பரஞ்சோதி
முனிவர்
அருளிய
திருவிளையாடற்
புராணம்
திருவாலவாய்
மான்மியம்
திருச்சிற்றம்பலம்
முதலாவது-
மதுரை
காண்டம்
பாயிரம்
முதல்
பதிக
படலம்
வரை
1.
¸¡ôÒ
விநாயகர்
காப்பு
1.
சத்தி
யாய்ச்சிவ
மாகி
தனிப்பர
முத்தி
யான
முதலை
துதிசெ
சுத்தி
யாகிய
சொற்பொருள்
நல்குவ
சித்தி
யானைதன்
செய்யபொற்
பாதமே
சொக்கலிங்கமூர்த்தி
காப்பு
2.
வென்றுளே
புலன்க
ளைந்தார்
மெய்யுணர்
உள்ள
தோறுஞ்
சென்றுளே
யமுத
மூற்று
திருவருள்
போற்றி
யேற்று
குன்றுளே
யிருந்து
காட்சி
கொடுத்தருள்
கோலம்
போற்றி
மன்றுளே
மாறி
யாடு
மறைச்சிலம்
படிகள்
போற்றி
அங்கயற்கண்ணம்மை
காப்பு
3.
சுரம்புமுரல்
கடிமலர்ப்பூங்
குழல்போற்றி
யுத்தரி
தொடித்தோள்
போற்றி
கரும்புருவ
சிலைபோற்றி
கவுணியர்க்கு
பால்சுரந்த
கலசம்
போற்றி
இரும்புமனங்
குழைத்தென்னை
யெடுத்தாண்ட
வங்கயற்கண்
எம்பிராட்டி
அரும்புமிள
நகைபோற்றி
யாரணநூ
புரஞ்சிலம்பு
மடிகள்
போற்றி
நூற்பயன்
4
திங்களணிதிருவால
வாயெம்
மண்ண
றிருவிளையா
டிவையன்பு
செய்துகேட்போர்
சங்கநிதி
பதுமநிதி
செல்வ
மோங்கி
தகைமை
தரு
மகப்பெறுவர்
பகையை
வெல்வர்
மங்கலநன்
மணம்பெறுவர்
பிணிவ
தெய்தார்
வாழ்நாளு
நனிபெறுவர்
வானா
டெய்தி
புங்கவராய்
அங்குள்ள
போக
மூழ்கி
புண்ணியரா
சிவனடிக்கீழ்
நண்ணி
வாழ்வார்
வாழ்த்து
5.
மல்குக
வேத
வேள்வி
வழங்குக
சுரந்து
வானம்
பல்குக
வளங்கள்
எங்கும்
பரவுக
வறங்க
ளின்ப
நல்குக
வுயிர்க
கெல்லா
நான்மறை
சைவ
மோங்கி
புல்குக
வுலக
மெல்லாம்
புரவலன்
செங்கோல்
வாழ்க
கடவுள்
வாழ்த்து
பரமசிவம்
6
பூவண்ணம்
பூவின்
மணம்போலமெ
போத
வின்ப
மாவண்ண
மெய்கொண்
டவன்றன்வலி
யாணை
தாங்கி
மூவண்ண
றன்ச
நிதிமுத்தொழில்
செய்ய
வாளா
மேவண்ண
லன்னான்
விளையாட்டின்
வினையை
வெல்வாம்
பராசக்தி
7
அண்டங்கள்
எல்லாம்
அணுவாக
வணுக்க
ளெல்லாம்
அண்டங்க
ளாக
பெரிதாய்ச்சிறி
தாயி
னானும்
அண்டங்க
ளுள்ளும்
புறம்புங்கரி
யாயி
னானும்
அண்டங்க
ளீன்றா
டுணையென்ப
ரறிந்த
நல்லோர்
சொக்கலிங்கமூர்த்தி
8
பூவி
னாயகன்
பூமக
ணாயகன்
காவி
னாயக
னாதி
கடவுளர்க்கு
ஆவி
நாயகன்
னங்கயற்
கண்ணிமா
தேவி
நாயகன்
சேவடி
யேத்துவாம்
அங்கயற்கண்ணம்மை
9
பங்கயற்க
ணரியபாம்
பரனுருவே
தனக்குரிய
படிவமாகி
இங்கயற்க
ணகனுலக
மெண்ணிறந்த
சராசரங்கள்
ஈன்று
தாழா
கொங்கயற்கண்
மலர்க்கூந்தற்
குமரிபாண்டியன்மகள்
போற்
கோலங்
கொண்ட
அங்கயற்க
ணம்மையிரு
பாதப்போ
தெப்போது
மகத்துள்
வைப்பாம்
நடேசர்
10
உண்மையறி
வானந்த
வுருவாகி
வெவ்வுயிர்க்கு
முயிராய்
நீரின்
தண்மையனல்
வெம்மையென
தனையகலா
திருந்துசரா
சரங்க
ளீன்ற
பெண்மையுரு
வாகியதன்
னாநந்த
கொடிமகிழ்ச்சி
பெருக
யார்க்கும்
அண்மையதா
யம்பலத்து
ளாடியருள்
பேரொளியை
யகத்துள்
வைப்பாம்
சௌந்தரபாண்டியர்
11
சடைமறைத்து
கதிர்மகுட
தரித்துநறுங்
கொன்றையந்தார்
தணந்துவேப்ப
தொடைமுடித்து
விடநா
கலனகற்றி
மாணிக்க
சுடர்ப்பூ
ணேந்தி
விடைநிறுத்தி
கயலெடுத்து
வழுதிமரு
மகனாகி
மீன
நோக்கின்
மடவாலை
மணந்துலக
முழுதாண்ட
சுந்தரனை
வணக்கஞ்
செய்வாம்
தடாதகை
பிராட்டியார்
12
செழியர்பிரான்
திருமகளா
கலைபயின்று
முடிபுனைந்து
செங்கோ
லோச்சி
முழுதுலகுஞ்
சயங்கொண்டு
திறைகொண்டுந்திகண
முனைப்போர்
சாய்த்து
தொழுகணவற்
கணிமணமா
லிகைசூட்டி
தன்மகுடஞ்
சூட்டி
செல்வ
தழைவுறுதன்
னரசளித்த
பெண்ணரசி
யடிக்கமல
தலைமேல்
வைப்பாம்
கான்
மாறி
நடித்தவர்
13
பொருமாறிற்
கிளர்தடந்தோள்
ஒருமாறன்
மனங்கிடந்த
புழுக்க
மாற
வருமாறிற்
கண்ணருவி
மாறாது
களிப்படைய
மண்ணும்
விண்ணும்
உருமாறி
பவக்கடல்வீழ
தூசலென
தடுமாறி
யுழலு
மாக்கள்
கருமாறி
கதியடை
கான்மாறி
நடித்தவரை
கருத்துள்
வைப்பாம்
தஷிணாமூர்த்தி
14
கல்லாலின்
புடையமர்ந்து
நான்மறையா
றங்கமுதற்
கற்ற
கேள்வி
வல்லார்க
ணால்வருக்கும்
வாக்கிறந்த
பூரணமாய்
மறைக்க
பாலாய்
எல்லாமாய்
அல்லதுமா
யிருந்ததனை
யிருந்தபடி
யிருந்து
காட்டி
சொல்லாமற்சொன்
னவரை
நினையாமனினை
துபவ
தொடக்கை
வெல்வாம்
சித்தி
விநா
கடவுள்
15
உள்ளமெனுங்
கூடத்தில்
ஊக்கமெனு
தறிநிறுவி
யறுதியாக
தள்ளரிய
வன்பென்னு
தொடர்பூட்டி
யிடை
படுத்தி
தறுக
பாச
கள்ளவினை
பசுபோத
கவளமிட
களித்துண்டு
கருணையென்னும்
வெள்ளமதம்
பொழிசித்தி
வேழத்தை
நினைந்து
வருவினைக
டீர்ப்பாம்
சுப்பிரமணி
கடவுள்
16
கறங்குதிரை
கருங்கடலுங்
காரவுண
பெருங்
கடலுங்
கலங
கார்வ
துறங்குசிகை
பொருப்புஞ்சூ
ருரப்பொருப்பும்
பிளப்பமறை
யுணர்ந்தோராற்றும்
அறங்குலவு
மகத்தழலு
மவுணமட
வார்வயிற்றி
னழலும்
மூள
மறங்குலவு
வேலெடுத்த
குமரவேள்
சேவடிகள்
வணக்கம்
செய்வாம்
சரசுவதி
17
பழுதகன்ற
நால்வகை
சொன்
மலரெடுத்து
பத்திபட
பரப்பி
திக்கு
முழுதகன்று
மணந்துசுவை
யொழுகியணி
பெற
முக்கண்
மூர்த்தி
தாளிற்
றொழுதகன்ற
வன்பெனுநார்
தொடுத்தலங்கல்
சூட்டவரி
சுரும்பு
தேனும்
கொழுதகன்ற
வெண்டோட்டு
முண்டக
தாளடி
முடி
மேற்கொண்டு
வாழ்வாம்
திருநந்தி
தேவர்
18
வந்திறை
யடியிற்
றாழும்
வானவர்
மகுட
கோடி
பந்தியின்
மணிகள்
சிந்த
வேத்திர
படையாற்
றாக்கி
அந்தியும்
பகலும்
தொண்ட
ரலகிடுங்
குப்பை
யாக்கும்
நந்தியெம்
பெருமான்
பாத
நகைமலர்
முடிமேல்
வைப்பாம்
திருஞானசம்பந்த
மூர்த்தி
நாயனார்
19
கடியவிழ்
கடுக்கை
வேணி
தாதைபோற்
கனற்கண்
மீன
கொடியனை
வேவ
நோக்கி
குறையிர
தனையான்
கற்பிற்
பிடியன
நாயனார்
வேண்ட
பின்னுயி
ரளித்து
காத்த
முடியணி
மாட
காழி
முனிவனை
வணக்கஞ்
செய்வாம்
திருநாவுக்கரசு
நாயனார்
20
அறப்பெருங்
செல்வி
பாக
தண்ணலஞ்
செழுத்தா
லஞ்சா
மறப்பெருஞ்
செய்கை
மாறா
வஞ்சகர்
இட்டநீல
நிறப்பெருங்
கடலும்
யார்க்கும்
நீந்துதற்
கரிய
வேழு
பிறப்பெனுங்
கடலு
நீத்த
பிரானடி
வணக்கஞ்
செய்வாம்
சுந்தர
மூர்த்தி
நாயனார்
21
அரவக
லல்கு
லார்பா
லாசைநீ
தவர்க்கே
வீடு
தருவமென்
றளவில்
வேதஞ்
சாற்றிய
தலைவன்
றன்னை
பரவைதன்
புலவி
தீர்ப்பான்
கழுதுகண்
படுக்கும்
பானாள்
இரவினிற்
றூது
கொண்டோன்
இணையடி
முடிமேல்
வைப்பாம்
மாணிக்கவாசக
சுவாமிகள்
22
எழுதரு
மறைக
டேறா
விறைவனை
யெல்லிற்
கங்குற்
பொழுதறு
கால
தென்றும்
பூசனை
விடாது
செய்து
தொழுதகை
தலைமே
லேற
துளும்புகண்
ணீருண்
மூழ்கி
அழுதடி
யடைந்த
வன்பன்
அடியவர
கடிமை
செய்வாம்
சண்டேசுர
நாயனார்
முதலிய
திருத்தொண்டர்
23
தந்தைதா
ளடும்பிறவி
தாளெறிந்து
நிருத்தர்இரு
தாளை
சேர்ந்த
மைந்தர்தாள்
வேதநெறி
சைவநெறி
பத்திநெறி
வழாது
வாய்மெய்
சிந்தைதா
னரனடிக்கே
செலுத்தினரா
சிவானுபவ
செல்வ
ராகி
பந்தமா
தொடக்கறுத்த
திருத்தொண்டர்
தாள்பரவி
பணிதல்
செய்வாம்
கடவுள்
வாழ்த்து
சுபம்
பாயிரம்
முதனூல்
24
அண்ணல்பாற்
றெளிந்த
நந்தி
யடிகள்பாற்
சனற்கு
மாரன்
உண்ணிறை
யன்பி
னாய்ந்து
வியாதனு
குணர்த்த
வந்த
புண்ணிய
முனிவன்
சூதற்
கோதிய
புராண
மூவா
றெண்ணிய
விவற்று
காந
தீசசங்
கிதையின்
மாதோ
நூல்
யாத்தற்கு
காரணம்
25
அறைந்திட
பட்ட
தாகு
மாலவா
புகழ்மை
யந்த
சிறந்திடும்
வடநூல்
தன்னை
தென்சொலாற்
செய்தி
யென்றிங்
குறைந்திடும்
பெரியோர்
கூற
கடைப்பில
துறுதி
யிந்த
பிறந்திடும்
பிறப்பி
லெய்த
பெறுதுமென்
றுள்ள
தேறோ
மொழி
பெயர்த்த
முறை
26
திருநகர்
தீர்த்த
மூர்த்தி
சிறப்புமூன்
றந்த
மூர்த்தி
அருள்விளை
யாட
லெட்டெ
டருச்சனை
வினையொன்
றாக
வரன்முறை
யறுப
தெட்டா
மற்றவை
படல
மாக
விரிமுறை
விருத்த
செய்யுள்
வகைமையால்
விளம்ப
லுற்றேன்
பாயிரம்
சுபம்
அவையடக்கம்
27
நாயகன்
கவிக்குங்
குற்ற
நாட்டிய
கழக
மாந்தர்
மேயவ
தலத்தி
னோர்கென்
வெள்ளறி
வுரையிற்
குற்றம்
ஆயுமா
றரிதன்
றேனு
நீர்பிரி
தன்ன
முண்ணு
தூயதீம்
பால்போற்
கொள்க
சுந்தரன்
சரித
தன்னை
28
கவைக்கொ
ழுந்தழனா
சுவை
கண்டவூனிமையோர்
சுவைக்க
விண்ணமு
தாயினம்
துளக்கமில்
சான்றோர்
அவைக்க
ளம்புகு
தினியவா
யாலவா
யுடையார்
செவிக்க
ளம்புகு
தேறுவ
சிறியனேன்
பனுவல்
29
பாய
வாரியுண்
டுவர்கெடு
துலகெலாம்
பருக
தூய
வாக்கிய
காரென
சொற்பொருள்
தெளிந்தோர்
ஆய
கேள்வியர்
துகளறு
தாலவா
யுடைய
நாய
னார்க்கினி
தாக்குப
நலமிலேன்
புன்சொல்
30
அல்லை
யீதல்லை
யீதென
மறைகளு
ம்அன்மை
சொல்லி
னாற்றுதி
திளைக்குமி
சுந்தர
னாடற்
கெல்லை
யாகுமோ
வென்னுரை
யென்செய்கோ
விதனை
சொல்லு
வேனெனு
மாசை
யென்
சொல்வழி
கேளா
31
அறுகாற்பீ
டத்துயர்மால்
ஆழிகடை
தமுதையரங்
கேற்று
மாபோல்
அறுகாற்பே
டிசைபாடுங்
கூடன்மான்
மியத்தையரு
தமிழாற்
பாடி
அறுகாற்பீ
டுயர்முடி
யார்
சொக்கேசர்
சந்நிதியி
லமர
சூழும்
அறுகாற்பீ
டத்திருந்து
பரஞ்சோதி
முனிவனரங்
கேற்றி
னானே
அவையடக்கம்
சுபம்
பாண்டி
திருநாட்டு
படலம்
32
கறைநி
றுத்திய
கந்தர
சுந்தர
கடவுள்
உறைநி
றுத்திய
வாளினாற்
பகையிரு
ளதுக்கி
மறைநி
றுத்திய
வழியினால்
வழுதியா
செங்கோன்
முறைநி
றுத்திய
பாண்டிநா
டணியது
மொழிவாம்
33
தெய்வ
நாயகன்
நீறணி
மேனிபோற்
சென்று
பௌவ
மேய்ந்துமை
மேனிபோற்
பசந்துபல்
லுயிர்க்கும்
எவ்வ
மாற்றுவான்
சுரந்திடு
மின்னரு
ளென்ன
கௌவை
நீர்சுர
தெழுந்தன
கனைகுரல்
மேகம்
34
இடித்து
வாய்திற
தொல்லென
வெல்லொளி
மழுங்க
தடித்து
வாள்புடை
விதிர்த்துநின்
றுஇந்திர
சாபம்
பிடித்து
நீளம்பு
கோடைமேற்
பெய்துவெம்
பெரும்போர்
முடித்து
நாமென
வருதல்போன்
மொய்த்தன
கொண்மூ
35
முனித
னீள்வரை
யுச்சிமேன்
முழங்கிவா
னிவந்து
தனித
நீர்மழை
பொழிவன
தடஞ்சிலை
யிராமன்
கனித
னீர்மையா
லாலவா
கண்ணுதல்
முடிமேற்
புனித
நீர்த்திரு
மஞ்சனம்
ஆட்டுவான்
போலும்
36
சுந்த
ரன்றிரு
முடிமிசை
தூயநீ
ராட்டும்
இந்தி
ரன்றனை
யொத்தகா
ரெழிழிதென்
மலைமேல்
வந்து
பெய்வல
தனிமுதன்
மௌலிமேல்
வலாரி
சிந்து
கின்றகை
போதென
பன்மணி
தெறிப்ப
37
உடுத்த
தெண்கடன்
மேகலை
யுடையபார்
மகள்தன்
இடத்து
தித்தபல்
லுயிர்க்கெலா
மிரங்கித்தன்
கொங்கை
தடத்து
நின்றிழி
பாலென
தடவரை
முகடு
தொடுத்து
வீழ்வன
விழுமென
தூங்குவெள்
ளருவி
38
கருநிற
மேக
மென்னுங்
கச்சணி
சிகர
கொங்கை
அருவியா
தீம்பால்
சோர
வகன்சுனை
யென்னுங்
கொப்பூழ
பொருவில்வே
யென்னு
மென்றோ
பொதியமாஞ்
சைல
பாவை
பெருகுதண்
பொருநை
யென்னும்
பெண்மக
பெற்றாள்
அன்றே
39
கல்லென
கரைந்து
வீழுங்
கரும்புனற்
குழவி
கான
தொல்லென
தவழ்ந்து
தீம்பா
லுண்டொரீஇ
திண்டோண்
மள்ளர்
சொல்லென
தெழிக்கும்
பம்பை
தீங்குரல்
செவிவா
தேக்கி
மெல்லென
காலிற்
போகி
பணைதொறும்
விளையாட்டு
எய்தி
40
அரம்பைமென்
குறங்கா
மாவி
னவிர்தளிர்
நிறமா
தெங்கின்
குரும்பைவெம்
முலையா
வஞ்சி
கொடியிரு
நுசுப்பா
கூந்தல்
சுரும்பவிழ்
குழலா
கஞ்சஞ்
சுடர்மதி
முகமா
கொண்டு
நிரம்பிநீள்
கைதை
வேலி
நெய்தல்சூழ்
காவில்
வைகி
41
பன்மலர்
மாலை
வேய்ந்து
பானுரை
போர்வை
போர்த்து
தென்மலை
தேய்ந்த
சாந்த
மான்மத
சேறு
பூசி
பொன்மணி
யார
தாங்கி
பொருநையாங்
கன்னி
முந்நீர
தன்மகிழ்
கிழவ
னாக
தழீஇகொடு
கலந்த
தன்றே
42
வல்லைதா
யிருபால்
வைகுஞ்
சிவாலய
மருங்கு
மீண்டு
முல்லையா
னைந்து
தேனு
திரைக்கையான்
முகந்து
வீசி
நல்லமான்
மதஞ்சா
தப்பி
நறுவிரை
மலர்
தூய்
நீத்தஞ்
செல்லலாற்
பூசை
தொண்டின்
செயல்வினை
மாக்கள்
போலும்
43
அரும்பவி
ழனங்க
வாளி
யலைதர
வாகம்
பொன்போர
திரங்கிவா
லன்ன
மேங்கதி
யிருகையும்
சங்கஞ்
சிந்தி
மசுங்குசூழ்
காஞ்சி
தன்னவரம்பிற
வொழுகும்
மாரி
பரம்பரற்
கையம்
பெய்யும்
பார்ப்பன
மகளிர்
போலும்
44
வரைபடு
மணியும்
பொன்னும்
வைரமும்
குழையும்
பூட்டி
அரைபடு
மகிலுங்
சாந்து
மப்பியின்
னமுத
மூட்டு
கரைபடு
மருத
மென்னும்
கன்னியை
பருவ
நோக்கி
திரைபடு
பொருநை
நீத்தஞ்
செவிலிபோல்
வளர்க்கு
மாதோ
45
மறைமுதற்
கலைக
ளெல்லா
மணிமிடற்
றவனே
யெங்கும்
நிறைபர
மென்றும்
பூதி
சாதனநெறி
வீடென்றும்
அறைகுவ
தறிந்து
தேறா
ரறிவென
கலங்கி
யங்கி
முறையின்வீ
டுணர்ந்தோர்
போல
தெளிந்தது
மூரி
வெள்ளம்
46
மறைவழி
கிளைத்த
வெண்ணெண்
கலைமகள்
போல்
வருநீர்
வெள்ள
துறைவழி
யொழுகும்
பல்கால்
சோலைதண்
பழனஞ்
செய்தேன்
உறைவழி
யோடை
எங்கு
மோடிமன்
றுடையார
கன்பர்
நிறைவழி
யாத
வுள்ள
தன்புபோ
னிரம்பிற்
றன்றே
47
இழிந்த
மாந்தர்கை
பொருள்களும்
இகபர
தாசை
கழிந்த
யோகியர்
கைப்படிற்
றூயவா
களங்கம்
ஒழிந்த
வாறுபோ
லுவரியுண்
டுவர்கெடு
தெழிலி
பொழிந்த
நீரமு
தாயின
புவிக்கும்வா
னவர்க்கும்
48
ஈறி
லாதவள்
ஒருத்தியே
யைந்தொழி
லியற்ற
வேறு
வேறுபேர்
பெற்றென
வேலைநீ
ரொன்றே
யாறு
கால்குளங்
கூவல்குண்
டகழ்கிடங்
கெனப்பேர்
மாறி
யீறில்வான்
பயிரெலாம்
வளர்ப்பது
மாதோ
49
களமர்கள்
பொன்னேர்
பூட்டி
தாயர்வா
கனிந்த
பாடற்
குளமகிழ்
சிறாரி
னேறு
மொருத்தலு
முவகை
தூங்க
வளமலி
மருதம்
பாடி
மனவலி
கடந்தோர்
வென்ற
அளமரு
பொறிபோ
லேவ
லாற்றவள்
வினையின்
மூண்டார்
50
பலநிற
மணிகோ
தென்ன
பன்னிற
வேறு
பூட்டி
அலமுக
விரும்புதேய
வாள்வினை
கருங்கான்
மள்ளர்
நிலமகள்
உடலங்
கீண்ட
சால்வழி
நிமிர்ந்த
சோரி
சலமென
நிவந்த
நெங்கேழ
தழன்மனி
யிமைக்கு
மன்னோ
51
ஊறுசெய்
படைவாய்
தேய
வுழுநரு
நீர்கால்
யாத்து
சேறுசெய்
குநரு
தெய்வம்
தொழுதுதீஞ்
செந்நெல்
வீசி
நாறுசெய்
குநரும்
பேர்த்து
நடவுசெய்
குநரு
தெவ்வின்
மாறுசெய்
களைகட்டோம்பி
வளம்படு
குநரும்
ஆனார்
52
பழிபடு
நறுவ
தன்னை
கடைசியர்
பருகி
செவ்வாய்
மொழி
தடுமாற
வேர்வை
முகத்தெழ
முறுவல்
தோன்ற
விழிசிவ
துழல
கூந்தன்
மென்றுகில்
சோர
வுள்ள
கழிபெருங்
களிப்பு
நல்கி
கலந்தவ
ரொத்த
தன்றே
53
பட்பகையாகு
தீஞ்சொற்
கடைசியர்
பவள
செவ்வா
குட்பகை
யாம்ப
லென்று
மொண்ணறுங்
குவளை
நீலங்
கட்பகை
யாகு
மென்றுங்
கமலநன்
முகத்து
கென்றும்
திட்பகை
யாகு
மென்றுங்
செறுதல்போற்
களைதல்
செய்வார்
54
கடைசியர்
முகமும்
காலும்
கைகளும்கமல
மென்னார்
படைவிழி
குவளை
யென்னார்
பவளவாய்
குமுத
மென்னார்
அடையவுங்
களைந்தார்
மள்ளர்
பகைஞரா
யடுத்த
வெல்லை
உடையவ
னாணை
யாற்றா
லொறுப்பவர
குறவுண்
டாமோ
55
புரையற
வுணர்ந்தோர்
நூலின்
பொருளினுள்
ளடங்கி
யந்நூல்
வரையறை
கருத்து
மான
வளர்கரு
புறம்பு
தோன்றி
கரையமை
கல்வி
சாலா
கவிஞர்போ
லிறுமாந்து
அந்நூல்
உரையென
விரிந்து
கற்பின்
மகளிர்போ
லொசிந்த
தன்றே
56
அன்புறு
பத்தி
வித்தி
யார்வநீர்
பாய்ச்சு
தொண்டர
கின்புரு
வான
வீச
னின்னருள்
விளையு
மாபோல்
வன்புறு
கருங்கான்
மள்ளர்
வைகலுஞ்
செவ்வி
நோக்கி
நன்புல
முயன்று
காக்க
விளைந்தன
நறுந்தண்
சாலி
57
அகனில
வேறு
பாட்டின்
இயல்செவ்வி
யறிந்து
மள்ளர்
தகவினை
முயற்சி
செ
காமநூல்
சாற்று
நான்கு
வகைநலார்
பண்புசெல்வி
யறிந்துசேர்
மைந்தர
கின்பம்
மிகவிளை
போகம்
போன்று
விளைந்தன
பைங்கூ
ழெல்லாம்
58
கொடும்பிறை
வடிவிற்
செய்த
கூனிரும்
பங்கை
வாங்கி
முடங்குகால்
வரிவண்
டார்ப்ப
முள்ளரை
கமல
நீலம்
அடங்கவெண்
சாலி
செந்நெல்
வேறுவே
றரிந்தீடாக்கி
நெடுங்கள
தம்பொற்
குன்ற
நிரையென
பெரும்போர்
செய்தார்
59
கற்றைவை
களைந்து
தூற்றி
கூப்பியூர
காணி
தெய்வம்
அற்றவர
கற்ற
வாறுஈ
தளவைகண்
டாறி
லொன்று
கொற்றவர்
கடமை
கொள்ள
பண்டியிற்
கொடு
போ
தென்னா
டுற்றவர்
சுற்ற
தெய்வம்
விருந்தினர
கூட்டியுண்டார்
60
சாறடு
கட்டி
யெள்ளு
சாமைகொள்
ளிறுங்கு
தோரை
ஆறிடு
மதமால்
யானை
பழுக்குலை
யவரை
யேனல்
வேறிபல்
பயறோ
டின்ன
புன்னில
விளைவு
மற்றும்
ஏறோடு
பண்டி
யேற்றி
யிருநிலங்
கிழிய
வுய்ப்பார்
61
துறவின
ரீச
சேனச
தொண்டினர்
பசிக்கு
நல்லூண்
டிறவினை
பிணிக்கு
தீர்க்கு
மருந்துடற்
பனிப்பு
காடை
உறைவிடம்
பிறிது
நல்கி
யவரவ
ரொழிகி
செய்யும்
அறவினை
யிடுக்க
ணீக்கி
யருங்கதி
யுய்க்க
வல்லார்
62
நிச்சலு
மீச
னன்பர்
நெறிப்படிற்
சிறார்மேல்
வைத்த
பொச்சமில்
அன்பு
மன்னர்
புதல்வரை
கண்டாலன்ன
அச்சமுங்
கொண்டு
கூசி
யடிபணி
தினிய
கூறி
இச்சையா
றொழுகி
யுள்ள
குறிப்பறி
தேவல்
செய்வார்
63
நறைபடு
கனிதேன்
பெய்த
பாலொடு
நறுநெய்
வெள்ளம்
நிறைபடு
செம்பொன்
வண்ண
புழுக்கலா
னிமிர்ந்த
சோறு
குறைவற
வுண்டு
வேண்டும்
பொருள்களும்
கொண்மி
னென்ன
மறைமுத
லடியார்
தம்மை
வழிமறி
தருத்துவார்கள்
64
பின்னெவ
னுரைப்ப
தந்த
பெருந்தமிழ்
நாடாங்கன்னி
தன்னிடை
யூர்க
ளென்னு
மவயவ
தாங்க
செய்த
பொன்னியற்
கலனே
கோயின்
மடமற
புறநீர
சாலை
இன்னமு
தருத்து
சாலை
யெனவுரு
தரித்த
தம்மா
65
இன்ற
டம்புனல்
வேலிசூழ்
இந்நில
வரைப்பிற்
குன்ற
முல்லைதண்
பணைநெய்தல்
குலத்தினை
நான்கும்
மன்ற
வுள்ளமற்
றவைநிற்க
மயங்கிய
மரபின்
ஒன்றோ
டொன்றுபோய்
மயங்கிய
திணைவகை
யுரைப்பாம்
66
கொல்லை
யானிரை
மேய்ப்பவர்
கோழிணர
குருந்தின்
ஒல்லை
தாயதிற்
படர்
கறி
கருந்துண
ருகுப்ப
முல்லை
சோறென
தேன்விராய்
முத்திழை
சிற்றில்
எல்லை
யாயமோ
டாடுப
வெயின்சிறு
மகளிர்
67
கன்றோ
டுங்களி
வண்டுவாய்
நக்கவீர்ங்
கரும்பு
மென்று
பொன்சொரி
வேங்கைவா
யுறங்குவ
மேதி
குன்றி
ளந்தினை
மேய்ந்துபூங்
கொழுநிழன்
மருதஞ்
சென்று
தங்குவ
சேவகம்
எனமுற
செவிமா
68
எற்று
தெண்டிரை
யெறிவளை
யெயிற்றியர்
இழைத்த
சிற்றில்
வாய்நுழை
தழிப்பவ
சிறுமியர்
வெகுண்டு
பற்றி
லாரென
சிதறிய
மனவணி
பரதர்
முற்றி
லாமுலை
சிறுமியர்
முத்தொடும்
கோப்ப
69
முல்லை
வண்டுபோய்
முல்லையாழ்
முளரிவாய்
மருதம்
வல்ல
வண்டினை
பயிற்றிப்பின்
பயில்வன
மருதங்
கொல்லை
யான்மடி
யெறிந்திளங்
குழவியென்று
இரங்கி
ஒல்லை
யூற்றுபால்
வெள்ளத்து
ளுகள்வன
வாளை
70
கரும்பொற்
கோட்டிளம்
புன்னைவா
கள்ளுண்டு
காளை
சுரும்பு
செவ்வழி
பாண்செ
கொன்றைபொன்
சொரிவ
அருந்த
டங்கடல்
வளையெடுத்து
ஆழியான்
கையில்
இருந்த
சங்கென
விறைகொள
பூவைமே
லெறிவ
71
கழிந்த
தெங்கினொண்
பழம்பரீஇ
முட்பலா
கனிகீண்
டழிந்த
தேனுவர
கேணிபா
தகற்றுவ
வுவரை
வழிந்த
தேன்மடற்
கேதகை
மலர்நிழல்
குருகென்
றொழிந்த
தாமரை
போதுபுக்கு
ஒளிப்பன
கெண்டை
72
ஆறு
சூழ்கழி
புலால்பொறா
தசைந்துகூன்
கைதை
சோறு
கால்வன
வாம்பல்வாய்
திறப்பன
துணிந்து
கூறு
வாரென
குவளைகண்
காட்டிட
கூடி
தூறு
வாரென
சிரித்துஅலர்
தூற்றவ
முல்லை
73
துள்ளு
சேல்விழி
நுளைச்சியர்
சுறவொடு
மருந்த
கள்ளு
மாறவும்
கூனலங்காய்
தினை
யவரை
கொள்ளு
மாறவுங்
கிழங்குதேன்
கொழுஞ்சுவை
கன்னல்
எள்ளு
மாறவும்
அளப்பன
விடைக்கிடை
முத்தம்
74
அவமி
கும்புல
பகைகட
துயிர்கெலா
மன்பாம்
நவமி
குங்குடை
நிழற்றிமெ
செய்யகோ
னடாத்தி
சிவமி
கும்பர
ஞான
மெ
திருவொடும்
பொலிந்து
தவமி
ருந்துஅர
சாள்வது
தண்டமிழ
பொதியம்
75
வான
யாறுதே
துயரிய
மலயமே
முக்கண்
ஞான
நாயக
னம்மலை
போர்த்தகார்
நால்வாய்
ஆனை
யீருரு
யம்மழை
யசும்
பதன்
புண்ணீர்
கூனல்
வான்சிலை
குருதிதோய்
கோடுபோன்று
அன்றே
76
சுனைய
கன்கரை
சூழல்வா
சுரும்புசூழ்
கிடப்ப
நனைய
விழ்ந்தசெங்
காந்தண்மேல்
நாகிள
வேங்கை
சினைய
விழ்ந்தவீ
கிடப்பபொன்
றோய்கல
தெண்ணீர்
அனைய
பொன்சுடு
நெருப்பொடு
கரியிரு
தனைய
77
குண்டுநீர்ப்படு
குவளைவா
கொழுஞ்சினை
மரவம்
வண்டு
கூப்பிட
செம்மறூ
புதுமது
வார்ப்ப
அண்டர்
வாய்ப்பட
மறைவழி
பொரிசொரி
துஆனெய்
மொண்டு
வாக்கிமு
தீவினை
முடிப்பவ
ரனைய
78
அகிலு
மாரமு
தழன்மடு
தகழ்ந்தெறி
தழல்கால்
துகிரு
மாரமு
தொட்டெறி
தைஐவனம்
தூவி
புகரின்
மால்கரி
மருப்பினால்
வேலிகள்
போக்கி
இகலில்
வான்பயிர்
ஓம்புவ
வெயினர்தஞ்
சீறூர்
79
அண்ட
வாணருக்கு
இன்னமு
தருத்துவோர்
வேள்வி
குண்ட
வாரழற்
கொழும்புகை
கோலு
குன்றிற்
புண்ட
வாதவே
லிறவுளர்
புனத்தெரி
மடுப்ப
உண்ட
காரகிற்
றூமமு
மொக்கவே
மயங்கும்
80
கருவி
வாள்
சொரி
மணிகளுங்
கழைசொரி
மணியும்
அருவி
கான்றபன்
மணிகளு
மகன்றலை
நாக
திரவி
கான்றெசெம்
மணிகளும்
புனங்கவ
ரினமான்
குருவி
வீழ்ந்திட
கொடிச்சியர்
கோத்துஎறி
கவண்கல்
81
மாய
வன்வடி
வாயது
வையமால்
உந்தி
சேய
மங்கய
மாயது
தென்னனா
டலர்மேற்
போய
மென்பொகு
டாயது
பொதி
பொகுட்டின்
மேய
நான்முக
னகத்தியன்
முத்தமிழ்
வேதம்
82
ஏக
மாகிய
மேருவும்
பொதியமே
யிரும்பொன்
ஆகு
மேருவை
சூழ்ந்தசாம்
பூநத
யாறும்
நாக
ராடுதண்
பொருநையே
நாவலா
றுடுத்த
போக
பூமியும்
பெருநைசூழ்
பூமியே
போலும்
83
சிறந்த
தண்டமிழ்
ஆலவாய்
சிவனுல
கானாற்
புறந்த
யங்கிய
நகரெலாம்
புரந்தரன்
பிரமன்
மறந்த
யங்கிய
நேமியோ
னாதிய
வானோர்
அறந்த
யங்கிய
வுலகுரு
வானதே
யாகும்
84
வளைந்த
நுண்ணிடை
மடந்தையர்
வனமுலை
மெழுகி
களைந்த
குங்கு
கலவையுங்
காசறை
சாந்தும்
அளைந்த
தெண்டிரை
பொருநையோ
வந்நதி
ஞாங்கர்
விளைந்த
செந்நெலுங்
கன்னலு
வீசும்
அவ்
வாசம்
85
பொதியி
லேவிளை
கின்றன
சந்தனம்
பொதியின்
நதியி
லேவிளை
கின்றன
முத்த
நதிசூழ்
பதியி
லேவிளை
கின்றன
தரு
பதியோர்
மதியி
லேவிளை
கின்றன
மறைமுதற்
பத்தி
86
கடுக்க
வின்பெறு
கண்டனு
தென்றிசை
நோக்கி
அடுக்க
வந்துவ
தாடுவான்
ஆடலி
னிளைப்பு
விடுக்க
வாரமென்
காறிரு
முகத்திடை
வீசி
மடுக்க
வுந்தமிழ்
திருச்செவி
மாந்தவு
மன்றோ
87
விடையு
கைத்தவன்
பாணினி
கிலக்கண
மேனாள்
வடமொ
ழிக்குரை
தாங்கியன்
மலயமா
முனிக்கு
திடமு
றுத்தியம்
மொழிக்கெதிர்
அக்கிய
தென்சொன்
மடம
கட்காங்
கென்பது
வழுதிநா
டன்றோ
88
கண்ணு
தற்பெருங்
கடவுளுங்
கழகமோ
டமர்ந்து
பண்ணு
றத்தெரிந்து
ஆய்ந்தவி
பசுந்தமி
ழேனை
மண்ணி
டைச்சில
விலக்கண
வரம்பிலா
மொழிபோல்
எண்ணி
டை
பட
கிடந்ததா
வெண்ணவும்
படுமோ
89
தொண்டர்
நாதனை
தூதிடை
விடுத்தலும்
முதலை
உண்ட
பாலனை
யழைத்தது
மெலும்புபெண்
ணுருவா
கண்ட
தும்மறை
கதவினை
திறந்துங்
கன்னி
தண்ட
மிழ்சொலோ
மறுபுல
சொற்களோ
சாற்றீர்
90
வெம்மை
யால்விளை
வ·கினும்
வேந்தர்கோல்
கோடி
செம்மை
மாறினும்
வறுமைநோய்
சிதைப்பினுஞ்
சிவன்பாற்
பொய்மை
மாறிய
பத்தியும்
பொலிவுகுன்
றாவா
தம்மை
மாறியும்
புரிவது
தருமம்
அந்நாடு
91
உலகம்
யாவையு
மீன்றவ
ளும்பரு
ளுயர்ந்த
திலக
நாயகி
பரஞ்சுடர்
சேயென
மூன்று
தலைவ
ரான்முறை
செய்தநா
டி·தன்றி
சல்தி
சுலவு
பாரினுண்
டாகுமோ
துறக்கத்தும்
அ·தே
பாண்டி
திருநாட்டு
படலம்
சுபம்
மதுரை
திருநகர
படலம்
92
மங்க
லம்புனை
பாண்டிநா
டாகிய
மகட்கு
சங்க
லம்புனை
தோளிணை
தடமுலை
யாதி
அங்க
மாம்புற
தழுவிய
நகரெலா
மனைய
நங்கை
மாமுக
மாகிய
நகர்வளம்
பகர்வாம்
93
கொங்கை
யேபரங்
குன்றமுங்
கொடுங்குன்றுங்
கொப்பூழ்
அங்க
மேதிரு
சுழியல்அவ்
வயிறுகுற்
றாலஞ்
செங்கை
யேடக
மேனியே
பூவண
திரடோள்
பொங்கர்
வேய்வன
திருமுக
மதுரையாம்
புரமே
94
வடுவின்
மாநில
மடந்தைமார்
பிடைக்கிட
திமைக்க
படுவில்
ஆரமே
பாண்டிநா
டாரமேற்
பக்க
திடுவின்
மாமணி
யதன்புற
நகரெலா
மிவற்றுள்
நடுவி
னாயக
மாமணி
மதுரைமா
நகரம்
95
திரும
கட்கொரு
தாமரை
கூடமே
திருமான்
மரும
கட்குவெண்
டாமரை
மாடமே
ஞான
தரும
கட்கியோ
கத்தனி
பீடமே
தரையாம்
பெரும
கட்குஅணி
திலகமே
யானதி
பேரூர்
96
திக்கும்
வானமும்
புதையிரு
டின்றுவெண்
சோதி
கக்கு
மாளிகை
நிவப்புறு
காட்சி
நகருள்
மிக்க
வாலிதழ
தாமரை
வெண்மகள்
இருக்கை
ஒக்கு
மல்லது
புகழ்மக
ளிருக்கையு
மொக்கும்
97
நெற்க
ரும்பென
கரும்பெலா
நெடுங்கமு
கென்ன
வர்க்க
வான்கமு
கொலிகலி
தெங்கென
வளர்ந்த
பொற்க
வின்குலை
தெங்குகார
பந்தரை
பொறுத்து
நிற்க
நாட்டிய
காலென
நிவந்ததண்
பணையே
98
சிவந்த
வாய்க்கருங்
கயற்கணாள்
வலாரியை
சீறி
கவர்ந்த
வான்றரு
குலங்களே
கடிமணம்
வீசி
உவந்து
வேறுபல்
பலங்களும்
வேண்டினர
குஉதவி
நிவந்த
காட்சியே
போன்றது
நிழன்மலர
சோலை
99
ஒல்லொ
லிக்கதிர
சாவிகள்
புறந்தழீஇ
யோங்க
மெல்லி
லைப்பகங்
கொடியினால்
வீக்குறு
பூகம்
அல்லெ
னுங்கள
தண்ணற
னணிவிழா
தருப்பை
புல்லொ
டும்பிணி
புண்டபொற்
கொடிமரம்
போலும்
100
சீத
வேரியுண்டு
அளிமுரல்
கமலமேற்
செருந்தி
போத
வேரியு
மலர்க்களுஞ்
சொரிவன
புத்தேள்
வேத
வேதியர்
செங்கரம்
விரித்துவாய்
மனுக்கள்
ஓத
வேமமு
முதகமு
முதவுவா
ரனைய
101
விரைசெய்
பங்க
சேக்கைமேற்
பெடையொடும்
விரவி
அரச
வன்னநன்
மணஞ்செய
வம்பு
பொய்கை
திரைவ
ளைக்கையா
னுண்டுளி
செறிந்தபா
சடையாம்
மரக
தக்கல
தரளநீ
ராஞ்சனம்
வளைப்ப
102
இரும்பின்
அன்னதோள்
வினைஞரார
தெறிந்துவாய்
மடுக்குங்
கரும்பு
தின்றிடி
யேற்றொலி
காட்டியின்
சாறு
சுரும்பு
சூழ்கிட
தாற்றிட
சொரிந்துவெஞ்
சினத்தீ
அரும்பு
கட்களி
றொத்தன
வாலையெ
திரங்கள்
103
பள்ள
நீர்குடை
தஞ்சிறை
பாசிபோர்த்து
எழுந்த
வெள்ளை
யன்னத்தை
காரன
மெனப்பெடை
வீழ்ந்த
உள்ள
மீட்டல
மரச்சிற
குதறியுள்
ளன்பு
கொள்ள
வாசையிற்
றழீஇக்கொடு
குடம்பைசென்
றணையும்
104
இரவி
யாழியொன்
றுடையதே
ரீர்த்தெழும்
இமையா
புரவி
நாநிமிர
தயில்வன
பொங்கர்வா
தளிர்கள்
கரவி
லார்மக
தெழுபுகை
கற்பக
நாட்டிற்
பரவி
வாட்டுவ
பனியென
பங்க
பொய்கை
105
பிறங்கு
மாலவா
யகத்துளெம்
பிரான்அரு
ளால்வ
தறங்கொ
டீர்த்தமா
யெழுகட
லமர்ந்தவா
நோக்கி
கறங்கு
தெண்டிரை
பெரும்புற
கடலும்வ
திவ்வூர
புறங்கி
டந்ததே
போன்றது
புரிசைசூழ்
கிடங்கு
106
எறியும்
வாளையு
மடிக்கடி
யெழுந்துடல்
பரப்பி
பறியு
மாமையும்
வாளடு
கேடகம்
பற்றி
செறியு
நாண்மலர்
அகழியுஞ்
சேண்டொடு
புரிசை
பொறியு
மேயொன்றி
யுடன்றுபோர்
புரிவன
போலும்
107
கண்ணி
லாதவெங்
கூற்றென
கராங்கிட
தலைப்ப
மண்ணி
னாரெவ
ரேனுமிம்
மடுவிடை
வீழ்ந்தோர்
தெண்ணி
லாமதி
மிலைந்தவர
கொப்பென
சிலரை
எண்ணி
னார்இரு
ணரகநீ
தேறினு
மேறார்
108
குழிழ
லர்ந்தசெ
தாமரை
கொடிமுகிழ்
கோங்கின்
உமிழ்த
ரும்பா
ஞானமுண்
டுமிழ்ந்தவாய்
வே
தமிழ
றிந்துவை
திகமுடன்
சைவமு
நிறுத்தும்
அமிழ்த
வெண்டிரை
வைகையும்
ஒருபுற
தகழாம்
109
பிள்ளை
யும்பெடை
யன்னமுஞ்
சேவலும்
பிரியா
கள்ள
முண்டக
செவ்வியாற்
கண்டவர்
கண்ணும்
உள்ள
முந்திரும்
பாவகை
சிறைப்படுத்து
ஓங்கும்
புள்ள
லம்புதண்
கிடங்கிது
புரிசையை
புகல்வாம்
110
மாக
முந்திய
கடிமதில்
மதுரைநா
யகர்கை
நாக
மென்பதே
தேற்ற
நகர்மதில்
விழுங்கி
மேக
நின்றசை
கின்றதவ்
வெஞ்சின
பணிதன்
ஆக
மொன்றுதோ
லூரிபட
நெளிவதே
யாகும்
111
புரங்க
டந்தபொற்
குன்றுகோ
புரமென
சுருதி
சிரங்க
டந்தவர்
தென்னரா
யிருந்தனர்
திருந்தார்
உரங்க
டந்திட
வேண்டினும்
உதவிசெய்
தவரால்
வரங்க
டந்திட
பெறவெதிர்
நிற்பது
மானும்
112
சண்ட
பானுவும்
திங்களும்
தடைபட
திசையும்
அண்ட
கோளமும்
பரந்துநீண்
டகன்றகோ
புரங்கள்
விண்ட
வாயிலால்
வழங்குவ
விடவரா
வங்கா
துண்ட
போல்பவு
முமிழ்வன
முழலா
113
மகர
வேலையென்
றியானைபோன்
மழையரு
தகழி
சிகர
மாலைசூ
ழம்மதி
றிரைக்கர
துழாவி
அகழ
வோங்குநீர்
வைகையால்
அல்லது
வேற்று
பகைவர்
சேனையாற்
பொரப்படும்
பாலதோ
வன்றே
114
எல்லை
தேர்வழி
தடைசெயு
மிம்மதிற்
புறஞ்சூழ
தொல்லை
மேவலர்
வளைந்துழி
யுடன்றுபோர்
ஆற்றி
வெல்ல
மள்ளரும்
வேண்டுமோ
பொறிகளெ
வல்ல
வம்மதிற்
பொழிசெயு
மறஞ்சிறி
துரைப்பாம்
115
மழுக்கள்
வீசுவன
நஞ்சு
பூசுமுனை
வாள்கள்
முத்தலை
கழுக்கள்
வீசுவன
குந்த
நேமியெரி
கால
காலனேர்
எழுக்கள்
வீசுவன
கப்ப
ணங்கள்
விடமென்ன
வன்னெடுங்
கொழுக்கள்
வீசுவன
கற்க
வண்கயிறு
கோத்து
வார்த்தரோ
116
நஞ்சு
பில்குதுளை
வாளெ
யிற்றரவு
நாநிமிர
தெறியு
மலையரா
வெஞ்சி
னங்கொண்முழை
வாய்தி
றந்துபொரு
வாரை
விக்கிட
விழுங்குமாற்
குஞ்ச
ரங்கொடிய
முசலம்
வீசியெதிர்
குறுகு
வார்தலைகள்
சிதறுமால்
அஞ்சு
வெம்பொறி
விசைப்பி
னுங்கடுகி
யடுபு
லிப்பொறி
யமுக்குமால்
117
எள்ளி
யேறுநரை
யிவுளி
மார்பிற
வெறிந்து
குண்டகழி
யிடைவிழ
தள்ளி
மீளுமுருள்
கல்லி
ருப்புமுளை
தந்து
வீசுயுடல்
சிந்துமாற்
கொள்ளி
வாயலகை
வாய்தி
றந்துகனல்
கொப்பு
ளிப்பவுடல்
குப்புற
துள்ளி
யாடுவன
கைகள்
கொட்டுவன
தோள்பு
டைப்பசில
கூளியே
118
துவங்கு
சங்கிலி
யெறிந்தி
ழுக்குமரி
தொடர்பி
டித்தகை
யறுக்கவி
டுவக்கு
மொன்னலர்க
டலைக
ளைத்திருகி
யுடனெ
ருக்குமா
நிலைகளாற்
சுவைக்கொ
ழுந்தழல்
கொளுத்தி
வீசுமெதிர்
கல்லு
ருட்டியடும்
ஒல்லென
குவைக்க
டுங்கன்மழை
பெய்யு
மட்டமணல்
கொட்டு
வேவலர்கள்
கிட்டவே
119
உருக்கி
யீயமழை
பெய்யு
மாலய
வுருக்கு
வட்டுருகு
செம்பினீர்
பெருக்கி
வீசும்விடு
படையெ
லாமெதிர்
பிடித்து
விட்டவர்
தமைத்தெற
செடுக்கி
வீசுநடை
கற்ற
மாடமொடு
சென்று
துடி
முரசொடும்
பெருக்கி
மீளுநடை
வைய
மேனடவி
யெய்யும்
வாளிமழை
பெய்யுமால்
120
வெறிகொள்
ஐம்பொறியை
வெல்லி
னும்பொருது
வெல்லுதற்கரிய
காலனை
முறிய
வெல்லினும்
வெலற்க
ருங்கொடிய
முரண
வாயமர
ராணெலாம்
அறிவி
னானிறுவு
கம்மி
யன்செயவு
மரிய
வாயவனர்
புரியுமி
பொறிகள்
செய்யும்வினை
யின்ன
பொன்னணி
புரத்து
வீதிக
ளுரைத்துமால்
121
கழையும்
தாமமும்
சுண்ணமு
மணிநிழற்
கலணுங்
குடையு
தூபமு
தீபமுங்
கும்பமு
தாங்கி
தழையுங்
காதலர்
வரவுபார
தன்பக
ததும்பி
விழையுங்
கறிபினா
ரொத்தன
விழாவறா
வீதி
122
ஆலநின்றமா
மணிமிடற்
றண்ணலா
னந்த
கோல
நின்றசே
வடிநிழல்
குறுகினார்
குணம்போல்
வேலை
நின்றெழு
மதியெதிர்
வெண்ணிலா
தெண்ணீர்
கால
நின்றன
சந்திர
காந்தமா
ளிகையே
123
குன்ற
நேர்பளி
குபரிகை
நிரைதொறுங்
குழுமி
நின்ற
பல்சரா
சரமு
நீழல்வாய்
வெள்ளி
மன்ற
கம்பொலி
தாடிய
மலரடி
நிழல்பு
கொன்றி
யொன்றறல்
கலந்தபல்
லுயிர்நிலை
யனைய
124
கறிந்த
ருந்துபுற்
குவைகழீஇ
காற்றொடர்
பரி
தெறித்த
கன்றயன்
மரகத
சித்திரத்து
எற்றி
எறித்த
பைங்கதிர
கொழிந்தையு
மெட்டிநா
வளைத்து
பறித்து
மென்றுவா
யசைப்பன
பசலையான்
கன்று
125
சிறுகு
கண்ணவா
காற்றெறி
செவியவா
பாசம்
இறுகு
காலவா
கோட்டுமா
னினம்வழங்
காறுங்
குறுகு
நுண்மருங்
கிறுத்தெழு
கோட்டுமா
னினம்போம்
மறுகும்
வண்டுசூழ
திறைகொள
மான்மத
நாறும்
126
மாட
மாலையு
மேடையு
மாளிகை
நிரையும்
ஆட
ரங்கமு
மன்றிவே
ளன்னவர்
முடியும்
ஏட
விழ்ந்ததா
ரகலமு
மிணைத்தட
தோளுஞ்
சூடு
மாதரார்
சீறயி
பஞ்சுதோய்
சுவடு
127
மரு
செம்புன
லாறிட
மாறடு
கோட்டு
பரு
செங்கண்மால்
யானையின்
பனைக்கையு
மறைநூல்
அருமை
செம்பொரு
ளாய்ந்தவர
கரும்பொருள்
ஈவோர்
தரு
செங்கையு
மொழுகுவ
தானநீ
ராறு
128
பரிய
மாமணி
பத்தியிற்
பதித்திரு
படலம்
பொரிய
வில்லிட
குயிற்றிய
பொன்னர
மியமும்
தெரிய
மாமுர
சொலிகெழு
செம்பொனா
டரங்கும்
அரிய
மின்பயோ
தரஞ்சு
தாடுவ
கொடிகள்
129
வலம்ப
டும்பு
தாடவர்
மார்ப்மேற்
புலவி
கலம்ப
டர்ந்தபூண்
முலையினார்
காலெடு
தோ
சிலம்ப
லம்பிசை
மழுங்கமுன்
னெழுமவர்
தேந்தார
புலம்பு
வண்டுநொ
தரற்றிய
பொங்குபேர்
ஒலியே
130
தைய
லார்மதி
முகங்களு
தடங்களுங்
குழைய
மைய
ளாவிய
விழிகளு
மாடமுங்
கொடிய
கையு
நாண்மலர
பொதும்பருங்
கறங்குஇசைவண்ட
நெய்ய
வோதியும்
வீதுயு
நீளற
னெறிய
131
மலரு
திங்கடோய்
மாடமுஞ்
செய்வன
மணங்கள்
அலரு
தண்துறை
யுங்குடை
தாடுவ
தும்பி
சுலவுஞ்
சோலையு
மாதரு
தூற்றுவ
வலர்கள்
குலவும்
பொய்கையு
மனைகளுங்
குறைபடா
வன்னம்
132
ஊடி
னாரெறி
கலன்களு
மம்மனை
யுடன்ப
தாடி
னார்பரி
யாரமு
மடியினாற்
சிற்றில்
சாடி
னாரொடு
வெகுண்டுகண்
டதும்புமு
திறைப்ப
வாடி
னார்பரி
நித்தில
மாலையும்
குப்பை
133
ஐய
வென்னுரை
வரம்பினை
வாகுமோ
வடியர்
உய்ய
மாமணி
வரிவளை
விறகுவிற்
றுழன்றோன்
பொய்யில்
வேதமுஞ்
சுமந்திட
பொறாதகன்
றரற்றுஞ்
செய்ய
தாண்மலர்
சுமந்திட
தவம்செய்த
தெருக்கள்
134
தோரண
நிரைமென்
காஞ்சி
சூழ்நிலை
நெடுந்தே
ரல்குற்
பூரண
கும்ப
கொங்கை
பொருவின்மங்
கலமா
மங்கை
தாரணி
தார
தூக்கி
சந்தகி
றிமிர்ந்து
பாலி
சீரணி
முளைவெண்
மூரல்
செய்துவீற்
றிருக்கு
மன்னோ
135
திங்களை
சுண்ணம்
செய்து
சேறுசெய்
தூட்டி
யன்ன
பொங்குவெண்
மாட
பந்தி
புண்ணியம்
பூசு
தொண்டர்
தங்கண்மெய்
வேட
தன்னை
தரித்தன
சால
கண்கொண்
டங்கணன்
விழவு
காண்பா
னடைந்தென
மிடைந்த
வன்றே
136
தேரொலி
கலின
பாய்மான்
சிரிப்பொலி
புரவி
பூண்ட
தாரொலி
கருவி
யைந்தும்
தழங்கொலி
முழங்கு
கைம்மான்
பேரொலி
யெல்லா
மொன்றி
பெருகொலி
யன்றி
யென்றும்
காரொலி
செவிம
டாது
கடிமணி
மாட
கூடல்
137
இழிபவ
ருயர்ந்தோர்
முத்தோ
ரிளையவர்
கழியர்
நோயாற்
கழிபவர்
யாவ
ரேனும்
கண்வலை
பட்டு
நெஞ்சம்
அழிபவர்
பொருள்கொண்
டெள்ளு
கெண்ணெய்போ
லளந்து
காட்டி
பழிபடு
போகம்
விற்பா
ராவண
பண்பு
சொல்வாம்
138
மெய்படு
மன்பி
னார்போல்
விரும்பினார
கருத்து
தங்கள்
பொய்படு
மின்பம்
யார்க்கும்
புலப்பட
தேற்று
வார்போல்
மைபடு
கண்ணார்
காமன்
மறைப்பொருள்
விளங்க
தீட்டி
கைபட
சுவரா
தோன்ற
சித்திரங்
காண
செய்வார்
139
திருவிற்கான்
மணிப்பூ
ணாகம்
பலகையா
தெண்மு
தார
அருவிக்கால்
வரைமென்
கொங்கை
சூதொட்டி
யாடி
வென்றும்
மருவிக்கா
முகரை
தங்கள்
வடிக்கண்வேன்
மார்ப
தைப்ப
கருவிச்சூ
தாடி
வென்றும்
கைப்பொருள்
கவர்தல்
செய்வார்
140
தண்பனி
நீரில்
தோய்த்த
மல்லிகை
தாம
நாற்றி
விண்படு
மதி
தீண்டும்
வெண்ணிலா
முற்ற
திட்ட
கண்படை
யணைமேற்
கொண்டு
காமனுங்
காமுற்
றெய்த
பண்பல
பாடி
மைந்த
ராவியை
பரிசில்
கொள்வார்
141
குரும்பைவெம்
முலையிற்
சிந்து
சாந்தமுங்
குழலிற்
சிந்தும்
அரும்பவிழ்
மாலை
தாது
மளிநுகர
தெச்சி
லாகி
பொரும்பரி
காலிற்
றூளா
போயர
மாதர்
மெய்யும்
இருங்குழற்
காடுஞ்
சூழ்போ
யியன்மணம்
விழுங்கு
மன்னோ
142
ஆலவா
யுடையா
னென்று
மங்கயற்
கண்ணி
யென்றும்
சோலைவாழ்
குயிலி
னல்லார்
சொல்லியாங்
கொருங்கு
சொல்லும்
பாலவாங்
கிளிகள்
பூவை
பன்முறை
குரவ
னோதும்
நூலவா
சந்தை
கூட்டி
நுவன்மறை
சிறாரை
யொத்த
143
ஔவிய
மதர்வேற்
கண்ணா
ரந்தளிர்
விரன
டாத்தும்
திவ்விய
நரம்புஞ்
செவ்வா
தித்திக்கு
மெழாலும்
தம்மிற்
கௌவிய
நீர
வாகி
காளையர்
செவிக்கா
லோடி
வெவ்விய
கா
பைங்கூழ்
விளைதர
வளர்க்கு
மன்றே
144
கட்புல
னாதி
யைந்து
முவப்புற
கனிந்த
காமம்
விட்புல
தவரே
யன்றி
வீடுபெற்
றவரும்
வீழ்ந்து
பெட்பமுற்
றமுதும்
கை
பெரும்குல
கற்பி
னார்போல்
நட்பிடை
படுத்தி
விற்கு
நல்லவ
ரிருக்கை
யீ
தால்
145
வழுக்கறு
வாய்மை
மாண்புங்
கங்கைதன்
மரபின்
வந்த
விழுக்குடி
பிறப்பு
மூவர்
ஏவிய
வினைகே
டாற்றும்
ஒழுக்கமு
மமைச்சாய்
வேந்தர
குறுதிசூழ்
வினையுங்
குன்றா
இழுக்கறு
மேழி
செல்வர்
வளமறு
கியம்ப
லுற்றாம்
146
வருவிரு
தெதிர்கொண்
டேற்று
நயனுரை
வழங்கு
மோசை
அருகிரு
தடிசி
லூட்டி
முகமனன்
கறையு
மோசை
உரைபெறு
தழிழ்பா
ராட்டு
மோசைகே
டுவகை
துள்ள
இருநிதி
யளிக்கு
மோசை
யெழுகட
லடைக்கு
147
அருந்தின
ரருந்தி
செல்ல
வருந்துகின்
றாரு
மாங்கே
இருந்தினி
தருந்தா
நிற்க
இன்னமு
தட்டு
பின்னும்
விருந்தினர்
வரவு
நோக்கி
வித்தெலாம்
வயலில்
வீசி
வருந்திவிண்
ணோக்கு
மோரே
ருழவர்போல்
வாடி
நிற்பார்
148
வானமும்
திசையும்
பொங்கும்
புகழ்மையும்
வானம்
பேணும்
ஞானமும்
பொறையுங்
குன்றா
நன்றியு
மூக்க
பாடு
தானமுங்
கொடையு
மன்பும்
வரிசையு
தகைசா
னண்பும்
மானமு
தவஞ்செய்
தீன்ற
மகவுபோல்
வளர்க்க
வல்லார்
149
புல்லியோர்
பண்டங்
கொள்வார்
வினவின
பொருடம்
பக்கல்
இல்லெனி
னினமா
யுள்ள
பொருளுரை
தெதிர்ம
றுத்தும்
அல்லத
பொருளுண்
டென்னின்
விலைசுட்டி
யறுத்து
நேர்ந்துஞ்
சொல்லினு
மிலாபங்
கொள்வார்
தொன்பர
பிருக்கை
சொல்வாம்
150
நீல
வேதிமேற்
பளிங்கினா
னிழற்சுவர்
நிறீஇமின்
கால
வாலிய
வைரவாள்
கானிரை
தும்பர
கோல
வாணிலா
சொரிமணி
குயிற்றிவெண்
மாடம்
மாலை
போல்வரு
தியற்றின
பீடிகை
மறுகு
151
திரைய
ளிப்பவு
திரைபடு
தீம்புனல்
வேலி
கரைய
ளிப்பவுங்
கரையிலா
னிரைபடு
கான
தரைய
ளிப்பவு
தரைகிழி
தூன்றிவிண்
டாங்கும்
வரைய
ளிப்பவும்
வாங்கிவாய்
மடுப்பன
மாடம்
152
கரிய
கம்பல
கிடுகின்
மேற்
கதிர்விடு
பவள
தெரியல்
பொன்னரி
மாலிகை
தெண்ணிலா
சொரியும்
பரிய
நித்தல
மணிவட
மரகத
பசுந்தார்
விரிய
விட்டன
விந்திர
வின்னிசை
யனைய
153
நாள்க
ளுங்குளிர்
திங்களு
ஞாயிறு
மேனை
கோள்க
ளுங்குளிர்
விசும்பொரீஇ
குடிபுகு
தாங்கு
வாள்கி
டந்திரா
பகலொளி
மழுக்கலால்
வணிகர்
ஆள்க
லம்பகர்
பீடிகை
துறக்கநா
டனைய
154
பன்னி
றத்தபல்
பெருவிலை
பட்டெலா
மவண
அன்ன
பட்டின்மேம்
படுவிலை
பருத்தியு
மவண
எந்நி
லத்தரும்
பொருள்பதி
னெழுபுல
வணிகர்
மன்னி
ருக்கையு
மரும்பெறல்
வளனெலா
மவண
155
மரக
தத்தினா
லம்மிகள்
வைரவா
ளுலக்கை
உரல்கள்
வெள்ளியா
லடுப்பகில்
விறகுலை
பனிநீர்
அரிசி
முத்தழல்
செம்மணி
யடுகலன்
பிறவும்
எரிபொ
னாலிழை
தாடுப
விவர்சிறு
மகளிர்
156
செயிரிற்
றீர்ந்தசெம்
பொன்னினால்
திண்ணிலை
கதவம்
வயிர
தாழுடை
தவர்கடை
வாயிலு
மென்றால்
அயிரிற்
றீந்தபே
ரறிஞரு
மனையர்தஞ்
செல்வ
தியலிற்
றாமென
வரையறு
திசைப்பதை
யெவனோ
157
எரிக்கு
றும்பொறி
யனையசெம்
மணிசுட
ரெறிபொன்
வரிச்சு
ரும்புநேர்
மரகத
முத்துவாள்
வைர
தெரிப்ப
ருந்துகிர்
சிந்தின
செல்லுநா
ளன்றும்
கரிப்பர்
கையக
படுவன
வாயிர
திரட்டி
158
பாய
தொன்மர
பறவைபோற்
பயன்கொள்வான்
பதினெண்
தேய
மாந்தருங்
கிளந்தசொற்
றிரட்சிதான்
றூய
மாயை
காரிய
வொலி
யன்றி
வான்முதற்
கருவின்
ஆய
காரிய
வோசையே
யாய்க்கிட
தன்றே
159
ஒழிவில்
வேறுபல்
பொருளுமே
ழுலோகமும்
பிறவும்
வழுவில்
வேறுபல்
கலைகளு
மரபுளி
வகுத்து
தழுவி
வேண்டினர்
தாங்கொள
தக்கவா
பகரா
அழிவி
லாமறை
போன்றன
வாவண
வீதி
160
திக்கெலாம்
புகழ்
மதுரையை
சிவபுர
மாக்கி
முக்க
ணாயக
னரசுசெய்
முறையினு
கேற்ப
தக்க
தோழனோ
டளகைமா
நகருறை
தயக்கம்
ஒக்கு
மந்நகர்
வாணிக
ருறையுள்சூழ்
நிகமம்
161
ஒற்றை
யாழியா
னுலகிரு
ளதுக்குமா
போல
செற்ற
நேமியாற்
கலி
யிரு
டின்றுகோ
லோச்சி
மற்ற
டம்புய
வலியினான்
காறடு
சீற்ற
கொற்ற
மன்னவர்
விழுக்குடி
கோமறு
குரைப்பாம்
162
தரங்க
வேலைக
டம்மையே
தாளுற
பிணித்து
துரங்க
மாவென
தொகுத்த
துறைபல
வருவி
இரங்கு
மோரறி
வுயிர்வரை
யாவையும்
பெய்ர்த்து
மரங்கொல்
யானைபோற்
பிணித்தகூ
டம்பல
மன்னோ
163
மழுக்கள்
வச்சிரங்
கார்முகம்
வாளிமு
குடுமி
கழுக்கள்
சக்கர
முடம்பிடி
கப்பண
நாஞ்சில்
எழுக்க
ணாந்தகம்
பலகைதன்
டிவைமுதற்
படையின்
குழுக்க
ளோடிகல்
விந்தைவாழ்
கூடமும்
பலவால்
164
துளைய
கல்லைமா
லெனக்கொண்டு
சுழற்றியுஞ்
செந்தூள்
அளையும்
யானைபோற்
பாய்ந்துமல்
லாற்றியும்
ஆற்றல்
விளைய
வாளடு
கேடகம்
வீசியும்
வென்றி
இளைய
ராடமர்
பயில்வன
வெண்ணிலா
கூடம்
165
தேசவிர்
நீல
மாடஞ்
செம்மணி
சென்னி
மாடங்
காசறு
கனக
மாடஞ்
சந்திர
காந்த
மாடம்
மாசற
விளக்கு
மின்ன
மாடநீண்
மாலை
கூடற்
பாசிழை
மடந்தை
பூண்ட
பன்மணி
கோலை
யன்ன
166
விரையகல்
கதும்பி
னல்லார்
வீங்கிளங்
கொங்கை
போழ்ந்த
வரை
யகன்
மார்ப
மன்றி
வடுப்படார்
தமக்கன்
பில்லார்
உரையகன்
மான
வாற்றா
லொழுகுவார்
பலகை
யொள்வா
கரையகல்
விஞ்சை
வீரர்
கணம்பயில்
காட்சி
தெங்கும்
167
மின்னைவா
ளென்ன
வீசி
வீங்குவார்
தம்மிற்
போர்மூண்
டென்னவான்
மருப்பு
நீட்டி
யெதிரெதிர்
புதை
குத்தி
அன்னவா
னென்ன
வாய்வி
டதுவென
செந்நீர்
சோர
பொன்னவா
மகன்ற
மார்பர்
பொருகளி
றாட்டு
வார்கள்
168
தூண்டுவா
ருளமு
தங்கள்
பின்னிட
துவக்குண்
டீர்த்து
தாண்டுமா
னொற்றை
யாழி
தேரினும்
துள்ளி
துள்ள
பாண்டில்வா
பசும்பொன்
றே
பார்மகண்
முதுகுகீண்டு
சேண்டிசை
போய்மடங்க
செல்வத்தேர்
நடாத்து
வார்கள்
169
மைந்தர்த
நெருக்கிற்
சிந்து
கலவையும்
மகளிர்
கொங்கை
சந்தமுங்
கூந்தல்
சோர்ந்த
தாமுமுஞ்
சிவிறி
வீசு
சிந்துர
பொடியும்
நாற
தேனொடு
மெழுந்து
செந்தூள்
அந்தர
வயிறு
தூர்ப்ப
வடுபரி
நடாத்துவார்கள்
170
தம்முயிர
கிரங்கார்
ஆகி
தருக்கொடு
மான
மீர்ப்ப
தெம்முனை
யெதிர்ந்தா
ராற்றுஞ்
செருவென
குருதி
செங்கேழ
கொய்ம்மலர
குடுமி
சேவல்
கோழிள
தகர்போர்
மூட்டி
வெம்முனை
நோக்கி
நிற்பார்
வேறவற்
றூறு
நோக்கார்
171
பெண்முத்த
மனைய
பேதை
சிறுமியர்
பெருநீர்
வைகை
வெண்முத்த
மிழைத்த
சிற்றில்
சிதைபட
வெகுண்டு
நோக்கி
கண்முத்தஞ்
சிதற
சிந்தும்
கதிர்முத்த
மாலை
தட்ப
தெண்முத்தி
னகைத்து
செல்வ
சிறார்கடே
ருருட்டு
வார்கள்
172
கொடிமுகி
றுழாவு
மிஞ்சி
கோநகர்
வடகீழ்
ஞாங்கர்
முடிமிசை
வேம்பு
நாற
முருகவி
ழாரும்
போந்தும்
அடிமிசை
நாற
தென்னர்
வழிவழி
யரசு
செய்யும்
இடிமுர
சுறங்கா
வாயி
லெழுநிலை
மாட
கோயில்
173
ஆத்திக
ருண்டென்
றோது
மறமுதற்
பொருள்கள்
நான்கும்
நாத்திகம்
பேசும்
வஞ்சர்
நாவரி
கருவி
யாக
ஆத்தனா
லுரைத்த
வேத
வளவுகண்
டுள்ள
தேறி
தீர்த்தராய்
முத்தீ
வேட்குஞ்
செல்வர்தம்
இருக்கை
சொல்வாம்
174
முஞ்சிநாண்
மருங்கின்
மின்ன
பொன்செய்த
முளரி
வேய்ந்த
குஞ்சிநான்
றசை
தானை
சொருக்குமுன்
கொய்து
தூங்க
பஞ்சிநாண்
கலைந்தோன்
மார்பும்
பலாசக்கோல்
கையும்
தாங்கி
எஞ்சிநாண்
மறைநூல்
கற்போர்
கிடைகளே
யில்ல
மெல்லாம்
175
தீவினை
யந்த
ணாளர்
சிறார்பயி
றெய்வ
வேதம்
நாவரு
வேற்ற
கேட்டு
கிளிகளோ
நவிலும்
வேற்று
பூவையும்
பயின்று
புத்தே
ளுலகுறை
புது
தார
காவுறை
கிளிக
கெல்லாங்
கசடற
பயிற்று
மன்னோ
176
வேதமு
மங்க
மாறு
மிருதியும்
புராண
நூலின்
பேதமும்
தெரிந்தோ
ராலும்
பிறமதங்
களைய
வல்ல
வாதமும்
மதமேற்
கொண்டு
மறுத்தலும்
நிறுத்த
வல்ல
போதமு
முடையோ
ராலும்
பொலிந்தன
கழக
மெல்லாம்
177
உறிபொதி
கர
கைய
ரொளிவிடு
செங்கற்
றோய்த்த
அறுவைய
ருயிர்க்கூ
றஞ்சு
நடையின
ரவிச்சை
மாள
எறிசுடர்
மழுவா
ளென்ன
கோவணம்
யாந்த
கோலர்
மறைமுடி
வன்றி
தேறா
மாதவர்
மடங்க
ளெங்கும்
178
அட்டில்வா
புகையு
மாட
தகில்படு
புகையும்
வேள்வி
விட்டெழு
புகையும்
ஒன்றி
விரிசுடர்
விழுங
கங்குல்
பட்டது
பலரு
தந்தம்
பயில்வினை
யிழக்க
நங்கை
மட்டவிழ்
கடுக்கை
யான்கண்
புதைத்தநாண்
மானு
மன்னோ
179
தெய்வ
நீறுமை
தெழுத்துமே
சிதைக்கல
னாக
எவ்வ
மாசிரு
வினையுடம்
பெடுத்துழல்
பிறவி
பௌவ
மேழையும்
கடந்தரன்
பதமலர
கரைசேர்
சைவ
மாதவர்
உறைமட
தனிமறு
குரைப்பாம்
180
எங்கு
மீசனை
பூசைசெய்
திகபர
மடைவார்
எங்கு
மன்பரை
பூசைசெய்து
எழுபிற
பறுபார்
எங்கு
மாகமஞ்
செவிமடு
தெதிர்வினை
தடுப்பார்
எங்கு
நாயகன்
வடிவுணர
திருள்மலங்
களைவார்
181
அழிவி
லானுரை
யாகமம்
இலக்கமா
தவற்றுள்
விழிமி
தாகிய
விதியினும்
விலக்குனு
மடியை
தழுவு
தொண்டர்கண்
மைந்தர்கள்
சாதகர்
பாசம்
கழுவி
வீடருள்
போத
காட்சியர்
பலரால்
182
மறைகள்
ஆகமம்
பொதுச்சிற
பெனச்சிவன்
வகுத்து
முறையி
னோதிய
விதிவில
குரைகளு
முடிவில்
அறையும்
வீடுமொன்
றிரண்டெனும்
பிணக்கற
வமைத்த
குறைவி
லாச்சிவ
யோகியர்
குழாங்களும்
பலவால்
183
குழலும்
தும்புரு
நாரதர்
பாடலும்
குனித்து
சுழலுங்
கொம்பனார்
ஆடலு
மூவர்வா
துதியும்
விழவின்
செல்வமுஞ்
சுருதியு
திசையெலாம்
விழுங்கும்
முழவுங்
கண்டுயி
லாதது
முன்னவன்
கோயில்
184
மடங்கல்
இன்றிவிண்
பிளந்துமேல்
வளர்ந்துவெள்
ளேற்று
விடங்கர்
வெள்ளிமன்
றிமைத்தெழு
வெண்சுடர்
நீட்டம்
முடங்கல்
வெண்பிறை
கண்ணியான்
கயிலைமூ
வுலகும்
ஒடுங்கு
கின்றநா
ளோங்கிய
வோக்கமே
யொக்கும்
185
கரந்து
தேன்றுளி
தலர்களும்
சொர்ந்துவண்
டரற்ற
நிரந்து
சுந்தரற்
கொருசிறை
நின்றபூங்
கடம்பு
பரந்து
கட்புனல்
உகப்பல
மலர்கடூ
பழிச்சி
இரந்து
நின்றரு
சனைசெயு
மிந்திர
னிகரும்
186
உழல்செய்
தீவினை
புருப்பற
வுயிர்க்கெலா
மடியின்
நிழல்செய்
வார்க்குநீ
ணிழல்செயா
நின்றபூங்
கடம்பின்
குழல்செய்
வண்டுகற்
பகமது
கொணர்ந்துவ
தூட்டி
தழல்செய்
காமமென்
பேடையின்
ஊடனோய்
தணிக்கும்
187
ஆரு
நீர்க்கட
லன்றது
வெனநிறை
யகழ்கார்
ஊரு
மாழியன்
றதுவென
வோன்கெயி
லெட்டா
சாரு
நேமியன்
றதுவென
சமைந்தகோ
புரம்பொன்
மேரு
வன்றது
வெனச்சுடர்
விசும்பிழி
விமானம்
188
வேத
வந்தமு
துளக்கற
மெய்ப்பொருள்
விளங்கும்
நாத
வந்தமுங்
கடந்ததோர்
நடுநிலை
பொருளின்
பாத
வந்தனை
பத்தியின்
பாலரா
பயில்வோர்
மாத
வந்தரு
பயனென
தழைத்தபல்
வளனும்
189
பொறிகள்
ஐந்தினு
கூட்டுபல்
போகமு
மிதப்ப
செறிகொ
ணீரவா
லுவர்ப்பவ
திருநகர்
மாக்கள்
நெறிகொள்
செஞ்சடை
பிறைமுடி
நிருமல
கொழுந்தின்
வெறிகொ
ணான்மல
ரடிதழீஇ
வீடுபெற்
றார்போல்
190
முன்ன
வன்னர
சிருக்கையால்
அந்நகர்
முளரி
பொன்னை
யீன்றதா
லதுபல
பொருணிறை
செல்வ
தன்னை
யீன்றதா
லதுபல
தருமமென்
றுரைக்கும்
மின்னை
யீன்றத·
தீன்றதால்
விழுத்தகு
புகழே
191
எழுக்க
டந்ததோ
ளுருத்திர
வுலகமென்
றியாரும்
வழுத்த
நின்றவி
நகர்வயின்
உம்பரின்
மாண்ட
விழுத்த
கும்பல
செல்வமும்
வியந்துபார
துள்ள
தழுக்க
றாமையா
லின்னமு
மமரர்கண்
ணுறங்கார்
192
விரைய
வீழ்ந்ததார்
மீனவர்
வாகைவேல்
விடுத்து
திரைய
வென்றது
முடிதகர
திந்திரன்
செருக்கு
கரைய
வென்றதுங்
கார்தளை
யிட்டதுங்
கனக
வரைய
வென்றதும்
இந்நகர்
வலியினா
லன்றோ
193
எங்கு
நாவுமா
யெங்கணுங்
கண்ணுமா
யெங்கு
தங்கு
பேரொளி
யல்லதி
தனிநகர
செல்வஞ்
செங்க
ணாயிர
நாவினான்
செப்பவும்
எதிர்க்கண்
டங்க
ணாயிர
முடையவ
னளக்கவும்
படுமோ
194
புண்ணி
யம்புரி
பூமிபா
ரதில்வரு
போகம்
நண்ணி
யின்புறு
பூமிவா
னாடென்ப
நாளும்
புண்ணி
யம்புரி
பூமியு
மதில்வரு
போகம்
நண்ணி
யின்புறு
பூமியு
மதுரைமா
நகரம்
195
பண்கனி
தனைய
சொல்லார்
நரப்பிசை
பாணி
தேவர்
உண்கனி
யமுதுங்
கைப்ப
செவிதுளை
தூண்ட
வுண்டும்
பெண்களின்
அமுத
மன்னார்
பெருமித
நடன
முண்ண
கண்களை
விடுத்துங்
காலங்
கழிப்பவ
ரளவி
லாதார்
196
கலவிவி
தாக
வூடி
கட்புனல்
குளிக்கு
நல்லார்
புலவிதீர்
செவ்வி
நோக்கி
புனர்முலை
போக
துய்த்தும்
நிலைநிலை
யாமை
நோக்கி
நெறிப்படு
தரும
தானங்
கலைஞர்கை
பெய்துங்
காலங்
கழிப்பவ
ரெண்ணி
லாதார்
197
சந்தித்து
மீனநோக்கி
தலைவனை
மூன்று
போதும்
வந்தித்தும்
ஈசன்
பூசை
மரபுளி
முடித்தும்
வேதம்
அந்தித்து
மறியான்
செய்த
திருவிளை
யாடல்
கேட்டுஞ்
சிந்தித்து
மன்பர்
பூசை
செய்துநாள்
கழிப்பார்
பல்லோர்
198
கற்பவை
கற்றுங்
கேட்டுங்
கேட்டவை
கருத்துள்
ஊற
சொற்பொரு
ணினைந்துங்
கேட்போர
குணர்த்தியு
டுளக்க
தீர்த்தும்
எற்பக
லிரவு
நீங்கு
மிடத்துமெய்
யறிவா
னந்த
அற்புத
வெள்ள
தாழா
தாழ்ந்து
நாள்
கழிப்பார்
சில்லோர்
199
தன்னிகர்
உயர்ச்சி
யில்லான்
காப்பி
தலைவனாக
முன்னவர்
மொழிந்த
தேனோர்
தமக்கெலா
முகம
னன்றோ
அன்னது
தனதே
யாகு
மண்ணிலே
பாண்டி
வேந்தாய்
இந்நகர
கரச
னாவா
னிக்கவி
கிறைவ
னாவான்
200
என்னென
வுரைப்பேன்
இந்த
விறைமகன்
பண்மை
யேனை
மன்னவர்
வானோர்
போல
மதித்துரை
விரிக்கற்
பாற்றோ
அன்னவ
னாணை
யாற்றா
டைப்பதிவ்
வகில
மென்றான்
முன்னவன்
செய்த
வாடல்
வரவினை
முறையிற்
சொல்வேன்
மதுரை
திருநகர
படலம்
சுபம்
திருக்கயிலாய
வருணனை
படலம்
201
வரங்க
டந்தரு
ளெனமுது
வானவர்
முனிவோர்
கரங்க
டந்தலை
முகிழ்த்திட
கருணைசெய்
தவிச்சை
உரங்க
டந்துரை
யுணர்வெலாங்
கடந்தரு
மறையின்
சிரங்க
டந்தவன்
இருப்பது
திருக்கயி
லாயம்
202
புரந்தர்
ஆதிவா
னவர்பதம்
போதுறை
புத்தேள்
பரந்த
வான்பதஞ்
சக்கர
படையுடை
பகவன்
வரந்த
வாதுவார்
பதமெலா
நிலைகெட
வருநாள்
உரந்த
வாதுநின்
றூழிதோ
றோங்குமவ்
வோங்கல்
203
அரம்பை
மாதரா
ராடலி
னரவமும்
பாடல்
நரம்பி
னோசையு
முழவதிர்
சும்மையு
நால்வாய்
வரம்பில்
ஓதையு
மருவிவீ
ழொலியுமா
றாது
நிரம்பி
வானமு
திசைகளு
நிமிர்வன
மாதோ
204
வெந்த
நீற்றொளி
வெண்மையும்
விமலனை
யகங்கொண்
டந்த
மின்றியே
யசைவற
விருக்கையு
மருவி
வந்த
கண்களும்
கொண்டவ
ணிருக்குமா
தவர்க்கு
தந்த
தாலரன்
கயிலையி
தனதுசா
ரூபம்
205
ஆங்கு
வெண்டுகில்
விரித்தென
கல்லென
வார்த்து
வீங்கு
காலரு
வித்திரள்
வெள்ளமே
யன்றி
ஓங்கு
நான்மறை
குடுமியின்
உள்ளளி
நோக்கி
தூங்கு
மாதவர்
கண்களும்
சொரிவன
வெள்ளம்
206
கோட்டு
மாமலர்
நிலமலர்
குண்டுநீர்
எடுத்து
காட்டு
மாமலர்
கொடிமலர்
கொண்டுமு
கரைந்த
பாட்டு
மாமலர்
கொண்டுநம்
பரஞ்சுட
ரடியிற்
சூட்டு
மாதவர்
தொகுதியுஞ்
சூழ்வன
வொருபால்
207
கைய
நாகமும்
காய்சின
வுழுவையுங்
கடுவா
பைய
நாகமு
தங்கிளை
பரவிய
முக்கண்
ஐய
னாகமெய்
யருந்தவர்
தமையடைந்து
அன்பு
செய்ய
நாகமும்
வையமும்
புகழ்வத
சிலம்பு
திருக்கைலாய
வருணனை
படலம்
சுபம்
புராண
வரலாற்று
படலம்
208
அளந்தி
டற்கரி
தாயவ
குன்றின்மேல்
களங்க
றுத்துவிண்
காத்தவன்
கோயின்முன்
விளம்ப
ருஞ்சிவ
தீர்த்தத்தின்
மிக்கதாய்
வளம்பெ
றுஞ்சிவ
தீர்த்தத்தின்
மாடது
209
தண்ட
ருங்கதிர
சந்திர
காந்தத்திற்
பண்ட
யங்க
நவமணி
பத்திசெய்
தண்டர்
தச்சன்
அனேக
தவஞ்செய்து
கண்ட
தாயிர
கான்மண்
டபமரோ
210
ஆன
பான்மையி
னால்அந்த
மண்டபம்
ஞான
நாயக
னாண்மலர
தாடொழ
வான
மீனொடு
வந்து
பதங்
குறி
தூன
மின்மதி
வைகுவ
தொத்ததே
211
அன்ன
மண்டப
தன்னு
ளருந்தவம்
என்ன
வேங்கை
யதண்மேல்
இருந்தனன்
பன்னு
வேள்வி
பதினெண்
புராணமும்
சொன்ன
மாதவ
சூத
முனிவனே
212
அந்த
வேலையி
லச்சிவ
தீர்த்தத்தில்
வந்து
மூழ்கியம்
மண்டப
தேறியே
சந்தி
யாகி
தவமுடி
தீறிலா
இந்து
சேகரன்
றாணினைந்து
ஏத்தியே
213
சம்பு
பத்தன்
சதானந்தன்
உத்தமன்
அம்பு
யத்த
னனைய
மகோதரன்
உம்ப
ரஞ்சிய
வுக்கிர
வீரியன்
நம்பு
வேள்வி
பிரசண்ட
நற்றவன்
214
ஆதி
மாதவர்
யாவரும்
அன்புமை
பாதி
யாய்முற்று
மாகும்
பராபர
சோதி
பால்வைத்த
சூதனை
தோத்திரம்
ஓதி
யஞ்சலி
தொன்று
வினாவினார்
215
வேத
வாகம
புராணமே
மிருதியே
முதலா
ஓது
நூல்களின்
றுணிபொரு
ளுலகெலாம்
பயந்த
பேதை
பாகனே
பரமென
தேர்ந்துணர்
பெரிய
போத
மாதவ
வுனக்கியாம்
புகல்வது
ஒன்று
றுலதால்
216
மேரு
மந்தரங்
கைலைபர
பதமுதல்
விடைமேல்
ஊரு
மந்தர
நாடவன்
உறைபதி
யனந்தம்
ஆரு
மந்தமில்
போகம்வீ
டடைவதென்
றவற்றின்
கார
ணங்களோ
டுரைத்தனை
கருத்தினு
கிசைய
217
ஐய
மாதிமு
குற்றமும்
அகலநீ
யருளி
செய்ய
வுந்தெளி
திலேங்கள்யாஞ்
சிற்றறி
வுடையேம்
மைய
னெஞ்சினே
மாகையான்
மயக்கற
வின்னும்
உய்யு
மாறருள்
செய்தியென்
றுரைத்தனர்
மன்னோ
218
தலங்க
டம்மின்மி
குள்ளதா
தகுதிசா
றீர்த்த
குலங்க
டம்மின்மி
குள்ளதா
குறையிர
தோர்க்கு
நலங்க
டந்தருண்
மூர்த்தியாய்
நாதவே
தாந்த
புலங்க
டந்தபேர்
ஒளியுறை
தலனொன்று
புகலாய்
219
என்ற
போதெதிர்
முகமலர
திருண்மல
வலியை
வென்ற
சூதனு
தலங்களின்
விசேடமா
தம்பொற்
குன்ற
வார்சிலை
யானிடங்
கொண்டுறை
பதியுள்
ஒன்று
கேட்கவீ
டளிப்பதாய்
உளதுமற்
றதுதான்
220
முற்ற
வோதிய
புராணமூ
வாறினு
காந்தம்
பெற்ற
தாறுசங்
கிதையவை
யாறுந்தம்
பெயராற்
சொற்ற
பேர்சனற்
குமரமா
முனிவரன்
சூதன்
கற்றை
வார்சடை
சங்கரன்
மால்அயன்
கதிரோன்
221
இன்ன
வாறனு
சங்கர
சங்கிதை
யென்று
சொன்ன
நூலினை
யுணர்த்தினான்
சங்கரன்
துணைவி
கன்ன
போதவண்
மடியினி
லிருந்துகே
டதனை
மின்னு
வேல்பணி
கொண்டவேள்
வெளிப்பட
வுணர்ந்தாள்
222
குன்றே
றிந்தவேள்
வழிபடு
குறுமுனி
குரைத்தான்
அன்று
தொட்ட·
தகத்திய
சங்கிதை
யாகி
நின்ற
தன்னது
கேட்பவர
கரனடி
நீழல்
ஒன்றும்
இன்பவீ
டளிப்பதா
வொருதல
னுரைக்கும்
223
அதிக
வப்பதி
யாதெனி
னாலவாய்
கேட
கதிய
ளிப்பதென்
றோதிய
சூதனை
கதியின்
மதியை
வைத்தவர்
அன்னதை
பகரென
வந்த
விதியி
னிற்புகல்
கின்றனன்
வியாதன்மா
ணாக்கன்
224
புதிய
தாமரை
வேவிய
பழமறை
புத்தேள்
விதியி
னாற்கடு
நடைப்பரி
மகஞ்செய்வான்
வேண்டி
கதியை
மாய்ந்தவர
குதவுதண்
டுறைகெழு
காசி
பதியின்
மைந்தரோடு
எய்தினான்
பண்டொரு
வைகல்
225
அகத்தியன்
வியாத
னாரதன்
சனகன்
ஆதிநான்
முனிவர்கோ
தமனூற்
சிகைத்தெளி
வுணர்ந்த
பராசரன்
வாம
தேவன்வான்
மீகியே
வசிட்டன்
சகத்தியல்
கடந்த
சுகன்முதன்
முனிவர்
தம்மொடும்
பத்துவெம்
பரிமா
மகத்தொழின்
முடித்து
மற்றவர
குள்ள
மகிழ்வுற
வழங்குந
வழங்கா
226
சத்திய
வுலகிற்
சரோரு
கிழவன்
சார்ந்தபின்
புலப்பகை
சாய்த்த
அத்திரு
முனிவர்
அனைவரும்
காசி
யடிகளை
யடைந்தனர்
பணிந்து
முதல்
மண்டபத்தி
னறமுத
னான்கு
மொழிந்தருண்
மூர்த்திச
நிதியிற்
பத்தியா
யிருந்து
நாரத
முனியை
பார்த்தொரு
வினாவுரை
பகர்வார்
227
தலமுதன்
மூன்றுஞ்
சிறந்ததோர்
சைவ
தலமுரை
யென்னநா
ரதன்றான்
கலைமுழு
துணர்ந்த
சனற்குமா
ரன்பாற்
கற்றவன்
வியாதனாம்
அவன்பால்
நலமுற
கேண்மி
னெனவவன்
கதிர்வே
னம்பிபான்
மறைமுத
லனைத்தும்
அலைவற
வுணர்ந்தோன்
குறுமுனி
யாகு
மவனிடை
கேண்மென
விடுத்தான்
228
மலயமா
தவனை
யடைந்துகை
தொழுது
வாழ்த்திவா
தாவிவில்
வலனை
கொலையுரி
தரும
மூர்த்தியே
விந்த
குன்றட
கியதவ
குன்றே
அலைகடல்
குடித்த
வருட்பெருங்
கடலே
யருந்தமிழ
கொண்டலே
தென்பார்
துலைபெற
நிறுத்த
களைகணே
யென்று
சுருதியா
யிரமென
துதித்தார்
229
மூவகை
சிறப்பு
முள்ளதோர்
தான
மொழிகென
முகமலர
தருள்கூர
தியாவையும்
உணர்ந்தோன்
முத்திமண்
டபத்தி
னீரிரு
தொகையின்வ
திறக்கும்
சேவல்க
டமையு
மைங்கரன்
றனையுஞ்
சேவலங்
கொடியுடை
வடிவேற்
காவலன்
றனையும்
வடநிழ
லமர்ந்த
கண்ணுதற்
பரனையும்
பணியா
230
அங்கயற்
கண்ணி
தன்னையு
மெந்தை
யாலவா
யானையும்
இதய
பங்க
திருத்தி
சமாதியி
லிருந்து
பரவச
மடைந்துபார
பதிக்கு
சங்கர
னருளி
செய்தசங்
கிதையை
தாரக
னுடலிரண்
டாக
செங்கைவேல்
விடுத்த
சேவக
னெனக்கு
தெருட்டினா
னனையசங்
கிதையில்
231
பெறற்கரு
தவஞ்செய்
தகந்தெளி
தரிதிற்
பெறுங்கதி
கேட்பவர
கெளிதா
யுறப்படு
தலநீர்
வினாயமு
சிறப்பு
முள்ளதெ
தலத்தினுங்
கழிந்த
சிறப்பினாங்
கெண்ணெண்
டிருவிளை
யாடல்
செய்தருள்
வடிவெடு
தென்றும்
மறைப்பொருள்
விளங்கு
மாலவாய்
அதனை
மண்ணின்மேற்
சிவனுல
கென்னும்
232
அத்தல
தனைய
மூவகை
சிறப்பும்
அளவிலா
வுயிர்க்கெலாங்
கருணை
வைத்தவன்
செய்த
திருவிளை
யாட்டும்
வரையுரங்
கிழியவே
லெடுத்த
வித்தக
னெனக்கு
விளம்பிய
வாறே
விளம்புவ
னுமக்கென
வந்த
உத்தம
முனிவர்
யாவருங்
கேட்க
வுணர்த்துவான்
கடலெலா
முண்டான்
மதுரை
காண்டம்
தல
விசேட
படலம்
233
நாட்டமொரு
மூன்றுடைய
நாயகனு
கன்புடையீர்
நயந்து
நீவிர்
கேட்டதலம்
ஈண்டுரைத்த
திருவால
வாயதனு
கிளைத்து
பொன்ன
தோட்டலர்தா
மரைமுளைத்த
தொருதடமுஞ்
சுந்தரச்செஞ்
சோதி
ஞான
ஈட்டமென
முளைத்தசிவ
லிங்க
மொன்று
முளவின்னு
மிசைப்ப
கேண்மின்
234
திருவால
வாய்க்கிணையா
மொருதலமும்
தெயவமணஞ்
செய்ய
பூத்த
மருவார்பொற்
கமலநிகர்
தீர்த்தமு
தீர்த்தத்தின்
மருங்கின்
ஞான
உருவாகி
யுறைசோம
சுந்தரன்போ
லிகபரந்த
துலவா
வீடு
தழிவானு
முப்புவன
தினுமில்லை
யுண்மையிது
சாற்றின்
மன்னோ
235
அவ்வகைய
மூன்றின்
முதற்
றலப்பெருமை
தனைச்சுருக்கி
யறை
கேண்மின்
எவ்வகைய
வுலகத்து
தருமதல
மதிகமவற்
றீறிலாத
சைவதல
மதிகமவற்
றறுபத்தெ
டதிகமவை
தமிலீ
ரெட்டு
தெய்வதல
மதிகமவற்
றதிகதல
நான்கவற்றை
செப்ப
கேண்மின்
236
அன்னமலி
வயற்புலியூர்
காசிநகர்
காளத்தி
யால
வாயாம்
இன்னவளம்
பதினான்கிற்
றிருவால
வாயதிக
மெவ்வாறு
என்னின்
மின்னவிரம்
பலங்காண
காசிநகர்
வதிந்திறக்க
வியன்கா
ளத்தி
பொன்னகரம்
பத்தியினால்
வழிபாடு
செயவளிக்கும்
போகம்
வீடு
237
அறந்தழையு
திருவால
வாய்கேட்ட
வுடன்போக
மளிக்கும்
ஈண்டு
பிறந்திறவா
பேரின்ப
கதியளிக்கும்
இதுவன்றி
பிறழா
தெங்கும்
நிறைந்தபர
னெத்தலமும்
படைப்பானி
தலத்தைமுத
னிருமி
திங்ஙன்
உறைந்தருளி
னானன்றி
யின்னமுள
திதன்பெருமை
யுரைப்ப
கேண்மின்
238
திருவால
வாயென்று
கேட்டவரே
யறம்பெறுவர்
செல்வ
மோங்கு
திருவால
வாயென்று
நினைத்தவரே
பொருளடைவர்
தேவ
தேவை
திருவால
வாயிடத்து
கண்டவரே
யின்பநலஞ்
சேர்வ
ரென்று
திருவால
வாயிடத்து
வதிந்தவரே
வீட்டுநெறி
சேர்வர்
அன்றே
239
சுரநதிசூழ்
காசிமுதற்
பதிமறுமை
கதியளிக்கு
தூநீர்
வைகை
வரநதிசூழ்
திருவால
வாய்சிவன்
முத்திதரும்
வதிவோர்க்கு
ஈது
திரனதிகம்
பரகதியும்
பின்கொடுக்கு
மாதலினி
சீவன்
முத்தி
புரனதிக
மென்பதெவ
னதற்கதுவே
யொப்பாமெ
புவன
துள்ளும்
240
ஆதலினி
பதிவிட்டு
பிரபதியிற்
போய்நோற்போர்
அங்கை
கொண்ட
சீதளவா
னமுதேய்ப்ப
தித்திக்க
தேம்பெய்து
செய்த
தீம்பால்
ஓதனத்தை
கைவிட்டு
புறங்கையை
நக்குவா
ரொப்பா
ரிந்த
மாதலத்தின்
பெருமைதனை
யாவரே
யளவிட்டு
வழுத்தற்
பாலார்
241
மற்றைய
தலங்க
டம்மிற்
பரிமகம்
வாச
பேயம்
அற்றமில்
சோடசாக
மக்கினி
டோமம்
யார்க்கும்
முற்றரு
மிராசு
சூய
முதன்மக
முடித்த
பேறுஞ்
செற்றமி
றரிச
பூர்ண
முதலிட்டி
செய்த
பேறும்
242
எள்ளிழு
தன்னங்
கன்னி
யிவுளிதே
ரியானை
யில்லம்
வெள்ளியான்
பொன்பூ
ணாடை
விளைவொடு
பழனமுன்னா
தள்ளரும்
அடிமையாதி
தானங்கள்
செய்த
பேறும்
வள்ளறன்
காசியாதி
பதிகளில்
வதிந்த
பேறும்
243
கங்கைகா
ளித்தி
வாணி
காவிரி
கண்ண
வேணி
துங்கப
திரைதீம்
பாலி
தூயதன்
பொருநை
முன்னா
சங்கையி
னதிகண்
முற்றும்
ஆடிய
தவத்தின்
பேறும்
மங்கல
மதுரை
தன்னில்
வைகலும்
வதிவோர
கெய்தும்
244
அன்னிய
தலங்க
டம்மில்
ஆற்றிய
பிரம
கத்தி
பொன்னினை
களவு
செய்தல்
கள்ளுண்டல்
புனித
வாசான்
பன்னியை
புணர்த
லின்ன
பாதக
மனைத்து
மென்று
தன்னிக
ரால
வாயில்
வதிபவர்
தமைவி
டேகும்
245
மற்றைய
தலத்தின்
சாந்தி
ராயண
மதியந்தோறும்
உற்றபே
றிங்கு
கங்கு
லூண்டியால்
அடைபே
றாகும்
மற்றைய
தலத்தின்
மாத
பட்டினி
பலத்தின்
பேறிங்
குற்றொரு
வைக
லுண்டி
யொழிந்தவர்
பெறும்பே
ராகும்
246
அயனக
ரடைந்து
நான்கு
திங்களோன்
பாற்றும்
பேறிவ்
வியனக
ரடைந்து
நோற்கும்
அட்டமி
விரத
நல்கும்
அயனக
ரெய்தி
யாறு
திங்கணோன்
பாற்றும்
பேறிவ்
வியனகர
சோம
வார
விரதமே
யளிக்கு
மன்றே
247
ஏனைய
தலத்தி
லோராண்
டுணவொழி
தியற்று
நோன்பால்
ஆனபே
றிங்கு
நோற்குஞ்
சிவனிரா
வளிக்கும்
இங்கே
ஊனவைம்
பொறியும்
வென்றோன்
முப்பொழு
துண்டு
வைகி
தானமர
தாலுங்
காலுண்
டியற்றுமா
தவத்தோ
னாகும்
248
இந்தநான்
மாட
மோங்கும்
ஆலவா
யிடத்தியா
ரேனும்
அந்தணர்
தமக்கோர்
முட்டி
யருந்தவர்
பிச்சை
தந்தவர்
புறம்பு
செய்த
சோடச
தான
தம்மால்
வந்தபே
றடைவர்
பல்வே
றுரைப்பதென்
மதியான்
மிக்கீர்
249
பல்வகை
தலங்கள்
எல்லாம்
வைகிய
பயனு
மென்றும்
பல்வகை
தீர்த்த
மெல்லா
மாடிய
பயனு
மென்றும்
பல்வகை
தான
மெல்லா
நல்கிய
பயனு
மென்றும்
பல்வகை
தான
பூசை
பண்ணிய
தவத்தின்
பேறும்
250
பல்வகை
தவங்கள்
எல்லாம்
முற்றிய
பயனு
தூய
பல்வகை
மந்தி
ரத்தி
லெய்திய
யயனு
நூலின்
பல்வகை
கேள்வி
யெல்லா
மாய்ந்துணர்
பயனும்
யோகம்
பல்வகை
ஞான
மெல்லாம்
பயின்றுணர
தடங்கும்
பேறும்
251
அனையதொல்
பதியி
லென்றும்
வைகுவோர்
அடைவ
ரென்றால்
இனையதொல்
பதிக்கு
நேர்வே
றில்லையி
பதியின்
மேன்மை
தனையறி
பவரா
ரீசன்
றானன்றி
யாத
லலே
வினைனைவெல்
பவரங்
கெய்தி
வதிவதே
வேண்டு
மாதோ
252
கைத்தலநான்
கிரண்டுடைய
மலர்க்கடவுண்
மோலொருநா
கயிலையாதி
எத்தலமு
மொருதுலையி
டித்தலமும்
ஒருதுளையி
டிரண்டு
தூக்க
உத்தமமா
திருவால
வாய்மிகவுங்
கனத்ததுகண்
டுலகின்
மேலா
வைத்ததல
மிதுவென்றா
லிதன்பெருமை
யாவரே
வழுத்தர்
பாலார்
253
அத்திருமா
நகரின்பேர்
சிவநகரங்
கடம்பவனம்
அமர்ந்தோர்
சீவன்
முக்திபுரங்
கன்னிபுர
திருவால
வாய்மதுரை
முடியா
ஞானம்
புத்திதரும்
பூவுலகிற்
சிவலோகஞ்
சமட்டிவிச்சா
புரந்தென்
கூடல்
பத்திதரு
துவாதசா
தத்தலமென்
றேதுவினாற்
பகர்வர்
நல்லோர்
254
என்றுதல
சிறப்புரைத்த
குறுமுனிவ
னெதிரறவோர்
இறும்பூ
தெய்தி
நன்
றுதல
பெருமையருள்
செய்தனைகே
டுடலெடுத்த
நயப்பா
டெல்லாம்
இன்றடைந்தே
மினிச்சுவண
புண்டரிக
சிறப்பதனை
யிசைத்தி
யென்ன
குன்றமட
கியகருணை
குன்றனையான்
வரன்முறையாற்
கூறு
கின்றான்
255
விரதமா
தவத்தீர்
காணின்
வெவ்வினை
யெல்லாம்
வீட்டி
சரதமா
போக
நல்கு
தபனிய
முளரி
வந்த
வரவு
கனக
கஞ்ச
பெருமையும்
வளனு
நன்கா
உரைசெய்துங்
கேண்மி
னென்னா
முனிவரன்
உரைக்கு
மன்னோ
தலவிசேட
படலம்
சுபம்
தீர்த்த
விசேட
படலம்
256
கண்ணகன்
குடுமி
மாட
கடிபொழி
லால
வாயின்
அண்ணலம்
பெருமை
யாரே
யளப்பவ
ரவிர்தண்
முத்த
வெண்ணகை
யுமையா
ளன்பு
விளைமுக
செவ்வி
போல
தண்ணறும்
கமலம்
பூத்த
தடப்பெரு
தகைமை
சொல்வாம்
257
ஆற்றுனு
கரசாங்
கங்கை
காவிரி
யாதி
யாறும்
வேற்றுரு
வாய
முந்நீர்
வேலையும்
பிறவுங்
காரு
தோற்றுமுன்
றன்னை
யாட்ட
சுந்தர
மூர்த்தி
செங்கண்
ஏற்றினன்
கண்ட
தீர்த்த
மாகுமீ
தெவ்வா
றென்னின்
258
அகளமா
யுலக
மெல்லாம்
ஒடுக்கி
நெறியே
யார்க்கும்
நிகளமாம்
விருத்தி
தோன்ற
நினைவற
நினைந்து
நிற்கு
குகளிலா
வறிவா
னந்த
சுந்தர
சோதி
மேனா
சகளமா
முருவங்
கொண்டு
தானொரு
விளையா
டாலே
259
முக்கணன்
அரவ
பூண
நூலினன்
முகிழ்வெண்
டிங்க
செக்காஞ்
சடையன்
சூல
கபாலத்தன்
செங்க
ணேற்றன்
மைக்கருங்
கயலுண்
கண்ணி
வாமத்தன்
முன்னும்
பின்னும்
பக்கமு
நந்தி
யாதி
கணாதிபர்
பாவி
சூழ
260
சென்றுதன்
தேனி
தேசாற்
றிசையெலாம்
விளங்க
செங்கண்
வென்றிகொள்
உரக
வேந்த
னகரமும்
விபுதர்
வேந்தன்
பொன்றிகழ்
நகரும்
வேதன்
புரமுமால்
புரமு
மேலை
தன்றிரு
நகருஞ்
சென்று
சஞ்சரி
தாடி
மீள்வான்
261
அன்னபோ
தயனு
தேவர
கரசனும்
ஆழி
வேந்தும்
முன்னர்வ
திறைஞ்சி
யேத்த
முனிவரும்
பேறு
நல்கி
தன்னக
ரடைந்து
நீங்கா
தனிப்பெருங்
கணத்தி
னோரை
இன்னருள்சுரந்து
நோக்கி
யிலிங்கத்திற்
புகுது
மெல்லை
262
வேத்திர
படையோன்
ஆதி
கணாதிபர்
வீழ்ந்து
பால
நேத்திர
வன்பர
கன்ப
நிரஞ்சன
நிருத்தா
னந்த
சாத்திர
முடிவு
தேறா
தனிமுக
லொருவ
வென்னா
தோத்திர
வகையா
லேத்தி
தொழுதொன்று
வினாவல்
செய்வார்
263
ஐயவிவ்
விலிங்க
மூர்த்தி
காட்டவு
மடியே
மூழ்கி
உய்யவுங்
கங்கை
யாதி
நதிகளும்
உலகத்துள்ளோர்
மை
யறு
தடாச
நீரு
மற்றிலை
யிருமை
பேறுஞ்
செய்யவோர்
தீர்த்த
மிங்குண்
டாக்கென
செப்ப
வேண்டும்
264
அத்தகை
யிலிங்க
மூர்த்தி
கடுத்ததென்
கீழ்சா
ராக
முத்தலை
வேலை
வாங்கி
நாட்டினான்
முதுபார்
கீண்டு
பைத்தலை
பாந்தள்
வேந்தன்
பாதலங்
கீண்டு
போயெண்
கைத்தல
பிரமன்
அண்ட
கடாகமுங்
கீண்ட
தவ்வேல்
265
அவ்வழி
புறம்பு
சூழ்ந்து
கிடந்தபேர்
ஆழி
யூழி
பௌவநீ
ரென்ன
வோங்க
பாணியா
லமைத்து
வேணி
தெய்வநன்
னீரை
தூவி
கலந்துமா
தீர்த்த
மாக்கி
கைவரை
கபாலி
நந்தி
கணத்தினை
நோக்கி
கூறும்
266
இன்னமா
திர்த்த
தன்னை
யெனைப்பல
தீர்த்தங்
கட்கு
முன்னம்யாம்
இங்கு
கண்ட
முதன்மையா
லாதி
தீர்த்தம்
என்னலா
மினியுண்
டாக்கு
தீர்த்தங்க
ளெவைக்கு
மேலாய்
மன்னலாற்
பரம
தீர்த்த
மெனப்பெயர்
வழங்க
லாகும்
267
மருட்கெட
மூழ்கி
னோர்நன்
மங்கலம்
பெறலா
னாமம்
அருட்சிவ
தீர்த்த
மாகும்
புன்னெறி
யகற்றி
யுள்ள
திருட்கெட
ஞான
தன்னை
யீதலான்
றிதற்கு
நாமம்
268
குடைந்துதர
பணமுஞ்
செய்து
தானமுங்
கொடுத்தும்
மாடே
அடைந்தெழு
தைந்தும்
எண்ணி
யுச்சரி
தன்பா
லெம்மை
தொடர்ந்துவ
திறைஞ்சி
சூழ்ந்து
துதித்தெமை
யுவப்ப
செய்தோர்
உடம்பெடு
ததனா
லெந்த
வுறுதியுண்
டதனை
சேர்வார்
269
இந்தநீ
ரெம்மை
யாட்டி
னேழிரண்
டுலகின்
மிக்க
அந்தமி
றீர்த்த
மெல்லாம்
ஆட்டிய
பயன்வ
தெய்தும்
வந்திதின்
மூழ்கி
யிங்கு
வைகுநங்
குறியை
யுங்கள்
சிந்தையி
லார்வம்
பொங்க
பூசனை
செய்மி
னென்னா
270
விண்ணவர்
தம்மின்
மேலாம்
வேதிய
னாகி
நின்ற
பண்ணவன்
றான
நீரிற்
படிந்துதன்
னனுச்சை
யாலே
அண்ணலங்
கணத்தி
னோரை
மூழ்கிவி
தனாதி
யாய
புண்ணிய
விலிங்க
தன்னு
புகுந்தினி
திருந்தான்
மன்னோ
271
அந்தமா
நீரா
னந்தி
யாதியோர்
விதியாற்
சோம
சுந்தரன்
முடிமேல்
ஆட்டி
துகளற
பூசை
யாற்றி
சிந்தையில்
விழைந்த
வெல்லா
மடைந்தனர்
செம்பொற்
கஞ்சம்
வந்தவா
றிதுவ
தீர்த்த
மகிமையு
முரைப்ப
கேண்மின்
272
வளையெறி
தரங்க
ஞான
வாவியை
நோக்கிற்
பாவ
தளையறு
மூழ்கின்
வேண்டுங்
காமியம்
எல்லாஞ்
சாரும்
உளமுற
மூழ்கு
மெல்லை
முழுக்கொன்றற்
குலக
துள்ள
அளவறு
தீர்த்த
மெல்லா
மாடிய
பயன்வ
தெய்தும்
273
மெய்யைமண்
ணாதி
கொண்டு
விதிவழி
சுத்தி
செய்து
மையறு
வருண
சூத்த
மந்திர
நவின்று
மூழ்கிற்
றுய்யமா
தீர்த்த
மெல்லா
தோய்ந்துநான்
மறையு
மாய்ந்தோர்
கையிலெ
பொருளும்
ஈந்த
காசறு
பேறு
நல்கும்
274
தெய்வவி
தீர்த்த
தன்னை
நினைவின்றி
தீண்டினாலும்
அவ்விய
வினையு
னீந்தி
யரும்பெறல்
வீடு
சேர்வர்
இவ்வுரை
மெய்யே
யாகும்
என்னெனின்
மனத்தா
றன்றி
வெவ்வழ
றீண்டி
னாலுஞ்
சுடுமன்றி
விடுமோ
வம்மா
275
ஆரு
நீரி
லென்று
மாடினார்
சீவன்
முத்தி
சேருவ
ரந்நீ
ராடுஞ்
சிறப்புறு
பயனு
கொவ்வா
வாருண
மாக்கி
னேய
மந்திரம்
இவைமுன்
னான
பேருணர்
வளிக்கு
நானஞ்
செய்தவர்
பெறும்பே
றெல்லாம்
276
அன்னநீர்
தனையுமாடி
யாலவா
யுடைய
நாதன்
றன்னையும்
பணிவோன்
மேலை
பாகதி
தன்னை
சாரும்
என்னநன்
னூலிற்
சொன்ன
பவித்திரம்
எவைக்கு
மேலா
பன்னரும்
புனித
மான
பவித்திர
மாகி
நிற்கும்
277
ஆதர
விலனா
யந்நீ
ராடினோன்
சுவர்க்கன்
சேரும்
ஆதர
வுளனாய்
மூழ்கி
வானவ
ராதி
யானோர
காதர
வரிசி
யெள்ளு
தருப்பண
மமை
செய்தோன்
ஆதர
வேள்வி
முற்று
மாற்றிய
பயனை
சேரும்
278
ஏனைமா
தலங்க
டம்மி
லிருந்துசெய்
விரதம்
பூசை
தானமா
தரும
மோ
தவஞ்செப
தியான
தம்மால்
ஆனமா
பயனிற்
கோடி
யதிகமாம்
அடைந்து
மூழ்கி
ஞானமா
தீர்த்த
ஞாங்க
ரிருந்தவை
நயந்து
செய்யின்
279
பிறந்தநா
ளந்னீர்
மூழ்கின்
மேலைவெம்
பிறவி
பௌவம்
மறிந்திடு
மறிதேள்
கும்ப
மதிகளின்
மூழ்கி
தென்பால்
உறைந்தவர்
பொருட்டு
பிண்ட
முதலினா
லவர்தாம்
ஆழ்ந்து
நிறைந்திடு
பிறவி
பௌவ
நின்றுமே
லெழுவ
ரன்றே
280
அத்தட
மருங்கின்
யாவர்
தென்புல
மடைந்தோர்
தங்கள்
சித்தமா
சகற்ற
வேண்டி
செய்கடன்
முடிக்கி
னன்னோர்
எத்தனை
யெண்ணேர
தாலும்
எள்ளுக்கா
யிரமாண்
டாக
அத்தனை
யாண்டு
மட்டு
மவரைவிண்
ணான
வைப்பார்
281
மூவகை
யுலகில்
உள்ள
தீர்த்தமு
முறையா
லென்றுஞ்
சேவகஞ்
செய்யு
மிந
தீர்த்தமெ
நாளு
மூழ்கி
ஏவா
நீரா
லென்று
மீசனை
பூசை
செய்வோர்
ஆவரி
பிறவி
தன்னி
லவர்கதி
கரையை
சார்வார்
282
விடுத்திடல்
அரிய
நித்த
வேள்வி
விரதம்
வேத
தடுத்திட
லரிய
தான
தவமிவை
தரும்பே
றெல்லாம்
அடுத்ததன்
கரையில்
வைகி
யீசனை
யருச்சி
போர்க்கு
கொடுத்திடு
புண்ணி
யத்திற்
கோடியி
லொன்று
கொவ்வா
283
உம்மையிற்
பிறவி
தோறு
நியமநல்
லொழுக்கம்
பூண்டு
பொய்மையில்
விரத
தான
தவஞ்செய்து
புனிதராகி
செம்மைநன்
னெறியி
னின்ற
சித்தழி
கலதி
தீர்த்தம்
இம்மையில்
அடைந்து
நித்தமாடுதற்
கெய்தா
தன்றே
284
மதிகதிரோ
னிடத்தொடுங்கு
தினந்திங்க
பிறப்பரவம்
வாயங்
காந்து
கதிர்கடமை
விழுங்குதினம்
விதிபாத
மிந்நாளிற்
கருதி
மூழ்கி
துதிகடரு
பணந்தானம்
புரிதன்மனு
வோதுதல
தொகையொன்
றற்கொன்
றதிகபல
னம்முறைநூ
றாயிரநூ
றாயிரமோர்
அநந்த
மாகும்
285
பொருவரிய
தகர்த்திங்க
டுலாத்திங்கள்
இவை
யுதிக்கும்
போது
மூழ்கின்
ஒருபதினா
யிரமடங்காஞ்
கறவுகவை
தாளலவ
னுதிப்பின்
மூழ்கின்
இருபதினா
யிரமடங்கா
மிந்திரவி
யிடத்தொடுங்கு
மிந்து
வாரம்
வருவதறி
தாடிமனு
வோதன்முதற்
செயினனந்த
மடங்
குண்டாகும்
286
பிரயாகை
தனின்மகர
மதிநாண்மு
பதுங்குடைந்து
பெறும்பே
றிந
திரையார்பை
தடத்தொருநாண்
மூழ்குவோன்
பெறும்விரத
சீலம்
பூண்டு
வரையாமல்
ஒருவருடம்
படிந்துமையை
யமரர்சிகா
மணியாம்
வேத
உரையானை
வழிபடுமேன்
மலடிக்கு
நன்மகப்பே
றுண்டா
மன்னோ
287
எண்டிசைய
நதிவாவி
வடிவான
மாதீர்த்தமெல்லா
மிப்பொற்
புண்டரிக
தடத்திலொரு
கோடியிலோர்
கூறுநிகர்
போதா
வீது
கண்டதனா
லறந்தீண்ட
பெற்றதனா
னற்பொருளங்
கையால்
அள்ளி
கொண்டதனா
லின்பநலங்
குடைந்ததனாற்
பேரின்பங்
கொடுக்கு
மன்றோ
288
முன்னவ
னருளி
செய்த
காரண
முறையால்
அன்றி
இன்னமி
புனித
வாவி
கேதுவா
லெய்து
நாமம்
மின்னவிர்
சடையான்
சென்னி
மேவிய
கங்கை
நீரிற்
பின்னது
கலந்த
நீராற்
பெறுஞ்சிவ
கங்கையென்றும்
289
அலகிலா
தீர்த்த
தம்மு
ளதிகவு
தம்மா
தோன்றி
இலகலா
லிதனை
தீர்த்த
வுத்தம
மென்பர்
ஆராய்ந்தோர்
பலவிதழ்
விரித்து
செம்பொற்
பங்கய
மலர்ந்த
நீரால்
உலகவர்
யாரும்
பொற்றா
மரையென
வுரைப்ப
ரன்றே
290
தருமமுன்
னாகு
நான்கு
தருதலாற்
றரும
தீர்த்தம்
அருமைசால்
அருத்த
தீர்த்த
மரும்பெறற்
காம
தீர்த்தம்
இருமைசேர்
முத்தி
தீர்த்த
மென்பதா
மீனைய
தீர்த்தம்
வெருவரு
பாவமென்னும்
விறகினு
கெரியா
மன்றே
291
இவ்வரு
தலத்தி
னாற்
பெருமையும்
எரிகால்
செம்பொற்
றெய்வத
பதும
தீர்த்த
பெருமையுஞ்
செப்ப
கேட்டேன்
எவ்வமில்
போகம்
வீடு
பெறுவரென்
றிசைத்தான்
முந்நீர
பௌவமுண்
டமரர்
வேந்தன்
பரிபவ
விழு
தீர்த்தோன்
தீர்த்த
விசேட
படலம்
சுபம்
மூர்த்தி
விசேட
படலம்
292
ஆலவா
யலர்ந்த
செம்பொ
னம்பு
பெருந்தீர
தத்தின்
மேலவாம்
பெருமை
தன்னை
விளம்புவா
ரெவரே
யங்கண்
நீலமா
மிடற்று
முக்க
ணிராமய
னறிவா
னந்த
மூலமா
விலிங்கமேன்மை
முறையினா
லறைய
லுற்றாம்
293
பொன்னெடு
மேரு
வெள்ளி
பொருப்பு
தரங்கே
தாரம்
வன்னெடும்
புரிசை
சூழந்த
வாரண
வாசி
யாதி
பன்னரு
தலங்க
டம்மிற்
பராபர
விலிங்க
தோன்றும்
முன்னரி
கடம்பின்
மாடே
முளைத்ததி
சைவ
லிங்கம்
294
அப்பதி
யிலிங்க
மெல்லா
மருட்குறி
யிதனிற்
பின்பு
கப்புவி
டெழுந்த
விந்த
காரணமிரண்டி
னாலும்
ஒப்பரி
தான
ஞான
வொளிதிரண்
டன்ன
விந
திப்பிய
விலிங்க
மூல
மா
சிறக்கு
மன்னோ
295
இந்தமா
விலிங்க
தெண்ணான்
கிலக்கண
விச்சை
மேனி
அந்தமி
லழகன்
பாக
துமையொடு
மழகு
செய்து
சந்ததம்
விளக்கஞ்
செய்யு
தகைமையை
நோக்கி
சோம
சந்தர
னென்று
நாமஞ்
சாத்தினார்
துறக்க
வாணர்
296
திறப்படு
முலக
மெங்கும்
வியாபியா
ய்ச்சிறந்துநிற்கும்
அறப்பெருங்
கடவுள்
சோமசுந்தர
னதனா
லன்றே
கறைக்கதிர்
வடிவேற்
றென்னன்
கையிற்பொற்
பிரம்புபட்ட
புறத்தடி
தழும்பு
மூன்று
புவனமும்
பட்டதன்றே
297
சொற்றவி
சமட்டி
யான
சோமசு
தரனை
காண
பெற்றவர்
வியட்டி
யான
பிறபதி
யிலிங்கங்
காணல்
உற்றவ
ராவ
ரென்னென்
றுரைக்கின்வே
ரூட்டு
நீர்போய்
மற்றைய
சினைக
ளெல்லா
தழைவிக்கு
மரத்தின்
மாதோ
298
எத்தல
தியாவ
னெண்ணெண்
டிருவிளை
யாடல்
செய்தான்
அத்தல
தவனு
கொப்பு
மதிகமாஞ்
சிறப்பும்
பெற்ற
உத்தம
னென்று
மெந்த
வுலகிலு
மில்லை
யந்த
வித்தக
னதிக
தன்மை
யெனைத்தெனின்
விளம்ப
கேண்மின்
299
பொருப்பினு
டலைமை
யெய்தும்
பொன்னெடுங்
குடுமி
மேரு
தருக்களிற்
றலைமை
சாரு
தண்ணறு
தெய்வ
தாரு
விருப்புறு
கேளிவி
தம்முண்
மேம்படும்
புரவி
மேதம்
அருட்படு
தான
தம்முள்
விழுமிதா
மன்ன
தானம்
300
மனிதரி
லுயர்ந்தோ
ராதி
மறையவர்
தேவர்
தம்மிற்
பனிதரு
திங்கள்
வேணி
பகவனே
யுயர்ந்தோன்
வேட்டோர
கினிதருள்
விரத
தம்மு
ளதிகமா
மிந்து
வாரம்
புனித
திரங்க
டம்மு
போதவை
தெழுத்து
மேலாம்
302
மின்மைசான்
மணியிற்
சிந்தா
மணிவரம்
விழுப்ப
நல்கு
தன்மைசா
லறங்க
டம்மின்
மிகுஞ்சிவ
தரும
மென்ப
இன்மைசா
னெறி
நின்
றோரு
கேற்குநற்
கலங்க
டம்மின்
நன்மைசான்
றவரே
முக்க
ணாதனு
கன்பு
பூண்டோர்
302
தீயவான்
சுவை
ப்பா
லாவிற்
றேவரா
வதிகம்
பல்வே
றாயமா
தீர்த்த
தம்மு
ளதிகமாஞ்
சுவண
கஞ்சம்
மாயமா
சறுக்க
வெல்லா
தலத்திலும்
வதிந்து
மன்னு
தூயவா
னவரிற்
சோம
சுந்தரன்
சிறந்தோ
னாகும்
303
அந்தமு
முதலு
மில்லா
வகண்டபூ
ரணமா
யார்க்கும்
பந்தமும்
வீடு
நல்கும்
பராபர
சோதி
தானே
வந்தனை
புரிவோர
கிமை
மறுமைவீ
டளிப்பா
னிந்த
சுந்தர
விலிங்க
தென்றும்
விளங்குவான்
சுருதி
யேத்த
304
இத்தகு
சயம்பு
தன்னை
யேனைய
வெல்லாம்
நித்தமும்
தரிசி
தேகு
நிருமல
வொளியா
மிந்த
உத்தம
விலிங்கங்
கண்டோ
ருரையுணர்
வொடுங்க
வுள்ளே
சித்தமா
சொழி
தோன்றுஞ்
சிவபரஞ்
சுடரை
கண்டோர்
305
இத்தனி
சுடரை
நேர்கண்
டிறைஞ்சினோர்
பாவ
மெல்லாங்
கொத்தழற்
பொறிவா
பட்ட
பஞ்சுபோற்
கோப
மூள
மெய்த்தவஞ்
சிதையு
மாபோன்
மருந்தினால்
வீயு
நோய்போல்
உத்தம
குணங்க
ளெல்லா
முலோபத்தா
லழியு
மாபோல்
306
கலிகடல்
இரவி
தோன்ற
கருகிரு
ளுடையு
மாபோல்
ஒலிகெழு
பெருங்கா
றள்ள
வுடைபடு
மேகம்
போல
வலிகெழு
மடங்கல்
சீற
மாயுமால்
யானை
போல
குலிசவல்
லேறு
தாக்க
பொடிபடுங்
குன்றம்
போல
307
மருட்சிசெய்
காம
நோயான்
மதிகெடு
மாறு
போல
அருட்சிவ
ஞான
நோக்கால்
வலிகெடும்
அவிச்சை
போல
தருக்கறு
முவணஞ்
சீற
தழலரா
விளியு
மாபோற்
செருக்குற
வழியுங்
கற்ற
கல்விபோற்
சிதையு
மன்றோ
308
புலரியிற்
சீவன்
முத்தி
புரேசனை
காண
பெற்றால்
அலைகட
னான்கு
பட்ட
வவனிமா
தானஞ்
செய்த
பலனுறுங்
கதிர்கால்
உச்சி
வைகலிற்
பணி
பெற்றாற்
கலைஞர்பா
னூற்று
பத்து
கபிலைமா
தான
பேறோம்
309
விண்ணிடை
பரிதி
புத்தேண்
மேலைநீர்
குளிக்கும்
எல்லை
அண்ணலை
வணங்கிற்
கோடி
யானின
தான
பேறோம்
பண்ணவர்
பரவும்
பாதி
யிருள்வயிற்
பணி
பெற்றால்
வண்ணவெம்
புரவி
மேத
மகம்புரி
பெரும்பே
றெய்தும்
310
இன்னன
வதிக
மாம்பே
றறிந்துபோ
யெத்தே
வர்க்கும்
முன்னவன்
சமட்டி
விச்சா
புரமுறை
முதல்வன்
றன்னை
சொன்னவி
கால
தோறும்
இறைஞ்சியு
தொழுதுஞ்
சூழ்ந்தும்
பொன்னடி
கன்ப
ராகி
வழிபடும்
புனித
சீலர்
311
உம்மையில்
வினைக
ளென்னும்
பிணியவிழ
தொருவி
தூய
செம்மைய
ராகி
யானா
திருவொடு
செல்வ
மோங்க
வெம்மையில்
போகமூழ்கி
மலவிருள்
வீக்க
நீந்தி
மைம்மலி
கண்ட
தெங்கோன்
மலரடி
நீழல்
வாழ்வார்
312
அறவுருவன்
ஆலவா
யானாமஞ்
செவிமடுத்தா
லடைந்த
பத்து
பிறவிவினை
யறுநினைந்தா
னூறுபெரும்
பவப்பாவ
பிணிபோங்
கூடல்
இறைவனையின்
றிறைஞ்சுதுமென்
றெழுதுமனை
புறம்போந்தா
லீரைஞ்ஞாறு
மறமுறுவெம்
பவத்திழைத்த
பாதகவல்
வினையனைத்து
மாயு
மன்னோ
313
புழைக்கைவரை
தொலைத்தானை
தரிசித்தோர்
ஆயிரமாம்
புரவி
வேள்வி
தழைத்தபெரும்
பயன்பெறுவ
ருருத்திரசூ
தம்மதனாற்
றவவா
னோர்கள்
தொழற்கரியான்
றனைத்துதித்தோர்
கணத்துக்கா
யிரராச
சூய
யாகம்
இழைத்தபெரும்
பயன்பெறுவர்
சமட்டிவடி
வாகியவவ்
விலிங்க
தன்னை
314
அங்கையள
வாகியநன்
னீராட்டி
பூசித்தோ
ரளவி
லேனை
துங்கதல
துறையிலிங்க
மூர்த்திகளை
சிவாகமநூல்
சொன்ன
வாற்றான்
மங்கலமா
கியமுகம
னீரெட்டும்
வழுவாது
வாச
தோய்ந்த
செங்கனசு
மணிக்கலச
புனலாட்டி
மாபூசை
செய்தோ
ராவார்
315
அவ்வண்ணஞ்
சுந்தரனை
யைந்தமுத
மானுதவு
மைந்து
தீந்தேன்
செவ்வண்ண
கனிசாந்த
சேறுமுதன்
மட்டித்து
தேவர்
தேறா
மெய்வண்ணங்
குளிரவிரை
புனலாட்டி
மாபூசை
விதியாற்
செய்தோர்
மைவண்ண
வினைநீந்தி
யறமுதனாற்
பொருளடைந்து
மன்னி
வாழ்வார்
316
நல்லவகை
முகமனீ
ரெட்டுள்ளும்
வடித்தவிரை
நன்னீர்
ஆட்ட
வல்லவர்நூ
றாயிரமா
மேதமக
பயன்பெறுவர்
வாச
நானம்
எல்லவிர்குங்
குமஞ்சாந்த
மிவைபலவு
மட்டித்தோ
ரெழிலார்
தெய்வ
முல்லைநகை
யாரோடும்
விரைக்கலவை
குளி
தின்ப
மூழ்கி
வாழ்வார்
317
நன்மலரொன்
றாலவா
யான்முடிமேற்
சாத்தினா
யைந்து
நூறு
பொன்மலர்கொண்
டயற்பதியுற்
பூசித்த
பயனெய்தும்
புனித
போக
தன்மைதரு
சுந்தரக்கு
தூபமொரு
காற்கொடு
போர்
தமக்கு
தாங்கள்
சொன்மனமெய்
யுற
செய்த
குற்றம்
ஆயிரம்
பொறுப்பன்
சுருதி
நாதன்
318
திருவமுது
நிவேதிப்போர்
அவிழொன்றற்
குகமொன்றா
சிவலோ
கத்தின்
மருவிநிறை
போகமுடன்
வைகுவர்தாம்
பூலமுக
வாச
மீந்தோர்
பொருவரிய
கடவுளராண்
டொருநூறு
கோடிசிவ
புரத்து
வாழ்வார்
ஒருபளித
விளக்கிடுவோர்
வெண்ணிறமுங்
கண்ணுதல
முடைய
ராவார்
319
நறுந்திருமஞ்
சனமெடு
குடமாட்ட
மணிக்கலச
நல்ல
வாசம்
பெறுந்தகைய
தூபக்கா
றீபக்கான்
மணியின்ன
பிறவுங்
கங்குல்
தெறுங்கதிர்கான்
மணிமாட
மதுரைநா
யகர்க்கீந்தோர்
செய்த
பாவம்
வெறுந்துகள்செய்
தைம்பொறிக்கும்
விருந்தூட்டும்
பெருங்காம
வெள்ள
தாழ்வார்
320
கயலிசைய
கண்ணுமைகோன்
றிருமுன்னர
பல்லியமுங்
கல்லென்
றார்ப்ப
இயலிசைய
பாடலினோ
டாடலிவை
செய்விப்போர்
இறுமா
பெய்தி
புயலிசைய
வியங்கலிப்ப
மூவுலகு
தொழவரசா
பொலங்கொம்
பாடுஞ்
செயலிசைய
வணங்கனையா
ராடரங்கு
கண்டின்ப
செல்வ
தாழ்வார்
321
ஒருகால
டாங்கமுடன்
பஞ்சாங்க
முடநாத
லெண்செங்
கால்வெண்
குருகாலு
மலர்த்தடஞ்சூழ்
கூடனா
யகற்பணிவோர்
கோலொன்
றோச்சி
பொருகாலின்
வருபரித்தேர்
மன்னவரா
யாவருந்தம்
புடைவ
தெய்தி
இருகாலு
தலைவருட
வெக்காலு
தமைவணங்க
விருப்பர்
அன்றே
322
இத்தகைய
திருவால
வாயுடையான்
றிருமுன்னர்
இயற்று
மோமம்
மெய்த்தவ
திரந்தான
மின்னவணு
வளவெனினு
மேரு
வாகும்
உத்தமமா
மிவ்விலிங்க
பெருமையெலாம்
யாவரள
துரைப்பர்
வேத
வித்தகரே
சிறிதறிந்த
வாறுரைத்தே
மினிப்பலகால்
விளம்பு
மாறென்
323
இத்தலத்து
கொப்பாக
வொருதலமும்
பொற்கமலம்
என்னு
மிந்த
உத்தமமா
தீர்த்தத்து
கொப்பதொரு
தீர்த்தமுமெய்
யுணர்வா
னந்த
வித்தனைய
விலிங்கமிதற்
கொப்பாவோ
ரிலிங்கமும்பார்
விண்மே
லென்னும்
முத்தலத்து
மிலையந்த
மூர்த்திதிரு
நாமங்கண்
மொழி
கேண்மின்
324
கருப்பூர
சுந்தரன்பூங்
கடம்பவன
சுந்தரனு
கரவா
தொண்டர்
விருப்பூருங்
கலியாண
சுந்தரனல்
லறவடிவாய்
விளங்கு
மேற்று
பொருப்பூரும்
அபிராம
சுந்தரன்றேன்
புடைகவிழ
பொன்னிற்
பூத்த
மருப்பூசௌ
சண்பகசு
தரன்மகுட
சுந்தரன்றான்
வாழி
மன்னோ
325
மான்மதசு
தரன்கொடிய
பழியஞ்சு
சுந்தரனோர்
மருங்கின்
ஞான
தேன்மருவி
யுறைசோம
சுந்தரன்றேன்
செவ்வழியாழ்
செ
பூத்த
கான்மருவு
தடம்பொழில்சூழ்
ஆலவா
சுந்தரன்மீன்
கணங்கள்
சூழ
பான்மதிசூழ்
நான்மாட
கூடனா
யகன்மதுரா
பதிக்கு
வேந்தன்
326
சிரநாலோன்
பரவரிய
சமட்டிவிச்சா
புரநாதன்
சீவன்
முத்தி
புரநாதன்
பூவுலக
சிவலோகா
திபன்கன்னி
புரேசன்
யார்க்கும்
வரநாளு
தருமூல
விலிங்கமென
விவைமுதலா
மாட
கூடல்
அரனாம
வின்னமள
பிலவாகும்
உலகுய்ய
வவி
லிங்கம்
327
பாதாள
மேழுருவ
முளைத்தெழுந்த
தவ்விலிங்க
படிவ
தன்னுள்
அதார
மாகவமர
தறுபத்து
நாலுவிளை
யாடல்
செய்த
போதான
தன்பெருமை
நங்குரவன்
மொழிப்படியே
புகன்றோ
மென்றான்
வேதாதி
கலைதெரிந்த
மலயமுனி
கேட்டறவோர்
வினாதல்
செய்வார்
328
அருட்கடலே
யிறைவிளையா
டறுபத்து
நான்கென்றா
யவையா
னந்த
பொருட்கடவுள்
எக்கால
தியாவர்பொரு
டாடினனெம்
போத
தேறி
தெருட்படர
வரன்முறையாற்
செப்புகென
கரங்குவித்தார்
தென்பால்
வெற்பில்
இருப்பவனும்
வினாயபடி
கிறை
நிரம்ப
தொகுத்துவிரி
தியம்பு
கின்றான்
மூர்த்தி
விசேட
படலம்
சுபம்
பதிக
படலம்
329
வானவர்கோன்
பழிதொலைத்த
விளையாட்டுங்
கரிசாப
மாய்த்த
வாறும்
மீனவர்கோன்
காடெறிந்து
புரங்கண்ட
பெருஞ்சிறப்பு
மீனநோக்கி
ஆனதடா
தகையழல்வா
யவதரித்து
பாராண்ட
வருளும்
ஈசன்
தானவளை
மணஞ்செய்து
முடிதரித்து
மண்காத்த
தகைமை
பாடும்
330
புலிமுனியும்
பணிமுனியு
தொழவெள்ளி
மன்றுணடம்
புரிந்த
வாறும்
வலிகெழுதோ
குண்டகட்டு
குறட்கன்ன
குன்றளித்த
வகையும்
பின்னும்
நலிபசிநோய்
கெடவன்ன
குழியசைத்து
கொடுத்துநீர்
நசைக்கு
வைகை
அலைபுனல்கூ
யருத்தியதும்
பொன்மாலை
கெழுகடலும்
அழைத்த
வாறும்
331
அந்தரர்கோ
னாதனத்தில்
உறைமல
துவசனை
மீண்டழைத்த
வாறுஞ்
சுந்தரவு
கிரகுமர
னவதரித்த
வாறும்வளை
சுடர்வேல்
செண்டு
தந்தையிட
தவன்பெற்ற
வாறுமவ
னவ்வடிமேல்
சலதி
வீறு
சிந்தவிடு
ததுமகவான்
முடியைவளை
யெறிந்திறைவன்
சிதைத்த
வாறும்
332
பொன்னசல
தனைச்செண்டாற்
புடைத்துநிதி
யெடுத்ததுவும்
புனிதர்க்கு
ஈசன்
பன்னரிய
மறைப்பொருளை
பகர்ந்ததுவு
மாணிக்கம்
பகர்ந்த
வாறு
தொன்னகர்மே
னீர்க்கிழவன்
வாவிடுத்த
கடல்சுவற
தொலைத்த
வாறும்
அன்னதனி
தொன்மதுரை
நான்மாட
கூடனக
ரான
வாறும்
333
வட்டங்கொள்
சடையுடைய
சித்தர்விளை
யாடியதோர்
வனப்புங்
கையிற்
கட்டங்க
தரித்தபிரான்
கல்லானை
கரும்பருந்த
காட்டு
மாறும்
உட்டங்கு
வஞ்சனையால்
அமணர்விடு
வாரணத்தை
யொழித்த
வாறும்
இட்டங்கொள்
கௌரிமுனம்
விருத்தனிளை
யோன்குழவி
யான
வாறும்
334
செய்யதாண்
மாறிநட
மாடியதும்
பழியஞ்சு
திறனு
தாயை
மையலாற்
புணர்ந்தமகன்
பாதகத்தை
மாற்றியது
மதியா
தாசான்
தையலா
டனைவிரும்பு
மாணவனை
வாளமரிற்
றடிந்த
வாறும்
பையரா
வெய்ததுவும்
படிற்றமணர்
விடுத்தபசு
படுத்த
வாறும்
335
அறவேற்று
பரியுகைத்து
மெய்க்காட்டு
கொடுத்தவிளை
யாட்டுங்
காட்டு
சுறவேற்று
கொடியரசன்
றனக்குலவா
கிழிகொடுத்த
தொடர்பு
நாய்கர்
நறவேற்ற
மலர்க்குழலார்
மனங்கவர்ந்து
வளைபகர்ந்த
நலனு
மாறு
மறவேற்கண்
மாதரார்க்கு
அட்டமா
சித்திபெற
வகுத்த
வாறும்
336
சென்னிபொரு
டெயில்வாயி
றிறந்தடைத்து
விடைபொறித்த
செயலுஞ்
சென்னி
மன்னிகலி
டமர்விளைப்ப
மீனவற்கு
நீர்ப்பந்தர்
வைத்த
வாறும்
பொன்னனையாள்
பொருட்டிரத
வாதவினை
முடித்ததுவும்
புகார்க்கு
வேந்தன்
தன்னையகன்
குழிவீட்டி
தென்னவற்கு
மறவாகை
தந்த
வாறும்
337
மனக்கவலை
கெடவுலவா
கோட்டையடி
யாற்களித்த
வகைய
மாமன்
எனக்கருணை
வடிவாகி
வழக்குரைத்து
பொருள்
வணிகற்
கீந்த
வாறுஞ்
சினக்கதிர்வேல்
வரகுணற்கு
சிவலோகங்
காட்டியது
திலவு
கோலான்
தனக்கடிமை
யெனவிறகு
திருமுடிமேற்
சுமந்துபகை
தணித்த
வாறும்
338
அப்பாணற்
கிருநிதியஞ்
சேரனிடை
திருமுகமீ
தளித்த
வாறும்
அப்பாணன்
மனைவியிசை
பகைவெல்ல
வண்ணலவை
யடைந்த
வாறும்
அப்பாண
னாளென்றோன்
முலையருத்தி
பன்றியுயி
ரளித்த
வாறும்
339
வயவேன
குருளைகளை
மந்திரிகள்
ஆக்கியதும்
வலியுண்
டா
கயவாய்க்கு
குருமொழிவை
தருளியது
நாரைக்கு
கருணை
நாட்ட
தயவால்வை
தருண்முத்தி
நல்கியதுங்
கூடனகர்
தன்னை
சித்தர்
புயநாகம்
போய்வளைந்து
திருவால
வாயாக்கி
போந்த
வாறும்
340
சுந்தரனென்
றெழுதியகூ
ரம்பெய்து
செம்பியன்
போர்
தொலைத்த
வாறுஞ்
செந்தமிழோர
கியற்பலகை
யருளியது
தருமிக்கு
செம்பொன்
பாடி
தந்ததுவு
மாறுபடு
கீரற்க்கு
கரையேற்ற
தந்த
வாறும்
விந்தமட
கியமுனியாற்
கீரனியற்
றமிழ்தெளிய
விடுத்த
வாறும்
341
ஊமனாற்
புலவரிக
லகற்றியதும்
இடைக்காட
னுடன்போ
கொன்றை
தாமனார்
வடவால
வாயமர்ந்த
பரிசும்வலை
சலதி
வீசி
பூமனாய்
குழலியைவே
டருளியதும்
வாதவூர
புனிதர
கேற
தேமனாண்
மலரடிகண்
முடிசூட்டி
யுபதேசஞ்
செய்த
வாறும்
342
நரிகள்பரி
யாக்கியதும்
பரிகணரி
யாக்கியது
நாகம்
பூண்டோன்
அரியதிரு
மேனியின்மேல்
அடிசுமந்து
மண்சுமந்த
வருளு
தென்னன்
எரியடுவெஞ்
சுரந்தணித்த
வாறுமம
ணரைக்கழுவி
லிட்ட
வாறுங்
கரியதென
வன்னிகிண
றிலிங்கங்கூய்
வணிகமக
காத்த
வாறும்
343
எனத்தொகையால்
அறுபத்து
நான்கிவற்றை
நிறுத்தமுறை
யீறிலாத
வினைத்தொகையா
றகன்றீரெ
காலமெவர்
பொருட்டெனநீர்
வினாய
வாற்றான்
மனத்தளவி
லன்புமடை
யுடைந்தொழுக
திருவால
வாயான்
றாளை
நினைத்தளவி
லானந்தம்
பெருகவிரி
துரைப்பலென
நெரியாற்
கூறும்
பதிக
படலம்
சுபம்
பரஞ்சோதி
முனிவர்
அருளிய
திருவிளையாடற்
புராணம்
திருவாலவாய்
மான்மியம்
திருச்சிற்றம்பலம்
இரண்டாவது
-
கூடற்
காண்டம்
நான்
மாட
கூடலான
படலம்
முதல்
நாகமெய்த
வரை
19.
நான்
மாட
கூடலான
படலம்
1307
பூதங்கள்
அல்ல
பொறி
வேறு
புலன்
உள்ள
பேதங்கள்
அல்ல
இவை
அன்றி
நின்ற
பிறிது
என்று
பெருநூல்
வேதம்
கிடந்து
தடுமாறும்
வஞ்ச
வெளி
என்ப
கூடல்
மறுகில்
பாதங்கள்
நோவ
வளை
இந்தன்
ஆதி
பகர்
வாரை
ஆயும்
அவரெ.
1308
திருமகள்
வலக்கண்
வாக்கின்
சேயிழை
இடக்கண்
ஞான
பெருமகன்
நுதல்
கணக
பெற்று
வான்
செல்வம்
கல்வி
அருமை
வீடு
அளிப்பாள்
யாவன்
அவன்
உயிர
துணைவன்
காண
ஒரு
முலை
மறைந்து
நாணி
ஒசிந்த
பூம்
கொம்பின்
நின்றாள்.
1309
கதிர்
மதி
மிலைந்த
வேணி
கண்ணுதல்
வருணன்
ஏய
அதிர்
கடல்
வறப்ப
செய்த
ஆடல்
ஈது
அனையான்
ஏய
முதிர்
மழை
ஏழின்
மேலும்
முன்னை
நால்
முகிலும
போக்கி
மதுரை
நான்
மாட
கூடல்
ஆக்கிய
வண்ணம்
சொல்வாம்.
1310
எற்று
தெண்
திரை
நீர
சேர்ப்பன்
தன்
செயல்
இழுக்கி
நாணம்
உற்று
இரு
கண்ணும்
சேப்ப
உடன்று
எழு
கோப
செம்
தீ
பற்றிட
ஆகம்
வெம்பி
பரவையும்
ஆறும்
வெந்து
வற்றிட
வெகுண்டு
நின்றான்
மானமும்
வலியும்
குன்றான்.
1311
நளிர்
புனல்
மதுரை
மூதுர்
நாயகன்
ஆடல்
தன்னை
தௌ¤கிலன்
ஆகி
பின்னும்
செழு
முகில்
ஏழும்
கூவி
குளிர்
கடல்
வறந்தது
என்ன
குடித்து
எழுந்து
இடித்து
பெய்யா
ஒளி
வளர்
மதுரை
முற்றும்
ஒல்
என
களைமின்
என்றான்.
1312
பொள்
என
மேகம்
ஏழும்
புகுந்து
பார்
தெரிய
முந்நீர
பள்ளமும்
வறப்ப
முற்ற
பருகி
மெய்
கருகி
மின்னி
தௌ¢ளரும்
திசையும்
வானும்
செவிடு
உற
பிலமும்
பாரும்
விள்ளாமல்
வரைகள்
எட்டும்
வெடிபட
மேரு
சாய.
1313
ஊழிநாள்
வெடிக்கும்
அண்ட
கடாகத்தின்
ஒலிபோல்
ஆர்த்து
பாழிவான்
உருமு
வீழ
பணாடவி
மணிகள்
சிந்தி
ஆழி
நீர்
ஞாலம்
தாங்கும்
அரா
உடல்
நௌ¤ய
திக்கில்
சூழி
மால்
யானை
நின்ற
நிலை
கெட
துணுக்கம்
கொள்ள.
1314
வெள்ளிய
நீறு
பூத்து
முழவென
வீங்கு
காய்
போல்
தௌ¢ளிய
வாலி
சிந
திரண்ட
திண்
பளிக்கு
நூண்போல்
ஒள்ளிய
தாரை
சோர
உம்பர்
மீன்
கணங்க
ளோடும்
துள்ளிய
திரையில்
ஆடு
மீன்
கணம்
துடித்து
வீழ.
1315
ஆர்த்து
எழு
கொண்மூ
ஏழும்
சராசரம்
அனைத்தும்
சூழ்ந்து
போர்த்தன
ஞாலம்
உண்ண
புக்கது
ஓர்
வடிவம்
கொண்ட
தீர்த்தனில்
விசும்பும்
பாரும்
திசைகளும்
தெரியா
ஆக
பார்த்த
கண்
நுழையா
வாக
பரந்து
இருள்
கான்ற
அன்றே.
1316
பைஞ்சுடர்
எறிக்கும்
பச்சை
கார்
ஒளி
பரப்பு
நீலம்
புஞ்ச
வாள்
உடுக்கள்
அன்ன
நித்திலம்
பொன்னம்
குப்பை
செம்
சுடர்
மணிகள்
துப்பு
சிதறுவ
கணவ
ரோடும்
விஞ்சையர்
மகளிர்
ஊடி
வெறுத்து
எறி
கலன்கள்
போல.
1317
கடிய
கால்
உதை
பெய்யும்
கடும்
செல
எழிலி
மாட
கொடிய
நீள்
கரை
சூழ்ந்து
புதைத்தலும்
கோல்
ஒன்று
ஓச்சி
படி
எலாம்
புரக்கும்
கோனும்
நகர்
உளார்
பலரும்
ஞாலம்
மடியும்
நாள்
இதுவே
என்னா
மயங்கினார்
உயங்கினாரே.
1318
கண்
நுதல்
மூர்த்தி
தானே
இன்னமும்
காக்கும்
என்னா
புண்ணிய
நகரோடும்
பொருக்கென
கோயில்
எய்தி
விண்
இழி
விமான
வாழ்க்கை
விடையவன்
அடிக்கீழ்
வீழ்ந்தான்
அண்ணலார்
ஆடல்
முன்னும்
அறிந்து
கை
கண்ட
வேந்தன்.
1319
விடையினை
ஆலம்
உண்ட
மிடற்றினை
கங்கை
தாங்கு
சடையினை
கூற்றை
வென்ற
தாளினை
மேரு
சா
படையினை
அடியேம்
துன
பாட்டினை
நீக்கி
ஆளும்
நடையினை
ஆகி
எங்கள்
நல்
உயிர்
காத்தல்
வேண்டும்.
1320
என்னலும்
தென்னர்க்கு
என்றும்
எய்திய
இடுக்கண்
தீர்க்கும்
முன்னவன்
முன்போல்
நான்கு
முகிலையும்
நோக்கி
இன்ன
தொல்
நகர்
எல்லை
நான்கும்
சூழ்ந்து
நான்
மடம்
ஆகி
வின்
நெடு
மாரி
ஏழும்
விலக்குமின்
என
விடுத்தான்.
1321
வந்து
நான்
மாடம்
ஆகி
வளைந்து
நால்
திசையும்
சூழ்ந்து
சந்து
வாய்
தெரியாது
ஒன்றி
தாம்
ஒரு
குடிலாய்
மாட
பந்தி
கோபுரம்
செய்
குன்றம்
கால்கள்
போல்
பரி
போர்த்த
இந்து
வார்
சடையோன்
ஏய
எழிலிமா
நகரம்
எங்கும்.
1322
அன்ன
நான்
மாடத்துள்ளும்
நகர்
உளார்
அமைச்சர்
வேந்தன்
அன்ன
நால்
கருவி
தானை
சராசரம்
பிறவும்
தாழ்ந்து
முன்னை
நாள்
தனினும்
இன்பம்
மூழ்கி
நன்கு
இருந்தார்
ஊழில்
பொன்ன
நாள்
பாகன்
தாளில்
புக்கு
அமர்ந்து
இருந்தார்
ஒத்தார்.
1323
கழை
கெழு
வரையின்
உச்சி
கவிழ்கின்ற
புயல்
போல்
கார்
சூழ்ந்து
இழை
மணி
மாடத்து
உம்பர்
எறிதுளி
உடைந்து
துள்ள
தழை
கடல்
வறப்ப
வாங்கி
தம்
உடல்
வற
பெய்து
மழைகளும்
வெள்கி
நின்ற
வருணனும்
நின்றான்.
1324
நடுங்கினன்
கழிந்த
அச்சம்
நாணம்
மீதுர
மானம்
ஒடுங்கினான்
உள்ளத்து
ஓர்
உவகை
வந்து
எய்த
பொன்பூத்து
தடம்
கரை
குறுகா
முன்னோய்
தணிந்து
பின்
தோய்ந்து
பாசம்
மடங்கினன்
அடங்கா
அன்பின்
வள்ளலை
பூசை
செய்வான்.
1325
புனித
நீராடி
கண்டி
பூண்டு
வான்
கங்கை
ஆதி
வனிதையர்
பசும்
பொன்
கும்ப
வாசநீர்
வடித்து
நீட்ட
பனிமலர்
சந்தம்
கந்தம்
அணிகலன்
பசும்
பொன்
ஆடை
இனையன
பிறவும்
ஈன்று
கற்பகம்
எடுத்து
காட்ட.
1326
ஐம்
கனி
அமுதம்
ஐந்து
கௌவிய
அமுதும்
தூபம்
செம்
கதிர்
விளக்க
மின்ன
தேவரான்
கொடுப்ப
சேல்கண்
நங்கை
தன்
பதியை
பூசித்து
ஆயிரம்
நாமம்
கூறி
பைங்கதிர்
முத்தம்
சாத்தி
தொழுது
அடி
பணிந்து
நின்றான்.
1327
அருச்சனை
உவந்த
ஆதி
அமலன்
நீ
யாது
வேண்டிற்று
உரைத்தி
என்று
ஓத
நீர
கோன்
ஒல்லை
தாழ்ந்து
ஒன்றினாலும்
கரைத்திட
அரிய
இந்த
கடிய
என்
வயிற்று
நோய்
நின்
திரை
தடம்
ஆடும்
முன்னே
தீர்ந்திட
பெற்றேன்
எந்தாய்.
1328
வேத
முதல்
கலை
காட்சி
அளவை
விரிஞ்சன்
விண்ணோர்
சோதனை
உள்
அகப்படா
சோதி
உனை
சோதிக்க
துணிந்தேன்
அந்தோ
பேதைமையேன்
இடத்து
என்ன
குணம்
கண்டு
என்
பிணி
தீர்த்து
பெற்றாய்
ஆசை
கோதம்
இலாய்
குற்றமே
குணம்
ஆ
கொள்வது
நின்
குணமோ
ஐயா.
1329
பொன்
நகரான்
காலம்
தாழ்த்து
உனை
அருச்சித்து
அயர்ச்சியோடும்
போனவாறும்
என்
என
யான்
வினவியதும்
வலாரி
இறை
கொடுத்ததும்
அவ்
இறைக்கு
நேர்
பின்னை
வினாயதும்
அவன்
சொல்
வழி
உன்னை
சோதித்த
பெற்றி
தானும்
முன்னவனே
உன்
அருளால்
என்
பிணிக்கு
மருந்தாகி
முடிந்த
வாறே.
1330
ஆறு
மதி
முடி
அணிந்த
அருள்
கடலே
வயிற்று
நோய்
அன்றி
மேல்
நாள்
மாறுபடு
இரு
வினையும்
மனவலியும்
கெட
வீட்டின்
வழியும்
பெற்றேன்
வேறு
இனி
மந்திரம்
என்னை
மணி
மருந்து
மெய்ம்மை
தேறும்
அவர்க்கு
இப்புனித
தீர்த்தமே
பிணி
அனைத்தும்
தீர்ப்பது
அன்றோ.
1331
அடியனேன்
முன்னம்
செய்த
அபராதம்
இரண்டும்
தீரும்
படி
பொறுத்து
அருள்வாய்
என்று
பன்
முறை
பரவி
தாழ்ந்து
மடி
விலா
மகிழ்ச்சி
பொங்க
வரங்களும்
சிறிது
வேண்டி
கடியதன்
நகரம்
புக்கான்
குடதிசை
காவல்
வேந்தன்.
1332
வன்
திறல்
வருணன்
விட்ட
மாரியை
விலக்க
ஈசன்
மின்
திகழ்
சடையினின்று
நீங்கிய
மேகம்
நான்கும்
குன்று
போல்
நிவந்து
நான்கு
கூடமா
கூடலாலே
அன்று
நான்
மாட
கூடல்
ஆனது
ஆன்
மதுரை
மூதூர்.
நான்
மாட
கூடலான
படலம்
சுபம்
20.
எல்லாம்
வல்ல
சித்தர்
திருவிளையாடற்
படலம்
1333
சத்த
நால்
மறை
பொருள்
வரை
தள்ளு
நீள்
முடிமேல்
வைத்த
கார்கள்
நான்
மாடமாய்
மதுரை
மேல்
வருணன்
உய்த்த
மாரியை
தடுத்தவாறு
உரைத்துமே
உயர்த்தோர்
சித்தராய்
விளையாடிய
செயல்
சிறிது
உரைப்பாம்.
1334
தேட
அரும்
கதிர்
மணி
முடி
செழியனும்
பாண்டி
நாடரும்
திரு
எய்தி
மேல்
நல்ல
வீடு
எய்த
கூடல்
அம்
பதி
மேவிய
குணம்
குறி
கடந்த
வேடர்
அங்கு
ஒரு
சித்த
மெய்
வேடராய்
வருவார்.
1335
வட்ட
வார்
சடை
குஞ்சியும்
பூண
நூல்
மார்பும்
இட்ட
நீறு
அணி
திலகமும்
இணை
குழை
தூங்க
விட்ட
வெள்ளை
முத்திரையும்
தோல்
விரித்த
பட்டிகையும்
சுட்ட
வெண்
பொடி
பொக்கணம்
தூக்கிய
தோளும்.
1336
துய்ய
வெண்
பொடி
அழிந்து
மெய்
சிவந்திட
சுவடு
செய்யும்
வெண்திரள்
படிக
நீள்
மாலையும்
சிவந்த
கையில்
அங்கு
கட்டங்கமும்
கண்டவர்
மனம்
சென்று
உய்ய
வன்புற
வீக்கிய
உதர
பந்தனமும்.
1337
அட்ட
வேங்கை
ஈர்
உரிவை
கீண்டு
அசைத்த
கோவணமும்
ஒட்ட
வீக்கிய
புலி
அதன்
உடுக்கையும்
இட
தோள்
இட்ட
யோக
பட்டிகையும்
பொன்
இடை
கட்ட
பட்ட
சு·றொலி
வேத்திர
படைக்கையும்
படைத்து.
1338
வேத
கிங்கிணி
சிலம்பு
சூழ்ந்த
அடிகளில்
மிழற்ற
ஓத
அரும்
பத
முளரி
ஊறு
அருண்
மது
ஒழுக
போத
ஆனந்த
மது
நுகர்ந்து
அலர்
முகம்
பொலி
பாத
பங்கய
உப
நிடத
பாதுகை
சூட.
1339
சிறிது
மூரலும்
வெயர்
வையும்
திருமுகத்து
அரும்ப
குறுகி
ஆவணம்
சித்திர
கூட
நால்
சந்தி
மருகு
சூளிகை
உபரிகை
மாளிகை
வாயில்
அறுகு
சூழ்
நிரைத்த
தெற்றி
இவ்
விடம்
தொறும்
அடைந்து.
1340
தெற்கு
இருப்பவர்
போல்
வடதிசை
வயில்
சென்று
புக்கு
இருப்பதும்
கிழக்கு
உள்ளார்
போல
மேல்
திசையில்
நக்கு
இருப்பதும்
யாவரும்
நாடினர்
அறி
தக்கது
அன்றியே
இந்திர
சாலமா
தணந்தும்.
1341
சேய
வெற்பினை
அணியதா
செய்து
மற்று
அணித்தாய்
மேய
வெற்பினை
சேயதா
விடுத்தும்
மெய்ம்
முது
மூப்பு
ஆய
மக்களை
இளையவர்
ஆக்கியும்
குதலை
வாய
மக்களை
கழிமுது
மக்களாய்
வகுத்தும்.
1342
ஆணை
பெண்
உரு
ஆக்கியும்
பெண்ணை
ஆண்
உருவாய்
மாண
காட்டியும்
மலடியை
மக
பெற
செய்தும்
கோணல்
கூன்
செவிடு
ஊமை
கண்குருடு
பங்கு
எவரும்
காண
தீர்த்து
நாலு
லோகமும்
கனகமா
செய்தும்.
1343
செல்வர்
தம்
மனை
பொருள்
எல்லாம்
வறுமையில்
சிறந்தோர்
இல்லம்
எய்தவும்
நட்டவர்
இகல்
இன்றி
தம்மின்
மல்லு
வெம்
சமர்
இழைப்பவும்
காஞ்சிர
மரத்தின்
நல்ல
தீம்
கனி
பழுப்பவும்
விஞ்சைய
கண்
ஐந்தும்.
1344
பருவம்
மாரிய
பருவத்தில்
வைகை
நீர்
பரந்து
வருவது
ஆக்கியும்
மீளவும்
வறந்திட
செய்தும்
பொருவி
தீம்
சுவையோடு
அடையும்
பொய்கையும்
உவர்ப்பு
தருவ
ஆக்கியும்
உவரியின்
சுவையவா
தந்தும்.
1345
வீசி
மாத்திரை
கோலினை
விண்ணில்
நட்டு
அதன்மேல்
ஊசி
நாட்டி
இட்டு
ஊசிமேல்
பெருவிரல்
ஊன்றி
ஆசு
இல்
ஆடியும்
ஊசிமேல்
அவை
கிழக்காக
மாசு
இல்
சேவடி
போதுவான்
மலர்ந்திட
சுழன்றும
1346
சண்ட
வெம்
பணி
பகை
என
பறந்து
விண்
தாவி
கொண்டலை
பிடித்து
இடி
யொடும்
குடித்த
நீர்
பிழிந்து
கண்டவர்க்கு
அதிசயம்
பெற
காட்டியும்
காண
விண்
தலத்தினில்
பண்டுபோல்
இறை
கொள
விடுத்தும்.
1347
எல்
இடை
படும்
பொருள்
களை
இரா
எழ
பார்த்தும்
அல்
இடை
படும்
பொருள்
களை
பகல்
வர
அமைத்தும்
வல்
அழல்
புனல்
உளர்
வலி
கெட
பார்த்தும்
நல்ல
போது
காய்
கனி
இலா
நாள்
பட
கண்டும்.
1348
பீளையால்
விழி
கிழவரை
பிரம்பினால்
வருடி
காளை
ஆடவர்
ஆக்கி
அ
கணவருக்கு
இசைய
ஈளை
வாய்
முது
கற்பினார்
கரு
அடைந்து
இளமை
ஆள
வேத்திரம்
வருடி
நீறு
அளித்து
அருள்
செய்தும்.
1349
அகரம்
ஆதி
மூன்று
ஆகிய
ஆகருடணமே
புகர்
இலா
அதிரிச்சிய
அஞ்சனம்
பொருவில்
வகரம்
ஆதி
மூன்று
ஆகிய
வசியமே
வாதம்
இகல்
இலா
வயத்தம்பம்
என்று
இன்னவை
செய்தும்.
1350
வேத
நூல்
தௌ¤யார்கள்
எ
கலைகளும்
விளங்க
பூதி
நாவினில்
சிதறியும்
பூழியன்
காதன்
மாதராரொடும்
பயில்
புது
மணமலர
காவில்
காதநீண்ட
கோள்
தெங்கினை
கரும்
பனை
செய்தும்.
1351
ஏனை
வான்
தரு
குலங்
களை
புட்களை
இருகோட்டு
ஆனை
ஆதி
பல்
விலங்கினை
ஒன்றை
ஒன்று
ஆக
நான
நோக்கினால்
நோக்கியும்
நாடிய
இளையோர்
மானின்
நோக்கியர்
ஆகிலோம்
என
எழில்
வாய்த்தும்.
1352
நாக
நாடு
பொன்
நாட்டு
உள
பொருளும்
அ
நகருள்
ஆக
ஆக்கியும்
இன்னணம்
விச்சைகள்
அனந்தம்
மாக
நாயகன்
மலைமகள்
மதுரை
ஏக
நாயகன்
திரு
விளையாடல்
செய்து
இருந்தான்.
1353
சித்த
யோகிகள்
செய்கின்ற
ஆடல்
மேல்
செலுத்தி
வைத்த
கண்களும்
சிந்தையும்
வாங்கலர்
திகைத்து
தந்த
மாள்
வினை
தொழில்
மறந்து
இருந்தனர்
தகைசால்
முத்த
வேதியர்
ஆதிய
முதுநகர்
மாக்கள்.
1354
இனைய
செய்தியை
உழையரால்
இறைமகன்
அறிந்தான்
அனைய
சித்தரை
இங்ஙனம்
தருக
என
அடுத்தார்
தனை
அகற்றினன்
சித்தரை
சார்ந்தவர்
தாமும்
வினைய
வென்றவர்
ஆடலை
வியந்து
கண்டு
இருந்தார்.
1355
அமைச்சர்
தங்களை
விடுத்தனன்
அமைச்சரும்
சித்தர்
அமைச்சர்
அண்
பணிந்து
அரசன்
முன்
வருக
என
தவத்தோர்
எமக்கு
மன்னனால்
என்
பயன்
என
மறுத்திட
மண்
சுமக்கும்
மன்னவன்
தம்மவர்
தொழுதனர்
போனார்.
1356
மன்னன்
முன்
அமைச்சர்
சித்தர்
மறுத்து
உரை
மாற்றம்
கூற
முன்னவன்
அருள்
பெற்று
இம்மை
மறுமையும்
முனிந்த
யோகர்
இ
நில
வேந்தர்
மட்டோ
இந்திரன்
அயன்
மால்
ஏனோர்
தன்னையும்
மதிப்பரோ
என்று
இருந்தனன்
தரும
வேந்தன்.
எல்லாம்
வல்ல
சித்தரான
திருவிளையாடற்
படலம்
சுபம்
21.
கல்லானைக்கு
கரும்பருத்திய
படலம்
1357
செல்லார்
பொழில்
சூழ்
மதுரா
புரி
சித்தர்
எல்லாம்
வல்லார்
அவர்
ஆடலை
யார்
உரை
செய்ய
எல்லாரும்
வியப்பு
உற
இ
தனி
சித்த
சாமி
கல்லானை
தின்ன
கரும்பு
ஈந்த
கதையும்
சொல்வாம்.
1358
பின்னேய
அச்சம்
பெருக
பெரியோரை
எண்ணாது
என்னே
எளியார்
என
யான்
இகழ்ந்து
இங்ஙன
நீண்ட
சொன்னேன்
அவர்க்கு
என்குறை
என்னில்
உருவி
நானே
தன்னேர்
இலாதார்
தமை
காண
தகுவன்
என்னா.
1359
ஆனந்த
சித்தர்
தமை
காண்பல்
என்று
அன்பு
கூர்ந்த
மீனம்
தரித்த
கொடி
வேந்தன்
குறிப்பு
நோக்கி
மோனம்
தரித்த
சிவயோகரும்
முந்தி
தம்பொன்
மானம்
தனக்கு
வட
மேல்
திசை
வந்து
இருந்தார்.
1360
அருகாத
செல்வத்து
அவன்
அன்று
தை
திங்கள்
தோற்றம்
வரு
காலம்
ஆக
மதுரேனை
வந்து
வந்தித்து
உருகா
தரத்தால்
கழிந்து
உள்
வலமாக
மீள
வருவான்
அவன்
முன்
வரு
காஞ்சுகி
வன்கண்
மாக்கள்.
1361
சீறிட்ட
வேங்கை
அதள்
சேக்கையர்
சீறி
ஐந்தும்
பாறிட்ட
வேடர்
யோக
பட்டத்தர்
கட்டங்
கத்தில்
ஏறிட்ட
கையர்
இறுமாந்து
இருப்பாரை
நோக்கி
மாறிட்டு
நீக்கி
எழ
போக
என
வந்து
சொன்னார்.
1362
பின்னா
வரு
தென்னர்
பிரான்
பெரியோரை
நோக்கி
என்
நாடு
நும்
ஊர்
நுமக்கு
வரும்
யாது
வேண்டும்
நும்
நாமம்
ஏது
நுவல்
மின்
என
வைய
எந்தன்
நல்
நாது
எந்த
நகர்
உள்ளும்
திரிவம்
அப்பா.
1363
ஆனாலும்
இப்போது
அணி
கான்மிர
நாட்டில்
காசி
தான்
நாம்
இருக்கும்
தலம்
ஆகும்
அநாதர்
ஆகி
ஆனாத
பிச்சை
பெரு
வாழ்வு
உடையார்
நமரா
நாள்
நாளும்
விஞ்சை
நடா
திரி
சித்தரேம்
யாம்.
1364
ஆனந்த
கானம்
தொடுத்து
இங்கு
உள
ஆன
சைவ
தானம்
பலவும்
தொழுதல்
பரமாகி
வந்தேம்
ஞானம்
தரும்
இ
நகர்
இம்மையில்
சிவன்
முத்தி
ஆனந்தம்
ஆன
பர
முத்தி
மறுமை
நல்கும்.
1365
ஈண்டு
உள்ளவர்க்கு
எம்
விளை
யாடலை
காட்டி
இச்சை
வேண்டும்
பலசித்தியும்
நல்குவம்
வேதம்
ஆதி
மாண்டு
அங்கு
எண்
கலை
ஞானமும்
வல்லம்
அல்லால்
சேண்
தங்கு
எல்லா
பொருளும்
வல்ல
சித்தரேம்
யாம்.
1366
உன்னால்
நமக்கு
பெறல்
வேண்டுவது
ஒன்றும்
இல்லை
தென்னா
என
உள்
நகை
செய்தனர்
சித்தயோகர்
மன்னா
இவர்
தம்
இறுமாப்பும்
செருக்கும்
வீறும்
என்னால்
அளவிட்டு
அறிவேன்
என
எண்ணி
தேர்வான்.
1367
தேறும்
பொழுது
ஓர்
உழவன்
ஒரு
செல்வ
கன்னல்
ஆரும்
கமுகு
என்ன
வயிர
உற
கொண்டு
தாழ
பாரும்
திசையும்
புகழ்
பங்க
செங்கை
தாங்கி
நீரும்
பிறையும்
கரந்தார்
தமை
நேர்ந்து
சொல்வான்.
1368
வல்லாரில்
வல்லேம்
என
உம்மை
மதித்த
நீர்
இ
கல்
ஆனைக்கு
இந்த
கரும்பை
அருத்தின்
எல்லாம்
வல்லாரும்
நீரே
மதுரை
பெருமானும்
அல்லால்
எவர்
நும்
மனம்
வேட்டது
அளிப்பன்
என்றான்.
1369
என்னா
முகிலை
தளை
இட்டவன்
கூற
கேட்டு
தென்னா
வருதி
என
புன்னகை
செய்து
சித்தர்
நின்னால்
வருவது
எமக்கு
ஏது
நினக்கு
நாமே
உன்
ஆசை
தீர
தருகின்றது
அலாமல்
உண்டோ.
1370
செல்லா
உலகத்தினும்
சென்று
ஒரு
விஞ்ஞை
கற்றோர்
பல்லாரும்
நன்கு
மதிக்க
பயன்
எய்துவார்கள்
எல்லாம்
அறிந்த
எமக்கு
ஒன்றிலும்
ஆசை
இல்லை
கல்
ஆனை
கன்னல்
கறிக்கின்றது
காண்டி
என்றார்.
1371
கடைக்கண்
சிறிதே
குறித்தார்
முன்
கடா
கல்
யானை
மடை
கண்
திறந்து
மதம்
மூன்றும்
வழிய
விண்
வாய்
அடைக்கும்
படிவாய்
திறந்து
ஆர்த்து
புழைக்கை
நீட்டி
தொடை
குன்று
அனான்
கை
சுவை
தண்டை
பறித்தது
அன்றே.
1372
பறித்து
கடைவாய்
வழிசாறு
அளி
பாய்ந்து
ந
கறித்து
குதட்டி
பருகி
கரம்
ஊசல்
ஆட
நெறித்து
தருக்கி
நிழல்
சீறி
நிமிர்ந்து
நிற்ப
மறித்து
கடைக்கண்
குறித்தார்
பினும்
மாயம்
வல்லார்.
1373
மட்டு
உற்ற
தாரான்
கழுத்தில்
கண்ட
மாலை
தன்னை
எட்டி
பறித்த
இகல்
காஞ்சுகி
மாக்கள்
சீறி
கிட்டி
களிற்றை
புடைப்பான்
கிளர்
கோல்
கொண்டு
ஓ
சிட்டத்தவர்
கண்
சிவந்து
ஆனையை
சீறி
நோக்க.
1374
கண்டா
வளியை
களிறு
உண்டது
கண்கள்
சேப்பு
கொண்டான்
அரசன்
சிவ
யோகரில்
கோபம்
மூள
தண்டா
அரசன்
தமருள்
தறு
கண்ணர்
சீறி
வண்டார்
இதழி
மறைத்தாரை
அடிக்க
வந்தார்.
1375
அப்போது
இள
மூரல்
அரும்பி
சித்த
சாமி
கைப்போது
அமைத்து
கடிந்தோர்
தமை
நின்மின்
என்ன
மை
போதக
மன்னவர்
வைத்த
அடி
போக்கல்
ஆற்றாது
ஒ
போது
அரிய
நிலை
ஓவியம்
போல
நின்றார்.
1376
மத்த
களிற்றான்
வெகுளி
தழல்
மாறி
அன்பு
பொத்த
புதைந்த
மனத்து
அற்புதம்
பொங்கி
சோர
சித்த
பெருமான்
அடிமா
முடி
தீண்ட
பாச
பெ
தமியேன்
பிழையை
பொறும்
என்று
வீழ்ந்தான்.
1377
அன்புக்கு
இரங்கும்
கருணை
கடல்
ஆன
வையர்
இன்பு
உற்று
வேண்டும்
வரம்
கேள்
என
தாழ்ந்து
வேந்தன்
நல்
புத்திர
பேறு
அருள்
வாய்
என
நல்கி
செம்
கை
வன்பு
உற்ற
வேழ
மிசை
வைத்து
அருள்
நாட்டம்
வைத்தார்.
1378
தழைக்கும்
நீள்
கதிர
தண்
முத்த
மாலையை
புழைக்கை
நீட்டி
கொடுத்தது
போதகம்
மழைக்கை
நீட்டினன்
வாங்கினன்
நீதியில்
பிழைக்கல்
ஆத
பெருந்தகை
வேந்தனே.
1379
முத்த
மாலிகை
வாங்குமுன்
முன்
நின்ற
சித்த
சாமி
திரு
உரு
கண்டிலன்
மத்த
யானை
வடிவமும்
ஏனைய
ஒத்தது
ஆக
உரவோன்
வெருவினான்.
1380
இந்த
ஆடல்
எமக்கு
உயிர்
ஆய
இவ்
அந்தம்
இல்லி
அருள்
விளையாட்டு
எனா
முந்தை
வேத
முதல்
வனை
மீளவும்
வந்து
வந்தனை
செய்தனன்
மன்னனே.
1381
முழுது
உணர்ந்த
முதல்வ
நின்
ஆடலை
இழுதையேன்
அறியாது
அளந்தேன்
எனா
அமுது
இறைஞ்சி
அபராதம்
ஈந்து
கை
தொழுது
நின்று
துதிக்க
தொடங்கினான்.
1382
வேதியாய்
வேத
விளை
பொருளாய்
வேதத்தின்
நீதியாய்
நீதி
நெறி
கடந்த
நீள்
ஒளியாய்
ஆதியாய்
ஈராய்
நடுவாய்
அவை
கழிந்த
சோதியாய்
நின்றாய்
என்
சோதனைத்தோ
நின்
இயல்பே.
1383
நின்னான்
மொழிந்த
மறை
நின்
அடிகள்
வந்தித்தும்
பல்
நாள்
அருச்சித்தும்
பாதம்
தலை
சுமந்தும்
உன்
நாமம்
வாசித்தும்
உன்னை
அறியேன்
என்று
சொன்னால்
அடியனேன்
சோதனைத்தோ
நின்
இயல்பே.
1384
பெரியதினும்
பெரியதும்
ஆ
சிறியதினும்
சிறியதும்
ஆய்
அரியதினும்
அரியதும்
ஆய்
எளியதினும்
எளியதும
ஆ
கரியதும்
ஆய்
காண்பானும்
காட்சியும்
அவை
கடந்த
துரியமும்
ஆய்
நின்றய்
என்
சோதனை
தோ
நின்
இயல்பே.
1385
என்று
பல
முறை
பழிச்சி
மனை
எய்தி
விக்கிரமனை
ஈன்று
பன்னாள்
ஒன்று
முறை
கோல்
ஓச்சி
விக்கிரமன்
சுவன்
மிசை
பார்சுமத்தி
பாசம்
வென்று
களைந்து
அருள்
சித்த
சாமி
திரு
நோக்கால்
விளை
பேரின்ப
மன்றல்
மது
வீழ்
வண்டில்
கலந்து
இருந்தான்
அபிடேக
மாறன்
மன்னோ.
கல்லானைக்கு
கரும்பருத்திய
படலம்
சுபம்
22.
யானை
எய்த
படலம்
1386.
கட்டு
அவிழ்
கடுக்கையர்
கல்யானை
கழை
தின்ன
இட்டது
இது
பஞ்சவன்
இடத்து
அமணர்
ஏவி
விட்ட
மத
யானை
விழ
மேவலர்
புரத்தை
சுட்ட
கணை
விட்டு
உயிர்
தொலைத்த
முறை
சொல்வாம்.
1387.
விக்கிரம
பாண்டியன்
வெலற்கு
அரிய
செம்
கோல்
திக்கு
நிலனும்
திறை
கொள்
செல்வம்
நிறைவு
எய்த
அக்கிரம
வெம்கலி
அரும்
பகை
ஒதுங்க
சக்கரம்
உருட்டி
இடர்
சாய்த்து
முறை
செய்வான்.
1388.
புத்தர்
அமண்
அதிய
புறக்களை
அகழ்ந்து
நித்த
மறை
ஆகம
நெறி
பயிர்
வளர்த்து
மெய்த்த
விதி
பத்தியின்
விளைந்த
பயன்
யாரும்
துய்த்திட
மனு
தொழில்
நடத்தி
வரு
தூயோன்.
1389.
மரு
இதழியான்
உறையும்
வான்
இழி
விமானத்து
அருகு
வட
பக்கம்
உற
ஆலயம்
எழுப்பி
உருவரு
இரண்டினையும்
ஒருவி
வரு
சித்தர்
திரு
உருவு
கண்டு
பணி
செய்து
ஒழுகு
நாளில்.
1390.
செய்ய
கதிரோன்
வழிய
செம்பியன்
ஒருத்தன்
கையன்
அவன்
வென்றி
பயில்
காஞ்சி
நகர்
உள்ளான்
பொய்
அமணர்
கட்டுரை
புற
துறையின்
நின்றான்
மையின்
மதி
மாற
னொடு
மாறு
பட
நின்றான்.
1391.
முடங்கல்
மதி
செம்
சடை
முடித்து
விடை
ஏறும்
விடங்கரது
சேவடி
விழுங்கிய
மனத்து
மடங்கல்
நிகர்
தென்னன்
எதிர்
வந்து
பொர
ஆற்றாது
தடங்கல்
ஓர்
வஞ்சனையினால்
அட
மதித்தான்.
1392.
அஞ்சனம்
கவுஞ்சம்
கோவர்த்தனம்
திரிகூடம்
காஞ்சி
குஞ்சரம்
சையம்
ஏம
கூடமே
விந்தம்
என்னும்
மஞ்சு
இவர்
வரைகள்
எட்டும்
வைகுறு
அமணர்
தம்மில்
எஞ்சல்
இல்
குரவர்க்கு
ஓலை
வேறு
எழுதி
விட்டான்.
1393.
வடிவு
போல்
உள்ளம்
எல்லாம்
மாசு
இருள்
புதைய
நின்ற
அடிகள்மார்
ஆவார்
எண்ணாயிர
வரும்
ஆர்த்தார்
வேய்ந்த
முடி
கெழு
வேந்தன்
விட்ட
முடங்கலை
நிமிர்த்து
வாசித்து
இடி
கெழு
கார்
போல்
குன்றின்
இழிந்து
வேறு
இடத்தில்
செல்வார்.
1394.
யாவரும்
ஒருங்கு
கூடி
இருள்
வழி
கொள்வது
ஏய்ப்ப
காவல்
வல்
அரணம்
சூழ்ந்த
காஞ்சி
மா
நகரத்து
எய்தி
பூ
அலர்
தாரான்
கோயில்
புறம்
கடை
புகுந்து
வேந்தன்
ஏவலர்
விடுப்ப
உள்
போய்
இறைமகன்
இருக்கை
புக்கார்.
1395.
மன்னவன்
முடிமேல்
பீலி
வைத்தனர்
ஆக்கம்
கூற
அன்னவன்
அவரை
நோக்கி
வசிய
முன்
ஆறும்
வல்லீர்
தென்னனை
யாபி
சாரம்
செய்து
உயிர்
செகுத்தால்
உங்கட்கு
என்னது
நாடு
பாதி
தருவல்
போய்
இயற்றும்
என்றான்.
1396.
தவம்
புரிந்து
அவமே
செய்வார்
தாம்
அதற்கு
உடன்
பட்டு
ஏகி
சிவந்த
தெண்
திரை
நீர
பாலி
நெடும்
கரை
காதம்
மூன்றில்
கவர்ந்து
அகன்
சாலை
கோலி
யோசனை
அகலம்
கல்லி
அவம்
படு
வேள்வி
குண்டம்
கோணம்
எட்டு
ஆ
கண்டார்.
1397.
விடம்
பொதி
காட்டம்
பெய்து
நிம்ப
நெய்
விராய
நஞ்சின்
உடம்
புடை
உயிரின்
கோ
ழூன்
கறி
பொடி
ஊறு
எண்ணெய்
இடம்
பட
வாயம்
காத்த
வெரி
குழி
புதை
பெய்து
கொடும்
பழி
வேள்வி
செய்தார்
கொல்லாத
விரதம்
பூண்டார்.
1398.
மாடு
உள
பொதும்பர்
நந்த
வனம்
சோலை
உள்ள
காடு
உள
கருகி
ச
கயல்
ஓடை
உள்ள
கோடு
உள
வாவி
உள்ள
குளம்
வறப்ப
தாவி
சேடு
உள
முகிலும்
தீ
சிகை
எழு
குண்ட
தீவாய்.
1399.
கூற்று
எழு
தோற்றம்
போல
அஞ்சன
குன்றம்
போல
காற்று
எழு
செவியும்
நால்வாய்
கௌவிய
மருப்பும்
மாறா
ஊற்று
எழு
மதமும்
ஊசல்
ஆடிய
ஒற்றை
கையும்
ஏற்று
எழு
விடம்
போல்
சீறி
எழுந்தது
ஓர்
தறுகண்
யானை.
1400.
அந்த
மா
வேள்வி
தீயும்
அவிய
மும்
மதமும்
சோர
வந்தமா
களிற்றை
நீ
போய்
வழுதியை
மதுரை
யோடும்
சிந்தவே
தொலைத்தி
என்னா
தென்
திசை
செல்ல
ஏவி
முந்தவே
விடுத்த
மாசு
மூழ்கு
உடல்
அமண
பேய்கள்.
1401.
அருள்
அற்று
இருள்
உடலில்
புதை
அமண
கயவர்களுள்
அருள்
அற்று
மறையில்
படர்
செயல்
இக
பர
மெ
பொருள்
அற்றவன்
அனிக
தொடு
புறம்
மொய்த்திட
மதமா
வெருள்
அற்று
இடி
குரலில்
வெடி
பட்டிட
வரும்
ஆல்.
1402.
அடியின்
அளவு
அகல்
பாதல
முடியின்
அண்டம்
இடியின்
அளவு
எழுகார்
செவி
எறி
கால
அகிலம்
மடியும்
அளவு
உளர்
கான்
மத
மழையின்
உலக
முடிவின்
எழு
கடல்
கண்
அழல்
அளவாம்
முது
வடவை.
1403.
கூற்று
அஞ்சிய
வரும்
இ
கரி
குரல்
அம்
செவி
முழைவாய்
ஏற்றம்
செய
மடங்கும்
செவி
எறி
கால்
வழி
விழித்தீ
ஊற்றம்
செய
மடைவாய்
உடைத்து
ஒழுகும்
கட
மத
நீர்
நாற்றம்
செ
திசை
வேழமும்
நடுக்கம்
செய்து
நலியும்.
1404.
இடிக்கும்
புயல்
வயிற்றை
கிழித்து
இடி
ஏற்றினை
உதிர்க்கும்
வெடிக்கும்
பிளிர்
ஒலியால்
திசை
விழுங்கி
செவிடாக்கும்
துடிக்கும்
புழை
கை
ஓச்சிவிண்தொடு
குன்றினை
சுற்றி
பிடிக்கும்
கடல்
கலக்கும்
தனி
பெரு
மத்து
என
திரிக்கும்.
1405.
உருமு
குரல்
ஒலி
இற்றுளர்
விட்டுஎறி
செவியிற்று
இரு
முள்
பிறை
எயிற்றில்
அழல்
எரி
கண்
உடலில்
தருமு
கடல்
வருவித்து
உரல்
அடி
இற்றென
நிலம்
மேல்
வரும்
உக்கிர
வடவை
கனல்
வரின்
ஒப்பது
மதமா.
1406.
தெழிபட்ட
தி
கயத்தின்
செவி
தீ
பகையோடும்
வழிபட்டு
ஒரு
கடும்
கூற்று
என
வரு
குஞ்சர
வரவை
விழிபட்டவர்
மொழியால்
உணர்
விரை
பட்டலர்
வேம்பன்
சுழி
பட்டலை
புனல்
போல்
மனம்
சுழன்றான்
நினைந்து
அழன்றான்.
1407.
மை
போதகம்
பொறை
ஆற்றிய
மணி
கோயின்முன்
குறுகா
கை
போதகம்
உரித்தான்
கழல்
கால்
உற
தாழ்ந்து
இ
போதகம்
தனையும்
தொலைத்து
எனை
காத்தி
என்று
இரந்தான்
அ
போது
அகல்
வானின்று
ஒரு
திருவாக்கு
எழுந்தன்றே.
1408.
விட்டார்
வலி
கெட
நாம்
ஒரு
வில்
சேவகனாகி
ஒட்டார்
விட
வரும்
வெம்
கரி
உயிர்
வெளவுது
முதல்
நின்
மட்டார்
பொழில்
கடி
மாகர்
அயல்
கீட்டிசை
மருங்கு
ஓர்
அட்டாலை
மண்டபம்
செய்க
என
அது
கேட்டு
எழுந்து
அரசன்.
1409.
அகம்
கவ்விய
களிப்பு
எய்தி
வந்து
அட்டாலை
மண்டபம்
பொன்
நகம்
கவ்வியது
என
தூண்
ஒரு
நானான்
கினில்
எடுத்தே
சகம்
கவ்விய
புகழான்
செ
தறுகண்
கனை
மதமா
முகம்
கவ்விய
வில்
சேவகன்
வருவான்
அது
மொழிவாம்.
1410.
நீல்
நிறம்
நீத்த
நிழல்
மதி
இரண்டு
உண்டு
என்ன
வானிற
வல
சங்கவார்
குழை
நுழைவித்து
அம்
பூம்
பால்
நிற
வெகினம்
காண
படர்
சடை
மறைத்து
தோற்றும்
கான்
நிறை
குஞ்சி
சூட்டில்
களிமயில்
கலாபம்
சூடி.
1411.
கரும்
கடல்
முளைத்த
செ
கதிர்
என
குருதி
கச்சை
மாங்குற
வீக்கி
சோரி
வாய்
உடை
வாளும்
கட்டி
இரங்கு
நான்
மறைகள்
ஏங்க
இருநிலம்
தீண்டு
தாளில்
பொருங்கழல்
வளைத்து
வாளி
புட்டிலும்
புறத்து
வீக்கி.
1412.
வீங்கிய
தடம்
தோள்
இட்ட
வார்
சிலை
வில்லினோடும்
பாங்குறை
இ
பாவை
பாதியே
அன்றி
முற்றும்
வாங்கிய
வண்ணம்
போன்றும்
அல்லது
மாலும்
ஓர்பால்
ஓங்கிய
வண்ணம்
போன்று
ஒளி
நிறம்
பசந்து
தோன்ற.
1413.
காமனும்
காமுற்று
அஞ்சும்
காளை
ஆம்
பருவ
தோன்ற
தாம்
உலகு
அளந்த
வென்றி
தனிவில்
சேவகனா
தோன்றி
மா
மறை
மகுடம்
அன்ன
மண்டபத்து
ஏறி
தென்னர்
கோமகன்
இடுக்கண்
தீர்ப்பான்
குஞ்சர
வரவு
நோக்கா.
1414.
அஞ்சு
கூவிளி
சேய்த்து
என்ன
வதுவர
வறன்
இலாதான்
வெம்
சின
கோலி
நோன்தாள்
மிதித்து
மெய்
குழைய
வாங்கி
செம்
சிலை
நெடு
நாண்
பூட்டி
திரு
விரல்
தெறித்து
தாக்கி
குஞ்சரம்
எட்டும்
அஞ்ச
கோளரி
முழக்கம்
காட்டி.
1415.
இங்கித
நெடும்
கோதண்டம்
இடம்
கையில்
எடுத்து
நார
சிங்க
வெம்
கணை
தொட்டு
ஆகம்
திருக
முன
இடத்தாள்
செல்ல
அங்குலி
இரண்டால்
ஐயன்
செவி
உற
வலித்து
விட்டான்
மங்குலின்
முழங்கும்
வேழ
மத்தகம்
கிழிந்தது
அன்றே.
1416.
கொண்டலின்
அலறி
சீறி
வீழ்ந்தது
கொடிய
வேழம்
பிண்டது
பாரும்
சேடன்
சென்னியும்
பிளந்த
தண்டம்
விண்டது
போலும்
என்ன
துண்
என
வெருவி
போன
பண்டைய
தருக்கும்
வீறும்
படைத்தன
திசை
மால்
யானை.
1417.
புதை
பட
கரித்தோல்
போர்த்த
புண்ணிய
மூர்த்தி
தாளால்
உதை
பட
கிடந்த
கூற்றம்
ஒத்தது
மத்த
யானை
சுதைபடு
மதிக்கோ
வேந்தன்
தொழுகுல
சிறுவன்
ஒத்தான்
பதை
படும்
அமணர்
கால
படர்
என
படரில்
பட்டார்.
1418.
இருள்
கிடந்தது
அனைய
தானை
இட்ட
சிந்துரங்கார்
மாலை
இருள்
முகத்து
ஒதுங்கி
செல்லும்
இரவி
செம்
கிரணம்
போன்ற
இருள்
முழுதும்
உண்ண
காலை
எழு
கதிர்
வட்டம்
அன்ன
இருளினை
மறைத்த
கண்டன்
எய்தவாய்
பெய்யும்
செந்நீர்.
1419.
பொய்
அறா
மனத்தார்
தேற்றும்
புன்நெறி
ஒழுக்கம்
பூண்ட
வெய்ய
கோன்
கொடுங்கோல்
தன்னை
வெண்
மருப்பு
ஆக
தாங்கி
மையன்
மா
வடிவம்
கொண்டு
வந்த
வெம்
கலியை
தென்னன்
செய்ய
கோல்
ஐயன்
சிங்க
வாளியா
சிதைந்தது
அன்றே.
1420.
உருமு
வீழ
உண்ட
குன்றினும்
பன்மான்
அம்பு
தொட்ட
பெருமுழை
வாயும்
பெருகின
அருவி
சோரி
கருமுகில்
மான
சேனம்
கழுதுகள்
பூதம்
மொய்த்த
திருமணி
தடம்
தோள்
வீங்க
தென்னவன்
உவகை
பூத்தான்.
1421.
ஆனையின்
புண்
நீர்
உண்ண
அடுத்த
கார்
உடல
பேய்
என்ன
சேனை
பின்
செல்ல
போந்த
திணி
இருள்
அமணர
தம்மை
மீனவன்
கண்டு
சீற
வேந்து
அவன்
குறிப்பில்
நிற்கும்
மான
வெம்
சின
வேல்
மள்ளர்
வல்லை
போய்
முடுகல்
உற்றார்.
1422.
எடுத்தனர்
கையில்
தண்டம்
எறிந்தனர்
மறிந்து
சூழ்
போ
தடுத்தனர்
கரகம்
தூள்
ஆ
தகர்த்தனர்
பீலி
யோடும்
தொடுத்தனர்
உடுத்த
பாயை
துணி
பட
கிழித்து
கால்வாய்
விடுத்தனர்
மானம்
போக்கி
விட்டனர்
சில்லோர்
தம்மை.
1423.
எறி
உண்டு
செய்த
மாயம்
இழ
புண்டு
சேனையோடு
முறியுண்டு
நடுக்கம்
பாவம்
மூழ்குண்டு
மாழ்கி
சாம்பி
பறி
உண்ட
தலையர்
யாரும்
பழிப்பு
உண்டு
பாயும்
தாமும்
உறி
உண்ட
கரகத்தோடும்
ஒதுங்கு
உண்டு
பதுங்கி
போனார்.
1424.
மாதங்கம்
தடிந்து
தட்டாலை
மண்டபத்து
இருந்த
வீரன்
பாதங்கள்
கையால்
பற்ரி
பாண்டியன்
இரந்து
வேண்டி
போதங்கள்
கடந்தாய்
என்றும்
பொலிய
இங்கு
இருத்தி
என்ன
வேதங்கள்
அருத்தம்
சொன்ன
வேதியன்
அதற்கு
நேர்ந்தான்.
1425.
பின்னும்
சில்
வரங்கள்
நல்க
பெற்று
நான்
மாட
கூடல்
மன்னும்
சின்
மயனை
வந்து
வந்தித்து
வருநாள்
காமன்
என்னும்
சில்
மலர
பூம்
தண்தார்
இராச
சேகரனை
பெற்று
மின்னும்
சில்லியம்
தேர்
வேந்தன்
மேதினி
புரக்கும்
மன்னோ.
1426.
வம்புளாய்
மலர்ந்த
வார்
ஆன்
வரவிடு
மத்த
குன்றில்
சிம்புளாய்
வடிவம்
கொண்ட
சேவகன்
ஏவல்
செய்த
அம்புளா
தூணம்
வள்ளவன்
அவதரித்தவா
போல்
செம்புளா
கொடிய
நார
சிங்கம்
ஆய்
இருந்தது
அன்றெ.
1427.
உலகு
எலாம்
அழித்து
மீள
உண்டாக்கும்
உருத்திரன்
விர
சத்தியினில்
சில
தரித்து
இறவா
அவுணன்
பிடந்த
சிங்க
நாயகனை
அங்கு
எய்தி
அலகுஇல்
மாதவம்
செய்
உரோமசன்
தன்
பேர்
அறிய
ஓர்
தீர்த்தம்
உண்டாக்கி
இலகு
பேர்
அடைந்தான்
பிரகலாதனும்
நோற்று
ஈறு
இலா
பெருவரம்
அடைந்தான்.
யானை
எய்த
படலம்
சுபம்
23.
விருத்த
குமார
பாலரான
படலம்
1428.
தழை
உலாங்
கையர்
ஏவிய
தந்திமேல்
விடை
மேல்
அழகர்
சேவகம்
செய்தவாறு
அறைந்தனம்
அவரே
கிழவன்
ஆகி
பின்
காளை
யா
கிஞ்சுக
செவ்வாய்
குழவியாய்
விளையாடிய
கொள்கையை
பகர்வாம்.
1429.
தென்னன்
விக்கிரமன்
பு
திரு
நில
செல்வி
மன்னி
வாழும்
நாள்
மதுரையின்
மறையவன்
ஒருவன்
அன்னவன்
விருபாக்கன்
ஆம்
அவன்
குடி
வாழ்க்கை
மின்னல்
ஆள்
வட
மீன்
பெயர்
சுப
விரதை.
1430.
அனையர்
தங்களுக்கு
அரும்
பெறல்
மகவு
இன்றி
அநந்தம்
புனித
நல்
அறம்
செய்
தொழில்
ஒழுக்கமும்
பூண்டு
நனைய
வார்
குழல்
அன்னையர்
எழுவர்
பால்
அண்ணி
இனிய
மாதவம்
செய்து
ஒரு
பெண்
மகவு
ஈன்றார்.
1431.
பேரும்
கௌரி
என்று
அழைத்தனர்
பிராயம்
ஒர்
ஐந்தில்
சாரும்
கௌரியும்
பிறவிநோய்
தணிப்பதற்கு
உறுதி
தேறும்
சிந்தையால்
தன்
தந்தையை
வணங்கி
செனனம்
ஈரும்
தெய்வத
மந்திரம்
யாது
என
வினவ.
1432.
அந்தணாளனும்
அதிசயித்து
அரும்
பெறல்
மகட்கு
சிந்தை
ஆர்வமோடு
இறைவி
தன்
மனுவினை
செப்ப
தந்தை
பால்
அது
தௌ¤ந்து
நா
தழும்பு
உற
பயின்றாள்
முந்தை
நாள்
அரும்
தவ
குறை
முடித்திட
வந்தாள்.
1433.
தாதை
தன்
தவ
கொழுந்தினுக்கு
இசைய
மா
சைவ
மாதவத்தனா
ஆதி
ஆச்சிரமத்தில்
வழங்கும்
வேத
வித்தும்
ஆய்
மரபினான்
மேம்
படுவான்
எ
போது
போதும்
என்று
உளத்தொடு
புகன்று
கொண்டு
இருந்தான்.
1434.
பருவம்
நால்
இரண்டு
ஆக
மேல்
கடிமண
வருவது
ஆக
அங்கு
ஒரு
பகல்
வைணவ
படிவ
பிரம
சாரியா
கடை
தொறும்
பிச்சை
புக்கு
உண்பான்
ஒருவன்
வந்தனன்
பலிக்கு
அவண்
அயல்
புலத்து
உள்ளான்.
1435.
பிச்சை
வேண்டினான்
அவற்கு
தன்
பெண்ணினை
கொடுப்பான்
இச்சை
கூர்ந்து
அரும்
தவத்தினால்
வருந்தி
ஈன்று
எடுத்த
விச்சை
வேதியன்
மனையொடு
சுற்றமும்
வினவாது
அச்சம்
இன்றி
நீர்
எடுத்து
அவன்
அங்கையில்
பெய்தான்.
1436.
கலிக்கும்
நூபுர
சீறடி
கன்னி
தன்
விதியும்
பலிக்கு
வந்தவன்
நல்
வினை
பகுதியும்
துரப்ப
ஒலிக்கும்
மந்திர
சிரக
நீர்
ஒழுக்கினான்
முந்தி
சலிக்கும்
அன்னையும்
தமர்களும்
கேட்டு
உளம்
தளர்வார்.
1437.
குலனும்
ஓர்கிலன்
கோத்திரம்
குடிமை
நலனும்
ஓர்கிலன்
ஒழுக்கமும்
கல்வியும்
நண்ணும்
தலனும்
ஓர்கிலன்
கன்னியை
தத்தம்
செய்தான்
எ
புலனும்
ஓர்ந்தவன்
விதி
வழி
மதி
என
புலர்ந்தார்.
1438.
மற்று
அவன்
குடி
கோத்திரம்
சூத்திரம்
மற்றும்
உற்று
அறிந்து
நம்
மரபினுக்கு
ஒக்கும்
மான்
மாயோன்
சொற்ற
தந்திர
வைணவ
தொடக்குண்டு
திரியும்
குற்றம்
ஒன்று
இனி
மறுப்பது
என்
கொடுப்பது
என்று
இசைந்தார்.
1439.
தாயும்
ஒக்கலும்
ஒத்தபின்
தாதையும்
வேதத்து
ஆயும்
எண்
மணத்து
ஆதி
ஆம்
அறநிலை
ஆற்றால்
தேயும்
நுண்
இடை
கன்னியை
செம்
பொனால்
புதைத்து
காயும்
ஆர்
அழல்
முன்னர்
அ
காளை
கை
கொடுத்தான்.
1440.
தெய்வ
மங்கல
வரிசைகள்
செய்து
தான்
பயந்த
மௌவல்
அம்
குழல்
கன்னியை
மணமக
னோடும்
கௌவை
அம்
புனல்
வேலி
சூழ்
கடிநகர்
விடுத்தான்
சைவ
மங்கல
வேதி
தாபதன்
இப்பால்.
1441.
இல்லார்க்கு
கிழிஈடு
நேர்
பட்டால்
என
பல்லார்
இல்ல
தோறும்
செல்லா
நின்று
இரந்து
உண்டு
திரிந்த
மகன்
மணமகனா
செல்வ
நல்க
வல்லாளை
மணந்து
வருவான்
போற்றும்
மனை
புகுத
வன்கண்
சீல
பொல்லாராய்
வைணவத்து
புக்கு
ஒழுகு
தாய்
தந்தை
பொறார்கள்
ஆகி.
1442.
வந்த
மணவாட்டி
சிவ
சிந்தனையும்
சைவ
தவ
வடிவு
நோக்கி
வெந்த
உடல்
போல்
மனமும்
வெந்தவளை
வேறு
ஒதுக்கி
வேண்டார்
ஆகி
நிந்தனை
செய்து
ஒழுகுவார்
அவளை
ஒரு
நாணீத்து
நீங்கி
வேற்றூர
தந்த
அமர்
மங்கலம்
காண்பார்
தனியே
வைத்து
அகம்
பூட்டி
தாங்கள்
போனார்.
1443.
உள்
மாசு
கழுவுவது
நீறு
என்றே
உபநிடதம்
உரைப்ப
கேட்டும்
மண்
மாசு
பட
பூசும்
வடிவு
உடையார்
அகன்ற
அதன்
பின்
மனையில்
வைகும்
பெண்
மாசு
கழிய
ஒரு
சிவன்
அடியார்
தமை
காண
பொறாமல்
இன்று
என்
கண்
மாசு
படுவது
என
கனிந்து
ஒழுகு
தலையன்
பால்
கவலை
கூர்வாள்.
1444.
சிவன்
அடியார்க்கு
அன்பு
இலா
சிந்தையே
இரும்பு
ஏவல்
செய்து
நாளும்
அவன்
அடியார்
திறத்து
ஒழுகா
ஆக்கையே
மரம்
செவி
கண்
ஆதி
ஐந்தும்
பவன்
அடியார்
இடை
செலுத்தா
படிவமே
பாவை
மறை
பரவுஞ்
சைவ
தவ
நெறி
அல்லா
நெறியே
பவ
நெறியான்
தனியாளா
தளர்வாள்
பின்னும்.
1445.
எனைத்து
உயிர்க்கும்
உறுதி
இக
பரம்
என்ப
அவை
கொடுப்பார்
எல்லாம்
தானாய்
அனைத்து
உயிர்க்கும்
உயிராகும்
அரன்
என்ப
அவன்
அறிவார்க்கு
அங்கம்
வாக்கு
மனத்து
உறு
மெ
பத்தி
வழி
வரும்
என்ப
அ
வினை
துயர்
தீர்த்திட
எடுத்த
வடிவு
என்பது
அவன்
அடியார்
வேடம்
அன்றோ.
1446.
என்ன
இருந்து
அலமருவாள்
இருக்கும்
இடத்து
அவள்
உள்ளத்து
எண்ணி
ஆங்கே
தென்னவனாய்
இருந்து
அரசு
செய்த
பிரான்
அவட்கு
அருளும்
செவ்வி
நோக்கி
கன்னம்
உரம்
கரம்
சிரம்
தோள்
கண்டமும்
கண்டிகை
பூண்டு
கையில்
தம்போல்
பல்
நெடும்
நாள்
பழகியது
ஓர்
தனி
பெரிய
புத்தகமும்
பக்கம்
சேர்த்தி.
1447.
கரிந்த
நீள்
கயல்
உன்னின்
அரையும்
முது
திரை
கவுளும்
கனைக்கும்
நெஞ்சும்
சரிந்த
கோவண
உடையும்
தலை
பனிப்பும்
உத்தரியம்
தாங்கும்
தோளும்
புரிந்த
நூல்
கிடந்து
அலையும்
புண்ணிய
நீறு
அணி
மார்பும்
பொலிய
நீழல்
விரிந்தது
ஓர்
தனி
குடையும்
தண்டு
ஊன்றி
கவிழ்ந்த
அசையும்
மெய்யும்
தாங்கி.
1448.
ஒருத்தராய்
உண்டி
பல
பகல்
கழிந்த
பசியினர்
போல்
உயங்கி
வாடி
விருத்த
வேதியராய்
வந்து
அகம்
புகுத
கண்டு
எழுந்து
மீதூர்
அன்பின்
கருத்தளா
தவிசு
இருத்தி
கை
தொழுது
சிவனை
இங்கு
காண
என்ன
வருத்த
மா
தவம்
உடையேன்
என
முனிவர்
பசி
துன்பால்
வந்தேம்
என்றார்.
1449.
இல்
பூட்டி
போயினர்
எமரங்கள்
என
கௌரி
இயம்ப
மேரு
வில்
பூட்டி
புரம்
பொடித்த
வேதியர்
நின்
கை
தொட்டு
விடு
முன்
யாத்த
கொல்
பூட்டு
விடும்
திறந்து
கடிது
அடிசில்
சமைத்து
இடுதி
என
குமரி
தாளில்
அல்
பூட்டு
மடவாலும்
அவ்வாறே
அட்டில்
புகுந்து
அடிசில்
ஆக்கி.
1450.
தையல்
மா
தவ
கொழுந்து
புறம்
போந்து
சிரக
நீர்
தளிர்கை
தாங்கி
ஐயனே
அமுது
செய
எழுந்து
அருளும்
என
எழுந்த
அடிகள்
பாத
செய்ய
தாமரை
விளக்கி
அந்நீர்
தன்
சென்னின்
மேல்
தௌ¤த்து
பாச
ஐயன்
மாசு
இருள்
கழுவி
அகம்
புகுவித்து
ஆசனம்
மேல்
வைத்து
பின்னர்.
1451.
நகை
மலர்
இட்டு
அருச்சித்து
நல்ல
பரிகலம்
திருத்தி
நறு
வீ
முல்லை
முகை
அனைய
பால்
அடிசில்
வெள்ளி
மலை
என
பருப்பு
முதுகில்
செம்பொன்
சிகரம்
என
பல்வேறு
அருகு
அனை
புறம்
தழீ
கிடந்த
சிறு
குன்று
ஈட்ட
வகை
என
நெய்
அருவி
என
படைத்து
அனைய
சிற்றுண்டி
வகையும்
பெய்து.
1452.
செய்ய
வாய்
இடை
இடையே
முகமன்
உரை
இன்
அமுது
செவியில்
ஊட்ட
தையலாள்
வளைக்கை
அறு
சுவை
அமுது
வாய்
ஊட்ட
தளர்ந்த
யாக்கை
ஐயர்
தாம்
திரு
அமுது
செய்
உண்டவர்
என
மூப்பு
அகன்று
பூவில்
கையதே
மலர்
வாளி
காளை
வடிவாய்
இருந்தார்
கன்னி
காண.
1453.
பூசிய
வெண்
நீறு
போய்
கலவை
ஆய்
கண்டிகை
போ
பொன்
செய்
பூணும்
காசு
அணி
பொன்
குண்டலமும்
கடகமும்
ஆய்
மூப்பு
போய்
காளை
ஆன
தேசு
உருவம்
கண்டு
நடு
நடுங்கி
வளை
கரம்
நெரித்து
திகைத்து
வேர்த்து
கூசி
ஒரு
புறத்து
ஒதுங்கி
நின்றாள்
அ
கற்பு
மலர்
கெம்பர்
அன்னாள்.
1454.
ஆன
பொழுது
அரும்
கடி
நல்
மணம்
குறித்து
மனையில்
தீர்ந்து
அயலூர்
புக்க
தேன்
ஒழுகு
துழாய்
அலங்கல்
தீர்த்தனுக்கு
அன்பு
உடையார்
போல்
திரியும்
வஞ்ச
மானம்
உடையார்மீண்டு
மனை
புகலும்
பதினாறு
வய
வயதின்
மேய
பால்
நல்
மணி
கண்டன்
நுதல்
காப்பு
அணிந்தோர்
பசும்
குழவி
படிவம்
கொண்டான்.
1455.
எழுத
அரிய
மறை
சிலம்பு
கிடந்து
புறத்து
அலம்ப
அன்பர்
இதயம்
என்னும்
செழு
மலர்
ஓடையின்
மலர்ந்து
சிவானந
தேன்
ததும்பு
தெய்வ
கஞ்ச
தொழுதகு
சிற்றடி
பெரிய
விரல்
சுவைத்து
மை
கணிர்
துளும்ப
வாய்விட்டு
அழுது
அணையா
ஆடையில்
கிடந்தான்
தனை
அனைத்து
உயிரும்
ஈன்று
காத்து
அழிக்கும்
அப்பன்.
1456.
தாய்
விட்டு
போனது
ஒரு
தனி
குழவி
என
கலங்கி
தாங்கி
தேடி
ஆய்
விட்டு
பிரமன்
அழ
மறைகள்
அன்புடையாள்
அன்பில்
பட்டு
வாய்விட்டு
கிடந்து
அழுத
மகவினை
கண்டு
அணங்கு
அனையாள்
மாமி
என்னும்
காய்
விட்டு
மத
கொடியாள்
இம்
மகவு
ஏது
என
கேட்டாள்
கௌரி
தன்னை.
1457.
நத்தம்
அனயன்
தனக்கு
அரிய
நாயகனுக்கு
அன்பு
உடையாள்
நவில்வாள்
தேவ
தத்தனயன்
தரு
மனைவி
யொடு
போந்து
சிறு
போது
தையல்
ஈண்டு
இ
தனயன்
தனை
பார்த்து
கோடி
என
வைத்து
அகன்றான்
என்னா
முன்னம்
சித்த
நயனம்
கலங்க
சீறி
மணவாட்டி
தன்
மேல்
செற்றம்
கொண்டாள்.
1458.
என்பு
பூண்டு
இடு
காட்டில்
பொடி
ஆடும்
உருத்திரனுக்கு
இடை
அறாத
அன்பு
பூண்டான்
மகவுக்கு
உடையாய்
நீயும்
எமக்கு
ஆகா
என்னா
துன்பு
பூண்டு
அயர்வாளை
மகவையும்
கொண்டு
அகத்தை
துரத்தினார்கள்
வன்பு
பூண்டு
ஒழுகு
வைணவம்
பொறை
இரக்க
மான
நீத்தோர்.
1459.
தாய்
இலா
பிள்ளை
முகம்
தனை
நோக்கி
தெருவின்
இடை
தளர்வாள்
உள்ளம்
கோயிலா
கொண்டு
உறையும்
கூடல்
நாயகனை
மன
குறிப்பில்
கண்டு
வேயில்
ஆக்கிய
தடம்
தோள்
கௌரி
திரு
மந்திரத்தை
விளம்ப
லோடும்
சேயிலா
கிடந்து
அழுத
குழவி
விசும்பு
இடை
மேல்
தெரி
கண்டாள்.
1460.
மழவு
உருநீத்து
அடல்
ஏற்றின்
வருவார்
தம்
இடத்து
அணங்கின்
மனுவை
ஓதி
பழகிய
பார்ப்பன
மகளை
பார்ப்பதியின்
வடிவு
ஆக்கி
பலரும்
கண்டு
தொழ
விடை
மேல்
ஏற்றி
விசும்பு
ஆறு
ஆக
மலர்
மாரி
சுரர்கள்
ஊற்ற
அழகர்
எழுந்து
அருளினார்
களிதூங்கி
அதிசயித்தார்
அவனி
மாக்கள்.
விருத்த
குமார
பாலரான
படலம்
சுபம்
24.
கால்
மாறி
ஆடின
படலம்
1461.
திருத்தராய்
மதுரா
புரி
மேவிய
சித்தர்
ஆகி
செல்வர்
விருத்தராய்
இளையவரும்
ஆய்
மழவும்
வேடம்
கொண்டு
அடல்
ஏற்றின்
ஒருத்தர்
ஆய்
விளையாடிய
ஆடலை
உரைத்தனம்
இனி
மன்றுள்
நிருத்தர்
ஆயவர்
மாறி
நின்று
ஆடிய
நிலை
சிறிது
உரை
செய்வாம்.
1462.
வேந்தன்
மீன
வண்
கொடியவன்
ஆகிய
விக்கிரமன்
தன்
தோள்
வந்து
மண்
பொறை
இராச
சேகரன்
புயத்து
இறக்கி
ஐந்தரு
நாடன்
பூம்
தண்
மா
மலர்
வேதியன்
மாதவன்
புரத்தின்
மேல்
பொலிந்து
ஓங்கும்
சாந்த
நீறு
என
கண்ணித்த
புண்ணி
தனி
முதல்
நகர்
சார்ந்தான்.
1463.
கண்ணகன்
புவி
இராச
சேகரன்
பொது
கடிந்து
செங்கோல்
ஓச்சி
வண்ண
வெண்
குடை
நிழற்றுவான்
ஆனந்த
வடிவமாய
தனி
மன்றுள்
அண்ணால்
ஆடிய
திரு
நடனத்து
அன்பினால்
ஆடல்
நூல்
ஒழித்து
ஏனை
எண்ணி
மூ
இரு
பத்து
முக்கலையும்
கற்று
இறை
முறை
செய்யும்
நாளில்.
1464.
சிலம்பி
வாயின்
நூல்
இழைத்திடும்
பந்தரில்
செம்
கண்
மால்
தொழ
வைகும்
அலம்பு
தெண்
திரை
பொன்னி
அம்
தண்
துறை
ஆனைக்கா
இறைக்கு
அன்பு
கலந்த
சிந்தையான்
மூ
இருபத்து
நால்
கலைகளும்
பயின்று
உள்ளம்
மலர்ந்தவன்
கரிகால்
பெருவளத்தவன்
வையம்
புரக்கின்றான்.
1465.
பொன்னி
நாடவன்
வாயில்
உள்ளான்
ஒரு
புலவன்
வந்து
அலர்
வேம்பின்
கன்னி
நாடனை
கண்டு
முன்
பரவுவான்
கனைகழல்
கரிகால்
எம்
மன்னவற்கு
அறுபத்து
நால்
கலைகளும்
வரும்
வாராது
உனக்கு
ஒன்று
தென்னர்
ஏறு
அனையால்
அது
பரத
நூல்
தெரிந்திலை
என
சொன்னான்.
1466.
கேட்ட
மீனவன்
மறு
புல
விஞ்சையன்
கிளத்து
சொல்
இகல்
மானம்
மூட்ட
ஆகுலம்
மூழ்கிய
மனத்தனாய்
முது
மறை
சிர
மன்றுள்
நாட்டம்
மூன்று
உடை
நாயகன்
ஆடலை
நானும்
ஆடுதற்கு
உள்ளம்
வேட்டதே
கொலாம்
இதுவும்
எம்
பிரான்
விதி
என
அது
கற்பான்.
1467.
ஆடல்
நூல்
வரம்பு
கண்டவர்
ஆகி
அவ்வழி
ஆடாலும்
பயின்ற
நாடக
நடை
தேர்
புலவரைத்துருவி
நண்ணிய
அவர்க்கு
எலாம்
மகிழ்ச்சி
வீடரும்
சிறப்பால்
அறுவையும்
பூணும்
வெறுக்கையும்
வெறுத்திட
கொடுத்து
பாடல்
வண்டாற்றும்
தாரினான்
பரத
பனுவலும்
கசடு
அற
பயில்வான்.
1468.
பாவமோடு
ராகம்
தாளம்
இம்
மூன்றும்
பகர்ந்திடும்
முறையினால்
பரதம்
ஆவியின்
அங்கம்
முபாங்கமே
பிரத்தியாங்கமே
அலர்
முக
ராகம்
ஓவறு
சீர்சால்
கரப்பிரசாரம்
உவமையில்
சிரக்கர
கருமம்
தாவறு
கரகேந்திரம்
கரகரணம்
தானகமே
சுத்த
சாரி.
1469.
விண்டிடா
தேசி
சாரியே
நியாயம்
விருத்தியே
பிரவி
சாரம்
பூ
மண்டலம்
உடனா
ஆகாச
மண்டலமே
மாசு
இல்
சுத்த
கரணம்
சீர்
கண்ட
உற்
புலித
கரணமே
அங்க
காரமே
இரேசதம்
என்ன
கொண்ட
நாலைந்து
பேதமும்
கற்று
கோது
அற
பயின்றபின்
அவற்றுள்.
1470.
வருத்தம்
இல்
மனோ
பாவம்
ஆதி
ஆம்
எட்டுவகை
நிருத்தங்களில்
சாரி
நிருத்தம்
ஆகிய
தாண்டவம்
அக
மார்க்கம்
நிகழ்த்திடும்
தேசியும்
வடுகே
அருத்தம்
ஆகிய
சிங்களம்
என
மூன்றாம்
அது
நிலை
ஆறு
மூ
இரண்டு
திருத்தம்
ஆம்
பதமும்
திகழ்
இரேகை
ஆதி
செப்பிய
அங்கம்
ஈர்
எட்டும்.
1471.
நால்
வகைத்து
ஆகும்
கரணமும்
மேலோர்
நாட்டிய
இருவகை
கரமும்
கால்வகை
புரிகை
முதல்
பதினாறும்
கவான்
மனை
ஆதி
ஆம்
இரண்டும்
பாலது
மடிப்பு
வகை
எழு
நான்கும்
பழிப்பு
அறு
சுத்த
சாரி
எனும்
ஏல்
உறு
பூ
சாரிகள்
பதினாறும்
இத்துணை
ககன
சாரிகளும்.
1472.
ஏற்ற
திக்கிரந்தம்
ஆதி
ஆம்
முப்பது
இருவகை
தேசி
சாரிகளும்
காற்றினும்
கடும்
தேர
சக்கர
முதல்
ஆம்
ககன
சாரிகை
கள்
ஏழ்
ஐந்தும்
சாற்று
வித்து
வற்பிராந்தம்
ஆதிய
வாம்
சாரிபத்து
ஒன்பதும்
ஆக
போற்றி
இவை
அனைத்தும்
உட்பட
புட்ப
கடத்து
இலக்கண
முதல்
பொருள்கள்.
1473.
ஆச
வாத்தியம்
முன்
பொருள்
முதல்
களாசம்
ஆதி
ஆம்
பாட
பேதங்கள்
பேசிய
பதினாறு
ஒன்பதும்
படக
பேதம்
ஒன்று
ஒழிந்த
நால்
ஐந்தும்
மாசு
அறும்
அளகம்
ஆதி
ஆம்
பாட
வகைகள்
நால்
ஏழும்
மற்று
அவற்றில்
பூசல்
வார்த்திகம்
தொட்டு
ஐவகை
சச்சபுட
ஆதி
ஆம்
தாள
மாத்திரையும்.
1474.
கிளந்த
மாத்திரையின்
கதிகளும்
சொல்லும்
கீதமும்
படமும்
எழுத்தும்
வளம்
தரு
மணிபந்தம்
ஆதி
கீதத்தின்
வகுத்த
கட்டளை
எழு
நான்கும்
அளந்திடும்
சரளை
ஆதி
கட்டளை
ஏழ்
ஐந்து
நன்கு
அமைந்த
பா
விளம்பிய
மூன்று
கலப்பும்
ஈறு
ஆக
விளைத்திடும்
கூத்த
மார்க்கம்.
1475.
உரைத்த
இ
கூத்து
கற்கும்
போது
தன்
உடன்
பிறப்பில்
சால
வருத்த
நோய்
எய்தி
இந்த
நான்
மறையும்
தேறா
அருத்தமாய்
அறிவாய்
வெள்ளி
அம்பலத்து
ஆடி
நின்ற
நிருத்தனார்
தமக்கும்
உண்டே
என்பது
நினைவில்
கொண்டான்.
1476.
கரிய
தாமரை
கண்ணானும்
கமல
நான்
முகனும்
காண்டற்கு
அரிய
தாள்
ஒன்றெ
நோவ
வாற்ற
நாணி
நிற்பது
அந்தோ
உரியதாம்
இதனை
கற்று
வருத்தம்
உற்று
ஓர்ந்தும
ஈது
தெரிய
நான்
இருப்பதே
யோ
அறன்
என
சிந்தை
நோவான்.
1477.
வடுப்படு
பிறவி
பௌவ
வரம்பு
காண்கின்ற
நாள்
வந்து
அடுப்பவர்
யாவரேனும்
அவர்க்கு
எலாம்
போகம்
வீடு
கொடுப்பவர்
செய்யும்
இந்த
கூத்தை
எப்படி
நான
சென்று
தடுப்பது
தகாது
அன்று
ஏனும்
வருந்துமே
சரணம
என்னா.
1478.
இதற்கு
இது
துணிவு
என்று
உன்னி
எழுந்து
போ
சிவன்
இராவில்
கத
களிற்று
ஒருத்தல்
ஏந்தும்
கதிர்மணி
குடுமிக
கோயில்
மதக்கரி
உரியினாற்கு
வரம்பு
அற
சிறந்த
பூசை
விதப்பட
யாமம்
நான்கும்
விதிவழி
இயற்றல்
செய்யா.
1479.
விண்டக
மலர்த்தாள்
ஏத்தி
வெள்ளி
அம்
பலத்துள்
அன்பர்
தொண்டகம்
மலர
நின்ற
சோதி
மெய்ஞ்
ஞான
கூத்தை
கண்டக
மகிழ்ந்து
தாழ்ந்து
கண்புனல்
சேர
செம்கை
முண்டக
முடிமேல்
ஏற்றி
முகிழ்த்து
நின்று
இதனை
வேண்டும்.
1480.
நின்ற
தாள்
எடுத்து
வீசி
எடுத்ததாள்
நிலமீது
ஊன்ற
இன்று
நான்
காண
மாறி
ஆடி
என்
வருத்தம்
எல்லாம்
பொன்று
மாசு
எய்தி
அன்றேல்
பொன்றுவல்
என்னா
அன்பின்
குன்று
அனான்
சுரிகை
வாள்
மேல்
குப்புற
வீழ்வேன்
என்னா.
1481.
நாட்டினான்
குறித்து
பாய
நண்ணும்
முன்
இடத்தாள்
ஊன்றி
நீட்டினான்
வலத்தாள்
வீசி
நிருமலன்
மாறி
ஆடி
காட்டினான்
கன்னி
நாடன்
கவலையும்
பாசம்
மூன்றும்
வீட்டினான்
பரமானந்த
வேலையுள்
வீட்டினானே.
1482.
விளைகள்
வாய்
வீழ்ந்த
வண்டின்
மெய்
அறி
இன்பம்
என்னும்
அளவு
இலா
முந்நீர்
வெள்ளத்து
ஆழ்ந்தவன்
எழுந்து
பின்னும்
உளமும்
வாசகமும்
மெய்யும்
உடையவன்
அதுவே
ஆக
பளகிலா
அன்பு
தானே
படிவமா
பழிச்சல்
உற்றான்.
1483.
பெரியாய்
சரணம்
சிறியாய்
கரி
ஆகிய
அம்
கணனே
சரணம்
அரியாய்
எளியாய்
அடி
மாறி
நடம்
புரிவாய்
சரணம்
புனிதா
சரணம்.
1484.
நதி
ஆடிய
செம்
சடையாய்
நகை
வெண்
மதியாய்
மதியாதவர்
தம்
மதியில்
பதியாய்
பதின்
எண்
கணமும்
பரவும்
துதியாய்
சரணம்
சுடரே
சரணம்.
1485.
பழையாய்
புதியாய்
சரணம்
பணில
குழையாய்
சரணம்
கொடுவெண்
மழுவாள்
உழையாய்
சரணம்
உருகாதவர்
பால்
விழையாய்
சரணம்
விகிர்தா
சரணம்.
1486.
இருளாய்
வெளியாய்
சரணம்
எனையும்
பொருளாக
நினைந்து
புரந்தரன்
மால்
தெருளாத
நடம்
தெரிவித்து
எனை
ஆள்
அருளாய்
சரணம்
அழகா
சரணம்.
1487.
அயனத்தன்
எனப்படும்
ஆடு
அரவ
சயனத்தவனை
தரு
தத்துவ
நால்
வயனத்து
தவ
வானவர்
வானவ
சேல்
நயனத்தவள்
நாயகனே
சரணம்.
1488.
கத
வெம்
கரியின்
உரியாய்
சரணம்
முதல்
அந்தம்
இலா
முதலே
சரண்
என்று
அதிர்
பைங்
கழல்
நூபுர
வண்டு
அலரும்
பத
பங்கயன்
முன்பு
பணிந்து
அரசன்.
1489.
என்று
இப்படியே
இந
திருநடம்
யாரும்
காண
நின்று
அருள்
செய்ய
வேண்டும்
நிருமலமான
வெள்ளி
மன்றவ
அடியேன்
வெண்டும்
வரம்
இது
என்று
தாழ்ந்தான்
அன்று
தொட்டு
இன்று
எம்
கோன்
அ
நட
நிலையாய்
நின்றான்.
கால்
மாறி
ஆடின
படலம்
சுபம்
25.
பழி
அஞ்சின
படலம்
1490.
ஈறு
இலான்
செழியன்
அன்புக்கு
எளியவன்
ஆகி
மன்றுள்
மாறி
ஆடிய
கூத்து
என்சொல்
வரம்பினது
ஆமே
கங்கை
ஆறுசேர்
சடையான்
தான்
ஓர்
அரும்
பழிக்கு
அஞ்சி
தென்னன்
தேறலா
மனத்தை
தேற்றும்
திருவிளை
ஆடல்
சொல்வாம்.
1491.
இனைய
நாள்
சிறிது
செல்ல
இராச
சேகரன்
காதல்
தனையன்
ஆம்
குலோத்துங்கற்கு
தன்
அரசு
இருக்கை
நல்கி
வினை
எலாம்
வென்று
ஞான
வெள்ளி
அம்பலத்துள்
ஆடும்
கனை
கழல்
நிழலில்
பின்னி
கலந்து
பேரின்பம்
உற்றான்.
1492.
குரவன்
செம்கோல்
கை
கொண்ட
குலோத்துங்க
வழுதி
செம்கண்
அரவு
அங்கம்
பூண்ட
கூடல்
ஆதி
நாயகனை
நித்தம்
பரவு
அன்பின்
வழிபாடு
ஆனா
பத்திமை
நியமம்
பூண்டான்
இரவு
அஞ்சும்
கதுப்பின்
நல்லார்
ஈர்
ஐயா
இரவர்
உள்ளான்.
1493.
அப்பதின்
ஆயிரவர்க்கு
ஒவ்
வொருத்திக்கு
அவ்
ஆறாய்
ஒப்பரிய
அறுபதினாயிரம்
குமரர்
உளர்
அவருள்
செப்ப
அரிய
வல்
ஆண்மை
சிங்க
இள
ஏறு
அனையான்
வைப்பு
அனையான்
முதல்
பிறந்த
மைந்தன்
பேர்
அனந்த
குணன்.
1494.
கலை
பயின்று
பரி
நெடும்
தேர்
கரி
பல
கைவாள்
சிலை
பயின்று
வருகுமரர்
திறல்
நோக்கி
மகிழ்
வேந்தன்
அலை
பயின்ற
கடலாடை
நில
மகளை
அடல்
அணி
தோள்
மலை
பயின்று
குளிர்
தூங்க
மகிழ்வித்து
வாழும்
நாள்.
1495.
செய்
ஏந்து
திருப்புத்தூர்
நின்று
ஒரு
செழு
மறை
யோன்
பை
ஏந்தும்
அரவு
அல்குல்
மனைவி
யொடும்
பால்
நல்
வாய்
கை
ஏந்தும்
குழவி
யொடும்
கடம்
புகுந்து
மாதுலன்
பால்
மை
ஏந்தும்
பொழில்
மதுரை
நகர்
நோக்கி
வருகின்றான்.
1496.
வருவான்
உண்ணு
நீர்
வேட்டு
வருவாளை
வழி
நிற்கும்
பெரு
வானம்
தடவும்
ஒரு
பேர்
ஆலின்
நீழலின்
கீழ்
ஒருவாத
பசுங்
குழவி
உடன்
இருத்தி
நீர்
தேடி
தருவான்
போய்
மீண்டு
மனை
இருக்கும்
இடம்
தலை
படுமுன்.
1497.
இலைத்தலைய
பழு
மரத்தின்
மிசை
முன்
நான்
எய்த
ஒரு
கொலை
தலைய
கூர்
வாளி
கோப்புண்டு
கிடந்தது
கால்
அலைத்து
அலைய
வீழ்ந்து
உம்மை
வினை
உலப்ப
ஆங்கிருந்த
வலை
தலைய
மான்
நோக்கி
வயிறு
உருவ
தைத்தது
என்றால்.
1498.
அவ்வாறு
அவ்
அணங்கு
அனையாள்
உயிர்
இழந்தாள்
உவ்
வேலை
செவ்
வாளி
ஏறிட்ட
சிலை
உடையான்
ஒரு
வேடன்
வெவ்
வாளி
ஏறு
அனையான்
வெயிற்கு
ஒதுங்கும்
நிழல்
தேடி
அவ்
ஆல
நிழல்
எய்தி
அயல்
நின்றன்
இளை
பாற.
1499.
தண்ணீருக்கு
போய்
ஆவி
தலை
பட்ட
மறையவனும்
உண்
நீர
கை
கொண்டு
மீண்டு
ஒருங்கு
இருந்த
குழவி
யோடும்
புண்
நீர்
வெள்ளத்துக்கா
தாழ்ந்து
உயிரை
புறம்
கொடுத்த
பண்
நீர
மழலை
மொழி
பார்ப்பனியை
கண்
உற்றான்.
1500.
அயில்
போலும்
கணை
ஏறுண்டு
அவ்வழி
புண்
நீர்
சோர
மயில்
போல
உயிர்
போகி
கிடக்கின்றாள்
மருங்கு
அணைந்து
என்
உயிர்
போல்வாய்
உனக்கு
இது
என்
உற்றது
என
மத்து
எறி
தண்
தயிர்
போல
கலங்கி
அறிவு
அழுந்து
மனம்
சாம்
பினான்.
1501.
இனையது
ஒர்
பெண்
பழியை
யார்
ஏற்றார்
என
தேர்வான்
அனையது
ஒர்
பழு
மரத்தின்
புறத்து
ஒரு
சால்
அழல்
காலும்
முனையது
ஒர்
கணையோடு
முடக்கி
அகை
சிலை
ஏந்தி
வினையது
ஓர்ந்து
எதிர்
நின்ற
விறல்
வேடன்
தனை
கண்டான்.
1502.
காப்பு
அணி
தானன்
வாளடு
வீக்கிய
கச்சாளன்
கூர
பகழி
கோல்
ஏறிடு
வில்லன்
கொலை
செய்வான்
ஏற்பன
கை
கொண்டு
இவ்
இடை
நின்றான்
இவனே
என்
பார
பனியை
கொன்று
இன்
உயிர்
உண்டு
பழி
பூண்டான்.
1503.
என்ன
மதித்தே
ஏடா
வேடா
என்
ஏழை
தன்னை
வதைத்தாய்
நீயே
என்னா
அழல்
கால்
கண்
மின்னல்
எயிற்று
குற்று
என
வல்
வாய்
விட்டு
ஆர்த்து
மன்னவன்
ஆணை
பாசம்
எறிந்து
வலித்து
ஏகும்.
1504.
மாண்டவளை
தன்
வெ
இடை
இட்டான்
மகவு
ஒக்கல்
தாண்ட
அணைத்தான்
தாய்
முலை
வேட்டு
அழும
தன்
சேயை
காண்
தொறும்
விம்மா
கண்
புனல்
சோர
கடிது
ஏகா
ஆண்
தகை
மாறன்
கூடல்
அணைந்தான்
அளி
அன்றான்.
1505.
மட்டு
அவிழ்
தாரான்
வாயின்
மருங்கே
வந்து
எய்தா
உள்
துகள்
இல்லா
வேடனை
முன்
விட்டு
உயிர்
அன்னாள்
சட்டக
நேரே
இட்டு
எதிர்
மாறன்
தமர்
கேட்ப
கண்துளி
சிந்தா
முறை
யிடு
கின்றன்
கை
ஓச்சா.
1506.
கோமுறை
கோடா
கொற்றவர்
ஏறே
முறையே
யோ
தாமரையாள்
வாழ்
தண்
கடி
மார்பா
முறையேயோ
மா
மதி
வானோன்
வழிவரு
மைந்தா
முறையே
யோ
தீமை
செய்தாய்
போல்
செங்கை
குறைத்தாய்
முறையே
யோ.
1507.
பிறங்கும்
கோலான்
மாறடு
கொற்றம்
பெறு
வேந்தன்
உறங்கும்
போதும்
தன்
அருள்
ஆணை
உலகு
எங்கும்
அறம்
குன்றாவா
காப்பதை
என்ப
அ·தி
யாதி
இம்
மறம்
குன்றாதான்
செய்
கொலை
காவா
வழி
என்றான்.
1508.
வாயில்
உளார்
தம்
மன்னவன்
முன்
போய்
மன்னா
நம்
கோயிலின்
மாடு
ஓர்
வேதியன்
மாதை
கொலை
செய்தான்
ஆயினன்
என்று
ஓர்
வேடனை
முன்
விட்டு
அவிந்தாளை
ஆயினன்
வந்து
இங்கு
இட்டு
அயர்
கின்றான்
தமியன
என்றார்.
1509.
இறை
மகன்
அஞ்சா
என்
குடை
நன்று
ஆல்
காவல்
அறம்
மலி
செம்கோல்
அஞ்சு
பயம்
தீர்த்து
அரசு
ஆளும்
முறைமையும்
நன்றன்
மண்
கலி
மூழ்கா
முயன்று
ஏந்தும்
பொறைமையும்
நன்றல்
என்று
புலந்து
புறம்
போந்தான்.
1510.
வேதியன்
நிற்கும்
தன்மை
தெரிந்தான்
மெலிவு
உற்றான்
சாதியின்
மிக்காய்
வந்தது
உனக்கு
என்
தளர்
கின்றாய்
ஓதுதி
என்ன
காவலனை
பார்த்து
உரை
சான்ற
நீதி
உளாய்
கேள்
என்று
உரை
செய்வான்
நிகழ்
செய்தி.
1511.
இன்று
இவளை
கொண்டு
ஓர்
வட
நீழல்
இடை
விட்டு
சென்று
தணீர்
கொண்டு
யான்
வருமுன்
இ
சிலை
வேடன்
கொன்று
அயல்
நின்றான்
என்று
உலை
ஊட்டும்
கொலை
வேல்போல்
வன்திறல்
மாறன்
செவி
நுழைவித்தான்
மறையோன்
ஆல்.
1512.
அந்தணன்
மாற்றம்
தன்னையும்
உ
கொண்டு
அற
நோக்கும்
சந்தன
வெற்பன்
மறவனை
நோக்க
தாழ்ந்து
அன்னான்
எந்தை
பிரானே
நாய்
அடியேன்
நின்று
எய்ப்பாற
வந்து
புகுந்தேன்
அந்த
மரத்தின்
மருங்கே
ஓர்
சார்.
1513.
ஐயே
நானும்
கொன்றவன்
அல்லேன்
கொன்றாரை
கையேன்
வேறும்
கண்டிலன்
என்றான்
இவள்
ஆகத்து
எய்யேறு
உண்ட
வாறு
என்
என்றார்
எதிர்
நின்றார்
மெய்யே
ஐயா
யான்
அறியேன்
இவ்
விளைவு
என்றான்.
1514.
இ
கொலை
செய்தான்
யான்
அலன்
என்னா
துள
என்ன
தக்கவ
னேயோ
தறுகண்
மறவன்
உரை
மெய்யோ
சிக்க
ஒறுத்தால்
அல்லதை
உண்மை
செப்பான்
என்று
ஒக்க
உரைத்தார்
மந்திரர்
உள்ளார்
பிறர்
எல்லாம்.
1515.
மன்னன்
தானும்
மற்று
அது
செய்மின்
என
மள்ளர்
பின்னம்
தண்டம்
செய்தனர்
கேட்க
பிழை
இல்லான்
முன்னம்
சொன்ன
சொல்
பெயரானாய்
மொழியா
நின்று
இன்னல்
தீர
தேருமின்
என்றான்
என்செய்வான்.
1516.
ஆற்ற
ஒறுக்கும்
தண்டமும்
அஞ்சான்
அறைகின்ற
கூற்றமும்
ஒன்றெ
கொன்ற
குறிப்பு
முகம்
தோற்றான்
மாற்றவரேயோ
மாவோ
புள்ளோ
வழி
வந்த
கோல்
தொடியை
கொன்று
என்
பெற
வல்லான்
கொலை
செய்வான்.
1517.
கைதவன்
ஆம்
இ
கானவனேயோ
பிறரேயோ
செய்தவர்
யாரே
இ
கொலை
வேட்டம்
செய்தோர்
மா
எய்த
இலக்கில்
தப்பிய
கோல்
தான்
ஏறு
உண்டு
இம்
மை
தவழ்
கண்ணான்
மாய்ந்தன
ளேயோ
அறியேன்
ஆல்.
1518.
என்னா
உன்னி
தென்னவன்
இன்னம்
இது
முன்னூல்
தன்னால்
ஆயத்தக்கது
அதை
என்றன்
தகவிற்று
தன்
அன்னார்
அந்நூல்
ஆய்ந்து
இது
நூலால்
அமையாது
ஆல்
மன்னா
தெய்வ
தாலே
தேறும்
வழி
என்றார்.
1519.
வேந்தர்கள்
சிங்கம்
வேதியனை
பார்த்து
இது
தீர
ஆய்ந்து
உனது
உள்ள
கவலை
ஒழி
பேன்
அஞ்சேன்
இ
ஏந்திழை
ஈமக்கடன்
நிறுவிப்போது
என்றேஇ
தேந்து
உணர்
வேங்கை
தார்
மறவோனை
சிறை
செய்தான்.
1520.
மின்
அனையாள்
செய்கடன்
முற்றா
மீண்டோனை
தன்னமர்
கோயில்
கடை
வயின்
வைத்து
தான்
ஏகி
கொன்னவில்
வேலான்
தங்கள்
குடிக்கு
ஓர்
குல
தெய்வம்
என்ன
இருந்தார்
அடிகள்
பணிந்தான்
இது
கூறும்.
1521.
மன்று
ஆடும்
மணியே
இம்
மறவன்
தான்
பார்ப்பனியை
கொன்றானோ
பிறர்
பிறிதால்
கொன்றதோ
இது
அறநூல்
ஒன்றலும்
அளப்பரிது
ஆ
கிடந்தது
ஆல்
உன்
அருளால்
என்
தாழ்வு
கெட
தேற்றாய்
என்று
இரந்தான்
அவ்
வேலை.
1522.
திரு
நகரின்
புறம்பு
ஒரு
சார்
குலவணிக
தெருவின்
கண்
ஒரு
மனையின்
மணம்
உளது
அங்கு
அந்தணனோடு
ஒருங்கு
நீ
வருதி
உனது
உளம்
தேறா
மாற்றம்
எலாம்
தேற்றுதும்
என்று
இரு
விசும்பின்
அகடு
கிழித்து
எழுந்தது
ஆல்
ஒருவாக்கு.
1523.
திரு
வாக்கு
செவி
மடுத்து
செழியன்
தன்
புறம்
கடையில்
பெருவாக்கு
மறையவனோடு
ஒருங்கு
எய்தி
பெரும்
பகல்
போ
கருவாக்கும்
மருள்
மாலை
கங்குல்
வா
தன்னை
வேற்று
உருவாக்கி
கடிமனைபோய்
ஒரு
சிறை
புக்கு
இனிது
இருந்தான்.
1524.
அன்று
இறைவன்
அருளால்
அங்கவர்
கேட்க
அம்
மனையின்
மன்றல்
மகன்
தனக்கு
அளந்த
நாள்
உலப்ப
மறலி
இருள்
குன்றம்
இரண்டு
என
விடுத்த
கொடும்
பாச
கையினர்
வாய்
மென்று
வரும்
சினத்தவரில்
ஒருவன்
இது
வினவும்
ஆல்.
1525.
இன்றே
இங்கு
இவன்
உயிரை
தருதிர்
எனும்
இரும்
பகட்டு
குன்று
ஏறும்
கோன்
உரையால்
கொள்வது
எவன்
பிணி
உடம்பின்
ஒன்றேன்
உமிலன்
ஒரு
காரணம்
இன்றி
உயிர்
கொள்வது
அன்றே
என்
செய்தும்
என
மற்றவன்
ஈது
அறைகிற்பான்.
1526.
ஆற்று
ஆல்
ஏறு
உண்ட
கணை
அருகு
ஒதுங்கும்
பார்ப்பனியை
காற்றுஆல்
வீழ்த்து
எவ்வாறு
கவர்ந்தோம்
அப்படி
இந்த
சாற்று
ஆரவாரத்தில்
தாம்பு
அறுத்து
புறம்
நின்ற
ஈற்று
ஆவை
வெருள
விடுத்து
இவன்
ஆவி
கவர்க
என்றான்.
1527.
அந்த
மொழி
கேட்டு
அரசன்
அரு
மறையோய்
கேட்டனையோ
இந்த
மொழி
என
பனவன்
இவன்
இவ்வாறு
சிறந்தால்
என்
பைந்தொடியாள்
இறந்ததும்
அப்படியே
என்
மனக்கவலை
சிந்த
இது
காண்பேன்
என்று
ஒருங்கு
இருந்தான்
தென்னனோடும்.
1528.
ஒட்டிய
பல்
கிளை
துவன்றி
ஒல்
ஒலிமங்கலம்
தொடங
கொட்டிய
பல்லியம்
முழங
குழுமிய
ஓசையின்
வெருண்டு
கட்டிய
தாம்பிற
புனிற்று
கற்றா
ஒன்று
அதிர்ந்து
ஓடி
முட்டிய
தால்
மண
மகனை
முடிந்தது
ஆல்
அவன்
ஆவி.
1529.
மண
மகனே
பிண
மகனாய்
மண
பறையே
பிணப்பறையாய்
அணி
இழையார்
வாழ்த்து
ஒலிபோய்
அழுகை
ஒலியா
கழி
கணம்
அதனில்
பிறந்து
இறும்
இ
காயத்தின்
வரும்
பயனை
உணர்வு
உடையார்
பெறுவர்
உணர்
ஒன்றும்
இலார்க்கு
இலை.
1530.
கண்டான்
அந்தணன்
என்ன
காரியம்
செய்தேன்
எனத்தன்
வண்டு
ஆர்
பூம்
குழல்
மனைவி
மாட்சியினுங்
கழி
துன்பம்
கொண்டான்
மற்று
அவனொடும்
தன்
கோயில்
புகுந்து
அலர்
வேப்ப
தண்
தாரான்
அமைச்சர்க்கும்
பிறர்க்கும்
இது
சாற்றினான்.
1531.
மறையவனை
இன்னும்
ஒரு
மண
முடித்து
கோடி
என
நிறைய
வரும்
பொருள்
ஈந்து
நீ
போதி
என
விடுத்து
சிறை
அழுவத்து
இடைக்கிடந்த
செடி
தலையஇடி
குரல
கறை
உடல்
வேடனை
தொடுத்த
கால்
யாப்பு
கழல்வித்து.
1532.
தௌ¤யாதே
யாம்
இழைத்த
தீத்தண்டம்
பொறுத்தி
என
விளி
ஆவின்
அருள்
சுரந்து
வேண்டுவன
நனி
நல்கி
அளி
ஆனாம்
மனத்து
அரசன்
அவனை
அவன்
இடை
செலுத்தி
கனி
யானை
விழ
எய்த
கௌரியனை
போ
பணிவான்.
1533.
ஆதரம்
பெருக
பாவியேன்
பொருட்டு
எம்
மடி
கணீர்
அரும்
பழி
அஞ்சு
நாதராய்
இருந்தீர்
எந்தையர
குண்டோ
நான்
செ
தக்கது
ஒன்று
என்னா
காதலில்
புகழ்ந்து
பன்
முறை
பழிச்சி
கரையின்
மா
பூசனை
சிற
பித்து
ஏதம்
அது
அகற்றி
உலகினுக்கு
குயிராய்
இருந்தனன்
இறை
குலோத்துங்கன்.
பழி
அஞ்சின
படலம்
சுபம்
26.
மாபாதகம்
தீர்த்த
படலம்
1534.
வேத
நாயகன்
வெம்
பழி
அஞ்சிய
நாதன்
ஆன
நலன்
இது
நல்கிய
தாதையை
கொலை
செய்த
தனயன்
மா
பாதகம்
தனை
தீர்த்தமை
பாடுவாம்.
1535.
விரை
செய்
மாலை
குலோத்துங்க
மீனவன்
திரை
செய்
நீர்
நிலம்
செம்
கோல்
செல
தனி
அரசு
செய்யும்
அ
நாளில்
அவந்தி
என்று
உரை
செய்
மா
நகர்
ஆன்
ஒரு
பூசுரன்.
1536.
வெருவும்
காய்
சின
மாறிய
வேதியன்
மருவும்
காதல்
மனை
எனும்
பேரினாள்
திருவும்
காமன்
நல்
தேவியும்
மண்
புனை
உருவும்
காமுறு
ஒப்புஇல்
வனப்பினாள்.
1537.
படி
இல்
ஓவி
பாவை
ஒப்பு
ஆகிய
வடிவில்
ஆள்
அவள்
பான்
மகன்
என்று
ஒரு
கொடிய
பாவி
பிறந்து
கொலை
முதல்
கடிய
பாவ
கலன்
போல்
வளரும்
நாள்.
1538.
கோடி
அடும்
சிலை
கோட்டியே
கோடி
கொடும்
கணை
பூட்டியே
கோடி
விகாரமும்
கூட்டியே
கோடி
அனங்கர்
எய்தார்
கொலோ.
1539.
இளமை
செவ்விய
யாக்கையன்
மையல்கூர்
வளமை
காமமும்
வல்
வினையும்
நிறை
தளைவிட்டு
ஈர்த்தலில்
தன்னை
வயிற்று
இடை
விளைவித்து
ஈன்றவள்
தன்னை
விரும்பினான்.
1540.
அன்னை
எனும்
அழிதகை
யாள்
அகத்து
இன்
உயிர
துணையும்
மன
காவலாய்
மன்னும்
நாணம்
மடம்
முதல்
நால்வரும்
தன்னை
நீங்கலில்
ஊனும்
ஒத்தாள்
அரோ.
1541.
இன்பமோ
சிறிது
ஆகும்
இதில்
வரும்
துன்பமோ
கரை
இல்லா
தொடு
கடல்
என்பது
ஆரும்
இவனால்
அறிய
இவ்
வன்பது
ஆன
வினையால்
வருந்துவான்.
1542.
மையன்
ஆக
மதியை
விழுங்க
அ
கையன்
ஆயை
கலந்து
ஒழுகும்
செயல்
ஐயன்
தான்
குறிப்பால்
கண்டு
அயல்
செவிக்கு
உய்யலா
வண்ணம்
உள்ளத்து
அடக்கினான்.
1543.
வேற்று
ஓர்
வைகல்
வெளிப்பட
கண்டு
அறம்
சாற்று
நாவினன்
வேறு
ஒன்றும்
சாற்றிலன்
சீற்றம்
மேல்
கொடு
செல்வன்
கொல்வேன்
என
ஏற்று
எழுந்தனன்
ஈன்றாள்
விலக்குவாள்.
1544.
தாயிலின்
இன்பம்
நுகர்ந்தனை
தந்தையை
காயில்
என்
பெறுவாய்
என
காமுகர்க்கு
ஆயில்
அன்னையில்
அ
பனி
என்
பயன்
ஏயிலின்
அருள்
என்
அறம்
என்றான்.
1545.
மண்
தொடும்
கருவிப்படை
வன்
கையில்
கொண்டு
தாதை
குரவன்
என்று
ஓர்
கிலான்
துண்டம்
ஆக
துணித்தான்
ஆய்
வாய்முகம்
துண்ட
காம
நறவால்
உணர்வு
இலான்.
1546.
மை
கரும்
கங்குல்
வா
கொன்ற
தாதைக்கு
தக்க
தீ
தவிசு
இட்டு
அன்னை
தன்னொடும்
கைக்கு
அடங்கு
பொருளடும்
கல்
நெறி
புக்கனன்
புடைசூழ்ந்தார்
புளி
நரே.
1547.
எய்யும்
கோலொடு
வில்லர்
இடிக்கு
நேர்
செய்யும்
சொல்லினர்
செல்லலை
நில்
என
கையில்
உள்ளவும்
கை
கொண்டு
காரிகை
தையல்
தன்னையும்
தாம்
கொடு
போயினார்.
1548.
சென்று
சேண்
இடை
சிக்கு
அற
வாழலாம்
என்ற
எண்ணம்
ஒன்று
எய்திய
வண்ணம்
ஒன்று
நாம்
என்ன
தெய்வம்
எண்ணியது
என்ற
வார்த்தை
இவன்
இடை
பட்டது
ஆல்.
1549.
தாதை
தன்
தனயற்கு
இனி
யார்
துணை
மாதர்யாயை
மறவர்
கை
கொள்ள
இ
போது
தான்
துணை
என்பவன்
போன்றுமா
பாத
கத்து
உருவாய்
வந்து
பற்றினான்.
1550.
ஆவ
என்னும்
அழும்
சிவ
தா
எனும்
பாவம்
பழி
இதுவோ
வைய
கோ
எனும்
கை
குலைத்து
எறியும்
நிழல்
பாவை
போல
விடாது
பின்
பற்றும்
ஆல்.
1551.
நல்ல
தீர்த்தம்
சிவ
தலம்
நலோர்
பக்கமும்
செல்ல
ஒட்டாது
அரன்
சீர்த்தி
நாமம்
செவி
புல்ல
ஒட்டாது
உளம்
புகுத
நா
சொல்ல
ஒட்டாது
கண்துயில
அரோ.
1552.
சுற்று
முன்
பின்
புற
சூழ்ந்து
தன்
கொடுக்கினில்
பற்றிநின்று
ஈர்க்கு
மா
பாதகத்தால்
அலைந்து
எற்றினில்
செய்வது
என்
ஆற்றலால்
இடர்
உழந்து
உற்றவே
உலகு
எலம்
அச்சம்
உற்று
உழலும்
ஆல்.
1553.
உறுகணோ
ஆற்ற
நாள்
உற்று
உழன்று
உலகு
எலாம்
மறுகவே
திரியும்
மா
பாதகன்
வலி
எலாம்
சிறுகுவான்
சிவன்
அருள்
செயலினில்
பாதகம்
குறுகு
நாள்
கூடலை
1554.
அழிதகன்
குறுகு
வான்
முன்
அங்
கயல்
கண்ணி
தந்த
குழை
இரு
காதும்
கோத்து
கொலை
கெழு
புலி
பல்
தாலி
நுழை
மயிர்
நெடு
நாள்
பின்னல்
நோன்
பிடர்
அலை
பூண்டோர்
பழி
தகையாத
வேட
பாவை
யா
படிவம்
கொள்ள.
1555.
கொலை
இரும்
பழிக்கு
அன்று
அஞ்சும்
கூடல்
எம்
பெருமான்
கொன்றை
மிலை
இரும்
குஞ்சி
வேங்கை
மெல்
இணர
கண்ணி
வேய்ந்து
கலை
இரு
மருப்பில்
கோடி
காது
அளவோடும்
தாடி
சிலை
இரும்
தடக்கை
வேடம்
திரு
உரு
கொண்டு
தோன்றி.
1556.
கொண்டல்
கண்
படுக்கும்
மாட
கோபுர
மருங்கில்
போந்து
இன்
கண்ட
கருக்கு
வாய
குரைக்கும்
நாய்
கதுவி
கா
புண்
தளை
வாளி
வில்லோர்
புறம்
கிடந்து
இமைப்ப
திங்கள்
உண்ட
வாள்
நுதலாளோடும்
சூது
போர்
ஆடல்
செய்வான்.
1557.
வெரு
வரு
வேழம்
உண்ட
வெள்ளில்
போல்
வறியன்
ஆகி
பருவரல்
உடன்
ஆங்கு
எய்தும்
பாதகன்
வரவு
நோக்கி
ஒருவரு
உள்ளத்தாலும்
உன்னரும்
கொடிய
பாவி
வருவது
காண்டி
என்னா
மாதரை
நோக்கி
கூறும்.
1558.
அணங்கு
நோய்
எவர்க்கும்
செய்யும்
அனங்கனால்
அலைப்பு
உண்டு
ஆவி
உணங்கினார்
உள்ளம்
செல்லும்
இடன்
அறிந்து
ஓடி
செல்லா
குணம்
குலம்
ஒழுக்கம்
குன்றல்
கொலை
பழி
பாவம்
பாரா
இணங்கு
இன்
உயிர்க்கும்
ஆங்கே
இறுதி
வந்து
உறுவது
எண்ணா.
1559.
கள்
உண்டல்
காமம்
என்ப
கருத்து
அறை
போக்கு
செய்வ
எள்
உண்ட
காமம்
போல
எண்ணினில்
காணில்
கேட்கில்
தள்
உண்ட
விடத்தின்
நஞ்சம்
தலை
கொண்டால்
என்ன
ஆங்கே
உள்
உண்ட
உணர்வு
போக்கா
உண்டபோது
அழிக்கும்
கள்
ஊண்.
1560.
காமமே
கொலை
கட்கு
எல்லாம்
காரணம்
கண்
ஓடாத
காமமே
களவுக்கு
எல்லாம்
காரணம்
கூற்றம்
அஞ்சும்
காமமே
கள்
உண்டற்கும்
காரணம்
ஆதலாலே
காமமே
நரக
பூமி
காணியா
கொடுப்பது
என்றான்.
1561.
கொலைப்பழி
கோ
பட்டு
ஆங்கே
குறுகியான்
முகம்
கண்டு
ஏட
அலைப்படர்
உழந்து
சாம்பி
அழிவது
என்
பார்ப்பான்
என்ன
கலைப்படு
திங்கள்
வேணி
கானவன்
அருள்
கண்
நோக்கம்
தலைப்பட
சிறிது
பாவம்
தணிந்து
தன்
அறிவு
தோன்ற.
1562.
முற்
பகல்
இழைத்த
பாவ
முதிர்ச்சியால்
பிறந்து
தந்தை
தன்
பகன்
ஆன
ஆறும்
தாதையை
வதைத்த
பிற்
பகல்
அந்த
பாவம்
பிடித்து
அலைத்து
எங்கும்
தீராது
இப்பதி
புகுந்த
வாறு
எடுத்து
உரைத்து
இரங்கி
நின்றான்.
1563.
மற
பெரும்
படிவம்
கொண்டு
மனத்து
அருள்
சுரந்து
நின்ற
அற
பெரும்
கருணை
மூர்த்தி
அழி
தகை
அவனை
பார்த்து
இ
திற
பழி
ஆங்கு
சென்று
ஈங்கு
அன்றி
தீராது
என்ற
கறை
பழி
தீரும்
வண்ணம்
கருதி
ஓர்
உறுதி
கூறும்.
1564.
வருதி
நின்
நாமம்
சொன்னோர்
வருக்கமும்
நரகில்
வீழ
கருதி
நீ
செய்த
பாவம்
கழிப்பவர்
எவர்
யா
நோக்கம்
தருதலால்
எளிதில்
தீர
சாற்றுதும்
அய்யம்
கை
ஏற்று
ஒருபொழுது
உண்டி
ஈசன்
உறுதவர்
ஏவல்
செய்தி.
1565.
செம்கதிர
கடவுள்
வானம்
தீண்டு
முன்
எழுந்து
தீம்
தண்
பைங்
கதிர்
அறுகு
கொய்து
பசுக்களை
அருத்தி
ஆர்வம்
பொங்கமு
போதும்
கோயில்
புற
தொட்டி
தீர்த்தம்
ஆடி
சங்கரன்
தனை
நூற்று
எட்டு
மெய்வலம்
சார
செய்தி.
1566.
இத்தவ
நெறியில்
நின்றால்
இப்பழியும்
கழியும்
என்னா
சித்த
அன்பு
உடைய
வேட
திரு
உரு
கொண்ட
கொன்றை
கொத்தவன்
உரைத்தான்
கேட்டு
கொடிச்சியாய்
இருந்த
அம்மை
மத்தவன்
கரித்தோல்
போர்த்த
மறவனை
வினவுகின்றாள்.
1567.
ஐய
இ
கொடியோன்
செய்த
பாவத்துக்கு
அளவு
இல்
காலம்
வெய்ய
நால்
ஏழு
கோடி
நரகு
இடை
வீழ்ந்தாள்
ஏனும்
உய்வகை
இலாத
பாவி
இவனுக்கு
என்
உய்யும்
தேற்றம்
செய்வகை
என்று
கேட்ப
செம்கண்
மால்
விடை
யோன்
செப்பும்.
1568.
அடுபழி
அஞ்சா
நீசர்
ஆயினும்
நினைக்கின்
அச்சம்
படு
பழி
அஞ்சான்
செய்த
பாதக
தொடக்கு
உண்டு
எங்கும்
விடு
வகை
இன்றி
வேறு
களை
கணும்
வீ
கடவனை
காப்பது
அன்றோ
காப்பு
என்றன்
கருணைமூர்த்தி.
1569.
நெய்தல்
போது
அனைய
உண்
கண்
நேரிழை
நீயாது
ஒன்றும்
செய்தற்கும்
செய்யாமைக்கும்
வேறு
ஒன்று
செயற்கும்
ஆற்றல்
மெய்
தக்க
கருணை
வள்ளல்
வேண்டின்
எவ்
வினைஞர்
ஏனும்
உய்தக்கோர்
ஆதல்
செய்கை
உன்
அருள்
விளையாட்டு
அன்றோ.
1570.
என்று
அக
மகிழ்ச்சி
பொங்க
இயம்பினாள்
இயம்ப
லோடும்
குன்றக
நாட்ட
வேட
குழகனும்
மறைந்து
வெள்ளி
மன்று
அகம்
நிறைந்தான்
மேகம்
மறைந்திட
மறைந்து
செல்லும்
மின்
தக
விடாது
பின்
போம்
விளங்கு
இழை
மடந்தை
யோடும்.
1571.
ஆததாய்
இயும்
கண்டு
ஆனா
அற்புதம்
அடைந்து
கூடல்
நாதனார்
நவின்ற
ஆற்றான்
நல்நெறி
விரத
செய்கை
மாதவ
ஒழுக்கம்
தாங்கி
வரு
முறை
மதிய
மூன்றில்
பாதகம்
கழிந்து
தெய்வ
பார்ப்பன
வடிவம்
ஆனான்.
1572.
சொல்பதம்
கடந்த
எந்தை
சுந்தர
நாதன்
தாளில்
பல
வடசொல்
மாலை
பத்தியில்
தொடுத்து
சாத்தி
தற்பர
அறிவு
ஆனந
தனி
உரு
உடைய
சோதி
பொன்
பத
மருங்கில்
புக்கான்
புண்ணிய
மறையோன்
அம்மா.
1573.
அன்னையை
புணர்ந்து
தாதை
குரவன்
ஆம்
அந்தணாளன்
தன்னையும்
கொன்ற
பாவம்
தணித்து
வீடு
அளித்தது
என்றால்
பின்னை
நீர்
இழி
நோய்
குட்டம்
பெரு
வயிறு
ஈளை
வெப்பு
என்று
இன்ன
நோய்
தீர்க்கும்
தீர்த்தம்
என்பதோ
இதற்கு
மேன்மை.
1574.
அழிந்த
வேதியன்
மா
பாதகம்
தீர்த்தது
அறிந்து
வேந்து
அமைச்சர்
ஊர்
உள்ளார்
ஒழிந்த
பார்
உள்ளார்
வான்
உளார்
வியப்பம்
உற்று
நல்
உரை
உணர்வு
எல்லாம்
கழிந்த
பேர்
அருளி
கயவன்
மேல்
வைத்த
காரணம்
யாது
என
கண்ணீர்
வழிந்து
நான்
மாட
கூடல்
நாயகனை
வழுத்தினார்
மகிழ்ச்சியுள்
திளைத்தார்.
மாபாதகம்
தீர்த்த
படலம்
சுபம்
27.
அங்கம்
வெட்டின
படலம்
1575.
வேதகம்
தரத்து
முக்கண்
வேதியன்
மறையோன்
செய்த
பாதகம்
தவிர்த்தவாறு
பகர்ந்தனம்
விஞ்சை
ஈந்த
போதகன்
மனைக்கு
தீங்கு
புந்தி
முன்னாக
செய்த
சாதகன்
தனை
போர்
ஆற்றி
தண்டித்த
தண்டம்
சொல்வாம்.
1576.
கூர்த்த
வெண்
கோட்டி
யாவை
குலோத்துங்க
வழுதி
ஞாலம்
காத்து
அரசு
அளிக்கும்
நாளில்
கடிமதில்
உடுத்த
கூடல்
மா
தனி
நகருள்
வந்து
மறு
புலத்தவனாய்
யாக்கை
மூத்தவன்
ஒருவன்
வைகி
முனைய
வாள்
பயிற்றி
வாழ்வான்.
1577.
வாள்
வினை
குரவன்
அன்னான்
வல்
அமண்
விடுத்த
வேழம்
தோள்
வினை
வலியால்
அட்ட
சுந்தரவிடங்கன்
தன்னை
ஆள்
வினை
அன்பும்
தானும்
வைகலும்
அடைந்து
தாழ்ந்து
மூள்
வினை
வலியை
வெல்லும்
மூது
அறிவு
உடையன்
அம்மா.
1578.
கை
வினை
மறவாள்
விஞ்சை
காவலன்
அவனை
தாழ்ந்து
தெவ்
வினை
வெல்வான்
கற்கும்
சிங்க
ஏறு
அனையார்
தம்
முன்
உய்வினை
உணரா
பாவி
சித்தன்
என்று
ஒருவன்
உள்ளான்
அவ்வினை
நிரம்ப
கற்றன்
ஆகல்
ஊழ்
வலியால்
அன்னான்.
1579.
மானவாள்
விஞ்சை
யாலே
தனை
நன்கு
மதிக்க
தக்க
ஆனது
ஓர்
செருக்கின்
ஆற்றல்
தன்
ஆசிரியற்கு
மாறா
தானும்
ஒர்
விஞ்சை
கூடம்
சைமத்து
வாள்
பலரும்
கற்க
ஊன்
உலாம்
படை
வல்லானில்
ஊதியம்
மிதப்ப
கொள்வான்.
1580.
ஒருத்தனே
இருவர்
வாளின்
விருத்தியும்
ஒருங்கு
கொள்ளும்
கருத்தனாய்
விருத்தன்
ஊரில்
கழிவது
கருதி
அன்னான்
வருத்து
வாள்
இளையர்
தன்
பால்
வர
மனம்
திரித்து
நாளும்
விருத்தமே
செய்வான்
தாயை
விரும்பினோன்
கிளையோன்
அன்னான்.
1581.
தொட
பொறுக்கும்
திண்மைத்து
ஒன்னில
மனையான்
இல்லா
இடத்தவன்
தேவிபால்
போய்
இடன்
உண்டே
அடுத்து
அஞ்சாது
என்றும்
கேட்டு
கேட்டு
அகல்வான்
ஆக
நடை
தொழில்
பாவை
அன்ன
நங்கை
வாளாது
இருந்தான்.
1582.
பின்
ஒரு
பகல்
போ
செம்கை
பிதித்தனன்
வலிப்ப
தள்ளி
வல்நிலை
கதவு
நூக்கி
தாழக்கோல்
வலித்து
மாண்ட
தன்
நிலை
காப்பு
செய்தாள்
தனி
மன
காவல
பூண்டாள்
அந்நிலை
பிழைத்த
தீயோன்
அநங்க
தீ
வெது
போனான்.
1583.
அறம்
கடை
நின்றாள்
உள்ளம்
ஆற்றவும்
கடையன்
ஆகி
புறம்
கடை
நின்றான்
செய்த
புலமை
தன்
பதிக்கும்
தேற்றாள்
மறம்
தவிர்
கற்பினாள்
தன்
மனம்
பொதிந்து
உயிர்கள்
தோறும்
நிறைந்த
நான்
மாட
கூடல்
நிமலனை
நினைந்து
நொந்தாள்.
1584.
தாதக
நிறைந்த
கொன்றை
சடையவன்
புறம்பு
செய்த
பாதகம்
அறுக்கும்
கூடல்
பகவன்
எவ்வுயிர்க்கும்
தானே
போதகன்
ஆகி
தேற்றும்
புண்ணியன்
புலைஞன
்செய்த
தீது
அகம்
உணர்ந்து
தண்டம்
செய்வதற்கு
உள்ளம்
கொண்டான்.
1585.
கோள்
உடை
குரவனே
போல்
சித்தனை
குறுகி
சித்தா
காளையாய்
நீயும்
சால
கழிய
மூப்பு
அடைந்த
யாமும்
வாள்
அமர்ஆடி
நம்
தம்
வலிகளும்
அளந்து
காண்டும்
நாளைவா
வருதும்
நாமும்
நகர்
புறத்து
ஒரு
சார்
என்றான்.
1586.
நாதன்
ஆம்
குரவன்
கூற
நன்று
என
உவந்து
நாலாம்
பாதகன்
அதற்கு
நேர்ந்தான்
படைக்கல
குரவன்
மீண்டும்
போதரும்
அளவில்
வையம்
புதை
இருள்
வெள்ளத்து
ஆழ
ஆதவன்
வைய
முந்நீர்
வெள்ளத்து
ஆழ்ந்தது
அம்ம.
1587.
ஆசி
நல்
குரவற்கு
இன்னா
ஆற்றினோன்
பாவம்
போல
மாசு
இருள்
திணிந்த
கங்குல்
வலிகெட
வடிவாள்
விஞ்சை
தேசிகன்
ஒருவன்
அன்னான்
திணி
உடல்
சிதைப்ப
தீட்டும்
காய்
சின
வாள்
போல்
கீழை
கல்
இடை
முளைத்தான்
வெய்யோன்.
1588.
நன்றியை
கொன்று
தின்றோன்
நாயகன்
ஆணைக்கு
அஞ்சம்
வன்
திறல்
அரி
மான்
ஊர்தி
தெய்வதம்
வழிபட்டு
ஏத்தி
வென்றி
வாள்
பரவி
கச்சு
வீக்கி
பலகை
ஏந்தி
சென்று
வாள்
உழவன்
சொன்ன
செருக்களம்
குருகினானே.
1589.
மதுகை
வாள்
அமர்க்கு
நென்னல்
வந்து
அறை
கூவிப
்போன
முதுகடும்
புலி
ஏறு
அன்ன
முடங்கு
உடல்
குரவன்
தானும்
அதிர்
கழல்
வீக்கி
கச்சும்
அசைத்து
வெண்
நீறும்
சாத்தி
கதிர்
கொள்வாள்
பலகைதாங்கி
கயவனுக்கு
எதிரே
வந்தான்.
1590.
மடங்கல்
ஏறு
ஒன்றும்
பைம்
கண்
அரி
ஒன்று
மலைந்தால்
என்ன
முடங்கல்
வான்
திங்கள்
ஒன்று
முக்கணும்
நான்கு
தோளும்
விடம்
கலும்
மிடறும்
தோறா
வென்றி
வாள்
விஞ்சை
வேந்தும்
அடங்கல்
தானும்
நேரிட்டு
அமர்
ஆடல்
செய்வார்.
1591.
எதிர்ப்பர்
பின்
பறிவர்
நேர்
போய்
எழுந்து
வான்
ஏறு
போல
அதிர்ப்பர்
கேடகத்துள்
தாழ்
உற்று
அடங்குவர்
முளைப்பவர்
வாளை
விதிர்ப்பர்
சாரிகை
போய்
வீசி
வெட்டுவர்
விலக்கி
மீள்வர்
கொதிப்பர்
போய்
நகைப்பர்
ஆண்மை
கூறுவர்
மாறி
நேர்வர்.
1592.
வெ
இடுவார்
போல்
போவர்
வட்டித்து
விளித்து
மீள்வர்
கொன்
இடு
வாண்
மார்
பேற்பர்
குறி
வழி
பிழைத்து
நிற்பர்
இந்நிலை
நாலைங்
கன்னல்
எல்லை
நின்று
ஆடல்
செய்தார்
அந்நிலை
அடு
போர்
காண்பார்
அனைவரும்
கேட்க
ஐயன்.
1593.
குரத்தியை
நினைத்த
நெஞ்சை
குறித்து
உரை
நாவை
தொட்ட
சரத்தினை
பார்த்த
கண்ணை
காத்தனை
கோடி
என்று
உரைத்து
உரை
தவற்றுக்கு
எல்லாம்
உறும்
முறை
தண்டம்
செய்து
சிரத்தினை
தடிந்து
வீட்டி
திரு
உரு
மறைந்து
நின்றான்.
1594.
போர்
கெழு
களம்
கண்டாருள்
பொரு
படை
கேள்வி
செல்வர்
வார்
கெழு
கழல்
காலானை
கண்டிலர்
மனையில்
தேடி
ஏர்
கெழு
கற்பினாளை
எங்கு
உற்றான்
குரவன்
என்ன
கூர்
கெழு
வடிவேல்
கண்ணாள்
போயினார்
கோயிற்கு
என்றாள்.
1595.
என்ற
அப்போதே
கோயிற்கு
ஏகினான்
மீண்டான்
தேடி
சென்றவர்
சித்தன்
தன்னை
செரு
களத்து
அடுபோர்
செய்து
வென்றனையே
பின்
அந்த
வெம்
களத்து
எங்கும்
தேடி
நின்றனை
காணாது
இங்கு
நேர்ந்தனம்
யாங்கள்
என்றார்.
1596.
விரை
செய்
தார்
அவன்
யான்
அங்கம்
வெட்டினேன்
அல்லேன்
நீங்கள்
உரை
செய்வது
எவன்
யார்
என்போல்
சித்தனை
உடன்று
மாய்த்து
வரை
செய்
தோள்
விந்தைக்கு
ஈந்தார்
மற்று
இது
சுற்றம்
வைகை
திரை
செய்
நீர
கூடல்
எந்தை
திரு
உள
செயல்
கொல்
என்றான்.
1597.
மட்டித்த
கலவை
கொங்கை
மனைவியும்
சித்தன்
தன்னை
கிட்டி
பல்
காலும்
வந்து
கேட்டது
நெருநல்
வாய்
தொட்டு
தன்
கையை
பற்றி
ஈர்த்ததும்
உள்ளம்
வெந்து
தட்டி
போய்
கதவம்
தாழ்
இட்டு
இருந்ததும்
சாற்றினாளே.
1598.
அம்மனை
அருளி
சொன்னபடி
எலாம்
செய்து
தெம்
முனை
அடுவாள்
வீரர்
சித்தனை
மாய்த்தார்
ஈது
மெய்மை
ஆம்
என்று
கண்ட
மைந்தரும்
விளம்ப
கேட்டான்
எம்மை
ஆளுடை
கூடல்
இறை
விளையாடல்
என்றான்.
1599.
கொடியை
நேரிடையாள்
ஓடும்
கொற்ற
வாள்
இளைஞ
ரோடும்
கடிய
நான்
மாட
கூடல்
கண்ணுதல்
அடிக்கீழ
தாழ்ந்து
நெடியன்
நான்
முகனும்
தேறா
நெறியது
சிறிய
ஏழை
அடியனேன்
அளவிற்றே
நின்
அருள்
விளையாடல்
என்றான்.
1600.
தண்மதி
வழி
வந்தோனும்
நகர்
உளார்
தாமும்
பாதி
விண்
மதி
மிலைந்த
வேணி
விடையவன்
ஆடல்
நோக்கி
கண்மலர்
வெள்ளத்து
ஆழ்ந்து
கனை
கழல்
அடியில்
தாழ்ந்து
பண்
மலர்
கீதம்
பாடி
ஆடினார்
பழிச்சி
நின்றார்.
1601.
அடியவருக்கு
எளியர்
இவர்
பரதேசி
காவலர்
என்று
அடி
வீழ்ந்து
ஏத்தி
வடி
அயில்
வேல்
குலோத்துங்கன்
மாணிக்க
மாலை
எனும்
மனையா
ளோடும்
தொடி
அணி
தோள்
முது
மகனை
களிறு
ஏற்றி
நகரை
வலம்
சூழ்வித்து
இப்பால்
முடி
அணிவித்து
அனந்த
குண
பாண்டியற்கு
தன்
இறைமை
முழுதும்
ஈந்தான்.
1602.
நிலை
நிலையா
பொருள்
உணர்ந்து
பற்று
இகந்து
கரணம்
ஒரு
நெறியே
செல்ல
புலன்
நெறி
நீத்து
அருள்
வழி
போ
போதம்
ஆம்
தன்
வலியை
பொத்தி
நின்ற
மலவலி
விட்டு
அகல
அரா
உமிழ்ந்த
மதி
போல்
விளங்கி
மாறி
ஆடும்
தலைவன்
அடி
நிழல்
பிரியா
பேரின்ப
கதி
அடைந்தான்
தமிழ்ர்
கோமான்.
அங்கம்
வெட்டின
படலம்
சுபம்
28.
நாகமெய்த
படலம்
1603.
செம்
கண்
மால்
விடை
மேல்
விடங்கர்
செருக்களத்து
இடை
வாள்
எடுத்து
அங்கம்
வெட்டிய
சேவகத்தை
அறைந்தனம்
தமிழ்
மாறன்
மேல்
சங்கை
இ
அமனிசரார்
ஆற்றிய
தறு
கண்
வேள்வி
முளைத்து
ஓர்
வெம்
கண்
வாள்
அரவை
துணித்து
விளித்தவாறும்
விளம்புவாம்.
1604.
கோது
இலாத
குனத்து
அனந்த
குண
பெரும்
தகை
மீனவன்
ஆதி
நாயகன்
உருவம்
ஆகிய
ஐந்து
எழுத்தொடு
கண்டி
வெண்
பூதி
சாதனம்
ஆவதே
பொருள்
என்று
பத்திமை
பூண்டு
தன்
தாதையே
முதலாய
மன்னவர்
தம்
மினும்
தலை
ஆயினான்.
1605.
அத்தகை
சிவ
சாதனம்
தனில்
அன்பு
மிக்கவன்
ஒழுகலால்
அத்தன்
மெ
திரு
ஐந்து
எழுத்து
ஒலியால்
நீற்று
ஒலியாலும்
உள்
பைத்த
வல்
இருளும்
புற
சிதைந்து
பராபரன்
வித்தக
திருவேடம்
ஆனது
மீனவன்
திரு
நாடு
எல்லாம்.
1606.
நாயினும்
கடை
ஆன
மாசுடன்
இருள்
புரை
நெஞ்சு
அரண்
ஆயினும்
சமண்
வேடர்
அன்ன
தறிந்து
கொண்டு
வெகுண்டு
அழற்று
ஓ
இரும்பு
என
மான
வெம்
கனல்
சுட்டிடத்தரியார்
களாய்
மாயிரும்
தமிழ்
மாறனை
தெற
வஞ்ச
வேள்வி
இயற்றுவார்.
1607.
எல்லை
காதம்
அளந்து
சாலை
எடுத்து
அழல்
படு
குண்டமும்
கல்லி
ஆர்
அழல்
இட்டு
எழும்
புகை
கௌவி
எண்
திசைகளும்
உற
செல்லவான
உடுக்களும்
பொரியில்
பொரிந்தன
சிதற
நீள்
ஒல்லைதாவி
விசும்பு
தைவர
ஒட்டி
வெம்
கனல்
மூட்டினார்.
1608.
அத்து
அழன்று
எரி
குண்டம்
நின்றும்
அகன்
பிலத்து
எழுவான்
என
பத்து
துஞ்சிருள்
வாயும்
வாய்
இருபாலும்
வலிய
பகிர்
மதிக்கு
ஒத்தும்
நஞ்சு
இனம்
ஒழுகு
பற்களும்
ஊழி
ஆரல்
விழிகளும்
வைத்து
அசைந்து
ஒரு
வெற்பு
வந்து
என
வந்துளான்
தானவன்.
1609.
உதித்த
செம்
கண்
அரக்க
வஞ்சகன்
உருத்து
எழுந்து
எரிவடவையில்
கொதித்து
அடும்
பசி
தாகமும்
கொடிதால்
என
கொடியோரை
நீர்
விதித்திடும்
பணி
யாது
எனக்கு
என
மீனவன்
தனை
மதுரை
யோடு
எதிர்த்து
எடுத்து
விழுங்கிவா
என
ஏவினார்
உடன்
ஏகினான்.
1610.
பாய்
உடை
அவர்
விட
நாக
படிவு
கொள்
இசி
சர
நிலன்
அண்டம்
தோய்
உடலின்
உடல்
விட
மூறி
சொரி
துளை
எயிற்றினன்
வடவை
செந்தீ
தீ
உடையன
என
எரி
கண்ணன்
திணி
இருள்
வரை
முழை
விண்ட
வாய்
உடையவ
னொடு
நெறி
முன்னி
மழைநுழை
வரை
என
வருகின்றான்.
1611.
அரவு
இறை
உறை
பிலம்
வெளி
காண
வரை
உடல்
புதை
பட
நிலம்
விள்ள
வரு
விழி
அழல்
எழ
உயிர்
கான்
முன்
வளி
உளர்
கிளர்
வலி
விளி
எய்த
பொருசின
விழி
எதிர்
படு
பைங்கூழ்
புகை
எழ
வன
மரை
பொரி
பொங்கர்
கருகிட
முது
சினை
இறை
கொள்ளும்
கக
நிரை
சிறை
சுருள்
படவீழ.
1612.
அகல்
நிலம்
வெரு
உற
நிலன்
ஏந்து
மர
இறை
வெயில்
பகல்
மதி
வெரு
உற
இவை
கௌவும்
பணிகளும்
அகல்
புகர்
மலை
வெருஉற
வடு
தண்ட
புரவலன்
வெரு
உற
வரு
செம்
கண்
நகை
மதி
புரை
எயிறவன்
மாட
மகர்
எதிர்
குடவயின்
வரும்
எல்லை.
1613.
கண்டவர்
கடிநகர்
கடிது
ஓடி
கௌரியன்
அடி
தொழுது
கேள்
அம்
கொண்டல்
கண்
வளர்
மதில்
வளை
கூடல்
குடவயின்
ஒரு
பெரு
விடநாகம்
அண்டமும்
அகிலமும்
ஒரு
வாய்
இட்டு
அயிர
வருவதை
என
நீள்
விண்டு
கொண்டு
அனைவதை
என
லோடும்
வெரு
வலன்
மதிகுல
மறவீரன்.
1614.
மற்று
இது
முன்
மதகரி
விட்டோர்
வரவிட
வருவதை
என
எண்ணம்
உற்று
இது
அனையும்
விளத்தற்கு
எம்
உடையவர்
விடையவர்
விட
நாகம்
சுற்றிய
சடையினர்
உளர்
என்னா
சுரர்
உலகு
இழி
சுடர்
என
நிற்கும்
கல்
தளி
இடை
உறை
இறை
முன்
போ
கனைகழல்
அடி
தொழுது
அறை
கிற்பான்.
1615.
வழி
அடிமை
செய்து
ஒரு
போது
மறவலன்
வழிபடும்
அடியேனின்
மொழி
வழி
முறை
செய்து
வருவேன்
இம்
முது
நகர்
அடையவும்
அமண்
ஈசர்
அழிவது
கருதினர்
விடு
நாகம்
அடைவது
அருள்வழி
அதன்
ஆவி
கழிவது
கருதிய
அடியேனை
கருணை
செய்து
அருளியது
கடன்
என்றான்.
1616.
அனுமதி
கொடு
தொழுது
இறை
பாத
மகமதி
புறன்
அடைகின்ற
பனிமதி
வழி
வரு
தமிழ்
மாறன்
பகழி
யொடு
அடுசிலை
யினன்
ஏகி
குனி
மதி
தவழ்
தரு
நீடும்
கொடி
அணி
குட
கடை
குறுகா
முன்
தனிவரை
என
நிகர்
தரு
கோபத்தழல்
விழி
அரவினை
எதிர்
கண்டான்.
1617.
பல்
பொறி
பகுவா
படம்
புடை
பரப்பி
பக்கம்
எண்
திசை
யொடு
விசும்பில்
செல்
கதிர்
புதைத்து
திணி
இருள்
பரப்ப
திங்களின்
பகிர்
புரை
நஞ்சம்
பில்
எயிறு
அதுக்கி
பெரிது
உயிர்த்து
அகல்
வாய்
பிளந்து
மா
நகர்
எலாம்
ஒருங்கே
ஒல்
என
கௌவி
விழுங்கு
வான்
சீறி
உறுத்தனன்
உரக
வாள்
அவுணன்.
1618.
அடுத்தனன்
அரச
சிங்க
ஏறு
இடி
அஞ்ச
ஆர்த்து
அம்
கையில்
சாபம்
எடுத்தனன்
நெடு
நாள்
இருதலை
வணக்கி
எரி
மு
கூர்ங்கணை
தொடுத்து
விடுத்தனன்
விடுத்த
சரம்
எலாம்
உரகன்
வெறும்
துகள்
பட
கறித்து
உமிழ்ந்து
படுத்தனன்
பொறது
பஞ்சவன்
புராரி
பங்க
சேவடி
நினையா.
1619.
கொடிய
தோர்
பிறைவாய்
அம்பினை
விடுத்து
கோள்
அரா
வளை
உடல்
துணித்தான்
இடியதோ
என
ஆர்த்து
எரி
நிற
குருதி
இரங்கி
வீழ்
அருவியில்
கவிழ
நெடியது
ஓர்
உடலம்
புரள்
பட
கூர்
வான்
எளி
விளிபவன்
மேலை
கடியது
ஓர்
ஆல
கால
வெள்ளம்
போல
கக்கினான்
கறை
இருள்
நஞ்சம்.
1620.
தீவிடம்
உருத்து
திணி
இருள்
கடுப்ப
திருநகர்
எங்கணும்
செறிந்த
காவிடம்
கூவல்
கயம்
தலை
சதுக்கம்
கழகம்
ஆவணம்
அகழ்
இஞ்சி
கோவிடம்
மாடம்
உபரிகை
மேடை
கோபுர
அரங்கம்
எலாம்
பரந்து
தாவிட
மயங்கி
உறங்கினார்
போல
சாம்பினார்
தனிநகர்
மாக்கள்.
1621.
நிலை
தளர்ந்து
உடலம்
திமிர்ந்து
வேர்
அரும்பி
நிறை
புலன்
பொறி
கரணங்கள்
தலை
தடுமாறி
உரை
மொழி
குழறி
தழு
தழுப்பு
அடைந்து
நா
உணங்கி
மலை
தரு
கபம்
மேல்
நிமிர்ந்து
உணர்வு
அழிந்து
மயங்கி
மூச்சு
ஒடுங்கி
உள்
ஆவி
அலை
தர
ஊசல்
ஆடினார்
கிடந்தார்
அன்ன
தொல்
நகர்
உளார்
எலாம்.
1622.
தென்னவன்
விடம்
கண்டு
அஞ்சும்
ஆல்
போல
சினகரம்
அடைந்து
தாழ்ந்து
எந்தாய்
முன்னவ
ஆதி
முதல்வ
வித்தின்றி
முளைத்தவ
முடிவு
இலா
முனிவ
என்னவ
அன்பர்க்கு
எளிய
யாவர்க்கும்
இறையவ
இ
நகர்க்கு
என்றும்
மன்னவ
அநாதி
மறையவ
முக்கண்
வானவ
நினை
சரண்
அடைந்தேன்.
1623.
அடுத்து
வந்து
அலைக்கும்
ஆழியை
துரந்தும்
ஆழி
உண்டு
ஏழும்
ஒன்றாக
தொடுத்து
வந்து
அலைக்கும்
பெருமழை
தடுத்து
துளைக்கை
விண்
துழவ
வெண்
பிறை
கோடு
எடுத்துவந்து
அலைக்கும்
களிற்றினை
விளித்து
இந்நகர்
புரந்தனை
இன்று
மடுத்து
வந்து
அலைக்கும்
விடத்தினான்
மயங்கும்
வருத்தமும்
களைதி
என்று
இரந்தான்.
1624.
அருள்
கடல்
அனைய
ஆதிநாயகன்
தன்
அவிர்
சடை
அணி
மதி
கொழுந்தின்
பெருக்கு
அடை
அமு
தண்
துளி
சிறிது
பிலிற்றினான்
பிலிற்றிடலோடும்
பொருக்கு
என
எங்கும்
பாலினில்
பிரை
போல்
புரை
அற
கலந்து
பண்டு
உள்ள
திருக்கிளர்
மதுரா
நகரம்
ஆ
புனிதம்
செய்த
அச்சிறுதுளி
அம்மா.
1625.
இரவி
முன்
இருள்
அது
என
இறை
அருண்
இருண்
மல
வலி
பரவிய
அமுதால்
விடம்
அகன்று
அவச
படி
ஒழிந்து
யாவரும்
இன்பம்
விரவிய
களிப்பின்
மேவினார்
இருந்தார்
மீனவர
பெரும்
தகை
வேந்தன்
அரவு
அணி
சடையார்க்கு
அன்பு
உரு
தானே
ஆகி
மண்
காவல்
செய்தி
இருந்தான்.
நாகமெய்த
படலம்
சுபம்
பரஞ்சோதி
முனிவர்
அருளிய
திருவிளையாடற்
புராணம்
திருவாலவாய்
மான்மியம்
திருச்சிற்றம்பலம்
மூன்றாவது
-
திருவாலவா
காண்டம்
திருவாலவாயான
படலம்
முதல்
வலை
வீசின
வரை
49.
திருவாலவாயான
படலம்
2322.
பாய்
உடையார்
விடுத்த
பழி
அழல்
வழுதி
உடல்
குளி
பதிகம்
ஓதும்
சேய்
உடையார்
அணை
திளைக்கும்
செவியுடையார்
அளவு
இறந்த
திசைகள்
எட்டும்
தோய்
உடையார்
பொன்
இதழி
தொடையுடையார்
விட
அரவும்
சுற்றும்
ஆல
வாய்
உடையார்
புகழ்
பாட
பெறு
வேமேல்
வேண்டுவது
இம்
மனித
யாக்கை.
2323.
வேதன்
நெடு
மால்
ஆதி
விண்
நாடர்
மண்
விரத
யோகர்
மாதவர்
யாவரும்
காண
மணி
முறுவல்
சிறிது
அரும்பி
மாட
கூடல்
நாதன்
இரு
திரு
கரம்
தொட்டு
அம்மியின்
மேல்
வைத்தகையான்
நாட்ட
செல்வி
பாதமலர்
எழுபிறவி
கடல்
நீந்தும்
புணை
என்பர்
பற்று
இலாதோர்.
2324.
ஓலவாய்
மறைகள்
தேறா
ஒருவன்
தன்
உலகம்
தன்னை
சேலவாய்
உழலும்
நாரைக்கு
அருளிய
செயல்
ஈது
அம்ம
நீலவாய்
மணி
நேர்
கண்ட
நெடிய
நான்
மாட
கூடல்
ஆலவாய்
ஆக
செய்த
அருள்
திறம்
எடுத்து
சொல்வாம்.
2325.
சித்திர
மேரு
வென்ற
திரண்ட
தோள்
சுகுணன்
பின்பு
சித்திர
விரதன்
சித்ர
பூடணன்
திண்தேர்
வல்ல
சித்திர
துவசன்
வென்றி
வருமன்
வன்
தோள்
சித்திர
சேனன்
சீர்சால்
சித்ர
விக்கிரமன்
என்
போன்.
2326.
மணி
கெழு
தேரி
இராச
மார்த்தாண்டன்
சூடா
மணி
அணி
முடி
இராச
சார்த்தூல
வழுதி
சிந்தா
மணி
நிகர்
துவிசராச
குலோத்தமன்
மடங்கா
வென்றி
மணிதிகழ்
பொலம்
பூண்
ஆய்
அயோதன
பிரவீணன்
மன்னோ.
2327.
இயம்பரும்
திறலி
ராச
குஞ்சரன்
பரவி
பயங்கரன்
கைக்கும்
பைந்தார்
உக்கிர
சேனன்
பாரை
சயம்
கெழு
தோள்
மேல்
ஏந்து
சத்துரும்
சஞ்சயன்
வீமத்தேர்
வயம்
கெழு
மன்னன்
வீம
பராக்கிரம
வழுதி
மாதோ.
2328.
பெய்
வளை
விந்தை
சேர்ந்த
பிரதாப
மார்த்தாண்ட
பேர
தெவ்வடு
சிலையான்
தேர்
விக்கிரம
கஞ்சுகன்
தேரார்
போர
வெளவிய
சமர
கோலாகலன்
எனும்
வாகை
வேலான்
அவ்வியம்
அவித்த
சிந்தை
அதுல
விக்கிரமன்
என்போன்.
2329.
எழில்
புனை
அதுல
கீர்த்தி
என
இருபத்திரண்டு
வழி
மைந்தர்
ஆகி
வையகம்
காத்த
வேந்தர்
பழி
தவிர்
அதுல
கீர்த்தி
பாண்டியன்
தன்பால்
இன்பம்
பொழிதர
உதித்த
கீர்த்தி
பூடணன்
புரக்கும்
நாளில்.
2330.
கரும்
கடல்
ஏழும்
காவல்
கரை
கடந்து
ஆர்த்து
பொங்கி
ஒருங்கு
எழுந்து
உறுத்து
சீறி
உம்பரோடு
இம்பர்
எட்டு
பொரும்
கட
கரியும்
எட்டு
பொன்
னெடும்
கிரியும்
நேமி
பெருங்
கடி
வரையும்
பேர
பிரளயம்
கோத்தது
அன்றே.
2331.
அப்பெரும்
சலதி
வெள்ளத்து
அழிந்தன
அழி
விலாத
எப்பெரும்
பொழிலும்
ஏழு
திபமும்
இவற்றுள்
தங்கி
நிற்பன
செல்வ
ஆன
திணைகளும்
நீண்ட
சென்னி
பர்ப்பத
வகையும்
ஈறு
பட்டன
ஆக
அம்
கண்.
2332.
தேன்
இழி
குதலை
தீம்
சொல்
சேல்
நெடும்
கண்ணி
கோயில்
வன்
இழி
விமானம்
பொன்
தாமரை
விளையாட்டின்
வந்த
கான்
இழி
இடப
குன்றம்
கரிவரை
நா
ஆன்
இழி
வரை
வராக
முதல்
அழிவு
இலாத.
2333.
வெள்ளநீர்
வறப்ப
ஆதி
வேதியன்
ஞாலம்
முன்போல்
உள்ளவாறு
உதிப்ப
நல்கி
உம்பரோடு
இம்பர்
ஏனை
புள்ளடு
விலங்கு
நல்கி
கதிர்
உடல்
புத்தேள்
மூவர்
தள்ளரு
மரபின்
முன்
போல்
தமிழ்
வேந்தர்
தமையும்
தந்தான்.
2334.
அங்கியை
மதி
மரபு
எனும்
ஆழியுள்
தங்கிய
கலை
எண்
நான்கு
இரட்டி
தன்னொடும்
பொங்கிய
நிலா
மதி
போல
தோன்றினான்
வங்கிய
சேகர
வழுதி
மன்னனே.
2335.
தாள்
அணி
கழலினான்
தங்கள்
நாயகன்
கோள்
அணி
புரிசை
சூழ்
கோயில்
சூழ
ஓர்
வாள்
அணி
கடி
நகர்
சிறிது
வைக
வைத்து
ஆள்
அரி
யேறு
என
அவனி
காக்கும்
நாள்.
2336.
செய்யகோன்
மனு
வழி
செலுத்து
நீர்மையால்
பொய்
கெழு
கலிப்பகை
புறம்
தந்து
ஓடத்தன்
வையகம்
பல்வளம்
சுரப்ப
வைகலும்
மெய்
கெழு
மன்பதை
மிக்காஅல்
அரோ.
2337.
பல்கு
உறு
மானுட
பரப்பு
எலாம்
ஒருங்கு
கல்
குற
விடங்குறைவாக
வாய்
மது
பில்குறு
தாரினான்
பிறை
முடித்தவன்
மல்குறு
கோயிலின்
மருங்கர்
எய்தினான்.
2338.
கறை
அணி
கண்டனை
தாழ்ந்து
கை
தொழுது
இறையவ
நின்
அருள்
வலியின்
இந்நில
பொறையது
ஆற்று
வேற்கு
ஈண்டு
இப்போது
ஒரு
குறையது
உண்டாயினது
என்று
கூறுவான்.
2339.
இத்தனை
மாக்களும்
இருக்க
தக்கதா
பத்தனம்
காணவி
பதிக்கண்
ஆதியே
வைத்து
அறை
செய்திடும்
வரம்பு
காண்கிலேன்
அத்தம்
அற்று
அதனை
இன்று
அறி
காட்டு
என்றான்.
2340.
நுண்ணிய
பொருளினும்
நுண்ணிது
ஆயவர்
விண்
இழி
விமான
நின்று
எழுந்து
மீனவன்
திண்ணிய
அன்பினுக்கு
எளிய
சித்தரா
புண்ணிய
அரு
கடல்
ஆகி
போதுவார்.
2341.
பாம்பினால்
கடி
சூத்திரம்
கோவணம்
பசும்
தாள்
பாம்பினால்
புரிநூல்
சன்ன
வீரம்
வெம்
பகு
வா
பாம்பினால்
குழை
குண்டலம்
பாத
கிண்
கிணி
நாண்
பாம்பினால்
கர
கங்கணம்
பரித்தனர்
வந்தார்.
2342.
வந்த
யோகர்
மா
மண்டப
மருங்கு
நின்று
அம்கை
பந்த
ஆலவாய்
அரவினை
பார்த்து
நீ
இவனுக்கு
இந்த
மாநகர்
எல்லையை
அளந்து
காட்டு
என்றார்
அந்த
வாள்
அரா
அடிபணிந்து
அடிகளை
வேண்டும்.
2343.
பெரும்
இ
நகர்
அடியனேன்
பெயரினால்
விளங
கருணை
செய்தி
என்று
இரந்திட
அம்
கடலும்
அருள்
நயந்து
நேர்ந்து
அனையதே
ஆகென
பணித்தான்
உருகெழும்
சின
உரகமும்
மெல்
என
செல்லா.
2344.
கீழ
திசை
தலை
சென்று
தன்
கேழ்
கிளர்
வாலை
நீட்டி
மா
நகர்
வலம்
பட
நிலம்
படிந்து
உடலை
கோட்டி
வாலை
வாய்
வைத்து
வேல்
கொற்றவற்கு
எல்லை
காட்டி
மீண்டு
அரன்
கங்கணம்
ஆனது
கரத்தில்.
2345.
சித்தர்
தம்
சின
கரத்து
எழுந்து
அருளினார்
செழியன்
பைத்த
ஆலவாய்
கோலிய
படி
சுவர்
எடுத்து
சுத்த
நேமிமால்
வரையினை
தொட்டு
அகழ்ந்து
எடுத்து
வைத்தது
ஆம்
என
வகுத்தனன்
மஞ்சு
சூழ்
இஞ்சி.
2346.
தென்
திசை
பரங்
குன்றமும்
வடதிசை
இடப
குன்றமும்
குட
கேடக
நகரமும்
குணபால்
பொன்றல்
அம்
கிழித்து
எழு
பொழில்
பூவண
நகரும்
என்று
நால்
பெரு
வாயில்
கட்கு
எல்லையாய்
வகுத்தான்.
2347.
அனைய
நீள்
மதில்
ஆலவாய்
என
அறைவர்
நனைய
வார்
பொழில்
நகரமும்
ஆலவாய்
நாமம்
புனையல்
ஆயது
எப்போதும்
அ
பொன்னகர்
தன்னை
கனைய
வார்
கழல்
காலினான்
பண்டு
போல்
கண்டான்.
2348.
கொடிகள்
நீள்
மதில்
மண்டபம்
கோபுரம்
வீதி
கடி
கொள்
பும்
பொழில்
இன்னவும்
புதியவா
கண்டு
நெடிய
கோளகை
கிரீடம்
வாள்
நிழல்
மணியால்
செய்து
அடிகள்
சாத்திய
கலன்களும்
வேறு
அமைத்தான்.
2349.
பல்வகை
பெரும்
குடிகளின்
பரப்பு
எலாம்
நிரப்பி
செல்வ
வானவர்
புரந்தரன்
புரத்தினும்
சிறப்ப
மல்லன்
மா
நகர்
பெருவளம்
துளும்
பிட
வளர்த்தான்
தொல்லை
நாள்
குலசேகரன்
போல்
வரு
தோன்றல்.
திருவாலவாயான
படலம்
சுபம்
50.
சுந்தர
பேரம்பெய்த
படலம்
2350.
அம்
கணர்
உரகம்
அணிந்து
அருள்
வடிவம்
அடைந்து
அரசு
அகம்
மகிழ
கங்கண
விட
அரவம்
கொடு
கடி
நகர்
கண்டு
அருண்
முறை
இதுவாம்
சங்கு
அணி
குழையினர்
பஞ்சவன்
வழிபடு
தம்
பெயர்
எழுதிய
கூர்
வெம்
கணை
கொடு
வன்
படை
முடுகிய
வென்றியை
இனி
மொழிவாம்.
2351.
வெம்
கயல்
நீள்
கொடி
வங்கிய
சேகரன்
வெண்குடை
நீழலின்
வாய்
வங்கம்
உலாவிய
தெண்
கடல்
ஞாலம்
அடைந்து
ஐயுள்
மாசு
அறு
சீர
செம்
கமல
ஆலய
மங்கையும்
வாலிய
திண்
பதும
அலயம்
மேல்
நங்கையும்
ஓவற
மங்கல
மான
நயம்
பெற
வாழ்வு
உறு
நாள்.
2352.
வேழ
மறப்படை
சூழ
எதிர்த்தவர்
வீறு
கொடுத்து
அடியில்
தாழ
அடர்த்தி
கல்
வாகை
தொடுத்து
அலர்
தார்
புனை
விக்கிர
சோழன்
மதிக்குல
நாயகனை
பொரு
சூள்
கருதி
தொலையா
ஆழ்
கடலுக்கு
இணை
ஆம்
அனிக
தொடு
மாட
அமருக்கு
எழுவான்.
2353.
கயபதி
காய்சின
நரபதி
பாய்
துரகத
பதியே
முதலா
வயமிகு
தோள்
வட
திசையின்
நராதிபர்
வலி
கெழு
சேனையினோடு
இயம்
இடி
ஏரி
இமிழ்
இசை
என
வாய்விட
விரதம்
ஏறி
நடா
பயன்
மலி
காவிரி
நதி
அருகே
உறை
பதி
கொடு
மேயினன்
ஆல்.
2354.
சிலைத்து
எழு
செம்பியன்
வெம்
படை
மள்ளர்
செயிர்த்து
மதி
கடவுள்
குலத்தவன்
நாட்டில்
இருந்து
எழில்
ஆன்
நிரை
கொண்டு
குறும்பு
செய்து
மலர்த்தம்
ஏரி
உடைத்து
நகர்க்கு
வரும்
பல
பண்டமும்
ஆறு
அலைத்து
முடுக்கி
நடுக்கம்
விளைத்து
அமர்க்கு
அடி
இட்டனர்
ஆல்.
2355.
மாறன்
அறிந்து
இனி
என்
செய்தும்
நேரியன்
வன்
படையோ
அளவு
இன்று
ஏறி
எதிர்ந்து
அமர்
ஆடல்
எனக்கு
அரிது
இ
குறையை
பிறையோடு
ஆறு
அணி
பூரண
சுந்தரன்
எந்தை
அடித்தல
முன்
குருகா
கூறி
இரந்து
வரம்
பெறுகென்
இறை
கோயில்
அடைந்தனன்
ஆல்.
2356.
அடைந்து
பணிந்து
அருள்
நாயகனே
அடியேனொடு
விக்கிரமன்
தொடர்ந்து
அமர்
ஆடல்
அயல்
புல
மன்னர்
தொகையொடு
பாசறை
வா
படர்ந்து
இறை
கொண்டனனே
பொர
ஒத்த
பதாதி
எனக்கு
இலையே
மிடைந்து
வரும்
படை
மிக்க
விடத்து
அரண்
வேறு
உளதோ
இறைவா.
2357.
என்னை
இனி
செயும்
ஆறு
என
மாறன்
இரந்து
மொழிந்திடலும்
முன்னவன்
வான்
இடை
நின்று
அசரீரி
மொழிந்து
அருள்வான்
முதல்
நீ
அன்னவனோடு
அமர்
ஆடு
பின்
நாமும்
அடைந்து
உதவி
துணையாய்
நின்னது
வாகை
என
பொருகின்றனன்
நீ
இனி
அஞ்சல்
என.
2358.
சிந்தை
களித்து
இரு
கண்
துளித்து
செம்கை
குவித்து
இறைவன்
அந்தி
மதிச்சடை
அந்தணனை
தொழுது
அன்று
புறப்பட
முன்
வந்தனன்
ஒற்றுவன்
அந்தி
வரைக்கயல்
வந்தது
விக்கிரமன்
வெம்
தறு
கண்
படை
என்று
அரசற்கு
விளம்பினன்
அப்பொழுதே.
2359.
அரசனின்
இயம்
பல
அதிர
வலம்புரி
அலற
வலங்கு
உளை
மான்
இரதம்
அணைந்திட
விசை
கொடு
சிந்தை
பினிட
வலவன்
கடவ
புரசை
நெடும்
கரி
திரை
எறியும்
கடல்
பொரு
பரிவிண்தொடு
தேர்
விரைசெய்
நறும்
தொடை
விருதர்
கணம்
புடைவிரவ
நடந்தனன்
ஆல்.
2360.
அளந்து
சூழ்
திரு
ஆலவாய்
மதில்
இன்புற
தக
ஆழிபோல்
வளைந்த
சோழ
நெடும்
படைக்கு
எதிர்
வஞ்சி
வேய்ந்து
எழு
பஞ்சவன்
கிளர்ந்த
சேனை
அதிர்ந்து
கிட்டின
கிட்டி
அவ்
இரு
படைஞரும்
களம்
சிறந்திட
வஞ்சினம்
கொடு
கை
வகுத்து
அமர்
செய்வர்
ஆல்.
2361.
சையம்
ஒத்து
எழு
தேரினாரொடு
தேரரும்
மையன்
மைக்கரி
வீர
ரோடு
எதிர்
வீரரும்
கொய்யுளை
பரி
வயவரோடு
இகல்
வயவரும்
கை
அழல்
படை
வீசி
மின்
விடு
கார்
என
பொருவார்
அரோ.
2362.
முடங்கு
வெம்
சிலை
வில்லவ
ரோடு
முடங்க
வில்லரும்
விடங்கலுழ்ந்திடு
வேலரோடு
விடம்
கலுழ்ந்திடும்
வேலரும்
இடம்கை
தோல்
வல
வாளரோடு
இடங்கை
வாளரும்
மடங்கல்
ஏறு
மலை
பது
என்ன
ஆல்.
2363.
அரவினன்
நில
அம்புயம்
பொறை
ஆற்று
மீனவன்
ஆற்றல்
கூர்
புரவியின்
நிரை
வையம்
மேல்
கொடு
போந்த
நேரியர்
வேந்தன்
நேர்
விரவி
மின்னிய
முரசு
இயம்ப
மிடைந்து
வெம்சமர்
ஆடு
மாறி
இரவி
தன்னொடு
மதியவன்
பொர
ஏகினான்
நிகர்
ஆகும்
ஆல்.
2364.
துள்ளு
மா
ஒலி
தான
யாரு
துளும்பும்
தேர்
தள்ளு
மா
ஒலி
படையொடும்
படை
தாக்கும்
பொருநர்
ஆர்த்து
தௌ¢ளு
மா
ஒலி
மள்ளர்
பைம்
கழல்
ஏங்கு
வீங்கி
அ
தௌ¢ளு
மா
ஒலி
வேறு
பாடு
திரிந்து
கல்
எனல்
ஆயதே.
2365.
துடித்த
வாள்
அரவு
என்ன
வீசிய
தூங்கு
கையின
வீங்கு
நீர்
குடித்த
காரொடு
கார்
மலைந்திடும்
கொள்கை
போல
உடன்று
இடித்த
ஆயின
அசனி
ஏறு
இன்
இருப்பு
உலக்கை
எடுத்து
எறிந்து
அடித்த
சோரி
யொடு
ஆவி
சோர
விழுந்த
வெம்
சின
ஆனையே.
2366.
எய்த
வாளி
விலக்குவார்
பிறிது
எய்யும்
வாளிதம்
மார்பு
தோள்
செய்த
போது
அவர்
ஆண்மை
கண்டு
சிரித்து
வென்றி
வியப்பரால்
வைத
வா
வடி
வேல்
எறிந்திட
வருவதை
குறி
வழியினால்
கொய்த
தார்
மற
வாள்
எறிந்து
குறைத்து
வேறு
படுத்துவார்.
2367.
பின்னிடாது
இருபடையும்
ஒத்து
அமர்
ஆடும்
எல்லை
பெரும்
படை
சென்னி
தன்
துணை
ஆன
உத்தர
தேய
மன்னவர்
படையொடும்
துன்னி
ஞாலம்
முடிக்கு
நாள்
எழு
சூறை
தள்ள
அதிர்ந்து
எழும்
வன்னி
என்ன
உடன்று
எதிர்ந்தனன்
வழுதி
சேனை
உடைந்ததே.
2368.
மின்னல்
அங்கு
இலை
வாளடும்
சிலை
வில்
இழந்தனர்
வீரரே
பன்னல்
அம்
புனை
தேரொடும்
கரி
பரி
இழந்தனர்
பாகரே
தென்னவன்
பொருவலி
இழந்தனன்
என்று
செம்பியன்
வாகையும்
தன்னது
என்று
தருக்கு
மேல்
கொடு
சங்கு
எடுத்து
முழக்கினான்.
2369.
அந்த
வேலையின்
முன்
அரும்
தமது
அருள்
எனக்குளிர்
கடிபுனல்
பந்தர்
நீழல்
அளித்தும்
ஓடை
படுத்தியும்
பகை
சாயவே
வந்த
வேடர்
அவ்வண்ணமே
ஒரு
மான
வேட
அரசாய்
வலம்
சிந்த
ஆகுலம்
மூழ்கு
மீனவன்
சேனை
காவலர்
ஆயினார்.
2370.
குன்ற
வில்
வேடன்
சாபம்
குழைவித்து
சுந்தரேசன்
என்ற
தன்
நாமம்
தீட்டி
இட்ட
கூர்ங்
கணைகள்
தூண்டி
வென்றனம்
என்று
வாகை
மிலைந்து
வெண்சங்கம்
ஆர்த்து
நின்றவன்
சேனைமீது
நெறி
பட
செலுத்தா
நின்றான்.
2371.
அம்
முனை
வாளி
ஒவ்
ஒன்று
அடல்
புனை
நூற்று
நூறு
தெம்
முனைவீரர்
தம்மை
செகுத்து
உயிர்
உண்ண
நோக்கி
இம்முனை
வாளி
ஒன்றுக்கு
இத்துணை
வலியாது
என்னா
வெம்
முனை
மற
வேல்
சென்னி
வியந்து
அனுமானம்
எய்தா.
2372.
அன்ன
கூர்
வாளி
தன்னை
கொணர்க
என
அதனை
வாசித்து
இன்னது
சுந்தரேசன்
என
வரைந்திருப்பது
ஈது
தென்னவற்கு
ஆலவாயன்
துணை
செய்த
செயல்
என்று
அஞ்சி
பொன்னி
நாடு
உடையான்
மீண்டு
போகுவான்
போகுவானை.
2373.
செருத்துணை
ஆகி
வந்த
உத்தர
தேயத்து
உள்ளார்
துருக்கர்
ஒட்டியர்
வேறு
உள்ளார்
யாவரும்
சூழ்ந்து
நில்
என்று
உருத்தனர்
வைது
நீ
போர்க்கு
உடைந்தனை
போதி
ஈது
உன்
கருத்து
எனின்
ஆண்மை
யாவர்
கண்ணது
உன்
மானம்
என்னாம்.
2374.
செல்லலை
வருதி
என்னா
செயிர்த்து
எழுந்து
இடியின்
ஆர்த்து
கல்
எழு
அனைய
திண்தோள்
கௌரியன்
மடைமேல்
சென்று
வில்
இற
வலித்து
வாங்கி
வேறு
ஆகி
நின்று
சொல்லினும்
கடிய
வாளி
தொடுத்தனர்
விடுத்தார்
தூர்த்தார்.
2375.
வடுத்தவா
மரு
செம்புண்
மற
மகனாகி
நின்ற
கடுத்தவா
மிடற்று
முக்கண்
கண்ணுதல்
சாமி
தான்
முன்
எடுத்தவா
அக
வில்
என்ன
இரும்
சிலை
வாளி
ஒன்று
தொடுத்த
ஆடவர்
தாம்
விட்ட
சுடு
சரம்
தொலைத்து
பின்னும்.
2376.
பத்து
அம்பு
தொடுத்து
நூற்று
மான்
தேரை
சாய்த்தான்
பத்து
அம்பு
தொடுத்து
நூற்று
வெம்
களிற்றை
மாய்த்தான்
பத்து
அம்பு
தொடுத்து
நூற்று
வாம்
பரியை
கொன்றான்
பத்து
அம்பு
தொடுத்து
நூற்று
மானுடரை
வென்றான்.
2377.
நூறு
அம்பு
தொடுத்து
நூற்று
வெம்
பரிமேல்
எய்தான்
நூறு
அம்பு
தொடுத்து
நூற்று
வெம்
கரிமேல்
பெய்தான்
நூறு
அம்பு
தொடுத்து
நூற்று
தேர்
சிதைய
விட்டான்
நூறு
அம்பு
தொடுத்து
நூற்று
சேவகரை
அட்டான்.
2378.
ஆயிரம்
வாளியான்
நூறு
பரியை
கொன்றான்
ஆயிரம்
வாளியான்
நூறு
கரியை
வென்றான்
ஆயிரம்
வாளியான்
நூறு
தேரை
சாய்த்தான்
ஆயிரம்
வாளியான்
நூறு
பேரை
தேய்த்தான்.
2379.
தடிந்தன
தோளும்
தாளும்
தகர்ந்தன
சென்னி
மண்ணில்
படிந்தன
மடிந்தோர்
யாக்கை
பரிந்தன
தும்பை
தாமம்
மடிந்தன
மையல்
யானை
மாண்டன
தாண்டும்
பாய்மான்
ஒடிந்தன
கொடிஞ்சி
மான்
தேர்
ஒதுங்கின
ஒழிந்த
சேனை.
2380.
ஆவி
முன்
ஏக
தாமும்
அருக்க
மண்டலத்து
ஆரு
தாவுவ
என்ன
ஆடும்
தலை
பல
சிலைவாள்
பட்டு
கூவிளி
எழுத்து
விழும்
குறைத்தலை
ஆட
பாதி
சாவு
உடல்
நின்று
கைகள்
கொட்டுவ
தாளம்
என்ன.
2381.
தறை
விழ
தனது
சென்னி
வீட்டினர்
தம்மை
நின்ற
குறை
உடல்
கை
வேல்
குத்தி
நூக்குவ
குரவை
பாடி
எறி
பது
தலைகள்
வாய்மென்று
எயிறது
கறித்து
வீழ்ந்து
கருவின
மார்பம்
தட்டி
நிற்பன
கவந்தயாக்கை.
2382.
ஒரு
வழி
பட்டு
வீழும்
இருதலை
ஒன்றற்கு
ஒன்று
மருவிய
கேண்மைத்து
ஆகி
வால்
எயிறு
இலங்க
நக்கு
பிரிவு
அற
வந்தாய்
நீயும்
என்று
எதிர்
பேசி
பரிவு
உற
மொழிந்து
மோந்து
பாடி
நின்று
ஆடல்
செய்த.
2383.
மாக
வாறு
இயங்கு
சேனம்
வல்
இரு
குவை
இன்
அன்ன
காகம்
வன்
கழுகு
வெம்போர
களன்
இடை
அவிந்து
வீழ்ந்தோர்
ஆகம்
மேல்
சிறகு
ஆதி
கொண்டு
அசைவன
வேடை
நீக்க
பாகம்
நின்று
ஆல
வட்டம்
பணிப்பன
போன்ற
அன்றே.
2384.
வெள்ளமா
சோரி
ஈர்ப்ப
மிதக்கின்ற
தேர்கள்
வெம்பே
பிள்ளைகள்
மூழ்கி
கீழ்
போய்
மறித்து
என
வீழ்வ
தௌ¢ளுநீர
கடலின்
மீதூர்
சிதைக்கல
நிரையும்
தாக்கி
துள்ளி
மற்று
அவற்றை
சாய்க்கும்
சுறவமும்
போன்ற
அன்றே.
2385.
கத்தி
நின்று
ஒருபால்
ஈர்ப்ப
கருங்
கொடி
சேனம்
துண்டம்
கொத்தி
நின்று
ஒருபால்
ஈர்ப்ப
குட
வயிற்று
அழல்
கண்
பூத
பத்தி
நின்று
ஒருபால்
ஈர
பட்டவர்
ஆகம்
கூளி
பொத்தி
நின்று
ஒருபால்
ஈர்ப்ப
அம்
பொறி
போல
மன்னோ.
2386.
துடுவை
வான்
முறம்
கால்
தள்ளும்
துணை
செவி
அரிசி
கோட்டின்
உடுவை
நேர்
மணியின்
குப்பை
உரல்
அடி
உலக்கை
திண்கோ
அடுகலம்
கடம்
தி
சோரி
மத்தக
அடுப்பு
என்று
யானை
படுகளம்
வி
செல்வி
அடுமடை
பள்ளி
மானும்.
2387.
பிணத்தினை
கோலி
புண்
நீர்
ஆற்றினை
பெருக்கி
உண்
பே
கணத்தினை
உதைத்து
நூக்கி
கரை
உடைத்து
ஒருவன்
பூதம்
நிணத்தொடும்
வரும்
அ
நீத்தம்
நேர்
பட
விருந்து
கையால்
அணைத்து
வாய்
மடுக்கும்
வைகை
அருந்திய
பூதம்
என்ன.
2388.
புரத்தினுள்
உயர்ந்த
கூடல்
புண்ணியன்
எழுதி
எய்த
சரத்தினுள்
அவிந்தார்
சென்னிக்கு
உற்றுழி
சார்வாய்
வந்த
அரத்தினை
அறுக்கும்
வை
வேல்
அயல்
புல
வேந்தர்
நச்சு
மரத்தினை
அடுத்து
சந்துங்
கதழ்
எரி
மடுத்தது
என்ன.
2389.
மாசு
அறு
காட்சியான்
தன்
வாளியால்
அவிந்தோர்
தம்மை
மூசு
வண்டு
என்ன
சூழ்ந்து
மொய்த்தன
பைத்த
கூளி
காய்
சின
சேனம்
காகம்
கழுகு
இனம்
பற்றி
ஈர்த்து
பூசல்
இட்டு
ஒன்றோடு
ஒன்று
போர்
செய்வான்
தொடங்கிற்று
அம்ம.
2390.
வெம்சின
மறக்கோன்
நம்பி
விடுகணை
வெள்ளத்து
ஆழ்ந்து
வஞ்சினம்
உரு
தன்
சேனை
மடிந்தது
கண்டு
மாழாந்து
எஞ்சின
படையும்
சூழ
ஏதிலார்
நகையும்
சூழ
துஞ்சின
மறமும்
சூழ
சோழனும்
உடைந்து
போனான்.
2391.
வில்லொடு
மேகம்
அன்ன
வெம்சிலை
வேட
வேந்தன்
மல்லொடு
பயின்ற
தென்னவன்
மலர்
முக
செவ்வி
நோக்கி
அல்லொடு
மதி
வந்தது
என்ன
அருள்
நகை
சிறிது
பூத்து
செல்லொடு
பகை
போல்
கொண்ட
திரு
உரு
மறைந்து
போனான்.
2392.
பாடுவாய்
அளி
தேன்
ஊட்டும்
பைந்தொடை
செழியன்
வென்றி
கோடுவாய்
வைத்திட்டு
ஆர்த்து
குஞ்சர
முகட்டில்
ஏறி
தோடுவாய்
கிழிக்கும்
கண்ணார்
மங்கலம்
துவன்றி
ஏந்த
நீடுவார்
திரை
நீர்
வேலி
நீள்
மதி
நகரில்
புக்கான்.
2393.
சிலைவில்
சேவகம்
செய்து
வாகை
வாங்கி
திரு
அளித்த
சேவகற்கு
சிறந்த
பூசை
நிலை
நித்தாய்
மணி
பொலம்
பூண்
இறு
வி
சாத்தி
நிழல்
விரிக்கும்
வெயில்
மணியான்
நெடிய
மேரு
மலைவில்
தான்
என்ன
வரி
சிலையும்
நாமம்
வரைந்த
கடும்
கூர்ங்
கணையும்
வனைந்து
சாத்தி
அலைவித்து
ஆழ்
கடல்
உலகு
அகல
செங்கோல்
அறம்
பெருக்கும்
வங்கிய
சேகரன்
ஆம்
அண்ணல்.
சுந்தர
பேரம்பெய்த
படலம்
சுபம்
51.
சங்க
பலகை
கொடுத்த
படலம்
2394.
வேடு
உரு
ஆகி
மேரு
வில்லி
தன்
நா
கோல்
எய்து
ஆடு
அமர்
ஆடி
தென்னன்
அடுபகை
துரந்த
வண்ணம்
பாடினம்
சங்கத்தார்க்கு
பகை
தந்து
அவரோடு
ஒப்ப
கூடி
மு
தமிழின்
செல்வம்
விளக்கிய
கொள்கை
சொல்வாம்.
2395.
வங்கிய
சேகரன்
கோல்
வாழும்
நாள்
மேலோர்
வைகல்
கங்கை
அம்
துறை
சூழ்
கன்னி
கடிமதில்
காசி
தன்னில்
பங்கயசூ
முளரி
புத்தேள்
பத்து
வாம்
பரிமா
வேள்வி
புங்கவர்
மகிழ்ச்சி
தூங்க
மறை
வழி
போற்றி
செய்தான்.
2396.
நிரப்பிய
வழி
நாள்
நவ்
நீர்
ஆடுவான்
நீண்ட
வீணை
நரப்பிசை
வாணி
சாவித்திரி
எனும்
நங்கை
வேத
வரப்பிசை
மநு
ஆம்
ஆயத்திரி
எனும்
மடவா
ரோடும்
பரப்பிசை
கங்கை
நோக்கி
படருவான்
எல்லை.
2397.
நானவார்
குழலினாரம்
மூவருள்
நாவின்
செல்வி
வான
ஆறு
இயங்கும்
விஞ்சை
மாதராள்
ஒருத்தி
பாடும்
கானவாறு
உள்ளம்
போக்கி
நின்றனள்
கமலயோனி
ஆனவால்
அறிவன்
ஏகி
அ
நதி
கரையை
சேர்ந்தான்.
2398.
நாமகள்
வரவு
தாழ்ப்ப
நங்கையர்
இருவரோடும்
தாமரை
கிழவன்
மூழ்கி
தடம்
கரை
ஏறும்
எல்லை
பாமகள்
குறுகி
என்னை
அன்றி
நீ
படிந்த
வாறு
என்
ஆம்
என
வெகுண்டாள்
கேட்ட
அம்பயத்து
அண்ணல்
சொல்வான்.
2399.
குற்றம்
நின்
மேலது
ஆக
நம்மை
நீ
கோபம்
கொள்வது
எற்று
என
வினைய
தீங்கை
எண்ணறு
மாக்கள்
தோற்றம்
உன்
தனை
ஒழித்தி
என்னா
உரைத்தனன்
சாபம்
ஏற்கும்
பொன்
தொடி
மடந்தை
அஞ்சி
புலம்பு
கொண்டு
அவலம்
பூண்டாள்.
2400.
ஊன்
இடர்
அகன்றோய்
உன்
ஆருயிர
துணை
ஆவேன்
இந்த
மானிட
யோனி
பட்டு
மயங்கு
கோ
என்ன
வண்டு
தேனிடை
அழுந்தி
வேதம்
செப்பும்
வெண்
கமல
செல்வி
தாள்
இடர்
அகல
நோக்கி
சதுர்
முக
தலைவன்
சாற்றும்.
2401.
முகிழ்தரு
முலை
நின்
மெய்யா
முதல்
எழுத்து
ஐம்
ப
தொன்றில்
திகழ்தரு
ஆகார்
ஆதி
ஹாகாரம்
ஈறா
செப்பி
புகழ்
தரு
நாற்பத்து
எட்டு
எண்
புலவர்
ஆகி
அகழ்
தரு
கடல்சூழ்
ஞாலத்து
அவதரித்து
இடுவாக.
2402.
அ
தகு
வருணம்
எல்லாம்
ஏறி
நின்று
அவற்றின்
மெய்த்தகு
தன்மை
எய்தி
வேறு
இயக்கம்
தோன்ற
உய்த்திடும்
அகாரத்திற்கு
முதன்மையாய்
ஒழுகும்
நாதர்
முத்தமிழ்
ஆலவாய்
எம்
முதல்வர்
அம்
முறையான்
மன்னோ.
2403.
தாம்
ஒரு
புலவர்
ஆகி
திரு
உரு
தரித்து
சங்க
மாமணி
பீடத்து
ஏரி
வைகியே
நாற்பத்து
ஒன்பது
ஆம்
அவர்
ஆகி
உண்ணி
நின்று
அவர்க்கு
அறிவு
தோன்றி
ஏமுற
புலமை
காப்பார்
என்றனன்
கமல
புத்தேள்.
2404.
அக்கரம்
நாற்பத்து
எட்டும்
அவ்வழி
வேறு
மக்களா
பிறந்து
பல்
மாண்
கலைகளின்
வகைமை
தேர்ந்து
தொக்க
ஆரியமும்
ஏனை
சொல்
பதினெட்டும்
ஆய்ந்து
தக்க
தென்
கலை
நுண்
தேர்ச்சி
புலமையில்
தலைமை
சார்ந்தார்.
2405.
கழுமணி
வயிரம்
வேந்த
கலன்
பல
அன்றி
கண்டி
கொழுமணி
கலனும்
பூணும்
குளிர்நிலா
நிற்று
மெய்யர்
வழுவற
தெரிந்த
செம்
சொல்
மாலையால்
அன்றி
ஆய்ந்த
செழு
மலர்
மாலையானும்
சிவ
அர்ச்சனை
செய்யும்
நீரார்.
2406.
புலம்
தொறும்
போகி
புலமையால்
வென்று
வென்று
மலர்ந்த
தண்
பொருனை
நீத்த
வளம்
கெழு
நாட்டில்
வந்து
நிலம்
தரு
திருவின்
ஆன்ற
நிறை
நிதி
செழியன்
செம்
கோல்
நலம்
தரு
மதுரை
நோக்கி
நண்ணுவார்
நண்ணும்
எல்லை.
2407.
பல
கலைமாண்
தேர்ச்சி
பனுவலின்
பயனாய்
நின்ற
அற்புத
மூர்த்தி
எந்தை
ஆலவாய்
அடிகள்
அங்கு
ஓர்
கற்பமை
கேள்வி
சான்ற
கல்வியின்
செல்வர்
ஆகி
சொற்பதம்
கடந்த
பாதம்
இரு
நிலம்
தோய
வந்தார்.
2408.
அவ்
இடை
வருகின்றாரை
நோக்கி
நீர்
யாரை
நீவிர்
எவ்விடை
நின்றும்
போது
கின்றனிர்
என்ன
அன்னார்
வெவ்விடை
அனையீர்
யாங்கள்
விஞ்சையர்
அடைந்தோர்
பாவம்
வெளவிடு
பொருனை
நாட்டின்
வருகின்றேம்
என்ன
லோடும்.
2409.
தனி
வரு
புலவர்
நீவிர்
தண்
தமிழ்
ஆலவாய்
எம்
நனி
வரு
கருணை
மூர்த்தி
கனைகழல்
இறைஞ்சல்
வேண்டும்
இனி
வருகென்ன
நீரே
எங்களுக்கு
அளவு
இல்
கோடி
துனி
வரு
வினைகள்
தீர்க்கும்
சுந்தர
கடவுள்
என்றார்.
2410.
மறையினால்
ஒழுகும்
பன்மாண்
கலைகள்
போல்
மாண்ட
கேள்வி
துறையின்
ஆறு
ஒழுகும்
சான்றோர்
சூழ
மீண்டு
ஏகி
கூடல்
கறையினார்
கண்டத்தாரை
பணிவித்து
கரந்தார்
ஒற்றை
பிறையினார்
மகுட
தோற்றத்தார்
அறிஞராய்
வந்த
பெம்மான்.
2411.
விம்மிதம்
அடைந்து
சான்றோர்
விண்
இழி
விமானம்
மேய
செம்மலை
வேறு
செய்யுளால்
பரவி
ஏத்தி
கைம்
மலை
உரியினார்
தம்
கால்
தொழுது
இறைஞ்சி
மீண்டு
கொய்ம்
மலர்
வாகை
செவ்வேல்
செழியனை
குறுகி
கண்டார்.
2412.
மறவலி
நேமி
செம்கோல்
மன்னவன்
வந்த
சான்றோர்
அறமலி
கேள்வி
நோக்கி
அவைக்கள
கிழமை
நோக்கி
திறமலி
ஒழுக்கம்
நோக்கி
சீரியர்
போலும்
என்னா
நிறை
மலி
உவகை
பூத்த
நெஞ்சினான்
இதனை
செய்தான்.
2413.
திங்கள்
அம்
கண்ணி
வேய்ந்த
செக்கர்
சடில
நாதன்
மங்கலம்
பெருகு
கோயில்
வட
குட
புலத்தின்
மாடு
ஓர்
சங்க
மண்டபம்
உண்டாக்கி
தகைமை
சால்
சிறப்பு
நல்கி
அங்கு
அமர்ந்து
இருத்திர்
என்ன
இருத்தினான்
அறிஞர்
தம்மை.
2414.
வண்
தமிழ்
நாவினார்க்கு
மன்னவன்
வரிசை
நல
கண்டு
உளம்
புழுங்கி
முன்னை
புலவர்
அ
கழக
தோரை
மண்டினர்
மூண்டு
வாது
செய்
ஆற்றன்
முட்டி
பண்டைய
புலனும்
தோற்று
படர்
உழந்து
எய்த்து
போனார்.
2415.
இனையர்
போல்
வந்து
மறுபுலத்து
இருக்கும்
கேள்வி
வினைஞரும்
மதம்
மேல்
கொண்டு
வினாய்
வாதம்
செய்து
மனவலி
இளைப்ப
வென்று
வைகுவோர்
ஒன்றை
வேண்டி
புனை
இழை
பாக
நீங்கா
புலவர்
முன்
நண்ணினாரே.
2416.
முந்து
நூல்
மொழிந்தார்
தம்மை
முறைமையால்
வணங்கி
எம்மை
வந்து
எவரும்
வாதம்
செய்கின்றார்
வரிசையாக
அந்தம்
இல்
புலமை
தூக்கி
அளப்பதாம்
எம்
மனோர்க்கு
தந்து
அருள்
செய்தி
சங்க
பலகை
ஒன்று
என்று
தாழ்ந்தார்.
2417.
பாடிய
பாணற்கு
அன்று
வலியவே
பலகை
இட்டார்
பாடிய
புலவர்
வேண்டில்
பலகை
தந்து
அருளார்
கொல்லோ
பாடிய
புலவர்
ஆகும்
படி
ஒரு
படிவம்
கொண்டு
பாடிய
புலவர்
காண
தோன்றினார்
பலகை
யோடும்.
2418.
சதுரமாய்
அளவின்
இரண்டு
சாண்
அதி
பலகை
அம்ம
மதியினும்
வாலிது
ஆகும்
மந்திர
வலியது
முதிய
நும்
போல்
வார்க்கு
எல்லாம்
முழம்
வளர்ந்து
இருக்கை
நல்கும்
இது
நுமக்கு
அளவு
கோலாய்
இருக்கும்
என்று
இயம்பி
ஈந்தார்.
2419.
நாமகள்
உருவாய்
வந்த
நாவலர்
தமக்கு
வெள்ளை
தாமரை
அமளி
தன்னை
பலகையா
தருவது
என்ன
காமனை
முனிந்தார்
நல
கை
கொடு
களிறு
தாங்கும்
மாமணி
கோயில்
தன்னை
வளைந்து
தம்
கழகம்
புக்கார்.
2420.
நாறு
பூம்
தாமம்
நாற்றி
நறும்
பனி
தோய்ந்த
சாந்த
சேறு
வெண்
மலர்
தூசு
செழும்
புகை
தீபம்
ஆதி
வேறு
பல்
வகையால்
பூசை
வினை
முடித்து
இறைஞ்சி
கீரன்
ஏறினான்
கபிலனோடு
பரணனும்
ஏறினானே.
2421.
இரும்
கலை
வல்லோர்
எல்லாம்
இம்
முறை
ஏறி
ஒருங்கு
இனிது
இருந்தார்
யார்க்கும்
ஒத்து
இடம்
கொடுத்து
நாதன்
தரும்
சிறு
பகை
ஒன்றே
தன்
உரை
செய்வோர்க்கு
எல்லாம்
சுருங்கி
நின்று
அகலம்
காட்டி
தோன்று
நூல்
போன்றது
அன்றே.
2422.
மேதகு
சான்றோர்
நூலின்
விளை
பொருள்
விளங்க
தம்மில்
ஏதுவும்
எடுத்து
காட்டும்
எழுவகை
மதமும்
கூறும்
போதவை
தௌ¤ந்த
கிள்ளை
பூவையே
புறம்பு
போந்து
வாது
செய்வார்கள்
வந்தான்
மறுத்து
நேர்
நிறுத்து
மன்னோ.
2423.
ஆய
ஆறு
எண்
புலவரும்
ஆய்ந்து
உணர்
பாய
கேள்வி
பயன்
பெற
மாட்சியால்
தூய
பாடல்
தொடங்கினர்
செய்து
கொண்டு
ஏய
வாரு
இருந்தார்
அந்த
எல்லை
வாய்.
2424.
பலரும்
செய்த
பனுவலும்
மாண்
பொருள்
மலரும்
செல்வமும்
சொல்லின்
வளமையும்
குலவும்
செய்யுள்
குறிப்பும்
ஒத்து
ஒன்றியே
தலை
மயங்கி
கிடந்த
அ
தன்மையால்.
2425.
வேறு
பாடு
அறியாது
வியந்து
நீர்
கூறு
பாடல்
இது
என்றும்
கோது
இல்
என
தேறு
பாடல்
இது
என்றும்
செஞ்
செவே
மாறு
பாடு
கொண்டார்
சங்க
வாணரே.
2426.
மருளு
மாறு
மயக்கு
அற
வான்
பொருள்
தெருளு
மாறும்
செயவல்ல
கள்வர்
சொல்
பொருளும்
ஆம்
மதுரேசர்
புலவர்
முன்
அருளும்
நாவலராய்
வந்து
தோன்றினார்.
2427.
வந்த
நாவலர்
வந்திக்கும்
சிந்தை
ஆகுலம்
செய்ய
மயக்குறும்
பந்த
யாப்பை
கொணர்க
என
பாவலர்
எந்தை
ஈங்கு
இவை
என்று
முன்
இட்டனர்.
2428.
தூய
சொல்லும்
பொருளின்
தொடர்ச்சியும்
ஆய
நாவலர்
அவ்
அவர்
தம்
முது
ஆய
பாடல்
வகை
தெரிந்து
அவ்
அவர்க்கு
ஏயவே
எடுத்து
ஈந்தனர்
என்பவே.
2429.
வாங்கு
சங்க
புலவர்
மனம்
களித்து
ஈங்கு
நீர்
எமரோடு
ஒருத்தராய்
ஓங்கி
வாழ்திர்
என்று
ஒல்
என
தங்களை
தாங்கு
செம்
பொன்
தவிசில்
இருத்தினார்.
2430.
பொன்னின்
பீடிகை
என்னும்
பொன்
ஆரமேல்
துன்னு
நாவலர்
சூழ்
மணி
ஆகவே
மன்னினார்
நடு
நாயக
மாமணி
என்ன
வீற்றிருந்தார்
மது
ரேசரே.
2431.
நதி
அணிந்தவர்
தம்
மொடு
நாற்பத்து
ஒன்
பதின்மர்
என்ன
படும்
புலவோர்
எலாம்
முதிய
வான்
தமிழ்
பின்னு
முறை
மதி
விளங்க
தொடுத்து
அவண்
வாழும்
நாள்.
2432.
வங்கிய
சேகரன்
சூடா
மணி
தன்னை
பொங்கி
தேசார்
முடி
புனை
வித்து
புவி
நல்கி
இங்கு
இயல்
பாச
வினை
பகை
சாய
இருந்து
ஆங்கே
சங்கு
இயல்
வார்
குழையான்
அடி
ஒன்றிய
சார்பு
உற்றான்.
சங்க
பலகை
கொடுத்த
படலம்
சுபம்
52.
தருமிக்கு
பொற்கிழி
அளித்த
படலம்
2433.
சொற்குவை
தேரும்
பாவலர்
மேவ
தொகு
பீடம்
அற்
குவை
கண்டத்து
அண்ணல்
அளித்தது
அறைந்தேம்
ஆல்
தற்குவை
தந்தால்
உய்குவல்
என்னும்
தருமிக்கு
பொற்
குவை
நல்கும்
வண்ணம்
எடுத்து
புகல்கிற்பாம்.
2434.
மன்னவர்
மன்னன்
வங்கிய
சூடா
மணி
மாறன்
தென்னவர்
ஆகி
திகிரி
உருட்டும்
தென்கூடல்
முன்னவர்
அன்னம்
கண்டு
அறியாத
முடிக்கு
ஏற்ற
பன்
மலர்
நல்கு
நந்தனம்
வைக்கும்
பணி
பூண்டான்.
2435.
மாதவி
பாதிரி
தாதகி
கூவிளம்
மந்தாரம்
தாது
அவிழ்
மல்லிகை
முல்லை
இலஞ்சி
தடம்
கோங்கம்
வீதவழ்
கொன்றை
கரந்தை
செழுங்கரம்
வீரம்
தண்
போது
அவிழ்
நந்தி
செருந்தி
குருந்தம்
புன்னாகம்.
2436.
முண்டகம்
மென்கடி
நீலம்
முதல்
பல
முப்போதும்
எண்
திசையும்
கமழும்
படி
நந்தன
மெங்கும்
தேன்
உண்டு
இசை
வண்டு
படிந்து
முரன்றிட
உண்டாக்கி
வண்டு
இமிர்
சண்பக
நந்தனமும்
தனி
வைத்தான்
ஆல்.
2437.
பொய்த்திடு
நுண்
இடை
மங்கல
மங்கையர்
பொன்
பூண்டார்
ஒத்து
எழு
சண்பகம்
மொய்த்து
அரும்பு
உடைந்து
எங்கும்
வைத்திடு
நந்தன
வாசம்
விழுங்கி
மணம்
கான்று
பைத்து
மலர்ந்தன
கண்டு
மகிழ்ந்து
பரித்தேரான்.
2438.
செருக்கிய
வண்டு
விழா
மலர்
கொய்து
தெரிந்து
ஆய்ந்து
செருக்கிய
இண்டை
நிரை
தொடை
தொங்கல்
நெடும்
தாமம்
மருக்கிளர்
கண்ணி
தொடுத்து
அணிவித்து
வணங்கு
ஆரூர்
கருக்கிய
கண்
நுதலார்
திருமேனி
கவின்
செய்தான்.
2439.
அன்ன
வியன்
பொழில்
மா
மதுரேசர்
அடித்தாழ்
வோன்
பொன்
அவிர்
சண்பக
மாலை
புனைந்த
புது
கோல
தன்னை
வியந்து
இவர்
சண்பக
சுந்தரர்
தாம்
என்னா
முன்னர்
இறைஞ்சினன்
நிம்பம்
அணிந்த
முடி
தென்னன்.
2440.
அன்னது
ஒர்
நாமம்
பெற்றனர்
இன்று
மணி
கூடல்
முன்னவர்
அந
தாமம்
அவர்க்கு
முடிக்கு
ஏற்றும்
இன்னது
ஓர்
நீரார்
சண்பக
மாறன்
என்ற
பேர்
மன்னி
விளங்கினன்
வங்கிய
சூடா
மணிதானும்.
2441.
சண்பக
மாறன்
சுந்தரர்
தம்
மாடே
நண்பக
மாறா
நல்
பணி
செய்யும்
நாளில்
பண்பகர்
சொல்லார்
தம்
புடை
மாரன்
படுபோர்
மூண்டு
எண்பக
வெய்யவான்
ஆகிய
வந்தது
அன்று
இளவேனில்.
2442.
மனிதர்
வெம்
கோடை
தீர்க்கும்
வசந்த
மென்
காலும்
வேறு
துனிதவிர்
இளம்
கால்
வேண்டும்
சோலையும்
சோலை
வேண்டும்
புனித
நீர
தடமும்
வேறு
புது
மலர்
ஓடை
வேண்டும்
பனி
தரு
மதியும்
வேறு
பால்
மதி
வேண்டும்
காலம்.
2443.
அண்ட
வான்தரு
மேல்
சீறி
சிவந்து
எழுந்தாங்கு
தேமா
தண்
தளிர்
ஈன்று
வானம்
தைவர
நிவந்த
காசு
கொண்டு
இடை
அழுத்தி
செய்த
குழை
அணி
மகளிர்
போல
வண்டு
இறை
கொள்ள
பூத்து
மலர்ந்தன
செருந்தி
எல்லாம்.
2444.
செம்கதிர்
மேனியான்
போல்
அவிழ்ந்தன
செழும்
பலாசம்
மங்குல்
ஊர்
செல்வன்
போல
மலர்ந்தன
காஞ்சி
திங்கள்
புங்கவன்
போல
பூத்த
பூம்
சினை
மர
அம்
செங்கை
அம்
கதிர்
ஆழியான்
போல்
அலர்ந்தன
விரிந்த
காய.
2445.
தரை
கிழித்து
எழுநீர்
வைகை
தடம்
கரை
எக்கர்
அல்குல்
அரமே
கலை
சூழ்ந்து
என்ன
அலர்ந்து
தாது
உகுப்ப
ஞாழல்
மரகதம்
தழைத்து
வெண்
முத்து
அரும்பி
பொன்
மலர்ந்து
வாங்கும்
திரை
கடல்
பவளக்காடு
செய்வன
கன்னி
புன்னை.
2446.
ஊடினார்
போல
வெம்பி
இலை
உதிர்ந்து
உயிர்
அன்னாரை
கூடினார்
போல
எங்கும்
குழை
வர
தழைத்து
நீங்கி
வாடினார்
போல
கண்ணீர்
வார
மெய்
பசந்து
மையல்
நீடினார்
அலர்
போல்
பூத்து
நெருங்கின
மரங்கள்
எல்லாம்.
2447.
விழைதரு
காதலார்
தாம்
மெலிவுற
மெலிந்து
நெஞ்சம்
குழைவுற
குழைந்து
நிற்கும்
கோதிலா
கற்பினார்
போல்
மழை
அறும்
கோடை
தீப்பமரம்
தலை
வாட
வாடி
தழைவுற
தழைத்து
நின்ற
தழீஇய
பைங்
கொடிகள்
எல்லாம்.
2448.
சேட்டிகை
தென்
காற்று
தள்ள
தௌ¢
மது
சிதற
தும்பி
நீட்டிசை
முரல
சாயா
நின்று
பூம்
கொம்பர்
ஆடல்
நாட்டி
புலவன்
ஆட்ட
நகை
முகம்
வெயர்வை
சிந்த
பாட்டிசைத்து
ஆடா
நின்ற
பாவைமார்
போன்ற
அன்றே.
2449.
மலர்ந்த
செவ்
அந்தி
போதும்
வகுளமும்
முதிர்ந்து
வாடி
உலர்ந்து
மொய்த்து
அளி
தேன்
நக்க
கிடப்பன
உள்ளமிக்க
குலம்
தரு
நல்லோர்
செல்வம்
குன்றினும்
தம்பால்
இல்லென்று
அலந்தவர்க்கு
உயிரை
மாறி
யாயினும்
கொடுப்பர்
அன்றோ.
2450.
நாறிய
தண்
அம்
தேமா
நறும்
தளிர்
கோதி
கூவி
ஊறிய
கா
பேட்டை
உருக்குவ
குயில்
மென்
சேவல்
வீறிய
செம்கோல்
வேந்தன்
வெளிப்பட
தேயம்
காவல்
மாறிய
வேந்தன்
போல
ஒடுங்கின
மயில்கள்
எல்லம்.
2451.
பொங்கரின்
நுழைந்து
வாவி
புகுந்து
பங்கயம்
துழாவி
பைங்கடி
மயிலை
முல்லை
மல்லிகை
பந்தர்
தாவி
கொங்கு
அலர்
மணம்
கூட்டு
உண்டு
குளிர்ந்து
மெல்
என்று
தென்றல்
அங்கு
அங்கே
கலைகள்
தேரும்
அறிவன்
போல்
இயங்கும்
அன்றே.
2452.
தாமரை
களாஞ்சி
தாங்க
தண்
குயின்
முழவம்
ஏங்க
மா
மருது
அமரும்
கிள்ளை
மங்கலம்
இயம்ப
தும்பி
காமரம்
இசைப்ப
முள்
வா
கைதை
வாள்
எடுப்ப
வேனில்
கோமகன்
மகுடம்
சூடி
இருப்பது
அ
குளிர்
பூம்
சோலை.
2453.
கலையினால்
நிறைந்த
இந்து
காந்த
மண்டபத்தும்
செய்த
மலையினும்
எழுது
மாட
மருங்கினும்
நெருங்கு
சோலை
தலையினும்
கமல
வாவி
தடத்தினும்
தண்
முத்து
ஆரம்
முலையினும்
அன்றி
கோடை
முடிவிடம்
காணார்
மைந்தர்.
2454.
நிலம்
தரு
திருவின்
ஆன்ற
நிழல்
மணி
மாட
கூடல்
வலந்தரு
தடம்
தோள்
மைந்தர்
வானமும்
வீழும்
போக
நலம்
தரு
மகளிரோடு
நாக
நாடவர்
தம்
செல்வ
பொலம்
தரு
அனைய
காட்சி
பூம்
பொழில்
நுகர்
வான்
போவார்.
2455.
மா
தாண்
மதமான்
எருத்தின்
மடங்கல்
என
செல்வாரும்
பூத்தார்
ஒலிவாம்
பரிமேல்
புகர்
மா
என
போவாரும்
பார்த்தார்
பரிதி
என
வாம்
பரித்தேர்
உகைத்து
ஊர்வாரும்
தேத்தார்
உளர்
வண்டு
அலம்ப
சிலம்பின்
நடக்கின்றாரும்.
2456.
நீல
பிடிமேல்
பிடிப்போன்
நெறி
கொள்வாரும்
தரள
மாலை
சிவிகை
மிசை
வெண்
மலராள்
என
செல்வாரும்
ஆலை
கரும்பன்
துணை
போல்
அணித்தார
பரியூர்வாரும்
கோல
தடக்கை
பற்றி
கொழுநருடன்
போவாரும்.
2457.
சுருப்பு
கமழ்
தேம்
கண்ணி
தொடுபைங்
கழல்
ஆடவரும்
கருப்பு
சிலை
மன்னவனால்
கருவி
படை
அன்னவரும்
விருப்புற்று
எறிநீர்
வையை
வெள்ளை
தரளம்
தௌ¢ளி
பொருப்பில்
குவிக்கும்
புளினம்
புறம்
சூழ்
சோலை
புகுவார்.
2458.
கூந்தல்
பிடியும்
பரியும்
ஊர்
வார்
கொழுநர்
தடம்
தோள்
ஏந்த
சயமாது
என்ன
தழுவா
இழிந்து
பொழில்
வா
பூ
தொத்து
அலர்
பொன்
கொடி
தாது
உகு
மாறு
என்ன
புனைந்த
சாந்த
கலவை
புக
போய்
வனமங்கையர்
போல்
சார்ந்தார்.
2459.
ஏமா
சல
மென்
முலையார்
நடை
ஓவியமே
என்ன
பூ
மாதவி
சேர்வாரும்
புன்னை
நிழல்
தேமா
நிழல்
சேர்வாரும்
செருந்தி
காமாயுத
சாலைகள்
போல்
கைதை
நிழல்
சேர்வாரும்.
2460.
கோடும்
பிறை
வாண்
நுதலார்
குழலை
கருவி
கார்
என்று
ஆதும்
தோகை
அவர்
கண்
நோக்கி
கணை
என்று
அஞ்சி
ஒடும்
கொடியின்
அன்னார்
உரு
மாந்தளிர்
என்று
அயில்
வான்
நாடும்
குயில்
அன்னவர்
பண்
இசை
கேட்டு
ஒதுங்கி
நாணும்.
2461.
நீடும்
தரங்கம்
இரங்கு
நிறைநீர்
நிலையே
அன்றி
பாடும்
சுரும்பு
உண்
கழுநீர்
பைந்தாள்
குமுதம்
பதுமம்
கோடும்
பூத்த
என்ன
கொடியேர்
இடையார்
குழையும்
தோடும்
கிடந்த
வதன
தொகையால்
பொலிவ
சோலை.
2462.
பிடிகள்
என்ன
நடந்தார்
உடன்
போ
கொழுநர்
பெரும்
தண்
கொடிகள்
மிடைந்த
வில்லில்
இயக்கர்
போல
குறுகி
கடி
கொள்
பனிநீர்
தௌ¤த்து
வேடை
தணித்தும்
கன்றும்
அடிகள்
பிடித்தும்
சேடியவர்
கைக்கு
உதவி
ஆவார்.
2463.
மைவார்
தடம்
கண்
மடவார்
வளைப்பர்
கொம்பின்
மலரை
கொய்வார்
குமிழ்
போந்து
உயிர்ப்பார்
குழையும்
செவியும்
குழலும்
பெய்வார்
மகிழ்ச்சி
செய்வார்
பேரா
மையல்
கூர
எய்வார்
கணைபோல்
தைப்ப
கொழுநர்
மார்
பத்து
எறிவார்.
2464.
முத்து
ஏர்
நகையார்
வளைப்ப
முகை
விண்டு
அலர்
பூங்
கொம்பர
புத்தேள்
வண்டும்
பெடையும்
புலம்பி
குழலில்
புகுந்து
தெத்தே
என
பாண்
செய்து
தீந்தேன்
அருந்தும்
துணையோடு
ஒத்து
ஏழ்
இசை
பாதி
கள்
உண்ணும்
பாணர்
ஒத்தே.
2465.
இம்பர்
வீடு
அளிக்கும்
தெய்வ
மகளிரே
என்பார்
கூற்றம்
வம்பல
மெய்யே
போலும்
வளைக்கையார்
வளைப்ப
தாழ்ந்து
கம்பம்
உற்று
அடி
பூ
சிந்தி
மலர்
முகம்
கண்ணீர்
சோர
கொம்பரும்
பணிந்தது
என்றால்
உலகியல்
கூறல்
பாற்றோ.
2466.
மை
கணாள்
ஒருத்தி
எட்டா
நிமிர்
கொம்பை
வளைக்கும்
தோறும்
கைக்கு
நேர்
படாமை
வாடும்
கடிமலர
கொடிபோல்
நிற்ப
தைக்கும்
பூம்
கணை
வேள்
அன்ன
ஒருமகன்
தலைபட்டு
என்னை
எய்க்கின்றாய்
தோள்
மேல்
ஏறி
பறி
என
ஏந்தி
நின்றான்.
2467.
தையலாள்
ஒருத்தி
எட்டா
மலர
கொம்பை
தளிர்க்கை
நீட்டி
ஐய
நுண்
மருங்குல்
நோவ
வருந்தலும்
ஆற்றா
கேள்வன்
ஒய்
யென
இதுவும்
என்னை
யூடிய
மகளிர்
ரேயோ
கொய்
என
வளைத்து
நின்றான்
கண்
முத்தம்
கொழிப்ப
நின்றாள்.
2468.
மைக்குழல்
ஒருத்தி
காதில்
வட்ட
பொன்
ஒலை
யூடே
தி
கயம்
அனையான்
கொய்த
செருந்திப்பூ
செருகி
நோக்கி
இ
குழை
அழகிது
என்றான்
இடும்
எம்
கைக்கு
இடுதி
என்னா
அ
குழை
யோடும்
வீசி
அன்பனுக்கு
அலக்கண்
செய்தாள்.
2469.
மயில்
இளம்
பெடை
அன்னாள்
ஓர்
மாதர்
மாங்
குடம்பை
செல்லும்
குயில்
இளம்
பெடை
தன்
ஆவி
சேவலை
கூவ
நோக்கி
அயில்
இளம்
களிறு
அன்னானை
கடை
கணித்து
அளியும்
தேனும்
பயில்
இளம்
சோலை
மாடு
ஓர்
மாதவி
பந்தர்
சேர்ந்தாள்.
2470.
பாசி
இழை
ஒருத்தி
ஆற்றா
புலவியாள்
பைந்தாரான்
முன்
பூசு
அகில்
வாசம்
காலில்
போக்கியும்
புனைபூண்
காஞ்சி
ஓசையை
செவியில்
உய்த்தும்
கலவியின்
உருவம்
தீட்டும்
தூசினை
உடுத்தும்
போர்த்தும்
தூது
விட்டவள்
போல்
நின்றாள்.
2471.
வாய்ந்த
நாள்
மலர்
கொய்து
ஈவான்
மெய்யில்
அம்
மலர
தேம்
தாது
சாந்த
மான்
மதம்
போல்
சிந்தி
கிடப்ப
ஓர்
தையல்
யாரை
தோய்ந்த
சாந்து
என்றாள்
உள்ளத்து
உன்னையும்
சுமந்து
கொய்த
ஆய்ந்த
சண்பக
தாது
என்றான்
நெய்
சொரி
அழலின்
நின்றாள்.
2472.
பிணி
அவிழ்
கோதையாள்
ஓர்
பேதை
தன்
பதி
ஊடல்
தணிய
வந்து
அடியில்
வீழ
தன்னிழல்
அனையான்
சென்னி
மணி
இடை
கண்டு
கங்கை
மணாளனை
ஒப்பீர்
எம்மை
பணிவது
என்
என்று
நக்கு
பரிவு
மேல்
செய்தாள்.
2473.
மதுகை
வாள்
ஒருவன்
அங்கு
ஓர்
மங்கை
தன்
வடிவை
நோக்கி
பதுமமே
அடிகை
காந்தள்
பயோதரம்
கோங்கு
காவி
புது
மலர்
விழிவாய்
ஆம்பல்
போது
நும்
மூரல்
ஒப்பபோது
அதனை
வாய்
திறந்து
காட்டி
போமின்
என்று
அடுத்து
நின்றான்.
2474.
விடை
தனி
ஏறு
அன்னான்
ஓர்
விடலை
வேற்
கண்ணாள்முன்
கிடைத்து
நும்
இடத்து
என்
நெஞ்சம்
கெட்டு
வந்து
ஒளித்தது
அல்குல்
தட
திடை
ஒளித்ததேயோ
தனத்திடை
ஒளித்ததோ
பூம்
படத்தினை
திறந்து
காட்டி
போ
கென
பற்றி
சென்றான்.
2475.
மாந்தளிர்
அடியார்
சாய்ப்ப
வளைந்த
பூம்
சினை
வண்டு
அன்னார்
கூந்தலில்
கிடந்த
செம்மல்
கோதை
மேல்
வீழ்ந்த
கற்பின்
ஏந்திழை
அவரை
நீத்து
பலர்
நுகர்ந்து
எச்சில்
ஆக்கும்
பூந்தொடியவரை
துய்க்கும்
பேதையர்
போன்ற
தன்றே.
2476.
புல்லி
மைந்தர்
பொருள்
கவர்ந்தார்
என
வல்லி
அன்ன
மடந்தையர்
கொய்தலின்
அல்லி
நாண்மலர்
அற்றபின்
கை
பொருள்
இல்லி
என்ன
விளைத்தன
கா
எலாம்.
2477.
மை
உண்
கண்ணியர்
மைந்தரோடு
அம்மலர்
கொய்யும்
செல்வ
நுகர்ந்து
கொழுங்கணும்
மெய்யும்
தோயில்
கொழுநரின்
வேற்றுமை
செய்யும்
பொய்கை
திளைப்ப
சென்றாரரோ.
2478.
அன்ன
மன்னவர்
ஆடும்
கயம்
தலை
நன்னர்
நீல
நளினம்
குமுதம்
என்று
இன்ன
அன்றி
எழில்
முல்லை
சண்பகம்
பொன்
அம்
கோங்கமும்
பூத்தது
போன்றதே.
2479.
குரவ
ஓதியர்
கயம்
தலை
குறுகுமுன்
கயலும்
அரவும்
ஆமையும்
அலவனும்
அன்ன
அமும்
அகன்ற
பருவரால்
களும்
இரிந்தன
பகைஞர்
மேல்
இட்டு
வருவரேல்
எதிர்
நிற்பரோ
வலி
இழந்தவரே.
2480.
பண்
எனும்
சொலார்
குடை
தொறும்
பல்
மலர்
வீழ்ந்த
தண்
எனும்
திரை
அலை
தொறும்
நிரை
தாக்கல்
கண்ணும்
நீலமும்
முகங்களும்
கமலமும்
வாயும்
வண்ண
ஆம்பலும்
தத்தம்மின்
மலைவன
அனைய.
2481.
குழை
பாசியின்
விரிந்திட
மகிழ்ந்து
நீர்
குடையும்
மாழை
உண்
கணார்
கொங்கையும்
முகங்களும்
மருங்கர்
சூழ்
அரும்
பொடு
மலர்ந்த
செந்தாமரை
தொகுதி
ஆழ்
தரங்க
நீர்
இடை
கிடந்து
அலைவன
அனைய.
2482.
தூய
நீர்
குடைந்து
ஏரும்
தன்
துணைவியை
துணைவன்
வாயும்
கண்களும்
வேறு
உற்ற
வண்ணம்
கண்டு
என்
கண்
ஏய
இன்னுயிர்
அனையவள்
எங்கு
உளாள்
என்றான்
காயும்
வேல்
கணாள்
முலை
குளி
பாட்டினாள்
கண்ணீர்.
2483.
மங்கை
நல்லவள்
ஒருத்தி
நீர்
ஆடுவான்
மகிழ்
நன்
அங்கை
பற்றினள்
ஏகுவாள்
அவன்
குடைந்து
ஏறும்
பங
கணாள்
ஒருத்தியை
பார்த்தலும்
சீசீ
எங்கை
எச்சில்
நீர்
ஆடலேன்
என
கரை
நின்றாள்.
2484.
வனைந்த
பைங்
கழலான்
புனல்
ஆடலின்
மார்பின்
நனைந்த
குங்கு
தலை
எறி
நளின
மொட்டு
அழுந்த
புனைந்த
கொங்கையால்
வடு
பட
பொறித்தவள்
யார்
என்று
இனைந்து
அழுகினாள்
நெய்
சொரி
எரி
என
ஒருத்தி.
2485.
வீழ்ந்த
காதலன்
செய்த
தீங்கு
ஆகிய
வேலால்
போழ்ந்த
நெஞ்சினாள்
புலவி
நோய்
பொறாள்
அவன்
காண
ஆழ்ந்த
நீர்
இடை
அமிழ்த்து
வாள்
போன்று
அயர்ந்து
அயலே
தாழ்ந்த
அன்னத்தை
நோக்கி
கை
தா
என
இரந்தாள்.
2486.
கரும்பு
போல்
மொழியாள்
ஒரு
காரிகை
வதனம்
சுரும்பு
சூழ்
கமலங்களுள்
கமலமா
தோன்ற
விரும்பு
காதலன்
ஐயுற்று
மெலிந்தனன்
மெல்ல
அரும்பு
முல்லை
கண்டு
ஐயத்தின்
நீங்கி
சென்று
அணைந்தான்.
2487.
களித்த
காதலன்
மொக்குள்
வா
தன்
நிழல்
கண்டு
தௌ¤த்து
வாள்
நகை
செய்ய
மாற்றாள்
என்று
சீறி
தளிர்க்கை
நீட்டினாள்
கண்டிடல்
தடவினள்
சலத்துள்
ஒளித்தியோ
எனா
உதைத்தனள்
பேதை
மாது
ஒருத்தி.
2488.
நாறு
சுண்ணம்
மென்
கலவையும்
நானமும்
தம்மின்
மாரி
வீசி
நின்று
ஆடுவார்
மாலை
தாழ்
அகலத்து
ஊறு
பாடு
அற
வந்து
அந்தரத்து
அளிகவர்ந்து
உண்ப
ஆறு
செல்பவர்
பொருள்
வெளவும்
ஆரட்டரே
போல.
2489.
கொய்யும்
நீலமும்
கமலமும்
கொண்டு
கொண்ட
நங்கன்
எய்யும்
வாளியின்
எறிவரால்
எறிந்திடு
மலரை
கையினால்
புடைத்து
எறிந்தவர்
கதிமுகம்
படக்கண்டு
ஐது
வாள்
நகை
செய்து
அக
மகிழ்ச்சியுள்
ஆழ்வார்.
2490.
வாச
மென்
பனி
நீரோடு
சுண்ணமும்
வாரி
வீசுவார்
இளம்
பிடியொடு
வேழ
மா
நிரை
போல்
காசு
உலா
தொடி
வில்லிட
கைகளால்
அள்ளி
பூசு
சாந்து
அவை
அழிந்திட
புனித
நீர்
இறைப்பார்.
2491.
அ
பெரும்
புனல்
தடம்
குடைந்து
ஆடுவார்
ஆயத்து
ஒப்ப
அரும்
தனி
ஒருமகள்
ஒருவன்
தன்
முகத்து
துப்பை
வென்ற
செம்
துவர்
இதழ
செய்ய
வா
தூநீர்
கொப்பளித்தனள்
ஆம்ப
அம்
தேன்
என
குடித்தான்.
2492.
ஆழம்
அவ்விடை
செல்லலை
நில்
என
அடுத்தோர்
வேழ
மன்னவன்
விலக்குவான்
போல்
ஒரு
வேல்
கண்
ஏழை
தன்னைக்கையால்
வளைத்து
ஏந்தி
வண்டு
அறை
தார்
சூழு
மார்
பணைத்து
இரதி
தோள்
தோய்ந்தவன்
ஒத்தான்.
2493.
மாசுஇல்
நானமும்
சூடிய
மாலையும்
மெய்யில்
பூசு
சாந்தமும்
ஆரமும்
பொய்கைக்கு
கொடுத்து
வாச
மெய்யினில்
அம்புய
வசமும்
மயங்க
ஆசை
மைந்தரோடு
இளையவர்
அகன்
கரை
அடைவார்.
2494.
தையலார்
சிலர்
நனைந்த
நுண்
தானையுள்
பொதிந்த
மெய்
எலாம்
வெளி
பட
கரை
ஏறுவான்
வெள்கி
ஐய
தா
பொலம்
துகில்
என
அன்பரை
கூ
கண்
செய்ய
மாயனை
கேட்கும்
ஆ
சிறுமியர்
ஒத்தார்.
2495.
உலத்தை
வென்ற
தோள்
ஆடவர்
உச்சிமேல்
பொறித்த
அலத்து
அகத்தொடு
குங்குமம்
அனைந்து
செம்
புனலாய்
மலர
தடம்
குடைந்து
அவர்க்கு
நீராஞ்சன
வட்ட
கலத்தை
ஒத்தன
சுற்றி
நின்றார்
ஒத்த
கடிக்கா.
2496.
பட்டும்
பல்
நிற
கலிங்கமும்
பன்
மணி
கலனும்
கொட்டும்
சாந்தமும்
நானமும்
குங்கு
சேறும்
கட்டும்
தாமமும்
தமது
கட்டழகு
எலாம்
கவர
மட்டு
உண்
கோதையர்
ஆடவர்
மனம்
எலாம்
கவர்ந்தார்.
2497.
காவியும்
கமல
போதும்
கள்
ஒழுகு
ஆம்பல்
வாவியுள்
பூத்த
போல
வாடி
உள்
பூப்ப
நோக்கி
ஏய்
இரண்டு
அன்ன
கண்களால்
அனங்கனை
ஏவல்
கொள்ளும்
பூவிரி
பொலம்
கொம்பு
அன்னார்
புது
மது
நுகர
புக்கார்.
2498.
பொன்னினும்
வெள்ளியானும்
பளிங்கினும்
புலவன்
செய்த
நன்னிற
கலத்தில்
கூர்
வாள்
நட்டு
என
ஆக்கி
சேடி
மின்
அனார்
அளித்த
தேறல்
சிறு
துளி
விரலில்
தௌ¢ளி
துன்னி
வீழ்
களி
வண்டு
ஒச்சி
தெண்டை
அம்
கனிவாய்
வைப்பார்.
2499.
வள்ளத்து
வாள்
போல்
வாக்கு
மது
குடம்
தன்பால்
பெய்த
கொள்ளை
தேன்
மதுவை
கொள்ளை
கொள
வந்த
வள்ளம்
ஈது
என்று
உள்ளத்து
வெகுண்டு
வை
வாள்
ஊன்றி
மார்
பிடப்பது
ஒத்த
கள்ளை
சூழ்
காளை
வண்டு
செரு
செயல்
காண்பது
ஒத்த.
2500.
தணியல்
உண்டு
உள்ளம்
சோரும்
ஒருமள்
தன்
இயல்
உண்பான்
பிணி
அவிழ்
கோதையாள்
ஒர்
பெண்
மகள்
கலத்தில்
வாக்கும்
துணிமது
தாரை
தன்னை
வாள்
என
துணிந்து
பேதாய்
திணிகதிர்
வாளால்
வள்ளம்
சிதைத்தியோ
என்று
நக்காள்.
2501.
மலர்
தொறும்
சிறு
தேன்
நக்கி
திரிவண்டு
மடவார்
தம்கை
தலம்
எடுத்து
ஓச்ச
ஓடா
தழி
இ
தடம்
சாடி
மொய்ப்ப
இலம்
என
பல்லோர்
மாட்டும்
இரந்து
தன்மை
நீங்கா
அலமரும்
வறியோர்
வைத்த
நிதி
கண்டு
அகல்வரே
யோ.
2502.
உண்டவள்
ஒருத்தி
கள்வாய்
உதிக்கும்
தன்
முகமும்
கண்ணும்
கண்டு
தாமரைகள்
வேலை
முளைத்த
கள்ளை
ஆர
மொண்டு
உணா
பேதை
தும்பி
அம்மது
முளரி
வார்
தேன்
நுண்
துளி
செறிவது
என்னா
நொடித்து
கை
புடைத்து
நக்காள்.
2503.
மங்கையாள்
ஒருத்தி
தான்
உண்டு
எஞ்சிய
மதுவுள்
தோன்றும்
திங்களை
நோக்கி
என்னை
பிரிவின்கண்
தீயா
சுட்டாய்
இங்கு
வந்து
அக
பட்டாயே
இனி
விடேன்
கிடத்தி
என்னா
அங்கு
ஒரு
வள்ளம்
கொண்டு
சேமித்தாள்
அருந்தல்
செய்யாள்.
2504.
வெவ்விய
நறவம்
உண்ட
விளங்கு
இழை
ஒருத்தி
கையில்
கௌவிய
வாடி
தன்னில்
கரும்
கயல்
நெடும்
கண்
சேப்பும்
கொவ்வை
வாய்
விளர்ப்பு
நோக்கி
என்
நலம்
கூட்டு
உண்டு
ஏகும்
ஓளவிய
மனத்தான்
யார்
என்று
அயர்கின்றாள்
அயலார்
எள்ள.
2505.
ஒருத்தி
கள்
உண்கின்றாள்
தன்
உருவம்
அ
நறவுள்
தோன்ற
ஒருத்தி
என்னுடன்
வந்து
உண்பாள்
காண்
என
உண்ட
தோழி
ஒருத்தி
வந்து
என்
செய்வாள்
தன்
உருவமும்
நோக்கி
பேதாய்
ஒருத்தியோ
இருவர்
என்றாள்
எச்சில்
என்று
உகுத்து
நக்காள்.
2506.
சாடி
உண்
நறவம்
உண்டாள்
தன்
உரு
வேறு
பாட்டை
ஆடியுள்
நோக்கி
நானோ
அல்லனோ
எனைத்தான்
கைக்கொண்டு
ஓடினர்
பிறரும்
உண்டோ
உயிர்
அன்னான்
வந்து
இங்கு
என்னை
தேடி
என்
செய்கேன்
என்னை
தேடித்தா
சேடி
என்றாள்.
2507.
களித்தவள்
ஒருத்தி
நின்ற
வாடியுள்
கணவன்றன்
பின்
ஒளித்தவன்
உருவும்
தானு
நேர்
பட
உருத்து
நோக்கி
துளித்த
கண்ணீர்
ஆகி
ஏது
இலாள்
தோய்
தோய்ந்து
இன்பம்
குளித்தனை
இருத்தியோ
என்று
உதைத்தனள்
கோபம்
மூண்டாள்.
2508.
இளம்
புளிந்தயிர்
விராய
இன்
சுவை
பொதிந்த
சோறு
வளம்
பட
விருத்தினோடும்
அருந்துவார்
வசந்த
வீணை
களம்
படும்
எழாலினோடும்
கைவிரல்
நடாத்தி
காமன்
உளம்
புகுந்து
அலைப்ப
வெண்ணெ
பாவை
போல்
உருகி
சோர்வார்.
2509.
இவ்
இள
வேனில்
காலத்து
இன்னுயிர
துணைவி
யோடும்
செவ்விய
செங்கோன்
நேமி
செண்பக
மாறன்
ஓர்
நாள்
கைவினை
வல்லோன்
செய்த
கதிர்விடு
காந்த
குன்றில்
வெவ்விய
வேடை
நீப்பான்
இருந்தனன்
வேறு
வைகி.
2510.
மாந்தளிர்
ஈன்று
கோங்கு
வண்டள
அரும்பி
தண்தேன்
காந்தள்
செம்
கமலம்
ஆம்பல்
சண்பகம்
கழுநீர்
புத்து
சாய்ந்த
மென்
கொடியும்
தானும்
தனி
இடத்து
இருப்பான்
நேரே
வாய்ந்த
ஓர்
நாற்றம்
தோன்ற
அசைந்தது
வசந
தென்றல்.
2511.
வெவ்விய
வேலான்
வீசும்
வாச
மோந்து
ஈது
வேறு
திவ்விய
வாசம்
ஆக
இருந்தது
தென்றல்
காவில்
வெளவிய
வாசம்
அன்று
காலுக்கும்
இல்லை
எவ்வியல்
வாச
மேயோ
இது
என
எண்ணம்
கொள்வான்.
2512.
திரும்பித்தன்
தேவி
தன்னை
நோக்கினான்
ஐம்பால்
இரும்பித்தை
வாசம்
ஆகி
இருந்தது
கண்டில்
சுரும்பிற்கும்
தெரியாது
என்னா
சூழ்ந்து
இறும்
பூது
கொண்டீ
தரும்பிதை
இயல்போ
செய்கையோ
என
ஐயம்
கொண்டாள்.
2513.
ஐயுறு
கருத்தை
யாவராயினும்
அறிந்து
பாடல்
செய்யுநர்
அவர்க்கே
இன்ன
ஆயிரம்
செம்பொன்
என்ற
கையுறை
வேலான்
ஈந்த
பொன்
கிழி
கை
கொண்டு
ஏகி
மெய்
உணர்
புலவர்
முன்னா
தூக்கினார்
வினைசெய்
மாக்கள்.
2514.
வங்கத்தார்
பொருள்
போல்
வேறு
வகை
அமை
கேள்வி
நோக்கி
சங்கத்தார்
எல்லாம்
தம்மில்
தனித்தனி
தேர்ந்து
துங்க
தார்
வேம்பன்
உள்ளம்
சூழ்
பொருள்
துழாவி
உற்ற
பங்கத்தார்
ஆகி
எய்த்து
படருறு
மனத்தர்
ஆனார்.
2515.
அந்த
வேலையில்
ஆதி
சைவரில்
வந்த
மாணவன்
மணம்
செய்
வேட்கையான்
முந்தை
ஆச்சிம
முயலும்
பெற்றியான்
தந்தை
தாய்
இலான்
தருமி
என்று
உளான்.
2516.
ஒருவன்
நான்
முகத்து
மார்பு
உறை
திருவன்
நாடரும்
தேவனாலும்
உரு
அருவ
நாலகன்
தானை
தன்
கலி
வெருவ
நாடி
முன்
வீழ்ந்து
வேண்டுவான்.
2517.
தந்தை
தாய்
இலேன்
தனியன்
ஆகிய
மைந்தனேன்
புது
வதுவை
வேட்கையேன்
சிந்தை
நோய்
செயும்
செல்ல
தீர்ப்பதற்கு
எந்தையே
இது
பதம்
என்று
ஏத்தியே.
2518.
நெடிய
வேத
நூல்
நிறைய
ஆகமம்
முடிய
ஓதிய
முறையினில்
நிற்கு
எனும்
வடி
இல்
இல்லற
வாழ்க்கை
இன்றி
நின்
அடி
அரு
சனைக்கு
அருகன்
ஆவனோ.
2519.
ஐய
யாவையும்
அறிதியே
கொலாம்
வையை
நாடவன்
மன
கருத்து
உணர்ந்து
உய்ய
ஓர்
கவி
உரைத்து
எனக்கு
அருள்
செய்ய
வேண்டும்
என்று
இரந்து
செப்பினான்.
2520.
தென்னவன்
குல
தெய்வம்
ஆகிய
மன்னர்
கொங்கு
தேர்
வாழ்க்கை
இன்
தமிழ்
சொல்
நலம்
பெற
சொல்லி
நல்கினார்
இன்னல்
தீர்ந்து
அவன்
இறைஞ்சி
வாங்கினான்.
2521.
பொன்
தனிச்சடை
புவன
நாயகன்
சொற்ற
பாடல்
கை
கொண்டு
தொல்
நிதி
பெற்று
எடுத்தவன்
போன்று
பீடு
உற
கற்ற
நாவலர்
கழகம்
நண்ணினான்.
2522.
கல்வியாளர்
தம்
கையில்
நீட்டினான்
வல்லை
யாவரும்
வாங்கி
வாசியா
சொல்லின்
செல்வமும்
பொருளும்
தூக்கியே
நல்ல
என்று
உவகை
நண்ணினார்.
2523.
அளக்கு
இல்
கேள்வியார்
அரசன்
முன்பு
போய்
விளக்கி
அக்கவி
விளம்பினார்
கடன்
உள்ள
கருத்து
நேர்
ஒத்தலால்
சிரம்
துளக்கி
மீனவன்
மகிழ்ச்சி
தூங்கினான்.
2524.
உணர்ந்த
கேள்வியார்
இரரோடு
ஒல்லை
போ
புணர்ந்த
ஆயிரம்
பொன்னும்
இன்
தமிழ்
கொணர்ந்த
வேதியன்
கொள்க
இன்று
என
மணந்த
தாரினான்
மகிழ்ந்து
நல்கினான்.
2525.
வேந்தன்
ஏவலால்
விபுதர்
தம்
ஒடும்
போந்து
மீண்டு
அவை
புறம்பு
தூங்கிய
ஆய்ந்த
பொன்
கிழி
அறுக்கும்
நம்பியை
நேர்ந்து
கீரன்
நில்
என
விலக்கினான்.
2526.
குற்றம்
இ
கவிக்கு
என்று
கூறலும்
கற்றிலான்
நெடும்
காலம்
வெம்
பசி
உற்றவன்
கலத்து
உண்ணும்
எல்லை
கை
பற்ற
வாடினான்
பண்பு
பற்றினான்.
2527.
உலர்ந்த
நெஞ்சு
கொண்டு
ஒதுங்கி
நாயகன்
நலம்
தரும்
கழல்
நண்ணினான்
அவன்
மலர்ந்தபாடல்
கொண்டு
அறிஞர்
வைகிடத்து
அலர்ந்த
சிந்தை
கொண்டு
அடைந்த
மைந்தனே.
2528.
செய்யுள்
கொண்டு
போ
திருமுன்
வைத்து
உள
பையுள்
கொண்ட
அ
பனவன்
என்னை
நீ
மையுள்
கண்ட
இவ்
வழுவு
பாடலை
கையுள்
நல்கினாய்
கதி
இலேற்கு
எனா.
2529.
வறுமை
நோய்
பிணி
பல்
நாள்
வழிபடு
அடியேன்
நின்பால்
பெறு
பொருள்
இழந்தேன்
என்று
பேசில்
என்
யார்க்கும்
மேலாம்
கறை
கெழு
மிடற்றோய்
நின்றன்
கவிக்கு
குற்றம்
சில்
வாழ்நாள்
சிற்
அறிவு
உடை
புலவர்
சொன்னால்
யார்
உனை
மதிக்க
வல்லார்.
2530.
எந்தை
இவ்
விகழ்ச்சி
நின்னது
அல்லதை
எனக்கு
யாது
என்னா
சிந்தை
நோய்
உழந்து
சைவ
சிறுவன்
இன்று
இரங்க
யார்க்கும்
பந்தமும்
வீடும்
வேத
பனுவலும்
பயனும்
ஆன
சுந்தர
விடங்கன்
ஆங்கு
ஓர்
புலவனா
தோற்றம்
செய்தான்.
2531.
கண்டிகை
மதாணி
ஆழி
கதிர்முடி
வயிரம்
வேய்ந்த
குண்டலம்
குடி
கொண்டு
அகத்து
அழகு
எலாம்
கொள்ளை
கொள்ள
தண்
தமிழ்
மூன்றும்
வல்லோன்
தான்
என
குறி
இட்டு
ஆங்கே
புண்டர
நுதலில்
பூத்து
பொய்
இருள்
கிழித்து
தள்ள.
2532.
விரிகதிர
படாத்திற்
போர்த்த
மெ
பையுள்
அடங்கி
பக்கத்து
எரி
மணி
கடகத்திண்
தோள்
இளையவர்
அடப்பையோடும்
குருமணி
களாஞ்சி
அம்
பொன்
கோடிகம்
தாங்க
முத்தால்
புரிமதி
குடை
கீழ
பொன்
கால்
கவரி
பால்
புரண்டு
துள்ள.
2533.
சொல்
வரம்பு
இகந்த
பாதம்
என்பது
தோன்ற
வேத
நல்ல
பாதுகையா
சூட
நவின்றன
கற்று
பாட
வல்லவர்
மறையின்
ஆறு
மனு
முதல்
கலை
போல்
பின்பு
செல்ல
நூல்
ஆய்ந்தோர்
வைகும்
திருந்து
அவை
களத்தை
சேர்ந்தான்.
2534.
ஆரவை
குறுகி
நேர்
நின்று
அங்கு
இருந்தவரை
நோக்கி
யாரை
நங்
கவிக்கு
குற்றம்
இயம்பினார்
என்னா
முன்னம்
கீரன்
அஞ்சாது
நானே
கிளத்தினேன்
என்றான்
நின்ற
சீரணி
புலவன்
குற்றம்
யாது
என
தேரா
கீரன்.
2535.
சொல்
குற்றம்
இன்று
வேறு
பொருள்
என்றான்
தூய
பொன்
குற்ற
வேணி
அண்ணல்
பொருள்
குற்றம்
என்னை
என்றான்
தன்
குற்றம்
வருவது
ஓரான்
புனைமல்ர
சார்பால்
அன்றி
அல்
குற்ற
குழற்கு
நாற்றம்
இல்லையே
என்றான்
ஐயன்.
2536.
பங்கய
முக
மென்
கொங்கை
பதுமினி
குழலோ
என்ன
அங்கு
அதும்
அனைத்தே
என்றான்
ஆலவாய்
உடையான்
தெய்வ
மங்கையர்
குழலோ
என்ன
அன்னதும்
மந்தாரத்தின்
கொங்கலர்
அளைந்து
நாரும்
கொள்கையால்
செய்கைத்து
என்றான்.
2537.
பரவி
நீ
வழிபட்டு
ஏத்தும்
பரம்
சுடர்
திருக்காளத்தி
அரவு
நீர
சடையார்
பாகத்து
அமர்ந்த
ஞான
பூங்கோதை
இரவி
நீர்ங்
குழலும்
அற்றோ
என
அ·தும்
அற்றே
என்னா
வெருவிலான்
சலமே
உற்ற
சாதித்தான்
விளைவு
நோக்கான்.
2538.
கற்றை
வார்
சடையான்
நெற்றி
கண்ணினை
சிறிதே
காட்ட
பற்றுவான்
இன்னும்
அஞ்சான்
உம்
பரார்
பதி
போல்
ஆகம்
முற்று
நீர்
கண்
ஆனாலும்
மொழிந்த
நும்
பாடல்
குற்றம்
குற்றமே
என்றான்
தன்
பால்
ஆகிய
குற்றம்
தேரான்.
2539.
தேய்ந்த
நாள்
மதி
கண்ணியான்
நுதல்
விழி
செம்
தீ
பாய்ந்த
வெம்மையில்
பொறாது
பொன்
பங்க
தடத்துள்
ஆய்ந்த
நாவலன்
போய்
விழுந்து
ஆய்ந்தனன்
அவனை
காய்ந்த
நாவலன்
இம்
என
திரு
உரு
கரந்தான்.
சங்க
பலகை
கொடுத்த
படலம்
சுபம்
53.
கீரனை
கரையேற்றிய
படலம்
2540.
மாரனை
பொடி
கண்டவர்
அந்தண
மைந்தனுக்கு
ஆர
நல்
கன
கிழி
ஈந்தது
அறைந்தனம்
ஏர்
அனத்திரள்
சூழ்
மலர்
ஓடை
இடத்தினும்
கீரனை
கரை
ஏற்றிய
வாறு
கிளத்துவாம்.
2541.
தாழ்ந்த
வேணியன்
நெற்றி
முளைத்த
அழல்
கணால்
போழ்ந்த
நாவலன்
ஆடக
பங்க
போய்கைவாய்
வீழ்ந்து
அரும்
படர்
வேலையில்
வீழ்ந்தனன்
விம்முற
சூழ்ந்த
நாவலர்
கண்டு
போறாது
துளங்குவார்.
2542.
ஏன்ற
வேந்தன்
இலாக்குடி
ஈட்டமும்
மின்
கதிர்
கான்ற
நாயக
மாமணி
போகிய
கண்டியும்
ஆன்ற
நானம்
இலாதவர்
கல்வியும்
ஆனதே
சான்ற
கீரன்
இலாத
அவை
கூடிய
சங்கமே.
2543.
ஐய
சொல்
பொருள்
தன்
வடிவானவர்
ஆலவாய்
மை
தழைத்த
மிடற்றினார்
தம்மொடும்
வாது
தான்
செய்த
இப்பிழையோ
பெரிது
எப்படி
தீருமோ
உய்வது
அற்பதமே
என
யாவரும்
உன்னினார்.
2544.
எய்தி
வெள்ளி
மலை
பெயர்த்தானும்
இறுத்த
தன்
கையில்
வீணை
தொட்டு
இன்னிசை
பாட
கனிந்தவன்
செய்த
தீங்கு
பொறுத்ததும்
அன்றி
திண்
தேரோடும்
மொய்
கொள்
வாளும்
கொடுத்தனன்
புண்ணிய
மூர்த்தியே.
2545.
யாவராலும்
அகற்ற
அரிது
இப்பிழை
யாவர்க்கும்
தேவர்
ஆம்
அவரே
திரு
உள்ளம்
திரும்பினால்
போவதே
இதுவே
துணிபு
என்று
புகன்று
போ
பாவலோர்
பரன்
தாள்
நிழலில்
பணிந்து
ஏத்துவார்.
2546.
திருத்தனே
சரணம்
மறை
சென்னி
மேல்
நிருத்தனே
சரணம்
நிறை
வேத
நூல்
அருத்தனே
சரணம்
திரு
ஆலவாய்
ஒருத்தனே
சரணம்
சரணங்கள்
உனக்கு
நாம்.
2547.
பாயும்
மால்
விடை
மேல்
வருவோய்
பல்
உயிர்க்கு
எலாம்
தாயும்
தந்தையும்
ஆகும்
நின்
தண்
அளி
தாமரைக்கு
ஏயும்
மாதவன்
போல்
அல்ல
தீய
இயற்றினார்க்கு
ஆயும்
இன்பமும்
துன்பமும்
ஆக்குவது
ஆதலால்.
2548.
அத்த
கற்ற
செருக்கின்
அறிவழி
கீரனின்
வித்த
கவியை
பழுது
என்ற
விதண்டையான்
மத்த
கண்
விழித்து
வெதுப்பின்
மலர்ந்த
பொன்
முத்த
கமலத்து
இடை
வீழ
முடுக்கினாய்.
2549.
இருள்
நிறைந்த
மிடற்று
அடிகேள்
இனி
இப்பிழை
கருணை
செய்து
பொறுத்து
அருள்
என்று
கபிலனும்
பரணனும்
முதல்
ஆகிய
பாவலர்
யாவரும்
சரணம்
என்று
விழுந்து
இரந்தார்
அடி
சாரவே.
2550.
அக்கீர
வேலை
ஆலம்
அயின்ற
எம்
கருணை
வள்ளல்
இக்கீர
மழலை
தீம்
சொல்
இறைவியோடு
எழுந்து
போந்து
நக்கீரன்
கிடந்த
செம்
பொன்
இன
பூ
தடத்து
ஞாங்கர
புக்கீர
மதுர
தீம்
சொல்
புலவர்
தம்
குழாத்துள்
நின்றான்.
2551.
அனல்
கணான்
நோக்கினான்
பின்
அருள்
கணால்
நோக்க
வாழ்ந்த
புனல்
கணே
கிடந்த
கீரன்
பொறி
புலன்
கரணம்
எல்லாம்
கனல்
கணார்
தமவே
யா
கருணை
மா
கடலில்
ஆழ்ந்து
வினை
கணே
எடுத்த
யாக்கை
வேறு
இல்
அன்பு
உருவம்
ஆனான்.
2552.
போதையார்
உலகம்
ஈன்ற
புனிதையார்
பரஞான
பூம்
கோதையார்
குழற்கு
தீங்கு
கூறிய
கொடிய
நாவின்
தீதை
யார்
பொறுப்பரேயோ
அவர்
அன்றி
திருக்காளத்தி
காதையார்
குழையினாரை
காளத்தி
கயிலை
என்னா.
2553.
எடுத்த
சொல்
மாறி
இசைய
நேரிசை
வெண்பாவால்
தொடுத்த
அந்தாதி
சா
துணை
செவி
மடுத்து
நேர்
வந்து
அடுத்தவன்
கையை
பற்றி
அகன்
கரை
ஏற்றினார்
தாள்
கொடுத்து
எழு
பிறவி
வேலை
கொடுகரை
ஏற்ற
வல்லார்.
2554.
கை
தந்து
கரையேறிட்ட
கருணை
அம்
கடலை
தாழ்ந்து
மை
தந்த
கயல்
கணாளை
வந்தித்து
தீங்கு
நன்கு
செய்
தந்தோர்க்கு
இகலும்
அன்பும்
செய்தமை
பொருளா
செய்யுள்
பெய்
தந்து
பாடுகின்றான்
பிரான்
அருள்
நாடுகின்றான்.
2555.
அறன்
இலான்
இழைத்த
வேள்வி
அழித்த
பேர்
ஆண்மை
போற்றி
மறன்
இலா
சண்டிக்கு
ஈந்த
மாண்
பெரும்
கருணை
போற்றி
கறுவி
வீழ்
கூற்றை
காய்ந்த
கனைகழல்
கமலம்
போற்றி
சிறுவனுக்கு
அழியா
வாழ்
நாள்
அளித்து
அருள்
செய்தி
போற்றி.
2556.
சலந்தரன்
உடலம்
கீண்ட
சக்கர
படையாய்
போற்றி
வலம்
தரும்
அதனை
மாயோன்
வழிபட
கொடுத்தாய்
போற்றி
அலர்ந்த
செம்
கமல
புத்தேள்
நடு
சிரம்
அரிந்தாய்
போற்றி
சிலந்தியை
மகுடம்
சூட்டி
அரசு
அருள்
செல்வம்
போற்றி.
2557.
திரிபுரம்
பொரிய
நக்க
சேவகம்
போற்றி
மூவர்க்கு
அருளிய
தலைமை
போற்றி
அனங்கனை
ஆகம்
தீய
எரி
இடு
நயனம்
போற்றி
இரதி
வந்து
இரப்ப
மீள
கரியவன்
மகனுக்கு
ஆவி
உதவிய
கருணை
போற்றி.
2558.
நகைத்தட
வந்த
நகுசிரம்
திருகி
வாங்கி
சிகைத்திரு
முடிமேல்
வைத்த
திண்
திறல்
போற்றி
கோயில்
அகத்து
அவி
சுடரை
தூண்டும்
எலிக்கு
அரசாள
மூன்று
சகத்தையும்
அளித்த
தேவர்
தம்பிரான்
சரணம்
போற்றி.
2559.
பொருப்பு
அகழ்ந்து
எடுத்தோன்
சென்னி
புயம்
இற
மிதித்தாய்
போற்றி
இருக்கு
இசைத்து
அவனே
பாட
இரங்கி
வாள்
கொடுத்தாய்
போற்றி
தருக்கொடும்
இருவர்
தேட
அழல்
பிழம்பு
ஆனாய்
போற்றி
செருக்கு
விட்டு
அவரே
பூசை
செய்ய
நேர்
நின்றாய்
போற்றி.
2560.
பரும்
கை
மால்
யானை
ஏனம்
பாய்
புலி
அரிமான்
மீனம்
இரும்
குறள்
ஆமை
கொண்ட
இகல்
வலி
கடந்தாய்
போற்றி
குரங்கு
பாம்பு
எறும்பு
நாரை
கோழி
ஆண்
அலவன்
தேரை
கருங்குரீஇ
கழுகின்
அன்புக்கு
இரங்கிய
கருணை
போற்றி.
2561.
சாலநான்
இழைத்த
தீங்குக்கு
என்னையும்
தண்டம்
செய்த
கோலமே
போற்றி
பொல்லா
கொடியனேன்
தொடுத்த
புன்
சொல்
மாலை
கேட்டு
என்னை
ஆண்ட
மலைமகள்
மணாள
போற்றி
ஆலவாய்
அடிகள்
போற்றி
அம்மை
நின்
போற்றி.
2562.
ஆவல்
அலந்தனே
அடியனேற்கு
அருளல்
என்னா
கோவமும்
பிரசாதமும்
குறித்து
உரை
பனுவல்
பா
அலங்கலால்
பரனையும்
பங்கில்
அம்
கயல்
கண்
பூவை
தன்னையும்
முறை
போற்றி
என்று
ஏத்தா.
2563.
தேவ
தேவனான
பின்
பெரும்
பாணியொடும்
தாவில்
ஏழ்
இசை
ஏழுகூற்று
இருக்கையும்
சாத்தி
பூவர்
சேவடி
சென்னி
மேல்
பூப்ப
வீழ்ந்து
எழுந்தான்
பாவலோர்களும்
தனித்தனி
துதித்தனர்
பணிந்தார்.
2564.
துதித்த
கீரனுக்கு
இன்னருள்
சுரந்து
நீ
முன்
போல்
மதித்த
நாவலர்
குழாத்து
இடை
வதி
என
மறைநூல்
உதித்த
நாவினார்
கருணை
செய்து
உருக்கரந்து
அயன்
சேய்
விதித்த
கோயில்
புக்கு
அமர்ந்தனர்
விளங்கு
இழையோடும்.
2565.
கற்ற
கீரனும்
கலைஞரும்
கழக
மண்டபத்தில்
உற்ற
ஆட
கிழி
அறுத்து
அந்தணற்கு
உதவி
கொற்ற
வேந்தனும்
வரிசைகள்
சில
செ
கொடுப்பித்து
அற்றம்
நீங்கிய
கல்வியின்
செல்வராய்
அமர்ந்தார்.
2566.
சம்பக
மாறன்
என்னும்
தமிழ்நர்தம்
பெருமான்
கூடல்
அம்பகல்
நுதலினானை
அங்கயல்
கண்ணி
னாளை
வம்
பக
நிறைந்த
செந்தா
மரை
அடி
வந்து
தாழ்ந்து
நம்பக
நிறைந்த
அன்பால்
பல்
பணி
நடாத்தி
வைகும்.
கீரனை
கரையேற்றிய
படலம்
சுபம்
54.
கீரனுக்கு
இலக்கணம்
உபதேசித்த
படலம்
2567.
கொன்றை
அம்
தெரியல்
வேய்ந்த
கூடல்
எம்
பெருமான்
செம்பொன்
மன்றல்
அம்
கமலத்து
ஆழ்ந்து
வழிபடு
நாவலோனை
அன்று
அகன்
கரை
ஏறிட்ட
அருள்
உரை
செய்தேம்
இப்பால்
தென்
தமிழ்
அனையான்
தேற
தெருட்டிய
திறனும்
சொல்வாம்.
2568.
முன்பு
நான்
மட
கூடல்
முழு
முதல்
ஆணையால்
போய்
இன்புற
அறிஞர்
ஈட்டத்து
எய்தி
ஆங்கு
உறையும்
கீரன்
வன்புறு
கோட்டம்
தீர்ந்து
மதுரை
எம்
பெருமான்
தாளில்
அன்பு
உறு
மனத்தன்
ஆகி
ஆய்ந்து
மற்று
இதனை
செய்வான்.
2569.
கட்டு
அவிழ்
கடுக்கை
அண்ணல்
கண்ணினால்
அவிந்த
காளை
மட்டு
அவிழ்
மலரோனாலும்
மாயவனாலும்
காக்க
பட்டவன்
அல்லன்
நல்
நுதல்
விழிப்படு
தீ
நம்மை
சுட்ட
போது
உருப்பம்
தீர்த்து
காத்தது
இ
சுவண
கஞ்சம்.
2570.
இ
பெரும்
தடமே
எம்மை
எம்மையும்
காப்பது
என்னா
கப்பிலா
மனத்தான்
மூன்று
காலமும்
மூழ்கி
அப்பனை
ஆலவாய்
எம்
அடிகளை
அடியார்
சேம
வைப்பினை
இறைஞ்சி
நித்தம்
வழிபடும்
நியமம்
பூண்டான்.
2571.
மையறு
மனத்தான்
வந்து
வழிபடு
நியமம்
நோக்கி
பை
அரவாரம்
பூண்ட
பரஞ்சுடர்
மாட
கூடல்
ஐயனும்
அணியன்
ஆகி
அகம்
மகிழ்ந்து
அவனுக்கு
ஒன்று
செய்ய
நல்
கருணை
பூத்து
திரு
உளத்து
இதனை
தேர்வான்.
2572.
இலக்கணம்
இவனுக்கு
இன்னும்
தௌ¤கில
இதனால்
ஆய்ந்த
நலத்த
சொல்
வழூ
என்பது
அறிகிலன்
அவை
தீர்
கேள்வி
புலத்தவர்
யாரை
கொண்டு
போதித்து
இவனுக்கு
என்னா
மலை
தனு
வளைத்த
முக்கண்
மன்னவன்
உன்னும்
எல்லை.
2573.
பங்க
செங்கை
கூப்பி
பாலின்
நேர்
மொழியாள்
சொல்வாள்
அங்கணா
அம்கை
நெல்லி
கனி
என
அனைத்தும்
கண்ட
புங்கவா
நினது
சங்கைக்கு
உத்தரம்
புகல
வல்லார்
எங்குளர்
ஏனும்
என்
நெஞ்சு
உதிப்பது
ஒன்று
இசைப்பேன்
ஐயா.
2574.
பண்டு
ஒரு
வைகல்
வெள்ளி
பனிவரை
இடத்து
உன்
பாங்கர
புண்
தவழ்
குலிச
கோமான்
பூ
மகன்
மா
புத்தேள்
அண்டரும்
சனகன்
ஆதி
இருந்தவர்
பிறரும்
ஈண்டி
கொண்டனர்
இருந்தார்
இந்த
குவலயம்
பொறாது
மாதோ.
2575.
தாழ்ந்தது
வடகீழ்
எல்லை
உயர்ந்தது
தென்
மேற்கு
சூழ்ந்தது
கண்டு
வானோர்
தொழுது
உனை
பரவி
ஐய
ஊழ்ந்திடும்
அரவம்
பூண்டோய்
ஒருவன்
நின்
ஒப்பான்
அங்கே
வாழ்ந்திட
விடுத்தால்
இந்த
வையம்
நேர்
நிற்கும்
என்றார்.
2576.
பைத்தலை
புரட்டு
முந்நீர
பௌவம்
உண்டவனே
எம்மை
ஒத்தவன்
அனையான்
வாழ்க்கைக்கு
உரியளாகிய
உலோபா
முத்திரை
இமவான்
பெற்ற
முகிழ்
முலை
கொடி
ஒப்பாள்
என்று
இத்திரு
முனியை
நோக்கி
ஆயிடை
விடுத்தாய்
அன்றே.
2577.
விடை
கொடு
போவான்
ஒன்றை
வேண்டினான்
ஏகும்
தேயம்
தொடை
பெறு
தமிழ்
நாடு
என்று
சொல்லுப
வந்த
நாட்டின்
இடை
பயில்
மனித்தர்
எல்லாம்
இன்
தமிழ்
ஆய்ந்து
கேள்வி
உடையவர்
என்ப
கேட்டார்க்கு
உத்தரம்
உரைத்தல்
வேண்டும்.
2578.
சித்தம்
மாசு
அகல
அந்த
செம்
தமிழ்
இயல்
நூல்
தன்னை
அத்தனே
அருளி
செய்தி
என்றனன்
அனையான்
தேற
வைத்தனை
முதல்
நூல்
தன்னை
மற்று
அது
தௌ¤ந்த
பின்னும்
நித்தனும்
அடியேன்
என்று
நின்
அடி
காண்பேன்
என்றான்.
2579.
கடம்பமா
வனத்தில்
எம்மை
கண்டனை
இறைஞ்சி
உள்ளத்து
திடம்
பெற
யாது
வேட்டாய்
அவை
எலாம்
எம்பால்
பெற்று
திடம்
பெற
மலயத்து
எய்தி
இருக்க
என
விடுத்தாய்
சென்று
குடம்
பெறு
முனியும்
அங்கே
இருக்கின்றான்
கொடியினோடும்.
2580.
இனையது
உன்
திரு
உள்ளத்துக்கு
இசைந்ததேல்
இவற்கு
கேள்வி
அனைய
மாதவனை
கூவி
உணர்த்தென
வணங்கு
கூற
இனைய
நாண்
இகழ்ச்சி
எல்லா
மறந்திடாது
இன்று
சொன்னாய்
அனையதே
செய்தும்
என்னா
அறிவனை
நினைத்தான்
ஐயன்.
2581.
உடைய
நாயகன்
திருவுளம்
உணர்ந்தனன்
முடிமேல்
அடைய
அஞ்சலி
முகிழ்த்தனன்
அரும்
தவ
விமானத்து
இடை
புகுந்தனன்
பன்னியோடு
எழுந்தனன்
அகல்வான்
நடையன்
ஆகி
வந்து
அடைந்தனன்
நற்றமிழ்
முனிவன்.
2582.
இயங்கு
மாதவ
தேரினும்
பன்னியோடு
இழிந்து
புயங்கன்
ஆலயம்
புகுந்து
நாற்புயம்
புடை
கிளைத்து
தயங்கு
செம்
பவளா
சலம்
தன்னையும்
அதன்பால்
வயங்கும்
இந்திர
நீலமால்
வரையையும்
பணியா.
2583.
பெருகும்
அன்பு
உளம்
துளும்ப
மெய்
ஆனந்தம்
பெருக
அருகு
இருந்தனன்
ஆவயில்
கீரனும்
அம்
பொன்
முருகு
அவிழ்ந்த
தாமரை
படிந்து
இறைவனை
முன்போல்
உருகு
அன்பினால்
இறைஞ்சுவான்
ஒல்லை
வந்து
அடைந்தான்.
2584.
இருந்த
மாதவ
செல்வனை
எதிர்
வர
நோக்கி
அருந்த
வாவிற்கு
இயல்
தமிழ்
அமைந்தில
எம்பால்
தெரிந்த
நீ
அதை
அரி
தப
தெருட்டு
என
பிணியும்
மருந்தும்
ஆகிய
பெருந்தகை
செய்யவாய்
மலர்ந்தான்.
2585.
வெள்ளை
மாமதி
பிளவு
அணி
வேணி
அம்
கருணை
வள்ளலார்
பணி
சிர
தினு
மனத்தினும்
தாங்கி
பள்ளம்
ஏழையும்
பருகினோன்
பணியும்
நக்கீரன்
உள்ளம்
மாசு
அற
வியாகரணத்தினை
உரைக்கும்.
2586.
இருவகை
புற
உரை
தழீஇ
எழுமதமொடு
நால்
பொருளடும்
புணர்ந்து
ஐ
இரு
குற்றமும்
போக்கி
ஒரு
விலை
இரண்டு
அழகொடு
முத்தி
எண்
நான்கும்
மருவு
ஆதி
நூலினை
தொகை
வகை
விரி
முறையால்.
2587.
கருத்து
கண்
அழி
ஆதிய
காண்டிகை
யானும்
விருத்தியான்
நூல்
கிடை
பொரு
துளக்கற
விளக்கி
தெரித்து
உரைத்தனன்
உரைத்திடு
திறம்
கண்டு
நூலின்
அருத்த
மே
வடிவு
ஆகிய
ஆதி
ஆசிரியன்.
2588.
தருக்கு
இன்பமும்
கருணையு
தழைய
மா
தவனை
திருக்கரங்
களான்
மகிழ்ச்சியுள்
திளைத்திட
தடவி
பெருக்க
வேண்டிய
பேறு
எலாம்
பீடுற
நல்கி
இருக்கையில்
செல
விடுத்தனன்
ஆலவாய்
இறைவன்.
2589.
பொன்னாளடும்
குறு
முனி
விடை
கொடு
போன
பின்னை
ஆர்
உயிர
கிழத்தி
தன்
பிரானை
நேர்
நோக்கி
என்னை
நீ
இவற்கு
உணர்த்திடாது
இ
தவ
பொதியின்
மன்னனால்
உணர்த்தியது
என
மதுரை
நாயகனும்.
2590.
தன்னை
நித்தலும்
வழிபடும்
தகுதியோர்
சால
பொன்
அளிப்பவர்
தொடுத்த
மற்சரம்
இலா
புனிதர்
சொன்னசொல்
கடவாதவர்
துகள்
தவிர்
நெஞ்சத்து
இன்னவர்க்கு
நூல்
கொளுத்துவது
அறன்
என
இசைப்ப.
2591.
இவன்
மடுத்த
மற்சரத்தினால்
யாம்
உணர்த்தாது
அ
தவனை
விட்டு
உணர்த்தினம்
என
சாற்றினான்
கேட்டு
கவலை
விட்டு
அக
மகிழ்ச்சி
கொண்டு
இருந்தனள்
கதிர்
கால்
நவ
மணிக்கலம்
பூத்தது
ஓர்
கொடி
புரை
நங்கை.
2592.
கற்ற
கீரனும்
பின்பு
தான்
முன்
செய்த
கவிகண்
முற்றும்
ஆய்ந்து
சொல்
வழுக்களும்
வழா
நிலை
முடிபும்
உற்று
நோக்கினான்
அறிவின்றி
முழுதொரும்
உணர்ந்தோன்
சொற்ற
பாடலில்
பொருள்
வழு
சொல்லினேன்
என்னா.
2593.
மறையின்
அந்தமும்
தொடாத
தாள்
நிலம்
தொட
வந்த
நிறை
பரம்
சுடர்
நிராமய
நிருத்தற்கு
பிழைத்தேன்
சிறிய
கேள்வியோர்
கழியவும்
செருக்கு
உடையோர்
என்று
அறிஞர்
கூறிய
பழம்
சொல்
என்
அளவிற்றே
அம்ம.
2594.
அட்ட
மூர்த்தி
தன்
திருவடிக்கு
அடியனேன்
பிழைக்க
பட்ட
தீங்கினால்
எனை
அவன்
நுதல்
விழி
படுதீ
சுட்டது
அன்றி
என்
நெஞ்சமும்
சுடுவதே
என்று
உட்டதும்பிய
விழுமநோய்
உவரியுள்
ஆழ்ந்தான்.
2595.
மகவை
ஈன்ற
தாய்
கைத்திடு
மருந்து
வாய்
மடுத்து
பகைபடும்
பிணி
அகற்றிடும்
பான்மைபோல்
என்னை
இகல்
இழைத்து
அறிவுறுத்தினாற்கு
ஏழையேன்
செ
தகுவது
யாது
என
வரம்பிலா
மகிழ்சியுள்
தாழ்ந்தான்.
2596.
மாதவன்
தனக்கு
ஆலவாய்
மன்னவன்
அருளால்
போதகம்
செய்த
நூலினை
புலவரே
னோர்க்கும்
ஆதரம்
செ
கொளுத்தி
இட்டு
இருந்தனன்
அமலன்
பாத
பங்கயம்
மூழ்கிய
பத்திமை
கீரன்.
கீரனுக்கு
இலக்கணம்
உபதேசித்த
படலம்
சுபம்
55.
சங்கத்தார்
கலகம்
தீர்த்த
படலம்
2597.
காமனை
பொடியா
கண்ட
கண்
நுதல்
தென்
நூல்
கீர
நாம
நல்
புலவற்கு
ஈந்த
நலம்
இது
பொலம்
பூம்
கொன்றை
தாமன
சங்கத்து
உள்ளார்
தலை
தடுமாற்றம்
தேற
ஊமனை
கொண்டு
பாடல்
உணர்த்திய
ஒழுக்கம்
சொல்வாம்.
2598.
அந்தம்
இல்
கேள்வி
ஓர்
எண்
அறுவரும்
வேறு
செந்தமிழ்
செய்து
தம்மில்
செருக்குறு
பெருமை
கூறி
தந்தமின்
மாறா
தத்த
தராதரம்
அளக்க
வல்ல
முந்தை
நூல்
மொழிந்த
ஆசான்
முன்னர்
வந்து
எய்தினாரே.
2599.
தொழுதனர்
அடிகள்
யாங்கள்
தொடுத்த
இ
பாடல்
தம்
முள்
விழுமிதும்
தீதும்
தூக்கி
வேறுபாடு
அளந்து
காட்டி
பழுதறுத்து
ஐயம்
தீர
பணிக்க
என
பணிந்தார்
கேட்டு
முழுது
ஒருங்கு
உணர்ந்த
வேத
முதல்வனாம்
முக்கண்
மூர்த்தி.
2600.
இருவரும்
துருவ
நீண்ட
எரி
அழல்
தூணில்
தோன்றும்
உரு
என
அறிவான்
அந்த
உண்மையால்
உலகுக்கு
எல்லாம்
கரு
என
முளைத்த
மூல
இலிங்க
துணின்றும்
காண்டற்கு
அரிய
தோர்
புலவனாகி
தோன்றி
ஒன்று
அருளி
செய்வான்.
2601.
இம்
மா
நகர்
உள்ளான்
ஒரு
வணிகன்
தனபதி
என்று
அம்
மா
நிதி
கிழவோன்
மனை
குண
சாலினி
அனையார்
தம்
மாதவ
பொருட்டால்
வெளிற்று
அறிவாளரை
தழுவும்
பொய்
மாசு
அறவினன்
போல
அவதரித்தான்
ஒரு
புத்தேள்.
2602.
ஓயா
விறல்
மதனுக்கு
இணை
ஒப்பான்
அவன்
ஊ
சேய்
ஆம்
அவன்
இடை
நீர்
உரை
செய்யுள்
கவி
எல்லாம்
போய்
ஆடுமின்
அனையானது
புந்திக்கு
இசைந்தால்
நன்று
யாவரும்
மதிக்கும்
தமிழ்
அதுவே
என
அறைந்தான்.
2603.
வன்
தாள்
மழ
விடையாய்
அவன்
மணி
வாணிகன்
ஊமன்
என்றால்
அவன்
கேட்டு
எங்கன்
இப்பாடலின்
கிடக்கும்
நன்று
ஆனவும்
தீது
நயந்து
ஆய்ந்து
அதன்
தன்மை
குன்றா
வகை
அறைவான்
என
மன்று
ஆடிய
கூத்தன்.
2604.
மல்லார்
தடம்
புய
வாணிக
மைந்த
தனக்கு
இசை
சொல்
ஆழமும்
பொருள்
கண்டான்
முடி
துளக்கா
கல்லார்
புயம்
புளகித்து
உளம்
தூங்குவன்
கலகம்
எல்லாம்
அகன்றிடும்
உங்களுக்கு
என்று
ஆலயம்
சென்றான்.
2605.
பின்
பாவலர்
எலாம்
பெரு
வணி
குல
மணியை
அன்பால்
அழைத்து
ஏகி
தமது
அவையத்து
இடை
இருந்தா
நன்
பால்
மலர்
நறும்
சாந்து
கொண்டு
அருச்சித்தனார்
நயந்தே
முன்பால்
இருந்து
அரும்
தீம்
தமிழ்
மொழிந்தார்
அவை
கேளா.
2606.
மகிழ்ந்தான்
சிலர்
சொல்
ஆட்சியை
பொருளை
இகழ்ந்தான்
சிலர்
சொல்
வைப்பினை
பொருளை
புகழ்ந்தான்
சிலர்
சொல்
இன்பமும்
பொருள்
ஒருங்கே
திகழ்ந்தான்
சிலர்
சொல்
திண்மையும்
பொருள்
தேர்ந்தே.
2607.
இ
தன்மையன்
ஆகி
கலை
வல்லோர்
தமிழ்
எல்லாம்
சித்தம்
கொடு
தெருட்டும்
சிறு
வணிகன்
தெருள்
கீரன்
மு
தண்
தமிழ்
கபிலன்
பரணன்
அ
தன்
மையன்
அறியும்
தொறும்
எல்லாம்.
2608.
நுழைந்தான்
பொருள்
தொறும்
சொல்
நுண்
தீம்
சுவை
உண்டே
தழைந்தான்
உடல்
புலன்
ஐந்தினும்
தனித்தான்
சிரம்
பனித்தான்
குழைந்தான்
விழிவிழி
வேலையுள்
குளித்தான்
தனை
அளித்தான்
விழைந்தான்
புரி
தவ
பேற்றினை
விளைத்தான்
களி
திளைத்தான்.
2609.
பல்
காசொடு
கடலில்
படு
பவளம்
சுடர்
தரளம்
எல்லாம்
நிறுத்து
அளப்பான்
என
இயல்
வணி
குமரன்
சொல்
ஆழமும்
பொருள்
துலை
நா
என
தூக்க
நல்லாறு
அறி
புலவோர்களும்
நட்டார்
இகல்
விட்டார்.
2610.
உலகினு
பெருகி
அந்த
ஒண்
தமிழ்
மூன்றும்
பாடல்
திலகமா
சிறந்த
வாய்ந்த
தெய்வ
நாவலரும்
தங்கள்
கலகமா
நவையில்
தீர்ந்து
காசு
அறு
பனுவல்
ஆய்ந்து
புலம்
மிகு
கோட்டி
செய்து
பொலிந்தனர்
இருந்தார்
போலும்.
கத்தார்
கலகம்
தீர்த்த
படலம்
சுபம்
56.
இடை
காடன்
பிணக்கு
தீர்த்த
படலம்
2611.
குடைக்காடன்
பசிக்கு
அன்ன
குழி
அருத்தி
வேட்கை
அற
கொடுத்த
கங்கை
சடை
காடன்
புலவர்
இகம்
தணிவித்த
முறை
இது
மேல்
தன்னை
பாடும்
தொடை
காடன்
பகன்
திகழ்ந்த
தென்னவனை
முனிந்து
தன்னை
தொழுது
போன
இடை
காடன்
உடன்
போ
பின்பு
எழுந்து
அருளி
பிணக்கு
அறுத்த
இயல்பு
சொல்வாம்.
2612.
இந்திரன்
தன்
பழி
துரத்தி
அரசு
அளித்து
பின்பு
கதி
இன்பம்
ஈந்த
சுந்தரன்
பொன்
அடிக்கு
அன்பு
தொடுத்து
நறும்
சண்பகத்தார்
தொடுத்து
சாத்தி
வந்தனை
செய்
திருத்தொண்டின்
வழிக்கு
ஏற்ப
சண்பக
பூமாற
வேந்தன்
அந்தர
சூட
மணியாம்
சிவ
புரத்து
நிறை
செல்வம்
அடைந்தான்
இப்பால்.
2613.
ஆற்றல்
மிகு
பிரதப
சூரியன்
வங்கிசத்துவன்
அளவு
இல்
சீர்த்தி
சாற்ற
அரிய
இரிபும
மருத்தனன்
சோழ
வங்கி
சாந்தகன்
தான்
வென்றி
மாற்ற
அரிய
புகழ
சேர
வங்கி
சாந்தகன்
பாண்டி
கேசன்
தோற்றம்
உறு
பரித்தேர்
வங்கி
சிரோமணி
பாண்டீ
சுரன்
தான்
மன்னோ.
2614.
துணிவுடைய
குலத்துவசன்
வங்கிச
பூடண
மாறன்
சோம
சூடா
மணிகுல
சூடா
மணியே
இராச
போற்றி
பணிய
வரும்
பூப
சூடா
மணியே
குலேச
பாண்டியனே
என்ன
கணிதம்
உறு
பதினைவர்
வழி
வந்து
உதித்து
நிலம்
காவல்
பூண்டோர்.
2615.
அத்தகைய
பாண்டியருள்
குலேச
பாண்டியன்
என்னும்
அரசன்
தோள்
மேல்
வைத்தவன்
இத்தலம்
புரபோன்
இலக்கணமும்
இலக்கியமும்
வரம்பு
கண்டோன்
எத்தகைய
பெருநூலும்
எல்லை
கண்டோன்
ஆதலினால்
இவனுக்கு
ஏற
முத்தமிழோர்
பயில்
சங்கம்
இடங்கொடுத்தது
அனைய
மணி
முழவு
தோளான்.
2616.
கழிந்த
பெரும்
கேள்வியினான்
என
கேட்டு
முழுது
உணர்ந்த
கபிலன்
தன்
பால்
பொழிந்த
பெரும்
காதல்
மிகு
கேண்மையினான்
இடை
காட்டு
புலவன்
தென்
சொல்
மொழிந்து
அரசன்
தனை
காண்டும்
என
தொடுத்த
பனுவலோடு
மூரி
தீம்
தேன்
வழிந்து
ஒழுகு
தாரனை
கண்டு
தொடுத்து
உரை
பனுவல்
வாசித்தான்
ஆல்.
2617.
வழுக்காத
சொல்
சுவையும்
பொருள்
பகிர்ந்து
அருந்த
வல்லோன்
உள்ளத்து
அழுக்காற்றால்
சிரம்
துளக்கான்
அகம்
மகிழ்ச்சி
சிறிது
முகத்து
அலர்ந்து
காட்டான்
எழுக்காயும்
திணி
தோளான்
ஒன்றும்
உரையான்
வாளா
இருந்தான்
ஆய்ந்த
குழுக்காதன்
நண்புடையான்
தனை
மானம்
புறம்
தள்ள
கோயில்
புக்கான்.
2618.
சந்நிதியில்
வீழ்ந்து
எழுந்து
தமிழ்
அறியும்
பெருமானே
தன்னை
சார்ந்தோர்
நல்
நிதியே
திரு
ஆலவாய்
உடைய
நாயகனே
நகுதார்
வேம்பன்
பொன்
நிதி
போல்
அளவு
இறந்த
கல்வியும்
மிக்கு
உளன்
என்று
புகல
கேட்டு
சொல்
நிறையும்
கவி
தொடுத்தேன்
அவமதித்தான்
சிறிது
முடி
துளக்கான்
ஆகி.
2619.
பரிவாயின்
மொழிதொடுத்து
வருணித்தோர்க்கு
அகம்
மகிழ்ந்தோர்
பயனும்
நல்கா
விரிவாய
தடம்
கடலே
நெடும்
கழியே
அடும்
கான
விலங்கே
புள்ளே
பொரிவாய
பராரை
மரநிரையே
வான்
தொடு
குடுமி
பொருப்பே
வெம்பும்
எரிவாய
கொடும்
சுரமே
என
இவற்று
ஓர்
அ·ரிணை
ஒத்து
இருந்தான்
எந்தாய்.
2620.
என்னை
இகழ்தனனோ
சொல்
வடிவாய்
நின்னிடம்
பிரியா
இமை
பாவை
தன்னையும்
சொல்
பொருளான
உன்னையுமே
இகழ்ந்தனன்
என்
தனக்கு
ஆகியது
என்னா
முன்னை
மொழிந்து
இடை
காடன்
தணியாத
முனி
ஈர்ப்ப
முந்தி
சென்றான்
அன்ன
உரை
திருச்செவியின்
ஊறுபாடு
என
உறைப்ப
அருளின்
மூர்த்தி.
2621.
போன
இடை
காடனுக்கும்
கபிலனுக்கும்
அகத்து
உவகை
பொலியும்
ஆற்றான்
ஞான
மயம்
ஆகிய
தன்
இலிங்க
உரு
மறைத்து
உமையா
நங்கை
யோடும்
வானவர்
தம்
பிரான்
எழுந்து
புறம்
போய்
தன்
கோயிலின்
நேர்
வடபால்
வைகை
ஆன
நதி
தென்பால்
ஓர்
ஆலம்
கண்டு
அங்கண்
இனிது
அமர்ந்தான்
மன்னோ.
2622.
சங்கவான்
தமிழ
தெய்வ
புலவரோடும்
உடன்
எழுந்து
சைல
வேந்தன்
மங்கை
நாயகன்
போன
வழிபோய்
அங்கு
இருந்தார்
அவ்
வழி
நாள்
வைகல்
கங்குல்வாய்
புலரவரும்
வை
கறையில்
பள்ளி
உணர்
காலாத்து
எய்தி
அங்கண்
நாயகன்
அடியார்
சேவிப்பார்
இலிங்க
உரு
அங்கு
காணார்.
2623.
என்ன
அதிசயமோ
ஈது
என்று
அயிர்த்தார்
இரங்கினார்
இதனை
ஓடி
மன்னவனுக்கு
அறிவிப்பான்
வேண்டும்
என
புறப்பட்டு
வருவார்
ஆவி
அன்னவரை
பிரிந்து
உறையும்
அணங்கு
அனையார்
எனவும்
மலர்
அணங்கு
நீத்த
பொன்
அவிர்
தாமரை
எனவும்
புலம்பு
அடைந்து
பொலிவு
அழிந்த
புரமும்
கண்டார்.
2624.
அரசன்
இடை
புகுந்து
உள்ளம்
நடு
நடுங்கி
நா
உணங்கி
அரசே
யாம்
ஒன்று
உரை
செய
அஞ்சுதும்
உங்கள்
நாயகனை
திருப்பள்ளி
உணர்ச்சி
நோக்கி
மரை
மலர்
சேவடி
பணி
புகுந்தனம்
இன்று
ஆங்கு
அவன்
தன்
வடிவம்
காணேம்
புரமும்
நனி
புலம்
படைந்தது
என்று
அழல்
வேல்
என
செவியில்
புகுதலோடும்.
2625.
வழுதி
அரியணையிலிருந்து
அடி
இற
வீழ்
பழுமரம்
போல்
மண்மேல்
யாக்கை
பழுது
உற
வீழ்ந்து
உயிர்
ஒடுங்க
அறிவு
ஓடுங்கி
மண்
பாவை
படிந்து
ஆங்கு
ஒல்லை
பொழு
கிடந்து
அறிவு
சிறிது
இயங்க
எழுந்து
அஞ்சலி
கை
போது
கூப்பி
அழுது
இரு
கண்ணீர்
வெள்ளத்து
ஆழ்ந்து
அடியேன்
என்
பிழைத்தேன்
அண்ணா
அண்ணால்.
2626.
கொலையினை
ஓர்
அவுணர்
புரம்
நோடி
வரையில்
பொடியா
குனித்த
மேரு
சிலையினையோ
பழைய
சிவ
புரத்தினையோ
அருவி
மணி
தெறிக்கும்
வெள்ளி
மலையினையோ
தம்மை
மறந்து
உனை
நினைப்பார்
மனத்தினையோ
வாழ்த்தும்
வே
தலையினையோ
எங்கு
உற்றாய்
என்று
தளரும்
எல்லை.
2627.
சிலர்
வந்து
மன்னா
ஓர்
அதிசயம்
கண்டனம்
வைகை
தென்
சாராக
அலர்
வந்தோன்
படைத்த
நாள்
முதல்
ஒரு
காலமும்
கண்டது
அன்று
கேள்வி
தலை
வந்த
புலவரொடு
ஆலவய்
உடைய
பிரான்
தானே
செம்பொன்
மலைவந்த
வல்லியொடும்
வந்து
இறை
கொண்டு
உறை
கின்றான்
மாதோ
என்றார்.
2628.
அவ்வுரை
தன்
செவி
நுழைந்து
புகுந்து
ஈர்ப்ப
எழுந்து
அரசன்
அச்சத்து
ஆழ்ந்து
தெவ்வர்
முடி
தொகை
இடறும்
கழல்
காலான்
அடந்து
ஏகி
செழுநீர்
வைகை
கௌவை
நெடும்
திரை
கரத்தால்
கடிமலர்
தூய
உய்ப்ப
பணி
தென்
கரைமேல்
வந்து
மௌவல்
இள
முகை
மூரல்
மாதி
னொடும்
இருக்கின்ற
மணியை
கண்டான்.
2629.
படர்ந்து
பணிந்து
அன்பு
உகுக்கும்
கண்ணீர்
சோர்ந்து
ஆனந்த
பௌவத்து
ஆழ்ந்து
கிடந்து
எழுந்து
நாக்குழறி
தடுமாறி
நின்று
இதனை
கிளக்கும்
வேதம்
தொடர்ந்து
அறியா
அடி
சிவப்ப
நகர
புலம்ப
உலகு
ஈன்ற
தோகை
யோடு
இங்கு
அடைந்து
அருளும்
காரணம்
என்
அடியேனால்
பிழை
உளதோ
ஐயா
ஐயா.
2630.
அல்லதை
என்று
அமரால்
என்
பகைஞரால்
கள்வரால்
அரிய
கானத்து
எல்லை
விலங்கு
ஆதிகளால்
இடையூறு
இன்
தமிழ்
நாட்டில்
எய்திற்றலோ
தொல்லை
மறையவர்
ஒழுக்கம்
குன்றினரோ
தவம்
தருமம்
சுருங்கிற்றாலோ
இல்லறனும்
துறவறனும்
பிழைத்தனவோ
யான்
அறியேன்
எந்தாய்
எந்தாய்.
2631.
கள்
ஏறு
கடுக்கை
நறும்
சடையானே
போற்றி
பெரும்
கருணை
போற்றி
வெள்ஏறு
கொடி
உயர்த்த
விடையானே
போற்றி
அருள்
விகிர்தா
போற்றி
புள்
ஏறு
கொடி
உயர்த்த
புனிதன்
அயன்
அன்று
தேறாத
புனிதா
போற்றி
வள்
ஏறு
சிறு
குழவி
மதி
நுதல்
அம்
கயல்
கண்ணி
மணாள
போற்றி.
2632.
பாத
மலர்
இணை
போற்றி
பன்னிரண்டு
கையானை
பயந்தாய்
போற்றி
வேத
முடி
கடந்த
பர
ஞானத்தில்
ஆனந்த
விளைவே
போற்றி
போத
வடிவாய்
நால்வர்க்கு
அசைவிறந்து
நிறைந்த
பரம்
பொருளே
போற்றி
மாதவள
நீறு
அணிந்த
மன்னா
அம்
கயல்
கண்ணி
மணாள
போற்றி.
2633.
பொக்கம்
உடையார்
செய்யும்
பூசை
தவம்
கண்டு
நகும்
புராண
போற்றி
தக்கன்
மகம்
பொடி
ஆக
திரு
புருவம்
நெரித்த
கொடும்
தழலே
போற்றி
செக்கமல
கண்ணிடந்த
கண்ணனுக்கு
திகிரி
அருள்
செல்வா
போற்றி
மை
குவளை
அனைய
மணிகண்ட
அம்
கயல்
கண்ணி
மணாள
போற்றி.
2634.
தென்னவன்
இன்ன
வண்ணம்
ஏத்தினான்
செம்
பொன்
கூடல்
மன்னவன்
கேட்டா
ஆகாய
வாணியால்
வைகை
நாட
உன்னது
சோத்த
நாம்
கேட்டு
உவந்தனம்
இனிய
தாயிற்று
இன்னம்
ஒன்று
உளது
கேட்டி
என்றனன்
அருளி
செய்வான்.
2635.
இயம்ப
அரும்
பதிகள்
தம்முள்
ஆலவாய்
ஏற்றம்
ஈங்கு
சயம்புவாய்
அனந்தம்
உள்ள
தானவர்
இயக்கர்
சித்தர்
வயம்
புரி
அரக்கர்
வானோர்
முனிவரர்
மனிதர்
உள்ளார்
நயம்
பெற
விதியால்
கண்ட
நம்
குறி
அனந்தம்
உண்டு
ஆல்.
2636.
அ
குறிகளின்
மேம்
பட்ட
குறி
அறுபத்து
நான்காம்
இ
குறிகளின்
மேம்
பட்ட
குறிகள்
எட்டு
இனைய
எட்டு
திக்கு
உறை
வானோர்
பூசை
செய்தன
அவற்றில்
யாம்
வந்து
புக்கு
உறை
குறி
நம்
தோழன்
பூசித்த
குறிய
தாகும்.
2637.
அறைந்தவி
தெய்வத்து
ஆன
அனைத்தும்
ஓர்
ஊழி
காலத்து
இறந்த
நம்
தோழன்
கண்ட
இலிங்கமாம்
அதனால்
இங்கே
உறைந்தனம்
உறைதலாலே
உத்தர
ஆலவாய்
ஆ
சிறந்திட
தகுவது
இன்று
முதல்
இந
தெய்வ
தானம்.
2638.
ஓங்கு
தண்
பணைசூழ்
நீப
வனத்தை
நீத்து
ஒரு
போ
தேனும்
நீங்குவம்
அல்லேம்
கண்டாய்
ஆயினும்
நீயும்
வேறு
தீங்கு
உளை
அல்லை
காடன்
செய்யுளை
இகழ்தலாலே
ஆங்கு
அவன்
இடத்தில்
யாம்
வைத்த
அருளினால்
வந்தேம்
என்னா.
2639.
பெண்நினை
பாகம்
கொண்ட
பெரும்
தகை
பரம
யோகி
விண்
இடை
மொழிந்த
மாற்றம்
மீனவன்
கேட்டு
வானோர்
புண்ணிய
சிறியோர்
குற்றம்
பொறுப்பது
பெருமை
அன்றோ
எண்ணிய
பெரியோர்க்கு
என்னா
ஏத்தினான்இறைஞ்சி
னானே.
2640.
அடி
பணிந்து
ஏத்தினானை
அருள்
சுரந்து
அசையு
மின்னு
கொடி
அணி
மனையில்
போக்கி
கோமன
வல்லியோடும்
உடன்
உறை
புலவரோடு
ஒல்லை
தன்
கோயில்
புக்கான்
வட
திரு
ஆல
வாயில்
வந்து
வீற்று
இருந்த
வள்ளல்.
2641.
மின்
மதி
சடையினான்பின்
அடைந்து
போய்
விடை
கொண்டு
ஏகும்
மன்னவன்
தன்னை
பாடி
வந்தவன்
தன்னை
மாட்சி
தன்மை
சால்
சங்க
வாணர்
தம்
மொடும்
கொடுபோய்
என்றும்
பொன்மகள்
காணி
கொண்ட
புரிசை
சூழ்
கோயில்
புக்கான்.
2642.
விதி
முறை
கதலி
பூகம்
கவரி
வால்
விதானம்
தீபம்
புதிய
தார்
நிறை
நீர
கும்பம்
கதலிகை
புனைந்த
மன்றல்
கதிர்மணி
மாட
தம்
பொன்
சேக்கை
மேல்
கற்றோர்
சூழ
மதி
புனை
காடன்
தன்னை
மங்கல
அணி
செய்து
ஏற்றி.
2643.
சிங்கமான்
சுமந்த
பொன்
அம்
சேக்கை
மேல்
இருந்து
வெள்ளை
கொங்கு
அவிழ்
தாமம்
தூசு
குளிர்
மணி
ஆரம்
தாங்கி
மங்கல
முழவம்
ஆர்ப்ப
மறையவர்
ஆக்கம்
கூற
நங்கையர்
பல்லாண்டு
ஏத்த
நல்
மொழி
பனுவல்
கேட்டு.
2644.
அறிவுடை
காடனுக்கும்
அருமை
மாண்
புலமை
யோர்க்கும்
முறைமையால்
ஆரம்
தூசு
முகிழ்
முலை
கொடியின்
அன்னார்
நிறை
நிதி
வேழம்
பாய்மான்
விளை
நிலம்
நிரம்ப
நல்கி
அறை
கழல்
காலில்
பின்னே
ஏழடி
நடந்து
இதனை
வேண்டும்.
2645.
புண்ணி
புலவீர்
யான்
இப்போது
இடை
காடனார்க்கு
பண்ணிய
குற்றம்
எல்லாம்
பொறுக்க
என
பரவி
தாழ்ந்தான்
நுண்ணிய
கேள்வி
யோரும்
மன்னநீ
நுவன்ற
சொல்லாம்
தண்ணிய
அமுதால்
எங்கள்
கோபத்தீ
தணிந்தது
என்னா.
2646.
இன்னமும்
ஆலவாய்
எம்
இறைவன்
கருணை
நோக்கால்
பன்னரும்
புகழ்மை
குன்றா
பாக்கியம்
உனக்கு
உண்டாக
என்ன
நல்
வாக்கம்
கூறி
ஏகினார்
ஆக
அந
தென்னவன்
குலேசன்
செய்த
தவம்
உரு
திரிந்தால்
என்ன.
2647.
எரி
மருத்து
அவனி
முன்னா
எண்
வகை
மூர்த்தி
அன்பு
புரி
மருத்துவனை
சூழ்ந்த
பொரு
பழி
துடைத்தோன்
சோதி
விரிமருத்து
உடல்
வான்
திங்கள்
மிலைந்தவன்
அருளின்
வந்தான்
அரி
மருத்தனன்
ஆம்
தென்னன்
அரி
குருளை
அன்னான்.
2648.
பரிசிலை
புலவருக்கு
அருள்
குலேசன்
பல
பகல்
கழீஇ
திரி
மருப்பு
இரலை
வெம்
மழு
எடுத்தவன்
மதி
சென்னிமேல்
வரிசிலை
படை
பொறித்தவன்
என
பெறு
வர
மைந்தனாம்
அரி
மரு
தனன்
இடத்து
அவனி
வைத்து
அரன்
அடி
எய்தினான்.
இடை
காடன்
பிணக்கு
தீர்த்த
படலம்
சுபம்
57.
வலை
வீசின
படலம்
2649.
மின்
திரித்து
அன்ன
வேணி
வேதியன்
இடைக்காடன்
பின்
சென்று
மீண்டனை
யான்
கொண்ட
பிணக்கினை
தீர்த்த
வண்ணம்
இன்று
உரை
செய்து
முந்நீர்
எறிவலை
வீசி
ஞாழன்
மன்றல்
அம்
குழலினாளை
மணந்து
மீள்
வண்ணம்
சொல்வாம்.
2650.
அந்தம்
இல்
அழகன்
கூடல்
ஆலவாய்
அமர்ந்த
நீல
சுந்தரன்
உலகம்
ஈன்ற
கன்னிஅம்
கயல்
கண்ணாள்
ஆம்
கொந்து
அவிழ்
அலங்கல்
கூந்தல்
கொடிக்கு
வேறு
இடத்து
வைகி
மந்தணம்
ஆன
வேத
மறை
பொருள்
உணர்த்தும்
மாதோ.
2651.
நாதனின்
அருளால்
கூறு
நான்
மறை
பொருளை
எல்லாம்
யாது
காரணத்தான்
மன்னோ
அறிகிலை
எம்
பிராட்டி
ஆதரம்
அடைந்தாள்
போல
கவலையும்
சிறிது
தோன்ற
ஆதரம்
இலள்
ஆ
கேட்டாள்
அ·து
அறிந்த
அமல
சோதி.
2652.
அரா
முகம்
அனைய
அல்குல்
அணங்கினை
நோக்கி
ஏனை
இரா
முகம்
அனைய
உள்ளத்து
ஏழைமார்
போல
எம்பால்
பரா
முகை
ஆகி
வேத
பயன்
ஒரு
படாது
கேட்டாய்
குரா
முகை
அவிழ்ந்த
கோதாய்
உற்ற
இக்குற்றம்
தன்னால்.
2653.
விரதமும்
அறனும்
இன்றி
மீன்
படுத்து
இழிஞர்
ஆன
பரதவர்
மகளா
கென்று
பணித்தனன்
பணித்தலோடும்
அரதன
ஆரம்தாழ்ந்த
வார
மென்
முலையாள்
அஞ்சி
வரத
நிற்
பிரிந்து
வாழ
வல்லனோ
என்று
தாழ்ந்தாள்.
2654.
வீங்கு
நீர
சடையான்
நீங்கு
மெல்லியல்
பரிவு
நோக்கி
வாங்கு
நீர
கானல்
வாழ்க்கை
வலைஞர்
கோன்
மகளாய்
வைகி
ஆங்கு
நீர்
வளர்
நாள்
யாம்
போந்து
அரும்
கதி
முடித்தும்
என்னா
தேங்கு
நீர்
அமுது
அன்னாளை
செல
விடுத்து
இருந்தான்
இப்பால்.
2655.
அன்னது
தெரிந்து
நால்வாய்
ஐங்கர
கடவுள்
தாதை
முன்னர்
வந்து
இதனால்
அன்றோ
மூண்டது
இ
செய்தி
எல்லாம்
என்ன
ஈர்ங்
கவளம்
போல்
ஆங்கு
இருந்த
புத்தகங்கள்
எல்லாம்
தன்
நெடும்
கரத்தால்
வாரி
எறிந்தனன்
சலதி
மீது
ஆல்.
2656.
வரை
பக
எறிந்த
கூர்வேல்
மைந்தனும்
தந்தை
கையில்
உரை
பெறு
போத
நுலை
ஒல்
என
பறித்து
வல்லே
திரை
புக
எறிந்தான்
ஆக
செல்வ
நான்
மாட
கூடல்
நரை
விடை
உடைய
நாதன்
நந்தியை
வெகுண்டு
நோக்கா.
2657.
அடுத்து
நாம்
இருக்கும்
செவ்வி
அறிந்திடாது
இவரை
வாயில்
விடுத்து
நீ
இருந்தாய்
தீங்கு
விளைந்தது
உன்
தனக்கும்
இந
தொடுத்த
தீங்கு
ஒழிய
இன்று
ஓர்
சுற
உரு
ஆகி
வையம்
உடுத்த
காரோத
நீர்
புக்கு
உழல்க
என
பணித்தான்
மன்னோ.
2658.
வெரு
வரு
செலவின்
வேழ
முகத்தனை
விதித்த
சா
பெருவலி
தன்னை
சாரும்
பெற்றியால்
சாபம்
கூறான்
அருவரை
நெஞ்சு
போழ்ந்த
வள்
இலை
வடிவேல்
செம்
கை
முருகனை
வணிகர்
தம்மின்
மூங்கை
யாகு
என்றன்
இப்பால்.
2659.
நாயகன்
ஏவலாலே
நாயகி
வலைஞர்
மாதர்
ஆயது
நந்தி
புத்தேள்
அடுசுற
ஆகி
முந்நீர்
மேயதும்
கருணை
வள்ளல்
மீன்
படுத்து
அணங்கை
வேட்டு
போயதும்
அவட்கு
கேள்வி
புகன்றது
முறையில்
சொல்வாம்.
2660.
சூழும்
வார்
திரை
வையை
அம்
துறை
கெழு
நாட்டுள்
கீழையார்
கலி
முகத்தது
நெய்தல்
அம்
கீழ்
நீர்
ஆழ
நீள்
கரும்
கழி
அகழ்
வளைந்து
கார்
அளைந்த
தாழை
மூது
எயில்
உடுத்தது
ஓர்
தண்
துறை
பாக்கம்.
2661.
முடங்கு
முள்
இலையார்
புதைந்து
எதிர்
மொய்த்து
நுடங்கு
கைதை
போதொடு
வளி
நூக்க
நின்று
அசைவ
மடங்கு
மெய்யரா
கையிரும்
கேட்க
வட்டத்து
அடங்கி
வாள்
பனித்து
ஆடம்
அரற்றுவார்
அனைய.
2662.
புலவு
மீன்
உணக்கு
ஓசையும்
புட்கள்
ஓப்பு
இசையும்
விலை
பகர்ந்திடும்
அமலையும்
மீன்
கொள்
கம்பலையும்
வலை
எறிந்திடும்
அரவமும்
வாங்கும்
மா
அலை
எறிந்திடும்
பரவை
வாய்
அடைப்பன
மாதோ.
2663.
வாட்டு
நுண்
இடை
நுளைச்சியர்
வண்டல்
அம்
பாவை
கூட்டுகின்ற
சோறு
அருகு
இருந்து
உடைந்த
பூம்
கைதை
பூட்டுகின்றன
நித்திலம்
பொரு
கடல்
தரங்கம்
சூட்டுகின்றன
கடிமலர்
சூழல்
சூழ்
ஞாழல்.
2664.
நிறைந்த
தெண்
கடல்
ஆதி
நீள்
நெறி
இடை
செல்வோர்க்கு
அறம்
தெரிந்த
போல்
பொதிந்த
சோறு
அவிழ்ப்பன
தாழை
சிறந்த
முத்தொடு
பசும்
பொனும்
பவளமும்
திரட்டி
புறம்
தெரிந்திட
கொடுப்பன
மலர்ந்த
பூம்
புன்னை.
2665.
கொன்று
மீன்
பகர்
பரதவர்
குரம்பைகள்
தோறும்
சென்று
தாவி
மேல்
படர்வன
திரை
படு
பவளம்
மன்றல்
வார்
குழல்
நுளைச்சியர்
மனையின்
மீன்
உணக்கும்
முன்றில்
சீப்பன
கடல்
இடு
முழு
மணி
குப்பை.
2666.
கூற்றம்
போன்ற
கண்
நுளைச்சியர்
குமுத
வாய்
திறந்து
மாற்றம்
போக்கினர்
பகர்
தரும்
கயற்கு
நேர்
மாறாம்
தோற்றம்
போக்கு
அவர்
விழி
துணைகள்
அ
கயல்மீன்
நாற்றம்
போக்குவது
அவர்
குழல்
நறு
மலர
கைதை.
2667.
அலர்ந்த
வெண்
திரை
கருங்
கழி
கிடங்கரின்
அரும்பர்
குலைந்து
அழிந்து
தேன்
துளும்பிய
குமுதமே
அல்ல
கலந்து
அரும்
கடல்
எறி
கருங்கால்
பனம்
கள்வாய்
மலர்ந்து
அருந்திய
குமுதம்
மொய்ப்பன
வண்டு.
2668.
ஆய
பட்டினத்து
ஒருவன்
மேல்
ஆற்றிய
தவத்தால்
தூய
வானவர்
தம்மினும்
தூயனா
சிறிது
தீய
தீவினை
செய்தியால்
ஆற்றி
திண்
திமில்
வாணர்
மேய
சாதியில்
பிறந்துளான்
மேம்படும்
அனையான்.
2669.
செடிய
கார்
உடல்
பரதவர்
திண்
திமில்
நடத்தா
நெடிய
ஆழியில்
படுத்த
மீன்
திறை
கொடு
நிறைக்கும்
கடிய
வாயிலோன்
அவர்க்கு
எலாம்
காவலோன்
ஏற்று
கொடிய
வானவன்
அடிக்கு
மெய்
அன்பு
சால்
குணத்தோன்.
2670.
மகவு
இலாமையல்
ஆற்ற
நால்
மறுமை
யோடு
இம்மை
புகல்
இலான்
என
வருந்துவான்
ஒரு
பகல்
போது
தகவு
சால்
பெரும்
கிளை
யொடும்
சலதி
மீன்
படுப்பான்
அகல
வார்
கலிக்கு
ஏகுவான்
அதன்
கரை
ஒருசார்.
2671.
தக்க
மேரு
மலைமகனோடு
அடையில்
தவத்தான்
மிக்க
மீனவன்
வேள்வியில்
விரும்பிய
மகவா
புக்க
நாயகி
தன்பதி
ஆணையால்
புலவு
தொக்க
மீன்
விலை
வலைஞன்
மேல்
தவ
பயன்
துரப்ப.
2672.
இச்சையால்
அவன்
அன்பினுக்கு
இரங்குவாள்
போல
செச்சை
வாய்
திறந்து
அழுது
ஒரு
திரு
மகவு
ஆகி
நெய்ச்ச
பாசிலை
புன்னை
நல்
நீழலில்
கிடந்தாள்
மைச்ச
கார்
உடல்
கொடும்
தொழில்
வலைஞர்
கோன்
கண்டான்.
2673.
கார்
கொல்
நீர
திருமாது
கரந்து
நீர்
உறையும்
வார்
கொள்
பூண்
முலை
மடந்தை
கொல்
வன
துறை
வாழ்க்கை
தார்
கொள்
பூம்
குழல்
அணங்கு
கொல்
தடங்கணும்
இமைப்ப
ஆர்
கொலோ
மகவு
ஆகி
ஈண்டு
இருந்தனள்
என்னா.
2674.
பிள்ளை
இன்மை
யெற்கு
இரங்கி
எம்
பிரான்
தமிழ
கூடல்
வள்ளல்
நல்கிய
மகவு
இதுவே
என
வலத்தோள்
துள்ள
அன்பு
கூர்
தொடுத்து
திரு
தோள்
உற
புல்லி
தள்ளரும்
தகை
கற்பினாள்
தனது
கை
கொடுத்தான்.
2675.
பிறவி
அந்தகன்
தெரிந்து
கண்
பெற்றென
கழிந்த
வறியன்
நீள்
நிதி
பெற்றென
வாங்கினாள்
வலைஞர்
எறியும்
வேலையின்
ஆர்த்தனர்
கை
எறிந்து
இரட்டி
குறிய
வாள்
நகை
வலைச்சியர்
குழறினார்
குரவை.
2676.
பிழை
இல்
கற்பு
உடை
மனைவியும்
பெறாது
பெற்று
எடுத்த
குழவியைத்தடம்
கொங்கையும்
கண்களும்
குளிர
தழுவி
முத்தம்
இட்டு
உச்சி
மோந்து
அன்பு
உளம்
ததும்ப
அழகிது
ஆகிய
மணி
விளக்காம்
என
வளர்ப்பாள்.
2677.
புலவு
மீன்
விலை
பசும்
பொனால்
செய்த
பல்
பூணும்
இலகு
ஆரமும்
பாசியும்
காசி
இடை
இட்டு
குலவு
கோவையும்
சங்கமும்
குலத்தினுக்கு
இசைய
அலகு
இலாதபேர்
அழகினுக்கு
அழகு
செய்து
அணிந்தாள்.
2678.
தொண்டை
வாய்
வலை
சிறுமியர்
தொகையொடும்
துறை
போய்
வண்டல்
ஆடியும்
நித்தில
மாமணி
கொழித்தும்
கண்டன்
ஞாழல்
சூழ்
கானல்
அம்
கடி
மலர்
கொய்தும்
கொண்டல்
ஓதி
பின்
தாழ்தர
குரை
கடல்
குளித்தும்.
2679.
தளர்ந்த
பைங்கொடி
மருங்குலும்
தன்
உயிர
தலைவன்
அளந்த
வைகலும்
குறை
பட
அவனிடத்து
ஆர்வம்
கிளர்ந்த
அன்பு
ஒண்
கொங்கையும்
கிளர
நாள்
சிறிதில்
வளர்ந்து
வைகினாள்
வைகளும்
உயிர்
எலாம்
வளர்ப்பாள்.
2680.
ஆலவாய்
உடை
நாயகன்
ஏவிய
வாறே
மாலை
தாழ்
இள
மதி
சடை
மகுடமும்
கரங்கள்
நாலும்
ஆகிய
வடிவு
உடை
நந்தியும்
சுறவ
கோலம்
ஆகி
வெண்
திரை
கடல்
குளித்து
இருந்தான்.
2681.
குன்று
எறிந்த
வேல்
குழகனும்
கரி
மு
கோவும்
அன்று
எறிந்த
தந்திரம்
எலாம்
சிரமிசை
அடக்கா
கன்று
எறிந்தவன்
அறிவரும்
கழல்
மனத்து
அடக்கா
நின்று
எறிந்த
கல்
மத்து
என
உழக்கிடா
நிற்கும்.
2682.
கிட்டும்
தோணியை
படகினை
கிழிபட
விசை
போ
தட்டும்
சோங்கினை
மேலிடு
சர
கொடும்
கவிழ
முட்டும்
சீறி
மேல்
வரும்
பல
சுற
வெலாம்
முடுக்கி
வெட்டும்
கோடு
கோத்து
ஏனைய
மீன்
எலாம்
வீசும்.
2683.
தரங்க
வாரி
நீர்
கலக்கலால்
தந்திரம்
கொடு
மேல்
இரங்குவான்
புலவோர்க்கு
அமுது
ஈகையால்
எண்ணார்
புரங்கண்
மூன்றையும்
பொடித்தவன்
ஆணையால்
புனலில்
கரங்கள்
நான்கையும்
கரந்த
மீன்
மந்தரம்
கடுக்கும்.
2684.
தள்ளு
நீர்த்திரை
போய்
நுளை
சேரிகள்
சாய்ப்ப
துள்ளு
நீர்
குடித்து
எழு
மழை
சூல்
இற
பாயும்
முள்ளு
நீர்
மருப்பு
உடைய
மீன்
மொய்
கலம்
அந
தௌ¢ளு
நீர
துறை
நடையற
இன்னணம்
திரியும்.
2685.
எற்றித்தால்
என
துறை
மகன்
யாம்
இது
பிடிக்கும்
பெற்றி
யாது
என
கிளையொடும்
பெருவலை
பாசம்
பற்றி
ஆழி
ஊர்
படகு
கை
தெறிந்தனன்
படகை
சுற்றி
வாய்
கிழித்து
எயிற்று
இற
பாய்ந்தது
சுறவம்.
2686.
பட
உடைப்ப
ஓர்
தோணி
மேல்
பாய்ந்து
அ
விடவுற
தெறித்து
எறிந்திட
விசைத்து
ஒரு
சோங்கின்
இடை
புகுந்து
நீள்
வலை
எறிந்து
இங்ஙனம்
வெவ்வேறு
உடல்
புகுந்து
உழல்
உயிர்
என
பரதனும்
உழல்வான்.
2687.
முன்னர்
வீசினால்
பின்னுற
முளைத்து
எழும்
முயன்று
பின்னர்
வீசினால்
முன்னுற
பெயர்த்து
எழும்
வலத்தில்
உன்னி
வீசினால்
இடம்
பட
உருத்து
எழும்
இடத்தின்
மன்னி
வீசினால்
வலத்து
எழும்
மகர
வேறது
தான்.
2688.
எறி
வலை
படு
அகம்
மலர்ந்து
ஈர்ப்பவன்
உள்ளம்
மறு
தலை
பட
வலையினும்
வழீஇ
பொருள்
ஆசை
நெறி
மலர
குழல்
நல்லவர்
நினை
வென
நினைவுற்று
அறிபவர்க்கு
அறிதாம்
பரம்
பொருள்
என
அகலும்.
2689.
ஏவலாளரோடு
இன்னவாறு
இன்ன
மீன்
படுத்தற்கு
ஆவதாம்
தொழில்
இயற்றவும்
அக
படாது
ஆக
யாவரே
இது
படுப்பவர்
என்று
இரும்
கானல்
காவலாளனும்
பரதரும்
கலங்கஞர்
உழந்தார்.
2690.
சங்கு
அலம்பு
தண்
துறை
கெழு
நாடன்
இ
சலதி
துங்க
மந்தரம்
என
கிடந்து
அலமரும்
சுறவை
இங்கு
அணைந்து
எவன்
பிடிப்பவன்
அவன்
யான்
ஈன்ற
மங்கை
மங்கல
கிழான்
என
மனம்
வலித்து
இருந்தான்.
2691.
நந்தி
நாதனும்
இனையனாய்
அம்
கயல்
நாட்டத்து
இந்து
வாண்
நுதலாளும்
அங்கு
அனையளாய்
இருப்ப
தந்தி
நால்
இரண்டு
ஏந்திய
தபனிய
விமானத்து
உந்து
நீர
சடையார்
மணம்
உன்னினார்
மன்னோ.
2692.
உயர்ந்த
சாதியும்
தம்மினும்
இழிந்த
என்று
உன்னி
கயந்த
நெஞ்சுடை
வலைக்குல
கன்னியை
வேட்பான்
வியந்து
கேட்பது
எவ்வாறு
அவர்
வெறுக்குமுன்
அவருக்கு
இயைந்த
மீன்
வலை
உரு
எடுத்து
ஏகுதும்
என்னா.
2693.
கருகிருள்
முகந்தால்
அன்ன
கச்சினன்
கச்சோடு
ஆர்த்த
சுரிகையன்
தோள்மேல்
இட்ட
துகிலின்
குஞ்சி
சூட்டும்
முருகு
கொப்பளிக்கும்
நெய்தல்
கண்ணியன்
மூத்த
வானோர்
இருவரும்
மறையும்
தேடி
இளைப்ப
ஓர்
வலைஞன்
ஆனான்.
2694.
முழுது
உலகு
ஈன்ற
சேல்
கண்
முதல்வியை
அருள்
இலார்
போல்
இழி
தொழில்
வலை
மாதாக
சபித்தவாறு
என்னே
என்றும்
பழி
படு
சாபம்
ஏறார்
பரதராய்
வரவும்
வேண்டிற்று
அழகிது
நன்று
எம்
ஆலவாய்
அடிகள்
செய்கை.
2695.
தன்
பெரும்
கணத்து
உளான்
ஓர்
தலைவனும்
சலதி
வாணன்
என்பது
தோன்ற
வேடம்
எடுத்து
எறி
வலை
தோள்
இட்டு
என்
புற
மலைப்ப
காவி
மீன்
இடு
குடம்பை
தாங்கி
பின்புற
நடந்து
செல்ல
பெருந்துறை
பாக்கம்
புக்கான்.
2696.
கழித்தலை
கண்டற்
காடும்
கைதை
அம்
கானும்
நெய்தல்
சுழித்தலை
கிடங்கும்
நீத்து
சு·றெனும்
தோட்டு
பெண்ணை
வழித்தலை
சுமந்து
வார்
கள்
வார்ப்ப
வாய்
அங்காந்து
ஆம்பல்
குழித்தலை
மலர்
பூம்
கானல்
கொடு
வலை
சேரி
சேர்ந்தான்.
2697.
பெருந்தகை
அமுது
அன்னாளை
பெறாது
பெற்று
எடுப்பான்
நோற்ற
அருந்தவ
வலைஞர்
வேந்தன்
அதிசயம்
அகத்துள்
தோன்ற
வரும்தகை
உடைய
காளை
வலை
மகன்
வரவு
நோக்கி
திருந்து
அழகு
உடைய
நம்பி
யாரை
நீ
செப்புக
என்றான்.
2698.
சந்த
நால்
மறைகள்
தேறா
தனி
ஒரு
வடிவா
தோன்றி
வந்த
மீன்
கொலைஞன்
கூறு
மதுரையில்
வலைஞர்க்கு
எல்லாம்
தந்தை
போல்
சிறந்து
உளான்
ஓர்
தனி
வலை
உழவன்
நல்ல
மைந்தன்
யான்
படைத்து
காத்து
துடைக்கவும்
வல்லன்
ஆவேன்.
2699.
அல்லது
வான்
மீன்
எல்லாம்
அகப்பட
வலை
கொண்டு
ஓச்ச
வல்லவன்
ஆவேன்
என்ன
மற்று
இவன்
வலைஞன்
கோலம்
புல்லிய
மகன்
கொல்
முன்னம்
புகன்ற
சொல்
ஒன்றில்
இப்போது
சொல்லியது
ஒன்று
இரண்டும்
சோதனை
காண்டும்
என்னா.
2700.
தொண்டு
உறை
மனத்து
கானல்
துறைமுகம்
அ·தேல்
இந
தண்
துறை
இடத்து
ஓர்
வன்மீன்
தழல்
என
கரந்து
சீற்றம்
கொண்டு
உறைகின்ற
ஐய
குறித்தது
பிடித்தியேல்
என்
வண்டு
உறை
கோதை
மாதை
மணம்
செய்து
தருவேன்
என்றான்.
2701.
சிங்க
ஏறு
அனையான்
காலில்
செல்
நடை
படகில்
பாய்ந்து
சங்கு
எறி
தரங்கம்
தட்ப
தடம்
கடல்
கிழித்து
போகி
கிங்கரன்
ஆன
காளை
வரை
என
கிளைத்த
தோள்
மேல்
தொங்கலில்
கிடந்து
ஞான்ற
தொகு
மணி
வலையை
வாங்கி.
2702.
செவ்விதின்
நோக்கி
ஆகம்
திருக
நின்று
எறிந்தான்
பக்கம்
கௌவிய
மணிவில்
வீச
இசை
ஒலி
கறாங்கி
பா
பை
விரித்து
உயிர்த்து
நாகம்
விழுங்க
வா
பட்ட
மீன்
போல்
வெவ்
வினை
சுறவேறு
ஐயன்
விடு
வலை
பட்டது
அன்றே.
2703.
மாசு
அறு
கேளிர்
அன்பின்
வலை
படும்
வலைஞர்
கோன்
தாய்
வீசிய
வலையில்
பட்ட
மீனினை
சுருக்கி
வாங்கி
காசு
எறி
தரங்க
முந்நீர
கரை
இடை
இட்டான்
கள்
வாய்
முசு
தேன்
என்ன
ஆர்த்து
மொய்த்தன்
பரத
சாதி.
2704.
கிளையும்
நம்
கோனும்
வீசு
வலைஞரா
கிளர்
தோள்
ஆற்றல்
விளைவொடு
முயன்று
பல்
நாள்
வினை
செ
படாத
மீன்
இவ்
இளையவன்
ஒருவன்
தானே
ஒரு
விசை
எறிந்தான்
ஈத்தான்
அளிய
நம்
குலத்தோர்
தெய்வ
மகன்
இவன்
ஆகும்
என்றார்.
2705.
கைதை
சூழ்
துறைவன்
ஓகை
கை
மிக
பம்பை
ஏங்க
நொய்து
எனும்
நுசுப்பில்
கள்வாய்
நுளைச்சியர்
குரவை
தூங்க
பைதழை
பகுவா
கச்சை
பரதவன்
கலங்கன்
ஞாழல்
செய்த
பூம்
கோதை
மாதை
திருமணம்
புணர்த்தினானே.
2706.
அந்நிலை
வதுவை
கோலம்
ஆயின
மருகனாரும்
மின்
நிலை
வேல்
கணாளும்
விண்
இடை
விடை
மேல்
கொண்டு
தன்
நிலை
வடிவா
தோன்ற
தடம்
கரை
மீனம்
தானும்
நல்நிலை
வடிவே
போன்று
நந்தியாய்
முந்தி
தோன்ற.
2707.
கொற்ற
வெள்
விடை
மேல்
காட்சி
கொடுத்தவர்
கருணை
நாட்டம்
பெற்றலின்
மேலை
சார்பால்
பிணித்த
இ
பிறவி
யாக்கை
சிற்றறிவு
ஒழிந்து
முந்நீர
சேர்ப்பன்
நல்
அறிவு
தோன்ற
பொன்
தனு
மேரு
வீரன்
பூம்
கழல்
அடிக்கீழ
தாழ்ந்தான்.
2708.
இரக்கம்
இல்
இழிந்த
யாக்கை
எடுத்து
உழல்
ஏழை
ஏனை
புரக்க
இன்று
என்போல்
வந்த
புண்ணிய
வடிவம்
போற்றி
அறக்கு
எறி
பவள
செவ்வாய்
அணங்கினை
மணந்து
என்
பாசம்
கரக்க
வெள்
விடை
மேல்
நின்ற
கருணையே
போற்றி
என்றான்.
2709.
அகவிலான்
பரவி
நின்ற
அன்பனை
நோக்கி
பல்
நாள்
மகவு
இலா
வருத்தம்
நோக்கி
உமை
நாம்
மகளா
தந்து
தகவினான்
மணந்தேம்
நீ
இ
தரணியில்
தனதன்
என்ன
நகவிலா
போகம்
மூழ்கி
நம்
உலகு
அடைவாய்
என்ன.
2710.
பெண்ணினை
வதுவைக்கு
ஈந்த
பெருந்துறை
சேர்ப்பற்கு
அன்று
தண்
அளி
சுரந்து
நல்கி
தருமமால்
விடைமேல்
தோன்றி
விண்
இடை
நின்றான்
சென்றான்
வேத்திர
படையா
னோடும்
உள்
நிறை
அன்பரோடு
உத்தர
கோச
மங்கை.
2711.
அங்கு
இருந்த
அநாதி
மூர்த்தி
ஆதி
நால்
மறைகள்
ஏத்தும்
கொங்கு
இரும்
கமல
செவ்வி
குரை
கழல்
வணங்கி
கேட
பங்கு
இருந்து
அவட்கு
வேத
பயன்
எலாம்
திரட்டி
முந்நீர
பொங்கு
இரும்
சுதை
போல்
அட்டி
புகட்டினான்
செவிகள்
ஆர.
2712.
அவ்வேலை
அன்புடையார்
அறு
பதினாயிரவர்
அவர்க்கும்
அளித்து
பாச
வெவ்வேலை
கடப்பித்து
வீடாத
பரானந்த
வீடு
நல்கி
மைவ்
வேலை
அனைய
விழி
அம்
கயல்
கண்
நங்கையொடு
மதுரை
சார்ந்தான்
இவ்
வேலை
நிலம்
புரக்க
முடி
கவித்து
பாண்டியன்
என்று
இருந்த
மூர்த்தி.
வலை
வீசின
படலம்
சுபம்