திருக்குறள்
குறட்பாக்கள் தமிழிலும் தமிழ்தர வடிவத்தில்
கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியாரின்
ஆங்கில மொழியாக்கமும்
ன
திருக்குறள்
அறத்துப்பால்
பாயிரவியல்
கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புந்தார் மாட்டு
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார கல்லால்
மனக்கவலை மாற்றல் அது
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார கல்லால்
பிறவாழி நீந்தல் அது
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்கா தலை
பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
வான்சிறப்பு
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி
துப்பாய தூஉம் மழை
விண்இன்று பொய்ப்பின் விநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி
ஏன் உழாஅர் உழவர் புயல்என்னும்
வா வளங்குன்றி கால்
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அது
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
நீத்தார் பெருமை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
இருமை வகைதொந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு
உரனென்னு தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கா
செயற்காய செய்வார் பொயர் சிறியர்
செயற்காய செய்கலா தார்
சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்
வகைதொ வான் கட்டே உலகு
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அது
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
அறன் வலியுறுத்தல்
சிறப்பு ஈனும் செல்வமும்
ஆக்கம் எவனோ உயிர்க்கு
அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றா துணை
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
இல்லறவியல்
இல்வாழ்க்கை
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
பழியஞ்சி பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒ பெறுவ தெவன்
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பான் நோன்மை உடைத்து
அறன் என பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
வையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்க படும்
வாழ்க்கை துணைநலம்
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை துணை
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சி தாயினும் இல்
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணா கடை
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாக பெறின்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யென பெய்யும் மழை
தற்காத்து தற்கொண்டாற் பேணி தகைசான்ற
சொற்காத்து சோர்விலாள் பெண்
சிறைகாக்கும் காப்பவென் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு
புகழ்புந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்க பேறு
புதல்வரை பெறுதல்
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்கா
பண்புடை மக்க பெறின்
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பப செயல்
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர கெல்லாம் இனிது
ஈன்ற பொழுதின் பொதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்
அன்புடைமை
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குயர் அன்புடையார்
என்பும் உயர் பிறர்க்கு
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடா சிறப்பு
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
என்பி லதனை வெயில்போல காயுமே
அன்பி லதனை அறம்
அன்பக தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர தற்று
புறத்துறு பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
விருந்தோம்பல்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
விருந்து புறத்ததா தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சல் மிசைவான் புலம்
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வான தவர்க்கு
இனைத்துணை தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்வி பயன்
பாந்தோம்பி பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு
மோப்ப குழையும் அனிச்சம் முகந்திந்து
நோ குழையும் விருந்து
இனியவைகூறல்
இன்சொலால் ஈரம் அளைஇ படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வா சொல்
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலான் ஆக பெறின்
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்று பிற
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பியா சொல்
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்ப காய்கவர தற்று
செய்ந்நன்றி அறிதல்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அது
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாண பொது
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பொது
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையா
கொள்வார் பயன்தொ வார்
உதவி வரைத்தன்று
செயப்பட்டார் சால்பின் வரைத்து
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழு துடைத்தவர் நட்பு
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ள கெடும்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
நடுவு நிலைமை
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுக பெறின்
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து
நன்றே தானும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்து
கோடாமை சான்றோர கணி
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொணஇ அல்ல செயின்
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர கணி
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்
வாணிகம் செய்வார்க்கு
பிறவும் தமபோற் செயின்
அடக்கமுடைமை
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆருள் உய்த்து விடும்
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்க பெறின்
நிலையின் தியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாண பொது
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமா புடைத்து
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு
ஒன்றானு தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
கதங்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் விழுப்ப தரலான்
உயினும் ஓ படும்
பாந்தோம்பி காக்க ஒழுக்கம் தொந்தோம்பி
தோனும் அஃதே துணை
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
மறப்பினும் ஒத்து கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்ற கெடும்
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபா கறிந்து
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தா பழி
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
பிறனில் விழையாமை
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றான் பேதையார் இல்
விளிந்தான் வேறல்லர் மன்ற தெளிந்தால்
தீமை புந்து ஒழுகு வார்
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறன்இல் புகல்
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி
பகை பாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு
நலக்குயார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குயாள் தோள்தோயா தார்
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று
பொறையுடைமை
அகழ்வாரை தாங்கும் நிலம்போல தம்மை
இகழ்வாரை பொறுத்தல் தலை
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார பொறை
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுக படும்
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரை பொன்போற் பொதிந்து
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்கு
பொன்று துணையும் புகழ்
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று
மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம்தம்
தகுதியான் வென்று விடல்
துறந்தான் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்
உண்ணாது நோற்பார் பொயர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பான் பின்
அழுக்காறாமை
ஒழுக்காறா கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறு பான்
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்றார்
வழுக்கியும் கேடீன் பது
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றி கெடும்
அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள்
தவ்வையை காட்டி விடும்
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்று
தீயுழி உய்த்து விடும்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்க படும்
அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்
வெஃகாமை
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றி
குற்றமும் ஆங்கே தரும்
படுபயன் வெஃகி பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகி
பொல்லாத சூழ கெடும்
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் காதாம் பயன்
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கை பொருள்
அறனறிந்து வெஃகா அறிவுடையார சேரும்
திறன்அறி தாங்கே திரு
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு
புறங்கூறாமை
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇ பொய்த்து நகை
புறங்கூறி பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்க தரும்
கண்ணின்று கண்ணற சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்கா சொல்
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காண படும்
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தொந்து கூற படும்
பகச்சொல்லி கேளிர பிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்கு
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கி
புன்சொல் உரைப்பான் பொறை
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
பயனில சொல்லாமை
பல்லார் முனி பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ள படும்
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பா துரைக்கும் உரை
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சார
பண்பில்சொல் பல்லா ரகத்து
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்
பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்க பதடி யெனல்
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலா சொல்
தீவினையச்சம்
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவார்
தீவினை என்னும் செருக்கு
தீயவை தீய பயத்தலான்
தீயினும் அஞ்ச படும்
அறிவினுள் எல்லா தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடியுறை தற்று
தன்னைத்தான் காதலனாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினை பால்
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடி
தீவினை செய்யான் எனின்
ஒப்புரவறிதல்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு
தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலாதே
ஒப்புரவின் நல்ல பிற
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்க படும்
ஊருணி நீர்நிறை தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு
பயன்மரம் உள்ளூர பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்
மருந்தாகி தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு
ஒப்புரவினால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து
ஈகை
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள
இன்னாது இரக்க படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வை புழி
பாத்தூண் மாணஇ யவனை பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அது
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையா கடை
புகழ்
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரை
போற்றாது புத்தேள் உலகு
நந்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர கல்லால் அது
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்
வசையென்ப வையத்தார கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்
இல்லறவியல் முற்றிற்று
துறவறவியல்
அருளுடைமை
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூயார் கண்ணும் உள
நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தோனும் அஃதே துணை
அருள்சேர்ந்த நெஞ்சினார கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்
மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயர் அஞ்சும் வினை
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலங் கா
பொருள்நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அது
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தோன்
அருளாதான் செய்யும் அறம்
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து
புலான்மறுத்தல்
தன்ஊன் பெருக்கற்கு தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி
ஆங்குஇல்லை ஊன்தின் பவர்க்கு
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்று ஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அவ்வூன் தினல்
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு
தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்அது உணர்வார பெறின்
செயின் தலைப்பிந்த காட்சியார் உண்ணார்
உயின் தலைப்பிந்த ஊன்
அவிசொந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
தவம்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு
தவமும் தவம்உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃதுஇலார் மேற்கொள் வது
துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்
ஒன்னார தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயல படும்
தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்
அவஞ்செய்வார் ஆசையு பட்டு
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
தன்உயிர்தான்அற பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றம் தலை பட்ட வர்க்கு
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்
கூடாவொழுக்கம்
வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்ற படின்
வலிஇல் நிலைமையான் வல்உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்துமே தற்று
தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ தற்று
பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்று
ஏதம் பலவும் தரும்
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வான் வன்கணார் இல்
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் காயார் உடைத்து
மனத்தது மாசுஆக மாண்டார்நீர் ஆடி
மறைந்துஒழுகு மாந்தர் பலர்
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
கள்ளாமை
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல்
களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போல கெடும்
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்
அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதி
பொச்சாப்பு பார்ப்பார்கண் இல்
அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்
களவுஎன்னும் கார்அறிவு ஆண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புந்தார்கண் இல்
அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு
அளவுஅல்ல செய்தாங்கே வீவர் களவுஅல்ல
மற்றைய தேற்றா தவர்
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
தள்ளாது புத்தேள் உலகு
வாய்மை
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னை சுடும்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள்ளெல்லாம் உளன்
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வான் தலை
பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்
பொய்யாமை ஆற்றின்
செய்யாமை
புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையான் காண படும்
எல்லா விளக்கும் விளக்குஅல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு
யாமெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்
வாய்மையின் நல்ல பிற
வெகுளாமை
செல்லிடத்து காப்பான் சினம்காப்பான் அல்லிடத்து
காக்கின்என் காவாக்கால் என்
செல்லா இடத்து சினம்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்
சினமென்னும் சேர்ந்தாரை கொல்லி இனம்என்னும்
ஏ புணையை சுடும்
சினத்தை பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்துஅறைந்தான் கைபிழையா தற்று
இணர்எ தோய்வன்ன இன்னா செயினும்
புணான் வெகுளாமை நன்று
உள்ளிய எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்
இறந்தார் அனையர்
துறந்தார்
இன்னாசெய்யாமை
சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்
கறுத்துஇன்னா செய்தஅ கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றா கடை
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான்ஆம்
மாணாசெய் யாமை தலை
தன்உயிர்ககு இன்னாமை தான்அறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்
நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோய்இன்மை வேண்டு பவர்
கொல்லாமை
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்
பகுத்துஉண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சார பொய்யாமை நன்று
நல்ஆறு எனப்படுவது யாதெனின் யாதுஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சி
கொல்லாமை சூழ்வான் தலை
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணும் கூற்று
தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை
நன்றுஆகும் ஆக்கம் பொதுஎனினும் சான்றோர்க்கு
கொன்றுஆகும் ஆக்கம் கடை
கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையார்
புன்மை தொவார் அகத்து
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்
நிலையாமை
நில்லா வற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறிவு ஆண்மை கடை
கூத்தாட்டு அவைக்குழா தறே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளி தற்று
அற்கா இயல்பிற்று செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்
நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள் அது உணர்வார பெறின்
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செ படும்
நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல
குடம்பை தனித்துஒழி புள்பற தற்றே
உடம்போடு உயிடை நட்பு
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு
துறவு
யாதனின் நீங்கியான்
அதனின்
வேண்டின் உண் டாக துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு
இயல்புஆகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை
மயல்ஆகும் மற்றும் பெயர்த்து
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை
யான் எனது என்னுஞ் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினை
பற்றி விடாஅ தவர்க்கு
தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்
பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும் மற்று
நிலையாமை காண படும்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு
மெய்யுணர்தல்
பொருள்அல்ல வற்றை பொருள்என்று உணரும்
மருளான்ஆம் மாணா பிறப்பு
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசுஅறு காட்சி யவர்க்கு
ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து
ஐயுணர்வு எய்தி கண்ணும் பயம்இன்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி
ஓர்த்துஉள்ளம் உள்ளது உணான் ஒருதலையா
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு
பிறப்புஎன்னும் பேதைமை நீங்க சிறப்புஎன்னும்
செம்பொருள் காண்பது அறிவு
சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்து
சார்தரா சார்தரு நோய்
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
அவாவறுத்தல்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவாஅ பிறப்புஈனும் வித்து
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை
ஆண்டும் அஃதொப்பது இல்
தூஉய்மை என்பது அவாஇன்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்
அவாஇல்லார கில்லாகு துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்
இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்
துறவறவியல் முற்றிற்று
ஊழியல்
ஊழ்
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி
பேதை படுக்கும் இழவுஊழ் அறிவுஅகற்றும்
ஆகல்ஊழ் உற்ற கடை
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு
நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு
பாயினும் ஆகவாம் பாலல்ல உய்த்து
சொயினும் போகா தம
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அது
துறப்பார்மன் துப்பரவு இல்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்
நன்று ஆங்கால் நல்லவா காண்பவர் அன்றுஆங்கால்
அல்லற் படுவது எவன்
ஊழின் பெருவலி யாஉள மற்றுஒன்று
சூழினும் தான்மு துறும்
ஊழியல் முற்றிற்று
அறத்துப்பால் முற்றிற்று
பொருட்பால்
அரசியல்
இறைமாட்சி
படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
ஏஞ்சாமை வேந்தர கியல்பு
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்க படும்
செவிகைப்ப சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ தங்கும் உலகு
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர கொளி
கல்வி
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
உவப்ப தலைக்கூடி உள்ள பிதல்
அனைத்தே புலவர் தொழில்
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்
தொட்டனை தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனை தூறும் அறிவு
யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமா புடைத்து
தாமின் புறுவது உலகின் புற கண்டு
காமுறுவர் கற்றறி தார்
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
கல்லாமை
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றி கோட்டி கொளல்
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்காமுற் றற்று
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்க பெறின்
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாட சோர்வு படும்
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவா
களரனையர் கல்லா தவர்
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு
விலங் கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
கேள்வி
செல்வத்து செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லா தலை
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றா துணை
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வா சொல்
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்
பிழை துணர்ந்தும் பேதைமை சொல்லா ழைத்துணர
தீண்டிய கேள்வி யவர்
கேட்பினுங் கேளா தகையவே கேள்வியால்
தோட்க படாத செவி
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயினராதல் அது
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்
அறிவுடைமை
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
சென்ற இடத்தால் செலவிடா தீதொணஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு
எப்பொருள் யார்யார்வா கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
எண்பொருள வாக செல சொல்லி தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
எதிரதா காக்கும் அறிவினார கில்லை
அதிர வருவதோர் நோய்
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்
குற்றங்கடிதல்
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு
தினைத்துணையாங் குற்றம் வானும் பனைத்துணையா
கொள்வார் பழிநாணு வார்
குற்றமே காக்க பொருளா
அற்ற தரூஉம் பகை
வருமுன்னர காவாதான் வாழ்க்கை எமுன்னர்
வைத்தூறு போல கெடும்
தன்குற்றம் நீக்க பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றி கெடும்
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ண படுவதொன் றன்று
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்
பொயாரை துணைக்கோடல்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார பேணி கொளல்
அயவற்று ளெல்லாம் அதே பொயாரை
பேணி தமரா கொளல்
தம்மிற் பொயார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லா தலை
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரை சூழ்ந்து கொளல்
தக்கா னத்தனா தானொழுக வல்லானை
செற்றார் செயக்கிடந்த தில்
இடிக்கு துணையாரை யாள்வரை யாரே
கெடுக்கு தகைமை யவர்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா லானுங் கெடும்
முதலிலார்ககு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார கில்லை நிலை
பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
சிற்றினஞ்சேராமை
சிற்றினம் அஞ்சம் பெருமை சிறுமைதான்
சுற்றமா சூழ்ந்து விடும்
நிலத்தியல்பான் நீர்தி தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு
மனத்தானாம் மாந்தர குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் செயல்
மனத்து உளதுபோல காட்டி ஒருவற்கு
இனத்துளது ஆகும் அறிவு
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்
மனந்தூயார கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை
மனநலம் மன்னுயிர காக்கம் இனநலம்
எல்லா புகழும் தரும்
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமா புடைத்து
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமா புடைத்து
நல்லினத்தி னூங்கு துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்
தொந்துசெயல்வகை
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்
தொந்த இனத்தொடு தேர்ந்தெண்ணி செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்
தெளிவி லதனை தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்
வகையற சூழா தெழுதல் பகைவரை
பாத்தி படுப்பதோ ராறு
செய்தக்க அல்ல செ கெடும்
செய்யாமை யானுங் கெடும்
எண்ணி துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்து படும்
நன்றாற்ற லுள்ளு தவறுண்டு அவரவர்
பண்பறி தாற்றா கடை
எள்ளாத எண்ணி செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு
வலியறிதல்
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கி செயல்
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கி
செல்வார்க்கு செல்லாதது இல்
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முந்தார் பலர்
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்து பெயின்
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிற தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலா கடை
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகி தோன்றா கெடும்
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லை கெடும்
காலமறிதல்
பகல்வெல்லும் கூகையை காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினை
தீராமை ஆர்க்குங் கயிறு
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்
காலம் கருதி இருப்பவர் கலங்காது
ஞாலம் கருது பவர்
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்கு பேரு தகைத்து
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
செறுநரை காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை
எய்தற் காயது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் காய செயல்
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
இடனறிதல்
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவு தரும்
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றி செயின்
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னி செயின்
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனை பிற
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தான் செயின்
சிறுபடையான் செல்லிடம் சோன் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அது
காலாழ் களான் நாயடும் கண்ணஞ்சா
வேலான் முகத்த களிறு
தொந்துதெளிதல்
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தொந்து தேற படும்
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பாயும்
நாணுடையான் கட்டே தெளிவு
அயகற்று ஆசற்றார் கண்ணும் தொயுங்கால்
இன்மை அதே வெளிறு
குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளை கல்
அற்றாரை தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி
காதன்மை கந்தா அறிவறியார தேறுதல்
பேதைமை எல்லா தரும்
தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்
தே றற்க யாரையும் தேராதுதேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்
தொந்துவினையாடல்
நன்மையும் தீமையும் நாடி நலம்புந்த
தன்மையான் ஆள படும்
வா பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு
எனைவகையான் தேறி கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்
அறிந்தாற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று
செய்வானை நாடி வினைநாடி காலத்தொடு
எய்த உணர்ந்து செயல்
இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
வினை குமை நாடிய பின்றை அவனை
அதற்குய னாக செயல்
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு
நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு
சுற்றந்தழால்
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள
விருப்பறா சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளா
கோடின்றி நீர்நிறை தற்று
சுற்றத்தால் சுற்ற படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்ற படும்
பெரு