10ம்
திருமறை
-
திருமந்திரம்
-
1
திருமூலர்
அருளியது
விநாயகர்
காப்பு
ஐந்து
கரத்தனை
யானை
முகத்தனை
இந்தின்
இளம்பிறை
போலும்
எயிற்றனை
நந்தி
மகன்தனை
ஞான
கொழுந்தினை
புந்தியில்
வைத்தடி
போற்றுகின்
றேனே.
பாயிரம்
1..
கடவுள்
வாழ்த்து
1.
ஒன்றவன்
தானே
இரண்டவன்
இன்னருள்
நின்றனன்
மூன்றினுள்
நான்குணர
தான்ஐந்து
வென்றனன்
ஆறு
விரிந்தனன்
ஏழும்பர
சென்றனன்
தானிரு
தான்உணர
தெட்டே.
1
2.
போற்றிசைத்து
இன்னுயிர்
மன்னும்
புனிதனை
நாற்றிசை
கும்நல்ல
மாதுக்கும்
நாதனை
மேற்றிசை
குள்தென்
திசைக்கொரு
வேந்தனாம்
கூற்றுதை
தானையான்
கூறுகின்
றேனே.
2
3.
ஒக்கநின்
றானை
உலப்பிலி
தேவர்கள்
நக்கனென்று
ஏத்திடும்
நாதனை
நாள்தொறும்
பக்கநின்
றார்அறி
யாத
பரமனை
புக்குநின்று
உன்னியான்
போற்றிசெய்
வேனே.
3
4.
அகலிட
தார்மெய்யை
அண்டத்து
வித்தை
புகலிடத்து
என்றனை
போதவி
டானை
பகலிட
தும்இர
வும்பணி
தேத்தி
இகலிட
தேஇருள்
நீங்கிநின்
றேனே.
4
5.
சிவனொடுஒ
கும்தெய்வம்
தேடினும்
இல்லை
அவனொடுஒ
பார்
இங்கு
யாவரும்
இல்லை
புவனம்
கடந்தன்று
பொன்னொளி
மின்னும்
தவன
சடைமுடி
தாமரை
யானே.
5
6.
அவனை
ஒழிய
அமரரும்
இல்லை
அவனன்றி
செய்யும்
அருந்தவம்
இல்லை
அவனன்றி
மூவரால்
ஆவதொன்
றில்லை
அவனன்றி
ஊர்புகு
மாறு
அறியேனே.
6
7.
முன்னைஒ
பாயுள்ள
மூவர்க்கும்
மூத்தவன்
தன்னைஒ
பாய்ஒன்றும்
இல்லா
தலைமகன்
தன்னைஅ
பாயெனில்
அப்பனு
மாயுளன்
பொன்னைஒ
பாகின்ற
போதக
தானே.
7
8.
தீயினும்
வெய்யன்
புனலினும்
தண்ணியன்
ஆயினும்
ஈசன்
அருளறி
வாரில்லை
சேயினும்
நல்லன்
அணியன்நல்
அன்பர்க்கு
தாயினும்
நல்லன்
தாழ்சடை
யோனே.
8
9.
பொன்னால்
புரிந்திட்ட
பொற்சடை
யென்ன
பின்னாற்
பிறங்க
இருந்தவன்
பேர்நந்தி
என்னால்
தொழப்படும்
எம்இறை
மற்றவன்
தன்னால்
தொழப்படு
வாரில்லை
தானே.
9
10.
தானே
இருநிலம்
தாங்கிவிண்
ணாய்நிற்கும்
தானே
சுடும்அங்கி
ஞாயிறும்
திங்களும்
தானே
மழைபொழி
தையலு
மாய்நிற்கும்
தானே
தடவரை
தண்கட
லாமே.
10
11.
அயலும்
புடையும்எம்
ஆதியை
நோக்கில்
இயலும்
பெருந்தெய்வம்
யாதுமொன்
றில்லை
முயலும்
முயலில்
முடிவும்
மற்
றாங்கே
பெயலும்
மழைமுகிற்
பேர்நந்தி
தானே.
11
12.
கண்ணுத
லான்ஒரு
காதலின்
நிற்கவும்
எண்ணிலி
தேவர்
இறந்தார்
எனப்பலர்
மண்ணுறு
வார்களும்
வானுறு
அண்ணல்
இவன்
என்றுஅறியகி
லார்களே.
12
13.
மண்ணள
தான்மல
ரோன்முதல்
தேவர்கள்
எண்ணள
தின்னும்
நினைக்கிலார்
ஈசனை
விண்ணள
தாந்தன்னை
மேலள
தாரில்லை
கண்ணள
தெங்குங்
கடந்துநின்
றானே.
13
14.
கடந்துநினின்
றான்கம
லம்மல
ராதி
கடந்துநின்
றான்கடல்
வண்ணம்எம்
மாயன்
கடந்துநின்
றான்அவர்க்கு
அப்புறம்
ஈசன்
கடந்துநின்
றான்எங்கும்
கண்டுநின்
றானே.
14
15.
ஆதியு
மாய்அர
னாய்உட
லுள்நின்ற
வேதியு
மாய்விரிந்துஆர்ந்துஇரு
தான்அருள்
சோதியு
மாய்ச்சுருங்
காததோர்
தன்மையுள்
நீதியு
மாய்நித்த
மாகிநின்
றானே.
15
16.
கோது
குலாவிய
கொன்றை
குழற்சடை
மாது
குலாவிய
வாள்நுதல்
பாகனை
யாது
குலாவி
அமரரும்
தேவரும்
கோது
குலாவி
குணம்பயில்
வாரே.
16
17.
காயம்
இரண்டுங்
கலந்து
கொதிக்கினும்
மாயங்
கத்தூரி
யதுமிகும்
அவ்வழி
தேசங்
கலந்தொரு
தேவனென்
றெண்ணினும்
ஈசன்
உறவு
கெதிரில்லை
தானே.
17
18.
அதிபதி
செய்து
அளகை
வேந்தனை
நிதிபதி
செய்த
நிறைதவம்
நோக்கி
அதுபதி
ஆதரித்து
ஆக்கமது
ஆக்கின்
இதுபதி
கொள்என்ற
எம்பெரு
மானே.
18
19.
இதுபதி
ஏலங்
கமழ்பொழில்
ஏழும்
முதுபதி
செய்தவன்
மூதறி
வாளன்
விதுபதி
செய்தவன்
மெய்த்தவம்
நோக்கி
அதுபதி
யாக
அமருகின்
றானே.
19
20.
முடிவும்
பிறப்பையும்
முன்னே
படைத்த
அடிகள்
உறையும்
அறனெறி
நாடில்
இடியும்
முழக்கமும்
ஈசர்
உருவம்
கடிமலர
குன்ற
மலையது
தானே.
20
21.
வான
பெருங்கொண்டல்
மாலயன்
வானவர்
ஊன
பிறவி
ஒழிக்கும்
ஒருவனை
கான
களிறு
கதற
பிளந்தனம்
கோனை
புகழுமின்
கூடலு
மாமே.
21
22.
மனத்தில்
எழுகின்ற
மாயநன்
நாடன்
நினைத்தது
அறிவன்
என்னில்தான்
நினைக்கிலர்
எனக்குஇறை
அன்பிலன்
என்பர்
இறைவன்
பிழைக்கநின்
றார்பக்கம்
பேணிநின்
றானே.
22
23.
வல்லவன்
வன்னிககு
இறையிடை
வாரணம்
நில்லென
நிற்பித்த
நீதியுள்
ஈசனை
இல்லென
வேண்டா
இறையவர்
தம்முதல்
அல்லும்
பகலும்
அருளுகின்
றானே.
23
24.
போற்றிசை
தும்புகழ
தும்புனி
தன்அடி
தேற்றுமின்
என்றும்
சிவனடி
கேசெல்வம்
ஆற்றிய
தென்று
மயலுற்ற
சிந்தையை
மாற்றிநின்
றார்வழி
மன்னிநின்
றானே.
24
25.
பிறப்பிலி
பிஞ்ஞகன்
பேரரு
ளாளன்
இறப்பிலி
யாவர்க்கும்
இன்பம்
அருளும்
துறப்பிலி
தன்னை
தொழுமின்
தொழுதால்
மறப்பிலி
மாயா
விருத்தமும்
ஆமே.
25
26.
தொடர்ந்துனின்
றானை
தொழுமின்
தொழுதால்
படர்ந்துநின்
றான்பரி
பாரக
முற்றும்
கடந்துநின்
றாம்கம
லம்மலர்
மேலே
உடந்திரு
தான்அடி
புண்ணிய
மாமே.
26
27.
சந்தி
எனத்தக்க
தாமரை
வாண்முகத்து
அந்தமில்
ஈசன்
அருள்ந
கேயென்று
நந்தியை
நாளும்
வணங்க
படும்அவர்
புந்தியி
னுள்ளே
புகுந்துநின்
றானே.
27
28.
இணங்கிநின்
றான்
எங்கும்
ஆகிநின்
றானும்
பிணங்கிநின்
றான்பின்முன்
னாகிநின்
றானும்
உணங்கிநின்
றான்அம
ராபதி
நாதன்
வணங்கிநின்
றார்க்கே
வழித்துணை
யாமே.
28
29.
காணநில்
லாய்அடி
யேற்குஉறவுஆருளர்
நாணநில்
லேன்உன்னை
நான்தழு
விக்கொள
கோணநில்
லாத
குணத்தடி
யார்மனத்து
ஆணியன்
ஆகி
அமர்ந்துநின்
றானே.
29
30.
வான்நின்று
அழைக்கும்
மழைபோல்
இறைவனும்
தானினறு
அழைக்கும்கொல்
என்று
தயங்குவார்
ஆன்நின்று
அழைக்கு
மதுபோல்என்
நந்தியை
நான்நின்று
அழைப்பது
ஞானம்
கருதியே.
30
31.
மண்ணக
தான்ஒக்கும்
வானக
விண்ணக
தான்ஒக்கும்
வேதக
பண்ணகத்து
இன்னிசை
பாடலுற்
றானுக்கே
கண்ணக
தேநின்று
காதலி
தேனே.
31
32.
தேவர்
பிரான்நம்
பிரான்திசை
பத்தையும்
மேவு
பிரான்விரி
நீருலகேழையும்
தாவு
பிரான்தன்மை
தானறி
வாரில்லை
பாவு
பிரான்அரு
பாடலு
மாமே.
32
33.
பதிபல
வாயது
பண்டுஇவ்
வுலகம்
விதிபல
செய்தொன்றும்
மெய்ம்மை
உணரார்
துதிபல
தோத்திரம்
சொல்ல
வல்லாரும்
மதியிலர்
நெஞ்சினுள்
வாடுகின்
றாரே.
33
34.
சாந்து
கமழுங்
கவாயின்
கந்தம்போல்
வேந்தன்
அமரர்க்கு
அருளிய
மெய்ந்நெறி
ஆர்ந்த
சுடரன்ன
ஆயிர
நாமமும்
போந்தும்
இருந்தும்
புகழுகின்
றேனே.
34
35.
ஆற்றுகி
லாவழி
யாகும்
இறைவனை
போற்றுமின்
போற்றி
புகழ்மின்
புகழ்ந்திடில்
மேற்றிசை
கும்கிழ
குத்திசை
எட்டொடு
மாற்றுவன்
அப்படி
ஆட்டவு
மாமே.
35
36.
அப்பனை
நந்தியை
ஆரா
அமுதினை
ஒப்பிலி
வள்ளலை
ஊழி
முதல்வனை
எப்பரி
சாயினும்
ஏத்துமின்
ஏத்தினால்
அப்பரி
சீசன்
அருள்பெற
லாமே.
36
37.
நானும்நின்
றேத்துவன்
நாள்தொறும்
நந்தியை
தானும்நின்
றான்தழல்
தான்ஒக்கும்
மேனியன்
வானில்நின்
றார்மதி
போல்உடல்
உள்ளுவந்து
ஊனில்நின்
றாங்கே
உயிர்க்கின்ற
வாறே.
37
38.
பிதற்றொழி
யேன்பெரி
யான்அரி
யானை
பிதற்றொழி
யேன்பிற
வாஉரு
வானை
பிதற்றொழி
யேன்எங்கள்
பேர்நந்தி
தன்னை
பிதற்றொழி
யேன்பெரு
மைத்தவன்
தானே.
38
39.
வாழ்த்தவல்
லார்மன
துள்ளுறு
சோதியை
தீர்த்தனை
அங்கே
திளைக்கின்ற
தேவனை
ஏத்தியும்
எம்பெரு
மான்என்றுஇறைஞ்சியும்
ஆத்தம்
செய்
தீசன்
அருள்பெற
லாமே.
39
40.
குறைந்துஅடை
தீசன்
குரைகழல்
நாடும்
நிறைந்துஅடை
செம்பொனின்
நேர்ஒளி
ஒக்கும்
மறைஞ்சடம்
செய்யாது
வாழ்த்தவல்
லார்க்கு
புறஞ்சடம்
செய்வான்
புகுந்துநின்
றானே.
40
41.
சினஞ்செய்த
நஞ்சுண்ட
தேவர்
பிரானை
புனஞ்செய்த
நெஞ்சிடை
போற்றவல்
லார்க்கு
கனஞ்செய்த
வாள்நுதல்
பாகனும்
அங்கே
இனஞ்செய்த
மான்போல்
இணங்கிநின்
றானே.
41
42.
போய்அரன்
தன்னை
புகழ்வார்
பெறுவது
நாயக
னான்முடி
செய்தது
வேநல்கும்
மாயகம்
சூழ்ந்து
வரவல்ல
ராகிலும்
வேயன
தோளிக்கு
வேந்தொன்றும்
தானே.
42
43.
அரனடி
சொல்லி
அரற்றி
அழுது
பரனடி
நாடியே
பாவிப்ப
நாளும்
உரன்அடி
செய்துஅங்கு
ஓதுங்கவல்
லார்க்கு
நிரன்அடி
செய்து
நிறைந்துநின்
றானே.
43
44.
போற்றிஎன்
பார்அம
ரர்புனி
தன்அடி
போற்றிஎன்
பார்அசு
ரர்புனி
தன்அடி
போற்றிஎன்
பார்மனி
தர்புனி
தன்அடி
போற்றிஎன்
அன்புள்
பொலியவை
தேனே.
44
45.
விதிவழி
அல்லதுஇவ்
வேலை
உலகம்
விதிவழி
இன்பம்
விருத்தமும்
இல்லை
துதிவழி
நித்தலும்
சோதி
பிரானும்
பதிவழி
காட்டும்
பகலவ
னாமே.
45
46.
அந்திவண்
ணாஅர
னேசிவ
னேஎன்று
சிந்தைசெய்
வண்ணம்
திருந்தடி
யார்தொழ
முந்திவண்
ணாமுதல்
வாபர
னேஎன்று
புந்தி
வண்ணன்எம்
மனம்புகு
தானே.
46
47.
மனையுள்
இருந்தவர்
மாதவர்
ஒப்பர்
நினைவுள்
இருந்தவர்
நேசத்துள்
நிற்பர்
பனையுள்
இருந்த
பருந்தது
போல
நினையாத
வர்க்கில்லை
நின்இன்ப
தானே.
47
48.
அடியார்
பரவும்
அமரர்
பிரானை
முடியால்
வணங்கி
முதல்வனை
முன்னி
படியால்
அருளும்
பரம்பரன்
எந்தை
விடியா
விளக்கென்று
மேவிநின்
றேனே.
48
49.
நரைபசு
பாசத்து
நாதனை
உள்ளி
உரைபசு
பாசததுஒருங்கவல்
லார்க்கு
திரைபசு
பாவ
செழுங்கடல்
நீந்தி
கரைபசு
பாசம்
கடநது
எய்த
லாமே.
49
50.
சூடுவன்
நெஞ்சிடை
வைப்பன்
பிரான்என்று
பாடுவன்
பன்மலர்
தூவி
பணிந்துநின்
றாடுவன்
ஆடி
அமரர்ப்பி
ரான்என்று
நாடுவன்
நான்இன்
றறிவது
தானே.
50
51.
வேதத்தை
விட்ட
அறமில்லை
வேதத்தின்
ஓ
தகும்அறம்
எல்லாம்
உளதர்க்க
வாதத்தை
விட்டு
மதிஞர்
வளமுற்ற
வேதத்தை
ஓதியே
வீடுபெற்
றார்க்களே.
1
52.
வேதம்
உரைத்தானும்
வேதியன்
ஆகிலன்
வேதம்
உரைத்தானும்
வேதா
விளங்கிட
வேதம்
உரைத்தானும்
வேதியர்
வேள்விக்காய்
வேதம்
உரைத்தானும்
மெய்ப்பொருள்
காட்டவே.
2
53.
இருக்குஉரு
வாம்எழில்
வேதத்தின்
உள்ளே
உருக்குஉணர்
வாயுணர்
வேதத்துள்
ஓங்கி
வெருக்குஉரு
வாகிய
வேதியர்
சொல்லும்
கருக்குஉரு
வாய்நின்ற
கண்ணனும்
ஆமே.
3
54.
திருநெறி
யாவது
சித்தசி
தன்றி
பெருநெறி
யாய
பிரானை
நினைந்து
குருநெறி
யாம்சிவ
மாம்நெறி
கூடும்
ஒருநெறி
ஒன்றாக
வேதாந்தம்
ஓதுமே.
4
55.
ஆறங்க
மாய்வரும்
மாமறை
ஓதியை
கூறங்க
மா
குணம்பயில்
வாரில்லை
வேறங்க
மாக
விளைவுசெய்து
அப்புறம்
பேறங்க
மாக
பெருக்குகின்
றாரே.
5
56.
பாட்டும்
ஒலியும்
பரக்கும்
கணிகையர்
ஆட்டும்
அறாத
அவனியில்
மாட்டாதார்
வேட்டு
விருப்பார்
விரதமில்
லாதவர்
ஈட்டும்
இடஞ்சென்று
இகலல்உற்
றாரே.
6
.3..
ஆக
சிறப்பு
57.
அஞ்சன
மேனி
அரிவையோர்
பாகத்தன்
அஞ்சொ
டிருபத்து
மூன்றுள
ஆகமம்
அஞ்சலி
கூப்பி
அறுபத்து
அறுவரும்
அஞ்சா
முகத்தில்
அரும்பொருள்
கேட்டதே.
1
58.
அண்ணல்
அருளால்
அருளும்
சிவாகமம்
எண்ணில்
இருபத்தெண்
கோடிநூ
றாயிரம்
விண்ணவர்
ஈசன்
விழுப்பம்
உரைத்தனர்
எண்ணிநின்
றப்பொருள்
ஏத்துவன்
நானே.
2
59.
பண்டிதர்
ஆவார்
பதினெட்டும்
பாடையும்
கண்டவர்
கூறும்
கருத்தறி
வார்என்க
பண்டிதர்
தங்கள்
பதினெட்டு
பாடையும்
அண்ட
முதலான்
அறஞ்சொன்ன
வாறே.
3
60.
அண்ணல்
அருளால்
அருளுந்திவ்
யாகமம்
விண்ணில்
அமரர்
தமக்கும்
விளங்கரி
தெண்ணில்
எழுபது
கோடிநூ
றாயிரம்
எண்ணிலும்
நீர்மேல்
எழுத்தது
ஆகுமே.
4
61.
பரனாய்
பராபரம்
காட்டி
உலகில்
தரனா
சிவதன
தானேசொல்
கால
தரனாய்
அமரர்கள்
அர்ச்சிக்கு
நந்தி
உரனாகி
ஆகமம்
ஓங்கிநின்
றானே.
5
62.
சிவமாம்
பரத்தினில்
சத்தி
சதாசிவம்
உவமா
மகேசர்
உருத்திர
தேவர்
தவமால்
பிரமீசர்
தம்மில்தாம்
பெற்ற
நவஆ
கமமெங்கள்
நந்திபெற்
றானே.
6
63.
பெற்றநல்
ஆகமங்
காரணம்
காமிகம்
உற்றநல்
வீரம்
உயர்சிந்தியம்
வாதுளம்
மற்றவ்
வியாமளம்
ஆகும்கா
லோத்தர
துற்றநற்
சுப்பிரம்
சொல்லு
மகுடமே.
7
64.
அண்ணல்
அருளால்
அருளும்
சிவாகமம்
எண்ணிலி
கோடி
தொகுத்திடும்
ஆயினும்
அண்ணல்
அறைந்த
அறிவுஅறி
யாவிடின்
எண்ணிலி
கோடியும்
நீர்மேல்
எழுத்தே.
8
65.
மாரியும்
கோடையும்
வார்பனி
தூங்கநின்று
ஏரியும்
நின்றங்கு
இளைக்கின்ற
காலத்து
ஆரிய
முந்தமி
ழும்உட
னேசொலி
காரிகை
யார்க்கு
கருணைசெய்
தானே.
9
66.
அவிழ்கின்ற
வாறும்
அதுகட்டு
மாறும்
சிமிட்டலை
பட்டுயிர்
போகின்ற
வாறும்
தமிழ்ச்சொல்
வடசொல்
எனும்இவ்
விரண்டும்
உணர்த்தும்
அவனை
உணரலு
மாமே.
10
4..
குரு
பாரம்பரியம்
67.
நந்தி
அருள்பெற்ற
நாதரை
நாடிடின்
நந்திகள்
நால்வர்
சிவயோக
மாமுனி
மன்று
தொழுத
பதஞ்சலி
வியாக்ரமர்
என்றிவர்
என்னோ
டெண்மரு
மாமே.
1
68.
நந்தி
அருளாலே
நாதனாம்
பேர்பெற்றோம்
நந்தி
அருளாலே
மூலனை
நாடினோம்
நந்தி
அருளாவ
தென்செயும்
நாட்டினில்
நந்தி
வழிகாட்ட
நானிரு
தேனே.
2
69.
மந்திரம்
பெற்ற
வழிமுறை
மாலாங்கன்
இந்திரன்
சோமன்
பிரமன்
உருத்திரன்
கந்துரு
காலாங்கி
கஞ்ச
மலையனோடு
இந்த
எழுவரும்
என்வழி
யாமே.
3
70.
நால்வரும்
நாலு
திசைக்கொன்று
நாதர்கள்
நால்வரும்
நானா
விதப்பொருள்
கைக்கொண்டு
நால்வரும்
யான்பெற்ற
தெல்லாம்
பெறுகென
நால்வரும்
தேவராய்
நாதர்
ஆனார்களே.
4
71.
மொழிந்தது
மூவர்க்கும்
நால்வர்க்கும்
ஈசன்
ஒழிந்த
பெருமை
இறப்பும்
பிறப்பும்
செழுஞ்சுடர்
மூன்றொளி
யாகிய
தேவன்
கழிந்த
பெருமையை
காட்டகி
லானே.
5
72..
எழுந்துநீர்
பெய்யினும்
எட்டு
திசையுஞ்
செழுந்தண்
நியமங்கள்
செய்யுமின்
என்றண்ணல்
கொழுந்தண்
பவள
குளிர்சடை
யோடே
அழுந்திய
நால்வர்க்கு
அருள்புரி
தானே.
6
.5..
திருமூலர்
வரலாறு
73.
நந்தி
திருவடி
நான்தலை
மேற்கொண்டு
புந்தியின்
உள்ளே
புகப்பெய்து
போற்றிசெய்
தந்தி
மதிபுனை
அரனடி
நாள்தொறும்
சிந்தைசெய்
தாகமம்
செப்பலுற்
றேனே.
1
74
செப்புஞ்
சிவாகமம்
என்னும்அ
பேர்பெற்றும்
அப்படி
நல்கும்
அருள்நந்தி
தாள்பெற்று
தப்பிலா
மன்றில்
தனிக்கூத்து
கண்டபின்
ஒப்பிலா
எழுகோடி
யுகமிரு
தேனே.
2
75.
இருந்தஅ
காரணம்
கேள்இ
திரனே
பொருந்திய
செல்வ
புவனா
பதியாம்
அருந்தவ
செல்வியை
சேவித்து
அடியேன்
பரிந்துடன்
வந்தனன்
பத்தியி
னாலே.
3
76.
சதாசிவ
தத்துவம்
முத்தமிழ்
வேதம்
மிதாசனி
யாதிரு
தேன்இன்ற
காலம்
இதாசனி
யாதிரு
தேன்மனம்
நீங்கி
உதாசனி
யாதுடனே
உணர
தோமால்.
4
77.
மாலாங்க
னேஇங்கு
யான்வந்த
காரணம்
நீலாங்க
மேனியள்
நோழை
யாளொடு
மூலாங்க
மாக
மொழிந்த
திருக்கூத்தின்
சீலாங்க
வேதத்தை
செப்பவ
தேனே.
5
78.
நோழை
யாவாள்
நிரதிச
யானந்த
பேருடை
யாளென்
பிறப்பறுத்து
ஆண்டவள்
சீருடை
யாள்சிவன்
ஆவடு
தண்டுறை
சீருடை
யாள்பதம்
சேர்ந்திரு
தேனே.
6
79.
சேர்ந்திரு
தேன்சிவ
மங்கைதன்
பங்கனை
சேர்ந்திரு
தேன்சிவன்
ஆவடு
தண்டுறை
சேர்ந்திரு
தேன்சிவ
போதியின்
நீழலில்
சேர்ந்திரு
தேன்சிவன்
நாமங்கள்
ஓதியே.
7
80.
இருந்தேன்
இக்காயத்தே
எண்ணிலி
கோடி
இருந்தேன்
இராப்பகல்
அற்ற
இடத்தே
இருந்தேன்
இமையவர்
ஏத்தும்
பதத்தே
இருந்தேன்
என்நந்தி
இணையடி
கீழே.
8
81.
பின்னைநின்று
என்னே
பிறவி
பெறுவது
முன்னைநன்
றாக
முயல்தவம்
செய்கிலர்
என்னைநன்
றாக
இறைவன்
படைத்தனன்
தன்னைநன்
றாக
தமிழ்செய்யு
மாறே.
9
82.
ஞான
தலைவிதன்
நந்தி
நகர்புக்கு
ஊனமில்
ஒன்பது
கோடி
யுகந்தனுள்
ஞானப்பா
லாட்டி
நாதனை
அர்ச்சித்து
நானும்
இருந்தேன்நற்
போதியின்
கீழே.
10
83.
செல்கின்ற
வாறறி
சிவமுனி
சித்தசன்
வெல்கின்ற
ஞானத்து
மிக்கேள்
முனிவரா
பல்கின்ற
தேவர்
அசுரர்நரர்
தம்பால்
ஒல்கின்ற
வான்வழி
யூடுவ
தானே.
11
84.
சித்தத்தின்
உள்ளே
சிறக்கின்ற
நூல்களில்
உத்தம
மாகவே
ஓதிய
வேதத்தின்
ஒத்த
உடலையும்
உள்நின்ற
உற்பத்தி
அத்தன்
எனக்குஇங்கு
அருளால்
அளித்ததே.
12
85.
யான்பெற்ற
இன்பம்
பெறுக
இவ்
வையகம்
வான்பற்றி
நின்ற
மறைப்பொருள்
சொல்லிடின்
ஊன்பற்றி
நின்ற
உணர்வுறு
மந்திரம்
தான்பற்ற
பற்ற
தலைப்படு
தானே.
13
86.
பிறப்பிலி
நாதனை
பேர்நந்தி
தன்னை
சிறப்பொடு
வானவர்
சென்றுகை
கூப்பி
மறப்பிலர்
நெஞ்சினுள்
மந்திர
மாலை
உறைப்பொடுங்
கூடிநின்று
ஓதலு
மாமே.
14
87.
அங்கிமி
காமைவை
தானுடல்
வைத்தான்
எங்குமி
காமைவை
தான்உலகு
ஏழையும்
தங்குமி
காமைவை
தான்
தமிழ
சாத்திரம்
பொங்கிமி
காமைவை
தான்பொருள்
தானுமே.
15
88.
அடிமுடி
காண்பார்
அயன்மால்
இருவர்
படிகண்
டிலர்மீண்டும்
பார்மிசை
கூடி
அடிகண்
டிலேன்
என்று
அச்சுதன்
சொல்ல
முடிகண்டேன்
என்று
அயன்
பொய்மொழி
தானே.
16
89.
பெற்றமும்
மானும்
மழுவும்
பிரிவற்ற
தற்பரன்
கற்பனை
யாகும்
சராசரத்து
அற்றமும்
நல்கி
அடியேன்
சிரத்தினில்
நற்பத
முமளி
தானெங்கள்
நந்தியே.
17
90.
நேயத்தை
ஞானத்தை
ஞாதுரு
வத்தினை
மாயத்தை
மாமாயை
தன்னில்
வரும்பரை
ஆயத்தை
யச்சிவன்
தன்னை
யாகோசர
வீயத்தை
முற்றும்
விளக்கியி
டேனே.
18
91.
விளக்கி
பரமாகும்
மெய்ஞ்ஞான
சோதி
அளப்பில்
பெருமையன்
ஆனந்த
நந்தி
துளக்கறும்
ஆனந்த
கூத்தன்சொற்
போந்து
வளப்பில்
கயிலை
வழியில்வ
தேனே.
19
92.
நந்தி
அருளாலே
மூலனை
நாடிப்பின்
நந்தி
அருளாலே
சதாசிவன்
ஆயினேன்
நந்தி
அருளால்மெய்ஞானத்துள்
நண்ணினேன்
நந்தி
அருளாலே
நானிரு
தேனே.
20
93.
இருக்கில்
இருக்கும்
எண்ணிலி
கோடி
அருக்கின்ற
மூலத்துள்
அங்கே
இருக்கும்
அருக்கனும்
சோமனும்
ஆரழல்
வீச
உருக்கிய
ரோமம்
ஒளிவிடு
தானே.
21
94.
பிதற்றுகின்
றேனென்றும்
பேர்நந்தி
தன்னை
இயற்றுவன்
நெஞ்சத்து
இரவும்
பகலும்
முயற்றுவன்
ஓங்கொளி
வண்ணன்எம்
மானை
இயற்றிகழ்
சோதி
இறைவனு
மாமே.
22
.6..
அவையடக்கம்
95.
ஆரறி
வார்
எங்கள்
அண்ணல்
பெருமையை
யாரறி
வார்இந்த
அகலமும்
நீளமும்
பேரறி
யாத
பெருஞ்சுடர்
ஒன்றதின்
வேரறி
யாமை
விளம்புகின்
றேனே.
1
96.
பாடவல்
லார்நெறி
பாட
அறிகிலேன்
ஆடவல்
லார்நெறி
ஆட
அறிகிலேன்
நாடவல்
லார்நெறி
நாட
அறிகிலேன்
தேடவல்
லார்நெறி
தேடகில்
லேனே.
2
97.
மன்னிய
வாய்மொழி
யாலும்
மதித்தவர்
இன்னிசை
உள்ளே
எழுகின்ற
ஈசனை
பின்னை
உலகம்
படைத்த
பிரமனும்
உன்னும்
அவனை
உணரலு
மாமே.
3
98.
தத்துவ
ஞானம்
உரைத்தது
தாழ்வரை
முத்திக்கு
இருந்த
முனிவரும்
தேவரும்
இத்துடன்
வேறா
இருந்து
துதிசெயும்
பத்திமை
யால்
இ
பயனறி
யாரே.
4
7..
திருமந்திர
தொகை
சிறப்பு
99.
மூலன்
உரைசெய்த
மூவா
யிரந்தமிழ்
ஞாலம்
அறியவே
நந்தி
அருளது
காலை
எழுந்து
கருத்தறி
தோதிடின்
ஞால
தலைவனை
நண்ணுவர்
அன்றே.
1
100.
வைத்த
பரிசே
வகைவகை
நன்னூலின்
முத்தி
முடிவிது
மூவா
யிரத்திலே
புத்திசெய்
பூர்வத்து
மூவா
யிரம்பொது
வைத்த
சிறப்பு
தருமிவை
தானே.
2
8..
குரு
மட
வரலாறு
101.
வந்த
மடம்ஏழும்
மன்னும்சன்
மார்க்கத்தின்
முந்தி
உதிக்கின்ற
மூலன்
மடம்வரை
தந்திரம்
ஒன்பது
சார்வுமூ
வாயிரம்
சுந்தர
ஆக
சொல்மொழி
தானே.
1
102.
கலந்தருள்
காலாங்கர்
தம்பால்அ
கோரர்
நலந்தரு
மாளிகை
தேவர்நா
தாந்தர்
புலங்கொள்
பரமான
தர்போக
தேவர்
நிலந்திகழ்
மூவர்
நிரா
தோரே.
2
9..
திரு
மும்மூர்த்திகளின்
முறைமை
103.
அளவில்
இளமையும்
அந்தமும்
ஈறும்
அளவியல்
காலமும்
நாலும்
உணால்
தளர்விலன்
சங்கரன்
தன்னடி
யார்சொல்
அளவில்
பெருமை
அரியயற்
காமே.
1
104.
ஆதி
பிரானும்
அணிமணி
வண்ணனும்
ஆதி
கமலத்து
அலர்மிசை
யானும்
சோதிக்கில்
மூன்றும்
தொடர்ச்சியில்
ஒன்றெனார்
பேதி
துலகம்
பிணங்குகின்
றார்களே.
2
105.
ஈசன்
இருக்கும்
இருவினைககு
அப்புறம்
பீசம்
உலகல்
பெருந்தெய்வம்
ஆனது
ஈசன்
அதுஇது
என்பார்
நினைப்பிலார்
தூசு
பிடித்தவர்
தூரறி
தார்களே.
3
106.
சிவன்முதல்
மூவரோடு
ஐவர்
சிறந்த
அவைமுதல்
ஆறிரண்டு
ஒன்றோடு
ஒன்
றாகும்
அவைமுதல்
விந்துவும்
நாதமும்
ஓங்க
சவைமுதற்
சங்கரன்
தன்பெயர்
தானே.
4
107.
பயன்
அறிந்து
அவ்வழி
எண்ணும்
அளவில்
அயனொடு
மால்நமககு
அன்னியம்
இல்லை
நயனங்கள்
மூன்றுடை
நந்தி
தமராம்
வயனம்
பெறுவீர்
அவ்
வானவ
ராலே.
5
108.
ஓலக்கம்
சூழ்ந்த
உலப்பிலி
தேவர்கள்
பாலொத்த
மேனி
பணிந்தடி
யேன்
தொழ
மாலுக்கும்
ஆதி
பிரமற்கும்
ஒப்புநீ
ஞாலத்து
நம்மடி
நல்கிடுஎன்
றானே.
6
109.
வானவர்
என்றும்
மனிதர்
இவர்
தேனமர்
கொன்றை
சிவனருள்
அல்லது
தானமர்ந்து
ஓரும்
தனித்தெய்வம்
மற்றில்லை
ஊனமர
தோரை
உணர்வது
தானே.
7
110.
சோதித்த
பேரொளி
மூன்று
ஐந்து
எனநின்ற
ஆதிக்கண்
ஆவது
அறிகிலர்
ஆதர்கள்
நீதிக்கண்
ஈசன்
நெடுமால்
அயனென்று
பேதி
தவரை
பிதற்றுகின்
றாரே.
8
111.
பரத்திலே
ஒன்றாய்
உள்
ளாய்ப்புற
மாகி
வரத்தினுள்
மாயவ
னாய்அய
னாகி
தரத்தினுள்
தான்பல
தன்மைய
னாகி
கரத்தினுள்
நின்று
கழிவுசெய்
தானே.
9
112.
தானொரு
கூறு
சதாசிவன்
எம்மிறை
வானொரு
கூறு
மருவியும்
அங்குளான்
கோனொரு
கூறுஉடல்
உள்நின்று
உயிர்க்கின்ற
தானொரு
கூறு
சலமய
னாமே.
10
பாயிரம்
முற்றிற்று
----------------------
திருமந்திரம்
திருமூலர்
அருளியது
முதல்
தந்திரம்
.1..
உபதேசம்
113.
விண்ணின்று
இழிந்து
வினைக்கீடாய்
மெய்க்கொண்டு
தண்ணின்ற
தாளை
தலைக்காவல்
முன்வைத்து
உண்ணின்று
உருக்கியோர்
ஒப்பிலா
ஆனந்த
கண்ணின்று
காட்டி
களிம்பறு
தானே.
1
114.
களிம்பறு
தான்எங்கள்
கண்ணுதல்
நந்தி
களிம்பறு
தான்அருள்
கண்விழி
பித்து
களிம்பணு
காத
கதிரொளி
காட்டி
பளிங்கிற்
பவளம்
பதித்தான்
பதியே.
2
115.
பதிபசு
பாசம்
எனப்பகர்
மூன்றில்
பதியினை
போற்பசு
பாசம்
அனாதி
பதியினை
சென்றணு
காப்பசு
பாசம்
பதியணு
கிற்பசு
பாசம்
நில்
லாவே.
3
116.
வேயின்
எழுங்கனல்
போலேஇம்
மெய்யெனும்
கோயி
லிருந்து
குடிகொண்ட
கோன்நந்தி
தாயினும்
மும்மலம்
மாற்றி
தயாஎன்னும்
தோயம
தாய்
எழுஞ்
சூரிய
னாமே.
4
117.
சூரிய
காந்தமும்
சூழ்பஞ்சும்
போலவே
சூரிய
காந்தம்
சூழ்பஞ்சை
சுட்டிடா
சூரியன்
சந்நிதி
யிற்சுடு
மாறுபோல்
சூரியன்
தோற்றமுன்
அற்ற
மலங்களே.
5
118.
மலங்கள்ஐ
தாமென
மாற்றி
அருளி
தலங்கள்ஐ
தானற்
சதாசிவ
மான
புலங்களை
தான்அ
பொதுவினுள்
நந்தி
நலங்களை
தான்உள்
நயந்தான்
அறிந்தே.
6
119.
அறிவுஐம்
புலனுட
னேநான்
றதாகி
நெறியறி
யாதுற்ற
நீர்ஆழம்
போல
அறிவுஅறி
வுள்ளே
அழிந்தது
போல
குறியறி
விப்பான்
குருபர
னாமே.
7
120.
ஆமேவு
பால்நீர்
பிரிக்கின்ற
அன்னம்போல்
தாமே
தனிமன்றில்
தன்ன
தனிநித்தம்
தீமேவு
பல்கர
ணங்களுள்
உற்றன
தாமேழ்
பிறப்பெரி
சார்ந்தவி
தாமே.
8
121.
வித்தை
கெடுத்து
வியாக்கிர
தேமிக
சு
துரியம்
பிறந்து
துடக்கற
ஒத்து
புலனுயிர்
ஒன்றாய்
உடம்பொடு
செத்தி
டிருப்பார்
சிவயோகி
யார்களே.
9
122.
சிவயோக
மாவது
சித்தசி
தென்று
தவயோக
துள்புக்கு
தன்னொளி
தானாய்
அவயோகஞ்
சாராது
அவன்பதி
போக
நவயோக
நந்தி
நமக்களி
தானே.
10
123.
அளித்தான்
உலகெங்கும்
தானான
உண்மை
அளித்தான்
அமரர்
அறியா
உலகம்
அளித்தான்
திருமன்றுள்
ஆடு
திருத்தாள்
அளித்தான்
போன்பத்து
அருள்வெளி
தானே.
11
124.
வெளியில்
வெளிபோய்
விரவிய
வாறும்
அளியில்
அளிபோய்
அடங்கிய
வாறும்
ஒளியில்
ஒளிபோய்
ஒடுங்கிய
வாறும்
தெளியும்
அவரே
சிவ
சித்தர்
தாமே.
12
125.
சித்தர்
சிவலோகம்
இங்கே
தரிசித்தோர்
சத்தமும்
சத்த
முடிவுந்தம்
முள்கொண்டோ
ர்
நித்தர்
நிமலர்
நிராமயர்
நீள்பர
முத்தர்தம்
முத்தி
முதல்முப்ப
தாறே.
13
126.
முப்பதும்
ஆறும்
படிமுத்தி
ஏணியாய்
ஒப்பிலா
ஆனந
துள்ளொளி
புக்கு
செப்ப
அரிய
சிவங்கண்டு
தான்தெளிந்து
அப்பரி
சாக
அமர்ந்திரு
தாரே.
14
127.
இருந்தார்
சிவமாகி
எங்கு
தாமாகி
இருந்தார்
சிவன்செயல்
யாவையும்
நோக்கி
இருந்தார்
முக்காலத்து
இயல்பை
குறித்தங்கு
இருந்தார்
இழவுவந்து
எய்திய
சோம்பே.
15
128.
சோம்பர்
இருப்பது
சுத்த
வெளியிலே
சோம்பர்
கிடப்பதும்
சுத்த
வெளியிலே
சோம்பர்
உணர்வு
சுருதி
முடிந்திடஞ்
சோம்பர்
கண்
டார்அ
சுருதிக்கண்
தூக்கமே.
16
129.
தூங்கிக்கண்
டார்சிவ
லோகமும்
தம்முள்ளே
தூங்கிக்கண்
டார்சிவ
யோகமும்
தம்முள்ளே
தூங்கிக்கண்
டார்சிவ
போகமும்
தம்முள்ளே
தூங்கிக்கண்
டார்நிலை
சொல்வதெவ்
வாறே.
17
130.
எவ்வாறு
காண்பான்
அறிவு
தனக்கெல்லை
அவ்வாறு
அருட்செய்வன்
ஆதிஅரன்
தானும்
ஒவ்வாத
மன்றுள்
உமைகாண
ஆடிடும்
செவ்வானிற்
செய்ய
செழுஞ்சுடர்
மாணிக்கமே.
18
131.
மாணிக்க
துள்ளே
மரகத
சோதியாய்
மாணிக்க
துள்ளே
மரகத
மாடமாய்
ஆணிப்பொன்
மன்றில்
ஆடு
திருக்கூத்தை
பேணி
தொழுதென்ன
பேறுபெற்
றாரே.
19
132.
பெற்றார்
உலகிற்
பிரியா
பெருநெறி
பெற்றார்
உலகிற்
பிறவா
பெரும்பயன்
பெற்றார்
அம்மன்றில்
பிரியா
பெரும்பேறு
பெற்றார்
உலகுடன்
பேசா
பெருமையே.
20
133.
பெருமை
சிறுமை
அறிந்தெம்
பிரான்போல்
அருமை
எளிமை
அறிந்தறி
வார்ஆர்
ஒருமையுள்
ஆமைபோல்
உள்ஐந்து
அடக்கி
இருமையுங்
கேட்டிரு
தார்புரை
அற்றே.
21
134.
புரைஅற்ற
பாலினுள்
நெய்கல
தாற்போல்
திரைஅற்ற
சிந்தைநல்
ஆரியன்
செப்பும்
உரையற்று
உணர்வோர்
உடம்பிங்கு
ஒழிந்தால்
கரையற்ற
சோதி
கலந்தச
தாமே.
22
135.
சத்த
முதல்
ஐந்து
தன்வழி
தான்சாரில்
சித்துக்கு
சித்தன்றி
சேர்விடம்
வேறுண்டோ
சுத்த
வெளியிற்
சுடாற்
சுடர்சேரும்
அத்தம்
இதுகுறி
தாண்டுகொள்
அப்பிலே.
23
136.
அப்பினில்
கூர்மை
ஆதித்தன்
வெம்மையால்
உப்பென
பேர்ப்பெற்று
உருச்செய்த
அவ்வுரு
அப்பினிற்
கூடிய
தொன்றாகு
மாறுபோல்
செப்பினிற்
சீவன்
சிவத்துள்
அடங்குமே.
24
137.
அடங்குபேர்
அண்டத்து
அணுஅண்டம்
சென்றங்கு
இடங்கொண்டது
இல்லை
இதுவன்றி
வேறுண்டோ
கடந்தொறும்
நின்ற
உயிர்க்கரை
காணில்
திடம்பெற
நின்றான்
திருவடி
தானே.
25
138.
திருவடி
யேசிவ
மாவது
தோல்
திருவடி
யேசிவ
லோகஞ்சி
திக்கில்
திருவடி
யேசெல்
கதியது
செப்பில்
திருவடி
யேதஞ்சம்
உள்தெளி
வார்க்கே.
26
139.
தெளிவு
குருவின்
திருமேனி
காண்டல்
தெளிவு
குருவின்
திருநாமஞ்
செப்பல்
தெளிவு
குருவின்
திருவார்த்தை
கேட்டல்
தெளிவு
குருவுரு
சிந்தித்தல்
தானே.
27
140.
தானே
புலன்ஐந்து
தன்வசம்
ஆயிடும்
தானே
புலன்ஐந்து
தன்வசம்
போயிடும்
தானே
புலன்ஐந்து
தன்னில்
மடைமாறும்
தானே
தனித்துஎம்
பிரான்தனை
சந்தித்தே.
28
141.
சந்தி
பதுநந்தி
தன்திரு
தாளிணை
சிந்தி
பதுநந்தி
செய்ய
திருமேனி
வந்தி
பதுநந்தி
நாமம்இன்
வாய்மையால்
புந்திக்குள்
நிற்பது
நந்திபொற்
பாதமே.
29
142.
போத
தரும்எங்கள்
புண்ணிய
நந்தியை
போத
தனில்வைத்து
புண்ணியர்
ஆயினார்
நாதன்
நடத்தால்
நயனங்
களிகூர
வேத
துதித்திட
போயடைந்தார்
விண்ணே.
30
2..
யாக்கை
நிலையாமை
143.
மண்ணொன்று
கண்டீர்
இருவகை
பாத்திரம்
திண்ணென்று
இருந்தது
தீவினை
சேர்ந்தது
விண்ணின்று
நீர்விழின்
மீண்டுமண்
ணானார்ப்போல்
எண்ணின்றி
மாந்தர்
இறக்கின்ற
வாறே.
1
144.
பண்டம்பெய்
கூரை
பழகி
விழுந்தக்கால்
உண்ட
அ
பெண்டிரும்
மக்களும்
பின்செலார்
கொண்ட
விரதமும்
ஞானமும்
அல்லது
மண்டி
அவருடன்
வழிநட
வாதே.
2
145.
ஊரெலாம்
கூடி
ஒலிக்க
அழுதிட்டு
போனை
நீக்கி
பிணமென்று
போட்டு
சூரையங்
காட்டிடை
கொண்டுபோ
சுட்டிட்டு
நீரினில்
மூழ்கி
நினைப்பொழி
தார்களே.
3
146.
காலும்
இரண்டு
முகட்டலகு
ஒன்றுள
பாலுள்
பருங்கழி
முப்ப
திரண்டுள
மேலுள
கூரை
பிரியும்
பிரிந்தால்முன்
போலுயிர்
மீள
புக
அறி
யாதே.
4
147.
சீக்கை
விளைந்தது
செய்வினை
மூட்டிற்ற
ஆக்கை
பிரிந்தது
அலகு
பழுத்தது
மூக்கினிற்
கைவைத்து
மூடிட்டு
கொண்டுபோ
காக்கை
குப்பலி
காட்டிய
வாறே.
5
148.
அடப்பண்ணி
வைத்தார்
அடிசிலை
உண்டார்
மடக்கொடி
யாரொடு
மந்தணங்
கொண்டார்
இடப்பக்க
மேஇறை
நொந்தது
என்றார்
கிடக்க
படுத்தார்
கிடந்தொழி
தாரே.
6
149.
மன்றத்தே
நம்பி
மாடம்
எடுத்தது
மன்றத்தே
நம்பி
சிவிகைபெற்
றேறினான்
மன்றத்தே
நம்பி
முக்கோடி
வழங்கினான்
சென்றத்தா
என்ன
திரிந்திலன்
தானே.
7
150.
வாசந்தி
பேசி
மணம்புணர்ந்து
அப்பதி
நேச
தெவிட்டி
நினைப்பொழி
வார்பின்னை
ஆசந்தி
மேல்வைத்து
அமைய
அழுதிட்டு
பாசந்தீ
சுட்டு
பலியட்டி
னார்களே.
8
151.
கைவிட்டு
நாடி
கருத்தழி
தச்சற
நெய்யட்டி
சோறுண்ணும்
ஐவரும்
போயினார்
மையிட்ட
கண்ணாளும்
மாடும்
இருக்கவே
மெய்விட்டு
போக
விடைகொள்ளு
மாறே.
9
152.
பந்தல்
பிரிந்தது
பண்டாரங்
கட்டற்ற
ஒன்பது
வாசலும்
ஒக்க
அடைத்தன
துன்புறு
கால
துரிசுவர
மேன்மேல்
அன்புடை
யார்கள்
அழுதகன்
றார்களே.
10
153
நாட்டுக்கு
நாயகன்
நம்மூர
தலைமகன்
காட்டு
சிவிகையொன்று
ஏறி
கடைமுறை
நாட்டார்கள்
பின்செல்ல
முன்னே
பறைகொட்ட
நாட்டுக்கு
நம்பி
நடக்கின்ற
வாறே.
11
154.
முப்பதும்
முப்ப
செப்ப
மதிளுடை
கோயிலுள்
வாழ்பவர்
செப்ப
மதிலுடை
கோயில்
சிதைந்தபின்
ஒப்ப
அனைவரும்
ஓட்டெடு
தார்களே.
12
155.
மதுவூர்
குழலியும்
மாடும்
மனையும்
இதுவூர்
ஒழிய
இதணம்
தேறி
பொதுவூர்
புறஞ்சுடு
காடது
நோக்கி
மதுவூர
வாங்கியே
வைத்தகன்
றார்களே.
13
156.
வைச்சகல்
வுற்றது
கண்டு
மனிதர்கள்
அச்சக
லாதென
நாடும்
அரும்பொருள்
பிச்சது
வாய்ப்பின்
தொடர்வுறு
மற்றவர்
எச்சக
லாநின்
றிளைக்கின்ற
வாறே.
14
157.
ஆர்த்தெழு
சுற்றமும்
பெண்டிரும்
மக்களும்
ஊர்த்துறை
காலே
ஒழிவர்
ஒழிந்தபின்
வேர்த்தலை
போக்கி
விறகிட்கு
எரிமூட்டி
நீர்த்தலை
மூழ்குவர்
நீதியி
லோரே.
15
158.
வளத்திடை
முற்றத்தோர்
மாநிலம்
முற்றுங்
குளத்தின்
மண்கொண்டு
குயவன்
வனைந்தான்
குடமுடை
தால்
அவை
ஓடென்று
வைப்பர்
உடலுடை
தால்இறை
போதும்
வையாரே.
16
159.
ஐந்து
தலைப்பறி
ஆறு
சடையுள
சந்தவை
முப்பது
சார்வு
பதினெட்டு
பந்தலும்
ஒன்பது
பந்தி
பதினைந்து
வெந்து
கிடந்தது
மேலறி
யோமே.
17
160.
அத்தி
பழமும்
அறைக்கீரை
நல்வித்தும்
கொத்தி
உலைபெய்து
கூழட்டு
வைத்தனர்
அத்தி
பழத்தை
அறைக்கீரை
வித்துண்ண
கத்தி
எடுத்தவர்
காடுபு
காரே.
18
161.
மேலும்
முகடில்லை
கீழும்
வடிம்பில்லை
காலும்
இரண்டு
முகட்டல
கொன்றுண்டு
ஓலையான்
மேய்ந்தவர்
ஊடு
வாயாமை
வேலையான்
மேய்ந்ததோர்
வெள்ளி
தளிகையே.
19
162.
கூடம்
கிடந்தது
கோலங்கள்
இங்கில்லை
ஆடும்
இலையமும்
அற்றது
அறுதலும்
பாடுகின்
றார்சிலர்
பண்ணில்
அழுதிட்டு
தேடிய
தீயினில்
தீயவை
தார்க்களே.
20
163.
முட்டை
பிறந்தது
முந்று
நாளினில்
இட்டது
தானிலை
ஏதேனும்
ஏழைகாள்
பட்டது
பார்மணம்
பன்னிரண்டி
ஆண்டினில்
கெட்டது
எழுபதில்
கேடறி
யீரே.
21
164.
இடிஞ்சில்
இருக்க
விளக்கொ
கொண்டான்
முடிஞ்ச
தறியார்
முழங்குவர்
மூடர்
விடிஞ்சுஇரு
ளாவது
அறியா
உலகம்
படிஞ்சு
கிடந்து
பதைக்கின்ற
வாறே.
22
165.
மடல்விரி
கொன்றையன்
மாயன்
படைத்த
உடலும்
உயிரும்
உருவ
தொழாமல்
இடர்ப்படந்து
ஏழா
நரகிற்
கிடப்பர்
குடர்ப்பட
வெந்தமர்
கூப்பிடு
மாறே.
23
166.
குடையும்
குதிரையும்
கொற்றவா
ளுங்கொண்டு
இடையும்அ
காலம்
இருந்தது
நடுவே
புடையு
மனிதனார்
போக்கும்அ
போதே
அடையும்
இடம்வலம்
ஆருயி
ராமே.
24
167.
காக்கை
கவாலென்
கண்டார்
பழிக்கிலென்
பாற்றுளி
பெய்யிலென்
பல்லோர்
பழிச்சிலென்
தோற்பையுள்
நின்று
தொழிலற
செய்தூட்டுங்
கூத்தன்
புறப்பட்டு
போன
இக்கூட்டையே.
25
3..
செல்வம்
நிலையாமை
168.
அருளும்
அரசனும்
ஆனையம்
தேரும்
பொருளும்
பிறர்கொள்ள
போவதன்
முன்னம்
தெருளும்
உயிரொடும்
செல்வனை
சோன்
மருளும்
பினையவன்
மாதவ
மன்றே.
1
169.
இயக்குறு
திங்கள்
இரும்பிழப்பு
ஒக்கும்
துயக்குறு
செல்வத்தை
சொல்லவும்
வேண்டா
மயக்கற
நாடுமின்
வானவர்
கோனை
பெயற்கொண்டல்
போல
பெருஞ்செல்வ
மாமே.
2
170.
தன்னது
சாயை
தனக்குத
வாதுகண்டு
என்னது
மாடென்று
இருப்பர்கள்
ஏழைகள்
உன்னுயிர்
போம்உடல்
ஒக்க
பிறந்தது
கண்ணது
காணொளி
கண்டுகொ
ளீரே.
3
171.
ஈட்டிய
தேன்பூ
மணங்கண்
டிரதமும்
கூட்டி
கொணர்ந்தொரு
கொம்பிடை
வைத்திடும்
ஓட்டி
துரந்திட்டு
அதுவலி
யார்கொள
காட்டி
கொடுத்தது
கைவிட்ட
வாறே.
4
172.
தேற்ற
தெளிமின்
தெளிந்தீர்
கலங்கன்மின்
ஆற்று
பெருக்கிற்
கலக்கி
மலக்காதே
மாற்றி
களைவீர்
மறுத்துங்கள்
செல்வத்தை
கூற்றன்
வருங்கால்
குதிக்கலு
மாமே.
5
173.
மகிழ்கின்ற
செல்வமும்
மாடும்
உடனே
கவிழ்கின்ற
நீர்மிசை
செல்லும்
கலம்போல்
அவிழ்கின்ற
ஆக்கைக்கோர்
வீடுபே
றாக
சிமிழொன்று
வைத்தமை
தேர்ந்தறி
யாரே.
6
174.
வாழ்வும்
மனைவியும்
மக்கள்
உடன்பிற
தாரும்
அளவு
ஏது
எமக்கென்பர்
ஒண்பொருள்
மேவும்
அதனை
விரிவுசெய்
வார்கட்கு
கூவும்
துணையொன்று
கூடலு
மாமே.
7
175.
வேட்கை
மிகுத்தது
மெய்கொள்வார்
இங்கிலை
பூட்டு
தறியொன்று
போம்வழி
ஒன்பது
நாட்டிய
தாய்தமர்
வந்து
வணங்கிப்பின்
காட்டி
கொடுத்தவர்
கைவிட்ட
வாறே.
8
176.
உடம்போடு
உயிரிடை
விட்டோ
டும்
போது
அடும்பரிசு
ஒன்றில்லை
அண்ணலை
எண்ணும்
விடும்பரி
சாய்நின்ற
மெய்ந்நமன்
தூதர்
சுடும்பரி
சத்தையுஞ்
சூழகி
லாரே.
9
4..
இளமை
நிலையாமை
177.
கிழக்கெழுந
தோடிய
ஞாயிறு
மேற்கே
விழக்கண்டும்
தேறார்
விழியிலா
மாந்தர்
குழக்கன்று
மூத்தெரு
தாய்ச்சில
நாளில்
விழக்கண்டும்
தேறார்
வியனுல
கோரே.
1
178.
ஆண்டு
பலவுங்
கழிந்தன
அப்பனை
பூண்டுகொண்
டாரும்
புகுந்தறி
வாரில்லை
நீண்டன
காலங்கள்
நீண்டு
கொடுக்கினும்
தூண்டு
விளக்கின்
சுடரறி
யாரே.
2
179.
தேய்ந்தற்
றொழிந்த
இளமை
கடைமுறை
ஆய்ந்தற்ற
பின்னை
அரிய
கருமங்கள்
பாய்ந்தற்ற
கங்கை
படர்சடை
நந்தியை
ஓர்ந்துற்று
கொள்ளும்
உயிருள்ள
போதே.
3
180.
விரும்புவர்
முன்என்னை
மெல்லியன்
மாதர்
கரும்பு
தகர்த்து
கடைக்கொண்ட
நீர்போல்
அரும்பொத்த
மென்முலை
ஆயிழை
யார்க்கும்
கரும்பொத்து
காஞ்சிரங்
காயுமொ
தேனே.
4
181.
பாலன்
இளையன்
விருத்தன்
எனநின்ற
காலங்
கழிவன
கண்டும்
அறிகிலார்
ஞாலம்கடந்து
அண்டம்
ஊடறு
தான்அடி
மேலுங்
கிடந்து
விரும்புவன்
நானே.
5
182.
காலை
ஏழுந்தவர்
நித்தலும்
மாலை
படுவதும்
வாணாள்
கழிவதும்
சாலும்அவ்
ஈசன்
சலவிய
னாகிலும்
ஏல
நினைப்பவர்ககு
இன்பம்செய்
தானே.
6
183.
பருவூசி
ஐந்துமோர்
பையினுள்
வாழும்
பருவூசி
ஐந்தும்
பறக்கும்
விருகம்
பருவூசி
ஐந்தும்
பனித்தலை
பட்டால்
பருவூசி
பையும்
பறக்கின்ற
வாறே.
7
184.
கண்ணதும்
காய்கதி
ரோனும்
உலகினை
உண்ணின்று
அளக்கின்றது
ஒன்றும்
அறிகிலார்
விண்ணுறு
வாரையும்
வினையுறு
எண்ணுறும்
முப்பதில்
ஈர்ந்தொழி
தாரே.
8
185.
ஒன்றிய
ஈரெண்
கலையும்
உடனுற
நின்றது
கண்டு
நினைக்கிலர்
நீசர்கள்
கன்றிய
காலன்
கருக்குழி
வைத்தபின்
சென்றதில்
வீழ்வர்
திகைப்பொழி
யாரே.
9
186.
எய்திய
நாளில்
இளமை
கழியாமை
எய்திய
நாளில்
இசையினால்
ஏத்துமின்
எய்திய
நாளில்
எறிவ
து
அறியாமல்
எய்திய
நாளில்
இருந்துகண்
டேனே.
10
5..
உயிர்
நிலையாமை
187.
தழைக்கின்ற
செந்தளிர
தண்மலர
கொம்பில்
இழைக்கின்றது
எல்லாம்
இறக்கின்ற
கண்டும்
பிழைப்பின்றி
எம்பெரு
மானடி
ஏத்தார்
அழைக்கின்ற
போதுஅறி
யாரவர்
தாமே.
1
188.
ஐவர்க்கு
ஒருசெய்
விளைந்து
கிடந்தது
ஐவரும்
அச்செய்யை
காத்து
வருவர்கள்
ஐவர்க்கு
நாயகன்
ஓலை
வருதலால்
ஐவரும்
அச்செய்யை
காவல்
விட்டாரே.
2
189.
மத்தளி
ஒன்றுள
தாளம்
இரண்டுள
அத்துள்ளே
வாழும்
அரசனும்
அங்குளன்
அத்துள்ளெ
வாழும்
அரசன்
புறப்பட்டால்
மத்தளி
மண்ணாய்
மயங்கிய
வாறே.
3
190.
வேங்கட
நாதனை
வேதாந்த
கூத்தனை
வேங்கட
துள்ளே
விளையாடு
நந்தியை
வேங்கடம்
என்றே
விரகுஅறி
யாதவர்
தாங்கவல்
லாருயிர்
தாமறி
யாரே.
4
191.
சென்றுணர்
வாந்திசை
பத்து
திவாகரன்
அன்றுணர்
வால்
அள
கின்ற
தறிகிலர்
நின்றுண
ரார்இ
நிலத்தின்
மனிதர்கள்
பொன்றுணர்
வாரிற்
புணர்க்கின்ற
மாயமே.
5
192.
மாறு
திருத்தி
வரம்பிட்ட
பட்டிகை
பீறும்
அதனை
பெரிதுணர
தாரிலை
கூறும்
கருமயிர்
வெண்மயி
ராவது
ஈறும்
பிறப்புமொ
ராண்டெனும்
நீரே.
6
193.
துடுப்பிடு
பானைக்கும்
ஒன்றே
அரிசி
அடுப்பிடு
மூன்றிற்கும்
அஞ்சொ
கொள்ளி
அடுத்தொ
யாமற்
கொடுமின்
அரிசி
விடுத்தன
நாள்களும்
மேற்சென்
றனவே.
7
194.
இன்புறு
வண்டிங்கு
இனமலர்
மேற்போய்
உண்பது
வாச
மதுபோல்
உயிர்நிலை
இன்புற
நாடி
நினைக்கிலும்
மூன்றொளி
கண்புற
நின்ற
கருத்துள்நில்
லானே.
8
195.
ஆம்விதி
நாடி
அறஞ்செய்மின்
அந்நிலம்
போம்விதி
நாடி
புனிதனை
போற்றுமின்
நாம்விதி
வேண்டும்
அதென்சொலின்
மானிடர்
ஆம்விதி
பெற்ற
அருமைவல்
லார்க்கே.
9
196.
அவ்வியம்
பேசி
அறங்கெட
நில்லன்மின்
வெவ்விய
னாகி
பிறர்ப்பொருள்
வவ்வன்மின்
செவ்விய
னாகி
சிறந்துண்ணும்
போதொரு
தவ்விகொ
டுண்மின்
தலைப்பட்ட
போதே.
10
6..
கொல்லாமை
197.
பற்றாய
நற்குரு
பூசைக்கும்
பன்மலர்
மற்றோர்
அணுக்களை
கொல்லாமை
ஒண்மலர்
நற்றார்
நடுக்கற்ற
தீபமும்
சித்தமும்
உற்றாரும்
ஆவி
அமர்ந்திடம்
உச்சியே.
1
198.
கொல்லிடு
குத்தென்று
கூறிய
மாக்களை
வல்லடி
காரர்
வலிக்கயிற்
றாற்கட்டி
செல்லிடு
நில்லென்று
தீவாய்
நரகிடை
நில்லிடும்
என்று
நிறுத்துவர்
தாமே
2
7..
புலால்
மறுத்தல்
199.
பொல்லா
புலாலை
நுகரும்
புலையரை
எல்லாரும்
காண
இயமன்றன்
தூதுவர்
செல்லாக
பற்றி
தீவாய்
நரகத்தில்
மல்லாக்க
தள்ளி
முறித்துவை
பாரே.
1
200.
கொலையே
களவுகள்
காமம்
பொய்கூறல்
மலைவான
பாதகமாம்
அவை
நீக்கி
தலையாம்
சிவனடி
சார்ந்தின்பம்
சார்ந்தோர்க்கு
இலையாம்
இவைஞானா
னந
திருத்தலே.
2
8..
பிறன்மனை
நயவாமை
201.
ஆத்த
மனையாள்
அகத்தில்
இருக்கவே
காத்த
மனையாளை
காமுறுங்
காளையர்
காய்ச்ச
பலாவின்
கனியுண்ண
மாட்டாமல்
ஈச்சம்
பழத்துக்கு
இடருற்ற
வாறே.
1
202.
திருத்தி
வளர்த்ததோர்
தேமாங்
கனியை
அருத்தமென்
றெண்ணி
அறையில்
புதைத்து
பொருத்தம்
இலாத
புளிமாங்
கொம்பேறி
கருத்தறி
யாதவர்
காலற்ற
வாறே.
2
203.
பொருள்கொண்ட
கண்டனும்
போதத்தை
யாளும்
இருள்கொண்ட
மின்வெளி
கொண்டுநின்
றோரும்
மருள்கொணட
மாதர்
மயலுறு
வார்கள்
மருள்கொண்ட
சிந்தையை
மாற்றகில்
லாரே.
3
9..
மகளிர்
இழிவு
204.
இலைநல
வாயினும்
எட்டி
பழுத்தால்
குலைநல
வாங்கனி
கொண்டுண
லாகா
முலைநலங்
கொண்டு
முறுவல்செய்
வார்மேல்
விலகுறு
நெஞ்சினை
வெய்துகொள்
ளீரே.
1
205.
மனைபுகு
வார்கள்
மனைவியை
நாடில்
சுனைபுகு
நீர்போல்
சுழித்துடன்
வாங்கும்
கனவது
போல
கசிந்தெழும்
இன்பம்
நனவது
போலவும்
நாடவொண்
ணாதே.
2
206.
இயலுறும்
வாழ்க்கை
இளம்பிடி
மாதர்
புயலுறும்
புல்லின்
புணர்ந்தவ
ரேயினும்
மயலுறும்
வானவர்
சாரஇரும்
என்பார்
அயலுற
பேசி
அகன்றொழி
தாரே.
3
207.
வையக
தேமட
வாரொடும்
கூடியென்
மெய்யக
தோடும்
வைத்த
விதியது
கையக
தேகரும்
பாலையின்
சாறுகொள்
மெய்யக
தேபெரு
வேம்பது
வாமே.
4
208.
கோழை
ஒழுக்கம்
குளமூடு
பாசியில்
ஆழ
நடுவர்
அளப்புறு
வார்களை
தாழ
துடக்கி
தடுக்ககில்
லாவிடில்
பூழை
நுழைந்தவர்
போகின்ற
வாறே.
5
10..நல்குரவு
209.
புடைவை
கிழிந்தது
போயிற்று
வாழ்க்கை
அடையப்ப
டார்களும்
அன்பில
ராயினார்
கொடையில்லை
கோளில்லை
கொண்டாட்ட
மில்லை
நடையில்லை
நாட்டில்
இயங்குகின்
றார்கட்கே.
1
210.
பொய்க்குழி
தூர்ப்பான்
புலா
புலருதென்று
அக்குழி
தூர்க்கும்
அரும்பண்டம்
தேடுவீர்
எக்குழி
தூர்த்தும்
இறைவனை
ஏத்துமின்
அக்குழி
தூரும்
அழுக்கற்ற
போதே.
2
211.
கற்குழி
தூர
கனகமும்
தேடுவர்
அக்குழி
தூர்க்கை
யாவர்க்கும்
அரியது
அக்குழி
தூர்க்கும்
அறிவை
அறிந்தபின்
அக்குழி
தூரும்
அழுக்கற்ற
வாறே.
3
212.
தொடர்ந்தெழு
சுற்றம்
வினையினு
தீய
கடந்தோர்
ஆவி
கழிவதன்
முன்னே
உடந்தொரு
காலத்து
உணர்விளக்கு
ஏற்றி
தொடர்ந்துநின்று
அவ்வழி
தூர்க்கலு
ம்
ஆமே.
4
213.
அறுத்தன
ஆறினும்
ஆனினம்
மேவி
அறுத்தனர்
ஐவரும்
எண்ணிலி
துன்பம்
ஒறுத்தன
வல்வினை
ஒன்றல்ல
வாழ்வை
வெறுத்தனன்
ஈசனை
வேண்டிநின்
றானே.
5
11..
அக்கினி
காரியம்
214.
வசையில்
விழுப்பொருள்
வானும்
நிலனும்
திசையும்
திசைபெறு
தேவர்
குழாமும்
விசையும்
பெருகிய
வேத
முதலாம்
அசைவிலா
அந்தணர்
ஆகுதி
வேட்கிலே.
1
215.
ஆகுதி
வேட்கும்
அருமறை
அந்தணர்
போகதி
நாடி
புறங்கொடுத்து
உண்ணுவர்
தாம்விதி
வேண்டி
தலைப்படு
மெய்ந்நெறி
தாமறி
வாலே
தலைப்பட்ட
வாறே.
2
216.
அணைதுணை
அந்தணர்
அங்கியுள்
அங்கி
அணைதுணை
வைத்ததின்
உட்பொரு
ளான
இணைதுணை
யாமத்து
இயங்கும்
பொழுது
துணையணை
யாயதோர்
தூய்நெறி
யாமே.
3
217.
போதிரண்
டோ
தி
புரிந்தருள்
செய்திட்டு
மாதிரண்
டாகி
மகிழ்ந்துட
னேநிற்கு
தாதிரண்
டாகிய
தண்ணம்
பறவைகள்
வேதிரண்
டாகி
வெறிக்கின்ற
வாறே.
4
218.
நெய்நின்று
எரியும்
நெடுஞ்சுட
ரேசென்று
மைநின்று
எரியும்
வகையறி
வார்க்கட்கு
மைநின்று
அவிழ்தரும்
அத்தின
மாம்
என்றும்
செய்நின்ற
செல்வம்
தீயது
வாமே.
5
219.
பாழி
அகலும்
எரியும்
திரிபோலிட்டு
ஊழி
அகலும்
உறுவினை
நோய்பல
வாழிசெய்து
அங்கி
உதிக்க
அவைவிழும்
வீழிசெய்து
அங்கி
வினைசுடு
மாமே.
6
220.
பெருஞ்செல்வம்
கேடென்று
முன்னே
படைத்த
வருஞ்செல்வம்
தந்த
தலைவனை
நாடும்
வருஞ்செல்வதது
இன்பம்
வரஇரு
தெண்ணி
அருஞ்செல்வத்து
ஆகுதி
வேட்கநின்
றாரே.
7
221.
ஒண்சுட
ரானை
உலப்பிலி
நாதனை
ஒண்சுட
ராகிஎன்
உள்ளத்து
இருக்கின்ற
கண்சுட
ரோன்
உலகு
ஏழும்
கடந்த
அ
தண்சுடர்
ஓ
தலைவனு
மாமே.
8
222.
ஓமத்துள்
அங்கியின்
உள்ளுளன்
எம்மிறை
ஈமத்துள்
அங்கி
இரதங்கொள்
வானுளன்
வேமத்துள்
அங்கி
விளைவு
வினைக்கடல்
கோமத்துள்
அங்கி
குரைகடல்
தானே.
9
223.
அங்கி
நிறுத்தும்
அருந்தவர்
ஆரணத்து
தங்கி
இருக்கும்
வகையருள்செய்தவர்
எங்கும்
நிறுத்தி
இளை
பெரும்பதி
பொங்கி
நிறுத்தும்
புகழது
வாமே.
10
12..
அந்தண
ரொழுக்கம்
224.
அந்தணர்
ஆவோர்
அறுதொழில்
பூண்டுளோர்
செந்தழல்
ஓம்பிமு
போதும்
நியமஞ்செய்
தந்தவ
நற்கரு
மத்துநின்று
ஆங்கிட்டு
சந்தியும்
ஓதி
சடங்கறு
போர்களே.
1
225.
வேதாந்தங்
கேட்க
விருப்பொடு
முப்பத
போதாந்த
மான
பிரணவ
துள்புக்கு
நாதந்த
வேதாந்த
போதாந்த
நாதனை
ஈதாந்தம்
எனாதுகண்டு
இன்புறு
வோர்க்களே.
2
226.
கா
திரியே
கருதுசா
வித்திரி
ஆய்தற்கு
உவப்பர்
மந்திரம்
ஆங்கு
உன்னி
நே
தேரேறி
நினைவுற்று
நேயத்தாய்
மாயத்துள்
தோயா
மறையோர்கள்
தாமே.
3
227.
பெருநெறி
யான
பிரணவம்
ஓர்ந்து
குருநெறி
யாலுரை
கூடிநால்
வே
திருநெறி
யான
கிரியை
யிருந்து
சொரூபமது
ஆனோர்
துகளில்பார
பாரே.
4
228.
சத்திய
மும்தவம்
தானவன்
ஆதலும்
எய்த்தரும்
இந்தியம்
ஈட்டியே
வாட்டலும்
ஒத்த
உயிர்கள்
உண்டா
யுணர்வுற்று
பெத்தம்
அறுத்தலும்
ஆகும்
பிரமமே.
5
229.
வேதாந்தங்
கேட்க
விரும்பிய
வேதியர்
வேதாந்தங்
கேட்டுந்தம்
வேட்கை
ஒழிந்திலர்
வேதாந்த
மாவது
வேட்கை
ஒழிந்திடம்
வேதாந்தங்
கேட்டவர்
வேட்கை
விட்டாரே.
6
230.
நூலும்
சிகையும்
நுவலிற்
பிரமமோ
நூலது
கார்ப்பாசம்
நுண்சிகை
கேசமாம்
நூலது
வேதாந்தம்
நுண்சிகை
ஞானமாம்
நூலுடை
அந்தணர்
காணும்
நுவலிலே.
7
231.
சத்தியம்
இன்றி
தனிஞானம்
தானின்றி
ஒத்த
விடயம்வி
டோ
டும்
உணர்வின்றி
பத்தியும்
இன்றி
பரன்
உண்மை
யின்றி
பித்தேறும்
மூடர்
பிராமணர்
தாமன்றே.
8
232.
திருநெறி
யாகிய
சித்தசி
தின்றி
குருநெறி
யாலே
குருபதம்
சேர்ந்து
கரும
நியமாதி
கைவிட்டு
காணும்
துரிய
சமாதியா
தூய்மறை
யோர்க்கே.
9
233.
மறையோர்
அவரே
மறையவர்
ஆனால்
மறையோர்தம்
வேதாந்த
வாய்மையினால்
தூய்மை
குறையோர்தன்
மற்றுள்ள
கோலா
கலமென்று
அறிவோர்
மறைதொந்து
அந்தண
ராமே.
10
234.
அந்தண்மை
பூண்ட
அருமறை
அந்தத்து
சிந்தைசெய்
அந்தணர்
சேரும்
செழும்புவி
நந்துதல்
இல்லை
நரபதி
நன்றாகும்
அந்தியும்
சந்தியும்
ஆகுதி
பண்ணுமே.
11
235.
வேதாந்த
ஞானம்
விளங்க
விதியிலோர்
நாதாந்த
போதம்
நணுகிய
போக்கதுபோதாந்த
மாம்பரன்
பாற்புக
புக்கதால்
நாதாந்த
முத்தியும்
சித்தியும்
நண்ணுமே.
12
236.
ஒன்றும்
இரண்டும்
ஒருங்கிய
காலத்து
நன்றும்
இருந்தும்
நலம்பல
பேசினும்
வென்று
விளங்கும்
விகிர்தனை
நாடுவர்
சென்று
வணங்கு
திருவுடை
யோரே.
13
237.
தானே
விடும்பற்று
இரண்டும்
தரித்திட
நானே
விடப்படும்
ஏதொன்றை
நாடாது
பூமேவு
நான்முகன்
புண்ணிய
போகனாய்
ஓமேவும்
ஓர்ஆ
குதிஅவி
உண்ணவே.
14
13..
அரசாட்சி
முறை
..இராச
தோடம்..
238.
கல்லா
அரசனும்
காலனும்
நேரொப்பர்
கல்லா
அரசனிற்
காலன்
மிகநல்லன்
கல்லா
அரசன்
அறம்
ஓரான்
கொல்லென்பான்
நல்லாரை
காலன்
நணுகநில்
லானே.
1
239.
நாள்தோறும்
மன்னவன்
நாட்டில்
தவநெறி
நாள்தோறும்
நாடி
அவன்நெறி
நாடானேல்
நாள்தோறும்
நாடு
கெடுமூட
நண்ணுமால்
நாள்தோறும்
செல்வம்
நரபதி
குன்றுமே.
2
240.
வேட
நெறிநில்லார்
வேடம்பூண்
டென்பயன்
வேட
நெறிநிற்பார்
வேடம்மெய்
வேடமே
வேட
நெறிநில்லார்
தம்மை
விறல்வேந்தன்
வேட
நெறிசெய்தால்
வீடது
வாமே.
3
241.
மூடங்
கெடாதோர்
சிகைநூல்
முதற்கொள்ளில்
வாடும்
புவியும்
பெருவாழ்வு
மன்னனும்
பீடுஒன்
றிலனாகும்
ஆதலாற்
பேர்த்துணர்ந்து
ஆடம்
பரநூல்
சிகையறு
தால்நன்றே.
4
242.
ஞானமி
லாதார்
சடைசிகை
நூல்நண்ணி
ஞானிகள்
போல
நடிக்கின்
றவர்
தம்மை
ஞானிக
ளாலே
நரபதி
சோதித்து
ஞானமுண்
டாக்குதல்
நலமாகும்
நாட்டிற்கே.
5
243.
ஆவையும்
பாவையும்
மற்றுஅற
வோரையும்
தேவர்கள்
போற்றும்
திருவேட
தாரையும்
காவலன்
காப்பவன்
காவாது
ஒழிவனேல்
மேவும்
மறுமைக்கு
மீளா
நரகமே.
6
244.
திறந்தரு
முத்தியும்
செல்வமும்
வேண்டின்
மறந்தும்
அறநெறி
யேஆற்றல்
வேண்டும்
சிறந்தநீர்
ஞாலம்
செய்தொழில்
யாவையும்
அறைந்திடில்
வேந்தனுககு
ஆறில்
ஒன்
றாமே.
7
245.
வேந்தன்
உலகை
மிகநன்று
காப்பது
வாய்ந்த
மனிதர்கள்
அவ்வழி
யாநிற்பர்
போந்திவ்
வுலகை
பிறர்க்கொள்ள
தாங்கொள்ள
பாய்ந்த
புலியன்ன
பாவக
தானே.
8
246.
கால்கொண்டு
கட்டி
கனல்கொண்டு
மேலேற்றி
பால்கொண்டு
சோமன்
முகம்பற்றி
உண்ணாதோர்
மால்கொண்டு
தேறலை
உண்ணும்
மருளரை
மேல்கொண்டு
தண்டஞ்செய்
வேந்தன்
கடனே.
9
247.
தத்தம்ச
தகுதிநில்
லாதாரை
அத்தன்
சிவன்
சொன்ன
ஆகம
நூல்நெறி
எத்தண்
டமுஞ்செயும்
அம்மையில்
இம்மைக்கே
மெய்த்தண்டம்
செய்வதுஅவ்
வேந்தன்
கடனே.
10
14..
வான
சிறப்பு
248.
அமுதூறு
மாமழை
நீரத
னாலே
அமுதூறும்
பன்மரம்
பார்மிசை
தோற்றும்
கமுகூறு
தெங்கு
கரும்பொடு
வாழை
அமுதூறுங்
காஞ்சிரை
ஆங்கது
வாமே.
1
249.
வரையிடை
நின்றிழி
வான்நீர்
அருவி
உரையில்லை
உள்ள
தகத்துநின்
றூறும்
நுரையில்லை
மாசில்லை
நுண்ணிய
தெண்ணீர்
கரையில்லை
எந்தை
கழுமணி
யாறே.
2
15..
தான
சிறப்பு
250.
ஆர்க்கும்
இடுமின்
அவாவர்
என்னன்மின்
பார்த்திருந்து
உண்மின்
பழம்பொருள்
போற்றன்மின்
வேட்கை
உடையீர்
விரைந்தொல்லை
உண்ணன்மின்
காக்கை
கரைந்துண்ணும்
காலம்
அறிமினே.
1
16..
அறஞ்செய்வான்
திறம்
251.
தாமறி
வார்அண்ணல்
தாள்பணி
வார்அவர்
தாமறி
வார்அறம்
தாங்கிநின்
றார்அவர்
தாமறி
வார்சில
தத்துவர்
ஆவர்கள்
தாமறி
வார்க்கு
தமர்பர
னாமே.
1
252.
யாவர்க்கு
மாம்இறை
வற்குஒரு
பச்சிலை
யாவர்க்கு
மாம்பசு
வுக்கொரு
வாயுறை
யாவர்க்கு
மாம்
உண்ணும்
போதொரு
கைப்பிடி
யாவர்க்கு
மாம்பிறர்க்கு
இன்னுரை
தானே.
2
253.
அற்றுநின்
றார்உண்ணும்
ஊணே
அறன்என்னும்
கற்றன
போதம்
கமழ்பவர்
மானிடர்
உற்றுநின்று
ஆங்கொரு
கூவல்
குளத்தினில்
பற்றிவ
துண்ணும்
பயனறி
யாரே.
3
254.
அழுக்கினை
ஓட்டி
அறிவை
நிறையீர்
தழுக்கிய
நாளில்
தருமமும்செய்யீர்
விழித்திருந்து
என்செய்வீர்
வெம்மை
பரந்து
விழிக்கஅன்று
என்செய்வீர்
ஏழைநெஞ்சீரே.
4
255.
தன்னை
அறியாது
தான்நலன்
என்னாதுஇங்கு
இன்மை
அறியாது
இளையர்என்று
ஓராது
வன்மையில்
வந்திடும்கூற்றம்
வருமுன்னம்
தன்மையில்
நல்ல
தவஞ்செய்யும்
நீரே.
5
256.
துறந்தான்
வழிமுதல்
சுற்றமும்
இல்லை
இறந்தான்
வழிமுதல்
இன்பமும்
இல்லை
மறந்தான்
வழிமுதல்
வந்திலன்
ஈசன்
அறந்தான்
அறியும்
அளவறி
வாரே.
6
257.
தான்தவம்
செய்வதாம்
செய்தவத்து
அவ்வழி
மான்தெய்வ
மாக
மதிக்கும்
மனிதர்கள்
ஊன்
தெய்வ
மாக
உயிர்க்கின்ற
பல்லுயிர்
நான்தெய்வம்
என்று
நமன்வரு
வானே.
7
258.
திளைக்கும்
வினைக்கடல்
தீர்வுறு
தோணி
இளைப்பினை
நீக்கும்
இருவழி
உண்டு
கிளைக்கும்
தனக்கும்
அ
கேடில்
புகழோன்
விளைக்கும்
தவமறம்
மேற்றுணை
யாமே.
8
259.
பற்றது
வாய்நின்ற
பற்றினை
பார்மிசை
அற்றம்
உரையான்
அறநெறி
கல்லது
உற்று
உங்களால்
ஒன்றும்
ஈந்தது
வேதுணை
மற்றண்ணல்
வைத்த
வழிகொள்ளு
மாறே.
9
17..
அறஞ்செயான்
திறம்
260.
எட்டி
பழுத்த
இருங்கனி
வீழ்ந்தன
ஒட்டிய
நல்லறம்
செய்யா
தவர்செல்வம்
வட்டிகொணடு
ஈட்டியே
மண்ணில்
முகந்திடும்
பட்டி
பதகர்
பயன்அறி
யாரே.
1
261.
ஒழிந்தன
காலங்கள்
ஊழியும்
போயின
கழிந்தன
கற்பனை
நாளுங்
குறுகி
பிழிந்தன
போலத்தம்
போடர்
ஆக்கை
அழிந்தன
கண்டும்
அறம்அறி
யாரே.
2
262.
அறம்அறி
யார்அண்ணல்
பாதம்
நினையு
திறம்அறி
யார்சிவ
லோக
நகர்க்கு
புறம்அறி
யார்பலர்
பொய்மொழி
கேட்டு
மறம்அறி
வார்பகை
மன்னிநின்
றாரே.
3
263.
இருமலும்
சோகையும்
ஈளையும்
வெப்பும்
தருமஞ்செய்
யாதவர்
தம்பால
தாகும்
உருமிடி
நாகம்
உரோணி
கழலை
தருமம்செய்
வார்பக்கல்
தாழகி
லாவே.
4
264.
பரவ
படுவான்
பரமனை
ஏத்தார்
இரவலர்க்கு
ஈதலை
யாயினும்
ஈயார்
கரகத்தால்
நீராட்டி
காவை
வளர்க்கார்
நரகத்தில்
நிற்றிரோ
நல்நெஞ்சி
னீரே.
5
265.
வழிநட
பாரின்றி
வானோர்
உலகம்
கழிநட
பார்நட
தார்கரு
பாரும்
மழிநட
கும்வினை
மாசற
ஓட்டிட்டு
வழிநட
பார்வினை
ஓங்கிநின்
றாரே.
6
266.
கனிந்தவர்
ஈசன்
கழலடி
காண்பர்
துணிந்தவர்
ஈசன்
துறக்கமது
ஆள்வர்
மலிந்தவர்
மாளும்
துணையும்ஒன்
றின்றி
மெலிந்த
சினத்தினுள்
வீழ்ந்தொழி
தாரே.
7
267.
இன்பம்
இடரென்று
இரண்டுற
வைத்தது
முன்பவர்
செய்கையி
னாலே
முடிந்தது
இன்பம்
அதுகண்டும்
ஈகிலா
பேதைகள்
அன்பிலார்
சிந்தை
அறமறி
யாரே.
8
268.
கெடுவதும்
ஆவதும்
கேடில்
புகழோன்
நடுவல்ல
செய்து
இன்பம்
நாடவும்
ஒட்டான்
இடுவதும்
ஈவதும்
எண்ணுமின்
இன்பம்
படுவது
செய்யின்
பசுவது
வாமே.
9
269.
செல்வம்
கருதி
சிலர்பலர்
வாழ்வெனும்
புல்லறி
வாளரை
போற்றி
புலராமல்
இல்லங்
கருதி
இறைவனை
ஏத்துமின்
வில்லி
இலக்கெய்த
விற்குறி
யாமே.
10
18..
அன்புடைமை
270.
அன்பு
சிவம்
இரண்டு
என்பர்
அறிவிலார்
அன்பே
சிவமாவது
ஆரும்
அறிகிலார்
அன்பே
சிவமாவது
ஆரும்
அறிந்தபின்
அன்பே
சிவமாய்
அமர்ந்திரு
தாரே.
1
271.
பொன்னை
கடந்திலங்
கும்புலி
தோலினன்
மின்னி
கிடந்து
மிளிரும்
இளம்பிறை
துன்னி
கிடந்த
சுடுபொடி
யாடிக்கு
பின்னி
கிடந்ததென்
பேரன்பு
தானே.
2
272.
என்பே
விறகா
இறைச்சி
அறுத்திட்டு
பொன்போற்
கனலிற்
பெரிய
வறுப்பினும்
அன்போடு
உருகி
அகங்குழை
வார்க்கன்றி
என்போல்
மணியினை
எய்தஒண்
ணாதே.
3
273.
ஆர்வம்
உடையவர்
காண்பார்
அரன்தன்னை
ஈரம்
உடையவர்
காண்பார்
இணையடி
பாரம்
உடையவர்
காண்பார்
பவந்தன்னை
கோர
நெறிகொடு
கொங்குபு
காரே.
4
274.
என்அன்
புருக்கி
இறைவனை
ஏத்துமின்
முன்அன்
புருக்கி
முதல்வனை
நாடுமின்
பின்அன்
புருக்கி
பெருந்தகை
நந்தியும்
தன்அன்
பெனக்கே
தலைநின்ற
வாறே.
5
275.
தானொரு
காலம்
சயம்பு
என்
றேத்தினும்
வானொரு
காலம்
வழித்துணை
யாய்நிற்கும்
தேனொரு
பால்திகழ்
கொன்றை
அணிசிவன்
தானொரு
வண்ணம்என்
அன்பில்நின்
றானே.
6
276.
முன்படைத்து
இன்பம்
படைத்த
முதலிடை
அன்புஅடைத்து
எம்பெரு
மானை
அறிகிலார்
வன்படைத்து
இந்த
அகலிடம்
வாழ்வினில்
அன்புஅடை
தான்தன்
அகலிட
தானே.
7
277.
கருத்துறு
செம்பொன்செய்
காய்கதிர
சோதி
இருத்தியும்
வைத்தும்
இறைவன்
என்று
ஏத்தியும்
அருத்தியுள்
ஈசனை
யாரருள்
வேண்டில்
விருத்தி
கொடுத்திடும்
விண்ணவர்
கோனே.
8
278.
நித்தலும்
துஞ்சும்
பிறப்பையும்
செய்தவன்
வைத்த
பரிசு
அறி
தேயும்
மனிதர்கள்
இச்சையு
ளேவைப்பர்
எந்தை
பிரானென்று
நச்சியே
அண்ணலை
நாடுகி
லாரே.
9
279.
அன்பின்
உள்
ளான்புறத்தான்
உட
லாயுளான்
முன்பின்உள்
ளான்முனி
வர்க்கும்
பிரானவன்
அன்பின்உள்
ளாகி
அமரும்
அரும்பொருள்
அன்பினுள்
ளார்க்கே
அணைதுணை
யாமே.
6
19..
அன்பு
செய்வாரை
அறியும்
சிவன்.
280.
இகழ்ந்ததும்
பெற்றதும்
ஈசன்
அறியும்
உகந்தருள்
செய்திடும்
உத்தம
நாதன்
கொழுந்தன்பு
செய்தருள்
கூரவல்
லார்க்கு
மகிழ்ந்தன்பு
செய்யும்
அருளது
வாமே.
1
281.
இன
பிறவிக்கு
இயல்வது
செய்தவன்
துன
பிறவி
தொழில்பல
என்னினும்
அன்பிற்
கலவிசெய்து
ஆதி
பிரான்வைத்த
முன்பி
பிறவி
முடிவது
தானே.
2
282.
அன்புறு
சிந்தையின்
மேலெழும்
அவ்வொளி
இன்புறு
கண்ணியொடு
ஏற்க
இசைந்தன
துன்புறு
கண்ணி
ஐ
தாடும்
துடக்கற்று
நண்புறு
சிந்தையை
நாடுமின்
நீரே.
3
283.
புணர்ச்சியுள்
ஆயிழை
மேல்அன்பு
போல
உணர்ச்சியுள்
ஆங்கே
ஒடுங்கவல்
லாருக்கு
உணர்ச்சியில்
லாது
குலாவி
உலாவி
அணைத்தலும்
இன்பம்
அதுவிது
வாமே.
4
284.
உற்றுநின்
றாரொடும்
அத்தகு
சோதியை
சித்தர்கள்
என்றும்
தொந்தறி
வாரில்லை
பத்திமை
யாலே
பணிந்தடி
யார்தொழ
முத்தி
கொடுத்தவர்
முன்புநின்
றானே.
5
285.
கண்டேன்
கமழ்தரு
கொன்றையி
னான்அடி
கண்டேன்
கரியுரி
யான்தன்
கழலிணை
கண்டேன்
கமல
மலர்உறை
வானடி
கழலதென்
அன்பினுள்
யானே.
286.
நம்பனை
நானா
விதப்பொரு
ளாகுமென்று
உம்பரில்
வானவர்
ஓது
தலைவனை
இன்பனை
இன்ப
திடைநின்று
இரதிக்கும்
அன்பனை
யாரும்
அறியகி
லாரே.
7
287.
முன்பு
பிறப்பும்
இறப்பும்
அறியாதார்
அன்பில்
இறைவனை
யாம்அறி
வோம்என்பர்
இன
பிறப்பும்
இறப்பும்
இலான்நந்தி
அன்பில்
அவனை
அறியகி
லாரே.
8
288.
ஈசன்
அறியும்
இராப்பக
லுந்தன்னை
பாசத்துள்
வைத்து
பரிவுசெய்
வார்களை
தேசுற்று
இருந்து
செயலற்
றிருந்திடில்
ஈசன்வந்து
எம்மிடை
ஈட்டிநின்
றானே.
9
289.
விட்டு
பிடிப்பதென்
மேதகு
சோதியை
தொட்டு
தொடர்வன்
தொலையா
பெருமையை
எட்டும்
என்
ஆருயி
ராய்நின்ற
ஈசனை
மட்டு
கலப்பது
மஞ்சனம்
ஆமே.
10
20..
கல்வி.
290.
குறிப்பறி
தேன்உடல்
உயிரது
கூடி
செறிப்பறி
தேன்மிகு
தேவர்
பிரானை
மறிப்பறி
யாதுவந்துஉள்ளம்
புகுந்தான்
கறிப்பறி
யாமிகுங்
கல்விகற்
றேனே.
1
291.
கற்றறி
வாளர்
கருதிய
காலத்து
கற்றறி
வாளர்
கருத்திலோர்
கண்ணுண்டு
கற்றறி
வாளர்
கருதி
உரைசெய்யுங்
கற்றறி
காட்ட
கயல்உள
வாக்குமே.
2
292.
நிற்கின்ற
போதே
நிலையுடை
யான்கழல்
கற்கின்ற
செய்மின்
கழிந்தறும்
பாவங்கள்
சொற்குன்றல்
இன்றி
தொழுமின்
தொழுதபின்
மற்றொன்று
இலாத
மணிவிள
காமே.
3
293.
கல்வி
யுடையார்
கழிந்தோடி
போகின்றார்
பல்லி
யுடையார்
பாம்பரிந்து
உண்கின்றார்
எல்லியுன்
காலையும்
ஏத்தும்
இறைவனை
வல்லியுள்
வாதித்த
காயமும்
ஆமே.
4
294.
துணையது
வாய்வரும்
தூயநற்
சோதி
துணையது
வாய்வரும்
தூயநற்
சொல்லாம்
துணையது
வாய்வரும்
தூயநற்
கந்தம்
துணையது
வாய்வரும்
தூயநற்
கல்வியே.
5
295.
நூலொன்று
பற்றி
நுனியேற
மாட்டாதார்
பாலொன்று
பற்றினால்
பண்பின்
பயங்கெடும்
கோலொன்று
பற்றினால்
கூடா
பறவைகள்
மாலொன்று
பற்றி
மயங்குகின்
றார்க்களே.
6
296.
ஆய்ந்துகொள்
வார்க்குஅரன்
அங்கே
வெளிப்படும்
தோய்ந்த
நெருப்பது
தூய்மணி
சிந்திடும்
ஏய்ந்த
இளமதி
எட்டவல்
லார்கட்கு
வாய்ந்த
மனமல்கு
நூலேணி
யாமே.
7
297.
வழித்துணை
யாய்மரு
தாயிரு
தார்முன்
கழித்துணை
யாம்கற்
றிலாதவர்
சிந்தை
ஒழித்துணை
யாம்உம்
பராய்உல
கேழும்
வழித்துணை
யாம்பெரு
தன்மைவல்
லானே.
8
298.
பற்றது
பற்றில்
பரமனை
பற்றுமின்
முற்றது
எல்லா
முதல்வன்
அருள்பெறில்
கிற்ற
விரகிற்
கிளரொளி
வானவர்
கற்றவர்
போன்பம்
உற்றுநின்
றாரே.
9
299
கடலுடை
யான்மலை
யான்ஐந்து
பூதத்து
உடலுடை
யான்பல
ஊழிதொ
றூழி
அடல்விடை
யேறும்
அமரர்கள்
நாதன்
இடமுடை
யார்நெஞ்ச
தில்லிரு
தானே.
10
21..
கேள்வி
கேட்டமைதல்.
300.
அறங்கேட்டும்
அந்தணர்
வாய்மொழி
கேட்டும்
மறங்கேட்டும்
வானவர்
மந்திரங்
கேட்டும்
புறங்கேட்டும்
பொன்னுரை
மேனிஎம்
ஈசன்
திறங்கேட்டும்
பெற்ற
சிவகதி
தானே.
1
301.
தேவர்
பிரானை
திவ்விய
மூர்த்தியை
யாவர்
ஒருவர்
அறிவார்
அறிந்தபின்
ஓதுமின்
கேள்மின்
உணர்மின்
உணர்ந்தபின்
ஓதி
உணர்ந்தவர்
ஓங்கி
நின்றாரே.
2
302.
மயன்பணி
கேட்பது
மாநந்தி
வேண்டின்
அயன்பணி
கேட்பது
அரன்பணி
யாலே
சிவன்பணி
கேட்பவர்
தேவரும்
ஆவர்
பயன்பணி
கேட்பது
பற்றது
வாமே.
3
303.
பெருமான்
இவனென்று
பேசி
இருக்கும்
திருமானிடர்
பின்னை
தேவரும்
ஆவர்
வருமா
தவர்க்கு
மகிழ்ந்தருள்
செய்யும்
அருமா
தவத்தெங்கள்
ஆதி
பிரானே.
4
304.
ஈசன்
அருளும்
இறப்பும்
பிறப்பையும்
பேசி
யிருந்து
பிதற்றி
மகிழ்வெய்தி
நேசமு
மாகும்
நிகழொளி
யாய்நின்று
வாச
மலர்க்கந்தம்
மன்னிநின்
றானே.
5
305.
விழுப்பமும்
கேள்வியும்
மெய்நின்ற
ஞானத்து
ஒழுக்கமும்
சிந்தை
உணர்கின்ற
போது
வழுக்கி
விடாவிடில்
வானவர்
கோனும்
இழுக்கின்றி
எண்ணிலி
காலம
தாமே.
6
306.
சிறியார்
மணற்சோற்றில்
தேக்கிடு
மாபோல்
செறிவால்
அனுபோகம்
சித்திக்கும்
என்னில்
குறியாதது
ஒன்றை
குறியாதார்
தம்மை
அறியாது
இருந்தார்
அவராவார்
அன்றே.
7
307.
உறுதுணை
யாவது
உயிரும்
உடம்பும்
உறுதுணை
யாவது
உலகுறு
கேள்வி
செறிதுணை
யாவது
சிவனடி
சிந்தை
பெறுதுணை
கேட்கிற்
பிறப்பில்லை
தானே.
8
308.
புகழநின்
றார்க்கும்
புராணன்எம்
ஈசன்
இகழநின்
றார்க்கும்
இடும்பைக்கு
இடமாம்
மகிழநின்
றாதியை
ஓதி
உணரா
கழியநின்
றார்க்கொரு
கற்பசு
வாமே.
9
309.
வைத்துணர
தான்மன
தொடும்வாய்
பேசி
ஒத்துணர
தான்உரு
ஒன்றொடொன்று
ஒவ்வாது
அச்சுஉழன்று
ஆணி
கலங்கினும்
ஆதியை
நச்சு
உணர
தார்க்கே
நணுகலு
மாமே.
10
22..
கல்லாமை
310.
கல்லா
தவரும்
கருத்தறி
காட்சியை
வல்லார்
எனில்அரு
கண்ணான்
மதித்துளோர்
கல்லாதார்
உண்மைபற்
றாநிற்பர்
கற்றோரும்
கல்லாதார்
இன்பம்
காணுகி
லாரே.
1
311.
வல்லார்கள்
என்றும்
வழியொன்றி
வாழ்கின்றார்
அல்லா
தவர்கள்
அறிவு
பலஎன்பார்
எல்லா
இடத்தும்
உளன்எங்கள்
தம்
இறை
கல்லா
தவர்கள்
கலப்பறி
யாரே.
2
312.
நில்லா
நிலையை
நிலையாக
நெஞ்சத்து
நில்லா
குரம்பை
நிலையென்று
உணர்வீர்காள்
எல்லா
உயிர்க்கும்
இறைவனே
ஆயினும்
கல்லாதார்
நெஞ்சத்து
காணஒண்
ணாதே.
3
313.
கில்லேன்
வினைத்துய
ராக்கும்
மயலானேன்
கல்லேன்
அரநெறி
அறியா
தகைமையின்
வல்லேன்
வழங்கும்
பொருளே
மனத்தினுள்
கல்லேன்
கழியநின்று
ஆடவல்
லேனே.
4
314.
நில்லாது
சீவன்
நிலையன்று
எனஎண்ணி
வல்லார்
அறத்தும்
தவத்துளும்
ஆயினார்
கல்லா
மனித்தர்
கயவர்
உலகினில்
பொல்லா
வினைத்துயர்
போகஞ்செய்
வாரே.
5
315.
விண்ணினின்
உள்ளே
விளைந்த
விளங்கனி
கண்ணினின்
உள்ளே
கலந்துஅங்
கிருந்தது
மண்ணினின்
உள்ளே
மதித்து
மதித்துநின்
றெண்ணி
எழுதி
இளைத்துவி
டாரே.
6
316.
கணக்கறி
தார்க்கு
அன்றி
காணஒண்
ணாதது
கணக்கறி
தார்க்கு
அன்றி
கைகூடா
காட்சி
கணக்கறிந்து
உண்மையை
கண்டுஅண்ட
நிற்கும்
கணக்கறி
தார்கல்வி
கற்றறி
தாரே.
7
317.
கல்லாத
மூடரை
காணவும்
ஆகாது
கல்லாத
மூடர்சொல்
கேட
கடன்அன்று
கல்லாத
மூடர்க்கு
கல்லாதார்
நல்லராம்
கல்லாத
மூடர்
கருத்தறி
யாரே.
8
318.
கற்றும்
சிவஞானம்
இல்லா
கலதிகள்
சுற்றமும்
வீடார்
துரிசுஅறார்
மூடர்கள்
மற்றும்
பலதிசை
காணார்
மதியிலோர்
கற்றன்பில்
நிற்போர்
கணக்கறி
தார்களே.
9
319.
ஆதி
பிரான்அம
ரர்க்கும்
பரஞ்சுடர்
சோதி
அடியார்
தொடரும்
பெருந்தெய்வம்
ஓதி
உணரவல்
லோம்என்பர்
உள்நின்ற
சோதி
நடத்தும்
தொடர்வறி
யாரே.
10
23..
நடுவு
நிலைமை
320.
நடுவுநின்
றார்க்கு
அன்றி
ஞானமும்
இல்லை
நடுவுநின்
றார்க்கு
நரகமும்
இல்லை
நடுவுநின்
றார்நல்ல
தேவரும்
ஆவர்
நடுவுநின்
றார்வழி
நானும்நின்
றேனே.
1
321.
நடுவுநின்
றான்நல்ல
கார்முகில்
வண்ணன்
நடுவுநின்
றான்நல்ல
நான்மறை
யோதி
நடுவுநின்
றார்ச்சிலர்
ஞானிகள்
ஆவோர்
நடுவுநின்
றார்நல்ல
நம்பனு
மாமே.
2
322.
நடுவுநின்
றார்சிலர்
ஞானிக
ளாவார்
நடுவுநின்
றார்சிலர்
தேவரு
மாவார்
நடுவுநின்
றார்சிலர்
நம்பனு
மாவார்
நடுவுநின்
றாரொடு
நானும்நின்
றேனே.
3
323.
தோன்றிய
எல்லாம்
துடைப்பன்
அவனன்றி
ஏன்றுநின்
றாரென்றும்
ஈசன்
இணையடி
மூன்றுநின்
றார்முதல்
வன்திரு
நாமத்தை
நான்றுநின்
றார்நடு
வாகிநின்
றாரே.
4
24..
கள்ளுண்ணாமை
324.
கழுநீர
பசுப்பெறிற்
கயந்தொறும்
தேரா
கழுநீர்
விடாய்த்துத்தம்
காயம்சுருக்கும்
முழுநீர
கள்ளுண்போர்
முறைமை
அகன்றோர்
செழுநீர
சிவன்தன்
சிவானந
தேறலே.
1
கா
325.
சித்தம்
உருக்கி
சிவமாம்
சமாதியில்
ஒத்த
சிவானந்தம்
ஓவாத
தேறலை
சுத்த
மதுவுண்ண
சிவானந்தம்
விட்டிடா
நித்தல்
இருத்தல்
கிடத்தல்
கீழ
காலே.
2
326.
காமமும்
கள்ளும்
கலதிக
கேயாகும்
மாமல
மும்சம
யத்துள்
மயலுறும்
போமதி
யாகும்
புனிதன்
இணையடி
ஓமய
ஆனந
தேறல்
உணர்வுண்டே.
3
327.
வாமத்தோர்
தாமும்
மதுவுண்டு
மாள்பவர்
காமத்தோர்
காமக்கள்
ளுண்டே
கலங்குவர்
ஓமத்தோர்
உள்ளொளி
குள்ளே
உணர்வர்கள்
நாமத்தோர்
அன்றே
நணுகுவர்
தாமே.
4
328.
உள்ளுண்மை
ஓரார்
உணரார்
பசுபாசம்
வள்ளன்மை
நாதன்
அருளினன்
வாழ்வுறார்
தெள்ளுண்மை
ஞான
சிவயோகம்
சேர்வுறார்
கள்ளுண்ணும்
மாந்தர்
கருத்தறி
யாரே.
5
329.
மயக்கும்
சமய
மலமன்னு
மூடர்
மயக்கு
மதுவுண்ணும்
மாமூடர்
தேரார்
மயக்குறு
மாமாயை
மாயையின்
வீடு
மயக்கில்
தெளியின்
மயக்குறும்
அன்றே.
6
330.
மயங்கு
தியங்கும்
கள்வாய்மை
அழிக்கும்
இயங்கும்
மடவார்தம்
இன்பமே
எய்தி
முயங்கும்
நயங்கொண்ட
ஞானத்து
முந்தார்
இயங்கும்
இடையறா
ஆனந்தம்
எய்துமே.
7
331.
இராப்பகல்
அற்ற
இடத்தே
இருந்து
பராக்கற
ஆனந
தேறல்
பருகார்
இராப்பகல்
அற்ற
இணையடி
இன்பத்து
இராப்பகல்
மாயை
இரண்டிட
தேனே.
8
332.
சத்தியை
வேண்டி
சமயத்தோர்
கள்ளுண்பர்
சத்தி
அழிந்தது
தம்மை
மறத்தலால்
சத்தி
சிவஞானம்
தன்னில்
தலைப்பட்டு
சத்திய
ஞானஆ
னந்தத்திற்
சார்தலே.
9
333.
சத்தன்
அருள்தரின்
சத்தி
அருளுண்டாம்
சத்தி
அருள்தரின்
சத்தன்
அருளுண்டாம்
சத்தி
சிவமாம்
இரண்டும்
தன்
உள்வைக்க
சத்தியம்
எண்சித்தி
தன்மையு
மாமே.
10
334.
தத்துவம்
நீக்கி
மருள்நீக்கி
தானாகி
பொய்த்தவம்
நீக்கிமெ
போகத்து
போகியே
மெய்த்த
சகமுண்டு
விட்டு
பரானந்த
சித்திய
தாக்கும்
சிவானந
தேறலே.
11
335.
யோகிகள்
கால்கட்டி
ஒண்மதி
ஆனந்த
போத
அமுதை
பொசித்தவர்
எண்சித்தி
மோகியர்
கள்ளுண்டு
மூடராய்
மோகமுற்று
ஆகும்
மதத்தால்
அறிவழி
தாரே.
12
336.
உண்ணீர்
அமுத
முறும்
ஊறலைத்திறந்து
எண்ணீர்
குரவன்
இணையடி
தாமரை
நண்ணீர்
சமாதியின்
நாடிநீ
ரால்நலம்
கண்ணாற்
றொடேசென்று
கால்வழி
காணுமே.
13
முதல்
தந்திரம்
முற்றிற்று
---------
இரண்டா
தந்திரம்
.1..
அகத்தியம்
.337..
நடுவுநில்
லாதிவ்
வுலகஞ்
சாந்து
கெடுகின்ற
தெம்பெரு
மானென்ன
ஈசன்
நடுவுள
அங்கி
அகத்திய
நீபோய்
முடுகிய
வையத்து
முன்னிரென்
றானே.
.338..
அங்கி
உதயம்
வளர்க்கும்
அகத்தியன்
அங்கி
உதயஞ்செய்
மேல்பா
லவனொடு
மங்கி
உதயஞ்செய்
வடபால்
தவமுனி
எங்கும்
வளங்கொள்
இலங்கொளி
தானே
.2..
பதிவலியில்
வீரட்டம்
எட்டு
.339..
கருத்துறை
அந்தகன்
தன்போல்
அசுரன்
வரத்தின்
உலக
துயிர்க்களை
எல்லாம்
வருத்தஞ்செய்
தானென்று
வானவர்
வேண்ட
குருத்துயர்
சூலங்கை
கொண்டுகொன்
றானே
.340..
கொலையிற்
பிழைத்த
பிரசா
பதியை
தலையை
தடிந்திட்டு
தானங்கி
யிட்டு
நிலையுல
குக்கிவன்
வேண்டுமென்
றெண்ணி
தலையை
யாந்திட்டு
சந்திசெய்
தானே
.341..
எங்கும்
பரந்தும்
இருநில
தாங்கியு
தங்கும்
படித்தவன்
தாளுணர்
தேவர்கள்
பொங்கும்
சினத்துள்
அயன்தலை
முன்னற
அங்குஅ
சுதனை
உதிரங்கொண்
டானே
.342..
எங்குங்
கலந்துமென்
உள்ள
தெழுகின்ற
அங்க
முதல்வன்
அருமறை
.1.யோதிபாற்
பொங்குன்ய்
சலந்தரன்
போர்ச்செய்ய
நீர்மையின்
அங்கு
விரற்குறி
தாழிசெய்
தானே
.1.
யோகிபாற்
.343..
அப்பணி
செஞ்சடை
ஆதி
புராதனன்
முப்புரம்
செற்றனன்
என்பர்கள்
மூடர்க்கள்
முப்புர
மாவது
மும்மல
காரியம்
அப்புரம்
எய்தமை
யாரறி
வாரே
.344..
முத்தீ
கொளுவி
முழங்கொ
வேள்வியுள்
அத்தி
யுரியர
னாவ
தறிகிலர்
சத்தி
கருதிய
தாம்பல
தேவரும்
அத்தீயின்
உள்ளெழு
தன்று
கொலையே
.345..
மூல
துவாரத்து
மூளும்
ஒருவனை
மேலை
துவாரத்து
மேலுற
நோக்கிமுற்
காலுற்று
காலனை
காய்ந்தங்கி
யோகமாய்
ஞால
கடவூர்
நலமாய்
இருந்ததே
.346..
இருந்த
மனத்தை
இசைய
இருத்தி
பொருந்தி
இலிங்க
வழியது
போக்கி
திருந்திய
காமன்
செயலழி
தங்கண்
அருந்தவ
யோகங்
கொறுக்கை
அமர்ந்ததே
.3..
இலிங்க
புராணம்
.347..
அடிசேர்வன்
என்னஎம்
ஆதியை
நோக்கி
முடிசேர்
மலைமக
னார்மக
ளாகி
திடமார்
தவஞ்செய்து
தேவர்
அறி
படியார
அர்ச்சித்து
பத்திசெய்
தாளே
.348..
திரிகின்ற
முப்புரஞ்
செற்ற
பிரானை
அரியனென்
றெண்ணி
அயர்வுற
வேண்டா
புரிவுடை
யாளர்க்கு
பொய்யலன்
ஈசன்
பரிவொடு
நின்று
பரிசறி
வானே
.349..
ஆழி
வலங்கொண்
டயன்மால்
இருவரும்
ஊழி
வலஞ்செய்ய
ஒண்சுட
ராதியும்
ஆழி
கொடுத்தனன்
அச்சுதற
கவ்வழி
.1.வாழி
பிரமற்கும்
வாள்கொடு
தானே
.1.வாழி
பிரமற்கும்
.350..
தாங்கி
இருபது
தோளு
தடவரை
ஓங்க
எடுத்தவன்
ஒப்பில்
பெருவலி
ஆங்கு
நொத்தம
ராவென்
றழைத்தபின்
நீங்கா
அருள்செய்தான்
நின்மலன்
தானே
.351..
உறுவது
அறிதண்டி
ஒண்மணற்
கூட்டி
அறுவகை
ஆன்ஐந்தும்
ஆட்டத்தன்
தாதை
செறுவகை
செய்து
சிதைப்ப
முனிந்து
மறுமழு
வால்வெட்டி
மாலைபெற்
றானே
.352..
ஓடிவ
தெல்லாம்
ஒருங்கிய
தேவர்கள்
வாடி
முகமும்
வருத்தத்து
தாஞ்சென்று
நாடி
இறைவா
நமேன்று
கும்பிட
ஈடில்
புகழோன்
எழுகவென்
றானே.
.4..
தக்கன்
வேள்வி
.353..
தந்தைபி
ரான்வெகுண்
டாந்தக்கன்
வேள்வியை
வெந்தழல்
ஊடே
புறப்பட
விண்ணவர்
முந்திய
பூசை
முடியார்
முறைகெட்டு
சிந்தினர்
அண்ணல்
சினஞ்செய்த
போதே
.354..
சந்தி
செயக்கண்
டெழுகின்
றாதானும்
எந்தை
யிவனல்ல
யாமே
உலகினிற்
பந்தஞ்செய்
பாசத்து
வீழ்ந்து
தவஞ்செய்ய
அந்தமி
லானும்
அருள்புரி
தானே
.355..
அப்பரி
சேயய
நார்ப்பதி
வேள்வியுள்
அப்பரி
சேயங்கி
அதிசய
மாகிலும்
அப்பரி
சேயது
நீர்மையை
யுள்கல
தப்பரி
சேசிவன்
ஆலிக்கின்
றானே
.356..
அப்பரி
சேஅயன்
மால்முதல்
தேவர்கள்
அப்பரி
சேயவ
ராகிய
காரணம்
அப்பரி
சங்கி
யுளநாளும்
உள்ளி
டப்பரி
சாகி
.1.அலர்ந்திரு
தானே
.1.
அலந்திரு
.1.
அமர்ந்திரு
.357..
.1.
அலர்ந்திரு
தானென்
றமரர்
துதிப்ப
குலந்தரும்
கீழங்கி
கோளுற
நோக்கி
சிவந்த
பரமிது
சென்று
கதுவ
உவந்த
பெருவழி
யோடி
வந்தானே
.1.
அலந்திரு
.358..
அரிபிர
மந்தக்கன்
அருக்க
னுடனே
வருமதி
வாலை
வன்னிநல்
இந்திரன்
சிரமுக
நாசி
.1.சிறந்தகை
தோள்தான்
அரனருள்
இன்றி
அழிந்தநல்
லோரே
.1.
சிந்தைகை
.359..
செவி
திரஞ்சொல்லுஞ்
செய்தவ
தேவர்
அவி
திரத்தின்
அடுக்களை
கோலி
செவி
திரஞ்செய்து
தாமுற
நோக்குங்
குவி
திரங்கொல்
கொடியது
வாமே
.360..
நல்லார்
நவகுண்டம்
ஒன்பதும்
இன்புற
பல்லார்
அமரர்
பரிந்தருள்
செய்கென
வில்லாற்
புரத்தை
விளங்கொ
கோத்தவன்
பொல்லா
அசுரர்கள்
பொன்றும்
படிக்கே
.361..
தெளிந்தார்
கலங்கினும்
நீகலங்
காதே
அளித்தாங்
கடைவதெம்
ஆதி
பிரானை
.1.விளிந்தா
னது
தக்கன்
வேள்வியை
வீ
சுளிந்தாங்
கருள்செய்த
தூய்மொழி
யானே
.1.
விளிந்தான
தக்கனவ்
வேள்வியை
.5..
பிரளயம்
.362..
கருவரை
மூடி
கலந்தெழும்
வெள்ள
திருவருங்
கோவென்
றிகல
இறைவன்
ஒருவனும்
நீருற
ஓங்கொளி
யாகி
அருவரை
யாய்நின்
றருள்
புரி
தானே
.363..
அலைகடல்
ஊடறு
தண்டத்து
வானோர்
தலைவன்
எனும்பெயர்
தான்றலை
மேற்கொண்டு
உலகார்
அழற்கண்
டுள்விழா
தோடி
அலைவாயில்
வீழாமல்
அஞ்சலென்
றானே
.364..
தண்கடல்
விட்ட
தமரரு
தேவரும்
எண்கடல்
சூழெம்
பிரானென்
றிறைஞ்சுவர்
விண்கடல்
செய்தவர்
மேலெழு
தப்புறங்
கண்கடல்
செய்யுங்
கருத்தறி
யாரே.
.365..
சமைக்கவல்
லானை
சயம்புவென்
றேத்தி
அமைக்கவல்
லாரிவ்
வுலகத்து
ளாரே
திகைத்தெண்
ணீரிற்
கடலொலி
ஓசை
மிகைக்கொள
அங்கி
மிகாமைவை
தானே
.366..
பண்பழி
செய்வழி
பாடுசென்
றப்புறங்
கண்பழி
யாத
கமல
திருக்கின்ற
நண்பழி
யாளனை
நாடிச்சென்
றச்சிரம்
விண்பழி
யாத
விருத்திகொண்
டானே.
.6..
சக்கரப்பேறு
.367..
மால்போ
தகனென்னும்
வண்மைக்கிங்
காங்காரங்
கால்போதகங்
கையினோ
டந்தர
சக்கர
மேல்போக
வெள்ளி
மலைஅம
ராபதி
பார்ப்போக
மேழும்
படைத்துடை
யானே
.368..
சக்கரம்
பெற்றுநல்
தாமோ
தரந்தானும்
சக்கர
தன்னை
.1.தரிக்கவொண்
ணாமையால்
மிக்கரன்
தன்னை
விருப்புடன்
அர்ச்சிக்க
தக்கநற்
சக்தியை
தாங்கூறு
செய்ததே
.1.
திரிக்கவொண்
.369..
கூறது
வா
குறித்துநற்
சக்கரங்
கூறது
செய்து
கொடுத்தனன்
மாலுக்கு
கூறது
செய்து
கொடுத்தனன்
சத்திக்கு
கூறது
செய்து
.1.தரித்தனன்
கோலமே
.1.
கொடுத்தனன்
.370..
தக்கன்றன்
வேள்வி
தகர்த்தநல்
வீரர்பால்
தக்கன்றன்
வேள்வியில்
தாமோ
தரந்தானுஞ்
சக்கர
தன்னை
சசிமுடி
மேல்விட
அக்கி
உமிழ்ந்தது
வாயு
கரத்திலே
.7..
எலும்பும்
கபாலமும்
.371..
எலும்புங்
கபாலமும்
ஏந்தி
எழுந்த
வலம்பன்
மணிமுடி
வானவ
ராதி
எலும்புங்
கபாலமும்
ஏந்தில
நாகில்
எலும்புங்
கபாலமும்
இற்றுமண்
ணாமே
.8..
அடிமுடி
தேடல்
.372..
பிரமனும்
மாலும்
பிரானேநான்
என்ன
பிரமன்மால்
தங்கள்தம்
பேதைமை
யாலே
பரமன்
அனலா
பரந்துமுன்
நிற்க
அரனடி
தேடி
அரற்றுகின்
றாரே.
.373..
ஆமே
ழுலகுற
நின்றேம்
அண்ணலு
தாமே
ழுலகில்
தழற்பிழம்
பாய்நிற்கும்
வானே
ழுலகுறும்
மாமணி
கண்டனை
.1.நானே
அறிந்தேன்
அவனாண்மை
யாலே
.1.
நானே
அறிந்தேனென்
ஆண்மையி
னாலே
.374..
ஊனாய்
உயிராய்
உணர்வங்கி
யாய்முன்னஞ்
சேணாய்வா
னோரங்கி
திருவுரு
வாய்
அண்ட
தாணுவும்
ஞாயிறு
தண்மதி
யுங்கட
தாண்முழு
தண்டமு
மாகிநின்
றானே
.375..
நின்றான்
நிலமுழு
தண்டத்துள்
நீளியன்
அன்றே
யவன்வடி
வஞ்சின
ராய்ந்தது
சென்றார்
இருவர்
திருமுடி
மேற்செல
நன்றாங்
கழலடி
நாடவொண்
ணாதே.
.376..
சேவடி
ஏத்துஞ்
செறிவுடை
வானவர்
மூவடி
தாவென்
றானும்
முனிவரும்
பாவடி
யாலே
பதஞ்செய்
பிரமனு
தாவடி
யிட்டு
தலைப்பெய்து
மாறே
.377..
தான
கமல
திருந்த
சதுமுகன்
தான
கருங்.1.கடல்
வாழி
தலைவனும்
ஊனத்தின்
உள்ளே
உயிர்போல்
உணர்கின்ற
தான
பெரும்பொருள்
தன்மைய
தாமே
.1.கடலூழி
.378..
ஆலிங்
கனஞ்செய்
தெழுந்த
பரஞ்சுடர்
மேலிங்ஙன்
வைத்ததோர்
மெய்ந்நெறி
முங்கண்
டாலிங்
கனஞ்செய்
துலகம்
வலம்வருங்
கோலிங்
கமைஞ்சருள்
கூடலு
மாமே
.379..
வாள்கொடு
தானை
வழிபட்ட
தேவர்கள்
ஆள்கொடு
தெம்போல்
அரனை
அறிகிலர்
ஆள்கொடு
தின்பங்
கொடுத்து
கோளாக
தாள்கொடு
தானடி
சாரகி
லாரே
.380..
ஊழி
வலஞ்செய்தங்
கோரும்
ஒருவற்கு
வாழி
சதுமுகன்
வந்து
வெளிப்படும்
வீழி
தலைநீர்
விதித்தது
தாவென
ஊழி
கதிரோன்
ஒளியைவென்
றானே
.9..
.1.படைத்தல்
.1.
சிருஷ்டி
.1.
சர்வ
சிருஷ்டி
.381..
ஆதியோ
டந்தம்
இலாத
.1.பராபரம்
போதம
தாக
புணரும்
பராபரை
சோதி
யதனிற்
பரந்தோன்ற
தோன்றுமா
தீதில்
பரையதன்
பால்திகழ்
நாதமே
.1.
பராபரன்
.382..
நாதத்தில்
விந்துவும்
நாதவி
துக்களில்
தீதற்
றகம்வந்த
சிவன்சத்தி
என்னவே
பேதித்து
ஞானங்
கிரியை
பிறத்தலால்
வாதித்த
விச்சையில்
வந்தெழும்
விந்துவே
.383..
இல்லது
சத்தி
இடந்தனில்
உண்டாகி
கல்லொளி
போல
கலந்துள்
ளிருந்திடும்
வல்லது
ஆக
வழிசெய்த
அப்பொருள்
சொல்லது
சொல்லிடில்
தூராதி
தூரமே
.384..
தூரத்திற்
சோதி
தொடர்ந்தொரு
சத்தியாய்
ஆர்வத்து
நாதம்
அணைந்தொரு
விந்துவா
பார
சதாசிவம்
பார்முதல்
ஐந்துக்கும்
சார்வத்து
சத்திஓர்
சாத்துமா
னாமே
.385..
மானின்கண்
வானாகி
வாயு
வளர்ந்திடும்
கானின்கண்
நீருங்
கலந்து
கடினமா
தேனின்கண்
ஐந்துஞ்
செறிந்தைந்து
பூதமா
பூவின்கண்
நின்று
பொருந்தும்
புவனமே
.386..
புவனம்
படைப்பான்
ஒருவன்
ஒருத்தி
புவனம்
படைப்பார்க்கு
புத்திரர்
ஐவர்
புவனம்
படைப்பானும்
பூமிசை
யானாய்
புவனம்
படைப்பான
புண்ணியன்
தானே
.387..
புண்ணியன்
நந்தி
பொருந்தி
உலகெங்கும்
தண்ணிய
மானை
வளர்த்திடுஞ்
சத்தியுஞ்
கண்ணியல்
பா
கலவி
முழுதுமாய்
மண்ணியல்
பாக
மலர்ந்தெழு
பூவிலே
.388..
நீரக
தின்பம்
பிறக்கும்
நெருப்பிடை
.1.காயத்திற்
சோதி
பிறக்கும்அ
காற்றிடை
ஓர்வுடை
நல்லுயிர
பாதம்
ஒலிசத்தி
நீரிடை
மண்ணின்
நிலைபிற
பாமே
.1.
காய்கதிர
.389..
உண்டுல
கேழும்
உமிழ்ந்தான்
உடனாகி
அண்ட
தமரர்
தலைவனும்
ஆதியுங்
கண்ட
சதுர்மு
காரணன்
தன்னொடும்
பண்டிவ்
வுலகம்
படைக்கும்
பொருளே
.390..
ஓங்கு
பெருங்கடல்
உள்ளுறு
வானொடும்
பாங்கார்
கயிலை
பராபரன்
தானும்
வீங்குங்
கமல
மலர்மிசை
மேலயன்
ஆங்குயிர்
வைக்கும்
அதுவுணர
தானே
.391..
காரணன்
அன்பிற்
கலந்தெங்கும்
நின்றவன்
நாரணன்
நின்ற
நடுவுட
லாய்நிற்கும்
பாரணன்
அன்பிற்
பதஞ்செய்யும்
நான்முகன்
ஆரண
மாஉல
காயமர
தானே
.392..
பயன்எளி
தாம்பரு
மாமணி
செய்ய
நயன்எளி
தாகிய
நம்பன்ஒன்
றுண்டு
அயஓளி
யாயிரு
தங்கே
படைக்கும்
பயனெளி
தாம்வய
ணந்தெளி
தேனே
.393..
போக்கும்
வரவும்
புனிதன்
அருள்புரி
தாக்கமுஞ்
சிந்தைய
தாகின்ற
காலத்து
மேக்கு
மிகநின்ற
எட்டு
திசையொடு
தாக்குங்
கலக்கு
தயாபரன்
தானே
.394..
நின்றுயி
ராக்கு
நிமலன்என்
னாருயிர்
ஒன்றுயி
ராக்கும்
அளவை
உடலுற
முன்துய
ராக்கும்
உடற்கு
துணையதா
நன்றுயிர
பானே
நடுவுநின்
றானே
.395..
ஆகின்ற
தன்மையில்
அக்கணி
கொன்றையன்
வேகின்ற
செம்பொனின்
மேலணி
மேனியன்
போகின்ற
சீவன்
புகுந்துட
லாய்உளன்
ஆகின்ற
தன்மைசெய்
ஆண்டகை
யானே
.396..
ஒருவன்
ஒருத்தி
விளையாடல்
உற்றார்
இருவர்
விளையாட்டும்
எல்லாம்
விளைக்கும்
பருவங்கள்
தோறும்
பயன்பல
வான
திருவொன்றிற்
செய்கை
செகமுற்று
மாமே
.397..
புகுந்தறி
வான்புவ
னாபதி
அண்ணல்
புகுந்தறி
வான்புரி
சக்கர
தண்ணல்
புகுந்தறி
வான்மலர்
மேலுறை
புத்தேள்
புகுந்தறி
யும்முடி
காகிநின்
றாரே
.398..
ஆணவ
சத்தியும்
ஆம்அதில்
ஐவருங்
காரிய
காரண
ஈசர்
கடைமுறை
பேணிய
ஐந்தொழி
லால்விந்து
விற்பிறந்து
ஆணவம்
நீங்கா
தவரென
லாகுமே
.399..
உற்றமு
பாலொன்று
மாயாள்
உதயமா
மற்றைய
மூன்று
மாயோ
தயம்விந்து
.1.பெற்றவன்
நாதம்
பரையிற்
பிறத்தலால்
துற்ற
பரசிவன்
தொல்விளை
யாட்டிதே
.1.
பெற்றவள்
.400..
ஆகாய
மாதி
சதாசிவ
ராதியென்
போகாத
சத்தியு
போந்துடன்
போந்தனர்
மாகாய
ஈசன்
அரன்மால்
பிரமனாம்
ஆகாயம்
பூமி
காண
.1.அளித்தலே
.1.
அளித்ததே
.401..
அளியார்
முக்கோணம்
வயிந்தவ
தன்னில்
அளியார்
திரிபுரை
யாமவள்
தானே
அளியார்
சதாசிவ
மாகி
அமைவாள்
அளியார்
கருமங்கள்
ஐந்துசெய்
வாளே
.402..
வாரணி
கொங்கை
மனோன்மணி
மங்கலி
காரணி
காரிய
மா
கலந்தவள்
வாரணி
ஆரணி
வானவர்
மோகினி
பூரணி
.1.போதாதி
போதமு
மாமே
.1.
பூதாதி
.403..
நின்றது
தானாய்
நிறைந்த
மகேசுரன்
சென்றங்
கியங்கும்
அரந்திரு
மாலவன்
மன்றது
செய்யும்
மலர்மிசை
மேலயன்
என்றிவ
ராக
இசைந்திரு
தானே
.404..
ஒருவனு
மேஉல
கேழும்
படைத்தான்
ஒருவனு
மேஉல
கேழும்
அளித்தான்
ஒருவனு
மேஉல
கேழு
துடைத்தான்
ஒருவனு
.1.மேஉல
கோடுயிர்
தானே
.1.
மேஉடலோடுயிர்
.405..
செந்தா
மரைவண்ணன்
தீவண்ணன்
எம்
இறை
மைந்தார்
முகில்வண்ணன்
மாயஞ்செய்
பாசத்தும்
கொந்தார்
குழலியர்
கூடிய
கூட்டத்தும்
.1.அந்தார்
பிறவி
அறுத்துநின்
றானே
.1.
ஐந்தார்
பிறவி
அமைத்து
நின்றானே
.406..
தேடு
திசைஎட்டுஞ்
சீவன்
உடல்உயிர்
கூடும்
பிறவி
குணஞ்செய்த
மாநந்தி
ஊடும்
அவர்தம்
துள்ளத்துள்
ளேநின்று
நாடும்
வழக்கமும்
நான்அறி
தேனே
.407..
ஓராய
மேஉல
கேழும்
படைப்பதும்
ஓராய
மேஉல
கேழும்
அளிப்பதும்
ஓராய
மேஉல
கேழு
துடைப்பதும்
ஓராய
மே.1.உல
கோடுயிர்
தானே
.1.
உடலோடுயிர்
தானே
.408..
நாதன்
ஒருவனும்
நல்ல
இருவருங்
கோது
குலத்தொடுங்
கூட்டி
குழைத்தனர்
ஏது
பணியென்
றிசையும்
இருவரு
காதி
இவனே
அருளுகின்
றானே
.409..
அப்பரி
செண்பத்து
நான்குநூ
றாயிரம்
மெய்ப்பரி
செய்தி
விரிந்துயி
ராய்நிற்கும்
பொய்ப்பரி
செய்தி
புகலும்
மனிதர்க
கிப்பரி
சேஇருள்
மூடிநின்
றானே
.410..
ஆதித்தன்
சந்திரன்
அங்கிஎண்
பாலர்கள்
போதித்த
வானொலி
பொங்கிய
நீர்ப்புவி
வாதித்த
சத்தாதி
வாக்கு
மனாதிகள்
ஓதுற்ற
மாயையின்
விந்துவின்
உற்றதே
.10..
.1.காத்தல்
.1.
திதி
.411..
புகுந்துநின்
றான்வெளி
யாய்இரு
ளாகி
புகுந்துநின்
றான்புகழ்
வாய்இகழ்
வாகி
புகுந்துநின்
றான்உட
லாய்உயி
ராகி
புகுந்துநின்
றான்புந்தி
மன்னிநின்
றானே
.412..
தானே
திசையொடு
தேவரு
மாய்நிற்கு
தானே
உடலுயிர்
தத்துவ
மாய்நிற்கு
தானே
கடல்மலை
யாதியு
மாய்நிற்கு
தானே
உலகில்
தலைவனு
மாமே
.413..
உடலாய்
உயிராய்
உலகம
தாகி
கடலாய்
கார்முகில்
நீர்ப்பொழி
வானாய்
இடையாய்
உலப்பிலி
எங்குந்தா
னாகி
அடையார்
.1.பெருவழி
அண்ணல்
நின்றானே
.1.
பெருவெளி
.414..
தேடு
திசைஎட்டுஞ்
சீவன்
உடல்உயிர்
.1.கூடு
மரபிற்
குணஞ்செய்த
மாநந்தி
ஊடும்
அவர்தம
துள்ளத்து
ளேநின்று
நாடும்
வழக்கமும்
நான்அறி
தேனே
.1.
கூடும்பிறவி
.415..
தானொரு
கால
தனிச்சுட
ராய்நிற்கு
தானொரு
கால்சண்ட
மாருத
மாய்நிற்கு
தானொரு
கால
தண்மழை
யாய்நிற்கு
தானொரு
காலந்தண்
மாயனு
மாமே
.416..
அன்பும்
அறிவும்
அடக்கமு
மாய்நிற்கும்
இன்பமும்
இன்ப
கலவியு
மாய்நிற்கும்
முன்புறு
காலமும்
ஊழியு
மாய்நிற்கும்
அன்புற
ஐந்தில்
அமர்ந்துநின்
றானே
.417..
உற்று
வனைவான்
அவனே
உலகினை
பெற்று
வனைவான்
அவனே
பிறவியை
சுற்றிய
சாலுங்
குடமுஞ்
சிறுதூதை
மற்றும்
அவனே
வனையவல்
லானே
.418..
உள்ளுயிர
பாயுட
லாகிநின்
றான்நந்தி
வெள்ளுயி
ராகும்
வெளியான்
நிலங்கொளி
உள்ளுயிர
கும்உணர்
வேயுட
லுட்பர
தள்ளுயி
ராவண்ண
தாங்கிநின்
றானே
.419..
தாங்கரு
தன்மையு
தானவை
பல்லுயிர்
வாங்கிய
காலத்து
மற்றோர்
பிறிதில்லை
ஓங்கி
எழுமைக்கும்
யோகாந்த
மவ்வழி
தாங்கிநின்
றானும்அ
தாரணி
தானே
.420..
அணுகினுஞ்
சேயவன்
அங்கியிற்
கூடி
நணுகினும்
ஞான
கொழுந்தொன்று
நல்கும்
பணுகினும்
பார்மிசை
பல்லுயி
ராகி
தணிகினும்
மண்ணுடல்
அண்ணல்செய்
வானே
.11..
.1.அழித்தல்
.1.
சங்காரம்
.421..
அங்கிசெய்
தீசன்
அகலிடஞ்
சுட்டது
அங்கிசெய்
தீசன்
அலைகடற்
சுட்டது
அங்கிசெய்
தீசன்
அசுரரை
சுட்டது
அங்கியவ்
வீசற்கு
கைஅம்பு
தானே
.422..
இலயங்கள்
மூன்றினும்
ஒன்றுகற்
பாந்த
நிலையன்
றழிந்தமை
நின்றுணர
தேனால்
உலைதந்த
மெல்லா
போலும்
உலகம்
மலைதந்த
மானில
தான்வெ
ததுவே
.423..
பதஞ்செய்யும்
பாரும்
பனிவரை
எட்டும்
உதஞ்செய்யும்
ஏழ்கடல்
ஓதம்
முதலாங்
குதஞ்செய்யும்
அங்கி
கொளுவியா
காசம்
விதஞ்செய்யும்
நெஞ்சில்
வியப்பில்லை
தானே
.424..
கொண்டல்
வரைநின்
றிழிந்த
குலக்கொடி
அண்டத்துள்
ஊறி
யிருந்தெண்
டிசையாதி
ஒன்றின்
பதந்செய்த
ஓம்என்ற
அப்புற
குண்டத்தின்
மேலங்கி
கோலி
கொண்டானே
.425..
நித்தசங்
காரம்
உறக்கத்து
நீள்மூடம்
வைத்தசங்
காரமுஞ்
சாக்கிரா
தீதமாஞ்
சுத்தசங்
கார
தொழிலற்ற
கேவலம்
உய்த்தசங்
காரம்
பரன்
அருள்
உண்மையே
.426..
நித்தசங்
காரம்
இரண்டுடல்
நீவுதல்
வைத்தசங்
காரமும்
மாயாசங்
காரமாஞ்
சுத்தசங்
காரம்
மனாதீத
தோய்வுறல்
உய்த்தசங்
காரஞ்
சிவன்
அருள்
உண்மையே
.427..
நித்தசங்
காரம்
கருவிடர்
நீக்கினால்
ஒத்தசங்
காரமும்
உடலுயிர்
நீவுதல்
சுத்தசங்
காரம்
அதீதத்து
டோ
ய்வுறல்
உய்த்தசங்
காரம்
பரனருள்
உண்மையே
1
வைத்தசங்
காரங்
கேவலம்
ஆன்மாவு
குய்த்தசங்
காரம்
சிவமாகும்
உண்மையே.
.428..
நித்தசங்
காரமும்
நீடிளை
பாற்றலின்
வைத்தசங்
காரமும்
மன்னும்
அனாதியிற்
சுத்தசங்
காரமு
தோயா
பரன்அருள்
உய்த்தசங்
காரமும்
நாலா
மதிக்கிலே
.429..
பாழே
முதலா
எழும்பயிர்
அப்பயிர்
பாழாய்
அடங்கினும்
பண்டைப்பாழ்
பாழாகா
வாழாச்சங்
காரத்தின்
மாலயன்
செய்தியாம்
பாழாம்
பயிராய்
அடங்கும்அ
பாழிலே
.430..
தீயவை
தார்மிங்கள்
சேரும்
வினைதனை
மாயவை
தான்வைத்த
வன்பதி
ஒன்றுண்டு
காயம்வை
தாங்கல
தெங்கும்
நினைப்பதோர்
ஆயம்வை
தானுணர்
வாரவை
தானே
.12..
.1.மறைத்தல்
.1.
திரோபவம்
.431..
உள்ள
தொருவனை
உள்ளுறு
சோதியை
உள்ளம்வி
டோ
ரடி
.1.நீங்கா
ஒருவனை
.2.உள்ளமு
தானும்
உடனே
இருக்கினும்
உள்ளம்
அவனை
உருவறி
யாதே
.1.நீங்கா
தொருவனை
.2.உள்ளமும்
அவனும்
உறவா
யிருந்தும்
.432..
இன
பிறவி
படைத்த
இறைவனு
துன்பஞ்செய்
பாச
துயருள்
.1.அடைத்தனன்
என்பிற்
கொளுவி
இசைந்துறு
தோற்றசை
முன்பிற்
கொளுவி
முடிகுவ
தாமே
.1.அடைந்தனன்
.433..
இறையவன்
மாதவன்
இன்பம்
படைத்த
மறையவன்
மூவரும்
வந்துடன்
கூடி
இறையவன்
செய்த
இரும்பொறி
யாக்கை
மறையவன்
வைத்த
.1.பரிசறி
யாதே
.1.பரிசறி
யாரே
.434..
காண்கின்ற
கண்ணொளி
காதல்செய்
தீசனை
ஆண்பெண்
அலியுரு
வாய்நின்ற
ஆதியை
ஊண்படு
நாவுடை
நெஞ்சம்
உணர்ந்திட்டு
சேண்படு
பொய்கை
செயலணை
யாரே
.435..
தெருளும்
உலகிற்கு
தேவர்க்கும்
இன்பம்
அருளும்
வகைசெய்யும்
ஆதி
பிரானுஞ்
சுருளுஞ்
சுடருறு
தூவெண்
சுடரும்
இருளும்
அறநின்
றிருட்டறை
யாமே
.436..
அரைகின்
றருள்தரும்
அங்கங்கள்
ஓசை
உரைக்கின்ற
ஆசையும்
ஒன்றோடொன்
றொவ்வா
பரக்கும்
உருவமும்
பாரக
தானா
கரகின்
றவைசெய்த
காண்டகை
யானே.
.437..
ஒளித்துவை
தேனுள்
ளுறவுணர
தீசனை
வெளிப்பட்டு
நின்றருள்
செய்திடு
மீண்டே
களிப்பொடுங்
காதன்மை
என்னும்
பெருமை
வெளிப்ப
டிறைஞ்சினும்
வேட்சியு
மாமே
.438..
நின்றது
தானாய்
நிறைந்த
மகேசுரன்
சென்றங்
.1.கியங்கும்
அரந்திரு
மாலவன்
மன்றது
செய்யும்
மலர்மிசை
மேலயன்
என்றிவ
ராகி
இசைந்திரு
தானே
.1.
கியங்கி
யயந்திரு
.439..
ஒருங்கிய
பாசத்துள்
உத்த
.1.சித்தன்
இருங்கரை
மேலிரு
தின்புற
நாடி
வருங்கரை
ஓரா
வகையினிற்
கங்கை
அருங்கரை
பேணில்
அழுக்கற
லாமே
.1.
சித்தின்
.440..
மண்ணொன்று
தான்பல
நற்கல
மாயிடும்
உண்ணின்ற
யோனிக
கெல்லாம்
ஒருவனே
கண்ணொன்று
தான்பல
காணு
தனைக்காணா
அண்ணலும்
இவ்வண்ண
மாகிநின்
றானே.
.13..
.1.அருளல்
.1.
அநுக்கிரகம்
.441..
எட்டு
திசையும்
எறிகின்ற
காற்றொடு
வட்ட
திரையனல்
மாநிலம்
ஆகாயம்
ஒட்டி
உயிர்நிலை
என்னுமி
காயப்பை
கட்டி
.1.அவிழ்ப்பான்
கண்ணுதல்
காணுமே
.1.
அவிழ்க்கின்ற
.442..
உச்சியில்
ஓங்கி
ஒளிதிகழ்
நாதத்தை
நச்சியே
இன்பங்கொள்
வார்க்கு
நமன்இல்லை
விச்சும்
விரிசுடர்
மூன்றும்
உலகுக்கு
தச்சு
மவனே
சமைக்கவல்
லானே
.443..
.1.குசவன்
திரிகையில்
ஏற்றிய
மண்ணை
.1.குசவன்
மனத்துற்ற
தெல்லாம்
வனைவன்
.2.குசவனை
போல்எங்கள்
கோன்நந்தி
வேண்டில்
.3.அசைவில்
உலகம்
அதுயிது
வாமே
.1.
குயவன்
.2.
குயவனை
.3.
அயைவில்
.444..
விரியுடை
யான்விகிர்
தன்மிகு
பூத
படையுடை
யான்பரி
சேஉல
காக்குங்
கொடையுடை
யாங்குணம்
எண்குண
மாகுஞ்
சடையுடை
யாஞ்சிந்தை
சார்ந்துநின்
றானே
.445..
உகந்துநின்
றேபடை
தான்உல
கேழும்
உகந்துநின்
றேபடை
தான்பல
ஊழி
உகந்துநின்
றேபடை
தான்ஐந்து
பூதம்
உகந்துநின்
றேஉயிர்
ஊன்படை
தானே
.446..
படைத்துடை
யான்பண்
டுலகங்கள்
ஏழும்
படைத்துடை
யான்பல
தேவரை
முன்னே
படைத்துடை
யான்பல
சீவரை
முன்னே
படைத்துடை
யான்பர
மாகிநின்
றானே
.447..
.1.ஆதி
படைத்தனன்
ஐம்பெரும்
.2.பூதம்
.1.ஆதி
படைத்தனன்
.3.ஆசில்பல்
ஊழி
.1.ஆதி
படைத்தனன்
எண்ணிலி
தேவரை
.1.ஆதி
படைத்தவை
தாங்கிநின்
றானே
.1.
அனாதி
.2.
பூதங்கள்
.3.
ஆயபல்
ஊழிகள்
.448..
அகன்றான்
.1.அகலிடம்
ஏழுமொன்
றாகி
இவன்றா
னெனநின்
றெளியனும்
அல்லன்
சிவன்றான்
பலபல
.2.சீவனும்
ஆகி
நவின்றான்
உலகுறு
நம்பனு
மாமே
.1.
கடலிடம்
.2.
சீவரும்
.449..
உண்ணின்ற
சோதி
உறநின்ற
ஓருடல்
விண்ணின்
றமரர்
விரும்பும்
விழுப்பொருள்
மண்ணின்ற
வானோர்
புகழ்திரு
மேனியன்
கண்ணின்ற
மாமணி
.1.மாபோத
மாமே
.1.
மாபோதகமே
.450..
ஆரும்
அறியாத
அண்ட
திருவுரு
பார்முத
லாக
பயிலுங்
கடத்திலே
நீரினிற்
பால்போல
நிற்கின்ற
நேர்மையை
சோராமற்
காணுஞ்
சுகம்அறி
தேனே
.14..
.1.
கரு
உற்பத்தி
.1.
கர்ப்பக்கிரியை
.451..
ஆக்குகின்
றான்முன்
பிரிந்த
இருபத்தஞ்
சாக்குகின்
றானவ
னாதிஎம்
ஆருயிர்
ஆக்குகின்
றான்கர்ப்ப
கோளகை
யுள்ளிரு
தாக்குகின்
றான்அவன்
ஆவ
தறிந்தே
.452..
அறிகின்ற
மூலத்தின்
மேல்அங்கி
அப்பு
செறிகின்ற
ஞானத்து
செந்தாள்
கொளுவி
பொறைநின்ற
இன்னுயிர்
போந்துற
நாடி
பறிகின்ற
பத்தெனும்
பாரஞ்செய்
தானே
.453..
இன்புறு
கால
திருவர்முன்
பூறிய
துன்புறு
பாச
துயர்மனை
வானுளன்
பண்புறு
காலமும்
பார்மிசை
வாழ்க்கையும்
அன்புறு
கால
தமைத்தொழி
தானே
.454..
கருவை
ஒழிந்தவர்
கண்டநால்
மூவேழ்
புருடன்
உடலில்
பொருந்துமற்
றோரார்
திருவின்
கருக்குழி
தேடி
புகுந்த
உருவம்
இரண்டாக
ஓடி
விழுந்ததே
.455..
விழுந்தது
லிங்கம்
விரிந்தது
யோனி
ஒழிந்த
முதல்ஐந்தும்
ஈரைந்தொ
டேறி
பொழிந்த
புனல்பூதம்
போற்றுங்
கரணம்
ஒழிந்த
நுதல்உச்சி
உள்ளே
ஒளித்ததே
.456..
பூவின்
மணத்தை
பொருந்திய
வாயுவு
தாவி
உலகில்
தரிப்பித்த
வாறுபோல்
மேவிய
சீவனில்
மெல்லநீள்
வாயுவுங்
கூவி
அவிழுங்
குறிக்கொண்ட
போதே
.457..
போகின்ற
எட்டும்
புகுகின்ற
பத்தெட்டும்
.1.மூழ்கின்ற
முத்தனும்
ஒன்பது
வாய்தலும்
நாகமும்
எட்டுடன்
நாலு
புரவியும்
பாகன்
.2.விடானெனிற்
.3.பன்றியு
மாமே
.1.
ஆகிப்படைத்தன
.2.
விடாவிடிற்
.3.
பந்தியு
.458..
ஏற
எதிர்க்கில்
இறையவன்
றானாகும்
மாற
எதிர்க்கில்
.1.அரியவன்
றானாகும்
நேரொக்க
வைக்கின்
நிகர்ப்போ
தானாகும்
பேரொத்த
மைந்தனும்
பேரர
சாளுமே
.1.
அரியயன்
.459..
ஏயங்
கலந்த
இருவர்தஞ்
சாயத்து
பாயுங்
கருவும்
உருவா
மெனப்பல
காயங்
கலந்தது
காண
பதிந்தபின்
மாயங்
கலந்த
மனோலய
மானதே
.460..
கர்ப்பத்து
கேவல
மாயாள்
.1.கிளைகூட்ட
நிற்கு
துரியமும்
பேதித்து
நினைவெழ
வற்புறு
காமியம்
எட்டாதல்
மாயேயஞ்
சொற்புறு
தூய்மறை
வாக்கினாஞ்
சொல்லே
.1.
கிளைக்கூட்ட
.461..
என்பால்
மிடைந்து
நரம்பு
வாக்கட்டி
செம்பால்
இறைச்சி
திருந்த
மனைசெய்து
இன்பால்
உயிர்நிலை
செய்த
இறையோங்கும்
.1.நன்பால்
ஒருவனை
நாடுகின்
றேனே
.1.
நண்பால்
.462..
பதஞ்செய்யும்
பால்வண்ணன்
மேனி
பகலோன்
இதஞ்செய்யு
மொத்துடல்
எங்கும்
புகுந்து
குதஞ்செய்யும்
அங்கியின்
கோப
தணிப்பான்
விதஞ்செய்யு
மாறே
விதித்தொழி
தானே
.463..
ஒழிபல
செய்யும்
வினையுற்ற
நாளே
வழிபல
நீராடி
வைத்தெழு
வாங்கி
பழிபல
செய்கின்ற
பாச
கருவை
சுழிபல
வாங்கி
சுடாமல்வை
தானே
.464..
சுக்கில
நாடியில்
தோன்றிய
வெள்ளியும்
அக்கிர
மத்தே
தோன்றுமவ்
வியோனியும்
புக்கிடும்
எண்விரல்
புறப்பட்டு
நால்விரல்
அக்கரம்
எட்டும்எண்
சாணது
வாகுமே
.465..
போகத்துள்
ஆங்கே
புகுந்த
புனிதனுங்
.1.கோசத்துள்
ஆகங்கொணர்ந்த
கொடைத்தொழில்
ஏகத்துள்
ஆங்கே
இரண்டெட்டு
மூன்றைந்து
மோகத்துள்
ஆங்கொரு
முட்டைசெய்
தானே
.1.
கோகத்துள்
.466..
பிண்டத்தில்
உள்ளுறு
பேதை
புலன்ஐந்தும்
பிண்டத்தி
னூடே
பிறந்து
மாத்தது
அண்டத்தின்
உள்ளுறு
சீவனும்
அவ்வகை
அண்டத்து
நா
தமர்ந்திரு
தானே
.467..
இலைபொறி
யேற்றி
யெனதுடல்
ஈசன்
துலைப்பொறி
யிற்கரு
ஐந்துட
னாட்டி
நிலைபொறி
முப்பது
நீர்மை
கொளுவி
உலைப்பொறி
ஒன்பதில்
ஒன்றுசெய்
தானே
.468..
இன்புற்
றிருவர்
இசைவித்து
வைத்தமண்
துன்ப
கலசம்
அணைவான்
ஒருவனே
ஒன்பது
நீர்ச்சால்
கலசம்
பதினெட்டு
வெந்தது
சூளை
விளைந்தது
தானே
.469..
அறியீ
ருடம்பினி
லாகிய
வாறும்
பிறியீ
ரதனிற்
பெருகுங்
குணங்கள்
செறியீ
ரவற்றினு
சித்திகள்
இட்ட
தறியவீ
ரைந்தினு
ளானது
பிண்டமே
.470..
உடல்வைத்த
வாறும்
உயிர்வைத்த
மடைவைத்த
ஒன்பது
வாய்தலும்
வைத்து
திடம்வைத்த
தாமரை
சென்னியுள்
அங்கி
கடைவைத்த
ஈசனை
கைகல
தேனே
.471..
கேட்டுநின்
றேன்எங்குங்
கேடில்
பெருஞ்சுடர்
மூட்டுகின்
றான்முதல்
யோனி
மயனவன்
கூட்டுகின்
றான்குழம்
பின்கரு
வையுரு
நீட்டுநின்
றாகத்து
நேர்ப்பட்ட
வாறே
.472..
பூவுடன்
மொட்டு
பொருந்த
அலர்ந்தபின்
காவுடை
தீபங்
கலந்து
பிறந்திடும்
நீரிடை
நின்ற
குமிழி
நிழலதா
பாருடல்
எங்கும்
பரந்தெட்டும்
பற்றுமே
.473..
எட்டினுள்
ஐந்தாகும்
இந்திரி
யங்களும்
கட்டிய
மூன்று
கரணமு
மாய்விடும்
ஒட்டிய
பாச
உணர்வென்னுங்
காயப்பை
கட்டி
அவிழ்த்திடுங்
கண்ணுதல்
காணுமே
.474..
கண்ணுதல்
நாமங்
கலந்துடம்
பாயிடை
பண்ணுதல்
செய்து
பசுபாசம்
நீங்கிட
எண்ணிய
வேதம்
இசைந்த
பரப்பினை
மண்முத
லாக
வகுத்துவை
தானே
.475..
அருளல்ல
தில்லை
அரனவன்
அன்றி
அருளில்லை
யாதலி
னவ்வோர்
உயிரை
தருகின்ற
போதிரு
கைத்தாயர்
தம்பால்
வருகின்ற
நண்பு
வகுத்திடு
தானே
.476..
வகுத்த
பிறவியை
மாதுநல்
லாளு
தொகுத்திருள்
நீக்கிய
சோதி
யவனும்
பகுத்துணர்
வாக்கிய
பல்லுயிர்
எல்லாம்
வகுத்துள்ளும்
நின்றதோர்
மாண்பது
வாமே
.477..
மாண்பது
வாக
வளர்கின்ற
.1.வன்னியுங்
காண்பது
ஆண்பெண்
அலியெனுங்
கற்பனை
பூண்பது
மாதா
பிதாவழி
போலவே
ஆம்பதி
செய்தான
சோதிதன்
ஆண்மையே
.1.
வன்னியை
.478..
ஆண்மிகில்
ஆணாகும்
பெண்மிகிற்
பெண்ணாகும்
பூணிரண்
டொத்து
பொருந்தில்
அலியாகும்
தாண்மிகு
மாகில்
தரணி
முழுதாளும்
பாணவ
மிக்கிடில்
பாய்ந்ததும்
இல்லையே
.479..
பாய்ந்தபின்
னஞ்சோடில்
ஆயுளும்
நூறாகும்
பாய்ந்தபின்
நாலோடில்
பாரினில்
எண்பதாம்
பாய்ந்திடும்
வாயு
பகுத்தறி
திவ்வகை
பாய்ந்திடும்
யோகிக்கு
பாய்ச்சலு
மாமே
.480..
பாய்கின்ற
வாயு
குறையிற்
குறளாகும்
பாய்கின்ற
வாயு
விளைக்கின்
முடமாகும்
பாய்கின்ற
வாயு
நடுப்படிற்
கூனாகும்
பாய்கின்ற
வாயுமா
தர்க்கில்லை
பார்க்கிலே
.481..
மாதா
உதரம்
மலமிகில்
மந்தனாம்
மாதா
உதரம்
சலமிகில்
மூங்கையாம்
மாதா
உதரம்
இரண்டொக்கில்
கண்ணில்லை
மாதா
உதரத்தில்
வந்த
குழவிக்கே.
.482..
குழவியும்
ஆணாம்
வலத்தது
வாகில்
குழவியும்
பெண்ணாம்
இடத்தது
வாகில்
குழவியும்
இரண்டாம்
அபான
னெதிர்க்கில்
குழவி
அலியாகுங்
கொண்டகால்
ஒக்கிலே
.483..
கொண்டநல்
வாயு
இருவர்க்கும்
.1.ஒத்தெழில்
கொண்ட
குழவியுங்
கோமள
மாயிடுங்
கொண்டநல்
வாயு
இருவர்க்குங்
குழறிடில்
கொண்டதும்
இல்லையாங்
கோள்வளை
யாட்கே
.1.
ஒத்தேறில்
.484..
கோள்வளை
உந்தியிற்
கொண்ட
குழவியு
தால்வளை
யுள்ளே
தயங்கிய
சோதியாம்
பால்வளர
துள்ளே
பகலவன்
பொன்னுரு
போல்வளர
துள்ளே
பொருந்துரு
வாமே
.485..
உருவம்
வளர்ந்திடும்
ஒண்டிங்கள்
பத்திற்
பருவம
தாகவே
பாரினில்
வந்திடும்
மருவி
வளர்ந்திடு
மாயையி
னாலே
அருவம
தாவதிங்
காரறி
வாரே
.486..
இட்டான்
அறிந்திலன்
ஏற்றவள்
கண்டிலள்
தட்டான்
அறிந்தும்
ஒருவர
குரைத்திலன்
பட்டாங்கு
சொல்லும்
பரமனும்
அங்குளன்
கெட்டேன்
இம்மாயையின்
கீழ்மையெவ்
வாறே
.487..
இன்புற
நாடி
இருவருஞ்
.1.சந்தித்து
துன்புறு
பாசத்தில்
தோன்றி
வளர்ந்தபின்
முன்புற
நாடி
நிலத்தின்முன்
தோன்றிய
தொன்புற
நாடிநின்
றோதலு
மாமே
.1.
சிந்தித்து
.488..
குயிற்குஞ்சு
முட்டையை
காக்கை
கூட்டிட்டால்
அயிர்ப்பின்றி
காக்கை
வளர்க்கின்
றதுபோல்
இயக்கில்லை
போக்கில்லை
ஏனென்ப
தில்லை
மயக்கத்தால்
காக்கை
வளர்க்கின்ற
வாறே
.489..
முதற்கிழங்
காய்முளை
யாயம்
முளைப்பின்
அதற்புத
லாய்ப்பல
மாய்நின்
றளிக்கும்
அதற்கது
வாயின்ப
மாவதுபோல
அதற்கது
வாய்நிற்கும்
ஆதி
பிரானே
.490..
ஏனோர்
பெருமைய
னாகிலும்
எம்மிறை
ஊனே
சிறுமையுள்
உட்கல
தங்குளன்
வானோர்
அறியும்
அளவல்லன்
மாதேவன்
தானே
அறியு
தவத்தினி
னுள்ளே
.491..
பரத்திற்
கரைந்து
பதிந்தநற்
காயம்
உருத்தரி
திவ்வுடல்
ஓங்கிட
வேண்டி
திரைக்கடல்
உப்பு
திரண்டது
போல
திரித்து
பிறக்கு
திருவரு
ளாலே
.15..
மூவகைச்சீவ
வர்க்கம்
.492..
சத்தி
சிவன்விளை
யாட்டால்
உயிராக்கி
ஒத்த
இருமாயா
கூட்ட
திடைப்பூட்டி
சுத்தம
தாகு
துரியம்
புரிவித்து
சித்தம்
புகுந்து
சிவமய
மாக்குமே
.493..
விஞ்ஞானர்
நால்வரு
மெய்ப்பிரள
யாகல
தஞ்ஞானர்
மூவரு
தாங்கு
சகலத்தின்
அஞ்ஞானர்
மூவரு
மாகும்
பதின்மராம்
விஞ்ஞான
ராதியர்
வேற்றுமை
தானே
.494..
விஞ்ஞானர்
கேவல
தாரது
விட்டவர்
தஞ்ஞானர்
அட்டவி
தேசராஞ்
சார்ந்துளோர்
எஞ்ஞானர்
ஏழ்கோடி
மந்திர
நாயகர்
மெய்ஞானர்
ஆணவம்
விட்டுநின்
றாரே
.495..
இரண்டா
வதில்முத்தி
எய்துவர்
அத்தனை
இரண்டாவ
துள்ளே
இருமல
பெத்தர்
இரண்டாகு
நூற்றெட்டு
ருத்திரர்
என்பர்
முரண்சேர்
சகலத்தர்
மும்மல
தாரே
.496..
பெத்தெத்த
சித்தொடு
பேண்முத்த
சித்தது
ஒத்தி
டிரண்டிடை
யூடுற்றார்
சித்துமாய்
மத்தது
மும்மலம்
வாட்டுகை
மாட்டாதார்
ச
தமிழ்ந்து
சகலத்து
ளாரே
.497..
சிவமாகி
ஐவகை
திண்மலஞ்
செற்றோர்
அவமாகார்
சித்தர்மு
தாந்தத்து
வாழ்வார்
பவமான
தீர்வோர்
பசுபாசம்
அற்றோர்
நவமான
தத்துவம்
.1.நாடிக்கண்
டோ
ரே
.1.
நாடிக்கொண்
டாரே
.498..
விஞ்ஞானர்
ஆணவ
கேவல
மேவுவோர்
விஞ்ஞானர்
மாயையில்
தங்கும்
இருமலர்
அஞ்ஞானர்
அச்சக
லத்தர்
சகலராம்
விஞ்ஞான
ராதிகள்
ஒன்பான்வே
றுயிர்களே
.499..
விஞ்ஞான
கன்மத்தால்
மெய்யகங்
கூடிய
அனையான
கன்மத்தி
நால்சுவர்
யோனிபு
கெஞ்ஞான
மெய்தீண்டி
யேயிடை
யிட்டுப்போய்
மெய்ஞ்ஞான
ராகி
சிவமேவல்
உண்மையே
.500..
ஆணவ
துற்ற
வவித்தா
நனவற்றோர்
காணிய
விந்துவா
நாத
சகலாதி
ஆணவ
மாதி
யடைந்தோ
ரவரன்றே
சேணுயர்
சத்தி
சிவ
துவமாமே
வரன்றே
சேணுயர்
சத்தி
சிவ
துவமாமே
16..
பாத்திரம்.
501..
தில
தனைபொன்
சிவஞானிக்கு
ஈந்தால்
பலமுத்தி
சித்தி
பரபோக
மும்
தரும்நில
தனைபொன்னை
நின்மூடர்க்கு
ஈந்தால்
பலமும்அற்
றெபர
போகமும்
குன்றுமே.
.502..
கண்டிரு
தாருயிர்
உண்டிடுங்
காலனை
கொண்டிரு
தாருயிர்
கொள்ளும்
குணத்தனை
நன்றுணர
தார்க்கருள்
செய்திடு
நாதனை
சென்றுணர
தார்சிலர்
தேவரு
மாமே.
503..
கைவிட்டி
லேன்கரு
வாகிய
காலத்து
மெய்விட்டி
லேன்விகிர்
தன்அடி
தேடுவன்
பொய்விட்டு
நானே
புரிசடை
யானடி
நெய்வி
டிலாத
விடிஞ்சிலு
மாமே.
504..
ஆவன
ஆவ
அழிவ
அழிவன
போவன
போவ
புகுவ
புகுவன
காவலன்
பேர்நந்தி
காட்டித்து
கண்டவன்
ஏவன
செய்யும்
இளங்கிளை
யோனே.
17..
அபாத்திரம்.
505..
கோல
வறட்டை
குனிந்து
குளகிட்டு
பாலை
கறந்து
பருகுவதே
ஒக்கும்
சீலமும்
நோன்பும்
இலாதவர்க்கு
ஈந்தது
காலங்
கழிந்த
பயிரது
ஆகுமே.
506.
ஈவது
யோக
இயம
நியமங்கள்
சார்வ
தறிந்தன்பு
தங்கு
மவர்க்கன்றி
ஆவ
தறிந்தன்பு
தங்கா
தவர்க்களுக்கு
ஈவ
பெரும்பிழை
என்றுகொள்
ளீரே..
507..
ஆமாறு
அறியான்
அதிபஞ்ச
பாதகன்
தோமாறும்
ஈசற்கு
தூய
குரவற்கும்
காமாதி
விட்டோ
ர்க்கு
தரல்தந்து
கற்பிப்போன்
போமா
நரகில்
புகான்போதங்
கற்கவே.
508..
மண்மலை
யத்தனை
மாதனம்
ஈயினும்
அண்ணல்
இவனென்றே
அஞ்சலி
அத்தனாய்
எண்ணி
இறைஞ்சாதார்ககு
ஈந்த
இருவரும்
நண்ணுவர்
ஏழா
நர
குழியிலே.
18..
தீர்த்தம்.
509..
உள்ளத்தின்
உள்ளே
உளபல
தீர்த்தங்கள்
மெள்ள
குடைந்துநின்
றாடார்
வினைகெட
பள்ளமும்
மேடும்
பரந்து
திரிவரே
கள்ள
மனமுடை
கல்வியி
லோரே.
510..
தளியறி
வாளர்க்கு
தண்ணிதா
தோன்றும்
குளியறி
வாளர்க்கு
கூடவும்
ஒண்ணான்
வளியறி
வாளர்க்கு
வாய்க்கினும்
வாய்க்கும்
தெளியறி
வாளர்தம்
சிந்தையு
ளானே.
511..
உள்ளத்தின்
உள்ளே
உணரும்
ஒருவனை
கள்ளத்தி
னாரும்
கலந்தறி
வார்இல்லை
வெள்ளத்தை
நாடி
விடும்அவர்
தீவினை
பள்ளத்தல்
இட்டதோர்
பத்துள்
ளாமே.
512..
அறிவார்
அமரர்கள்
ஆதி
பிரானை
செறிவான்
உறைபதம்
சென்று
வலங்கொள்
மறியார்
வளைக்கை
வருபுனல்
கங்கை
பொறியார்
புனல்மூழ்க
புண்ணிய
ராமே.
513..
கடலில்
கெடுத்து
குளத்தினில்
காண்டல்.
1.உடலுற்று
தேடுவார்
தம்மைஒ
பாரிலர்
திடமுற்ற
நந்தி
திருவரு
ளால்சென்று
உடலிற்
புகுந்தமை
ஒன்றறி
யாரே.
1.
உடலுறத்.
514..
கலந்தது
நீரது
உடம்பில்
கறுக்கும்
கலந்தது
நீரது
உடம்பில்
சிவக்கும்
கலந்தது
நீரது
உடம்பில்
வெளுக்கும்
கலந்தது
நீர்அனல்
காற்றது
வாமே.
19..
.1.
திருக்கோயில்.
1.
திருக்கோயிலிழிவு.
515..
தாவர
லிங்கம்
பறித்தொன்றில்
தாபித்தால்
ஆவதன்
முன்னே
அரசு
நிலைகெடும்
சாவதன்
முன்னே
பெருநோய்
அடுத்திடும்
காவலன்
பேர்நந்தி
கட்டுரை
தானே.
516..
கட்டுவி
தார்மதில்
கல்லொன்று
வாங்கிடில்
வெட்டுவி
கும்அபி
டேகத்து
அரசரை
முட்டுவி
கும்முனி
வேதிய
ராயினும்
வெட்டுவி
தேவிடும்
விண்ணவன்
ஆணையே.
517..
ஆற்றரு
நோய்மிக்கு
அவனி
மழையின்றி
போற்றரு
மன்னரும்
போர்வலி
குன்றுவர்
கூற்றுதை
தான்திரு
கோயில்கள்
எல்லாம்
சாற்றிய
பூசைகள்
தப்பிடில்
தானே.
518..
முன்னவ
னார்கோயில்
பூசைகள்
முட்டிடின்
மன்னர்க்கு
தீங்குள
.1.வாரி
வளம்குன்றும்
கன்னம்
களவு
மிகுத்திடும்
காசினி
என்னரு
நந்தி
எடுத்துரை
தானே.
1.
மாரி.
519..
பேர்கொண்ட
பார்ப்பான்
பிரான்தன்னை
அர்ச்சித்தால்
போர்கொண்ட
வேந்தர்க்கு
பொல்லா
வியாதியாம்
பார்கொண்ட
நாட்டுக்கு
பஞ்சமு
மாம்என்றே
சீர்க்கொண்ட
நந்தி
தொந்துரை
தானே.
20..
அதோமுக
தொசனம்.
520..
எம்பெரு
மான்இறை
வாமுறை
யோஎன்று
வம்பவிழ்
வானோர்
அசுரன்
வலிசொல்ல
அம்பவள
மேனி
அறுமுகன்
போயவர்
தம்பகை
கொல்லென்ற
தற்பரன்
தானே.
521..
அண்டமொடு
எண்டிசை
தாங்கும்
அதோமுகம்
கண்டங்
கறுத்த
கருத்தறி
வாரில்லை
உண்டது
நஞ்சென்று
உரைப்பர்
உணர்விலோர்
வெண்டலை
மாலை
விரிசடை
யோற்கே.
522..
செய்தான்
அறியுஞ்
செழுங்கடல்
வட்டத்து
பொய்யே
யுரைத்து
புகழும்
மனிதர்கள்
மெய்யே
உரைக்கில்
விண்ணோர்
தொழச்செய்வன்
மைதாழ்ந்து
இலங்கும்
மிடறுடை
யோனே.
523..
நந்தி
எழுந்து
நடுவுற
ஓங்கிய
செந்தீ
கலந்துள்
சிவனென
நிற்கும்
முந்தி
கலந்தங்கு
உலகம்
வலம்வரும்
அந்தி
இறைவன்
அதோமுகம்
ஆமே.
524..
அதோமுகம்
கீழண்ட
மான
புராணன்
அதோமுகம்
தன்னொடும்
எங்கும்
முயலும்
சதோமுக
து
ஒண்மலர
கண்ணி
பிரானும்
அதோமுகன்
ஊழி
தலைவனு
மாமே.
525..
அதோமுகம்
மாமல
ராயது
கேளும்
அதோமுக
தால்
ஒரு
நூறாய்
விரிந்து
அதோமுகம்
ஆகிய
அந்தமில்
சத்தி
அதோமுகம்
ஆகி
அமர்ந்திரு
தானே.
21..
சிவ
நிந்தை.
526..தெளிவுறு
ஞானத்து
சிந்தையின்
உள்ளே
அளிவுறு
வார்அம
ராபதி
நாடி
எளியனென்று
ஈசனை
நீசர்
இகழில்
கிளியொன்று
பூஞையால்
கீழது
வாகுமே.
527..
முளிந்தவர்
வானவர்
தானவர்
எல்லாம்
விளிந்தவர்
மெய்ந்நின்ற
ஞானம்
உணரார்
அளிந்தமுது
ஊறிய
ஆதி
பிரானை
தளிந்தவர்ககு
அல்லது
தாங்கஒண்
ணாதே.
528..
அப்பகை
யாலே
அசுரரும்
தேவரும்
நற்பகை
செய்து
நடுவே
முடிந்தனர்
எப்பகை
யாகிலும்
எய்தார்
இறைவனை
பொய்ப்பகை
செய்யினும்
ஒன்றுப
தாமே.
529..
போகமும்
மாதர்
புலவி
அதுநினைந்து
ஆகமும்
உள்கலந்து
அங்குஉள
ராதலில்
வேதிய
ராயும்
விகிர்தன்நாம்
என்கின்ற
நீதியுள்
ஈசன்
நினைப்பொழி
வாரே.
22..
குரு
நிந்தை.
530..
பெற்றிரு
தாரையும்
பேணார்
கயவர்கள்
உற்றிரு
தாரை
உளைவன
சொல்லுவர்
கற்றிரு
தார்வழி
உற்றிரு
தாரவர்
பெற்றிரு
தார்அன்றி
யார்பெறும்
பேறே.
531..
ஓரெழுத்து
ஒருபொருள்
உணர
கூறிய
சீரெழு
தாளரை
சிதை
செப்பினோர்
ஊரிடை
சுணங்கனா
பிறந்தங்
கு
ஓர்உகம்
.1.
வாரிடை
கிருமியாய்
.2.மாய்வர்
மண்ணிலே.
1.
பாரிடைக்.
2.
படிகுவர்
பழகுவர்.
532..
பத்தினி
பத்தர்கள்
தத்துவ
ஞானிகள்
சித்தங்
கலங்க
சிதைவுகள்
செய்தவர்
அத்தமும்
ஆவியும்
ஆண்டொன்றில்
.1.
மாண்டிடும்
சத்தியம்
.2.ஈது
சதாநந்தி
ஆணையே.
1.
மாய்ந்திடுஞ்.
2.
சொன்னோம்.
533..
மந்திரம்
ஓரெழுத்து
உரைத்த
மாதவர்
சிந்தையில்
நொந்திட
தீமைகள்
செய்தவர்
நுந்திய
சுணங்கனா
பிறந்து
நூறுரு
வந்திடும்
புலையராய்
மாய்வர்
மண்ணிலே.
534.
ஈசன்
அடியார்
இதயம்
கலங்கிட
தேசமும்
நாடும்
சிறப்பும்
அழிந்திடும்
வாசவன்
பீடமும்
மாமன்னர்
நாசமது
ஆகுமே
நம்நந்தி
ஆணையே.
535..
சன்மார்க்க
சற்குரு
சந்நிதி
பொய்வான்
நன்மார்க்க
மும்குன்றி
ஞானமும்
தங்காது
தொன்மார்க்க
மாய
துறையும்
மறந்திட்டு
பன்மார்க்க
மும்கெட்டு
பஞ்சமும்
ஆமே.
536..
கைப்பட்ட
மாமணி
தானிடை
கைவிட்டு
மெய்ப்பட்ட
கல்லை
சுமப்போன்
விதிபோன்றும்
கைப்பட்ட
நெய்பால்
தயிர்நிற்க
தானற
கைப்பிட்டுண்
பான்போன்றுங்
கன்மிஞானி
கொப்பே.
23..
மயேசுர
நிந்தை.
537..
ஆண்டான்
அடியவர்
ஆர்க்கும்
விரோதிகள்
ஆண்டான்
அடியவர்
ஐயமேற்
.1.றுண்பவர்
ஆண்டான்
அடியரை
வேண்டாது
பேசினோர்
தாம்தாம்
விழுவது
தாழ்நர
காமே.
1.
றுண்பார்.
538..
ஞானியை
நிந்தி
பவனும்
நலன்
என்றே
ஞானியை
வந்தி
பவனுமே
நல்வினை
யான
கொடுவினை
தீர்வார்
அவன்வயம்
போன
பொழுதே
புகுஞ்சிவ
போகமே.
24..
பொறையுடைமை.
539..
பற்றிநின்
றார்நெஞ்சில்
பல்லிதான்
ஒன்றுண்டு
முற்றி
கிடந்தது
மூக்கையும்
.1.
நாவையும்
தெற்றி
கிடந்து
சிதைக்கின்ற
சிந்தையுள்
வற்றா
தொழிவது
மாகமை
யாமே.
1.
நாவியும்.
540..
ஓலக்கம்
சூழ்ந்த
உலப்பிலி
தேவர்கள்
பாலொத்த
.1.மேனியன்
பாதம்
பணிந்துய்ய
மாலுக்கும்
ஆதி
பிரமற்கும்
.2.மன்னவன்.
3.ஞால
திவன்மிக
நல்லன்என்
றாரே
.1.
மேனி
பணிந்தடியேன்
தொழ.
2.
ஒப்புநீ.
3.
ஞாலத்து
நம்மடி
நல்கிடென்றாலே.
541..
ஞானம்
விளைந்தவர்
நம்மிடம்
மன்னவர்
சேனை
வளைந்து
திசைதொரும்
கைதொழ
ஊனை
விளைத்திடும்
உம்பர்தம்
ஆதியை
ஏனை
.1.விளைந்தருள்
எட்டலு
மாமே.
1.
வளைந்தருள்.
542..
வல்வகை
யானும்
மனையிலும்
மன்றிலும்
பல்வகை
யானும்
பயிற்றி
பதஞ்செய்யும்
கொல்லையி
னின்று
குதிகொள்ளும்
கூத்தனுக்கு
எல்லையி
லாத
இலயம்உண்
டாமே.
25..
பெரியாரை
துணைகோடல்.
543..
ஓடவல்
லார்தம
ரோடு
நடாவுவன்
பாடவல்
லாரொளி
பார்மிசை
வாழ்குவன்
தேடவல்
லார்க்கருள்
தேவர்
பிரானொடும்
கூடவல்
லாரடி
கூடுவன்
யானே.
544..
தாமிடர
பட்டு
தளிர்போல்
தயங்கினும்
மாமனதது
அங்குஅன்பு
வைத்தது
இலையாகும்
நீஇடர
பட்டிருநது
என்செய்வாய்
நெஞ்சமே
போமிட
து
என்னொடும்
போதுகண்
டாயே.
545.
அறிவார்
அமரர்
தலைவனை
நாடி
செறிவார்
பெறுவர்
.1.
சிலர
துவத்தை
நெறிதான்
மிகமிக
நின்றருள்
செய்யும்
பெரியார்
உடன்கூடல்
போன்ப
மாமே.
1.
சிவதத்துவத்தை.
546..
தார்சடை
யான்தன்
தமராய்
உலகினில்
போர
புகழா
எந்தை
பொன்னடி
சேருவர்
வாயடை
யாவுள்ளம்
தேர்வார்ககு
அருள்செய்யும்
கோவந்தடை
து
அந்நெறி
கூடலு
மாமே.
547..
உடையான்
அடியார்
அடியா
ருடன்போ
படையார்
அழல்மேனி
பதிசென்று
புக்கேன்
கடையார
நின்றவர்
கண்டறி
விப்ப
உடையான்
வருகென
ஓலம்
என்
றாரே.
548..
அருமைவல்
லோன்கலை
.1.ஞானத்துள்
தோன்றும்
பெருமைவல்
லோன்பிற
விச்சுழி
நீந்தும்
உரிமைவல்
லோன்உணர்ந்து
ஊழி
இருக்கும்
திருமைவல்
லாரொடு
சேர்ந்தனன்
யானே..
1.
ஞாலத்துள்
இரண்டாம்
தந்திரம்
முற்றிற்று
------------------
------------------------------------------------------------------------
16
2001
13
.
2002.
திருமந்திரம்
திருமூலர்
மூன்றா
தந்திரம்
.1..
அட்டாங்க
யோகம்
.549..
.1.
உரைத்தன
வற்கரி
ஒன்று
மூடிய
நிரைத்த
இராசி
நிரைமுறை
எண்ணி
.2.
பிரச்சதம்
எட்டும்
பேசியே
நந்தி
நிரைத்த
இயமம்
நியமஞ்செய்
தானே
.1.
உரைத்த
நவாக்கிரி
.2.
பிரைச்சதம்
.550..
செய்த
இயம
நியமஞ்
சமாதிசென்
று
பராசக்தி
உத்தர
பூருவ
மெய்த
கவச
நியாசங்கள்
முத்திரை
எய்த
வுரைசெய்வன்
இந்நிலை
தானே
.551..
அந்நெறி
இந்நெறி
என்னாத
டாங்க
தன்னெறி
சென்று
சமாதியி
லேநின்மின்
நன்னெறி
செல்வார்க்கு
ஞானத்தி
லேகலாம்
புன்னெறி
.1.
யாகத்திற்
போக்கில்லை
யாகுமே
.1.
யாக்கத்திற்
.552..
இயம
நியமமே
எண்ணிலா
ஆதனம்
நயமுறு
பிராணாயா
மம்.1.பிரத்தி
யாகாரஞ்
சயமிகு
தாரணை
தியானஞ்
சமாதி
அயமுறும்
அட்டாங்க
மாவது
மாமே
.1.
நண்பிரத்தி
.2..
இயமம்
.553..
எழுந்துநீர்
பெய்யினும்
எட்டு
திசையுஞ்
செழுந்த
ணியமங்கள்
செய்மினென்
றண்ணல்
கொழுந்தண்
பவள
குளிர்சடை
யோடே
அழுந்திய
நால்வர
கருள்புரி
தானே
.554..
கொல்லான்பொய்
கூறான்
களவிலான்
எண்குணன்
நல்லான்
அடக்க
முடையான்
நடுச்செய்ய
வல்லான்
பகுந்துண்பான்
மாசிலான்
கட்காமம்
இல்லான்
இ
திடையில்நின்
றானே
.3..
நியமம்
.555..
ஆதியை
வேதத்தின்
அப்பொரு
ளானை
சோதியை
ஆங்கே
சுடுகின்ற
அங்கியை
பாதியுள்
மன்னும்
பரசக்தி
யோடுடன்
நீதி
.1.
யுணர்ந்து
நியமத்த
னாமே
.1.
யுணர்ந்த
.556..
தூய்மை
.1.
அருளூண்
சுருக்கம்
பொறைசெவ்வை
வாய்மை
நிலைமை
வளர்த்தலே
மற்றிவை
காமங்
களவு
கொலையென
காண்பவை
நேமியீ
ரைந்து
நியமத்த
னாமே
.1.
அருளுண்
.557..
தவஞ்செபஞ்
சந்தோடம்
ஆத்திக
தானஞ்
சிவன்றன்
விரதமே
சித்தாந்த
கேள்வி
மகஞ்சிவ
பூசையொண்
மதிசொல்லீர்
ஐந்து
நிவம்பல
செய்யின்
நியமத்த
னாமே
.4..
ஆதனம்
.558..
பங்கய
மாதி
பரந்தபல்
ஆதனம்
அங்குள
வாம்இரு
நாலும்
அவற்றினுள்
சொங்கில்லை
யாக
சுவத்திக
மெனமிக
தங்க
இருப்ப
தலைவனு
மாமே
.559..
ஓரணை
யப்பத
மூருவின்
மேலேறி
டார
வலித்ததன்
மேல்வை
தழகுற
சீர்திகழ்
கைகள்
அதனைத்தன்
மேல்வைக்க
பார்திகழ்
பத்மா
சனமென
லாகுமே
.560..
துரிசில்
வலக்காலை
தோன்றவே
மேல்வைத்து
அரிய
முழந்தாளி
லங்கையை
நீட்டி
உருசி
யொடுமுடல்
செவ்வே
யிருத்தி
பரிசு
பெறுமது
பத்திரா
சனமே
.561..
ஒக்க
அடியிணை
யூருவில்
ஏறிட்டு
முக்கி
யுடலை
முழங்கை
தனில்ஏற்றி
தொக்க
அறிந்து
துளங்கா
திருந்திடிற்
குக்குட
ஆசனங்
கொள்ளலு
மாமே
.562..
பாத
முழந்தாளிற்
பாணி
களைநீட்டி
ஆதர
வோடும்வாய்
அங்கா
தழகுற
கோதில்
நயனங்
கொடிமூக்கி
லேயுற
சீர்திகழ்
சிங்கா
தனமென
செப்புமே
.563..
பத்திரங்
கோமுகம்
பங்கயங்
கேசரி
சொத்திரம்
வீரஞ்
சுகாதனம்
ஓரேழு
.1.
முத்தம
மாமுது
ஆசனம்
எட்டெட்டு
பத்தொடு
நூறு
பலஆ
சனமே
.1.
முத்த
மயூரமுது
.5..
பிராணாயாமம்
.564..
ஐவர்க்கு
நாயகன்
அவ்வூர
தலைமகன்
உய்யக்கொண்டேறுங்
குதிரைமற்
றொன்றுண்டு
மெய்யர்க்குப்பற்றுக்கொடுக்குங்
கொடாதுபோ
பொய்யரை
துள்ளி
விழுத்திடு
தானே
.565..
ஆரிய
னல்லன்
குதிரை
இரண்டுள
வீசி
பிடிக்கும்
விரகறி
வாரில்லை
கூரிய
நாதன்
குருவின்
அருள்பெற்றால்
வாரி
பிடிக்க
வசப்படு
தானே
.566..
புள்ளினும்
மிக்க
புரவியை
மேற்கொண்டாற்
கள்ளுண்ண
வேண்டா
தானே
களிதரு
துள்ளி
நடப்பிக்குஞ்
சோம்பு
தவிர்ப்பிக்கும்
உள்ளது
சொன்னோம்
உணர்வுடை
யோருக்கே
.567..
பிராணன்
மனத்தொடும்
பேரா
.1.தடங்கி
பிராண
னிருக்கிற்
பிறப்பிற
பில்லை
பிராணன்
மடைமாறி
பேச்சறி
வித்து
பிராண
னடைபேறு
பெற்றுண்டீர்
நீரே
.1.
தடக்கி
.568..
ஏறுதல்
பூரகம்
ஈரெட்டு
வாமத்தால்
ஆறுதல்
.1.
கும்பம்
அறுபத்து
நாலதில்
ஊறுதல்
முப்ப
திரண்டதி
ரேசகம்
மாறுதல்
ஒன்றின்கண்
வஞ்சக
மாமே
.1.
கும்பகம்
.569..
வளியினை
வாங்கி
.1.
வயத்தில்
அடக்கில்
பளிங்கொத்து
காயம்
பழுக்கினும்
பிஞ்சா
தௌ
குருவின்
திருவருள்
பெற்றால்
வளியினும்
வேட்டு
வளியனு
மாமே
.1.
வயிற்றில்
.570..
எங்கே
இருக்கினும்
பூரி
இடத்திலே
அங்கே
யதுசெய்ய
ஆக்கை
கழிவில்லை
அங்கே
பிடித்தது
விட்டள
வுஞ்செல்ல
சங்கே
குறிக்க
தலைவனு
மாமே
.571..
ஏற்றி
இறக்கி
இருகாலும்
பூரிக்குங்
காற்றை
பிடிக்குங்
கணக்கறி
வாரில்லை
காற்றை
பிடிக்குங்
கணக்கறி
வாளர்க்கு
கூற்றை
யுதைக்குங்
குறியது
வாமே
.572..
மேல்கீழ்
நடுப்பக்க
மிக்குற
பூரித்து
பாலாம்
இரேசக
தாலு
பதிவித்து
மாலாகி
யுந்தியு
கும்பித்து
வாங்கவே
ஆலாலம்
உண்டான்
அருள்பெற
லாமே
.573..
வாமத்தில்
ஈரெட்டு
மாத்திரை
பூரித்தே
ஏமுற்ற
முப்ப
திரண்டும்
இரேசித்து
காமுற்ற
பிங்கலை
கண்ணாக
இவ்விரண்
டோ
மத்தால்
எட்டெட்டு
கும்பிக்க
உண்மையே
.574..
இட்ட
தவ்வீ
டிளகா
திரேசித்து
புட்டி
படத்தச
நாடியும்
பூரித்து
கொட்டி
பிராணன்
அபானனுங்
கும்பித்து
நட்டம்
இருக்க
நமனில்லை
நமக்கே
.575..
புறப்பட்டு
புக்கு
திரிகின்ற
வாயுவை
நெறிப்பட
வுள்ளே
நின்மல
மாக்கில்
உறுப்பு
சிவக்கும்
உரோமங்
கறுக்கும்
புறப்பட்டு
போகான்
புரிசடை
யோனே
.576..
கூடம்
எடுத்து
குடிபுக்க
மங்கையர்
ஓடுவர்
மீளுவர்
பன்னிரண்
டங்குலம்
நீடுவர்
எண்விரல்
கண்டிப்பர்
நால்விரல்
கூடி
கொளிற்கோல
அஞ்செழு
தாமே
.577..
பன்னிரண்
.1.
டானை
பகலஇர
வுள்ளது
பன்னிரண்
டானையை
பாகன்
அறிகிலன்
பன்னிரண்
டானையை
பாகன்
அறிந்தபின்
பன்னிரண்
டானைக்கு
பகல்இர
வில்லையே
.1.
டானைக்கு
.6..
பிரத்தியாகாரம்
.578..
கண்டுகண்
டுள்ளே
கருத்துற
வாங்கிடிற்
கொண்டுகொண்
டுள்ளே
குணம்பல
காணலாம்
பண்டுக
தெங்கும்
பழமறை
தேடியை
இன்றுகண்
டிங்கே
இருக்கலு
மாமே
.579..
நாபிக்கு
கீழே
.1.
பன்னிரெண்
டங்குல
தாபிக்கு
மந்திர
தன்னை
அறிகிலர்
தாபிக்கு
மந்திர
தன்னை
அறிந்தபின்
கூவிக்கொண்
டீசன்
.2.
குடியிரு
தானே
.1.
நாலிரண்டண்-குலம்
.2.
குடிபுகுந்தானே
.580..
மூல
திருவிரல்
மேலுக்கு
முன்நின்ற
பாலித்த
யோனி
கிருவிரற்
கீழ்நின்ற
கோலித்த
குண்டலி
யுள்ளேழுஞ்
செஞ்சுடர்
ஞாலத்து
நாபிக்கு
நால்விரற்
கீழதே
.581..
நாசி
கதோமுகம்
பன்னிரண்
டங்குலம்
நீசித்தம்
வைத்து
நினையவும்
வல்லையேல்
மாசித்த
மாயோகம்
வந்து
தலைப்பெய்து
தேகத்து
கென்றுஞ்
சிதைவில்லை
.1.
யாமே
.1.
யாகுமே
.1.
தானே
.582..
சோதி
இரேகை
சுடரொளி
தோன்றிடிற்
கோதில்
பரானந்தம்
என்றே
குறிக்கொண்மின்
நேர்திகழ்
கண்டத்தே
நிலவொளி
எய்தினால்
ஓதுவ
துன்னுடல்
உன்மத்த
மாமே
.583..
மூல
துவாரத்தை
மொக்கர
மிட்டிரு
மேலை
துவாரத்தின்
மேல்மனம்
வைத்திரு
வேலொத்த
கண்ணை
வௌயில்
விழித்திரு
காலத்தை
வெல்லுங்
கருத்திது
தானே
.584..
எருவிடும்
வாசற்
கிருவிரன்
மேலே
கருவிடும்
வாசற்
கிருவிரற்
கீழே
உருவிடுஞ்
சோதியை
உள்கவல்
லார்க்கு
கருவிடுஞ்
சோதி
கலந்துநின்
றானே
.585..
ஒருக்கால்
உபாதியை
ஒண்சோதி
தன்னை
பிரித்துணர்
வந்த
உபாதி
பிரிவை
கரைத்துணர்
வுன்னல்
கரைதல்உள்
நோக்கல்
பிரத்தியா
கார
பெருமைய
தாமே
.586..
புறப்பட்ட
வாயு
புகவிடா
வண்ண
திறப்பட்டு
நிச்சயஞ்
சேர்ந்துடன்
நின்றால்
உறப்பட்டு
நின்றது
உள்ளமும்
அங்கே
புறப்பட்டு
போகான்
பெருந்தகை
யானே
.587..
குறிப்பினின்
உள்ளே
குவல
தோன்றும்
வெறுப்பிருள்
நங்கி
விகிர்தனை
நாடுங்
சிறப்புறு
சிந்தையை
சிக்கென்
றுணரில்
அறிப்புறு
காட்சி
அமரரு
மாமே
.7..
தாரணை
.588..
கோணா
மனத்தை
குறிக்கொண்டு
கீழ்க்கட்டி
வீணாத்தண்
டூடே
வௌயுற
தானோக்கி
காணாக்கண்
கேளா
செவியென்
றிருப்பார்க்கு
வாணாள்
அடைக்கும்
வழியது
வாமே
.589..
மலையார்
சிரத்திடை
வானீர்
அருவி
நிலையார
பாயும்
நெடுநாடி
யூடே
சிலையார்
பொதுவில்
திருநட
மாடு
தொலையாத
ஆனந்த
சோதிகண்
டேனே
.590..
மேலை
நிலத்தினாள்
வேதக
பெண்பிள்ளை
மூல
நிலத்தில்
எழுகின்ற
மூர்த்தியை
ஏல
எழுப்பி
இவளுடன்
சந்திக்க
பாலனும்
ஆவான்
.1.
பராநந்தி
ஆணையே
.1.
பார்நந்தி
.591..
கடைவாச
லைக்கட்டி
காலை
எழுப்பி
இடைவாசல்
நோக்கி
இனிதுள்
இருத்தி
மடைவாயிற்
கொக்குப்போல்
வந்தி
திருப்பார
குடையாமல்
ஊழி
இருக்கலு
மாமே
.592..
கலந்த
உயிருடன்
காலம்
அறியில்
கலந்த
உயிரது
காலின்
நெருக்கங்
கலந்த
உயிரது
காலது
கட்டிற்
கலந்த
உயிருடல்
காலமும்
நிற்குமே
.593..
வாய்திற
வாதார்
மனத்திலோர்
மாடுண்டு
வாய்திற
பாரே
வளியிட்டு
பாய்ச்சுவர்
வாய்திற
வாதார்
மதியிட்டு
மூட்டுவர்
கோய்திற
வாவிடிற்
கோழையுமாமே
.594..
வாழலு
மாம்பல
காலும்
மனத்திடை
போழ்கின்ற
வாயு
புறம்படா
பாய்ச்சுறில்
எழுசா
லேகம்
இரண்டு
பெருவாய்தல்
பாழி
பெரியதோர்
பள்ளி
அறையே
.595..
நிரம்பிய
ஈரைந்தில்
ஐந்திவை
போனால்
இரங்கி
விழித்திரு
தென்செய்வை
பேதாய்
வரம்பினை
கோலி
வழிசெய்கு
வார்க்கு
குரங்கினை
.1.
கொட்டை
பொதியலு
மாமே
.1.
கோட்டை
.596..
முன்னம்
வந்தனர்
எல்லாம்
முடிந்தனர்
பின்னை
வந்தவர
கென்ன
பிரமாணம்
முன்னுறு
கோடி
உறுகதி
பேசிடில்
என்ன
மாயம்
இடிகரை
நிற்குமே
.597..
அரித்த
வுடலைஐம்
பூதத்தில்
வைத்து
பொருத்தஐம்
பூதஞ்ச
தாதியிற்
போந்து
தெரித்த
மனாதிச
தாதியிற்
செல்ல
தரித்தது
தாரணை
தற்பர
தோடே
.8..
தியானம்
.598..
வருமாதி
யீரெட்டுள்
வந்த
தியானம்
பொருவாத
புந்தி
புலன்போக
மேவல்
உருவாய
சத்தி
பரத்தியான
முன்னுங்
குருவார்
சிவத்தியானம்
யோகத்தின்
கூறே
.599..
கண்ணாக்கு
மூக்கு
செவஞான
கூட்டத்து
பண்ணாக்கி
நின்ற
பழம்பொருள்
ஒன்றுண்டு
அண்ணாக்கின்
உள்ளே
அகண்ட
ஔகாட்டி
.1.
புண்ணாக்கி
நம்மை
பிழைப்பித்த
வாறே
.1.
பிண்ணாக்கி
.600..
ஒண்ணா
நயனத்தில்
உற்ற
ஔதன்னை
கண்ணார
பார்த்து
கலந்தங்
கிருந்திடில்
விண்ணாறு
வந்து
வௌகண்
டிடவோடி
பண்ணாமல்
நின்றது
பார்க்கலு
மாமே
.601..
ஒருபொழு
துன்னார்
உடலோ
டுயிரை
ஒருபொழு
துன்னார்
உயிரு
சிவனை
ஒருபொழு
துன்னார்
சிவனுறை
சிந்தையை
ஒருபொழு
துன்னார்
சந்திர
.1.
பூவே
.1.
பூவையே
.602..
மனத்து
விளக்கினை
மாண்பட
ஏற்றி
சினத்து
விளக்கினை
செல்ல
நெருக்கி
அனைத்து
விளக்கு
திரியொக்க
தூண்ட
மனத்து
விளக்கது
மாயா
விளக்கே
.603..
எண்ணா
யிரத்தாண்டு
யோகம்
இருக்கினும்
கண்ணார்
அமுதினை
கண்டறி
வாரில்லை
உண்ணாடி
குள்ளே
ஔயுற
.1.
நோக்கினால்
கண்ணாடி
போல
.2.
கலந்துநின்
றானே
.1.
நோக்கிற்
.1.
நோக்கிடிற்
.2.
கலந்திருந்தானே
.604..
நாட்டமும்
இரண்டும்
நடுமூக்கில்
வைத்திடில்
வாட்டமும்
இல்லை
மனைக்கும்
அழிவில்லை
ஓட்டமும்
இல்லை
உணர்வில்லை
தானில்லை
.1.
தேட்டமும்
இல்லை
சிவனவ
நாமே
.1.
வேட்டமும்
.605..
நயனம்
இரண்டும்
நாசிமேல்
வைத்தி
டுயர்வெழா
வாயுவை
உள்ளே
அடக்கி
துயரற
நாடியே
தூங்கவல்
லார்க்கு
பயனிது
காயம்
பயமில்லை
தானே
.606..
மணிகடல்
யானை
.1.
வார்குழல்
மேகம்
அணிவண்டு
தும்பி
வளைபேரி
கையாழ்
தணிந்தெழு
நாதங்கள்
தாமிவை
பத்தும்
பணிந்தவர
கல்லது
பார்க்கஒண்
ணாதே
.1.
வளர்க்குழல்
.607..
கடலொடு
மேகங்
களிறொடும்
ஓசை
அடவெழும்
வீணை
அண்டரண்
டத்து
.1.
சுடர்மன்னு
வேணு
சுரிசங்கின்
ஓசை
திடமறி
யோகிக்கல்
லாற்றெறி
யாதே
.1.
சுடர்மனு
.1.
சுடர்மணி
.608..
ஈசன்
இயல்பும்
இமையவர்
ஈட்டமும்
பாசம்
இயங்கும்
பரிந்துய
ராய்நிற்கும்
ஓசை
யதன்மணம்
போல
விடுவதோர்
ஓசையாம்
ஈசன்
உணரவல்
லார்க்கே
.609..
நாத
முடிவிலே
நல்லாள்
இருப்பது
நாத
முடிவிலே
நல்யோகம்
இருப்பது
நாத
முடிவிலே
நாட்டம்
இருப்பது
நாத
முடிவிலே
நஞ்சுண்ட
கண்டனே
.610..
உதிக்கின்ற
ஆறினும்
உள்ளங்கி
ஐந்து
துதிக்கின்ற
தேசுடை
தூங்கிருள்
நீங்கி
அதிக்கின்ற
.1.
ஐவருள்
நாதம்
ஒடுங
கதிக்கொன்றை
ஈசன்
கழல்சேர
லாமே
.1.
ஐவர்
அருள்நாதமோடும்
.611..
பள்ளி
அறையிற்
பகலே
இருளில்லை
கொள்ளி
அறையிற்
கொளுந்தாமற்
காக்கலாம்
ஔளி
தறியிலோ
ரோசனை
நீளிது
வௌளி
அறையில்
விடிவில்லை
தானே
.612..
கொண்ட
விரதங்
குறையாமற்
றானொன்றி
தண்டுடன்
ஓடி
தலைப்பட்ட
யோகிக்கு
மண்டல
மூன்றினும்
ஒக்க
வளர்ந்தபின்
பிண்டமும்
ஊழி
பிரியா
திருக்குமே
.613..
அவ்வவர்
மண்டல
மாம்பரி
சொன்றுண்டு
அவ்வவர்
மண்டல
தவ்வவர்
தேவராம்
அவ்வவர்
மண்டலம்
அவ்வவர
கேவரில்
அவ்வவர்
மண்டல
மாயமற்
றோர்க்கே
.614..
இளைக்கின்ற
நெஞ்ச
திருட்டறை
உள்ளே
முளைக்கின்ற
மண்டலம்
மூன்றினும்
ஒன்றி
துளைப்பெரும்
பாச
துருவிடு
மாகில்
இளைப்பின்றி
மார்க்கழி
ஏற்றம
தாமே
.615..
முக்குண
மூடற
வாயுவை
மூலத்தே
சிக்கென
மூடி
திரித்து
பிடித்திட்டு
தக்க
வலமிடம்
நாழிகை
சாதிக்க
வைக்கும்
உயர்நிலை
வானவர்
கோனே
.616..
நடலித்த
நாபிக்கு
நால்விரன்
மேலே
மடலித்த
வாணி
கிருவிரல்
உள்ளே
கடலி
திருந்து
கருதவல்
லார்கள்
சடல
தலைவனை
தாமறி
தாரே
.617..
.1.
அறிவாய
சத்தென்னு
மாறா
றகன்று
செறிவான
மாயை
சிதைத்தரு
ளாலே
பிறியாத
பேரரு
ளாயிடும்
பெற்றி
நெறியான
அன்பர்
நிலையறி
தாரே
.1.
அறியா
யசந்தென்னு
.9..
சமாதி
.618..
சமாதி
யமாதியிற்
றான்செல்ல
கூடும்
சமாதி
யமாதியிற்
றானெட்டு
சித்தி
சமாதி
யமாதியில்
தங்கினோர
கன்றே
சமாதி
யமாதி
தலைப்படு
தானே
.619..
விந்துவும்
நாதமும்
மேருவில்
ஓங்கிடிற்
சந்தியி
லான
சமாதியிற்
கூடிடும்
அந்த
மிலாத
அறிவின்
அரும்பொருள்
சுந்தர
சோதியு
தோன்றிடு
தானே
.620..
மன்மனம்
எங்குண்டு
வாயுவும்
அங்குண்டு
மன்மனம்
எங்கில்லை
வாயுவும்
அங்கில்லை
மன்மன
துள்ளே
மகிழ்ந்திரு
பார்க்கு
மன்மன
துள்ளே
மனோலய
மாமே
.621..
விண்டலர்
கூபமும்
விஞ்ச
தடவியுங்-
கண்டுணர்
வா
கருதி
யிருப்பர்கள்
செண்டு
வௌயிற்
செழுங்கிரி
யத்திடை
கொண்டு
குதிரை
குசைசெறு
தாரே
.622..
மூல
நாடி
.1.
முகட்டல
குச்சியுள்
நாலு
வாசல்
நடுவுள்
இருப்பிர்காள்
மேலை
வாசல்
வௌயுற
கண்டபின்
காலன்
வார்த்தை
கனாவிலும்
இல்லையே
.1.
முக்கடல்
.623..
மண்டலம்
ஐந்து
வரைகளும்
ஈராறு
கொண்டிட
நிற்குங்
குடிகளும்
ஆறெண்மர்
கண்டிட
நிற்குங்
கருத்து
நடுவாக
உண்டு
நிலாவிடும்
ஓடும்
பதத்தையே
.624..
பூட்டொத்து
மெய்யிற்
பொறிபட்ட
வாயுவை
தேட்டற்ற
வந்நிலஞ்
சேரும்
படிவைத்து
நாட்டத்தை
மீட்டு
நயன
திருப்பார்க்கு
தோட்டத்து
மாம்பழ
தூங்கலு
மாமே
.625..
உருவறி
யும்பரி
சொன்றுண்டு
வானோர்
கருவரை
பற்றி
கடைந்தமு
துண்டார்
அருவரை
யேறி
அமுதுண்ண
மாட்டார்
திருவரை
யாமன
தீர்ந்தற்ற
வாறே
.626..
நம்பனை
யாதியை
நான்மறை
ஓதியை
செம்பொனின்
உள்ளே
திகழ்கின்ற
சோதியை
அன்பினை
யாக்கி
யருத்தி
ஒடுக்கிப்போ
கொம்பேறி
கும்பிட்டு
கூட்டமி
டாரே
.627..
மூலத்து
மேலது
முச்சது
ரத்தது
கால
திசையிற்
கலக்கின்ற
சந்தினில்
மேலை
பிறையினில்
நெற்றிநேர்
நின்ற
கோலத்தின்
கோலங்கள்
வெவ்வேறு
கொண்டதே
.628..
கற்பனை
யற்று
கனல்வழி
யேசென்று
சிற்பனை
எல்லாஞ்
சிருட்டித்த
பேரொளி
பொற்பினை
நாடி
புணர்மதி
யோடுற்று
தற்பர
மாக
தகுந்தண்
சமாதியே
.629..
தலைப்ப
டிருந்திட
தத்துவங்
கூடும்
வலைப்ப
டிருந்திடும்
மாதுநல்
லாளுங்
குலைப்ப
டிருந்திடுங்
கோபம்
அகலு
துலைப்ப
டிருந்திடு
தூங்கவல்
லார்க்கே
.630..
சோதி
தனிச்சுட
ராய்நின்ற
தேவனும்
ஆதியும்
.1.
உள்நின்ற
சீவனு
மாகுமால்
ஆதி
பிரமன்
பெருங்கடல்
வண்ணனும்
ஆதி
அடிபணி
தன்புறு
வாரே
.1.
முன்நின்ற
.631..
சமாதிசெய்
வார்க்கு
தகும்பல
யோகஞ்
சமாதிகள்
வேண்டாம்
இறையுட
னேகிற்
சமாதிதா
னில்லை
தானவ
னாகிற்
சமாதியில்
எட்டெட்டு
சித்தியும்
எய்துமே
.10..
அட்டாங்கயோக
பேறு
இயமம்
.632..
போதுக
தேறும்
புரிசடை
யானடி
யாதுக
தாரம
ராபதி
கேசெல்வர்
ஏதுக
தானிவன்
என்றருள்
செய்திடு
மாதுக
தாடிடு
மால்விடை
யோனே
நியமம்
.633..
பற்றி
பதத்தன்பு
வைத்து
பரன்புகழ்
கற்றிரு
தாங்கே
கருது
மவர்கட்கு
முற்றெழு
தாங்கே
முனிவர்
எதிர்வர
தெற்றுஞ்
சிவபதஞ்
சேரலு
மாமே
ஆதனம்
.634..
வந்தி
தவஞ்செய்து
வானவர்
கோவா
திருந்தம
ராபதி
செல்வன்
இவனென
தருந்தண்
முழவங்
குழலும்
இயம்ப
இருந்தின்பம்
எய்துவர்
ஈசன்
அருளே
பிராணாயாமம்
.635..
செம்பொற்
சிவகதி
சென்றெய்துங்
காலத்து
கும்ப
தமரர்
குழாம்வ
தெதிர்கொள்ள
எம்பொற்
றலைவன்
இவனா
மெனச்சொல்ல
இன்ப
கலவி
இருக்கலு
மாமே
பிரத்தியாகாரம்
.636..
சேருறு
கால
திசைநின்ற
தேவர்கள்
ஆரிவன்
என்ன
அரனாம்
இவனென்ன
ஏருறு
தேவர்கள்
எல்லாம்
எதிர்கொள்ள
காருறு
கண்டனை
மெய்கண்ட
வாறே
தாரணை
.637..
நல்வழி
நாடி
நமன்வழி
மாற்றிடுஞ்
சொல்வழி
யாளர்
சுருங்கா
பெருங்கொடை
இல்வழி
யாளர்
இமையவர்
எண்டிசை
பல்வழி
எய்தினும்
பார்வழி
யாகுமே
தியானம்
.638..
தூங்க.1.வல்
லார்க்கும்
துணையேழ்
புவனமும்
வாங்கவல்
லார்க்கும்
வலிசெய்து
.2.
நின்றிடு
தேங்க.3.வல்
லார்க்கும்
திளைக்கும்
அமுதமு
தாங்கவல்
லார்க்கு
தன்னிட
மாமே
.1.
வல்லார்க்கு
.1.
நின்றிட்டு
.1.
வல்லார்க்கு
சமாதி
.639..
காரிய
மான
உபாதியை
தாங்கட
தாரிய
காரணம்
ஏழுந்தன்
பாலுற
ஆரிய
காரண
மாய
தவத்திடை
தாரியல்
தற்பரஞ்
சேர்தல்
சமாதியே
.11..
அட்டமா
சித்தி
பரகா
பிரவேசம்
.640..
பணிந்தெண்
திசையும்
பரமனை
நாடி
துணிந்தெண்
திசையு
தொழுதெம்
பிரானை
அணிந்தெண்
திசையினும்
அட்டமா
சித்தி
தணிந்தெண்
திசைசென்று
தாபித்த
வாறே
.641.
பரிசறி
வானவர்
பண்பன்
அடியென
துரிசற
நாடியே
தூவௌ
கண்டேன்
அரிய
தெனக்கில்லை
அட்டமா
சித்தி
பெரிதருள்
செய்து
பிறப்பறு
தானே
.642..
குரவன்
அருளிற்
குறிவழி
மூலன்
பரையின்
.1.
மணமிகு
சங்கட்டம்
பார்த்து
தெரிதரு
சாம்பவி
கேசரி
சேர
பெரிய
சிவகதி
பேறெட்டாஞ்
சித்தியே
.1.
மனமிகு
சக்கட்ட
மார்த்து
.643..
காயாதி
பூதங்
கலைகால
மாயையில்
ஆயா
தகல
அறிவொன்
றனாதியே
ஓயா
பதியதன்
உண்மையை
கூடினால்
வீயா
பரகாயம்
மேவலு
மாமே
.644..
இருபதி
நாயிர
தெண்ணூறு
பேதம்
மருவிய
கன்ம
மாமந்த
யோக
தருமிவை
காய
உழைப்பாகு
தானே
.1.
அருமிகு
நான்காய்
அடங்குமா
சித்திக்கே
.1.
அருமிரு
.645..
மதிதனில்
ஈராறாய்
மன்னுங்
கலையின்
உதய
மதுநா
லொழியவோ
ரெட்டு
பதியுமஈ
ராறாண்டு
பற்றற
பார்க்கில்
திதமான
ஈராறு
சித்திக
ளாமே
.646..
நாடும்
பிணியாகு
நஞ்சனஞ்
சூழ்ந்தக்கால்
நீடுங்
கலைகல்வி
நீள்மேதை
கூர்ஞானம்
பீடொன்றி
னால்வாயா
சித்திபே
தத்தின்
நீடுங்
துரங்கேட்டல்
நீண்முடி
வீராறே
.647..
ஏழா
னதிற்சண்ட
வாயுவின்
வேகியா
தாழா
நடைபல
யோசனை
சார்ந்திடுஞ்
சூழான
ஓரெட்டில்
தோன்றா
நரைதிரை
தாழான
ஒன்பதிற்
றான்பர
காயமே
.648..
ஈரைந்திற்
பூரித்து
தியான
உருத்திரன்
.1.
ஏர்வொன்று
பன்னொன்றில்
ஈராறாம்
எண்சித்தி
சீரொன்று
மேலேழ்
கீழேழ்
புவிச்சென்று
.2.
ஏருன்று
வியாபியாய்
நிற்றல்ஈ
ராறே
.1.
நேரொன்று
.2.
ஓரொன்று
3
ஏரொன்று
.649..
தானே
அணுவுஞ்
சகத்துத்தன்
.1.
நொய்ம்மையும்
மானா
.2.
கனமும்
பரகா
தேகமு
தானாவ
தும்பர
காயஞ்சேர்
தன்மையும்
ஆனாத
வுண்மையும்
.3.
வியாபியு
மாம்எட்டே
.1.
நோன்மையும்
.2.
ககனமும்
.3.
வியாப்பிய
.650..
தாங்கிய
தன்மையு
தானணு
பல்லுயிர்
வாங்கிய
காலத்து
மற்றோர்
குறையில்லை
யாங்கே
எழுந்தோம்
அவற்றுள்
எழுந்துமி
.1.
கோங்கி
வரமுத்தி
முந்திய
வாறே
.1.
கோண்-கிய
வாமுத்தி
.651..
முந்திய
முந்நூற்
றறுபது
காலமும்
வந்தது
நாழிகை
வான்முத
லாயிட
சிந்தை
.1.
செயச்செய
மண்முதல்
தேர்ந்தறி
துந்தியில்
நின்று
உதித்தெழு
மாறே
.1.
செய்
மண்
முதல்
தேர்ந்தறி
வார்வல
முந்தியுள்
2
துந்தியுள்
.652..
சித்த
திரிந்து
சிவமய
மாகியே
முத்த
தெரிந்துற்ற
மோனர்
சிவமுத்தர்
சுத்தம்
பெறலாம்
ஐந்தில்
தொடக்கற்றோர்
சித்தம்
பரத்தில்
திருநட
தோரே
.653..
ஒத்தஇவ்
வொன்பது
வாயுவும்
ஒத்தன
ஒத்தஇவ்
வொன்பதின்
மிக்க
தனஞ்செயன்
ஒத்தஇவ்
வொன்பதில்
ஒக்க
இருந்திட
ஒத்த
வுடலும்
உயிரும்
இருந்ததே
.654..
இருக்கு
தனஞ்செயன்
ஒன்பது
காலில்
இருக்கும்
இருநூற்
றிருபத்து
மூன்றாய்
இருக்கு
.1.
முடலி
லிருந்தில
வாகில்
இருக்கும்
உடலது
வீங்கி
வெடித்ததே
.1.
முடலீ
திருந்தில
.655..
வீங்குங்
கழலை
சிரங்கொடு
குட்டமும்
வீங்கும்
வியாதிகள்
சோகை
பலவதாய்
வீங்கிய
வாதமுங்
கூனு
.1.
முடமதாய்
வீங்கு
வியாதிகள்
கண்ணில்
மருவியே
.1.
முடமதாம்
.656..
கண்ணில்
வியாதி
யுரோக
தனஞ்செயன்
கண்ணிலிவ்
வாணிகள்
காச
மவனல்லன்
கண்ணினிற்
கூர்மன்
கலந்தில
நாதலாற்
கண்ணினிற்
சோதி
கலந்ததும்
இல்லையே
.657..
நாடியின்
ஓசை
நயனம்
இருத
தூடி
யளவுஞ்
சுடர்விடு
சோதியை
தேவருள்
ஈசன்
திருமால்
பிரமனும்
ஓவற
நின்றங்
குணர்ந்திரு
.1.தாரே
.1.
தார்க்களே
.658..
ஒன்பது
வாசல்
உடையதோர்
பிண்டத்துள்
ஒன்பது
நாடி
யுடையதோ
ரோரிடம்
ஒன்பது
நாடி
ஒடுங்கவல்
லார்கடகு
ஒன்பது
.1.
காட்சி
யிலைபல
வாமே
.1.
வாசல்
உலைநலமாமே
.659..
ஓங்-கிய
அங்கிக்கீழ்
ஒண்சுழு
னைச்செல்ல
வாங்கி
இரவி
மதிவழி
ஓடிட
தாங்கி
உலகங்கள்
ஏழு
தரித்திட
ஆங்கது
சொன்னோம்
.1.
அருவழி
யோர்க்கே
.1.
அறிவுடை
.660..
தலைப்பட்ட
வாறண்ணல்
தையலை
நாடி
வலைப்பட்ட
பாசத்து
வன்பிணை
மான்போல்
துலைப்பட்ட
நாடியை
தூவழி
செய்தால்
விலைக்குண்ண
வைத்ததோர்
வித்தது
வாமே
.661..
ஓடிச்சென்
றங்கே
ஒருபொருள்
கண்டவர்
நாடியி
னுள்ளாக
நாதம்
எழுப்புவர்
தேடிச்சென்
றங்கே
தேனை
முகந்துண்டு
பாடியுள்
நின்ற
பகைவரை
கட்டுமே
.662..
கட்டிட்ட
தாமரை
ஞாளத்தில்
ஒன்பது
மட்டிட்ட
.1.
கன்னியர்
மாதுடன்
சேர்ந்தனர்
.2.
கட்டிட்டு
நின்று
களங்கனி
யூடுபோ
பொட்டிட்டு
நின்று
பூரண
மானதே
.1.
கண்ணியர்
.2.
தட்டிட்டு
நின்று
தளண்-களி
\டுபோ
.663..
பூரண
சத்தி
ஏழுமூன்
றறையாக
ஏரணி
கன்னியர்
எழுநூற்றஞ்
சாக்கினார்
நாரணன்
நான்முக
னாதிய
ஐவர்க்குங்
காரண
மாகி
கலந்து
விரிந்ததே
.664..
விரிந்து
குவிந்து
விளைந்தஇம்
மங்கை
கரந்துள்
எழுந்து
கரந்தங்
கிருக்கிற்
பரந்து
குவிந்தது
பார்முதற்
பூதம்
இரைந்தெழு
வாயு
விடத்தினில்
.1.
ஒடுங்கே
.1.
ஓண்-கே
.665..
இடையொடு
பிங்கலை
என்னும்
இரண்டு
மடைபடு
வாயுவு
மாறியே
நிற்கு
தடையவை
.1.
யாறேழு
தண்சுட
ருள்ளே
மிடைவளர்
மின்கொடி
தன்னில்
ஒடுங்கே
.1.
யாறெழு
.666..
ஒடுங்கி
ஒருங்கி
யுணர்ந்தங்
கிருக்கில்
மடங்கி
அடங்கிடும்
வாயு
வதனுள்
மடங்கி
மடங்கிடு
மன்னுயி
ருள்ளே
நடங்கொண்ட
.1.
கூத்தனும்
நாடுகின்
றானே
.1.
கூத்தனை
நாடுகின்
றேனே
.667..
நாடியின்
உள்ளே
நா
தொனியுடன்
தேடி
யுடன்சென்ற
திருவினை
கைக்கொண்டு
பாடியுள்
நின்ற
பகைவரை
கட்டிட்டு
மாடி
ஒருகை
மணிவிள
கானதே
.668..
அணுமாதி
சித்திக
ளானவை
கூறில்
அணுவில்
அணுவின்
பெருமையில்
நேர்மை
இணுகாத
வேகார்
பரகாய
மேவல்
.1.அணுவ
தனையெங்கு
2தானாத
லென்றெட்டே
.1.
அணுமை
2
தானாக
.669..
எட்டா
கியசித்தி
யோரெட்டி
யோகத்தாற்
கிட்டா
பிராணனே
செய்தாற்
கிடைத்திடும்
ஒட்டா
நடுநாடி
மூலத்த
னல்பானு
விட்டான்
மதியுண்ண
வும்வரு
மேலதே
.670..
சித்திக
ளெட்டன்றி
சேரெட்டி
யோகத்தாற்
புத்திக
ளானவை
எல்லாம்
புலப்படுஞ்
சித்திகள்
எண்சித்தி
தானா
திரிபுரை
சத்தி
அருள்தர
தானுள
வாகுமே
அணிமா
.671..
எட்டிவை
தன்னோ
டெழிற்பரங்
கைகூட
பட்டவர்
சித்தர்
பரலோகஞ்
சேர்தலால்
இட்டம
துள்ளே
.1.
இறுக்கல்
பரகாட்சி
எட்டு
வரப்பு
மிடந்தானின்
றெட்டுமே
.1.
இருக்கல்
.672..
மந்தர
மேறு
மதிபானு
வைமாற்றி
கந்தா
குழியிற்
கசடற
வல்லார்க்கு
தந்தின்றி
நற்.1.கா
மியலோகஞ்
சார்வாகும்
அந்த
வுலகம்
அணிமாதி
யாமே
.1.
காய
மிய
.673..
முடிந்திட்டு
வைத்து
முயங்கிலோ
ராண்டில்
அணிந்த
அணிமாகை
தானாம்
இவனு
தணிந்தவ
பஞ்சினு
தானொய்ய
தாகி
மெலிந்தங்
கிருந்திடும்
வெல்லவொண்
ணாதே
லகிமா
.674..
ஆகின்ற
வத்தனி
நாயகி
தன்னுடன்
போகின்ற
தத்துவம்
எங்கும்
புகல
தா
சாகின்ற
காலங்கள்
தன்வழி
நின்றிடின்
மாய்கின்ற
தையாண்டின்
மாலகு
வாகுமே
.675..
மாலகு
வாகிய
மாயனை
கண்டபின்
தானொளி
யாகி
தழைத்தங்
கிருந்திடும்
பாலொளி
யாகி
பரந்தெங்கு
நின்றது
மேலொளி
யாகிய
மெய்ப்பொருள்
காணுமே
மகிமா
.676..
மெய்ப்பொருள்
சொல்லிய
மெல்லிய
லாளுடன்
தற்பொரு
ளாகிய
தத்துவங்
கூடிட
கைப்பொரு
ளா
கலந்திடு
மோராண்டின்
மைப்பொரு
ளாகு
மகிமாவ
தாகுமே
.677..
ஆகின்ற
காலொளி
யாவது
கண்டபின்
போகின்ற
காலங்கள்
போவது
மில்லையாம்
மேனின்ற
காலம்
வௌயுற
.1.
நின்றன
.2.
தானின்ற
காலங்கள்
தன்வழி
யாகுமே
.1.
நின்றபின்
.2.
தாழ்கின்ற
.678..
தன்வழி
யாக
தழைத்திடு
ஞ்னமு
தன்வழி
.1.
யாக
தழைத்திடும்
வையக
தன்வழி
யாக
தழைத்த
பொருளெல்லா
தன்வழி
தன்னரு
ளாகிநின்
றானே
.1.
மீதாக
பிராத்தி
.679..
நின்றன
தத்துவ
நாயகி
தன்னுடன்
கண்டன
பூத
.1.
படையவை
யெல்லாங்
கொண்டவை
யோராண்டு
கூட
இருந்திடில்
விண்டது
வேநல்ல
பிராத்தி
யதாகுமே
.1.
படையானவையெலாண்-
கரிமா
.680..
ஆகின்ற
மின்னொளி
யாவது
கண்டபின்
பாகின்ற
பூவிற்
பரப்பவை
காணலா
.1.
மேகின்ற
காலம்
வௌயுற
நின்றது
போகின்ற
காலங்கள்
போவது
மில்லையே
.1.
மேனின்ற
.681..
போவதொன்
றில்லை
வருவது
தானில்லை
சாவதொன்
றில்லை
தழைப்பது
தானில்லை
தாமத
மில்லை
தமரக
தின்னொளி
யாவது
மில்லை
யறிந்துகொள்
வார்க்கே
.682..
அறிந்த
பராசத்தி
யுள்ளே
அமரில்
பறிந்தது
பூத
படையவை
யெல்லாங்
குவிந்தவை
யோராண்டு
கூட
இருக்கில்
.1.
விரிந்தது
பரகாய
மேவலு
மாமே
.1.
விரிந்த
பிராகாமியம்
.683..
ஆன
விளக்கொளி
யாவ
தறிகிலர்
மூல
விளக்கொளி
முன்னே
யுடையவர்
கான
விளக்கொளி
கண்டுகொள்
வார்கட்கு
மேலை
விளக்கொளி
வீடௌ
தாநின்றே
ஈசத்துவம்
.684..
நின்ற
சதாசிவ
நாயகி
தன்னுடன்
கண்டன
பூத
படையவை
எல்லாங்
கொண்டவை
யோராண்டு
கூடி
யிருந்திடிற்
பண்டையவ்
வீசன்
தத்துவ
மாகுமே
.685..
ஆகின்ற
சந்திரன்
.1.
தன்னொளி
யாயவன்
ஆகின்ற
சந்திரன்
தட்பமு
மாயிடும்
ஆகின்ற
சந்திரன்
தன்கலை
கூடிடில்
ஆகின்ற
சந்திரன்
தானவ
நாமே
.1.
தண்ணளி
.686..
தானே
படைத்திட
வல்லவ
னாயிடு
தானே
யளித்திட
வல்லவ
னாயிடு
தானே
சங்கார
தலைவனு
மாயிடு
தானே
யிவனெனு
தன்மைய
னாமே
.687..
தன்மைய
தாக
தழைத்த
கலையினுள்
பன்மைய
தாக
பரந்தஐம்
பூதத்தை
வன்மைய
தாக
மறித்திடில்
ஓராண்டின்
மென்மைய
தாகிய
மெய்பொருள்
காணுமே
வசித்துவம்
.688..
மெய்ப்பொரு
ளாக
விளைந்தது
வேதெனின்
நற்பொரு
ளாகிய
நல்ல
வசித்துவங்
கைப்பொரு
ளா
கலந்த
உயிர்க்கெல்லா
தற்பொரு
ளாகிய
தன்மைய
னாகுமே
.689..
தன்மைய
தாக
தழைத்த
பகலவன்
மென்மைய
தாகிய
மெய்ப்பொருள்
கண்டிடின்
பொன்மைய
தாக
புலன்களும்
போயிட
நன்மைய
தாகிய
நற்கொடி
காணுமே
.690..
நற்கொடி
யாகிய
நாயகி
தன்னுடன்
அக்கொடி
யாகம்
அறிந்திடில்
ஓராண்டு
பொற்கொடி
யாகிய
புவனங்கள்
போய்வருங்
கற்கொடி
யாகிய
காமுக
னாமே
.691..
காமரு
தத்துவ
மானது
வந்தபின்
பூமரு
கந்தம்
புவனம
தாயிடும்
மாமரு
.2.
வுன்னிடை
மெய்த்திடு
மானனாய்
நாமரு
வுமஔ
நாயக
மானதே
.1.
வுன்னிடம்
எய்திடு
.692..
நாயக
மாகிய
நல்லொளி
கண்டபின்
தாயக
மாக
தழைத்தங்
கிருந்திடும்
போயக
மான
புவனங்கள்
கண்டபின்
பேயக
மாகிய
பேரொளி
காணுமே
.693..
பேரொளி
யாகிய
பெரியஅவ்
.1.
வேட்டையும்
பாரொளி
யாக
பதைப்புற
கண்டவன்
தாரொளி
யாக
தரணி
முழுதுமாம்
ஓரொளி
யாகிய
காலொளி
காணுமே
.1.
வெட்டையும்
.694..
காலோ
டுயிருங்
கலக்கும்
வகைசொல்லிற்
காலது
அக்கொடி
நாயகி
தன்னுடன்
காலது
ஐஞ்நூற்
றொருபத்து
மூன்றையங்
காலது
.1.
வேண்டி
கொண்டஇவ்
வாறே
.1.
பெண்மண்டி
.695..
ஆறது
வாகும்
அமிர
தலையினுள்
ஆறது
ஆயிர
முந்நூற்
றொடைஞ்சுள
ஆறது
வாயிர
மாகு
மருவழி
ஆறது
வாக
வளர்ப்ப
திரண்டே
.696..
இரண்டினின்
மேலே
சதாசிவ
நாயகி
இரண்டது
கால்கொண்
டெழுவகை
சொல்லில்
இரண்டது
ஆயிரம்
ஐம்பதோ
டொன்றா
திரண்டது
காலம்
எடுத்ததும்
அஞ்சே
.697..
அஞ்சுடன்
அஞ்சு
முகமுள
நாயகி
அஞ்சுடன்
அஞ்சது
வாயுத
மாவது
அஞ்சது
வன்றி
இரண்டது
வாயிரம்
அஞ்சது
காலம்
எடுத்துளும்
ஒன்றே
.698..
ஒன்றது
வாகிய
தத்துவ
நாயகி
ஒன்றது
கால்கொண்
டூர்வகை
சொல்லிடில்
ஒன்றது
வென்றிகொள்
ஆயிரம்
ஒன்றது
காலம்
எடுத்துளும்
முன்னே
.699..
முன்னெழும்
அக்கலை
நாயகி
தன்னுடன்
முன்னுறு
வாயு
முடிவகை
சொல்லிடின்
முன்னுறும்
.1.
ஐம்ப
தொன்றுடன்
அஞ்சுமாய்
முன்னுறு
வாயு
முடிவகை
யாமே
.1.
ஐம்பதொ
டொன்றுடன்
.700..
ஆய்வரும்
அத்தனி
நாயகி
தன்னுடன்
ஆய்வரு
வாயு
அளப்பது
சொல்லிடில்
ஆய்வரும்
ஐஞ்நூற்று
முப்பதொ
டொன்பது
மாய்வரு
வாயு
வளப்புள்
ளிருந்ததே
.701..
இருநிதி
யாகிய
எந்தை
யிடத்து
இருநிதி
வாயு
இயங்கு
நெறியில்
இருநூற்று
முப்பத்து
மூன்றுடன்
அஞ்சாய்
இருநிதி
வாயு
இயங்கும்
எழுத்தே
.702..
எழுகின்ற
சோதியுள்
நாயகி
தன்பால்
எழுகின்ற
வாயு
இடமது
சொல்லில்
எழுநூற்
றிருப
தொன்பா
னதுநாலாய்
எழுந்துடன்
அங்கி
இருந்ததிவ்
வாறே
.703..
ஆறது
கால்கொண்
டிரதம்
விளைத்திடும்
ஏழது
கால்கொண்
டிரட்டி
இறக்கிட
எட்டது
கால்கொண்
டிடவகை
.1.
யொத்தபின்
ஒன்பது
மாநிலம்
ஒத்தது
வாயுவே
.1.
ஏற்றபின்
.704..
சந்திரன்
சூரியன்
தற்பரன்
தாணுவிற்
சந்திரன்
தானு
தலைப்படு
தன்மையை
சந்தியி
லேகண்டு
தானாஞ்
சகமுக
துந்தி
சமாதி
யுடையொளி
யோகியே
.705..
அணங்கற்ற
மாதல்
அருஞ்சன
நீவல்
வணங்குற்ற
கல்விமா
ஞான
மிகுத்தல்
.1.
சுணங்குற்ற
வாயர்
சித்திதூரங்
கேட்டல்
நுணங்கற்
றிரோதல்கால்
வேகத்து
நுந்தலே
.1.
சிணண்-குற்ற
வாயர்
சித்திதாண்-
கேட்டல்
.706..
மரணஞ்
.1.
சரைவிடல்
வண்பர
காயம்
இரணஞ்
சேர்பூமி
இறந்தோர
களித்தல்
அரணன்
.2.
திருவுற
வாதன்மூ
வேழாங்
.3.
கரனுறு
கேள்வி
கணக்கறி
தோனே
.1.
சிறைவிடல்
.2.
திருவுரு
.3.
கரணுறு
.707..
ஓதம்
ஒலிக்கும்
உலகை
வலம்வந்து
பாதங்கள்
நோவ
நடந்தும்
பயனில்லை
காதலில்
அண்ணலை
காண
இனியவர்
நாதன்
இருந்த
நகரறி
வாரே.
.708..
மூல
முதல்வேதா
மாலரன்
முன்னிற
கோலிய
ஐம்முகன்
கூற
பரவிந்து
சால
பரநாதம்
விந்து
தனிநாதம்
பாலித்த
சத்தி
பரைபரன்
பாதமே
.709..
ஆதார
யோக
ததிதே
வொடுஞ்சென்று
மீதான
தற்பரை
மேவும்
பரனொடு
மேதாதி
யீரெண்
கலைசெல்ல
மீதொளி
ஓதா
அசிந்தமீ
தானந்த
யோகமே
.710..
மதியமும்
ஞாயிறும்
வந்துடன்
கூடி
துதிசெய்
பவரவர்
தொல்வா
னவர்கள்
விதியது
செய்கின்ற
மெய்யடி
யார்க்கு
பதியது
காட்டும்
பரமன்நின்
றானே
.711..
பொட்டெழ
குத்தி
பொறியெழ
தண்டிட்டு
.2.
நட்டறி
வார்க்கு
நமனில்லை
தானே
கட்டவல்
லார்கள்
.1.
கரந்தெங்கு
தானாவர்
மட்டவிழ்
தாமரை
யுள்ளே
மணஞ்செய்து
.1.
கலந்தெண்-கு
.2.
நட்டிடு
.12..
கலை
நிலை
.712..
காதல்
வழிசெய்த
கண்ணுதல்
அண்ணலை
காதல்
வழிசெய்து
கண்ணுற
நோக்கிடிற்
காதல்
வழிசெய்து
கங்கை
வழிதருங்
காதல்
வழிசெய்து
காக்கலு
மாமே
.713..
காக்கலு
மாகுங்
கரணங்கள்
நான்கையுங்
காக்கலு
மாகுங்
கலைபதி
நாறையுங்
காக்கலு
மாகுங்
கலந்தநல்
வாயுவுங்
காக்கலு
மாகுங்
கருத்துற
நில்லே
.714..
நிலைபெற
நின்றது
நேர்தரு
வாயு
சிலைபெற
நின்றது
தீபமும்
ஒத்து
கலைவழி
நின்ற
கலப்பை
அறியில்
.1.
அலைவற
வாகும்
வழியிது
வாமே
.1.
மலைவறி
.715..
புடையொன்றி
நின்றிடும்
பூத
பிரானை
மடையொன்றி
நின்றிட
வாய்த்த
வழியுஞ்
சடையொன்றி
நின்றஅ
சங்கர
நாதன்
விடையொன்றி
லேறியே
வீற்றிரு
தானே
.716..
இருக்கின்ற
காலங்கள்
ஏதும்
அறியார்
பெருக்கின்ற
கால
பெருமையை
நோக்கி
ஒருக்கின்ற
வாயு
வொளிப்பெற
நிற்க
தருக்கொன்றி
நின்றிடுஞ்
சாதக
னாமே
.717..
சாதக
மானஅ
தன்மையை
நோக்கியே
மாதவ
மான
வழிபாடு
செய்திடும்
போதக
மாக
புகலுற
பாய்ச்சினால்
வேதக
மாக
விளைந்து
கிடக்குமே
.718..
கிடந்தது
தானே
கிளர்பயன்
மூன்று
நடந்தது
தானேஉள்
நாடியுள்
நோக்கி
படர்ந்தது
தானே
பங்கய
மாக
தொடர்ந்தது
தானேஅ
சோதியுள்
நின்றே
.719..
தனே
எழுந்தஅ
தத்துவ
நாயகி
ஊனே
வழிசெய்தெம்
உள்ளே
யிருந்திடும்
வானோர்
உலகீன்ற
அம்மை
மதித்திட
தேனே
பருகி
சிவாலய
மாகுமே
.720..
திகழும்
படியே
செறிதரு
வாயு
அழியும்
படியை
அறிகில
ராரும்
அழியும்
படியை
அறிந்தபின்
நந்தி
திகழ்கின்ற
வாயுவை
சேர்தலு
மாமே
.721..
சோதனை
தன்னில்
துரிசறி
காணலாம்
நாதனும்
நாயகி
தன்னிற்
பிரியுநாள்
.1.
சாதன
மாகுங்
குருவை
வழிபட்டு
மாதன
மாக
மதித்துக்கொள்
ளீரே
.1.
சாதக
மாகுண்-
குருவழி
பட்டு
.722..
ஈராறு
கால்கொண்
டெழுந்த
புரவியை
பேராமற்
கட்டி
பெரிதுண்ண
வல்லீரேல்
நீரா
யிரமும்
நிலமாயி
ரத்தாண்டும்
பேராது
காயம்
பிரான்நந்தி
ஆணையே
.723..
ஓசையில்
ஏழும்
ஔயிங்கண்
ஐந்தும்
நாசியில்
மூன்றும்
நாவில்
இரண்டு
தேசியு
தேசனு
தன்னிற்
பிரியுநாள்
மாசறு
சோதி
வகுத்துவை
தானே
.13..
காயசித்தி
உபாயம்
.724..
உடம்பார்
அழியில்
உயிரார்
அழிவர்
திடம்பட
மெய்ஞ்ஞானஞ்
சேரவு
மாட்டார்
உடம்பை
வளர்க்கும்
உபாயம்
அறிந்தே
உடம்பை
வளர்த்தேன்
உயிர்வளர
தேனே
.725..
உடம்பினை
முன்னம்
இழுக்கென்
றிருந்தேன்
உடம்பினு
குள்ளே
யுறுபொருள்
கண்டேன்
உடம்புளே
உத்தமன்
கோயில்கொண்
டான்
என்று
உடம்பினை
யானிரு
தோம்புகின்
றேனே
.726..
.1.
சுழற்றி
கொடுக்கவே
சுத்தி
கழியுங்
கழற்றி
மலத்தை
கமலத்து
பூரித்து
உழற்றி
கொடுக்கும்
உபாயம்
அறிவார்க்கு
அழற்றி
தவிர்ந்துடல்
அஞ்சன
மாமே
.1.
சுழித்து
.727..
அஞ்சனம்
போன்றுட
லையறு
மந்தியில்
வஞ்சக
வாத
மறுமத்தி
யானத்திற்
செஞ்சிறு
காலையிற்
செய்திடிற்
பித்தறும்
நஞ்சற
சொன்னோம்
நரைதிரை
நாசமே
.728..
மூன்று
மடக்குடை
பாம்பிரண்
டெட்டுள
வேன்ற
வியந்திரம்
பன்னிரண்
டங்குலம்
.1.
நான்றவிம்
முட்டை
யிரண்டையங்
கட்டியிட்டு
ஊன்றி
யிருக்க
உடம்பழி
யாதே
.1.
நான்றவிழ்
.729..
நூறும்
அறுபதும்
ஆறும்
வலம்வர
நூறும்
அறுபதும்
ஆறும்
இடம்வர
நூறும்
அறுபதும்
ஆறும்
எதிரிட
நூறும்
அறுபது
மாறும்
புகுவரே
.730..
சத்தியார்
கோயி
லிடம்வலஞ்
சாதித்தான்
மத்தியா
னத்திலே
.1.
வாத்தியங்
கேட்கலா
தித்தித்த
கூத்துஞ்
சிவனும்
வௌப்படுஞ்
சத்தியஞ்
.2.
சொன்னோஞ்
சதாநந்தி
ஆணையே
.1.
வாக்கியண்-
.2.
சொன்னேன்
.731..
திறத்திறம்
விந்து
திகழு
மகார
முறப்பெற
வேநினை
தோதுஞ்
சகார
மறிப்பது
மந்திர
மன்னிய
நாத
மறப்பெற
யோகி
கறநெறி
யாமே
.732..
உந்தி
சுழியி
.1.
னுடனேர்
பிராணனை
சிந்தி
தெழுப்பி
சிவமந
திரத்தினால்
முந்தி
முகட்டின்
நிறுத்தி
அபானனை
சிந்தி
தெழுப்ப
சிவனவ
நாமே
.1.
டனே
.733..
மாறா
மலக்குத
தன்மே
லிருவிரற்
கூறா
இலங்கத்தின்
கீழே
குறிக்கொண்மின்
ஆறா
உடம்பிடை
அண்ணலும்
அங்குளன்
கூறா
உபதேசங்
கொண்டது
காணுமே
.734..
நீல
நிறனுடை
நேரிழை
யாளொடுஞ்
சாலவும்
புல்லி
சதமென்
றிருப்பார்க்கு
ஞாலம்
அறிய
நரைதிரை
மாறிடும்
பாலனு
மாவர்
பராநந்தி
ஆணையே
.735..
அண்டஞ்
சுருங்கில்
அதற்கோ
ரழிவில்லை
பிண்டஞ்
சுருங்கிற்
பிராணன்
நிலைபெறும்
உண்டி
சுருங்கில்
உபாயம்
பலவுள
கண்டங்
கறுத்த
கபாலியு
மாமே
.736..
பிண்டத்துள்
உற்ற
பிழக்கடை
வாசலை
அண்டத்துள்
உற்று
அடுத்தடு
தேகிடில்
வண்டி
சிக்கு
மலர்க்குழல்
மாதரார்
கண்டி
சிக்குநற்
காயமு
மாமே
.737..
சுழலும்
பெருங்கூற்று
தொல்லைமுன்
சீறி
அழலும்
இரத்ததுள்
அங்கியுள்
ஈசன்
கழல்கொள்
திருவடி
காண்குறில்
ஆங்கே
நிழலுளு
தெற்றுளும்
நிற்றலு
மாமே
.738..
நான்கண்ட
வன்னியும்
நாலு
கலையேழு
தான்கண்ட
.1.
வாயு
சரீர
முழுதொடும்
ஊன்கண்டு
கொண்ட
வுணர்வு
மருந்தாக
மாங்கன்று
நின்று
வளர்க்கின்ற
வாறே
.1.
வாயுவுன்ய்
சரீர
.739..
ஆகுஞ்
சனவேத
சத்தியை
அன்புற
.1.
நீகொள்ளின்
நெல்லின்
வளர்கின்ற
நேர்மையை
பாகு
படுத்தி
பல்கோடி
களத்தினால்
ஊழ்கொண்ட
மந்திர
தன்னால்
ஒடுங்கே
.1.
நீர்க்கொள
நெல்லின்
.14..
கால
சக்கரம்
.740..
மதிவட்ட
மாக
வரையைந்து
நாடி
இதுவிட்டிங்
கீரா
றமர்ந்த
அதனாற்
பதிவட்ட
துள்நின்று
பாலிக்கு
மாறு
மதுவிட்டு
போமாறு
மாயலுற்
றேனே
.741..
உற்றறி
வைந்தும்
உணர்ந்தறி
வாறேழுங்
கற்றறி
வெட்டுங்
கலந்தறி
வொன்பதும்
பற்றிய
பத்தும்
பலவகை
நாழிகை
.1.
அற்ற
தறியா
தழிகின்ற
வாறே
.1.
அற்றறியா
.742..
அழிகின்ற
ஆண்டவை
ஐயைஞ்சு
மூன்று
மொழிகின்ற
முப்பத்து
மூன்றென்ப
தாகுங்
கழிகின்ற
காலறு
பத்திரண்
டென்ப
தெழுகின்ற
ஈரைம்ப
தெண்ணற்
றிருந்தே
.743..
திருந்து
தின
தினத்தி
நொடுநின்
றிருந்தறி
நாளொன்
றிரண்டெட்டு
மூன்று
பொருந்திய
நாளொடு
புக்கறி
தோங்கி
வருந்துத
லின்றி
மனைபுக
லாமே
.744..
மனைபுகு
வீரும்
மகத்திடை
நீராடி
எனவிரு
பத்தஞ்சும்
ஈரா
றதனால்
தனையறி
தேறட்டு
தற்குறி
யாறு
வினையறி
யாறு
விளங்கிய
நாலே
.745..
நாலுங்
கடந்தது
நால்வரும்
நாலைந்து
பாலங்
கடந்தது
பத்து
பதினைந்து
கோலங்
கடந்த
குணத்தாண்டு
மூவிரண்
டாலங்
கடந்ததொன்
றாரறி
வாரே
.746..
ஆறும்
இருபது
கையஞ்சு
மூன்றுக்கு
தேறு
மிரண்டு
மிருபத்தொ
டாறிவை
கூறு
மதியொன்
றினுக்கிரு
பத்தேழு
வேறு
பதியங்க
ணாள்விதி
தானே
.747..
விதித்த
இருபத்தெ
டொடுமூன்
றறையாக
தொகுத்தறி
முப்பத்து
மூன்று
தொகுமின்
பதித்தறி
.1.
பத்தெட்டும்
பாரா
திகணால்
உதித்தறி
மூன்றிரண்
டொன்றின்
முறையே
.1.
பத்தெட்டு
.748..
முறைமுறை
யாய்ந்து
முயன்றில
ராகில்
இறையிறை
யார்க்கும்
இருக்க
அரிது
மறையது
காரண
மற்றொன்று
மில்லை
பறையறை
யாது
பணிந்து
முடியே
.749..
முடிந்த
தறியார்
முயல்கின்ற
மூர்க்கர்
இட்ஞ்சில்
இருக்க
விளக்கெரி
கொண்டு
கடிந்தனன்
மூள
கதுவவல்
லார்க்கு
நடந்திடும்
பாரினில்
நண்ணலு
மாமே
.750..
நண்ணு
சிறுவிர
னாணாக
மூன்றுக்கும்
பின்னிய
மார்பிடை
பேராமல்
ஒத்திடுஞ்
சென்னியின்
மூன்றுக்குன்ய்
சேரவே
.1.
நின்றிடும்
உன்னி
.2.
யுணர்ந்திடும்
ஓவி
தானே
.1.
நின்றிடில்
.2.
அணைந்திடும்
.751..
ஓவிய
மான
வுணர்வை
அறிமின்கள்
பாவிக
ளித்தின்
பயனறி
வாரில்லை
தீவினை
யாமுடன்
மண்டல
மூன்றுக்கும்
பூவில்
இருந்திடும்
புண்ணி
தண்டே
.752..
தண்டுடன்
ஓடி
தலைப்பெய்த
யோகிக்கு
மண்டல
மூன்று
.1.
மகிழ்ந்துடல்
ஒத்திடுங்
கண்டவர்
கண்டனர்
காணார்
வினைப்பயன்
பிண்டம்
பிரி
பிணங்குகின்
றாரே
.1.
மகிழ்ந்துடன்
.753..
பிணங்கி
அழிந்திடும்
பேறது
கேள்நீ
அணங்குட
னாதித்த
னாறு
விரியின்
வணங்குட
னேவந்த
வாழ்வு
குலைந்து
சுணங்கனு
காக
சுழல்கின்ற
வாறே
.754..
சுழல்கின்ற
வாறின்
துணைமலர்
காணான்
தழலிடை
புக்கிடு
தன்னு
ளிலாமற்
கழல்கண்ட
போம்வழி
காணவல்
லார்க்கு
குழல்வழி
நின்றிடுங்
கூத்தனு
மாமே
.755..
கூத்தன்
குறியிற்
குணம்பல
கண்டவர்
சாத்திர
தன்னை
தலைப்பெய்து
நிற்பர்கள்
பார்த்திரு
துள்ளே
அனுபோக
நோக்கிடில்
ஆத்தனு
மாகி
யலர்ந்திரு
மொன்றே
.756..
ஒன்றில்
வளர்ச்சி
உலப்பிலி
கேளினி
நன்றென்று
மூன்றுக்கு
நாளது
சென்றிடுஞ்
சென்றிடு
முப்பதுஞ்
சேர
இருந்திடிற்
குன்றிடை
பொன்திகழ்
கூத்தனு
மாமே
.757..
கூத்தவன்
ஒன்றிடுங்
கூர்மை
அறிந்தங்கே
ஏத்துவர்
பத்தினில்
எண்டிசை
தோன்றிட
பார்த்து
மகிழ்ந்து
பதுமரை
நோக்கிடிற்
சாத்திடு
நூறு
தலைப்பெய்ய
லாமே
.758..
சாத்திடு
நூறு
தலைப்பெய்து
நின்றவர்
காத்துடல்
ஆயிரங்
கட்டுற
காண்பர்கள்
சேர்த்துடல்
ஆயிரஞ்
சேர
இருந்தவர்
மூத்துடன்
.1.
கோடி
யுகமது
வாமே
.1.
கூடி
.759..
உகங்கோடி
கண்டும்
ஒசிவற
நின்று
அகங்கோடி
.1.
கண்டு
ளயலற
காண்பர்கள்
சிவங்கோடி
விட்டு
செறிய
இருந்தங்
குகங்கோடி
கண்டல்
குயருறு
வாரே
.1.
கண்டு
ளயர்வற
.760..
உயருறு
வாருல
கத்தொடுங்
கூடி
பயனுறு
வார்பலர்
தாமறி
யாமற்
செயலுறு
வார்சிலர்
சிந்தையி
லாமற்
கயலுறு
கண்ணியை
காணகி
லாரே
.761..
காணகி
லாதார்
கழிந்தோடி
போவர்கள்
நாணகி
லாதார்
நயம்பேசி
விடுவர்கள்
காணகி
லாதார்
கழிந்த
பொருளெலாங்
காணகி
லாமற்
கழிகின்ற
வாறே
.762..
கழிகின்ற
அப்பொருள்
காணகி
லாதார்
கழிகின்ற
அப்பொருள்
காணலு
மாகுங்
கழிகின்ற
வுள்ளே
கருத்துற
நோக்கிற்
கழியாத
அப்பொருள்
காணலு
மாமே
.763..
கண்ணன்
பிறப்பிலி
காணந்தி
யாயுள்ளே
எண்ணு
திசையுடன்
ஏகாந்த
னாயிடு
திண்ணென்
றிருக்குஞ்
சிவகதி
.1.
யாநிற்கும்
நண்ணும்
பதமிது
நாடவல்
லார்கட்கே
.1.
யாய்நிற்கும்
.764..
நாடவல்
லார்க்கு
நமனில்லை
கேடில்லை
நாடவல்
லார்கள்
நரபதி
யாய்நிற்பர்
தேடவல்
லார்கள்
தெரிந்த
பொருளிது
கூடவல்
லார்கட்கு
கூறலு
மாமே
.765..
கூறும்
பொருளி
தகார
வுகாரங்கள்
தேறும்
பொருளிது
சிந்தையுள்
நின்றிட
கூறு
மகாரங்
குழல்வழி
யோடிட
ஆறும்
அமர்ந்திடும்
அண்ணலு
மாமே
.766..
அண்ணல்
இருப்பிட
மாரும்
அறிகிலர்
அண்ணல்
இருப்பிடம்
ஆய்ந்துகொள்
வார்களு
கண்ணல்
அழிவின்றி
உள்ளே
அமர்ந்திடும்
அண்ணலை
காணில்
அவனிவ
வாகுமே
.767..
அவனிவ
நாகும்
பரிசறி
வாரில்லை
அவனிவ
நாகும்
பரிசது
கேள்நீ
அவனிவ
நோசை
ஔயினுள்
ஒன்றிடும்
அவனிவன்
வட்டம
தாகிநின்
றானே
.768..
வட்டங்க
ளேழு
மலர்ந்திடும்
உம்முளே
சிட்டன்
இருப்பிடஞ்
சேர
அறிகிலீர்
ஒட்டி
யிருந்துள்
உபாயம்
உணர்ந்திட
கட்டி
இருப்பிடங்
காணலு
மாகுமே
.769..
காணலு
மாகும்
பிரமன்
அரியென்று
காணலு
மாகுங்
கறைக்கண்டன்
ஈசனை
காணலு
மாகுஞ்
சதாசிவ
சத்தியங்
காணலு
மாகுங்
கலந்துடன்
வைத்ததே
.15..
ஆயுள்
பரிட்சை
.770..
வைத்தகை
சென்னியில்
நேரிதா
தோன்றிடில்
உத்தம
மிக்கிடில்
ஓராறு
தங்களா
மத்த
மிகுத்தி
டிரட்டிய
தாயிடில்
நித்தல்
உயிர்க்கொரு
திங்களில்
ஓசையே
.771..
ஓசையும்
ஈசனும்
ஒக்கும்
உணர்வின்கண்
ஓசை
.1.
யிறந்தவர்
ஈசனை
உள்குவர்
ஓசை
யிறந்தவர்
நெஞ்சினுள்
ஈசனும்
ஓசை
யுணர்ந்த
உணர்விது
வாமே
.1.
பிறந்தவர்
.772..
ஆமே
அழிகின்ற
வாயுவை
நோக்கிடில்
நாமே
உறைகின்ற
நன்மை
யளித்திடும்
பூமேல்
உறைகின்ற
போதகம்
வந்திடு
தாமே
யுலகில்
தலைவனு
மாமே
.773..
தலைவ
னிடம்வலஞ்
சாதிப்பார்
இல்லை
தலைவ
னிடம்வல
மாயிடில்
தையல்
தலைவ
னிடம்வல
தன்வழி
யஞ்சில்
தலைவ
நிடம்வல
தன்வழி
நூறே
.774..
ஏறிய
வாறினில்
எண்பது
சென்றிடு
தேறிய
ஏழிற்
சிறக்கும்
வகையெண்ணில்
ஆறொரு
பத்தாய்
அமர்ந்த
இரண்டையு
தேறியே
நின்று
தௌயிவ்
வகையே
.775..
இவ்வகை
எட்டும்
இடம்பெற
ஓடிடில்
அவ்வகை
.1.
ஐம்பதே
யென்ன
அறியலாஞ்
செவ்வகை
ஒன்பதுஞ்
சேரவே
நின்றிடின்
முவ்வகை
யாமது
முப்பத்து
மூன்றே
.1.
யையொன்பதே
.1.
யொன்பதே
.1.
யன்பதே
.776..
மும்மூன்றும்
ஒன்றும்
முடிவுற
நின்றிடிற்
.1.
எண்மூன்றும்
நாலும்
இடவகை
யாய்நிற்கும்
ஐம்மூன்றும்
ஓடி
அகலவே
நின்றிடிற்
பன்மூன்றொ
டீராறு
பார்க்கலு
மாமே
.1.
எண்முன்
றினாலும்
.777..
பார்க்கலு
மாகும்
பகல்மு
பதுமாகில்
ஆக்கலு
மாகுமவ்
வாறிரண்
டுள்ளிட்டு
போக்கலு
மாகும்
புகலற
ஒன்றெனில்
தேக்கலு
மாகு
திருந்திய
பத்தே
.778..
ஏயிரு
நாளும்
இயல்புற
ஓடிடிற்
பாயிரு
நாலும்
பகையற
நின்றிடும்
தேய்வுற
மூன்று
திகழவே
நின்றிடில்
ஆயுரு
வாறென்
றளக்கலு
மாமே
.779..
அளக்கும்
வகைநாலும்
அவ்வழியே
.1.
ஓடில்
விளக்கும்
ஒருநாலு
மெய்ப்பட
நிற்கும்
துளக்கும்
வகையைந்து
தூய்நெறி
ஓடில்
களக்க
மறமூன்றிற்
காணலு
மாமே
.1.
ஓடிடில்
.780..
காணலு
மாகுங்
கருதிய
பத்தோடிற்
காணலு
மாகுங்
கலந்த
இரண்டையும்
காணலு
மாகுங்
.1.
கலப்பற
மூவைந்தேற்
காணலு
மாகுங்
கருத்துற
ஒன்றே
.1.
கலப்புற
மூவைந்தேழ்
.781..
கருதும்
இருபதிற்
.1.
காண
ஆறாகும்
கருதிய
.2.
ஐயைந்திற்
காண்பது
மூன்றாம்
கருதும்
இருப
துடனாறு
காணிற்
கருதும்
இரண்டென
காட்டலு
மாமே
.1.
ஈராறாகும்
.2.
ஐந்திற்
.782..
காட்டலு
மாகுங்
கலந்திரு
பத்தேழில்
காட்டலு
மாகுங்
கலந்தெழும்
ஒன்றென
காட்டலு
மாகுங்
கலந்திரு
பத்தெட்டிற்
காட்டலு
மாகுங்
கலந்தஈ
ரைந்தே
.783..
ஈரைந்தும்
ஐந்தும்
இருமூன்றும்
எட்டுக்கும்
பாரஞ்சி
நின்ற
பகைபத்து
நாளாகும்
வாரஞ்செய்
கின்ற
.1.
வகையாறஞ்
சாமாகில்
ஓரஞ்சொ
டொன்றொன்
றெனவொன்று
நாளே
.1.
வகையான்ய்
சமாதியில்
.784..
ஒன்றிய
நாள்கள்
ஒருமுப்ப
தொன்றாகிற்
கன்றிய
நாலுங்
கருத்துற
மூன்றாகுஞ்
சென்றுயிர்
நாலெட்டுஞ்
சேரவே
நின்றிடின்
மன்றியல்
பாகு
மனையில்
இரண்டே
.785..
மனையிலஒன்
றாகும்
மாதமு
மூன்றுஞ்
சுனையில்ஒன்
றாக
தொனித்தனன்
நந்தி
வினையற
வோங்கி
வௌச்செய்து
நின்றால்
தனையுற
நின்ற
தலைவனு
மாமே
.786..
ஆரு
மறியார்
அளக்கின்ற
வன்னியை
ஆரு
மறியார்
அளக்கின்ற
வாயுவை
ஆரு
மறியார்
அழிகின்ற
அப்பொருள்
ஆரு
மறியார்
அறிவறி
தேனே
.787..
அறிவது
வாயுவொ
டைந்தறி
வாய
அறிவா
வதுதான்
உலகுயி
ரத்தின்
பிறிவுசெய்
யாவகை
பேணியுள்
நாடிற்
செறிவது
நின்று
திகழு
மதுவே
.788..
அதுவரு
ளும்மரு
ளான
துலகம்
பொதுவரு
ளும்புக
ழாளர்க்கு
நாளு
மதுவரு
ளும்மலர்
மங்கையர்
செல்வி
இதுவருள்
செய்யும்
இறையவ
னாமே
.789..
பிறப்பது
சூழ்ந்த
பெருந்தகை
நந்தி
குறிப்பது
கூடிய
கோல
குரம்பை
பழப்பதி
யாவது
பற்றறும்
பாசம்
அழப்படி
செய்வார
ககலு
மதியே
.16..
வாரசரம்
.790..
வௌளிவெண்
திங்கள்
விளங்கும்
புதனிடம்
ஔளிய
மந்தன்
இரவிசெவ்
வாய்வலம்
வள்ளிய
பொன்னே
வளரும்
பிறையிட
தௌளிய
தேய்பிறை
தான்வல
மாமே
.791..
வௌளிவெண்
திங்கள்
விளங்கும்
புதன்மூன்று
தள்ளி
இடத்தே
தயங்குமே
யாமாகில்
ஔளிய
காயத்து
கூன
மிலையென்று
வள்ளல்
நமக்கு
மகிழ்ந்துரை
தானே
.792..
செவ்வாய்
வியாழஞ்
சனிஞாயி
றேஎன்னும்
இவ்வா
றறிகின்ற
யோகி
இறைவனே
ஒவ்வாத
வாயு
வலத்து
புரியவி
டவ்வா
றறிவார்க்கவ்
வானந்த
மாமே
.793..
மாறி
வருமிரு
பான்மதி
வெய்யவன்
ஏறி
இழியு
இடைபிங்
கலையிடை
ஊறும்
உயிர்நடு
வேயுயி
ருக்கிர
தேறி
அறிமின்
தெரிந்து
தௌந்தே
.794..
உதித்து
வலத்திடம்
போகின்ற
போது
.1.
அதிர்த்தஞ்சி
யோடுத
லாமகன்
றாரும்
உதித்தது
வேமிக
வோடிடு
மாகில்
உதித்த
விராசி
யுணர்ந்துகொ
ளுற்றே
.1.
அதிற்கஞ்சி
.1.
அதிற்றுஞ்சி
.795..
நடுவுநில்
லாமல்
இடம்வலம்
ஓடி
அடுகின்ற
வாயுவை
அந்தணன்
கூடி
இடுகின்ற
வாறுசென்
றின்பணி
சேர
முடிகின்ற
தீபத்தின்
முன்னுண்டென்
றானே
.796..
ஆயும்
பொருளும்
அணிமலர்
மேலது
வாயு
விதமும்
பதினா
றுளவலி
போய
மனத்தை
பொருகின்ற
வாதாரம்
ஆயவு
நாளு
.1.
முகுர்த்தமு
மாமே
.1.
முகுத்தமு
.17..
வாரசூலம்
.797..
வாரத்திற்
சூலம்
வரும்வழி
கூறுங்கால்
நேரொத்த
திங்கள்
சனிகிழ
கேயாகும்
பாரொத்த
சேய்புதன்
உத்தரம்
பானுநாள்
நேரொத்த
வௌளி
குடக்காக
நிற்குமே
.798..
தெக்கண
மாகும்
வியாழத்து
சேர்த்திசை
அக்கணி
சூலமு
மாமிடம்
பின்னாகில்
துக்கமும்
இல்லை
வலமுன்னே
தோன்றிடின்
மிக்கது
மேல்வினை
மேன்மேல்
விளையுமே
.18..
கேசரி
யோகம்
.799..
கட்ட
கழன்று
கீழ்நான்று
வீழாமல்
அட்டத்தை
கட்டி
அடுப்பை
அணைகோலி
விட்டத்தை
பூட்டி
மேற்பையை
தாட்கோத்து
நட்ட
மிருக்க
நமனில்லை
தானே
.800..
வண்ணான்
ஒலிக்குஞ்
சதுர
பலகைமேற்
கண்ணாறு
மோழை
படாமற்
கரைகட்டி
.1.
விண்ணாறு
பாய்ச்சி
குளத்தை
.2.
நிரப்பினால்
அண்ணாந்து
பார்க்க
அழுக்கற்ற
வாறே
.1.
விண்ணாற்றை
தேக்கி
.2.
நிரப்பிட்டு
.801..
இடக்கை
வலக்கை
இரண்டையும்
மாற்றி
துதிக்கையால்
உண்பார்க்கு
சோரவும்
வேண்டாம்
உறக்கத்தை
.1.
நீக்கி
உணரவல்
லார்க்க
கிறக்கவும்
வேண்டாம்
இருக்கலு
மாமே
.802..
ஆய்ந்துரை
செய்யில்
அமுதநின்
றூறிடும்
வாய்ந்துரை
செய்யும்
வருகின்ற
காலத்து
நீந்துரை
செய்யில்
நிலாமண்
டலமதா
பாய்ந்துரை
செய்தது
பாலிக்கு
மாறே
.803..
நாவின்
நுனியை
நடுவே
சிவிறிடிற்
சீவனும்
அங்கே
சிவனும்
உறைவிடம்
மூவரு
முப்பத்து
மூவரு
தோன்றுவர்
சாவதும்
இல்லை
சதகோடி
யூனே
.804..
ஊனூறல்
பாயும்
உயர்வரை
உச்சிமேல்
வானூறல்
பாயும்
வகையறி
வாரில்லை
வானூறல்
பாயும்
வகையறி
வாளர்க்கு
தேனூறல்
உண்டு
தௌயலு
மாமே
.805..
மேலையண்
ணவில்
விரைந்திரு
காலிடிற்
காலனும்
இல்லை
கதவு
திறந்திடும்
ந்யாலம்
அறிய
நரைதிரை
மாறிடும்
பாலனு
மாவான்
பராநந்தி
ஆணையே
.806..
நந்தி
முதலாக
நாமேலே
யேறிட்டு
சந்தி
திருக்கில்
தரணி
முழுதாளும்
பந்தி
திருக்கும்
பகலோன்
வௌயாக
சிந்தி
திருப்பவர்
தீவினை
யாளரே
.807..
தீவினை
யாட
திகைத்தங்
கிருந்தவர்
நாவினை
நாடின்
நமனு
கிடமில்லை
பாவினை
நாடி
பயனற
கண்டவர்
தேவினை
யாடிய
தீங்கரும்
பாமே
.808..
தங்கரும்
பாகவே
செய்தொழி
லுள்ளவர்
ஆங்கரும்
பாக
அடையநா
வேறிட்டு
கோங்கரும்
பாகிய
கோணை
நிமிர்த்திட
ஊங்கரும்
பாகியே
ஊனீர்
வருமே
.809..
ஊனீர்
வழியாக
வுண்ணாவை
யேறிட்டு
தேனீர்
பருகி
சிவாய
நமவென்று
கானீர்
வரும்வழி
கங்கை
தருவிக்கும்
வானீர்
வரும்வழி
வாய்ந்தறி
வீரே
.810..
வாய்ந்தறி
துள்ளே
வழிபாடு
செய்தவர்
காய்ந்தறி
வா
கருணை
பொழிந்திடும்
பாய்ந்தறி
துள்ளே
படிக்கத
வொன்றிட்டு
.1.
கூய்ந்தறி
துள்ளுறை
கோயிலு
மாமே
.1.
கோய்ந்தறி
.811..
கோயிலின்
உள்ளே
குடிசெய்து
வாழ்பவர்
தாயினும்
நல்லார்
தரணி
முழுதுக்குங்
காயினும்
நல்லவர்
காய்ந்தவர்
தம்முளு
தீயினு
தீயர
தீவினை
யாளர்க்கே
.812..
தீவினை
யாளர்த்தஞ்
சென்னியி
லுள்ளவன்
பூவினை
யாளர்த்தம்
பொற்பதி
யானவன்
பாவினை
யாளர்த்தம்
பாகவ
துள்ளவன்
மாவினை
யாளர்த்தம்
மதியிலுள்
ளானே
.813..
மதியி
நெழுங்கதிர்
போல
பதினாறா
பதிமனை
நூறு.1.நூற்
றிருபத்து
நாலா
கதிமனை
யுள்ளே
கணைகள்
பரப்பி
எதிர்மலை
யாமல்
இருந்தனன்
தானே
.1.
\ற்றைம்பதோ
டொன்றா
கதிமன
வுள்ளே
.814..
இருந்தனள்
சத்தியு
மக்கலை
சூழ
இருந்தனள்
கன்னியு
மந்நடு
வாக
இருந்தனள்
மானேர்
முகநில
வார
இருந்தனள்
தானும்
அமுதம்
பொழிந்தே
.815..
பொழிந்த
இருவௌளி
பொன்மண்
ணடையில்
வழிந்துள்
ளிருந்தது
வான்முத
லங்கு
கழிந்தது
போகாமற்
காக்கவல்
லார்க்கு
கொழுந்தது
வாகுண்-
குணமது
தனே
.816..
குணமது
வாகிய
கோமள
வல்லி
மணமது
வாக
மகிழ்ந்தங்
கிருக்கில்
தனமது
வாகிய
தத்துவ
ஞானம்
இனமது
வாக
இருந்தனன்
தானே
.817..
இருந்த
பிராணனும்
உள்ளே
எழுமாம்
பரிந்தஇ
தண்டுடன்
அண்டம்
பரிய
விரிந்தஅ
பூவுடன்
மேலெழ
வைக்கின்
மலர்ந்தது
மண்டலம்
வாழலு
மாமே
.818..
மண்டல
துள்ளே
மனவொட்டி
யாணத்தை
கண்டக
தங்கே
கருதியே
கீழ்க்கட்டி
பண்டக
துள்ளே
பகலே
ஔயா
குண்டல
காதனுங்
கூத்தொழி
தானே
.819..
ஒழிகின்ற
வாயுவும்
உள்ளே
அமருங்
கழிகின்ற
வாயுவுங்
காக்கலு
மாகும்
வழிகின்ற
காலத்து
வட்ட
கழலை
பழிக்கின்ற
காலத்து
பையகற்
றீரே
.820..
பையினி
நுள்ளே
படிக்கத
வொன்றிடின்
மெய்யினி
நூளே
விளங்கும்
ஔயதாங்
கையினுள்
வாயு
கதித்தங்
கெழுந்திடின்
மையணி
கோயில்
மணிவிள
காமே
.821..
விளங்கிடும்
வாயுவை
மேலெழ
உன்னி
.1.
நலங்கிடுங்
கண்டத்து
நாபியி
நுள்ளே
வணங்கிடு
மண்டலம்
வாய்த்திட
கும்பி
சுணங்கிட
நின்றவை
சொல்லலு
மாமே
.1.
நலண்-கிடுண்-
காமத்து
நாடியி
ள்ளே
.822..
சொல்லலு
மாயிடு
மாகத்து
வாயுவுஞ்
சொல்லலு
மாகு
மண்ணீர
கடினமுஞ்
சொல்லலு
மாகும்
இவையஞ்சுங்
கூடிடிற்
சொல்லலு
மாந்தூர
தெரிசன
தானே
.823..
தூர
தெரிசனஞ்
சொல்லுவன்
காணலாங்
காராருங்
கண்ணி
கடைன்யான
முட்பெய்தி
ஏராரு
தீப
தெழிற்சிந்தை
வைத்திடிற்
பாரா
ருலகம்
பகன்முன்ன
தாமே
.824..
முன்னெழு
நாபிக்கு
முந்நால்
விரற்கீழே
பன்னெழு
வேத
பகலொளி
யுண்டென்னும்
நன்னெழு
நாதத்து
நற்றீபம்
வைத்திட
தன்னெழு
கோயில்
தலைவனு
மாமே
.19..
.1.
பரியண்-க
யோகம்
.1.
பரியண்-கி
யோகம்
.825..
பூசு
வனவெல்லாம்
பூசி
புலர்த்திய
வாச
நறுங்குழல்
மாலையுஞ்
சாத்தி
கா
குழலி
கலவி
யொடுங்கல
.1.
தூசி
துளையுற
தூங்காது
.2.
போகமே
.1.
தூச
துணையற
.2.
யோகமே
.2.
போதமே
.2.
மோகமே
.826..
போகத்தை
யுன்னவே
போகாது
வாயுவு
மோகத்தை
வௌளியு
மீளும்
வியாழத்தில்
சூதொத்த
மென்முலை
யாளுநற்
சூதனு
தாதிற்
குழைந்து
தலைகண்ட
வாறே
.827..
கண்டனுங்
கண்டியுங்
காதல்செய்
யோகத்து
மாண்டலங்
கொண்டிரு
பாலும்
வௌநிற்கும்
வண்டியை
மேற்கொண்டு
வானீர்
உருட்டிட
தண்டொரு
காலு
தளராது
அங்கமே
.828..
அங்க
புணர்ச்சியு
மாகின்ற
தத்துவ
மங்கத்தில்
விந்து
வருகின்ற
போகத்து
பங்க
படாமற்
பரிகரி
துத்தம்மை
தங்கி
கொடுக்க
தலைவனு
மாமே
.829..
தலைவனு
மாயிடு
தன்வழி
ஞான
தலைவனு
மாயிடு
தன்வழி
போக
தலைவனு
மாயிடு
தன்வழி
யுள்ளே
தலைவனு
மாயிடு
தன்வழி
அஞ்சே
.830..
அஞ்சு
.1.
கடிகைமேல்
ஆறாங்
கடிகையில்
துஞ்சுவ
தொன்ற
துணைவி
துணைவன்பால்
நெஞ்சு
நிறைந்தது
வாய்கொளா
தென்றது
பஞ்ச
கடிகை
பரியங்க
யோகமே
.1.
கடிகையில்
ஆறாண்-
கடிகைமேற்
.831..
பரியங்க
யோகத்து
பஞ்ச
கடிகை
அரியஇவ்
வியோகம்
அடைந்தவர
கல்லது
சரிவளை
முன்கைச்சி
சந்தன
கொங்கை
உருவி
தழுவ
ஒருவற்கொண்
ணாதே
.832..
ஒண்ணாத
யோகத்தை
உற்றவ
ராரென்னில்
விண்ணந்த
கங்கை
விரிசடை
வைத்தவன்
பண்ணார்
அமுதினை
பஞ்ச
கடிகையில்
எண்ணா
மெனஎண்ணி
இருந்தான்
இருந்தே
.833..
ஏய்ந்த
பிராயம்
இருபது
முப்பதும்
வாய்ந்த
குழலிக்கு
மன்னர்க்கு
மானந்தம்
வாய்ந்த
குழலியோ
டைந்து
மலர்ந்திட
சோர்ந்தன
சித்தமுன்ய்
சோர்வில்லை
வௌளிக்கே
.834..
வௌளி
யுருகி
பொன்வழி
ஓடாமே
கள்ளத்த
டானார்
கரியிட்டு
மூடினார்
கொள்ளி
பறி
குழல்வழி
யேசென்று
வள்ளியுண்
ணாவில்
அடக்கிவை
தாரே
.835..
வைத்த
இருவரு
தம்மின்
மகிழ்ந்துடன்
சித்தங்
கலங்காது
செய்கின்ற
ஆனந்தம்
பத்து
வகைக்கும்
பதினெண்
கணத்துக்கும்
வித்தக
நாய்நிற்கும்
வெங்கதி
ரோனே
.836..
வெங்கதி
ருக்குஞ்
சனிக்கும்
இடைநின்ற
நங்கையை
புல்லிய
நம்பிக்கோ
ரானந்த
தங்களிற்
பொன்னிடை
வௌளிதா
ழாமுன
தங்களிற்
செவ்வாய்
.1.
புதைத்திரு
தாரே
.1.
புதனிரு
தானே
.837..
திருத்தி
புதனை
திருத்தல்செய்
வார்க்கு
கருத்தழ
காலே
கலந்தங்
கிருக்கில்
வருத்தமு
மில்லையா
மங்கை
பங்கற்கு
துருத்தியுள்
வௌளியஞ்
சோரா
தெழுமே
.838..
எழுகின்ற
தீயை
முன்னே
கொண்டு
சென்றிட்டால்
மெழுகுரு
கும்பரி
செய்திடும்
மெய்யே
உழுகின்ற
தில்லை
ஔயை
அறிந்தபின்
விழுகின்ற
தில்லை
வௌயறி
வார்க்கே
.839..
வௌயை
அறிந்து
வௌயி
னடுவே
.1.
ஔயை
அறியி
நுளிமுறி
யாமே
தௌவை
அறிந்து
செழுநந்தி
யாலே
வௌயை
அறிந்தனன்
மேலறி
யேனே
.1.
உளியை
.840..
மேலா
தலத்தில்
விரிந்தவ
ராரெனின்
மாலா
திசைமுகன்
மாநந்தி
யாயவர்
நாலா
நிலத்தி
நடுவான
வப்பொருள்
மேலா
யுரைத்தனர்
மின்னிடை
யாளுக்கே
.841..
மின்னிடை
யாளுமின்
னாளனுங்
கூட்டத்து
பொன்னிடை
வட்டத்தின்
உள்ளே
புகப்பெய்து
தன்னொடு
தன்னை
தலைப்பெய்ய
.1.
வல்லாரேன்
மண்ணிடை
பல்லூழி
வாழலு
மாமே
.1.
வல்லீரே
.842..
வாங்க
லிறுதலை
வாங்கலில்
வாங்கிய
வீங்க
வலிக்கும்
விரகறி
வாரில்லை
வீங்க
வலிக்கும்
விரகறி
வாளரும்
ஓங்கிய
தன்னை
உதம்பண்ணி
னாரே
.843..
உதமறி
தங்கே
ஒருசுழி
பட்டாற்
கதமறி
தங்கே
கபாலங்
கறுக்கும்
இதமறி
தென்றும்
இருப்பாள்
ஒருத்தி
பதமறி
தும்முளே
பார்க்கடி
தாளே
.844..
பாரில்லை
நீரில்லை
பங்கயம்
ஒன்றுண்டு
தாரில்லை
வேரில்லை
தாமரை
பூத்தது
ஊரில்லை
காணும்
ஔயது
.1.
ஒன்றுண்டு
கீழில்லை
மேலில்லை
கேள்வியிற்
பூவே
.1.
ஒன்றில்லை
.20..
அமுரிதாரணை
.845..
உடலிற்
கிடந்த
வுறுதி
குடிநீர
கடலிற்
சிறுகிணற்
றேற்றமி
டாலொக்கும்
உடலில்
ஒருவழி
ஒன்று
கிறைக்கில்
நடலை
படாதுயிர்
நாடலு
மாமே
.846..
தௌதரும்
இந்த
சிவநீர்
பருகில்
ஔதரு
மோராண்டில்
ஊனமொன்
றில்லை
வளியுறும்
எட்டின்
மனமும்
ஒடுங்குங்
களிதருங்
காயங்
கனகம
தாமே
.847..
நூறு
மிளகு
நுகருஞ்
சிவத்தினீர்
மாறும்
இதற்கு
மருந்தில்லை
மாந்தர்கள்
தேறில்
இதனை
தௌயுச்சி
கப்பிடின்
மாறும்
இதற்கு
மறுமயி
ராமே
.848..
கரையரு
கேநின்ற
கானல்
உவரி
வரைவரை
என்பர்
மதியிலா
மாந்தர்
நுரைதிரை
நீக்கி
நுகரவல்
லார்க்கு
நரைதிரை
மாறு
நமனுமங்
கில்லையே
.849..
அளக
நன்னுத
லாயோ
ரதிசயங்
களவு
காயங்
கலந்தஇ
நீரிலே
மிளகு
நெல்லியும்
மஞ்சளும்
வேம்பிடில்
.1.
இளகும்
மேனி
இருளுங்
கபாலமே
.1.
இளகிடு
.850..
வீர
மருந்தென்றும்
விண்ணோர்
நாரி
மருந்தென்றும்
நந்தி
அருள்செய்தான்
ஆதி
மருந்தென்
றறிவார்
அகலிடஞ்
சோதி
மருந்திது
சொல்லவொண்
ணாதே
.21..
சந்திர
யோகம்
.851..
எய்து
.1.
மதிக்கலை
சூக்கத்தி
லேறியே
எய்துவ
தூலம்
இருவகை
பக்கத்துள்
எய்துங்
கலைபோல
ஏறி
இறங்குமா
துய்யது
சூக்கத்து
தூலத்த
காயமே
.1.
மதிநிலை
.852..
ஆகின்ற
சந்திரன்
சூரியன்
அங்கியுள்
ஆகின்ற
ஈரெட்டா
டாறிரண்
டீரைந்துள்
ஏகின்ற
வக்கலை
யெல்லா
மிடைவழி
ஆகின்ற
யோகி
அறிந்த
அறிவே
.853..
ஆறாத
தாங்கலை
ஆதித்தன்
சந்திரன்
நாறா
நலங்கினார்
ஞாலங்
கவர்க்கொள
பேறாங்
கலைமுற்றும்
பெருங்கால்
ஈரெட்டு
மாறா
கதிர்க்கொள்ளு
மற்றங்கி
கூடவே
.854..
பத்தும்
இரண்டும்
பகலோன்
உயர்க்கலை
பத்தினொ
டாறும்
உயர்க்கலை
பான்மதி
ஒத்தநல்
அங்கிய
தெட்டெ
டுயர்க்கலை
அத்திறன்
நின்றமை
ஆய்ந்துகொள்
வீரே
.855..
எட்டெ
டனிலின்
கலையாகும்
ஈராறு
சுட்ட
படுங்கதி
ரோனுக்குஞ்
சூழ்கலை
கட்ட
படுமீ
ரெட்டா
மதிக்கலை
ஒட்ட
படாஇவை
ஒன்றோடொன்
றாவே
.856..
எட்டெட்டும்
ஈராறும்
.1.
ஈரெட்டு
தீக்கதிர்
சுட்டிட்ட
சோமனில்
தோன்றுங்
கலையென
கட்ட
படுந்தார
கைகதிர்
நாலுள
கட்டிட்ட
தொண்ணூற்றொ
டாறுங்
கலாதியே
.1.
ஈரெட்டு
.857..
எல்லா
கலையும்
இடைபிங்
கலைநடு
சொல்லா
நடுநாடி
யூடே
தொடர்மூலஞ்
செல்லா
எழுப்பி
சிரத்துடன்
சேர்தலால்
நல்லோர்
திருவடி
நண்ணிநிற்
போரே
.858..
அங்கியிற்
சின்ன
கதிரிரண்
டாட்டத்து
தங்கிய
தாரகை
யாகுஞ்
சசிபானு
வங்கிய
தாரகை
யாகும்
பரையொளி
தங்கு
நவசக்ர
மாகு
தரணிக்கே
.859..
தரணி
சலங்கனல்
கால்தக்க
வானம்
அரணிய
பானு
அருந்திங்கள்
அங்கி
முரணிய
தாரகை
முன்னிய
ஒன்பான்
பிரணவ
மாகும்
பெருநெறி
தானே
.860..
தாரகை
மின்னுஞ்
சசிதேயும்
பக்கத்து
தாரகை
மின்னா
சசிவளர்
பக்கத்து
தாரகை
பூவிற்
சகலத்தி
யோனிகள்
தாரகை
தாரகை
தானான்ய்
சொரூபமே
.861..
முற்பதி
னைஞ்சின்
முளைத்து
பெருத்திடும்
பிற்பதி
னைஞ்சிற்
பெருத்து
சிறுத்திடும்
அப்பதி
னைஞ்சும்
அறியவல்
லார்க்கட்கு
செப்பரி
யாங்கழல்
சேர்தலு
மாமே
.862..
அங்கி
எழுப்பி
யருங்கதிர்
ஊட்டத்து
தங்குஞ்
சசியால்
தாமம்ஐ
தைந்தாகி
பொங்கிய
தாரகை
யாம்புலன்
போக்கற
திங்கள்
கதிரங்கி
சேர்க்கின்ற
யோகமே
.863..
ஒன்றிய
ஈரெண்
கலையும்
உடலுற
நின்றது
கண்டும்
நினைக்கிலர்
நீதர்கள்
கன்றிய
காலன்
.1.
கருத்துழி
வைத்தபின்
சென்றதில்
வீழ்வர்
திகைப்பொழி
யாரே
.1.
கருக்குழி
.1.
கழுக்குறி
.864..
அங்கி
மதிகூட
வாகும்
கதிரொளி
அங்கி
கதிர்க்கூட
வாகு
மதியொளி
அங்கி
.1.
சசிகதிர்
கூடவ
தாரகை
தங்கி
யதுவே
சகலமு
மாமே
.1.
சிவத்தினிற்
.865..
ஈராறு
பெண்கலை
எண்ணிரண்
டாண்கலை
பேராமற்
புக்கு
பிடித்து
கொடுவந்து
நேராக
தோன்றும்
நெருப்புற
வேபெய்யில்
ஆராத
ஆனந்தம்
ஆனந்த
மானதே
.866..
காணும்
பரிதியின்
காலை
இடத்திட்டு
மாணும்
மதியதன்
காலை
வலத்திட்டு
பேணியே
யிவ்வாறு
பிழையாமற்
செய்வீரேல்
ஆணி
கலங்காதவ்
வாயிர
தாண்டே
.867..
பாலிக்கும்
நெஞ்சம்
.1.
பறையோசை
ஒன்பதில்
ஆலிக்கும்
அங்கே
அமரர்
பராபரன்
மேலைக்கு
முன்னே
விளக்கொளி
யாய்நிற்குங்
காலைக்கு
சங்கு
கதிரவன்
தானே
.1.
பரையோசை
.868..
கதிரவன்
சந்திரன்
காலம்
அளக்கும்
பொதிரவ
னுள்ளே
பொழிமழை
நிற்கும்
அதிரவ
னண்ட
புறஞ்சென்
றடர்ப்ப
எதிரவ
நீச
நிடமது
தானே
.869..
உந்தி
கமல
துதித்தெழுஞ்
சோதியை
.1.
அந்திக்கு
மந்திர
மாரும்
அறிகிலார்
.2.
அந்திக்கு
மந்திர
மாரும்
அறிந்தபின்
தந்தைக்கு
முன்னே
.3.
மகன்பிற
தானே
.1.
அந்தித்த
வண்ணம்
அறிவா
லறிந்திலர்
.2.
அந்தித்த
வண்ணம்
அறிவா
லறிந்தபின்
.3.
மகனிரு
தானே
.870..
ஊதியம்
ஏதும்
அறியார்
உரைப்பினும்
ஓதியும்
ஏதும்
அறியாத
ஊமர்கள்
ஆதியும்
அந்தமும்
அந்திக்க
வல்லீரேல்
வேதியன்
அங்கே
வௌப்படு
தானே
.871..
பாம்பு
மதியை
.1.
தினலுறும்
பாம்பினை
தங்கு
கதிரையஞ்
.2.
சோதி
தனலுறும்
பாம்பு
மதியும்
பகைதீர
.3.
துடங்கொளீஇ
நீண்-கல்
.4.
கொடானே
நெடுந்தகை
யானே
.1.
தினலுறு
மப்பாம்பு
.2.
சேர
தினலுறும்
.3.
துடங்கொளின்
.4.
கொடானெம்
.872..
அயின்றது
வீழ்வள
வுந்துயில்
இன்றி
பயின்ற
சசிவீழ்
பொழுதில்
துயின்று
நயந்தரு
பூரணை
உள்ள
நடத்தி
வியந்தரு
பூரணை
மேவுன்ய்
சசியே
.873..
சசியுதி
குமஅள
வுந்துயி
இன்றி
சசியுதி
தானேல்
தனதூண்
அருந்தி
சசிசரி
கின்றள
வுந்துயி
லாமற்
சசிசரி
.1.
பிங்கட்டன்
கண்டுயில்
கொண்டதே
.1.
பிங்க
டன்றுயில்
.874..
ஊழி
பிரியா
திருக்கின்ற
யோகிகள்
நாழிகை
யாக
நமனை
அளப்பர்க்கள்
ஊழி
முதலாய்
உயர்வார்
உலகினில்
தாழவல்
லார்.க்.1.இ
சசிவன்ன
ராமே
.1.
இன்
வழிச்சைவ
ராமே
.875..
தண்மதி
பானு
சரிபூமி
யேசென்று
மண்மதி
காலங்கள்
மூன்றும்
வழிகண்டு
வெண்மதி
தோன்றிய
நாளில்
விளைந்தபின்
தண்மதி
வீழ்வள
விற்கண
மின்றே
.876..
வளர்க்கின்ற
ஆதித்தன்
தங்கலை
யாறு
தளர்க்கின்ற
சந்திரன்
தங்கலை
யாறு
.1.
மலர்ந்தெழு
பன்னிரண்
டங்குலம்
ஓடி
அலர்ந்து
விழுந்தமை
யாரறி
வாரே
.1.
மலர்ந்தேறு
பன்னிரண்டோ
டெட்டு
நாலாம்
.877..
ஆமுயிர
தேய்மதி
நாளே
யெனல்விந்து
போம்வழி
எங்கணும்
போகாது
யோகிக்கு
காமுற
இன்மையிற்
கட்டுண்ணு
மூலத்தில்
ஓமதி
யத்துள்வி
டுரையுணர்
வாலே
.878..
வேறுற
செங்கதிர்
மெய்க்கலை
யாறொடுஞ்
சூறுற
நாங்கு
தொடர்ந்துற
வேநிற்கும்
ஈறிலி
நங்கலை
யீரைந்தொ
டேமதி
தாறு
கலையுள்
அகலுவா
வாமே
.879..
உணர்விந்து
சோணி
உறவினன்
வீசும்
புணர்விந்து
வீசுங்
கதிரிற்
குறையில்
உணர்வும்
உடம்பும்
உவையொக்க
நிற்கில்
உணர்வும்
உடம்பும்
ஒருகால்
விடாவே
.880..
விடாத
மனம்பவ
நத்தொடு
மேவி
நடாவு
சிவசங்கின்
நாதங்
கொளுவி
கடாவிடா
ஐம்புலன்
கட்டுண்ணும்
வீடு
படாதன
இன்பம்
பருகார்
அமுதமே
.881..
அமுத
புனல்வரு
மாற்றங்
கரைமேற்
குமிழி
குட்சுட
ரைந்தையுங்
கூட்டி
சமையத்தண்
டோ
ட்டி
தரிக்கவல்
லார்க்கு
நமன்இகில்லை
நற்கலை
நாளனஇல்லை
தானே
.882..
உண்ணீ
ரமுத
முறுமூ
றலைத்திற
தெண்ணீர்
இணையடி
தாமரை
கேசெல
தெண்ணீர
சமாதி
யமர்ந்துதீ
ராநலங்
கண்ணாற்
றொடேசென்று
கால்வழி
மாறுமே
.883..
மாறு
.1.
மதியும்
.2.
மதித்திரு
மாறின்றி
தாறு
படாமல்
தண்டோ
டே
தலைப்படில்
ஊறு
படாதுடல்
வேண்டும்
உபாயமும்
பாறு
படாஇன்பம்
பார்மிசை
பொங்குமே
.1.
மதியுமா
தித்தனு
மாறின்றி
.2.
ஆதித்தனு
.2.
மதித்திடு
------------------------------------------------------------------------
திருமந்திரம்
நான்காம்
தந்திரம்
சித்த
ஆகமம்
1.
அசபை
884.
போற்றுகின்
றேன்புகழ
தும்புகல்
ஞானத்தை
தேற்றுகின்
றேன்சிந்தை
நாயகன்
சேவடி
சாற்றுகின்
றேன்அறை
யோசிவ
யோகத்தை
ஏற்றுகின்
றேன்நம்
பிரான்ஓர்
எழுத்தே.
1
885.
ஓரெழு
தாலே
உலகெங்கும்
தானாகி
ஈரெழு
தாலே
இசைந்துஅங்கு
இருவராய்
மூவெழு
தாலே
முளைக்கின்ற
சோதியை
மாவெழு
தாலே
மயக்கமே
உற்றதே.
2
886.
தேவர்
உறைகின்ற
சிற்றம்
பலம்என்று
தேவர்
உறைகின்ற
சிதம்பரம்
என்று
தேவர்
உறைகின்ற
திருஅம்
பலமென்று
தேவர்
உறைகின்ற
தென்பொது
வாமே.
3
887.
ஆமே
பொன்
னம்பலம்
அற்புதம்
ஆனந்தம்
ஆமே
திருக்கூத்து
அனவர
தாண்டவம்
ஆமே
பிரளயம்
ஆகும்அ
தாண்டவம்
ஆமேசங்
காரத்து
அருந்தாண்
டவங்களே.
4
888.
தாண்டவ
மான
தனியெழுத்து
ஓரெழுத்து
தாண்டவ
மானது
அனுக்கிரக
தொழில்
தாண்டவ
கூத்துததனிநின்ற
தற்பரம்
தாண்டவ
கூத்து
தமனி
தானே.
5
889.
தானே
பரஞ்சுடர்
தத்துவ
மாய்நிற்கும்
தானே
அகார
உகாரம
தாய்நிற்கும்
தானே
பரஞ்சுடர்
தத்துவ
கூத்துக்கு
தானே
தனக்கு
தராதலம்
தானே.
6
890.
தராதல
மூலைக்கு
தற்பர
மாபரன்
தராதலம்
வெப்பு
நமசி
வா
தராதலம்
சொல்லில்
தான்வா
சியவாகும்
தராதல
யோகம்
தயாவாசி
யாமே.
7
891.
ஆமே
சிவங்கள்
அகார
உகாரங்கள்
ஆமே
பரங்கள்
அறியா
இடம்என்ப
ஆமே
திருக்கூத்து
அடங்கிய
சிற்பரம்
ஆமே
சிவகதி
ஆனந்த
மாமே.
8
892.
ஆனந்த
மூன்றும்
அறிவுஇரண்டு
ஒன்றாகும்
ஆனந்தம்
சிவாய
அறிவார்
பலரில்லை
ஆனந்த
மோடும்
அறியவல்
லார்கட்டு
ஆனந்த
கூத்தாய்
அகப்படும்
தானே.
9
893.
படுவது
இரண்டும்
பலகலை
வல்லார்
படுவது
ஓங்காரம்
பஞ்சா
கரங்கள்
படுவது
சங்கார
தாண்டவ
பத்தி
படுவது
கோணம்
பரந்திடும்
வாறே.
10
894.
வாறே
சதாசிவ
மாறிலா
ஆகமம்
வாறே
சிவகதி
வண்டுறை
புன்னையும்
வாறே
திருக்கூத்து
ஆகம
வசனங்கள்
வாறே
பொதுவாகும்
மன்றின்
அமலமே.
11
895.
அமலம்
பதிபசு
பாசங்கள்
ஆகமம்
அமலம்
திரோதாயி
யாகுமா
னந்தமாம்
அமலம்
சொல்
ஆணவம்
மாயை
காமியம்
அமலம்
திருக்கூத்து
ஆமிடம்
தானே.
12
896.
தானே
தனக்கு
தலைவனு
மாய்நிற்கும்
தானே
தனக்கு
தன்மலை
யாய்நிற்கும்
தானே
தனக்கு
தன்மய
மாய்நிற்கும்
தானே
தனக்கு
தலைவனும்
ஆமே.
13
897.
தலைவனு
மாய்நின்ற
தற்பர
கூத்தனை
தலைவனு
மாய்நின்ற
சற்பா
திரத்தை
தலைவனு
மாய்நின்ற
தாதவிழ்
ஞான
தலைவனு
மாய்நின்ற
தாளிணை
தானே.
14
898.
இணையார்
திருவடி
எட்டெழு
தாகும்
இணையார்
கழலிணை
ஈர்ஐஞ்ச
தாகும்
இணையார்
கழலிணை
ஐம்ப
தொன்றாகும்
இணையார்
கழலிணை
ஏழா
யிரமே.
15
899.
ஏழா
யிரமாய்
இருபதாய்
முப்பதாய்
ஏழா
யிரத்தும்
ஏழுகோடி
தானாகி
ஏழா
யிரத்துயிர்
எண்ணிலா
மந்திரம்
ஏழா
யிரண்டாய்
இருக்கின்ற
வாறே.
16
900.
இருக்கின்ற
மந்திரம்
ஏழா
யிரமாம்
இருக்கின்ற
மந்திரம்
எத்திறம்
இல்லை
இருக்கின்ற
மந்திரம்
சிவன்திரு
மேனி
இருக்கின்ற
மந்திரம்
இவ்வண்ணம்
தானே.
17
901.
தானே
தனக்கு
தகுநட்டம்
தானாகும்
தானே
அகார
உகாரம
தாய்நிற்கும்
தானே
ரீங்கார
தத்துவ
கூத்துக்கு
தானே
உலகில்
தனிநட
தானே.
18
902.
நடம்இரண்டு
ஒன்றே
நளினம
தாகும்
நடம்இரண்டு
ஒன்றே
நமன்செய்யும்
கூத்துலயம்
நடம்இரண்டு
ஒன்றே
நகைசெயா
மந்திரம்
நடம்சிவ
லிங்கம்
நலஞ்செம்பு
பொன்னே.
19
903.
செம்பொன்
ஆகும்
சிவாய
நமஎன்னில்
செம்பொன்
ஆக
திரண்டது
சிற்பரம்
செம்பொன்
ஆகும்
ஸ்ரீயும்
கிரீயுமென
செம்பொன்
ஆன
திருஅம்
பலமே.
20
904.
திருஅம்
பலமாக
சீர்ச்ச
கரத்தை
திருஅம்
பலமாக
ஈராறு
கீறி
திருஅம்
பலமாக
இருபத்தைஞ்
சாக்கி
திருஅம்
பலமாக
செபிக்கின்ற
வாறே.
21
905.
வாறே
சிவாய
நமச்சி
வாயநம
வாறே
செபிக்கில்
வரும்பேர்
பிறப்பில்லை
வாறே
அருளால்
வளர்கூத்து
காணலாம்
வாறே
செபிக்கில்
வரும்செம்பு
பொன்னே.
22
906.
பொன்னான
மந்திரம்
புகலவும்
ஒண்ணாது
பொன்னான
மந்திரம்
பொறிகிஞ்சு
கத்தாகும்
பொன்னான
மந்திரம்
புகையுண்டு
பூரிக்கிற்
பொன்னாகும்
வல்லோர்க்கு
உடம்பு
பொற்
பாதமே.
23
907.
பொற்பாதம்
காணலாம்
புத்திரர்
உண்டாகும்
பொற்பாதத்து
ஆணையே
செம்புபொன்
ஆயிடும்
பொற்பாதம்
காண
திருமேனி
ஆயிடும்
பொற்பாத
நன்னடம்
சிந்தனை
சொல்லுமே.
24
908.
சொல்லும்
ஒருகூட்டில்
புக்கு
சுகிக்கலாம்
நல்ல
மடவார்
நயத்துட
னேவரும்
சொல்லினும்
பா
சுடர்ப்பாம்பு
நீங்கிடும்
சொல்லும்
திருக்கூத்தின்
சூக்குமம்
தானே.
25
909.
சூக்குமம்
எண்ணா
யிரஞ்செபி
தாலும்மேல்
சூக்கும
மான
வழியிடை
காணலாம்
சூக்கும
மான
வினையை
கெடுக்கலாம்
சூக்கும
மான
சிவனதுஆ
னந்தமே.
26
910.
ஆனந்தம்
ஒன்றென்று
ஆனந்தம்
ஆஈஊஏஓம்
என்று
ஆனந்தம்
அஞ்சுமது
ஆனந்தம்
அம்ஹ்ரீம்அம்
க்ஷம்
ஆம்ஆகுமே.
911.
மேனி
இரண்டும்
விலங்காமல்
மேற்கொள்ள
மேனி
இரண்டும்
மிகார
விகாரியாம்
மேனி
இரண்டும்
ஊஆஈஏஓ
என்று
மேனி
இரண்டும்
ஈஓஊஆஏ
கூத்தாமே.
28
912.
கூத்தே
சிவாய
நமமசி
வாயிடும்
கூத்தே
ஈஊஆஏஓம்
சிவாய
நம
வாயிடும்
கூத்தே
ஈஊஆஏஓம்
சிவயநம
வாயிடும்
கூத்தே
இஊஆஏஓம்
நமசிவாய
கோளொன்று
மாறே.
29
913.
ஒன்றிரண்டு
ஆடவோர்
ஒன்றும்
உடனாட
ஒன்றிரண்டு
மூன்றாட
ஓரேழும்
ஒத்தாட
ஒன்றினில்
ஆடவோர்
ஒன்பதும்
உடனாட
மன்றினில்
ஆடனான்
மாணி
கூத்தே.
30
----
2.
திருஅம்பல
சக்கரம்
914.
இருந்தஇவ்
வட்டங்கள்
ஈராறி
ரேகை
இருந்த
இரேகைமேல்
ஈராறு
இருத்தி
இருந்த
மனைகளும்
ஈராறு
பத்தொன்று
இருந்த
மனையொன்றில்
எய்துவன்
தானே.
1
915.
தான்ஒன்றி
வாழிடம்
தன்எழு
தேயாகும்
தான்ஒன்றும்
அந்நான்கும்
தன்பே
ரெழுத்தாகும்
தான்ஒன்று
நாற்கோணம்
தன்ஐ
தெழுத்தாகும்
தான்ஒன்றி
லேஒன்றும்
அவ்அரன்
தானே.
2
916.
அரகர
என்ன
அரியதொன்று
இல்லை
அரகர
என்ன
அறிகிலர்
மாந்தர்
அரகர
என்ன
அமரரும்
ஆவர்
அரகர
என்ன
அறும்பிறப்பு
அன்றே.
3
917.
எட்டு
நிலையுள
எங்கோன்
இருப்பிடம்
எட்டினில்
ஒன்றும்
இருமூன்றும்
ஈரேழும்
ஒட்டிய
விந்துவும்
நாதமும்
ஓங்கிட
பட்டது
மந்திரம்
பான்மொழி
யாலே.
4
918.
மட்டவிழ்
தாமரை
மாதுநல்
லாளுடன்
ஒட்டி
இருந்த
உபாயம்
அறிகிலர்
விட்ட
எழுத்தை
விடாத
எழுத்துடன்
கட்டவில்
லாருயிர்
காக்கவல்
லாரே.
5
919
ஆலய
மாக
அமர்ந்தபஞ்
சாக்கரம்
ஆலய
மாக
அமர்ந்தஇ
தூலம்போய்
ஆலய
மாக
அறிகின்ற
சூக்குமம்
ஆலய
மாக
அமர்ந்திரு
தானே.
6
920.
இருந்த
இவ்வட்டம்
இருமூன்றுஇ
ரேகை
இருந்த
அதனுள்
இரேகை
ஐந்தாக
இருந்த
அறைகள்
இருபத்துஐஞ்
சாக
இருந்த
அறையொன்றில்
எய்தும்
அகாரமே.
7
921.
மகார
நடுவே
வளைத்திடும்
சத்தியை
ஓகாரம்
வளைத்திட்டு
உம்பிளந்து
ஏற்றி
அகாரம்
தலையாய்
இருகண்
சிகாரமாய்
நகார
வகாரநற்
காலது
நாடுமே.
8
922.
நாடும்
பிரணவம்
நடுஇரு
பக்கமும்
ஆடும்
அவர்வாய்
அமர்ந்தங்கு
நின்றது
நாடும்
நடுவண்
முகம்நம
சிவாய
ஆடும்
சிவாயநம
புறவட்டத்து
ஆயதே.
9
923.
ஆயும்
சிவாய
நமமசி
வாயந
ஆயும்
நமசிவா
யயநம
சிவா
வாயுமே
வாய
நமசியெனும்
மந்திரம்
ஆயும்
சிகாரம்
தொட்டந
தடைவிலே.
10
924.
அடைவினில்
ஐம்பதும்
ஐஐந்து
அறையின்
அடையும்
அறையொன்றுக்கு
ஈரெழுத்து
ஆக்கி
அடையும்
மகாரத்தில்
அந்தமாம்
க்ஷவ்வும்
அடைவின்
எழுத்துஐம்
பத்தொன்றும்
அமர்ந்ததே.
11
925.
அமர்ந்த
அரகர
வாம்புற
வட்டம்
அமர்ந்த
அரிகரி
யாம்
அதனுள்
வட்டம்
அமர்ந்த
அசபை
யாம்
அதனுள்வட்டம்
அமர்ந்தஇ
ரேகையும்
ஆகின்ற
சூலமே.
12
926.
சூல
தலையினில்
தோற்றிடும்
சத்தியும்
சூல
தலையினில்
சூழும்ஓங்
காரத்தால்
சூலத்து
இடைவெளி
தோற்றிடும்
அஞ்செழுத்து
ஆல
பதிக்கும்
அடைவதும்
ஆமே.
13
927.
அதுவாம்
அகார
இகார
உகாரம்
அதுவாம்
எகாரம்
ஓகாரமது
ஐந்தாம்
அதுவாகும்
சக்கர
வட்டமேல்
வட்டம்
பொதுவாம்
இடைவெளி
பொங்குநம்
பேரே.
14
928.
பேர்பெற்
றதுமூல
மந்திரம்
பின்னது
சோர்வுற்ற
சக்கர
வட்டத்துள்
சந்தியின்
நேர்பெற்
றிருந்திட
நின்றது
சக்கரம்
ஏர்பெற்
றிருந்த
இயல்பிது
வாமே.
15
929.
இயலும்
இம்
மந்திரம்
எய்தும்
வழியின்
செயலும்
அறி
தெளிவிக்கு
நாதன்
புயலும்
புனலும்
பொருந்துஅங்கி
மண்விண்
முயலும்
எழுத்துக்கு
முன்னா
இருந்ததே.
16
930.
ஆறெட்டு
எழுத்தின்மேல்
ஆறும்
பதினாலும்
ஏறிட்டு
அதன்மேல்
விந்துவும்
நாதமும்
சீறிட்டு
நின்று
சிவாய
நமவென்ன
கூறிட்டு
மும்மலம்
கூப்பிட்டு
போமே.
17
931.
அண்ணல்
இருப்பது
அவள்அ
கரத்துளே
பெண்ணின்நல்
லாளும்
பிரான
கரத்துளே
எண்ணி
இருவர்
இசைந்துஅங்கு
இருந்திட
புண்ணிய
வாளர்
பொருளறி
வார்களே.
18
932.
அவ்விட்டு
வைத்தங்கு
அரவிட்டு
மேல்வைத்து
இவ்விட்டு
பார்க்கில்
இலிங்கம
தாய்நிற்கும்
மவ்விட்டு
மேலே
வளியுற
கண்டபின்
தொம்மிட்டு
நின்ற
சுடர்க்கொழுந்து
ஆமே.
19
933.
அவ்வுண்டு
சவ்வு
---
யீ
டீயீ
டுயீ
டியீசூ
டீயீசூ
டியீ
க்ஷ்
யு
யுசூ
யுதீஆசுவ்வுண்டு
நிற்கும்
கருத்தறி
வார்இல்லை
கவ்வுண்டு
நிற்கும்
கருத்தறி
வாளர்க்கு
சவ்வுண்டு
சத்தி
சதாசிவன்
தானே.
20
934.
அஞ்செழு
தாலே
அமர்ந்தனன்
நந்தியும்
அஞ்செழு
தாலே
அமர்ந்தபஞ்
சாக்கரம்
அஞ்செழு
தாகிய
வக்கர
சக்கரம்
அஞ்செழு
துள்ளே
அமர்ந்திரு
தானே.
21
935.
கூத்தனை
காணுங்
குறிபல
பேசிடில்
கூத்தன்
எழுத்தின்
முதலெழுத்து
ஓதினார்
கூத்தனொடு
ஒன்றிய
கொள்கைய
ராய்நிற்பர்
கூத்தனை
காணும்
குறியது
வாமே.
22
936.
அத்திசை
குள்நின்ற
அனலை
எழுப்பிய
அத்திசை
குள்நின்ற
நவ்எழுத்து
ஓதினால்
அத்திசை
குள்நின்ற
அந்த
மறையனை
அத்திசை
குள்ளுற
வாக்கினன்
தானே.
23.
937.
தானே
அளித்திடும்
தையலை
நோக்கினால்
தானே
அளித்திட்டு
மேலுற
வைத்திடும்
தானே
அளித்த
மகாரத்தை
ஓதிட
தானே
அளித்ததோர்
கல்லொளி
யாகுமே.
24
938.
கல்லொளி
யேயென
நின்ற
வடதிசை
கல்லொளி
யேயென
நின்ற
னன்
இந்திரன்
கல்லொளி
யேயென
நின்ற
சிகாரத்தை
கல்லொளி
யேயென
காட்டிநின்
றானே.
25
939.
தானே
எழுகுணம்
தண்சுட
ராய்நிற்கும்
தானே
எழுகுணம்
வேதமு
மாய்நிற்கும்
தானே
எழுகுணம்
ஆவதும்
ஓதிடில்
தானே
எழுந்த
மறையவன்
ஆமே.
26
940.
மறைய
வனாக
மதித்த
பிறவி
மறையவ
னாக
மதித்தி
காண்பர்
மறையவன்
அஞ்செழுத்து
உள்நிற்க
பெற்ற
மறையவன்
அஞ்செழுத்து
தாம்அது
வாகுமே.
27
941.
ஆகின்ற
பாதமும்
அந்நாவாய்
நின்றிடும்
ஆகின்ற
நாபியுள்
அங்கே
மகாரமாம்
ஆகின்ற
சீயுரு
தோள்வவ்வா
கண்டபின்
ஆகின்ற
வச்சுடர்
யவ்வியல்
பாமே.
28
942.
அவ்வியல்
பாய
இருமூன்று
எழுத்தையும்
செவ்வியல்
பாக
சிறந்தனன்
நந்தியும்
ஒவ்வியல்
பாக
ஒளியுற
நோக்கிடில்
பவ்வியல்
பாக
பரந்துநின்
றானே.
29
943.
பரந்தது
மந்திரம்
பல்லுயிர
கெல்லாம்
வரந்தரு
மந்திரம்
வாய்த்திட
வாங்கி
துரந்திடு
மந்திரம்
சூழ்பகை
போக
உரந்தரு
மந்திரம்
ஓமென்று
எழுப்பே.
30
944.
ஓமென்று
எழுப்பிதன்
உத்தம
நந்தியை
நாமென்று
எழுப்பி
நடுவெழு
தீபத்தை
ஆமென்று
எழுப்பிஅவ்
வாறுஅறி
வார்கள்
மாமன்று
கண்டு
மகிழ்ந்திரு
தாரே.
31
945.
ஆகின்ற
சக்கர
துள்ளே
எழுத்துஐந்தும்
பாகொன்றி
நின்ற
பதங்களில்
வார்த்திக்கும்
ஆகின்ற
ஐம்பத்து
ஓரெழுத்து
உள்நிற்க
யாகொன்றி
நிற்கும்
பராபரன்
தானே.
32.
946.
பரமாய
அஞ்செழுத்து
உள்நடு
வாக
பரமாய
நவசிவ
பார்க்கில்
மவயரசி
பரமாய
சியநம
வாம்பரத்து
ஓதில்
பரமாய
வாசி
மயநமாய்
நின்றே.
33
947.
நின்ற
எழுத்துகள்
நேர்தரு
பூதமும்
நின்ற
எழுத்துகள்
நேர்தரு
வண்ணமும்
நின்ற
எழுத்துகள்
நேர்தர
நின்றிடில்
நின்ற
எழுத்துள்ளும்
நின்றனன்
தானே.
34
948.
நின்றது
சக்கரம்
நீளும்
புவியெல்லாம்
மன்றது
வாய்நின்ற
மாயநன்
னாடனை
கன்றது
வா
கறந்தனன்
நந்தியும்
குன்றிடை
நின்றிடும்
கொள்கையன்
ஆமே.
35
949
கொண்டஇ
சக்கர
துள்ளே
குணம்பல
கொண்டஇ
சக்கர
துள்ளே
குறிஐந்து
கொண்டஇ
சக்கரங்
கூத்தன்
எழுத்துஐந்தும்
கொண்டஇ
சக்கர
துள்நின்ற
கூத்தே.
36
950.
வெளியில்
இரேகை
இரேகையி
லத்தலை
சுளியில்
உகாரமாம்
சுற்றிய
வன்னி
நெளிதரும்
கால்கொம்பு
நோவிந்து
நாதம்
தெளியும்
பிரகாரம்
சிவ
திரமே.
37
951.
அகார
உகார
சிகார
நடுவாய்
வகாரமோடு
ஆறும்
வளியுடன்
கூடி
சிகார
முடனே
சிவன்சிந்தை
செய்ய
ஓகார
முதல்வன்
உவந்துநின்
றானே.
38
952.
அற்ற
இடத்தே
அகாரமது
ஆவது
உற்ற
இடத்தே
உறுபொருள்
கண்டிட
செற்றம்
அறுத்த
செழுஞ்சுடர்
மெய்ப்பொருள்
குற்றம்
அறுத்த
பொன்போலும்
குளிகையே.
39
953.
அவ்வென்ற
போதினில்
உவ்வெழு
தாலித்தால்
உவ்வென்ற
முத்தி
உருகி
கலந்திடும்
மவ்வென்று
என்னுள்ளே
வழிப்பட்ட
நந்தியை
எவ்வணஞ்
சொல்லுகேன்
எந்தை
இயற்கையே.
40
954.
நீரில்
எழுத்துஇவ்
வுலகர்
அறிவது
வானில்
எழுத்தொன்று
கண்டறிவார்
இல்லை
யாரிவ்
வெழுத்தை
அறிவார்
அவர்கள்
ஊனில்
எழுத்தை
உணர்கிலர்
தாமே.
41.
955.
காலை
நடுவுற
காயத்தில்
அக்கரம்
மாலை
நடுவுற
ஐம்பதும்
ஆவன
மேலை
நடுவுற
வேதம்
விளம்பிய
மூலம்
நடுவுற
முத்தித
தானே.
42
956.
நாவியின்
கீழது
நல்ல
எழுத்தொன்று
பாவிகள்
அத்தின்
பயனறி
வாரில்லை
ஓவிய
ராலும்
அறியவொண்
ணாத\து
தேவியும்
தானும்
திகழ்ந்திரு
தானே.
43
957.
அவ்வொடு
சவ்வென்ற
தரனுற்ற
மந்திரம்
அவ்வொடு
சவ்வென்றது
ஆரும்
அறிகிலர்
அவ்வொடு
சவ்வென்றது
ஆரும்
அறிந்தபின்
அவ்வொடு
சவ்வும்
அனாதியும்
ஆமே.
44
958.
மந்திரம்
ஒன்றுள்
மலரால்
உதிப்பது
உந்தியின்
உள்ளே
உதயம்பண்
ணாநிற்குஞ்
சந்திசெய்
யாநிற்பர்
தாமது
அறிகிலர்
அந்தி
தொழுதுபோய்
ஆர்த்துஅகன்
றார்களே.
45
959.
சேவிக்கு
மந்திரம்
செல்லும்
திசைபெற
ஆவிக்குள்
மந்திரம்
ஆதார
மாவன
பூவிக்குள்
மந்திரம்
போக்கற
நோக்கிடில்
ஆவிக்குள்
மந்திரம்
அங்குச
மாமே.
46
960.
அருவினில்
அம்பரம்
அங்கெழு
நாதம்
பெருகு
துடியிடை
பேணிய
விந்து
மருவி
யகார
சிகார
நடுவாய்
உருவிட
ஊறும்
உறு
திரமே.
47
961.
விந்துவும்
நாதமும்
மேவி
யுடன்கூடி
சந்திர
னோடே
தலைப்படு
மாயிடில்
அந்தர
வானத்து
அமுதம்வந்து
ஊறிடும்
அங்குதி
மந்திரம்
ஆகுதி
யாமே.
48
962.
ஆறெழுத்து
ஓதும்
அறிவார்
அறிகிலர்
ஆறெழுத்து
ஒன்றாக
ஓதி
உணரார்கள்
வேறெழுத்து
இன்றி
விளம்பவல்
லார்கட்கு
ஓரெழுத்தாலே
உயிர்பெற
லாமே.
49
963.
ஓதும்
எழுத்தோடு
உயிர்க்கலை
மூவைஞ்சும்
ஆதி
எழுத்தவை
ஐம்பதோடு
ஒன்றென்பர்
சோதி
எழுத்தினில்
ஐயிரு
மூன்றுள
நாத
எழுத்திட்டு
நாடிக்கொள்
ளீரே.
50
964.
விந்துவி
லும்சுழி
நாதம்
எழுந்திட
பந
தலைவி
பதினாறு
கலையதாம்
சுந்தர
வாகரங்
கால்உடம்பு
ஆயினாள்
அந்தமும்
இன்றியே
ஐம்பத்தொன்று
ஆயதே.
51
965.
ஐம்பது
எழுத்தே
அனைத்தும்வே
தங்களும்
ஐம்பது
எழுத்தே
அனைத்துஆக
மங்களும்
ஐம்பது
எழுத்தேயும்
ஆவது
அறிந்தபின்
ஐம்பது
எழுத்தும்போய்
அஞ்செழு
தாமே.
52
966.
அஞ்செழு
தால்ஐந்து
பூதம்
படைத்தனன்
அஞ்செழு
தால்பல
யோனி
படைத்தனன்
அஞ்செழு
தால்இவ்
அகலிடம்
தாங்கினன்
அஞ்செழு
தாலே
அமர்ந்து
நின்றானே.
53.
967.
வீழ்ந்தெழு
லாம்விகிர்
தன்திரு
நாமத்தை
சோர்ந்தொழி
யாமல்
தொடங்கும்
ஒருவற்கு
சார்ந்த
வினைத்துயர்
போக
தலைவனும்
போந்திடும்
என்னும்
புரிசடை
யோனே.
54
968.
உண்ணும்
மருந்தும்
உலப்பிலி
காலமும்
பண்ணுறு
கேள்வியும்
பாடலு
மாய்நிற்கும்
விண்ணின்று
அமரர்
விரும்பி
அடிதொழ
எண்ணின்று
எழுத்துஅஞ்சும்
ஆகிநின்
றானே.
55
969
ஐந்தின்
பெருமையே
அகலிடம்
ஆவதும்
ஐந்தின்
பெருமையே
ஆலயம்
ஆவதும்
ஐந்தின்
பெருமையே
அறவோன்
வழக்கமும்
ஐந்தின்
வகைசெ
பாலனும்
ஆமே.
56.
970
வேரெழ
தாய்விண்ணாய்
அப்புறமாய்
நிற்கும்
நீரெழு
தாய்நில
தாங்கியும்
அங்குளன்
சீரெழு
தாய்அங்கி
யாய்உயி
ராம்எழுத்து
ஓரெழுத்து
ஈசனும்
ஓண்சுட
ராமே.
57
971.
நாலாம்
எழுத்துஓசை
ஞாலம்
உருவது
நாலாம்
எழுத்தினுள்
ஞாலம்
அடங்கியது
நாலாம்
எழுத்தே
நவிலவல்
லார்கட்டு
நாலாம்
எழுத்தது
நன்னெறி
தானே.
58
972.
இயைந்தனள்
ஏந்திழை
என்னுளம்
மேவி
நயந்தனள்
அங்கே
நமசிவ
என்னும்
பயந்தனை
யோரும்
பதமது
பற்றும்
பெயர்ந்தனன்
மற்றும்
பிதற்றுஅறு
தேனே.
59
973.
ஆமத்து
இனிதிருந்து
அன்ன
மயத்தினை
ஓமத்தி
லேயுதம்
பண்ணும்
ஒருத்திதன்
நாம
நமசிவ
என்றிரு
பாருக்கு
நே
தலைவி
நிலவிநின்
றாளே.
60
974.
பட்ட
பரிசே
பரமஞ்
செழுத்ததின்
இட்டம்
அறிந்திட்டு
இரவு
பகல்வர
நட்டமது
ஆடும்
நடுவே
நிலையங்கொண்டு
அட்டதே
சப்பொருள்
ஆகிநின்
றாளே.
61
975.
அகாரம்
உயிரே
உகாரம்
பரமே
மகார
மலமாய்
வருமு
பதத்தில்
சிகாரம்
சிவமாய்
வகாரம்
வடிவமாய்
யகாரம்
உயிரென்று
அறையலும்
ஆமே.
62
976.
நகார
மகார
சிகார
நடுவாய்
வகாரம்
இரண்டும்
வளியுடன்
கூடி
ஓகார
முதற்கொண்டு
ஒருக்கால்
உரைக்க
மகார
முதல்வன்
மனத்தக
தானே.
63
977.
அஞ்சுள
வானை
அடவியுள்
வாழ்வன
அஞ்சுக்கும்
அஞ்செழுத்து
அங்குசம்
ஆவன
அஞ்சையும்
கூட
தடுக்கவல்
லார்கட்கே
அஞ்சாதி
ஆதி
அகம்புக
லாமே.
64
978.
ஐந்து
கலையில்
அகராதி
தன்னிலே
வந்த
நகராதி
மாற்றி
மகராதி
நந்தியை
மூலத்தே
நாடி
பரையொடும்
சந்திசெய்
வார்க்கு
சடங்கில்லை
தானே.
65
979.
மருவும்
சிவாயமே
மன்னும்
உயிரும்
அருமந்த
போகமும்
ஞானமும்
ஆகும்
தெருள்வந்த
சீவனார்
சென்றுஇவற்
றாலே
அருள்தங்கி
அச்சிவமம்
ஆவது
வீடே.
66
980.
அஞ்சுக
அஞ்செழுத்து
உண்மை
அறிந்தபின்
நெஞ்சுகத்து
உள்ளே
நிலையும்
பராபரம்
வஞ்சகம்
இல்லை
மனைக்கும்
அழிவில்லை
தஞ்சம்
இதுவென்று
சாற்றுகின்
றேனே.
67
981
சிவாயவொடு
அவ்வே
தெளிந்துஉளத்து
ஓத
சிவாயவொடு
அவ்வே
சிவனுரு
வாகும்
சிவாயவொடு
அவ்வும்
தெளியவல்
லார்கள்
சிவாயவொடு
அவ்வே
தெளிந்திரு
தாரே.
68
982.
சிகார
வகார
யகார
முடனே
நகார
மகார
நடுவுற
நாடி
ஓகார
முடனே
ஒருகால்
உரைக்க
மகார
முதல்வன்
மதித்துநின்
றானே.
69
983.
நம்முதல்
ஓர்ஐந்தின்
நாடுங்
கருமங்கள்
அம்முதல்
ஐந்தில்
அடங்கிய
வல்வினை
சிம்முதல்
உள்ளே
தெளியவல்
லார்கட்கு
தம்முதல்
ஆகும்
சதாசிவ
தானே.
70
984.
நவமும்
சிவமும்
உயிர்பர
மாகும்
தவமொன்று
இலாதன
தத்துவம்
ஆகும்
சிவம்ஒன்றி
ஆய்பவர்ஆதர
வால்அ
சிவம்என்ப
தானாம்
எனும்தெளி
வுற்றதே.
71.
985.
கூடிய
எட்டும்
இரண்டும்
குவிந்தறி
நாடிய
நந்தியை
ஞானத்துள்
ளேவைத்து
ஆடிய
ஐவரும்
அங்குஉறவு
ஆவார்கள்
தேடி
அதனை
தெளிந்தறி
யீரே.
72
986.
எட்டும்
இரண்டும்
இனிதுஅறி
கின்றிலர்
எட்டும்
இரண்டும்
அறியாத
ஏழையர்
எட்டும்
இரண்டும்
இருமூன்று
நான்கென
பட்டது
சித்தாந்த
சன்மார்க்க
பாதமே.
73.
987.
எட்டு
வரையின்மேல்
இட்ட
நடுவுள்
இறைவன்
எழுத்தொன்றில்
வட்டத்தி
லேயறை
நாற்பத்தெ
டும்இட்டு
சிட்டஞ்
செழுத்தும்
செபிசீ
கிரமே.
74
988.
தானவர்
சட்டர்
சதிரர்
இருவர்கள்
ஆனஇம்
மூவரோடு
ஆற்றவர்
ஆதிகள்
ஏனை
பதினைந்தும்
விந்துவும்
நாதமும்
சேனையும்
செய்சிவ
சக்கர
தானே.
75
989.
பட்டனம்
மாதவம்
ஆறும்
பராபரம்
விட்டனர்
தம்மை
விகிர்தா
நமஎன்பர்
எட்டனை
யாயினும்
ஈசன்
திறத்திறம்
ஒட்டுவன்
பேசுவன்
ஒன்றறி
யேனே
76
990.
சிவன்முதல்
மூவரோடு
ஐவர்
சிறந்த
அவைமுதல்
ஆறிரண்டு
ஒன்றொடுஒன்று
ஆன
அவைமுதல்
விந்துவும்
நாதமும்
ஓங்க
சவைமுதல்
சங்கரன்
தன்பெயர்
தானே.
77
991.
வித்தாம்
செகமய
மாக
வரைகீறி
நத்தார்
கலைகள்
பதினாறு
நாட்டிப்பின்
உத்தாரம்
பன்னிரண்டு
ஆதி
கலைதொரும்
பத்தாம்
பிரம
சடங்குபார்த்து
ஓதிடே.
78
992.
கண்டெடு
தேன்கம
லம்மலர்
உள்ளிடை
கொண்டெழு
தேன்உடன்
கூடிய
காலத்து
பண்டழி
யாத
பதிவழி
யேசென்று
நண்பழி
யாமே
நமவென
வாமே.
79
993.
புண்ணிய
வானவர்
பூமழை
தூவிநின்று
எண்ணுவர்
அண்ணல்
இணையடி
மந்திரம்
நண்ணுவர்
நண்ணி
நமஎன்று
நாமத்தை
கண்ணென
உன்னி
கலந்துநின்
றாரே.
80
994.
ஆறெழுத்தாவது
ஆறு
1மந்திரங்கள்
ஆறுக்கு
நாலே
இருபத்து
நாலென்பர்
சாவி
திரியில்
தலையெழுத்து
ஒன்றுள
பேதிக்க
வல்லார்
பிறவியற்
றார்களே.
81
1
சமயங்கள்
995.
எட்டினில்
எட்டறை
யிட்டு
அறையிலே
கூட்டிய
ஒன்றெட்டா
காண
நிறையிட்டு
சுட்டி
இவற்றை
பிரணவம்
சூழ்ந்திட்டு
மட்டும்
உயிர்கட்டு
உமாபதி
யானுண்டே.
82
996.
நம்முதல்
அவ்வொடு
நாவினர்
ஆகியே
அம்முதல்
ஆகிய
எட்டிடை
யுற்றிட்டு
உம்முதல்
ஆகவே
உணர்பவர்
உச்சிமேல்
உம்முதல்
ஆயவன்
உற்றுநின்
றானே.
83
997.
தம்பனம்
நின்ற
அரசம்
பலகைமேல்
நேராக
ஒன்றிட
மவ்விட்டு
ஓலையிற்
சாதகம்
துன்று
மெழுகையு
---
யீ
டீயீ
டுயீ
டியீசூ
டீயீசூ
டியீ
க்ஷ்
யு
யுசூ
யுதீஆதன்ற
வெதுப்பிட
தம்பனங்
காணுமே.
84
998.
மோகனம்
கரண
இரளி
பலகை
யமன்திசை
மரணம்
இட்டு
எட்டின்
மகார
எழுத்திட்டு
வரணமில்
ஐங்காயம்
பூசி
அடுப்பிடை
முரணிற்
புதைத்திட
மோகன
மாகுமே.
85
999.
உச்சாடனம்
ஆங்கு
வடமேற்கில்
ஐயனார்
கோட்டத்தில்
பாங்கு
படவே
பலாச
பலகையில்
காங்கரு
மேட்டில்
கடுப்பூசி
விந்துவிட்டு
ஓங்காமல்
வைத்திடும்
உச்சாட
னத்துக்கே.
86
1000.
மாரணம்
உச்சியம்
போதில்
ஒளிவன்னி
மூலையில்
பச்சோலை
யில்
பஞ்ச
காயத்தை
பாரித்து
முச்சது
ரத்தின்
முதுகாட்டில்
வைத்திட
அச்சமற
மேலோர்
மாரணம்
வேண்டிலே.
87
1001.
ஏய்ந்த
அரிதாரம்
ஏட்டின்மே
லேபூசி
ஏய்ந்த
அகாரம்
உகாரம்
எழுத்திட்டு
வாய்ந்ததோர்
வில்லம்
பலகை
வசியத்துக்கு
ஏய்ந்தவைத்து
எண்பதி
னாயிரம்
வேண்டிலே.
88
1002.
ஆகர்ஷணம்
எண்ணா
கருடனை
ஏட்டில்
உகாரமிட்டு
எண்ணா
பொனனாளி
எழுவெள்ளி
பூசிடா
வெண்ணாவல்
பலகையில்
இட்டுமேற்
கேநோக்கி
எண்ணா
எழுத்தோடுஎண்ணாயிரம்
வேண்டிலே.
89
--------------
3.
அருச்சனை
1003.
அம்புயம்
நீலம்
கழுநீர்
அணிநெய்தல்
வம்பவிழ்
பூகமும்
மாதவி
மந்தாரம்
தும்பை
வகுளம்
சுரபுனனை
மல்லிகை
செண்பகம்
பாதிரி
செவ்வந்தி
சாத்திடே.
1
1004.
சாங்கம
தாகவே
சந்தொடு
சந்தனம்
தேங்கமழ்
குங்குமம்
கர்ப்பூரம்
காரகில்
பாங்கு
படப்பனி
நீரால்
குழைத்துவைத்து
ஆங்கே
அணிந்துநீர்
அர்ச்சியும்
அன்பொடே.
2
1005.
அன்புடனே
நின்று
அமுதமும்
ஏற்றியே
பொன்செய்
விளக்கும்
புகைதீபம்
திசைதொறும்
துன்பம்
அகற்றி
தொழுவோர்
நினையுங்கால்
இன்புட
னேவந்து
எய்திடும்
முத்தியே.
3
1006.
எய்தி
வழிப்படில்
எய்தா
தனஇல்லை
எய்தி
வழிப்படில்
இந்திரன்
செல்வமுன்
எய்தி
வழிப்படில்
எண்சித்தி
உண்டாகும்
எய்தி
வழிப்படில்
எய்திடும்
முத்தியே.
4
1007.
நண்ணும்
பிறதார
நீத்தார்
அவித்தார்
மண்ணிய
நைவே
தியம்அனு
சந்தான
நண்ணிய
பஞ்சாங்கம்
நண்ணும்
செபமென்னும்
மன்னும்
மனம்பவ
னத்தோடு
வைகுமே.
5
1008.
வேண்டார்கள்
கன்மம்
விமலனுக்கு
ஆட்பட்டோ
ர்
வேண்டார்கள்
கன்மம்
அதில்இச்சை
அற்றபேர்
வேண்டார்கள்
கன்மம்
மிகுசிவ
யோகிகள்
வேண்டார்கள்
கன்மம்
மிகுதியோர்
ஆய்ந்தன்பே.
6
1009.
அறிவரு
ஞானத்து
எவரும்
அறியார்
பொறிவழி
தேடி
புலம்புகின்றார்கள்
நெறிமனை
யுள்ளே
நிலைபெற
நோக்கில்
எறிமணி
யுள்ளே
இருக்கலும்
ஆமே.
7
1010.
இருளும்
வெளியும்போல்
இரண்டாம்
இதயம்
மருளறி
யாமையும்
மன்னும்
அறிவு
மருளிவை
விட்டெறி
யாமை
மயங்கும்
மருளும்
சிதைத்தோர்
அவர்களாம்
அன்றே.
8
1011.
தான்அவ
னாக
அவனேதான்
ஆயிட
ஆன
இரண்டில்
அறிவன்
சிவமாக
போனவன்
அன்பிது
நாலாம்
மரபுற
தான்அவன்
ஆகும்ஓ
ராசித்த
தேவரே.
9
1012.
ஓங்காரம்
உந்திக்கீழ்
உற்றிடும்
எந்நாளும்
நீங்கா
வகாரமும்
நீள்கண்டத்து
ஆயிடும்
பாங்கார்
நகாரம்
பயில்நெற்றி
உற்றிடும்
வீங்காகும்
விந்துவும்
நாதமே
லாகுமே.
10
1013.
நமவது
ஆசனம்
ஆன
பசுவே
சிவமது
சித்தி
சிவமாம்
பதியே
நமவற
ஆதி
நாடுவது
அன்றாம்
சிவமாகும்
மாமோனம்
சேர்தல்மெய்
வீடே.
11
1014.
தெளிவரு
நாளில்
சிவஅமுது
ஊறும்
ஒளிவரு
நாளில்
ஓர்ஏட்டில்
உகளும்
ஒளிவரும்
அப்பதத்து
ஓர்
இரண்டு
ஆகில்
வெளிதரு
நாதன்
வெளியாய்
இருந்தே.
12
-----------------------
4.
நவகுண்டம்
1015.
நவகுண்டம்
ஆனவை
நான்உரை
செய்யின்
நவகுண்டத்து
உள்ளெழும்
நற்றீபம்
தானும்
நவகுண்டத்து
உள்ளெழும்
நன்மைகள்
எல்லாம்
நவகுண்டம்
ஆனவை
நான்உரை
பேனே.
1
1016.
உரைத்திடும்
குண்டத்தின்
உள்ளே
முக்காலும்
நகைத்தெழு
நாற்கோணம்
நன்மை
கள்ஐந்தும்
பகைத்திடு
முப்புரம்
பாரங்கி
யோடே
மிகைத்தெழு
கண்டங்கள்
மேலறி
யோமே.
2
1017.
மேலெறிந்து
உள்ளே
வெளிசெய்த
அப்பொருள்
கால்அறிந்து
உள்ளே
கருத்துற்ற
செஞ்சுடர்
பார்அறிந்து
அண்டம்
சிறகற
நின்றது
நான்அறிந்து
உள்ளே
நாடிக்கொண்
டேனே.
3
1018.
கொண்டஇ
குண்டத்தின்
உள்ளெழு
சோதியாய்
அண்டங்கள்
ஈரேழும்
ஆக்கி
அழிக்கலாம்
பண்டையுள்
வேதம்
பரந்த
பரப்பெலாம்
இன்றுசொல்
நூலாய்
எடுத்துரை
தேனே.
4
1019.
எடுத்தஅ
குண்ட
திடம்பதி
னாறில்
பதித்த
கலைகளும்
பாலித்து
நிற்கும்
கதித்தனல்
உள்ளெழ
கண்டுகொள்
வார்க்கே
கொதித்தெழும்
வல்லினை
கூடகி
லாவே.
5
1020.
கூடமு
கூடத்தின்
உள்ளெழு
குண்டத்துள்
ஆடிய
ஐந்தும்
அகம்புறம்
பாய்நிற்கும்
பாடிய
பன்னீர்
இராசியும்
அங்குஎழ
நாடிக்கொள்
வார்கட்கு
நற்சுடர்
தானே.
6
1021.
நற்சுட
ராகும்
சிரமுக
வட்டமாம்
கைச்சுட
ராகும்
கருத்துற்ற
கைகளிற்
பைச்சுடர்
மேனி
பதைப்பற்று
இலிங்கமும்
நற்சுட
ராய்எழு
நல்லதென்
றாளே.
7
1022.
நல்லதென்
றாளே
நமக்குற்ற
நாயகம்
சொல்லதென்
றாளே
சுடர்முடி
பாதமோ
மெல்லநின்
றாளை
வினவகில்
லாதவர்
கல்லதென்
றாளையும்
கற்றும்
வின்
வாளே.
8
1023.
வின்னா
விளம்பிறை
மேவிய
குண்டத்து
சொன்னால்
இரண்டும்
சுடர்நாகம்
திக்கென்று
பன்னாலு
நாகம்
பரந்த
பரஞ்சுடர்
என்ஆக
துள்ளே
இடங்கொண்ட
வாறே.
9
1024.
இடங்கொண்ட
பாதம்
எழிற்சுடர்
ஏக
நடங்கொண்ட
பாதங்கள்
நண்ணீர்
அதற்கு
சுகங்கொண்ட
கையிரண்டு
ஆறும்
தழைப்ப
முகங்கொண்ட
செஞ்சுடர்
முக்கண
னார்க்கே.
10
1025.
முக்கணன்
தானே
முழுச்சுடர்
ஆயவன்
அக்கணன்
தானே
அகிலமும்
உண்டவன்
திக்கணன்
ஆகி
திகைஎட்டும்
கண்டவன்
எக்கணன்
தானுக்கும்
எந்தை
பிரானே.
11
1026.
எந்தை
பிரானுக்கு
இருமூன்று
வட்டமா
தந்தைதன்
முன்னே
சண்முகம்
தோன்றலால்
கந்தன்
சுவாமி
கலந்தங்கு
இருந்தலான்
மைந்தன்
இவனென்று
மாட்டிக்கொள்
ளீரே.
12
1027.
மாட்டிய
குண்டத்தின்
உள்ளெழு
வேதத்துள்
ஆட்டிய
காலொன்றும்
இரண்டும்
அலர்ந்திடும்
வாட்டிய
கையிரண்டு
ஒன்று
பதைத்தெழு
நாட்டும்
சுரரிவர்
நல்லொளி
தானே.
13
1028.
நல்லொளி
யாக
நடந்துல
கெங்கும்
கல்லொளி
யா
கலந்துள்
இருந்திடும்
சொல்லொளி
யாக
தொடர்ந்த
உயிர்க்கெலாம்
கல்லொளி
கண்ணுள
மாகிநின்
றாளே.
14
1029.
நின்றஇ
குண்டம்
நிலையாது
கோணமா
பண்டையில்
வட்டம்
பதைத்தெழு
மாறாறும்
கொண்டஇ
தத்துவம்
உள்ளே
கலந்தெழ
விண்ணுளம்
என்ன
எடுக்கலு
மாமே.
15
1030.
எடுக்கின்ற
பாதங்கள்
மூன்றது
எழுத்தை
கடுத்த
முகம்இரண்டு
ஆறுகண்
ஆக
படித்துஎண்ணும்
நாவெழு
கொம்பொரு
நாலும்
அடுத்தெழு
கண்ணான
தந்தமி
லாற்கே.
16
1031.
அந்தமில்
லானுக்கு
அகலிடம்
தானில்லை
அந்தமில்
லானை
அளப்பவர்
தாமில்லை
அந்தமில்
லானுக்கு
அடுத்தசொல்
தானில்லை
அந்தமில்
லானை
அறிந்துகொள்
பத்தே.
17
1032.
பத்திட்டுஅங்கு
எட்டிட்டு
ஆறிட்டு
நாலிட்டு
மட்டிட்ட
குண்டம்
மலர்ந்தெழு
தாமரை
கட்டிட்டு
நின்று
கலந்தமெய்
யாகவும்
பட்டிட்டு
நின்றது
பார்ப்பதி
பாலே.
18
1033.
பார்ப்பதி
பாகன்
பரந்தகை
நால்ஐஞ்சு
காற்பதி
பத்து
முகம்பத்து
கண்களும்
பூப்பதி
பாதம்
இரண்டு
சுடர்முடி
நாற்பது
சோத்திரம்
நல்லிரு
பத்தஞ்சே.
19
1034.
அஞ்சிட்ட
கோலம்
அளப்பன
ஐஐந்தம்
மஞ்சிட்ட
குண்டம்
மலர்ந்தங்கு
இருத்தலால்
பஞ்சிட்ட
சோதி
பரந்த
பரஞ்சுடர்
கொஞ்சிட்ட
வன்னியை
கூடுதல்
முத்தியே.
20
1035.
முத்திநற்
சோதி
முழுச்சுடர்
ஆயவன்
கற்றற்று
நின்றார்
கருத்துள்
இருந்திடும்
பற்றற
நாடி
பரந்தொளி
யூடு
போ
செற்றற்து
இருந்தவர்
சேர்ந்திரு
தாரே.
21
1036.
சேர்ந்த
கலையஞ்சும்
சேரும்இ
குண்டமும்
ஆர்ந்த
திசைகளும்
அங்கே
அமர்ந்திடும்
பாய்ந்தஐம்
பூதமும்
பார்க்கின்ற
வன்னியை
காய்ந்தவர்
என்றும்
கலந்தவர்
தாமே.
22
1037.
மெய்கண்ட
மாம்விரி
நீருல
கேழையும்
உய்கண்டம்
செய்த
ஒருவனை
சேருமின்
செய்கண்ட
ஞானம்
திருந்திய
தேவர்கள்
பொய்கண்டம்
இல்லா
பொருள்கல
தாரே.
23
1038.
கலந்திரு
பாதம்
இருகர
மாகும்
மலர்ந்திரு
குண்ட
மகாரத்தார்
மூக்கு
மலர்ந்தெழு
செம்முகம்
மற்றைக்கண்
நெற்றி
உணர்ந்திரு
குஞ்சி
அங்கு
உத்தம
னார்க்கே.
24
1039.
உத்தமன்
சோதி
உளனொரு
பாலனாய்
மத்திம
னாகி
மலர்ந்தங்கு
இருந்திடும்
பச்சிம
திக்கும்
பரந்து
குழிந்தன
சத்திமா
னாக
தழைத்த
கொடியே.
25
1040.
கொடியாறு
சென்று
குலாவிய
குண்டம்
அடியிரு
கோணமாய்
அந்தமும்
ஒக்கும்
படிஏழ்
உலகும்
பரந்த
சுடரை
மடியாது
கண்டவர்
மாதன
மாமே.
26
1041.
மாதன
மாக
வளர்கின்ற
வன்னியை
சாதன
மாக
சமைந்த
குருவென்று
போதன
மாக
பொருந்த
உலகாளும்
பாதன
மாக
பரிந்தது
பார்த்தே.
27
1042.
பார்த்திடம்
எங்கும்
பரந்தெழு
சோதியை
ஆத்தம
தாகவே
ஆய்ந்தறி
வார்
இல்லை
காத்துடல்
உள்ளே
கருதி
இருந்தவர்
மூத்துடல்
கோடி
யுகங்கண்ட
வாறே.
28
1043.
உகங்கண்ட
ஒன்பது
குண்டமும்
ஒக்க
அகங்கண்ட
யோகியுள்
நாடி
எழுப்பும்
பகங்கண்டு
கொண்டஇ
பாய்கரு
வொப்ப
சகங்கண்டு
கொண்டது
சாதன
மாமே.
29
1044.
சாதனை
நாலு
தழல்மூன்று
வில்வயம்
வேதனை
வட்டம்
விளையாறு
பூநிலை
போதனை
போதுஐஞ்சு
பொய்கய
வாரணம்
நாதனை
நாடு
நவகோடி
தானே.
30
---------------------
5.
சத்தி
பேதம்
-
திரிபுரை
சக்கரம்
1045.
மாமாயை
மாயை
வயிந்தவம்
வைகரி
ஓமாயை
உள்ளொளி
ஓராறு
கோடியில்
தாமான
மந்திரம்
சத்திதன்
மூர்த்திகள்
ஆமாய்
அலவா
திரிபுரை
யாங்கே.
1
1046.
திரிபுரை
சுந்தரி
அந்தரி
சிந்துர
பரிபுரை
நாரணி
யாம்பல
வன்னத்தி
இருள்புரை
ஈசி
மனோன்மனி
என்ன
வருபல
வாய்நிற்கும்
மாமது
தானே.
2
1047.
தானா
அமைந்தஅம்
முப்புரம்
தன்னிடை
தானான
மூவுரு
ஓருரு
தன்மையுள்
தானான
பொன்செம்மை
வெண்ணிற
தாள்கல்வி
தானான
போகமும்
முத்தியும்
நல்குமே.
3
1048.
நல்கு
திரிபுரை
நாதநா
தாந்தங்கள்
பல்கும்
பரவிந்து
பாரண்ட
மானவை
நல்கும்
பரைஅபி
ராமி
அகோசரி
புல்கும்
அருளும்அ
போதந்த
தாளுமே.
4
1049.
தாளணி
நூபுரம்
செம்பட்டு
தானுடை
வாரணி
கொங்கை
மலர்க்கன்னல்
வாளிவில்
ஏரணி
அங்குச
பாசம்
எழில்முடி
காரணி
மாமணி
குண்டல
காதிக்கே.
5
1050.
குண்டல
காதி
கொலைவிற்
புருவத்தள்
கொண்ட
அரத்த
நிறமன்னு
கோலத்தன்
கண்டிகை
ஆரம்
கதிர்
---
யீ
டீயீ
டுயீ
டியீசூ
டீயீசூ
டியீ
க்ஷ்
யு
யுசூ
யுஆசண்டிகை
நாற்றிசை
தாங்கிநின்
றாளே.
6
1051.
நின்ற
திரிபுரை
நீளும்
புராதனி
குன்றலில்
மோகினி
மாதிரு
கும்சிகை
நன்றறி
கண்டிகை
நாற்கால்
கரீடணி
துன்றிய
நற்சுத்த
தாமரை
சுத்தையே.
7
1052.
சுத்தவம்
சகுஒ
ஊச்ஒஎ
டஇஊழழூ
---
யீ
டீயீ
டுயீ
டியீசூ
டீயீசூ
டியீ
க்ஷ்
யு
யுசூ
யு\ஆவத்துவம்
ஆய்ஆ
ளும்மாசத்தி
மாபரை
அத்தகை
யாவும்
அணோரணி
தானுமாய்
வைத்தஅ
கோல
மதியவள்
ஆகுமே.
8
1053.
அவளை
அறியா
அமரரும்
இல்லை
அவளன்றி
செய்யும்
அருந்தவம்
இல்லை
அவளன்றி
ஐவரால்
ஆவதொன்று
இல்லை
அவளன்றி
ஊர்புகும்
ஆறறி
யேனே.
9
1054.
அறிவார்
பராசத்தி
ஆனந்தம்
என்பர்
அறிவா
ரருவுரு
வாம்அவள்
என்பர்
அறிவார்
கருமம்
அவள்இச்சை
என்பர்
அறிவார்
பரனும்
அவளிட
தானே.
10
1055.
தான்எங்கு
உளன்அங்கு
உளதுதையல்
மாதேவி
ஊன்எங்
குள
அங்கு
உள்ளுயிர
காலவன்
வான்
எங்
குளஅங்
குளேவந்தும்
அப்பாலாம்
கோன்
எங்கும்
நின்ற
குறிபல
பாரே.
11
1056.
பராசத்தி
மாசத்தி
பல்வகை
யாலும்
தராசத்தி
யாய்நின்ற
தன்மை
யுணராய்
உராசத்தி
ஊழிகள்
தோறும்
உடனே
பராசத்தி
புண்ணிய
மாகிய
போகமே.
12
1057.
போகஞ்செய்
சத்தி
புரிகுழ
லாளொடும்
பாகஞ்செய்து
ஆங்கே
பராசத்தி
யாய்நிற்கும்
ஆகஞ்செய்து
ஆங்கே
அடியவர்
நாள்தொறும்
பாகஞ்செய்
ஞானம்
படர்கின்ற
கொம்பே.
13
1058.
கொம்புஅனை
யாளை
குவிமுலை
மங்கையை
வம்பவிழ்
கோதையை
வானவிர்
நாடியை
செம்பவ
ளத்திரு
மேனி
சிறுமியை
நம்பி
என்
உள்ளே
நயந்துவை
தேனே.
14.
1059.
வைத்த
பொருளும்
மருவுயிர
பன்மையும்
பத்து
முகமும்
பரையும்
பராபரை
சித்த
கரண
செயல்களும்
செய்திடும்
சத்தியும்
வித்தை
தலையவ
ளாமே.
15
1060.
தலைவி
தடமுலை
மேல்நின்ற
தையல்
தொலைவில்
தவம்செய்யும்
தூய்நெறி
தோகை
கலைபல
வென்றிடும்
கன்னியென்
உள்ளம்
நிலைபெற
இங்கே
நிறைந்துநின்
றாளே.
16
1061.
நின்றவள்
நேரிழை
நீள்கலை
யோடுற
என்றன்
அகம்படிந்து
ஏழுல
கும்தொழ
மன்றது
ஒன்றி
மனோன்மனி
மங்கலி
ஒன்றெனொடு
ஒன்றிநின்று
ஒத்துஅடைத்தாளே.
17
1062.
ஒத்தடங்
குங்கம
லத்திடை
ஆயிழை
அத்தகை
செய்கின்ற
ஆய
பெரும்பதி
மத்தடை
கின்ற
மனோன்மனி
மங்கலி
சித்தடை
கும்வழி
தேர்ந்துண
ரார்களே.
18
1063.
உணர்ந்துட
னேநிறகும்
உள்ளொளி
யாகி
மணங்கமழ்
பூங்குழல்
மங்கையும்
தானும்
புணர்ந்துட
னேநிற்கும்
போதருங்
காலை
கணிந்தெழு
வார்க்கு
கதியளி
பாளே.
19
1064.
அளியொத்த
பெண்பிள்ளை
ஆனந்த
சுந்தரி
புளியுறு
பு
---
யீ
டீயீ
டுயீ
டியீசூ
டீயீசூ
டியீ
க்ஷ்
யு
யுசூ
யுஆதெளியுறு
வித்து
சிவகதி
காட்டி
ஒளியுற
வைத்தென்னை
உய்யவுண்
டாளே.
20
1065.
உண்டில்லை
என்றது
உருச்செய்து
நின்றது
வண்தில்லை
மன்றினுள்
மன்னி
நிறைந்தது
கண்டிலர்
காரண
காரணி
தம்மொடு
மண்டல
முன்றுற
மன்னிநின்
றாளே.
21
1066.
நின்றாள்
அவன்தன்
உடலும்
உயிருமா
சென்றான்
சிவகதி
சேரும்
பராசத்தி
ஒன்றாக
என்னுள்
புகுந்துணர்
வாகியே
நின்றான்
பரஞ்சுடர்
ஏடங்கை
யாளே.
22
1067.
ஏடங்கை
நங்கை
இறைஎங்கள்
முக்கண்ணி
வேடம்
படிகம்
விரும்பும்வெண்
தாமரை
பாடும்
திருமுறை
பார்ப்பதி
பாதங்கள்
சூடுமின்
சென்னிவா
தோத்திரம்
சொல்லுமே.
23
1068.
தோத்திரம்
செய்து
தொழுது
துணையடி
வாய்த்திட
ஏத்தி
வழிபடு
மாறிடும்
பார்த்திடும்
அங்குச
பாசம்
பசுங்கரும்
பார்த்திடும்
பூம்பிள்ளை
ஆருமாம்
ஆதிக்கே.
24
1069.
ஆதி
விதமிகு
தண்தந்த
மால்தங்கை
நீதி
மலரின்மேல்
நேரிழை
நாமத்தை
பாதியில்
வைத்து
பல்காற்
பயில்விரல்
சோதி
மிகுந்துமு
காலமும்
தோன்றுமே.
25
1070.
மேதாதி
ஈரெட்டும்
ஆகிய
மெல்லியல்
வேதாதி
நூலின்
விளங்கும்
பராபரை
ஆதார
மாகியே
ஆயந்த
பரப்பினள்
நாதாதி
நாதத்து
நல்லரு
ளாளே.
26
1071.
அருள்பெற்றவர்
சொல்ல
வாரீர்
மனிதர்
பொருள்பெற்ற
சிந்தை
பு
---
யீ
டீயீ
டுயீ
டியீசூ
டீயீசூ
டியீ
க்ஷ்
யு
யுசூ
யுஆமருளுற்ற
சிந்தையை
மாற்றி
யருமை
பொருளுற்ற
சேவடி
போற்றுவன்
நானே.
27
1072.
ஆன
வராக
முகத்தி
பதத்தினள்
ஈன
வராகம்
இடிக்கும்
முசலத்தோடு
ஏனை
உழுபடை
ஏந்திய
வெண்ணகை
ஊன
மறஉணர
தாரஉளத்து
ஓங்குமே.
28
1073.
ஓங்காரி
என்பாள்
அவளொரு
பெண்பிள்ளை
நீங்காத
பச்சை
நிறத்தை
உடையவள்
ஆங்காரி
யாகியே
ஐவரை
பெற்றிட்டு
ரீங்கார
துள்ளே
இனிதிரு
தாளே.
29
1074.
தானே
தலைவி
எனநின்ற
தற்பரை
தானே
உயிர்வித்து
தந்த
பதினாலும்
வானோர்
தலமும்
மனமும்நற்
புத்தியும்
தானே
சிவகதி
தன்மையும்
ஆமே.
30
------------------
6.
வயிரவி
மந்திரம்
1075.
பன்னிரண்
டாங்கலை
ஆதி
பயிரவி
தன்னில்
ஆகாரமும்
மாயையும்
கற்பித்து
பன்னிரண்டு
ஆதியோடு
அந்தம்
பதினாலும்
சொல்நிலை
சோடம்
அந்தம்
என்று
ஓதிடே.
1
1076.
அந்தம்
பதினாலும்
அதுவே
வயிரவி
முந்து
நடுவும்
முடிவும்
முதலாக
சிந்தை
கமலத்து
எழுகின்ற
மாசத்தி
அந்தமும்
ஆதியும்
ஆகின்றாளே.
2
1077.
ஆகின்ற
மூவரும்
அங்கே
அடங்குவர்
போகின்ற
பூதம்
பொருந்து
புராதரர்
சார்கின்ற
சாரவு
---
யீ
டீயீ
டுயீ
டியீசூ
டீயீசூ
டியீ
க்ஷ்
யு
யுசூ
யுஆபோகு
திரிபுரை
புண்ணி
தோரே.
3
1078.
புண்ணிய
நந்தி
புனிதன்
திருவாகும்
எண்ணிய
நாட்கள்
இருபத்தேழ்
சூழ்மதி
பண்ணிய
வன்னி
பகலோன்
மதியீறு
திண்ணிய
சிந்தைதன்
தென்னனும்
ஆமே.
4
1079.
தென்னன்
திருநந்தி
சேவகன்
தன்னொடும்
பொன்னங்
கிரியில்
பூதலம்
போற்றிடும்
பன்னும்
பரிபிடி
அந்தம்
பகவனோடு
உன்னும்
திரிபுரை
ஓதிநின்
றானுக்கே.
5
1080.
ஓதிய
நந்தி
உணரும்
திருவருள்
நீதியில்
வேத
நெறிவந்து
உரைசெய்யும்
போதம்
இருபத்து
எழுநாள்
புணர்மதி
சோதி
வயிரவி
சூலம்வந்து
ஆளுமே.
6
1081.
சூலம்
கபாலம்
கை
ஏந்திய
சூலிக்கு
நாலாங்
கரமுள
நாகபா
சாங்குச
மாலங்
லயனறி
யாத
வடிவுக்கு
மேல்அங்க
மாய்நின்ற
மெல்லிய
லாளே.
7
1082.
மெல்லியல்
வஞ்சி
விடமி
கலைஞானி
சொல்லிய
கிஞ்சுக
நிறமன்னு
சேயிழை
கல்லியல்
ஒப்பது
காணும்
திருமேனி
பல்லியல்
ஆடையும்
பன்மணி
தானே.
8
1083.
பன்மணி
சந்திர
கோடி
திருமுடி
சொன்மணி
குண்டலக்காதி
உழைக்கண்ணி
நன்மணி
சூரிய
சோம
நயனத்தள்
பொன்மணி
வன்னியும்
பூரிக்கின்
றாளே.
9
1084.
பூரித்த
பூவிதழ்
எட்டினுக்கு
உள்ளேயோர்
ஆரி
தாள்உண்டுஅங்கு
எண்மர்
கன்னியர்
பாரித்த
பெண்கள்
அறுபத்து
நால்வரும்
சாரித்து
சத்தியை
தாங்கள்
கண்டாரே.
10
1085.
கண்ட
சிலம்பு
வளைசங்கு
சக்கரம்
எண்டிசை
யோகி
இறைவி
பராசக்தி
அண்டமோடு
எண்டிசை
தாங்கும்
அருட்செல்வி
புண்டரி
கத்தினுள்
பூசனை
யாளே.
11
1086.
பூசனை
கெந்தம்
பு
---
யீ
டீயீ
டுயீ
டியீசூ
டீயீசூ
டியீ
க்ஷ்
யு
யுசூ
யுள்ஆயோசனை
பஞ்சத்து
ஒலிவந்து
உரைசெய்யும்
வாசம்இ
லாத
மணி
திரயோகம்
தேசம்
திகழும்
திரிபுரை
காணே.
12
1087.
காணும்
பலபல
தெய்வங்கள்
வெவ்வேறு
பூணும்
பலபல
பொன்போல
தோற்றிடும்
பேணும்
சிவனும்
பிரமனும்
மாயனும்
காணும்
தலைவிநற்
காரணி
காணே.
13
1088.
காரணி
மந்திரம்
ஓதுங்
கமலத்து
பூரண
கும்ப
விரேசம்
பொருந்திய
நாரணி
நந்தி
நடுஅங்கு
உரைசெய்த
ஆரண
வேதநூல்
அந்தமும்
ஆமே.
14
1089.
அந்த
நடுவிரல்
ஆதி
சிறுவிரல்
வந்த
வழிமுறை
மாறி
உரை
செய்யும்
செந்தமிழ்
ஆதி
தெளிந்து
வழிபடு
நந்தி
இதனை
நவம்
உரைத்தானே.
15
1090.
உரைத்த
நவசத்தி
ஒன்று
முடிய
நிரைத்த
இராசி
நெடுமுறை
எண்ணி
பிரைச்சதம்
எட்டுமுன்
பேசிய
நந்தி
நிரைத்து
நியதி
நியமம்செய்
தானே.
16
1091.
தா
குழலி
தயைக்கண்ணி
உள்நின்ற
ஏமத்து
இருளற
வீசும்
இளங்கொடி
ஓ
பெருஞ்சுடர்
உள்எழு
நுண்புகை
மேவித்து
அழுதொடு
மீண்டது
காணே.
17
1092.
காணும்
இருதய
மந்திர
முங்கண்டு
பேணும்
நமஎன்று
பேசும்
தலைமேலே
வேணு
நடுவு
மிகநின்ற
ஆகுதி
பூணு
நடுஎன்ற
அந்தம்
சிகையே.
18
1093.
சிகைநின்ற
அந்த
கவசங்கொண்டு
ஆதி
பகைநின்ற
அங்கத்தை
பாரென்று
மாறி
தொகைநின்ற
நேத்திர
முத்திரை
சூலம்
வகைநின்ற
யோனி
வகுத்தலும்
ஆமே.
19
1094.
வருத்தம்
இரண்டும்
சிறுவிரன்
மாறி
பொருந்தி
அணிவிரல்
சுட்டி
பிடித்து
நெரித்தொன்ற
வைத்து
நெடிது
நடுவே
பெருத்த
விரல்இரண்டு
உள்புக்கு
பேசே.
20
1095.
பேசிய
மந்திரம்
இராகம்
பிரித்துரை
கூசமி
லாத
சகாரத்தை
முன்கொண்டு
வாசி
பிராணன்
உபதேசம்
ஆகைக்கு
கூசியவிந்து
வுடன்
கொண்டு
கூவே.
21
1096.
கூவிய
சீவன்
பிராணன்
முதலாக
பாவிய
சவ்வுடன்
பண்ணும்
யகாரத்தை
மேவிய
மாயை
விரிசங்கு
முத்திரை
தேவி
நடுவுள்
திகழ்ந்துநின்
றாளே.
22
1097.
நின்ற
வயிரவி
நீலி
நிசாசரி
ஒன்றும்
இரண்டும்
ஒருங்கிய
உள்ளத்து
சென்றருள்
நாயகி
தேவர்
பிரானுக்கே
நன்றருள்
ஞாலத்து
நாடிடும்
சாற்றியே.
23.
1098.
சாற்றிய
வேதம்
சராசரம்
ஐம்பூதம்
நாற்றிசை
முக்கண்ணி
நாடும்
இருள்வெளி
தோற்றும்
உயிர்ப்பன்மை
சோதி
பராபரை
ஆற்றலொடு
ஆய்நிற்கும்
ஆதி
முதல்வியே.
24
1099.
ஆதி
வயிரவி
கன்னி
துறைமன்னி
ஓதி
உணரில்
உடலுயிர்
ஈசனாம்
பேதை
உலகிற்
பிறவிகள்
நாசமாம்
ஓத
உலவா
கோலம்
ஒன்று
ஆகுமே.
25
1100.
கோல
குழவி
குலாய
புருவத்துள்
நீல
குவளை
மலரன்ன
கண்ணினாள்
ஆலிக்கும்
இன்னமுது
ஆனந்த
சுந்தரி
மேலை
சிவத்தை
வெளிப்படு
தாளே.
26
1101.
வெளிப்படு
வித்து
விளைவுஅறி
வித்து
தெளிப்படு
வித்துஎன்
சிந்தையின்
உள்ளே
களிப்படு
வித்து
கதிர்ப்படு
சோதி
ஒளிப்படு
வித்துஎன்னை
உய்ய்க்கொண்டாளே.
27
1102.
கொண்டனள்
கோலங்
கோடி
அநேகங்கள்
கண்டனள்
எண்ணென்
கலையின்
கண்
மாலைகள்
விண்டனள்
மேலை
விரிகதிர்
மூன்றையும்
தண்டலை
மேல்நின்ற
தையல்
நல்
லாளே.
28
1103.
தையல்
நல்
லாளை
தவத்தின்
தலைவியை
மையலை
நோக்கும்
மனோன்மணி
மங்கையை
பையநின்
றேத்தி
பணிமின்
பணிந்தபின்
வெய்ய
பவம்இனி
மேவகி
லாவே.
29
1104.
வேயன
தோளி
விரையுறு
மென்மலர்
ஏய
குழலி
இளம்பிறை
ஏந்திழை
தூய
கடைமுடி
சூலினி
சுந்தரி
ஏயெனது
உள்ளத்து
இனிதுஇரு
தாளே.
30
1105.
இனியதென்
மூலை
இருக்குங்
குமரி
தனியொரு
நாயகி
தானே
தலைவி
தனிப்படு
வித்தனள்
சார்வு
படுத்து
நனிப்படு
வித்துள்ளம்
நாடிநின்
றாளே.
31
1106.
நாடிகள்
மூன்று
நடுஎழ
ஞானத்து
கூடி
யிருந்த
குமரி
குலக்கன்னி
பாடக
சீறடி
பைம்பொற்
சிலம்பொலி
ஊடக
மேவி
உறங்குகின்
றாளே.
32
1107.
உறங்கும்
அளவில்
மனோன்மணி
வந்து
கறங்கும்
வளைக்கை
கழுத்தார
புல்லி
பிறங்கொளி
தம்பலம்
வாயில்
உமிழ்ந்திட்டு
உறங்கல்ஐ
யாஎன்று
உபாயம்செய்
தாளே.
33
1108
உபாயம்
அளிக்கும்
ஒருத்தியென்
உள்ளத்து
அபாயம்
அறக்கெடுத்து
அன்பு
விளைத்து
சுவாவை
விளக்கும்
சுழியாக
துள்ளே
அவாவை
அடக்கிவைத்து
அஞ்சல்என்
றாளே.
34
1109.
அஞ்சொல்
மொழியாள்
அருந்தவ
பெண்பிள்ளை
செஞ்சொல்
மடமொழி
சீருடை
சேயிழை
தஞ்சமென்று
எண்ணித்தன்
சேவடி
போற்றுவார்க்கு
இன்சொல்
அளிக்கும்
இறைவியென்
றாரே.
35
1110.
ஆருயி
ராயும்
அருந்தவ
பெண்பிள்ளை
காரியல்
கோதையுள்
காரணி
நாரணி
ஊரும்
உயிரும்
உலகும்
ஒடுக்கிடும்
கோரியென்
உள்ளம்
குலாவிநின்
றாளே.
36
1111.
குலாவிய
கோல
குமரியென்
னுள்ளம்
நிலாவி
யிருந்து
நெடுநாள்
அணைந்தும்
உலாவி
இருந்துணர்ந்து
உச்சியின்
உள்ளே
கலாவி
இருந்த
கலைத்தலை
யாளே.
37
1112.
கலைத்தலை
நெற்றியோர்
கண்ணுடை
கண்ணுள்
முலைத்தலை
மங்கை
முயங்கி
இருக்கும்
சிலைத்தலை
யாய
தெரிவினை
நோக்கி
அலைத்தபூங்
கொம்பினள்
அங்கிரு
தாளே.
38
1113.
இருந்தனள்
ஏந்திழை
என்னுள்ளம்
மேவி
பொருந்திய
நால்விரல்
புக்கனள்
புல்லி
திருந்திய
தாணுவில்
சேர்ந்துடன்
ஒன்றி
அருந்தவம்
எய்தினள்
ஆதியி
னாளே.
39
1114.
ஆதி
அனாதி
அகாரணி
காரணி
சோதிய
சோதி
சுகபர
சந்தரி
மாது
சமாதி
மனோன்மணி
மங்கலி
ஓதிஎன்
உள்ளத்து
உடன்இயை
தாளே.
40
1115.
இயைந்தனள்
ஏந்திழை
என்உள்ளம்
மேலி
நயந்தனள்
அங்கே
நமசிவ
என்னும்
அயன்தனை
ஓரும்
பதமது
பற்றும்
பெயர்ந்தனள்
மற்றும்
பிதற்றுஅறு
தாளே.
41
1116.
பிதற்றி
கழிந்தனர்
பேதை
மனிதர்
முயற்றியின்
முற்றி
அருளும்
முதல்வி
கயற்றிகழ்
முக்கண்ணுங்
கம்பலை
செவ்வாய்
முகத்தருள்
நோக்கமும்
முன்னுள்ள
தாமே.
42
1117.
உள்ளத்து
இதயத்து
நெஞ்சத்தொரு
மூன்றுள்
பிள்ளை
தடம்உள்ளே
பேச
பிறந்தது
வள்ளல்
திருவின்
வயிற்றுனுள்
மாமாயை
கள்ள
ஒளியின்
கருத்தாகுங்
கன்னியே.
43
1118.
கன்னியுங்
கன்னி
அழிந்தனள்
காதலி
துன்னியங
கைவரை
பெற்றனள்
தூய்மொழி
பன்னிய
நன்னூற்
பகவரும்
அங்குள
என்னேஇம்
மாயை
இருளது
தானே.
44
1119.
இருளது
சத்தி
வெளியதுஎம்
அண்ணல்
பொருளது
புண்ணியர்
போகத்துள்
இன்பம்
தெருளது
சிந்தையை
தெய்வம்என்று
எண்ணில்
அருளது
செய்யும்எம்
ஆதி
பிரானே.
45
1120.
ஆதி
அனாதியும்
ஆய
பராசக்தி
பாதிபராபரை
மேலுறை
பைந்தொடி
மாது
சமாதி
மனோன்மணி
மங்கலி
ஓதும்என்
உள்ளத்து
உடன்முகிழ
தாளே.
46.
1121.
ஓதிய
வண்ணம்
கலையின்
உயர்கலை
ஆதியில்
வேதமே
யாம்என்று
அறிகிலர்
சாதியும்
பேதமும்
தத்துவ
மாய்நிற்பன்
ஆதியென்று
ஓதினள்
ஆவின்
கிழத்தியே.
47
1122.
ஆவின்
கிழத்திநல்
ஆவடு
தண்துறை
நாவின்
கிழத்தி
நலம்புகழ்ந்து
ஏத்திடும்
தேவின்
கிழத்தி
திருவாம்
சிவமங்கை
மேவும்
கிழத்தி
வினைகடி
தாளே.
48
1123.
வினைகடி
தார்உள்ளத்து
உள்ளொளி
மேவி
தனைஅடை
தோர்க்கெல்லாம்
தத்துவ
மாய்நிற்பள்
எனைஅடிமை
கொண்ட
ஏந்திழை
ஈசன்
கணவனை
காண
அனாதியும்
ஆமே.
49.
1124.
ஆதி
அனாதி
அகாரணி
காரணி
வேதமது
ஆய்ந்தனள்
வேதியர
காய்நின்ற
சோதி
தனிச்சுடர்
சொரூபமாய்
நிற்கும்
பாதி
பராபரை
பன்னிரண்டு
ஆதியே.
50
---------------------
7.
பூரண
சக்தி
1125.
அளந்தேன்
அகலிடத்து
அந்தமும்
ஈறும்
அளந்தேன்
அகலிடத்து
ஆதி
பிரானை
அளந்தேன்
அகலிடத்து
ஆணொடு
பெண்ணும்
அளந்தேன்
அவனருள்
ஆய்ந்துணர
தேனே.
1
1126.
உணர்ந்திலர்
ஈசனை
ஊழிசெய்
சக்தி
புணர்ந்தது
பூரணம்
புண்ணியர்
தங்கள்
கணங்களை
தன்னருள்
செய்கின்ற
கன்னி
கொணர்ந்த
வழிகொண்டு
கும்பகமாமே.
2
1127.
கும்ப
களிறுஐந்தும்
கோலொடு
பாகனும்
வம்பில்
திகழும்
மணிமுடி
வண்ணனும்
இன்ப
கலவி
இனிதுறை
தையலும்
அன்பிற்
கலவியுள்
ஆயொழி
தாரே.
3
1128.
இன்ப
கலவியில்
இட்டொழு
கின்றதோர்
அன்பிற்
புகவல்ல
னாம்எங்கள்
அப்பனும்
துன்ப
குழம்பில்
துயருறும்
பாசத்துள்
என்பிற்
பாரசக்தி
என்னம்மை
தானே.
4
1129.
என்னம்மை
என்னப்பன்
என்னும்
செருக்கற்று
உன்னம்மை
ஊழி
தலைவனும்
அங்குளன்
மன்னம்மை
யாகி
மருவி
உரைசெய்யும்
பின்னம்மை
யாய்நின்ற
பேர்நந்தி
தானே.
5
1130.
தார்மேல்
உறைகின்ற
தண்மலர்
நான்முகன்
பார்மேல்
இருப்பதொரு
நூறு
தானுள
பூமேல்
உறைகின்ற
போதகம்
வந்தனள்
நாமேல்
உறைகின்ற
நாயகி
ஆணையே.
6
1131.
ஆணையமாய்வரு
தாதுள்
இருந்தவர்
மாணைய
மாய
மனத்தை
ஒருக்கிப்பின்
பாணைய
மாய
பரத்தை
அறிந்தபின்
தாணைய
மாய
தானதனன்
தானே.
7
1132.
தானே
எழுந்தஇ
தத்துவ
நாயகி
வானோர்
எழுந்து
மதியை
விளக்கினள்
தேனார்
எழகின்ற
தீபத்து
ஒளியுடன்
மானே
நடமுடை
மன்றறி
யீரே.
8
1133.
அறிவான
மாயையும்
ஐம்புல
கூட்டத்து
அறிவான
மங்கை
அருளது
சேரில்
பிரியா
அறிவறி
வார்உளம்
பேணும்
நெறியாய
சித்த
நிறைந்திரு
தாளே.
9
1134.
இரவும்
பகலும்
இலாத
இடத்தே
குரவம்
செய்கின்ற
குழலியை
நாடி
அரவம்செய்
யாமல்
அருளுடன்
தூங்க
பருவம்செய்
யாததோர்
பாலனும்
ஆமே.
10
1135.
பாலனும்
ஆகும்
பராசத்தி
தன்னோடு
மேலனு
காவிந்து
நாதங்கள்
விட்டிட
மூலம
தாமெனும்
முத்திக்கு
நேர்பட
சாலவு
மாய்நின்ற
தற்பர
தானே.
11
1136.
நின்ற
பராசக்தி
நீள்பரன்
தன்னோடு
நின்றறி
ஞானமும்
இச்சையு
மாய்
நிற்கும்
நன்றறி
யும்கிரி
யாசக்தி
நண்ணவே
மற்றன
வற்றுள்
மருவிடு
தானே.
12
1137.
மருவொத்த
மங்கையும்
தானும்
உடனே
உருவொத்துநின்றமை
ஒன்றும்
உணரார்
கருவொத்து
நின்று
கலக்கின
போது
திருவொத்த
சிந்தைவைத்து
எந்தைநின்
றானே.
13
1138.
சிந்தையின்
உள்ளே
திரியும்
சிவசத்தி
விந்துவும்
நாதமும்
ஆயே
விரிந்தனள்
சந்திர
பூமி
சடாதரி
சாத்தவி
அந்தமொடு
ஆதிய
தாம்வண்
ணத்தாளே.
14
1139.
ஆறி
யிருந்த
அமுத
பயோதரி
மாறி
யிருந்த
வழியறி
வாரில்லை
தேறி
யிருந்துநல்
தீபத்து
ஒளியுடன்
ஊறி
யிருந்தனள்
உள்ளுடை
யார்க்கே.
15
1140.
உடையவன்
அங்கி
உருத்திர
சோதி
விடையவன்
ஏறி
விளங்கி
இருக்கும்
கடையவர்
போயிடும்
கண்டவர்
நெஞ்சத்து
அடையது
வாகிய
சாதகர்
தாமே.
16
1141.
தாமேல்
உறைவிடம்
ஆறிதழ்
ஆனது
பார்மேல்
இதழ்பழி
னெட்டிரு
நூறுன
பூமேல்
உறைகின்ற
புண்ணியம்
வந்தனள்
பார்மேல்
உறைகின்ற
பைந்தொடி
யாளே.
17
1142.
பைந்தொடி
யாளும்
பரமன்
இருந்திட
திண்கொடி
யாக
திகழ்திரு
சோதியாம்
விண்கொடி
யாகி
விளங்கி
வருதலால்
பெண்கொடி
யாக
நடந்தது
உலகே.
18
1143.
நடந்தது
அம்மலர்
நாலுடன்
அஞ்சாய்
இருந்தனர்
கன்னிகள்
எட்டுடன்
ஒன்றா
படர்ந்தது
தன்வழி
பங்க
துள்ளே
தொடர்ந்தது
உள்வழி
சோதி
யடுத்தே.
19
1144.
அடுக்கு
தாமரை
ஆதி
இருப்பிடம்
எடுக்கும்
தாமரை
இல்லகத்து
உள்ளது
மடுக்கும்
தாமரை
மத்தக
தேசெல
முடுக்கும்
தாமரை
முச்சது
ரத்தே.
20
1145.
முச்சது
ரத்தே
எழுந்த
முளைச்சுடர்
எச்சது
ரத்தும்
இடம்பெற
ஓடிட
கைச்சது
ரத்து
கடந்துள்
ஒளிபெற
எச்சது
ரத்தும்
இருந்தனள்
தானே.
21
1146.
இருந்தனள்
தன்முகம்
ஆறொடு
நாலா
பரந்தன
வாயு
திசை
தோறும்
குவிந்தன
முத்தின்
முகவொளி
நோக்கி
நடந்தது
தேறல்
அதோமுகம்
அம்பே.
22
1147.
அம்பன்ன
கண்ணி
அரிவை
மனோன்மணி
கொம்பன்ன
நுண்ணிடை
கோதை
குலாவிய
செம்பொன்செய்
யாக்கை
செறிகமழ்
நாடொறும்
நம்பனை
நோக்கி
நவிலுகின்
றா\ளே.
23
1148.
நவிலும்
பெருந்தெய்வம்
நான்மறை
சத்தி
துகிலுடை
யாடை
நிலம்பொதி
பாதம்
அகிலமும்
அண்ட
முழுதும்
செம்மாந்தும்
புகலும்மு
சோதி
புனையநிற்
பாளே.
24
1149.
புனையவல்
லாள்
புவனத்துஇறை
எங்கள்
வனையவல்
லாள்
அண்டகோடிகள்
உள்ளே
புனையவல்
லாள்மண்
லடத்தொளி
தன்னை
புனையவல்
லாளையும்
போற்றியென்
பேனே.
25
1150.
போற்றியென்
பேன்புவ
னாபதி
அம்மையென்
ஆற்றலுள்
நிற்கும்
அருந்தவ
பெண்பிள்ளை
சீற்றங்
கடிந்த
திருநுதற்
சேயிழை
கூற்றம்
துரக்கின்ற
கொள்பை
தொடியே.
26
1151.
தொடியார்
தடக்கை
சுகோதய
சுந்தரி
வடிவார்
திரிபுரை
யாமங்கை
கங்கை
செடியார்
வினைகெட
சேர்வரை
என்றென்
அடியார்
வினைகெடுத்து
ஆதியும்
ஆமே.
27
1152.
மெல்லிசை
பாவை
வியோமத்தின்
மென்கொடி
பல்லிசை
பாவை
பயன்தரு
பைங்கொடி
புல்லிசை
பாவை
யை
போக
துரந்திட்டு
வல்லிசை
பாவை
மனம்புகு
தானே.
28
1153.
தாவித
தவப்பொருள்
தான்அவன்
எம்இறை
பாவித்து
உலகம்
படைக்கின்ற
காலத்து
மேவி
பராசக்தி
மேலொடு
கீழ்தொடர்ந்து
ஆவிக்கும்
அப்பொருள்
தானது
தானே.
29
1154.
அதுஇது
என்பர்
அவனை
அறியார்
கதிவர
நின்றதோர்
காரணம்
காணார்
மதுவிரி
பூங்குழல்
மாமங்கை
நங்கை
திதமது
உன்னார்கள்
தேர்ந்துஅறி
யாரே.
30
திருமந்திரம்
ஏழாம்
தந்திரம்
1.
ஆறு
ஆதாரம்
1704
நாலும்
இருமூன்றும்
ஈரைந்தும்
ஈராறும்
கோவிமேல்
நின்ற
குறிகள்
பதினாறும்
மூலம்
கண்டு
ஆங்கே
முடிந்து
முதல்
இரண்டும்
காலங்கண்
டான்அடி
காணலும்
ஆமே.
1
1705
ஈராறு
நாதத்தில்
ஈரெட்டாம்
அந்தத்தின்
மேதாதி
நாதாந்த
மீதாம்
பாராசக்தி
போதா
லயத்துஅ
விகாரந்தனிற்போத
மேதாதி
ஆதார
மீதான
உண்மையே.
2
1706
மேல்என்றும்
கீழ்என்று
இரண்டற்
காணுங்கால்
தான்என்றும்
நான்என்றும்
தன்மைகள்
ஓராறும்
பார்எங்கும்
ஆகி
பரந்த
பராபரம்
கார்ஒன்று
கற்பகம்
ஆகிநின்றானே.
3
1707
ஆதார
சோதனை
யால்நாடி
சுத்திகள்
மேதாதி
ஈரெண்
காலந்தத்து
விண்ணொளி
போதா
லயத்து
புலன்கர
ணம்
புத்தி
சாதா
ரணங்கெட்டான்
தான்சக
மார்க்கமே.
4
1708
மேதாதி
யாலே
விடாதுஓம்
எனத்தூண்டி
ஆதார
சோதனை
அத்துவ
தாதுஆர
மாசுவே
தானெழ
சாதித்தால்
ஆதாரஞ்
செய்போக
மாவது
காயமே.
5
1709
ஆறந்த
மும்கூடி
யாரும்
உடம்பினில்
கூறிய
ஆதார
மற்றும்
குறிக்கொண்மின்
ஆறிய
அக்கரம்
ஐம்பதின்
மேலே
ஊறிய
ஆதாரத்து
ஓரெழுத்து
ஆமே.
6
1710
ஆகும்
உடம்பும்
அழிகின்ற
அவ்வுடல்
போகும்
உடம்பும்
பொருந்திய
வாறுதான்
ஆகிய
அக்கரம்
ஐம்பது
தத்துவம்
ஆகும்
உடம்புக்கும்
ஆறந்த
மாமே.
7
1711
ஆயு
மலரின்
அணிமலர்
மேலது
ஆய
இதழும்
பதினாறும்
அங்குள
தூய
அறிவு
சிவானந்த
மாகிப்போய்
மேய
அறிவாய்
விளைந்தது
தானே.
8
2.
அண்டலிங்கம்
உலக
சிவம்
1712
இலிங்கம
தாவது
யாரும்
அறியார்
இலிங்கம
தாவது
எண்டிசை
எல்லாம்
இலிங்கம்
தாவது
எண்ணெண்
கலையும்
இலிங்கம
தாக
எடுத்தது
உலகே.
1
1713
உலகில்
எடுத்தது
சத்தி
முதலா
உலகில்
எடுத்தது
சத்தி
வடிவாய்
உலகில்
எடுத்தது
சத்தி
குணமாய்
உலகில்
எடுத்த
சதாசிவன்
தானே.
2
1714
போகமும்
முத்தியும்
புத்தியும்
சித்தியும்
ஆகமும்
ஆறாறு
தத்துவத்து
அப்பாலாம்
ஏகமும்
நல்கி
இருக்கும்
சதாசிவம்
ஆகம
அத்துவா
ஆறும்
சிவமே.
3
1715
ஏத்தினர்
எண்ணிலி
தேவர்எம்
ஈசனை
வாழ்த்தினர்
வாச
பசுந்தென்றல்
வள்ளலென்று
ஆர்த்தினர்
அண்டங்
கடந்து
அ
புறநின்று
காத்தனன்
என்னும்
கருத்தறி
யாரே.
4
1716
ஒண்சுட
ரோன்
அயன்
மால்பிர
சாபதி
ஒண்சுட
ரான
இரவியோடு
இந்திரன்
கண்சுட
ராகி
கலந்தெங்கும்
தேவர்கள்
தண்சுட
ராய்எங்கும்
தற்பரம்
ஆமே.
5
1717
தாபர
துள்நின்று
அருளவல்
லான்சிவன்
மாபர
துண்மை
வழிபடு
வாரில்லை
மாபர
துண்மை
வழிபடு
வாளர்க்கும்
பூவகத்து
உள்நின்ற
பொற்கொடி
யாகுமே.
6
1718
தூவிய
விமானமும்
தூலமது
ஆகுமால்
ஆய
சதாசிவம்
ஆகுநற்
சூக்குமம்
ஆய
பலிபீடம்
பத்திர
லிங்கமாம்
ஆய
அரன்நிலை
ஆய்ந்து
கொள்வார்கட்கே.
7
1719
முத்துடன்
மாணிக்கம்
மொய்த்த
பவளமும்
கொத்தும்அக்கொம்பு
சிலைநீறு
கோமளம்
அத்தன்தன்
ஆகமம்
அன்னம்
அரிசியாம்
உய்த்த்தின்
சாதனம்
பூமண
லிங்கமே.
8
1720
துன்றும்
தயிர்நெய்
பால்துய்ய
மெழுகுடன்
கன்றிய
செம்பு
கனல்இர
தம்சலம்
வன்திறல்
செங்கல்
வடிவுடை
வில்வம்பொன்
தென்தியங்கு
ஒன்றை
தெளிசிவ
லிங்கமே.
9
1721
மறையவர்
அர்ச்சனை
வண்படி
கந்தான்
இறையவர்
அர்ச்சனை
யேயபொன்
னாகும்
குறைவிலா
வசியர்க்கு
கோமள
மாகும்
துறையடை
சூத்திரர்
தொல்வாண
லிங்கமே.
10
1722
அது
வுணர
தோன்ஒரு
தன்மையை
நாடி
எதுஉண
ராவகை
நின்றனன்
ஈசன்
புதுஉணர்
வான
புவனங்கள்
எட்டும்
இது
உணர்ந்து
என்னுடல்
கோயில்கொண்டானே.
11
1723
அகலிட
மாய்அறி
யாமல்
அடங்கும்
உகலிட
மாய்நின்ற
ஊனதன்
உள்ளே
பகலிட
மாம்முனம்
பாவ
வினாசன்
புகலிட
மாய்நின்ற
புண்ணியன்
தானே.
12
1724
போது
புனைசூழல்
பூமிய
தாவது
மாது
புனைமுடி
வானக
மாவது
நீதியுள்
ஈசன்
உடல்விசும்
பாய்நிற்கும்
ஆதியுற
நின்றது
அப்பரி
சாமே.
13
1725
தரையுற்ற
சத்தி
தனிலிங்கம்
விண்ணாம்
திரைபொரு
நீரது
மஞ்சன
சாலை
வரைதவழ்
மஞ்சுநீர்
வானுடு
மாலை
கரையற்ற
நந்தி
கலையும்திக்காமே.
14
3.
பிண்டலிங்கம்
உடற்
சிவம்
1726
மானுடர்
ஆக்கை
வடிவு
சிவலிங்கம்
மானுடர்
ஆக்கை
வடிவு
சிதம்பரம்
மானுடர்
ஆக்கை
வடிவு
சதாசிவம்
மானுடர்
ஆக்கை
வடிவு
திருக்கூத்தே.
1
1727
உலந்திலர்
பின்னும்
உளரென
நிற்பர்
நிலந்திரு
நீர்தெளி
யூனவை
செ
புலந்திரு
பூதங்கள்
ஐந்தும்
ஒன்றாக
வலந்தரு
தேவரை
வந்திசெய்
யீரே.
2
1728
கோயில்கொண்
டன்றே
குடிகொண்ட
ஐவரும்
வாயில்கொண்
டாங்கே
வழிநின்
றருளுவர்
தாயில்கொண்
டாற்போல்
தலைவன்என்
உட்புக
வாயில்கொண்
டு
ஈசனும்
ஆளவ
தானே.
3
1729
கோயில்கொண்
டான்அடி
கொல்லை
பெருமறை
வாயில்கொண்
டான்அடி
நாடிகள்
பத்துள
பூசைகொண்
டான்புலன்
ஐந்தும்
பிறகிட்டு
வாயில்கொண்
டான்
எங்கள்
மாநந்தி
தானே.
4
4.
சதாசிவ
லிங்கம்
உலக
முதற்
சிவம்
1730
கூடிய
பாதம்
இரண்டும்
படிமிசை
பாடிய
கையிரண்டு
எட்டு
பரந்தெழும்
தேடு
முகம்ஐந்து
செங்கையின்
மூவைந்து
நாடும்
சதாசிவம்
நல்லொளி
முத்தே.
1
1731
வேதா
நெடுமால்
உருத்திரன்
மேலீசன்
மீதான
ஐம்முகன்
விந்துவும்
நாதமும்
ஆதார
சத்தியும்
அந்த
சிவனொடும்
சாதா
ரணமாம்
சதாசிவ
தானே.
2
1732
ஆகின்ற
சத்தியின்
உள்ளே
கலைநிலை
ஆகின்ற
சத்தியின்
உள்ளே
கதிரெழ
ஆகின்ற
சத்தியின்
உள்ளே
அமர்ந்தபின்
ஆகின்ற
சத்தியுள்
அத்திசை
பத்தே.
3
1733
அத்திசை
குள்ளே
அமர்ந்தன
ஆறங்கம்
அத்திசை
குள்ளே
அமர்ந்தன
நால்வேதம்
அத்திசை
குள்ளே
அமர்ந்த
சரியையோடு
அத்திசை
குள்ளே
அமர்ந்த
சமயமே.
4
1734
சமயத்து
எழுந்த
அவத்தையீர்
ஐந்துள
சமயத்து
எழுந்த
இராசி
ஈராறுள
சமயத்து
எழுந்த
சரீரம்ஆ
றெட்டுள
சமயத்து
எழுந்த
சதாசிவ
தானே.
5
1735
நடுவு
கிழக்கு
தெற்குஉ
தரமேற்கு
நடுவு
படிகநற்
குங்குமவன்னம்
அடைவுள
அஞ்சனம்
செவ்வர
தம்பால்
அடியேற்கு
அருளிய
முகம்இவை
அஞ்சே.
6
1736
அஞ்சு
முகமுள
ஐம்மூன்று
கண்ணுள
அஞ்சினொ
டுஅஞ்சு
கரதலம்
தானுள
அஞ்சுடன்
அஞ்சா
யுதமுள
நம்பியென்
நெஞ்சு
புகுந்து
நிறைந்துநின்
றானே.
7
1737
சத்தி
தராதலம்
அண்டம்
சதாசிவம்
சத்தி
சிவமிக்க
தாபர
சங்கமம்
சத்தி
உருவம்
அருவம்
சதாசிவம்
சத்தி
சிவதத்துவ
முப்ப
தாறே.
8
1738
தத்துவ
மாவது
அருவம்
சராசரம்
தத்துவ
மாவது
உருவம்
சுகோதயம்
தத்துவம்
எல்லாம்
சகலமு
மாய்நிற்கும்
தத்துவம்
ஆகும்
சதாசிவம்
தானே.
9
1739
கூறுமின்
ஊறு
சதாசிவன்
எம்இறை
வேறோர்
உரைசெய்து
மிகைப்பொரு
ளாய்நிற்கும்
ஏறுரை
செய்தொழில்
வானவர்
தம்மொடு
மாறுசெய்
வான்
என்
மனம்புகு
தானே.
10
1740
இருளார்ந்த
கண்டமும்
ஏந்து
மழுவும்
சுருளார்ந்த
செஞ்சடை
சோதி
பிறையும்
அருளார்ந்த
சிந்தையெம்
ஆதி
பிரானை
தெருளார்ந்தென்
உள்ளே
தெளிந்திரு
தேனே.
11
1741
சத்திதான்
நிற்கின்ற
ஐம்முகம்
காற்றிடில்
உத்தமம்
வாமம்
உரையத்து
இருந்திடும்
தத்துவம்
பூருவம்
தற்புரு
டன்சிரம்
அத்தரு
கோரம்
மருடத்துஈ
சானனே.
12
1742
நாணுநல்
ஈசானன்
நடுவுச்சி
தானாகும்
தாணுவின்
தன்முகம்
தற்புருட
மாகும்
காணும்
அகோரம்
இருதயம்
குய்யமாம்
மாணுற
வாமம்ஆம்
சத்திநற்
பாதமே.
13
1743
நெஞ்சு
சிரம்சிகை
நீள்கவ
சம்கண்ணாம்
வஞ்சமில்
விந்து
வளர்நிறம்
பச்சையாம்
செஞ்சுறு
செஞ்சுடர்
சேகரி
மின்னாகும்
செஞ்சுடர்
போலும்
தெசாயுதம்
தானே.
14
1744
எண்ணில்
இதயம்
இறைஞான
சத்தியாம்
விண்ணிற்
பரைசிரம்
மிக்க
சிகையாதி
வண்ணங்
கவசம்
வனப்புடை
இச்சையாம்
பண்ணுங்
கிரியை
பரநே
திரத்திலே.
15
1745
சத்திநாற்
கோணம்
சலமுற்று
நின்றிடும்
சத்திஅறு
கோண
சயனத்தை
உற்றிடும்
சத்தி
வட்டம்
சலமுற்று
இருந்திடும்
சத்தி
உருவாம்
சதாசிவன்
தானே.
16
1746
மான்
நந்தி
எத்தனை
காலம்
அழைக்கினும்
தான்
நந்தி
அஞ்கின்
தனிச்சுடை
ராய்நிற்கும்
கால்
நந்தி
உந்தி
கடந்து
கமலத்தில்
மேல்
நந்தி
ஒன்பதின்
மேவிநின்
றானே.
17
1747
ஒன்றிய
வாறும்
உடலின்
உடன்கிடந்து
என்றும்எம்
ஈசன்
நடக்கும்
இயல்பது
தென்தலைக்கு
ஏற
திருந்து
சிவனடி
நின்று
தொழுதேன்
என்
நெஞ்சத்தின்
உள்ளே.
18
1748
உணர்ந்தேன்
உலகினில்
ஒண்பொரு
ளானை
கொணர்ந்தேன்
குவலயம்
கோயிலென்
நெஞ்சம்
புணர்ந்தேன்
புனிதனும்
பொய்யல்ல
மெய்யே
பணிந்தேன்
பகலவன்
பாட்டும்
ஒலியே.
19
1749
ஆங்கவை
மூன்றினும்
ஆரழல்
வீசிட
தாங்கிடும்
ஈரேழு
தான்நடு
வானதில்
ஓங்கிய
ஆதியும்
அந்தமும்
ஆமென
ஈங்கிவை
தம்முடல்
இந்துவும்
ஆமே.
20
1750
தன்மேனி
தற்சிவ
லிங்கமாய்
நின்றிடும்
தன்மேனி
தானும்
சதாசிவ
மாய்நிற்கும்
தன்மேனி
தற்சிவன்
தற்சிவா
னந்தமாய்
தன்மேனி
தானாகும்
தற்பரம்
தானே.
21
1751
ஆரும்
அறியார்
அகாரம்
அவனென்று
பாரும்
உகாரம்
பரந்திட்ட
நாயகி
தாரம்
இரண்டும்
தரணி
முழுதுமாய்
மாறி
எழுந்திடும்
ஓசையதாமே.
22
1752
இலிங்கநற்
பீடம்
இசையும்ஓங்
காரம்
இலிங்கநற்
கண்டம்
நிறையும்
மகாரம்
இலிங்கத்து
உள்
வட்டம்
நிறையும்
உகாரம்
இலிங்கம்
அகாரம்
நிறைவிந்து
நாதமே.
23
5.
ஆத்மலிங்கம்
உயிர்ச்சிவம்
1753
அகார
முதலா
அனைத்துமாய்
நிற்கும்
உகார
முதலா
உயிர்ப்பெய்து
நிற்கும்
அகார
உகாரம்
இரண்டும்
அறியில்
அகார
உகாரம்
இலிங்கம்
தாமே.
1
1754
ஆதாரம்
ஆதேயம்
ஆகின்ற
விந்துவும்
மேதாதி
நாதமும்
மீதே
விரிந்தன
ஆதார
விந்து
ஆதிபீட
நாமே
போதாஇ
லிங்க
புணர்ச்சிய
தாமே.
2
1755
சத்தி
சிவமாம்
இலிங்கமே
தாபரம்
சத்தி
சிவமாம்
இலிங்கமே
சங்கமம்
சத்தி
சிவமாம்
இலிங்கம்
சதாசிவம்
சத்தி
சிவமாகும்
தாபரம்
தானே.
3
1756
தானேர்
எழுகின்ற
சோதியை
காணலாம்
வானேர்
எழுகின்ற
ஐம்பது
அமர்ந்திடம்
பூரேர்
எழுகின்ற
பொற்கொடி
தன்னுடன்
தானேர்
எழுகின்ற
அகாரமது
ஆமே.
4
1757
விந்துவும்
நாதமும்
மேவும்
இலிங்கமாம்
விந்துவ
தேபீட
நாதம்
இலிங்கமாம்
அந்த
இரண்டையும்
ஆதார
தெய்வமாய்
வந்து
கருஐந்தம்
செய்யும்
அவைஐந்தே.
5
1758
சத்திநற்
பீடம்
தகுநல்ல
ஆன்மா
சத்திநற்
கண்டம்
தகுவித்தை
தானாகும்
சத்திநல்
லிங்கம்
தகும்சிவ
தத்துவம்
சத்திநல்
ஆன்மா
சதாசிவம்
தானே.
6
1759
மனம்புகுந்து
என்னுயிர்
மன்னிய
வாழ்க்கை
மனம்புகுந்து
இன்பம்
பொழிகின்ற
போது
நலம்புகுந்து
என்னொடு
நாதனை
நாடும்
இனம்புகுந்து
ஆதியும்
மேற்கொண்டவாறே.
7
1760
பராபரன்
எந்தை
பனிமதி
சூடி
தராபரன்
தன்னடி
யார்மன
கோயில்
சிராபரன்
தேவர்கள்
சென்னியின்
மன்னும்
அராபரன்
மன்னி
மனத்துஉறை
தானே.
8
1761
பிரான்அல்ல
நாம்எனில்
பேதை
உலகம்
குரால்என்னும்
என்மனம்
கோயில்கொள்
ஈசன்
அராநின்ற
செஞ்சடை
அங்கியும்
நீரும்
பொராநின்
றவர்செய்அ
புண்ணியன்
தானே.
9
1762
அன்று
நின்
றான்கிட
தான்அவன்
என்று
சென்றுநின்று
எண்டிசை
ஏத்துவர்
தேவர்கள்
என்றுநின்று
ஏத்துவன்
எம்பெரு
மான்தன்னை
ஒன்றியென்
உள்ளத்தின்
உள்ளிரு
தானே.
10
6.
ஞான
லிங்கம்
உணர்வு
சிவம்
1763
உருவும்
அருவும்
உருவோடு
மருவு
பரசிவன்
மன்பல்
உயிர்க்கும்
குருவு
மெனநிற்கும்
கொள்கையன்
ஆகும்
தருவென
நல்கும்
சதாசிவன்
தானே.
1
1764
நாலான
கீழது
உருவம்
நடுநிற்க
மேலான
நான்கும்
அருவம்
மிகுநாப்பண்
நாலான
ஒன்றும்
அருவுரு
நண்ணலால்
பாலாம்
இவையாம்
பரசிவன்
தானே.
2
1765
தேவர்
பிரானை
திசைமுக
நாதனை
நால்வர்
பிரானை
நடுவுற்ற
நந்தியை
ஏவர்
பிரான்என்று
இறைஞ்சுவர்
அவ்வழி
யாவர்
பிரானடி
அண்ணலும்
ஆமே.
3
1766
வேண்டிநின்
றேதொழு
தேன்வினை
போயற
ஆண்டொரு
திங்களும்
நாளும்
அளக்கின்ற
காண்டகை
யானொடும்
கன்னி
உணரினும்
மூண்டகை
மாறினும்
ஒன்றது
வாமே.
4
1767
ஆதி
பரந்தெய்வம்
அண்டத்து
நல்தெய்வம்
சோதி
அடியார்
தொடரும்
பெருந்தெய்வம்
நீதியுள்
மாதெய்வம்
நின்மலர்
எம்இறை
பாதியுள்
மன்னும்
பராசத்தி
யாமே.
5
1768
சத்திக்கு
மேலே
பராசத்தி
தன்னுள்ளே
சுத்த
சிவபதம்
தோயாத
தூவொளி
அத்தன்
திருவடிக்கு
அப்பாலைக்கு
அப்பாலாம்
ஒத்தவும்
ஆம்ஈசன்
தானான
உண்மையே.
6
1769
கொழுந்தினை
காணில்
குவலயம்
தோன்றும்
எழுந்திடம்
காணில்
இருக்கலும்
ஆகும்
பரந்திடம்
காணில்
பார்ப்பதி
மேலே
திரண்டெழ
கண்டவன்
சிந்தையு
ளானே.
7
1770
எந்தை
பரமனும்
என்னம்மை
கூட்டமும்
முந்த
உரைத்து
முறைசொல்லின்
ஞானமாம்
சந்தித்து
இருந்த
இடம்பெருங்
கண்ணியை
உந்தியின்
மேல்வைத்து
உகந்து
இருந்தானே.
8
1771
சத்தி
சிவன்விளை
யாட்டாம்
உயிராகி
ஒத்த
இருமாயா
கூட்டத்து
இடையூட்டி
சுத்தம
தாகும்
துரியம்
பிறிவித்து
சித்தம்
புகுந்து
சிவம்அகம்
ஆக்குமே.
9
1772
சத்தி
சிவன்தன்
விளையாட்டு
தாரணி
சத்தி
சிவமுமாம்
சிவன்ச
தியுமாகும்
சத்தி
சிவமன்றி
தாபரம்
வேறில்லை
சத்திதான்
என்றும்
சமைந்துரு
வாகுமே.
10
7.
சிவலிங்கம்
சிவகுரு
1773
குரைக்கின்ற
வாரி
குவலய
நீரும்
பரக்கின்ற
காற்று
பயில்கின்ற
தீயும்
நிரைக்கின்ற
வாறிவை
நீண்டகன்
றானை
வரைத்து
வலம்செயு
மாறுஅறி
யேனே.
1
1774
வரைத்து
வலஞ்செய்யு
மாறுஇங்குஒன்று
உண்டு
நிரைத்து
வருகங்கை
நீர்மலர்
ஏந்தி
உரைத்து
அவன்
நாமம்
உணரவல்
லார்க்கு
புரைத்துஎங்கும்
போகான்
புரிசடை
யோனே.
2
1775
ஒன்றென
கண்டோ
ம்
ஈசன்
ஒருவனை
நன்றென்று
அடியிணை
நான்அவனைத்தொழ
வென்றுஐம்
புலமும்
மிகக்கிடந்து
இன்புற
அன்றுஎன்று
அருள்செய்யும்
ஆதி
பிரானே.
3
1776
மலர்ந்த
அயன்மால்
உருத்திரன்
மகேசன்
பலந்தரும்
ஐம்முகன்
பரவிந்து
நாதம்
நலந்தரும்
சத்தி
சிவன்வடி
வாகி
பலந்தரு
லிங்கம்
பராநந்தி
யாமே.
4
1777
மேவி
எழுகின்ற
செஞ்சுடர்
ஊடுசென்று
ஆவி
எழும்அள
வன்றே
உடலுற
மேவ
படுவதும்
விட்டு
நிகழ்வதும்
பாவித்து
அடக்கிற்
பரகதி
தானே.
5
8.
சம்பிரதாயம்
பண்டை
முறை
1778
உடல்பொருள்
ஆவி
உதகத்தாற்
கொண்டு
படர்வினை
பற்றற
பார்த்துக்கை
வைத்து
நொடியின்
அடிவைத்து
நுண்ணுணர்
வாக்கி
கடி
பிறப்பற
காட்டினன்
நந்தியே.
1
1779
உயிரும்
சரீரமும்
ஒண்பொரு
ளான
வியவார்
பரமும்பின்
மேவும்
பிராணன்
செயலார்
சிவமும்
சிற்சத்தி
ஆதிக்கே
உயலார்
குருபரன்
உ
கொண்டானே.
2
1780
பச்சிம
திக்கலே
வைத்தஆ
சாரியன்
நிச்சலும்
என்னை
நினையென்ற
அப்பொருள்
உச்சிக்கும்
கீழது
உள்நாக்கு
மேலது
வைச்ச
பதமிது
வாய்திற
வாதே.
3
1781
பிட்டடித்து
எங்கும்
பிதற்றி
திரிவோனை
ஒட்டடித்து
உள்ளமர்
மாசெலாம்
வாங்கி
தட்டொக்க
மாறினன்
தன்னையும்
என்னையும்
வட்டமது
ஒத்தது
வாணிபம்
வாய்த்ததே.
4
1782
தரிக்கின்ற
பல்லுயிர்க்கு
எல்லாம்
தலைவன்
இருக்கின்ற
தன்மையை
ஏதும்
உணரார்
பிரிக்கின்ற
விந்து
பிணக்கறுத்து
எல்லாம்
கருக்கொண்ட
ஈசனை
கண்டுகொண்டேனே.
5
1783
கூடும்
உடல்பொருள்
ஆவி
குறிக்கொண்டு
நாடி
அடிவைத்து
அருள்ஞான
சத்தியால்
பாடல்
உடலினில்
பற்றற
நீக்கியே
கூடிய
தானவ
னாம்குளி
கொண்டே.
6
1784
கொண்டான்
அடியேன்
அடிமை
குறிக்கொள்ள
கொண்டான்
உயிர்பொருள்
கா
குழாத்தினை
கொண்டான்
பலமுற்றும்
தந்தவன்
கோடலால்
கொண்டான்
எனஒன்றும்
கூறகி
லானே.
7
1785
குறிக்கின்ற
தேகமும்
தேகியும்
கூடி
நெறிக்கும்
பிராணன்
நிலைபெற்ற
சீவன்
பறிக்கின்ற
காயத்தை
பற்றியநேர்மை
பிறக்க
அறியாதார்
பேயுடன்
ஒப்பரே.
8
1786
உணர்வுடை
யார்கட்கு
உலகமும்
தோன்றும்
உணர்வுடை
யார்கட்கு
உறுதுயர்
இல்லை
உணர்வுடை
யார்கள்
உணர்ந்தஅ
காலம்
உணர்வுடை
யார்கண்
உணர்ந்துகண்
டாரே.
9
1787
கா
பரப்பில்
அலைந்து
துரியத்து
சால
விரிந்து
குவிந்து
சகலத்தில்
ஆயஅவ்
ஆறாறு
அடைந்து
திரிந்தோர்க்கு
தூய
அருள்தந்த
நந்திக்கு
என்
சொல்வதே.
10
1788
நானென
நீயென
வேறில்லை
நண்ணுதல்
ஊனென
ஊனுயிர்
என்ன
உடனின்று
வானென
வானவர்
நின்று
மனிதர்கள்
தேனென
இன்பம்
திளைக்கின்ற
வாறே.
11
1789
அவனும்
அவனை
அவனை
அறியில்
அறிவானும்
இல்லை
அவனும்
அவனை
அவனும்
அவனிவன்
ஆமே.
1790
நானிது
தானென
நின்றவன்
நாடோ
றும்
ஊனிது
தானுயிர்
போலுணர்
வானுளன்
வானிரு
மாமுகில்
போற்பொழி
வானுளன்
நானிது
அம்பர
நாதனும்
ஆமே.
13
1791
பெருந்தன்மை
தானென
யானென
வேறாய்
இருந்ததும்
இல்லைஅது
ஈசன்
அறியும்
பொருந்தும்
உடல்உயிர்
போல்உமை
மெய்யே
திருந்தமுன்
செய்கின்ற
தேவர்
பிரானே.
14
9.
திருவருள்
வைப்பு
1792
இருபத
மாவது
இரவும்
பகலும்
உருவது
ஆவது
உயிரும்
உடலும்
அருளது
ஆவது
அறமும்
தவமும்
பொருவது
உள்நின்ற
போகமது
ஆமே.
1
1793
காண்டற்கு
அரியன்
கருத்திலன்
நந்தியும்
தீண்டற்கும்
சார்தற்கும்
சேயனா
தோன்றிடும்
வேண்டி
கிடந்து
விளக்கொளி
யான்நெஞ்சம்
ஈண்டி
கிடந்தங்கு
இருளறும்
ஆமே.
2
1794
குறிப்பினின்
உள்ளே
குவலயம்
தோன்றும்
வெறுப்பிருள்
நீங்கில்
விகிர்தனும்
நிற்கும்
செறிப்புறு
சிந்தையை
சிக்கென
நாடில்
அறிப்புறு
காட்சி
அமரரும்
ஆமே.
3
1795
தேர்ந்தறி
யாமையின்
சென்றன
காலங்கள்
பேர்ந்தறி
வான்
எங்கள்
பிஞ்ஞகன்
எம்இறை
ஆர்ந்தறி
வார்அறி
வேதுணை
யாமென
சார்ந்தறி
வான்பெரு
தன்மைவல்
லானே.
4
1796
தானே
அறியும்
வினைகள்
அழிந்தபின்
நானே
அறிகிலன்
நந்தி
அறியுங்கொல்
ஊனே
உருகி
உணர்வை
உணர்ந்தபின்
தேனே
யனையன்
நம்
தேவர்
பிரானே.
5
1797
நான்
அறிந்து
அன்றே
இருக்கின்றது
ஈசனை
வான்அறி
தார்
அறி
யாது
மயங்கினர்
ஊன்அறிந்து
உள்ளே
உயிர்க்கின்ற
ஒண்சுடர்
தான்அறி
யான்பின்னை
யார்அறி
வாரே
6
1798
அருள்எங்கு
மான
அளவை
அறியார்
அருளை
நுகர்அமு
தானதும்
தேரார்
அருள்ஐங்
கருமத்து
அதிசூக்கம்
உன்னார்
அருள்எங்கும்
கண்ணானது
ஆர்அறி
வாரே.
7
1799
அறிவில்
அணுக
அறிவது
நல்கி
பொறிவழி
யாசை
புகுத்தி
புணர்ந்திட்டு
அறிவது
ஆக்கி
அடியருள்
நல்கும்
செறிவொடு
நின்றார்
சிவம்ஆயி
னாரே.
8
1800
அருளில்
பிறந்திட்டு
அருளில்
அழிந்துஇளை
பாறி
மறைந்திட்டு
அருளான
ஆனந்தத்து
ஆரமுது
ஊட்டி
அருளால்
என்நந்தி
அகம்புகு
தானே.
9
1801
அருளால்
அமுத
பெருங்கடல்
ஆட்டி
அருளால்
அடிபுணைந்து
ஆர்வமும்
தந்திட்டு
அருளானஆனந்தந்து
ஆரமுது
ஊட்டி
அருளால்
என்நந்தி
அதும்புகு
தானே.
10
1802
பாசத்தில்
இட்டது
அருள்அந்த
பாசத்தின்
நேசத்தை
விட்டது
அருள்அந்தநேசத்தில்
கூசற்ற
முத்தி
அருள்அந்த
கூட்டத்தின்
நேசத்து
தோன்றா
நிலையரு
ளாமே.
11
1803
பிறவா
நெறிதந்த
பேரரு
ளாளன்
மறவா
அருள்
தந்த
மாதவன்
நந்தி
அறவாழி
அந்தணன்
ஆதிப்பராபரன்
உறவாகி
வந்துஎன்
உளம்புகு
தானே.
12
1804
அகம்புகு
தான்அடி
யேற்குஅரு
ளாலே
அகம்புகு
தும்தெரி
யான்அருள்
இல்லோர்க்கு
அகம்புகுந்து
ஆனந்த
மாக்கி
சிவமாய்
அகம்புகு
தான்நந்தி
ஆனந்தி
யாமே.
13
1805
ஆயும்
அறிவோடு
அறியாத
மாமாயை
ஆய
கரணம்
படைக்கும்
ஐம்பூதமும்
ஆய
பலஇ
திரியம்
அவற்றுடன்
ஆய
அருள்ஐந்து
மாம்
அரு
செய்கையே.
14
1806
அருளே
சகலமும்
ஆய
பவுதிகம்
அருளே
சராசர
மாய
அமலமே
இருளே
வெளியே
யெனும்எங்கும்
ஈசன்
அருளே
சகளத்தின்
அன்றிஇன்
றாமே.
15
1807
சிவமொடு
சத்தி
திகழ்நாதம்
விந்து
தவமான
ஐம்முகன்
ஈசன்
அரனும்
பவமுறும்
மாலும்
பதுமத்தோன்
ஈறா
நவம்அவை
யாகி
நடிப்பவன்
தானே.
16
1808
அருட்கண்இ
லாதார்க்கு
அரும்பொருள்
தோன்றா
அருட்கண்உ
ளோர்க்குஎதிர்
தோன்றும்
அரனே
இருட்கண்ணி
னோர்க்குஅங்கு
இரவியும்
தோன்றா
தெருட்கண்ணி
னோர்க்குஎங்கும்
சீரொளி
யாமே.
17
1809
தானே
படைத்திடும்
தானே
துடைத்திடும்
தானே
இவைசெய்து
தான்முத்தி
தந்திடும்
தானே
வியாபி
தலைவனும்
ஆமே.
18
1810
தலையான
நான்கும்
தனதுஅரு
வாகும்
அலையா
அருவுரு
வாகும்
சதாசிவம்
நிலையான
கீழ்நான்கு
நீடுரு
வாகும்
துலையா
இறைமுற்று
மாய்
அல்லது
ஒன்றே.
19
1811
ஒன்றது
வாலே
உலப்பிலி
தானாகி
நின்றது
தான்போல்
உயிர்க்குயி
ராய்நிலை
துன்றி
அவைஅல்ல
வாகும்
துணையென்ன
நின்றது
தான்விளை
யாட்டென்னுள்
நேயமே.
20
1812
நேயத்தே
நின்றிடும்
நின்மலன்
சத்தியோடு
ஆ
குடிலைகள்
நாதம்
அடைந்திட்டு
போ
கலைபல
வாக
புணர்ந்திட்டு
வீ
தகாவிந்து
வாக
விளையுமே.
21
1813
விளையும்
பரவிந்து
தானே
வியாபி
விளையும்
தனிமாயை
மிக்கமா
மாயை
கிளையொன்று
தேவர்
கிளர்மனு
வேதம்
அளவொன்
றிலாஅண்ட
கோடிக
ளாமே.
22
10.
அருள்
ஒளி
1814
அருளில்
தலைநின்று
அறிந்துஅழு
தாதார்
அருளில்
தலைநில்லார்
ஐம்பாசம்
நீங்கார்
அருளின்
பெருமை
அறியார்
செறியார்
அருளில்
பிறந்திட்டு
அறிந்துஅறி
வாரே.
1
1815
வாரா
வழிதந்த
மாநந்தி
பேர்நந்தி
ஆரா
அமுதளித்து
ஆனந்தி
பேர்நந்தி
பேரா
யிரமுடை
பெம்மான்பேர்
ஒன்றினில்
ஆரா
அருட்கடல்
ஆடுகென்
றானே.
2
1816
ஆடியும்
பாடியும்
அழுதும்
அரற்றியும்
தேடியும்
கண்டேன்
சிவன்பெரும்
தன்மையை
கூடிய
வாறே
குறியா
குறிதந்தென்
ஊடுநின்
றான்அவன்
தன்னருள்
உற்றே.
3
1817
உற்ற
பிறப்பும்
உறுமலம்
ஆனதும்
பற்றிய
மாயா
படலம்
என
பண்ணி
அத்தனை
நீயென்று
அடிவைத்தேன்
பேர்நந்தி
கற்றன
விட்டேன்
கழல்பணி
தேனே.
4
1818
விளக்கினை
யேற்றி
வெளியை
அறிமின்
விளக்கினை
முன்னே
வேதனை
மாறும்
விளக்கை
விளக்கும்
விளக்குடை
யார்கள்
விளக்கில்
விளங்கும்
விளக்கவர்
தாமே.
5
1819
ஒளியும்
இருளும்
ஒருகாலும்
தீரா
ஒளியு
ளோர்க்குஅன்றோ
ஒழியாது
ஒளியும்
ஒளியுருள்
கண்டகண்
போலவே
றாயுள
ஒளியிருள்
நீங்க
உயிர்சிவம்
ஆமே.
6
1820
புறமே
திரிந்தேனை
பொற்கழல்
சூட்டி
நிறமே
புகுந்தென்னை
நின்மலன்
ஆக்கி
அறமே
புகுந்தெனக்கு
ஆரமுது
ஈந்த
திறம்ஏதென்று
எண்ணி
திகைத்திரு
தேனே.
7
1821
அருளது
என்ற
அகலிடம்
ஒன்றும்
பொருளது
என்ற
புகலிடம்
ஒன்றும்
மருளது
நீங்க
மனம்புகு
தானை
தெருளுறும்
பின்னை
சிவகதி
தாமே.
8
1822
கூறுமின்
நீர்முன்
பிறந்திங்கு
இறந்தமை
வேறொரு
தெய்வத்தின்
மெய்ப்பொருள்
நீக்கிடும்
பாறணி
யும்உடல்
வீழலிட்டு
ஆருயிர்
தேறுஅணிவோம்இது
செப்பவல்
லீரே.
9
11.
சிவபூசை
1823
உள்ளம்
பெருங்கோயில்
ஊனுடம்பு
ஆலயம்
வள்ளற்
பிரானார்க்கு
வாய்கோ
புரவாசல்
தெள்ள
தெளிந்தார்க்கு
சீவன்
சிவலிங்கம்
கள்ள
புலன்ஐந்தும்
காளா
மணிவிளக்கே.
1
1824
வேட்டவி
யுண்ணும்
விரிசடை
நந்திக்கு
காட்டவும்
நாம்இலம்
காலையும்
மாலையும்
ஊட்டவி
யாவன
உள்ளம்
குளிர்விக்கும்
பாட்டவி
காட்டுதும்
பால்அவி
யாமே.
2
1825
பான்மொழி
பாகன்
பராபரன்
தானாகும்
ஆன
சதாசிவன்
தன்னைஆ
வாகித்து
மேன்முகம்
ஈசான
மாகவே
கைக்கொண்டு
சீன்முகம்
செ
சிவனவன்
ஆகுமே.
3
1826
நினைவதும்
வாய்மை
மொழிவதும்
அல்லால்
கனைகழல்
ஈசனை
காண
அரிதாம்
கனைகழல்
ஈசனை
காண்குற
வல்லார்
புனைமலர்
நீர்கொண்டு
போற்றவல்
லாரே.
4
1827
மஞ்சன
மாலை
நிலாவிய
வானவர்
நெஞ்சினுள்
ஈசன்
நிலைபெறு
காரணம்
அஞ்சமு
தாம்உப
சாரம்எட்டு
எட்டோ
டும்
அஞ்சலி
யோடும்
கலந்துஅர்ச்சி
தார்களே.
5
1828
புண்ணியம்
செய்வார்க்கு
பூவுண்டு
நீருண்டு
அண்ணல்
அதுகண்டு
அருள்புரி
யாநிற்கும்
எண்ணிலி
பாவிகள்
எம்இறை
ஈசனை
நண்ணறி
யாமல்
நழுவுகின்
றாரே.
6
1829
அத்தன்
நவதீர்த்தம்
ஆடும்
பரிசுகேள்
ஒத்தமெய்ஞ்
ஞானத்து
உயர்ந்தார்
பதத்தை
சுத்தம
தாக
விளக்கி
தெளிக்கவே
முத்தியாம்
என்று
நம்மூலன்
மொழிந்ததே.
7
1830
மறப்புற்று
இவ்வழி
மன்னிநின்
றாலும்
சிறப்பொடு
பூநீர்
திருந்தமுன்
ஏந்தி
மறப்பின்றி
யுன்னை
வழிபடும்
வண்ணம்
அறப்பெற
வேண்டும்
அமரர்
பிரானே.
8
1831
ஆரா
தனையும்
அமரர்
குழாங்களும்
தீரா
கடலும்
நிலத்துஉம
தாய்நிற்கும்
பேரா
யிரமும்
பிரான்திரு
நாமமும்
ஆரா
வழியெங்கள்
ஆதி
பிரானே.
9
1832
ஆன்ஐந்தும்
ஆட்டி
அமரர்
கணம்தொழ
தான்அந்த
மில்லா
தலைவன்
அருளது
தேன்உந்து
மாமலர்
உள்ளே
தெளிந்ததோர்
பார்ஐங்
குணமும்
படைத்துநின்
றானே.
10
1833
உழைக்கொண்ட
பூநீர்
ஒருங்குடன்
ஏந்தி
மழைக்கொண்ட
மாமுகில்
மேற்சென்று
வானோர்
தழைக்கொண்ட
பாசம்
தயங்கிநின்று
ஏத்த
பிழைப்பின்றி
எம்பெரு
மான்அரு
ளாமே.
11
1834
வெள்ள
கடலுள்
விரிசடை
நந்திக்கு
உள்ள
கடற்புக்கு
வார்சுமை
பூக்கொண்டு
கள்ள
கடல்விட்டுக்கைதொழ
மாட்டாதார்
அள்ள
கடலுள்
அழுந்துகின்
றாரே.
12
1835
கழிப்படு
தண்கடற்
கௌவை
யுடைத்து
வழிப்படு
வார்மலர்
மொட்டுஅறி
யார்கள்
பழிப்படு
வார்பல
ரும்பழி
வீழ
வெளிப்படு
வோர்உச்சி
மேவிநின்
றானே.
13
1836
பயனறிவு
ஒன்றுண்டு
பன்மலர்
தூவி
பயனறி
வார்க்குஅரன்
தானே
பயிலும்
நயனங்கள்
மூன்றுடை
யான்அடி
சேர
வயனங்க
ளால்என்றும்
வந்துநின்
றானே.
14
1837
ஏத்துவர்
மாமலர்
தூவி
தொழுதுநின்று
ஆர்த்தெமது
ஈசன்
அருட்சே
வடியென்றன்
மூர்த்தியை
மூவா
முதலுறு
வாய்நின்ற
தீர்த்தனை
யாரும்
துதித்துஉண
ராரே.
15
1838
தேவர்க
ளோடுஇசை
வந்துமண்
ணோடுறும்
பூவொடு
நீர்சுமந்து
ஏத்தி
புனிதனை
மூவரிற்
பன்மை
முதல்வனாய்
நின்றருள்
நீர்மையை
யாவர்
நினைக்கவல்
லாரே.
16
1839
உழைக்கவல்
லோர்நடு
நீர்மலர்
ஏந்தி
பிழைப்பின்றி
ஈசன்
பெருந்தவம்
பேணி
இழைக்கொண்ட
பாதத்து
இனமலர்
தூவி
மழைக்கொண்டல்
போலவே
மன்னிநில்
லீரே.
17
1840
வென்று
விரைந்து
விரைப்பணி
என்றனர்
நின்று
பொருந்த
இறைபணி
நேர்பட
துன்று
சலமலர்
தூவி
தொழுதிடில்
கொண்டிடும்
நித்தலும்
கூறியஅன்றே.
18
1841
சாத்தியும்
வைத்தும்
சயம்புஎன்று
ஏத்தியும்
ஏத்தியும்
நாளும்
இறையை
அறிகிலார்
ஆத்தி
மலக்கிட்டு
அகத்துஇழுக்கு
அற்றக்கான்
மாத்திக்கே
செல்லும்
வழியது
வாமே.
19
1842
ஆவி
கமலத்தில்
அப்புறத்து
இன்புற
மேவி
திரியும்
விரிசடை
நந்தியை
கூவி
கருதி
கொடுபோ
சிவத்திடை
தாவிக்கு
மந்திரம்
தாமறி
யாரே.
20
1843
காண்ஆக
துள்ளேஅழுந்திய
மாணிக்கம்
காணும்
அளவும்
கருத்தறி
வாரில்லை
பேணி
பெருக்கி
பெருக்கி
நினைவோர்க்கு
மாணிக்க
மாலை
மனம்புகு
தானே.
21
1844
பெருந்தன்மை
நந்தி
பிணங்கிருள்
நேமி
இருந்தன்மை
யாலும்
என்
நெஞ்சுஇடங்
கொள்ள
வருந்தன்மை
யாளனை
வானவர்
தேவர்
தருந்தன்மை
யாளனை
தாங்கிநின்
றாரே.
22
1845
சமைய
மலசுத்தி
தன்செயல்
அற்றிடும்
அமையும்
விசேடமும்
ஆன
திரசுத்தி
சமையநிர்
வாணம்
கலாசுத்தி
யாகும்
அமைமன்று
ஞானம்
ஆனார்க்கு
அபிடேகமே.
23
1846
ஊழிதோ
றூழி
உணர்ந்தவர்க்கு
அல்லது
ஊழில்
உயிரை
உணரவும்
தான்ஒட்டா
ஆழி
அமரும்
அரிஅயன்
என்றுளோர்
ஊழி
கடந்தும்
ஓர்உச்சியு
ளானே.
24
12.
குருபூசை
1847
ஆகின்ற
நந்தி
அடித்தா
மரைபற்றி
போகின்றுபதேசம்
பூசிக்கும்
பூசையும்
ஆகின்ற
ஆதாரம்
ஆறாறு
அதனின்மேல்
போகின்ற
பொற்பையும்
போற்றுவன்
யானே.
1
1848
கானுறு
கோடி
கடிகமழ்
சந்தனம்
வானுற
மாமலர்
இட்டு
வணங்கினும்
ஊனினை
நீக்கி
உணர்பவர்க்கு
அல்லது
தேனமர்
புங்குழல்
சேரஒண்
ணாதே.
2
1849
மேவிய
ஞானத்தின்
மிக்கிடின்
மெய்ப்பரன்
ஆவயின்
ஞான
நெறிநிற்றல்
அர்ச்சனை
ஓவற
உட்பூ
சனைசெய்யில்
உத்தமம்
சேவடி
சேரல்
செயலறல்
தானே.
3
1850
உச்சியும்
காலையும்
மாலையும்
ஈசனை
நச்சுமின்
நச்சி
நமவென்று
நாமத்தை
விச்சிமின்
விச்சு
விரிசுடர்
மூன்றினும்
நச்சுமின்
பேர்நந்தி
நாயகன்
ஆகுமே.
4
1851
புண்ணிய
மண்டலம்
பூசைநா
றாகுமாம்
பண்ணிய
மேனியும்
பத்துநூ
றாகுமாம்
எண்ணிலிக்கு
ஐயம்
இடில்கோடி
யாகுமால்
பண்ணிடில்
ஞானிஊண்
பார்க்கில்
விசேடமே.
5
1852
இந்துவும்
பானுவும்
இலங்கும்
தலத்திடை
வந்தித்த
தெல்லாம்
அசுரர்க்கு
வாரியாம்
இந்துவும்
பானுவும்
இலங்கா
தலத்திடை
வந்தித்தல்
நந்திக்கு
மாபூசை
யாமே.
6
1853
இந்துவும்
பானுவும்
என்றெழு
கின்றதோர்
விந்துவும்
நாதமும்
ஆகிமீ
தானத்தே
சிந்தனை
சாக்கிரா
தீதத்தே
சென்றிட்டு
நந்தியை
பூசிக்க
நற்பூசை
யாமே.
7
1854
மனபவ
னங்களை
மூலத்தான்
மாற்றி
அனித
உடல்பூத
மாக்கி
அகற்றி
புனிதன்
அருள்தனில்
புக்கிருந்து
இன்ப
தனியுறு
பூசை
சதாசிவற்கு
ஆமே.
8
1855
பகலும்
இரவும்
பயில்கின்ற
பூசை
இயல்புடை
ஈசர்க்கு
இணைமல
ராக
பகலும்
இரவும்
பயிலாத
பூசை
சகலமும்
தான்கொள்வன்
தாழ்சடை
யோனே.
9
1856
இராப்பகல்
அற்ற
இடத்தே
இருந்து
பராக்குஅற
ஆனந
தேறல்
பருகி
இராப்பகல்
அற்ற
இறையடி
இன்பத்து
இராப்பகல்
மாயை
இரண்டுஇட
தேனே.
10
13.
மகேசுவர
பூசை
1857
படமாட
கோயில்
பகவற்குஒன்று
ஈயில்
நடமாட
கோயில்
நம்பர்க்கு
அங்கு
ஆகா
நடமாட
கோயில்
நம்பர்க்கு
ஒன்று
ஈயில்
படமாட
கோயில்
பகவற்கு
அது
ஆமே.
1
1858
தண்டுஅறு
சிந்தை
தபோதனார்
தாம்மகிழ்ந்து
உண்டது
மூன்று
புவனமும்
கொண்டது
மூன்று
புவனமும்
கொண்டதுஎன்று
எண்திசை
நந்தி
எடுத்துரை
தானே.
2
1859
மாத்திரை
ஒன்றினில்
மன்னி
அமர்ந்துறை
ஆத்தனுக்கு
ஈந்த
அரும்பொரு
ளானது
மூர்த்திகள்
மூவர்க்கும்
மூவேழ்
குரவர்க்கும்
தீர்த்தம
தாம்அது
தேர்ந்துகொள்
வீரே.
3
1860
அகரம்
ஆயிரம்
அந்தணர்க்கு
ஈயில்
என்
சிகரம்
ஆயிரம்
செய்து
முடிக்கில்என்
பகரு
ஞானி
பகல்ஊண்
பலத்துக்கு
நிகரில்லை
என்பது
நிச்சயம்
தானே.
4
1861
ஆறிடும்
வேள்வி
அருமறை
நூலவர்
கூறிடும்
அந்தணர்
கோடிபேர்
உண்பதில்
நீறிடும்
தொண்டர்
நினைவின்
பயனிலை
பேறெனில்
ஓர்பிடி
பேறது
வாகுமே.
5
1862
ஏறுடை
யாய்இறை
வாஎம்பி
ரான்என்று
நீறிடு
வார்அடி
யார்நிகழ்
தேவர்கள்
ஆறணி
செஞ்சடை
அண்ணல்
இவர்என்று
வேறுஅணி
வார்க்கு
வினையில்லை
தானே.
6
1863
சீர்நந்தி
கொண்டு
திருமுக
மாய்விட்ட
பேர்நந்தி
என்னும்
பிறங்கு
சடையனை
நான்நொந்து
நொந்து
வருமளவுஞ்
சொல்ல
பேர்நந்தி
என்னும்
பிதற்குஒழி
யேனே.
7
1864
அழிதகவு
இல்லா
அரன்அடி
யாரை
தொழுகை
ஞாலத்து
தூங்கிருள்
நீங்கும்
பழுது
படாவண்ணம்
பண்பனை
நாடி
தொழுதெழ
வையகத்து
ஓர்இன்பம்
ஆமே.
8
1865
பகவற்குஏதா
கிலும்
பண்பில
ராகி
புகுமத்த
ராய்நின்று
பூசனை
செய்யும்
முகமத்தோடு
ஒத்துநின்று
ஊழிதோ
றூழி
அகமத்த
ராகிநின்று
ஆய்ந்தொழி
தா
ரே
9
1866
வித்தக
மாகிய
வேடத்தர்
உண்டஊன்
அத்தன்
அயன்மால்
அருந்திய
வண்ணமாம்
சித்தம்
தெளிந்தவர்
சேடம்
பருகிடின்
முத்தியாம்
என்றுநம்
மூலன்
மொழிந்ததே.
10
1867
தாழ்விலர்
பின்னும்
முயல்வர்
அருந்தவம்
ஆழ்வினை
ஆழ
அவர்க்கே
அறஞ்செய்யும்
ஆழ்வினை
நீக்கி
அருவினை
தன்னொடும்
போழ்வினை
தீர்க்கும்
அ
பொன்னுலகு
ஆமே.
11
14.
அடியார்
பெருமை
1868
திகைக்குரி
யானொரு
தேவனை
நாடும்
வகைக்குரி
யானொரு
வாது
இருக்கில்
பகைக்குரி
யாரில்லை
பார்மழை
பெய்யும்
அகக்குறை
கேடில்லை
அவ்வுல
குக்கே.
1
1869
அவ்வுல
கத்தே
பிறந்துஅவ்
உடலோணடும்
அவ்வுல
கத்தே
அருந்தவம்
நாடுவர்
அவ்வுல
கத்தே
அரனடி
கூடுவர்
அவ்வுல
கத்தே
அருள்பெறு
வாரே.
2
1870
கொண்ட
குறியும்
குலவரை
உச்சியும்
அண்டரும்
அண்டத்து
அமரரும்
ஆதியும்
எண்டிசை
யோரும்வந்து
என்கை
தலத்தினுள்
உண்டெனில்
நாம்இனி
உய்ந்தொழி
தோமே.
3
1871
அண்டங்கள்
ஏழும்
அகண்டமும்
ஆவியும்
கொண்ட
சராசரம்
முற்றும்
குணங்களும்
பண்டை
மறையும்
படைப்பளிப்பு
ஆதியும்
கண்டசிவனும்என்
கண்ணன்றி
இல்லையே.
4
1872
பெண்ணல்ல
ஆணல்ல
பேடல்ல
மூடத்துள்
உள்நின்ற
சோதி
ஒருவர்க்கு
அறியொணா
கண்ணின்றி
காணும்
செவியின்றி
கேட்டிரும்
அண்ணல்
பெருமையை
ஆய்ந்தது
மூப்பே.
5
1873
இயங்கும்
உலகினில்
ஈசன்
அடியார்
மயங்கா
வழிசெல்வர்
வானுலகு
ஆள்வர்
புயங்களும்
எண்டிசை
போதுபா
தாள
மயங்கா
பகிரண்ட
மாமுடி
தானே.
6
1874
அகம்படி
கின்றநம்
ஐயனை
ஒரும்
அகம்படி
கண்டவர்
அல்லலில்
சேரார்
அகம்படி
உட்புக்கு
அறிகின்ற
நெஞ்சம்
அகம்படி
கண்டுஆம்
அழிக்கலும்
எட்டே.
7
1875
கழிவும்
முதலும்
காதல்
துணையும்
அழிவும்
தாய்நின்ற
ஆதி
பிரானை
பழியும்
புகழும்
படுபொருள்
முற்றும்
ஒழியும்என்
ஆவி
உழவுகொண்
டானே
8
1876
என்தாயோடு
என்அப்பன்
ஏழ்ஏழ்
பிறவியும்
அன்றே
சிவனுக்கு
எழுதிய
ஆவணம்
ஒன்றாய்
உலகம்
படைத்தான்
எழுதினான்
நின்றான்
முகில்வண்ணன்
நேர்எழு
தாமே.
9
1877
துணிந்தார்
அகம்படி
துன்னி
உறையும்
பணிந்தார்
அகம்படி
பால்பட்டு
ஒழுகும்
அணிந்தார்
அகம்படி
ஆதி
பிரானை
கணிந்தார்
ஒருவர்க்கு
கைவிடலாமே.
10
1878
தலைமிசை
வானவர்
தாழ்சடை
நந்தி
மிலைமிசை
வைத்தனன்
மெய்ப்பணி
செ
புலைமிசை
நீங்கிய
பொன்னுலகு
ஆளும்
பலமிசை
செய்யும்
படர்சடை
யோனே.
11
1879
அறியா
பருவத்து
அரன்அடி
யாரை
குறியால்
அறிந்தின்பம்
கொண்டது
அடிமை
குறியார்
சடைமுடி
கட்டி
நடப்பார்
மறியார்
புனல்மூழ்க
மாதவம்
ஆமே.
12
1880
அவன்பால்
அணுகியே
அன்புசெய்
வார்கள்
சிவன்பால்
அணுகுதல்
செய்யவும்
வல்லன்
அவன்பால்
அணுகியே
நாடும்
அடியார்
இவன்பால்
பெருமை
இலயமது
ஆமே.
13
1881
முன்னிரு
தார்முழுது
எண்கண
தேவர்கள்
எண்ணிறந்து
அன்பால்
வருவர்
இருநிலத்து
எண்இரு
நாலு
திசைஅ
தரம்
ஒக்க
பன்னிரு
காதம்
பதஞ்செய்யும்
பாரே.
14
1882
சிவயோகி
ஞானி
செறிந்தஅ
தேசம்
அவயோகம்
இன்றி
அறிவோர்
உண்டாகும்
நவயோகம்
கைகூடும்
நல்லியல்
காணும்
பவயோகம்
இன்றி
பரலோகம்
ஆமே.
15
1883
மேலுணர்
வான்மிகு
ஞாலம்
படைத்தவன்
மேலுணர்
வான்மிகு
ஞாலம்
கடந்தவன்
மேலுணர்
வார்மிகு
ஞாலத்து
அமரர்கள்
மேலுணுர்
வார்சிவன்
மெய்யடி
யார்களே.
16
15.
போசன
விதி
1884
எட்டு
திசையும்
இறைவன்
அடியவர்க்கு
கட்ட
அடிசில்
அழுதென்று
எதிர்கொள்வர்
ஒட்டி
ஒருநிலம்
ஆள்பவர்
அந்நிலம்
விட்டு
கிடக்கில்
விருப்பறி
யாரே.
1
1885
அச்சிவன்
உள்நின்ற
அருளை
அறிந்தவர்
உச்சியம்
போதாக
உள்ளமர்
கோவிற்கு
பிச்சை
பிடித்துண்டு
பேதம்
அறநினைந்து
இச்சைவிட்டு
ஏகாந்தத்து
ஏறி
இருப்பரே.
2
16.
பிட்சா
விதி
1886
விச்சு
கலம்
உண்டு
வேலிச்செய்
ஒன்றுண்டு
உச்சிக்கு
முன்னே
உழவு
சமைந்தது
அச்சம்கெட்டு
அச்செயல்
அறுத்துண்ண
மாட்டாதார்
இச்சைக்கு
பிச்சை
இரக்கின்ற
வாறே.
1
1887
பிச்சையது
ஏற்றான்
பிரமன்
தலைதன்னில்
பிச்சையது
ஏற்றான்
பிரியா
அறஞ்செ
பிச்சையது
ஏற்றான்
பிரமன்
சிரங்காட்டி
பிச்சையது
ஏற்றான்
பிரமன்
பரமாகவே.
2
1888
பரந்துலகு
ஏழும்
படைத்த
பிரானை
இரந்துணி
என்பர்கள்
எற்றுக்கு
இரக்கும்
நிரந்தக
மாக
நினையும்
அடியார்
இரந்துண்டு
தன்கழல்
எட்டச்செய்
தானே.
3
1889
வரஇரு
தான்வழி
நின்றிடும்
ஈசன்
தரஇரு
தான்தன்னை
நல்லவர்க்கு
இன்பம்
பொரஇரு
தான்புக
லேபுக
லாக
வரஇரு
தால்அறி
யான்என்ப
தாமே.
4
1890
அங்கார்
பசியும்
அவாவும்
வெகுளியும்
தங்கார்
சிவனடி
யார்சரீரத்திடை
பொங்கார்
புவனத்தும்
புண்ணிய
லோகத்தும்
தங்கார்
சிவனை
தலைப்படு
வாரே.
5
1891
மெய்யக
ஞானம்
மிகத்தெளி
தார்களும்
கையதும்
நீண்டார்
கடைத்தலை
கேசெல்வர்
ஐயம்
புகாமல்
இருந்த
தவசியார்
வையகம்
எல்லாம்
வரஇருந்தாரே.
6
17.
முத்திரை
பேதம்
நாலேழு
மாறவே
நண்ணிய
முத்திரை
பாலான
மோன
மொழியில்
பதிவித்து
மேலான
நந்தி
திருவடி
மீது
கோலா
கலங்கெட்டு
கூடுநன்
முத்தியே.
1
1893
துரியங்கள்
மூன்று
சொருகுஇட
னாகி
அரிய
உரைத்தாரம்
அங்கே
அடக்கி
மருவிய
சாம்பவி
கேசரி
உண்மை
பெருகிய
ஞானம்
பிறழ்மு
திரையே.
2
1894
சாம்பவி
நந்தி
தன்னருள்
பார்வையாம்
ஆம்பவம்
இல்லா
அருட்பாணி
முத்திரை
ஓம்பயில்
ஒங்கிய
உண்மைய
கேசரி
நாம்பயில்
நாதன்மெய்ஞ்
ஞானமு
திரையே.
3
1895
தானத்தின்
உள்ளே
சதாசிவன்
ஆயிடும்
ஞானத்தின்
உள்ளே
நற்சிவம்
ஆதலால்
ஏனை
சிவமாம்
சொரூபம்
மறைந்திட்ட
மோனத்து
முத்திரை
முத்தாந்த
முத்தியே.
4
1896
வாக்கு
மனமும்
இரண்டும்
மவுனமாம்
வாக்கு
மவுனத்து
வந்தாலும்
மூங்கையாம்
வாக்கு
மனமும்
மவுனமாம்
சுத்தரே
ஆக்கும்
அ
சுத்த்ததை
யார்அறி
வார்களே.
5
1897
யோகத்தின்
முத்திரை
ஓர்அட்ட
சித்தியாம்
ஏகத்த
ஞானத்து
முத்திரை
எண்ணுங்கால்
ஆக
தகும்வேத
கேசரி
சாம்பவி
யோகத்து
கேசரி
யோகமு
திரையே.
6
1898
யோகிஎண்
சித்தி
அருளொலி
வாதனை
போகி
தன்
புத்தி
புருடார்த்த
நன்னெறி
ஆகும்நன்
சத்தியும்
ஆதார
சோதனை
ஏகமும்
கண்டொன்றில்
எய்திநின்
றானே.
7
1899
துவாதச
மார்க்கமென்
கோடச
மார்க்கமாம்
அவாஅறும்
ஈர்ஐ
வகைஅங்கம்
ஆறும்
தவாஅறு
வேதாந்த
சித்தாந
தன்மை
நவாஅக
மோடுஉன்னல்
நற்சுத்த
சைவமே.
8
1900
மோனத்து
முத்திரை
முத்தர்க்கு
ஞானத்து
முத்திரை
நாதர்க்கு
தேனிக்கும்
முத்திரை
சித்தாந்த
கானிக்கும்
முத்திரை
கண்ட
சமயமே.
9
1901
தூநெறி
கண்ட
சுவடு
நடுவுஎழும்
பூநெறி
கண்டுஅது
பொன்னக
மாய்நிற்கும்
மேல்நெறி
கண்டது
வெண்மதி
மேதினி
நீல்நெறி
கண்டுள
நின்மலன்
ஆமே.
10
18.
பூரண
குகை
நெறி
சமாதி
1902
வளர்பிறை
யில்தேவர்
தம்பாலின்
முன்னி
உளரொளி
பானுவின்
உள்ளே
ஒடுங்கி
தளர்வில்
பிதிர்பதம்
தங்கி
சசியுள்
உளதுறும்
யோகி
உடல்விட்டால்
தானே.
1
1903
தான்இவை
ஒக்கும்
சமாதிக
கூடாது
போன
வியோகி
புகலிடம்
போந்துபின்
ஆனவை
தீர
நிரந்தர
மாயோகம்
ஆனவை
சேர்வார்
அருளின்
சார்
வாகியே.
2
1904
தான்இவ்
வகையே
புவியோர்
நெறிதங்கி
ஆன
சிவயோகத்து
ஆமாறுஆம்
அவ்விந்து
தானதில்
அந்த
சிவயோகி
ஆகுமுன்
ஊனத்தோர்
சித்திவந்து
ஓர்காயம்
ஆகுமே.
3
1905
சிவயோகி
ஞானி
சிதைந்துடல்
விட்டால்
தவலோகம்
சேர்ந்துபின்
தான்வந்து
கூடி
சிவயோக
ஞானத்தால்
சேர்ந்தவர்
நிற்பர்
புவலோகம்
போற்றும்நற்
புண்ணியத்தோரே.
4
1906
ஊனமில்
ஞானிநல்
யோகி
உடல்விட்டால்
தானற
மோன
சமாதியுள்
தங்கியே
தானவன்
ஆகும்
பரகாயம்
சாராதே
ஊனமில்
முத்தராய்
மீளார்
உணர்வுற்றே.
5
1907
செத்தார்
பெறும்
பயன்
ஆவது
ஏதெனில்
செத்துநீர்
சேர்வது
சித்தினை
கூடிடில்
செத்தார்
இருந்தார்
செகத்தில்
திரிமலம்
செத்தார்
சிவமாகி
யேசித்தர்
தாமே.
6
1908
உன்ன
கருவிட்டு
உரவோன்
அரன்அருள்
பன்ன
பரமே
அருட்குலம்
பாலிப்பன்
என்ன
புதல்வர்க்கும்
வேண்டி
யிடுஞானி
தன்இச்சைக்கு
ஈசன்
உருச்செய்யும்
தானே.
7
1909
எங்கும்
சிவமாய்
அருளாம்
இதயத்து
தங்கும்
சிவஞானிக்கு
எங்குமாம்
தற்பரம்
அங்காங்கு
எனநின்று
சகமுண்ட
வான்தோய்தல்
இங்கே
இறந்துஎங்கு
மாய்நிற்கும்
ஈசனே.
8
19.
சமாதி
கிரியை
1910
அந்தமில்
ஞானிதன்
ஆகம்
தீயினில்
வெந்திடின்
நாடெலாம்
வெப்பு
தீயினில்
நொந்து
நாய்நரி
நுகரின்
நுண்செரு
வந்துநாய்
நரிக்கு
உணவாகும்
வையகமே.
1
1911
எண்ணிலா
ஞானி
உடல்எரி
தாவிடில்
அண்ணல்தம்
கோயில்
அழல்இட்டது
ஆங்கு
ஒக்கும்
மண்ணில்
மழைவிழா
வையகம்
பஞ்சமாம்
எண்ணரு
மன்னர்
இழப்பார்
அரசே.
2
1912
புண்ணிய
மாம்அவர்
தம்மை
புதைப்பது
நண்ணி
அனல்கோக்கில்
நாட்டில்
அழிவாகும்
மண்ணில்
அழியில்
அலங்கார
பங்கமாம்
மண்ணுலகு
எல்லாம்
மயங்கும்
அனல்மண்டியே.
3
1913
அந்தமில்
ஞானி
அருளை
அடைந்தக்கால்
அந்த
உடல்தான்
குகைசெய்து
இருந்திடில்
சுந்தர
மன்னரும்
தொல்புவி
உள்ளோரும்
அந்தமில்
இன்ப
அருள்பெறு
வாரே.
4
1914
நவமிகு
சாணாலே
நல்லாழம்
செய்து
குவைமிகு
சூழஐஞ்
சாணா
கோட்டி
தவமிகு
குகைமு
கோணமு
சாணாக்கி
பவமறு
நற்குகை
பத்மா
சனமே.
5
1915
தன்மனை
சாலை
குளங்கரை
ஆற்றிடை
நன்மலர
சோலை
நகரின்நற்
பூமி
உன்னரும்
கானம்
உயர்ந்த
மலைச்சாரல்
இந்நிலம்
தான்குகைக்கு
எய்தும்
இடங்களே.
6
1916
நற்குகை
நால்வட்டம்
பஞ்சாங்க
பாதமாய்
நிற்கின்ற
பாதம்
நவபாதம்
நேர்விழ
பொற்பமா
ஓசமும்
மூன்றுக்கு
மூன்றுஅணி
நிற்பவர்
தாம்
செய்யும்
நேர்மைய
தாமே.
7
1917
பஞ்ச
லோகங்கள்
நவமணி
பாரித்து
விஞ்ச
படுத்துஅதன்
மேல்ஆ
சனம்இட்டு
முஞ்சி
படுத்துவெண்
ணீறு
இட்ட
தன்மேலே
பொன்செய்
நற்சுண்ணம்
பொதியலும்
ஆமே.
8
1918
நள்குகை
நால்வட்டம்
படுத்துஅதன்
மேல்சார
கள்ளவிழ
தாமம்
களபம்க
தூரியும்
தெள்ளிய
சாந்து
புழுகுபன்
னீர்சேர்த்து
ஒள்ளிய
தூபம்
உவந்திடு
வீரே.
9
1919
ஓதிடும்
வெண்ணீற்றால்
உத்தூளம்
குப்பாயம்
மீதினில்
இட்டுஆ
சனத்தினின்
மேல்
வைத்து
போதறு
கண்ணமும்
நறும்
பொலிவித்து
மீதில்
இருத்தி
விரித்திடு
வீரே.
10
1920
விரித்தபின்
நாற்சாரும்
மேவுதல்
செய்து
பொரித்த
கறிபோ
னகம்
இள
நீரும்
குருத்தலம்
வைத்துஓர்
குழைமுகம்
பார்வை
தரித்தபின்
மேல்வட்டம்
சாத்திடு
வீரே.
11
1921
மீது
சொரிந்திடும்
வெண்ணீறும்
கண்ணமும்
போது
பலகொண்டு
தர்ப்பைப்புல்
வில்வமும்
பாத
உதகத்தான்
மஞ்சனம்
செய்துபார்
மீதுமூன்
றுக்குமூன்று
அணிநிலம்
செய்யுமே.
12
1922
ஆதன
மீதில்
அரசு
சிவலிங்கம்
போதும்
இரண்டினில்
ஒன்றை
தாபித்து
மேதரு
சந்நிதி
மேவு
தரம்பூர்வம்
காதலில்
சோடசம்
காண்உப
சாரமே.
13
20.
விந்துற்பனம்
1923
உதயத்தில்
விந்துவில்
ஓங்குகுண்
டலியும்
உத
குடிலில்
வயிந்தவம்
ஒன்பான்
விதியில்
பிரமாதி
கள்மிகு
சத்தி
கதியில்
கரணம்
கலைவை
கரியே.
1
1924
செய்திடும்
விந்துபே
தத்திறன்
ஐ
ஐந்தும்
செய்திடும்
நாதபேதத்திற
னால்
ஆறும்
செய்திடும்
மற்றவை
ஈர்இரண்டில்திறம்
செய்திடும்
ஆறுஆறு
சேர
துவங்களே.
2
1925
வந்திடு
பேத
மெலாம்பர
விந்துமேல்
தந்திடு
மாமாயை
வாகேசி
தற்பரை
உந்து
குடிலையோடு
ஏமுறு
குண்டலி
விந்துவில்
இந்நான்கும்
மேவா
விளங்குமே.
3
1926
விளங்கு
நிவர்த்தாதி
மேலக
ராதி
வளங்கொள்
உகாரம்
மகார
துள்விந்து
களங்கமில்
நாதாந்தம்
கண்ணினுள்
நண்ணி
உளங்கொள்
மனாதியுள்
அந்தமும்
ஆமே.
4
1927
அந்தமும்
ஆதியும்
ஆகி
பராபரன்
வந்த
வியாபி
எனலாய
அந்நெறி
கந்தம
தாகிய
காரண
காரியம்
தந்துஐங்
கருமமும்
தான்செய்யும்
வீயமே.
5
1928
வீயம
தாகிய
விந்துவின்
சத்தியால்
ஆய
அகண்டமும்
அண்டமும்
பாரிப்ப
காயஐம்
பூதமும்
காரிய
மாயையில்
ஆயிட
விந்து
அகம்புறம்
ஆகுமே.
6
1929
புறம்அகம்
எங்கும்
புகுந்துஒளிர்
விந்து
நிறமது
வெண்மை
நிகழ்நாதம்
செம்மை
உறமகிழ்
சத்தி
சிவபாதம்
ஆயுள்
திறனொடு
வீடுஅளி
கும்செயல்
கொண்டே.
7
1930
கொண்டஇவ்
விந்து
பரமம்போல்
கோதற
நின்ற
படம்கட
மாய்நிலை
நிற்றலின்
கண்டக
லாதியின்
காரண
காரியத்து
அண்டம்
அனைத்துமாய்
மாமாயை
ஆகுமே.
8
1931
அதுவித்தி
லேநின்று
அங்கு
அண்ணிக்கும்
நந்தி
இதுவித்தி
லேஉள
வாற்றை
உணரார்
மதுவித்தி
லேமலர்
அன்னம
தாகி
பொதுவித்திலே
நின்ற
புண்ணியன்
தானே.
9
1932
வித்தினில்
அன்றி
முளையில்லை
அம்முளை
வித்தினில்
அன்றி
வெளிப்படு
மாறில்லை
வித்தும்
முளையும்
உடனன்றி
வேறில்லை
அத்தன்மை
யாரும்
அரன்நெறி
காணுமே.
10
1933
அருந்திய
அன்னம்
அவைமூன்று
கூறாம்
பொருந்தும்
உடல்மனம்
போம்மலம்
என்ன
திருந்தும்
உடன்மன
மாம்
கூறு
சேர்ந்திட்டு
இருந்தன
முன்னாள்
இரதமது
ஆகுமே.
11
1934
இரதம்
முதலான
ஏழ்தாது
மூன்றில்
உரிய
தினத்தில்
ஒருபுல்
பனிபோல்
அரிய
துளிவிந்து
வாகும்ஏழ்
மூன்றின்
மருவிய
விந்து
வளரும்கா
யத்திலே.
12
1935
காயத்தி
லேமூன்று
நாளில்
கலந்திட்டு
காயத்துள்
தன்மனம்
ஆகும்
கலாவிந்து
நேயத்தே
நின்றோர்க்கு
நீங்கா
விடாமையின்
மாயத்தே
செல்வோர்
மனத்தோடு
அழியுமே.
13
1936
அழிகின்ற
விந்து
அளவை
அறியார்
கழிகின்ற
தன்னையு
காக்கலும்
தேரார்
அழிகின்ற
காயத்து
அழிந்துஅயர்
உற்றோர்
அழிகின்ற
தன்மை
அறிந்தொழி
யாரே.
14
21.
விந்து
ஜயம்
-
போக
சரவோட்டம்
1937
பார்க்கின்ற
மாதரை
பாராது
அகன்றுபோய்
ஓர்க்கின்ற
உள்ளம்
உருக
அழல்மூட்டி
பார்க்கின்ற
கண்ணாசை
பாழ்பட
மூலத்தே
சேர்க்கின்ற
யோகி
சிவயோகி
தானே.
1
1938
தானே
அருளால்
சிவயோகம்
தங்காது
தானேஅ
காமாதி
தங்குவோ
னும்
உட்கும்
தானே
அதிகாரம்
தங்கில்
சடங்கெடும்
ஊனே
அவற்றுள்
உயிர்ஒம்பா
மாயுமே.
2
1939
மாயாள்
வசத்தே
சென்றிவர்
வேண்டில்
ஓயா
இருபக்கத்து
உள்வளர்
பக்கத்துள்
ஏயாஎண்
நாள்இன்ப
மேல்பனி
மூன்றிரண்டு
ஆயா
அபரத்துள்
ஆதிநாள்
ஆறாமே.
3
1940
ஆறுஐந்து
பன்னொன்றும்
அன்றி
சகமார்க்கம்
வேறுஅன்பு
வேண்டுவோர்
பூவரில்
பின்னம்தோடு
ஏறும்
இருப
தொருநாள்
இடைத்தோங்கும்
ஆறின்
மிகுந்தோங்கும்
அக்காலம்
செய்யவே.
4
1941
செய்யும்
அளவில்
திருநான்
முகூர்த்தமே
எய்யும்
கலைகாலம்
இந்து
பருதிகால்
நையுமிடத்து
ஓடி
நன்கா
நூல்நெறி
செய்க
வலம்
இடம்
தீர்ந்து
விடுக்கவே.
5
1942
விடுங்காண்
முனைந்துஇ
திரியங்க
ளை
போல்
நடுங்காது
இருப்பானும்
ஐஐந்தும்
நண்ண
படுங்காதல்
மாதின்பால்
பற்றற
விட்டு
கடுங்காற்
கரணம்
கருத்துற
கொண்டே.
6
1943
கொண்ட
குணனே
நலமேநற்
கோமளம்
பண்டை
உருவே
பகர்வாய்
பவளமே
மிண்டு
தனமே
மிடைய
விடும்
போதில்
கண்ட
கரணம்
உ
செல்லக்கண்
டேவிடே.
7
1944
விட்டபின்
கர்ப்பஉற்
பத்தி
விதியிலே
தொட்டுறுங்
காலங்கள்
தோன்ற
கருதிய
கட்டிய
வாழ்நாள்
சாம்நாள்
குணம்
கீழ்மைசீர
பட்ட
நெறியிதுஎன்று
எண்ணியும்
பார்க்கவே.
8
1945
பார்த்திட்டு
வையத்து
பரப்பற்று
உருப்பெற்று
வார்ச்செற்ற
கொங்கை
மடந்தையை
நீக்கியே
சேர்த்துற்று
இருதிங்கள்
சேராது
அகலினும்
மூப்புற்றே
பின்னாளில்
ஆம்எல்லாம்
உள்ளவே.
9
1946
வித்திடு
வோர்க்கு
அன்றி
மேலோர்
விளைவில்லை
வித்திடு
வோர்க்கு
அன்றி
மிக்கோர்
அறிவில்லை
வித்தினில்
வித்தை
விதற
உணர்வரேல்
மத்தில்
இருந்ததோர்
மாங்கனி
யாமே.
10
1947
கருத்தினில்
அக்கரம்
ஆயுவும்
யாவும்
கருத்துளன்
ஈசன்
கருஉயிரோடும்
கருத்தது
வித்தா
காரண
காரியம்
கருத்தறு
மாறுஇவை
கற்பனை
தானே.
11
1948
ஒழியாத
விந்து
வுடன்நிற்க
நிற்கும்
அழியா
பிராணன்
அதிபலஞ்
சத்தி
ஒழியாத
புத்தி
தபஞ்செப
மோனம்
அழியாத
சித்தியுண்
டாம்விந்து
வற்றிலே.
12
1949
வற்ற
அனலை
கொளுவி
மறித்தேற்றி
துற்ற
சுழியனல்
சொருகி
சுடருற்று
முற்று
மதியத்து
அமுதை
முறைமுறை
செற்றுண்
பவரே
சிவயோகி
யாரே.
13
1950
யோகியும்
ஞானியும்
உத்தம
சித்தனும்
யோகியும்
ஞான
புரந்தரன்
ஆவோனும்
மோகம்
உறினும்
முறைஅமிர்து
உண்போனும்
ஆகிய
விந்து
அழியாத
அண்ணலே.
14
1951
அண்ணல்
உடலாகி
அவ்வனல்
விந்துவும்
மண்ணிடை
மாய்க்கும்
பிராணனாம்
விந்துவும்
கண்ணும்
கனலிடை
கட்டி
கலந்தெரித்து
உண்ணில்
அமிர்தாகி
யோகிக்கு
அறிவாமே.
15
1952
அறியாது
அழிகின்ற
ஆதலால்
நாளும்
பொறியால்
அழிந்து
புலம்புகின்
றார்கள்
அறிவாய்
நனவில்
அதீதம்
புரி
செறிவாய்
இருந்து
சேரவே
வாயுமே.
16
1953
மாதரை
மாய
வரும்
கூற்றம்
என்றுன்ன
காதலது
ஆகிய
காமம்
கழிந்திடும்
சாதலும்
இல்லை
சதகோடி
ஆண்டினும்
சோதியின்
உள்ளே
துரிசறும்
காலமே.
17
1954
காலம்
கடந்தவன்
காண்விந்து
செற்றவன்
காலம்
கடந்தழி
தான்விந்து
செற்றவன்
காலங்
களின்விந்து
செற்றுற்ற
காரிகை
காலின்கண்
வந்த
கலப்பறி
யாரே.
18
1955
கலக்கு
நாள்
முன்னாள்
தன்னிடை
காதல்
நலத்தக
வேண்டில்
அ
நாரி
யுதர
கலத்தின்
மலத்தைத்தண்
சீதத்தை
பித்தை
விலக்கு
வனசெய்து
மேலணை
வீரே.
19
1956
மேலா
நிலத்தெழு
விந்துவும்
நாதமும்
கோலால்
நடத்தி
குறிவழி
யேசென்று
பாலாம்
அமிர்துண்டு
பற்றற
பற்றினால்
மாலா
னதுமான
மாளும்
அவ்விந்துவே.
20
1957
விந்து
விளைவும்
விளைவின்
பயன்முற்றும்
அந்த
அழிவும்
அடக்கத்தில்
ஆக்கமும்
நந்திய
நாசமும்
நாதத்தால்
பேதமும்
தந்துணர்
வோர்க்கு
சயமாகும்
விந்துவே.
21
1958
விந்துஎன்
வீசத்தை
மேவிய
மூலத்து
நந்திய
அங்கிய
னாலே
நயந்தெரிந்து
அந்தமில்
பானுஅதிகண்ட
மேலேற்றி
சந்திரன்
சார்புற
தண்ணமு
தாமே.
22
1959
அமுத
சசிவிந்து
வாம்விந்து
மாள
அமுத
புனலோடி
அங்கியின்
மான
அமுத
சிவயோகம்
ஆதலால்
சித்தி
அமுத
பலாவனம்
ஆங்குறும்
யோகிக்கே.
23
1960
யோகம்
அவ்
விந்து
ஒழியா
வகையுணர்ந்து
ஆகம்இரண்டும்
கலந்தாலும்
ஆங்குறா
போகம்
சிவபோகம்
போகிநற்
போகமா
மோகங்
கெடமுயங்
கார்மூடர்
மாதர்க்கே.
24
1961
மாதர்
இடத்தே
செலுத்தினும்
அவ்விந்து
காதலி
னால்விடார்
யோகம்
கலந்தவர்
மாதர்
உயிராசை
கைக்கொண்ட
வாடுவர்
காதலர்
போன்றங்ஙன்
காதலாம்
சாற்றிலே.
25
1962
சாற்றிய
விந்து
சயமாகும்
சத்தியால்
ஏற்றிய
மூல
தழலை
எழமூட்டி
நாற்றிசை
ஓடா
நடுநாடி
நாதத்தோடு
ஆற்றி
அமுதம்அருந்தவி
தாமே.
26
1963
விந்துவும்
நாதமும்
மேல
கனல்மூல
வந்த
அனல்
மயிர
கால்தோறும்
மன்னிட
சிந்தனை
மாற
சிவம்அக
மாகவே
விந்துவும்
மாளும்மெ
காயத்தில்
வித்திலே.
27
1964
வித்துக்குற்
றுண்பான்
விளைவுஅறி
யாதவன்
வித்துக்குற்
றுண்ணாமல்
வித்து
சுட்டு
உண்பான்
வித்துகுற்
றுண்பானில்
வேறலன்
ஈற்றவன்
வித்துக்குற்
றுண்ணாமல்
வித்துவித்தான்
அன்றே.
28
1965
அன்னத்தில்
விந்து
அடங்கும்
படிகண்டு
மன்ன
பிராணனாம்
விந்து
மறித்திட்டு
மின்னொத்த
விந்துநா
தாந்தத்து
விட்டிட
வன்ன
திருவிந்து
மாயும்
கா
யத்திலே.
29
1966
அன்னம்
பிராணன்என்
றார்க்கும்
இருவிந்து
தன்னை
அறிந்துண்டு
சாதிக்க
வல்லார்க்கு
சொன்ன
மாம்உரு
தோன்றும்எண்
சித்தியாம்
அன்னவர்
எல்லாம்
அழிவற
நின்றதே.
30
1967
நின்ற
சிகாரம்
நினைக்கும்
பிராணனாய்
ஒன்றும்
மகாரம்
ஒருமூன்றோடு
ஒன்றவை
சென்று
பராசக்தி
விந்து
சயந்தன்னை
ஒன்ற
உரைக்க
உபதேசம்
தானே.
31
1968
தானே
உபதேசம்
தானல்லாது
ஒன்றில்லை
வானே
உயர்விந்து
வந்த
பதினான்கு
மானேர்
அடங்க
அதன்பின்பு
புத்தியும்
தானே
சிவகதி
தன்மையும்
ஆமே.
32
1969
விந்துவும்
நாதமும்
விளைய
விளைந்தது
வந்தஇ
பல்லுயிர்
மன்னுயி
ருக்கெலாம்
அந்தமும்
ஆதியும்
ஆ
திரங்களும்
விந்து
அடங்க
விளையும்
சிவோகமே.
33
1970
வறுக்கின்ற
வாறும்
மனத்துலா
வெற்றி
நிறுக்கின்ற
வாறும்
அ
நீள்வரை
ஒட்டி
பொறிக்கின்ற
வாறும்அ
பொல்லா
வினையை
அறுக்கின்ற
வாறும்அ
பொல்லா
வினையை
அறுக்கின்ற
நாள்வரும்
அத்தி
பழமே.
34
1971
விந்துவும்
நாதமும்
மேவியுடன்
கூடி
சந்திர
னோடே
தலைப்படு
மாயிடில்
சுந்தர
வானத்து
அமுதம்வந்து
ஊறிடும்
அங்குஉதி
மந்திரம்
ஆகுதி
யாகுமே.
35
1972
மனத்தொடு
சத்து
மனஞ்செவி
யென்ன
இனத்தெழு
வார்கள்
இசைந்தன
நாடி
மனத்தில்
எழுகின்ற
வாக்கு
வசனம்
கனத்த
இரதம்
அ
காமத்தை
நாடிலே.
36
1973
சத்தமும்
சத்த
மனமும்
மனக்கருத்து
ஒத்துஅறி
கின்ற
இடமும்
அறிகிலர்
மெய்த்து
அறிகின்ற
இடம்அறி
வாளர்க்கு
அத்தன்
இருப்பிடம்
அவ்விடம்
தானே.
37
1974
உரம்அடி
மேதினி
உந்தியில்
அப்பாம்
விரவிய
தன்முலை
மேவிய
கீழ்அங்கி
கருமலை
மீமிசை
கைக்கீழிற்
காலாம்
விரவிய
சுந்தரம்
மேல்வெளி
யாமே.
38
22.
ஆதித்த
நிலை
-
அண்டாதித்தன்
1975
செஞ்சுட
ரோன்முத
லாகிய
தேவர்கள்
மஞ்சுடை
மேரு
வலம்வரு
காரணம்
எஞ்சுடர்
ஈசன்
இறைவன்
இணையடி
தஞ்சுட
ராக
வணங்கும்
தவமே.
1
1976
பகலவன்
மாலவன்
பல்லுயிர்க்கு
எல்லாம்
புகலவ
னாய்நின்ற
புண்ணிய
நாதன்
இகலற
ஏழுல
கும்உற
வோங்கும்
பகலவன்
பல்லுயிர்க்கு
ஆதியும்
ஆமே.
2
1977
ஆதித்தன்
அன்பினோடு
ஆயிர
நாமமும்
சோதியின்
உள்ளே
சுடரொளி
யாய்நிற்கும்
வேதியர்
வேண்டினும்
விண்ணவர்
சொல்லினும்
ஆதியில்
அன்பு
பழுக்கின்ற
வாறே.
3
1978
தானே
உலகுக்கு
தத்துவனாய்
நிற்கும்
தானே
உலகுக்கு
தையலு
மாய்நிற்கும்
தானே
உலகுக்கு
சம்புவு
மாய்நிற்கும்
தானே
உலகுக்கு
தண்சுட
ராகுமே.
4
1979
வவையமு
கோணம்
வட்டம்
அறுகோணம்
துலையிரு
வட்டம்
துய்ய
விதம்எட்டில்
அலையுற்ற
வட்டத்தில்
ஈர்எட்டு
இதழாம்
மலைவுற்று
உதித்தனன்
ஆதித்தன்
ஆமே.
5
1980
ஆதித்தன்
உள்ளி
லானமு
கோணத்தில்
சோதித்து
இலங்கும்நற்
சூரியன்
நாலாம்
கேத
முறுங்கேணி
சூரியன்
எட்டில்
சோதிதன்
நீட்டில்
சோடசம்
தானே.
6
1981
ஆதித்த
னோடே
அவனி
இருண்டது
பேதித்த
நாலும்
பிதற்றி
கழிந்தது
சோதிக்குள்
நின்று
துடியிடை
செய்கின்ற
வேத
பொருளை
விளங்குகி
லீரே.
7
1982
பாருக்கு
கீழே
பகலோன்
வரும்வழி
யாருக்கும்
காணஒண்
ணாத
அரும்பொருள்
நீருக்கும்
தீக்கும்
நடுவே
உதிப்பவன்
ஆருக்கும்
எட்டாத
ஆதித்தன்
தானே.
8
1983
மண்ணை
இடந்துஅதின்
கீழொடும்
விண்ணை
இடந்து
வெளிசெய்து
நின்றிடும்
கண்ணை
இடந்து
களிதந்த
ஆனந்தம்
எண்ணும்
கிழமைக்கு
இசைந்து
நின்றானே.
9
1984
பாரை
இடந்து
பகலோன்
வரும்வழி
யாரும்
அறியார்
அருங்கடை
நூலவர்
தீரன்
இருந்த
திருமலை
சூழ்என்பர்
ஊரை
உணர்ந்தார்
உணர்ந்திரு
தாரே.
10
23.
பிண்டாதித்தன்
1985
நின்றும்
இருந்தும்
கிடந்தும்
நடந்தும்
கன்றாய
நந்தி
கருத்துள்
இருந்தனன்
கொன்று
மலங்கன்
குழல்வழி
ஓடிட
வென்று
விளங்கும்
விரிசுடர்
காணுமே.
1
1986
ஆதித்தன்
ஓடி
அடங்கும்
இடங்கண்டு
சாதிக்க
வல்லவர்
தம்மை
யுணர்ந்தவர்
பேதித்து
உலகம்
பிதற்றும்
பிதற்றெல்லாம்
ஆதித்த
னோடே
அடங்குகின்
றாரே.
2
1987
உருவி
புறப்பட்டு
உலகை
வலம்வந்து
சொருகி
கிடக்கும்
துறையறி
வார்இல்லை
சொருகி
கிடக்கும்
துறையறி
வாளர்க்கு
உருகி
கிடக்கும்என்
உள்ளன்பு
தானே.
3
24.
மன
ஆதித்தன்
1988
எறிகதிர்
ஞாயிறு
மின்பனி
சோரும்
எறிகதிர்
சோமன்
எதிர்நின்று
எறிப்ப
விரிகதிர்
உள்ளே
இயங்கும்
என்
ஆவி
ஒருகதிர்
ஆகில்
உலாஅது
ஆமே.
1
1989
சந்திரன்
சூரியன்
தான்வரின்
பூசனை
முந்திய
பானுவில்
இந்துவந்து
ஏய்முறை
அந்த
இரண்டும்
உபய
நிலத்தில்
சிந்தை
தெளிந்தார்
சிவமாயி
னரே.
2
1990
ஆகும்
கலையோடு
அருக்கன்
அனல்மதி
ஆகும்
கலையிடை
நான்குஎன
லாம்என்பர்
ஆகும்
அருக்கன்
அனல்மதி
யோடுஒன்ற
ஆகும்அ
பூரணை
யாம்என்று
அறியுமே.
3
1991
ஈர்
அண்டத்து
அப்பால்
இயங்கிய
அவ்வொளி
ஓர்
அண்ட
தார்க்கும்
உணரா
உணர்வது
பேர்அண்டத்து
ஊடே
பிறங்கொளி
யாய்நின்று
ஆர்
அண்ட
தக்கார்
அறியத்த
காரே.
4
1992
ஒன்பதின்
மேவி
உலகம்
வலம்வரும்
ஒன்பதும்
ஈசன்
இயல்அறி
வார்இல்லை
முன்புஅதின்
மேவி
முதல்வன்
அருளிலார்
இன்பம்
இலார்இருள்
சூழநின்
றாரே.
5
25.
ஞானாதித்தன்
1993
விந்து
அபரம்
பரம்இரண்
டாய்விரிந்து
அந்த
அபரம்
பரநாத
மாகியே
வந்தன
தம்மில்
பரங்கலை
யாதிவைத்து
உந்தும்
அருணோ
தயமென்ன
உள்ளத்தே.
1
1994
உள்ள
அருணோ
தயத்தெழும்
ஓசைதான்
தெள்ளும்
பரநா
தின்செயல்
என்பதால்
வள்ளல்
பரவிந்து
வைகரி
யாதிவாக்கு
உள்ளன
ஐங்கலைக்கு
ஒன்றாம்
உதயமே.
2
1995
தேவர்
பிரான்திசை
பத்துஉத
யஞ்செய்யும்
மூவர்
பிரான்என
முன்னொரு
காலத்து
நால்வர்
பிரான்நடு
வாயுரை
யாநிற்கும்
மேவு
பிரான்என்பர்
விண்ணவர்
தாமே.
3
1996
பொய்யிலன்
மெய்யன்
புவனா
பதிஎந்தை
மையிருள்
நீக்கும்
மதிஅங்கி
ஞாயிறு
செய்யிருள்
நீக்கும்
திருவுடை
நந்திஎன்
கையிருள்
நீங
கலந்தெழு
தானே.
4
1997
தனிச்சுடர்
ஏற்றி
தயங்கிருள்
நீங்க
அனித்திடும்
மேலை
அருங்கனி
ஊறல்
கனிச்சுட
ராய்நின்ற
கயிலையில்
ஈசன்
நனிச்சுடர்
மேல்கொண்ட
வண்ணமும்
ஆமே.
5
1998
நேரறி
வாக
நிரம்பிய
பேரொளி
போரறி
யாது
புவனங்கள்
போய்வரும்
தேரறி
யாத
திசையொளி
யாயிடும்
ஆரறி
வாரிது
நாயக
மாமே.
6
1999
மண்டல
துள்ளே
மலர்ந்தெழும்
ஆதித்தன்
கண்டி
துள்ளே
கதிரொளி
ஆயிடும்
சென்றிடத்து
எட்டு
திசையெங்கும்
போய்வரும்
நின்றிட
தேநிலை
நேரறி
வார்க்கே.
7
2000
நாபிக்கண்
நாசிநயன
நடுவினும்
தூபியோடு
ஐந்தும்
சுடர்விடு
சோதியை
தேவர்கள்
ஈசன்
திருமால்
பிரமனும்
மூவரு
மாக
உணர்ந்திரு
தாரே.
8
26.
சிவாதித்தன்
2001
அன்றிய
பாச
இருளும்அஞ்
ஞானமும்
சென்றிடு
ஞான
சிவப்பர
காசத்தால்
ஒன்றும்
இருசட
ராம்அரு
ணோதயம்
துன்றிருள்
நீங்குதல்
போல
தொலைந்ததே.
1
2002
கடம்
தோறும்
கதிரவன்
அடங்கிட
மூடில்
அவற்றில்
அடங்கான்
விடங்கொண்ட
கண்டனும்
மேவிய
காயத்து
அடங்கிட
நின்றதும்
அப்பரி
சாமே.
2
2003
தானே
விரிசுடர்
மூன்றும்ஒன்றாய்
நிற்கும்
தானே
அயன்மால்
எனநின்று
தாபிக்கும்
தானே
உடலுயிர்
வேறன்றி
நின்றுளன்
தானே
வெளியொளி
தானிரு
டாமே.
3
2004
தெய்வ
சுடர்அங்கி
ஞாயிறும்
திங்களும்
வையம்
புனல்அனல்
மாருதம்
வானகம்
சைவ
பெரும்பதி
தாங்கிய
பல்லுயிர்
ஐவர்க்கு
இடம்இடை
ஆறங்கம்
ஆமே.
4
27.
பசு
இலக்கணம்
2005
உன்னும்
அளவில்
உணரும்
ஒருவனை
பன்னு
மறைகள்
பயிலும்
பரமனை
என்னுள்
இருக்கும்
இளையா
விளக்கினை
அன்ன
மயமென்று
அறிந்துகொண்
டேனே.
1
2006
அன்னம்
இரண்டுள
ஆற்றம்
கரையினில்
துன்னி
இரண்டும்
துணைப்பிரி
யாதுஅன்னம்
தன்னிலை
அன்னம்
தனியொன்றது
என்றக்கால்
பின்ன
மடஅன்னம்
பேறணு
காதே.
2
28.
புருடன்
2007
வைகரி
யாதியும்
மாயா
மலாதியும்
பொய்கரி
யான
புருடாதி
பேதமும்
மெய்கரி
ஞானம்
கிரியா
விசேடத்து
செய்கரி
ஈசன்
அனாதியே
செய்ததே.
1
2008
அணுவில்
அணுவினை
ஆதி
பிரானை
அணுவில்
அணுவினை
ஆயிரங்
கூறிட்டு
அணுவில்
அணுவை
அணுகவல்
லார்கட்கு
அணுவில்
அணுவை
அணுகலும்
ஆமே.
2
2009
படர்கொண்ட
ஆலதின்
வித்தது
போல
சுடர்கொண்டு
அணுவினை
தூவழி
செய்ய
இடர்கொண்ட
பாச
இருளற
ஒட்டி
நடர்கொண்ட
நல்வழி
நாடலும்
ஆமே.
3
2010
அணுவுள்
அவனும்
அவனுள்
அணுவும்
கணுஅற
நின்ற
கலப்பது
உணரார்
இணையிலி
ஈசன்
அவன்எங்கும்
ஆகி
தணிவற
நின்றான்
சராசரம்
தானே.
4
29.
சீவன்
2011
மேவிய
சீவன்
வடிவது
சொல்லிடில்
கோவின்
மயிர்ஒன்று
நூறுடன்
கூறிட்டு
மேவிய
கூறது
ஆயிரம்
ஆயினால்
ஆவியின்
கூறுநா
றாயிரத்து
ஒன்றே.
1
2012
ஏனோர்
பெருமையின்
ஆயினும்
எம்மிறை
ஊனே
சிறுமையின்
உட்கலந்து
அங்குளன்
வானோர்
அறியும்
அளவல்லன்
மாதேவன்
தானே
அறியும்
தவத்தின்
அளவே.
2
2013
உண்டு
தெளிவன்
உரைக்க
வியோகமே
கொண்டு
பயிலும்
குணமில்லை
யாயினும்
பண்டு
பயிலும்
பயில்சீவ
னார்பின்னை
கண்டு
சிவனுரு
கொள்வர்
கருத்துளே.
3
2014
மாயா
உபாதி
வசத்ததாகும்
சேதனத்து
ஆய
குருஅரு
ளாலே
அதில்தூண்ட
ஓயும்
உபாதியோடு
ஒன்றின்
ஒன்
றாது
உயிர்
ஆய
துரியம்
புகுந்தறி
வாகவே.
4
30.
பசு
2015
கற்ற
பசுக்கள்
கதறி
திரியினும்
கொற்ற
பசுக்கள்
குறிகட்டி
மேயினும்
முற்ற
பசுக்கள்
ஒருகுடம்
பால்போலும்
மற்றை
பசுக்கள்
வறள்பசு
தானே.
1
2016
கொல்லையின்
மேயும்
பசுக்களை
செய்வதென்
எல்லை
கடப்பித்து
இறைவன்
அடிகூட்டி
வல்லசெய்து
ஆற்ற
மதித்தபின்
அல்லது
கொல்லை
செய்
நெஞ்சம்
குறிப்பறி
யாதே.
2
31.
போதன்
அறிஞன்
2017
சீவன்
எனச்சிவன்
என்னவே
றில்லை
சீவ
னார்சிவ
னாரை
அறிகிலர்
சீவ
னார்சிவ
னாரை
அறிந்தபின்
சீவ
னார்சிவ
னாயிட்டு
இருப்பரே.
1
2018
குணவிள
காகிய
கூத்த
பிரானும்
மனவிள
காகிய
மன்னுயிர
கெல்லாம்
பணவிள
காகிய
பல்தலை
நாகம்
கணவிள
காகிய
கண்காணி
யாகுமே.
2
2019
அறிவாய்
அறியாமை
நீங்கி
யவனே
பொறிவாய்
ஒழிந்தெங்கும்
தானான
போதன்
அறிவாய்
அவற்றினுள்
தானாய்
அறிவன்
செறிவாகி
நின்றஅ
சீவனும்
ஆகுமே.
3
2020
ஆறாறின்
தன்மை
அறியாது
இருந்தேனுக்கு
ஆறாறின்
தன்மை
அறிவித்தான்
பேர்நந்தி
ஆறாறின்
தன்மை
அருளால்
அறிந்த
பின்
ஆறாறுக்கு
அப்புறம்
ஆகி
நின்
றானே.
4
2021
சிவமா
கியஅருள்
நின்றுஅறிந்து
ஓரார்
அவமாம்
மலம்ஐந்தும்
ஆவது
அறியார்
தவமான
செய்து
தலைப்பறி
கின்றார்
நவமான
தத்துவம்
நாடாகி
லாரே.
5
2022
நாடோ
றும்
ஈசன்
நடத்தும்
தொழில்உள்ளார்
நாடோ
றும்
ஈசன்
நயந்தூட்டல்
நாடிடார்
நாடோ
றும்
ஈசன்நல்
லோர்க்கருள்
நல்கலால்
நாடோ
றும்
நாடார்கள்
நாள்வினை
யாளரே.
6
32.
ஐந்து
இந்திரியம்
அடக்கும்
அருமை
2023
ஆக
மதத்தன
ஐந்து
களிறுள
ஆக
மதத்தறி
யோடுஅணை
கின்றில
பாகனும்
எய்த்துஅவை
தாமும்
இளைத்தபின்
யோகு
திருந்துதல்
ஒன்றிஅறி
யோமே.
1
2024
கருத்தின்நன்
னூல்கற்று
கால்கொத்தி
பாகன்
திருத்தலும்
பாய்மா
திகைத்தன்றி
பாயா
எருத்துற
ஏறி
இருக்கிலும்
ஆங்கே
வருத்தினும்
அம்மா
வழிநட
வாதே.
2
2025
புலம்
ஐந்து
புள்ஐந்து
புள்சென்று
மேயும்
நிலம்ஐந்து
நீர்ஐந்து
நீர்மையும்
ஐந்து
குலம்
ஒன்று
கோல்கொண்டு
மேய்ப்பான்
ஒருவன்
உலம்வந்து
போம்வழி
ஒன்பது
தானே.
3
2026
அஞ்சுள
சிங்கம்
அடவியல்
வாழ்வன
அஞ்சும்போய்
மேய்ந்துதம்
அஞ்சுஅக
மேபுகும்
அஞ்சின்
உகிரும்
எயிரும்
அறுத்திட்டால்
எஞ்சாது
இறைவனை
எய்தலும்
ஆமே.
4
2027
ஐவர்
அமைச்சருள்
தொண்ணூற்று
அறுவர்கள்
ஐவரும்
மைந்தரும்
ஆள
கருதுவர்
ஐவரும்
ஐந்த
சினத்தொட
நின்றிடில்
ஐவர்க்கு
சிறைஇறுத்து
ஆற்றகி
லோமே.
5
2028
சொல்லகில்
லேன்சுடர
சோதியை
நாடொறும்
சொல்லகில்
லேன்திரு
மங்கையும்
அங்குள
வெல்லகில்
லேன்புலன்
ஐந்துடன்
தன்னையும்
கொல்லநின்
றோடும்
குதிரைஒ
தேனே.
6
2029
எண்ணிலி
இல்லி
அடைத்துஅவ்
இருட்டறை
எண்ணிலி
இல்லியோடு
ஏகில்
பிழைதரும்
எண்ணிலி
இல்லியோடு
ஏகாமை
காக்குமேல்
எண்ணிலி
இல்லதோடு
இன்பமது
ஆமே.
7
2030
விதியின்
பெருவலி
வேலைசூழ்
வையம்
துதியின்
பெருவலி
தொல்வான்
உலகம்
மதியின்
பெருவலி
மானுடர்
வாழ்க்கை
நிதியின்
பெருவலி
நீர்வலி
தானே.
8
33.
ஐந்து
இந்திரியம்
அடக்கும்
முறைமை
2031
குட்டம்
ஒருமுழம்
உள்ளது
அரைமுழம்
வட்டம்
அமைந்ததோர்
வாவியுள்
வாழ்வன
பட்டன
மீன்பல
பரவன்
வகைகொணர்ந்து
இட்டனன்
யாம்இனி
ஏதம்இ
லோமே.
1
2032
கிடக்கும்
உடலின்
கிளர்இ
திரியம்
அடக்க
லுறும்
அவன்தானே
அமரன்
விடக்கிண்டு
இன்புற
மேவுறு
சிந்தை
நடக்கின்
நடக்கும்
அளவே.
2033
அஞ்சும்
அடக்குஅடக்கு
என்பர்
அறிவிலார்
அஞ்சும்
அடக்கும்
அமரரும்
அங்கிலை
அஞ்சும்
அடக்கிய
அசேதன
மாம்என்றிட்டு
அஞ்சும்
அடக்கா
அறிவு
அறிந்தேனே.
3
2034
முழக்கி
எழுவன
மும்மத
வேழம்
அடக்க
அறிவென்றும்
கோட்டையை
வைத்தேன்
பிழைத்தன
ஓடி
பெருங்கேடு
மண்டி
கொழுத்தன
வேழம்
குலைக்கின்ற
வாறே.
4
2035
ஐந்தில்
ஒடுங்கில்
அகலிடம்
ஆவது
ஐந்தில்
ஒடுங்கில்
அருந்தவம்
ஆவது
ஐந்தில்
ஒடுங்கில்
அரன்பதம்
ஆவது
ஐந்தில்
ஒடுங்கில்
அருளுடை
யாரே.
5
2036
பெருக்க
பிதற்றிலென்
பேய்த்தேர்
நினைந்தென்
விரித்த
பொருட்கெல்லாம்
வித்தாவது
உள்ளம்
பெருக்கிற்
பெருக்கம்
சுருக்கிற்
சுருக்கம்
அருத்தமும்
அத்தனை
ஆராய்ந்துகொள்
வார்க்கே.
6
2037
இளைக்கின்ற
வாறுஅறிந்து
இன்னுயிர்
வைத்த
கிளைக்குஒன்றும்
ஈசனை
கேடில்
புகழோன்
தளைக்கொன்ற
நாகம்அஞ்
சாடல்
ஒடுக்க
துளைக்கொண்டது
அவ்வழி
தூங்கும்
படைத்தே.
7
2038
பாய்ந்தன
பூதங்கள்
ஐந்தும்
படரொளி
சார்ந்திடும்
ஞான
தறியினில்
பூட்டிட்டு
வாய்ந்துகொள்
ஆனந்தம்
என்னும்
அருள்
செய்யில்
வேய்ந்துகொள்
மேலை
விதியது
தானே.
8
2039
நடக்கின்ற
நந்தியை
நாடோ
றும்
உன்னில்
படர்க்கின்ற
சிந்தை
பைய
ஒடுக்கி
குறிக்கொண்ட
சிந்தை
குறிவழி
நோக்கில்
வடக்கொடு
தெற்கு
மனக்கோயி
லாமே.
9
2040
சென்றன
நாழிகை
நாள்கள்
சிலபல
நின்றது
நீள்பொருள்
நீர்மேல்
எழுத்துஒத்து
வென்று
புலன்கள்
விரைந்து
விடுமின்கள்
குன்று
விழவதில்
தாங்கலும்
ஆமே.
10
2041
போற்றிசை
துப்புனி
தன்திரு
மேனியை
போற்றிசெய்
மீட்டே
புலன்ஐந்தும்
புத்தியால்
நாற்றிசை
கும்பின்னை
யாருக்கும்
நாதனை
ஊற்றுக
உள்ளத்து
ஒருங்கலும்
ஆமே.
11
2042
தரிக்கின்ற
நெஞ்சம்
சகளத்தின்
உள்ளே
அரிக்கின்ற
ஐவரை
யாரும்
உணரார்
சிரிக்கின்ற
வாறு
சிலபல
பேசில்
வரிக்கின்ற
மைசூழ்
வரையது
வாமே.
12
2043
கைவிட
லாவது
ஒன்று
இல்லை
கருத்தினுள்
எய்தி
அவனை
இசையினால்
ஏத்துமின்
ஐவருடைய
அவாவினில்
தோன்றிய
பொய்வ
ருடைய
புலன்களும்
ஐந்தே.
13
34.
அசற்குரு
நெறி
2044
உணர்வுஒன்று
இலாமூடன்
உண்மைஒ
ராதோன்
கணுவின்றி
வேதா
கமநெறி
காணான்
பணிஒன்று
இலாதோன்
பரநிந்தை
செய்வோன்
அணுவின்
குணத்தோன்
அசற்குரு
வாமே.
1
2045
மந்திர
தந்திர
மாயோக
ஞானமும்
பந்தமும்
வீடும்
தரிசித்து
பார்ப்பவர்
சிந்தனை
செய்யா
தெளிவியாது
ஊண்பொருட்டு
அந்தகர்
ஆவோர்
அசற்குரு
வாமே.
2
2046
ஆமாது
அறியாதோன்
மூடன்
அதிமூடன்
காமாதி
நீங்கா
கலதி
கலதிகட்கு
ஆமாறு
அசத்துஅறி
விப்போன்
அறிவிலோன்
கோமான்
அலன்அச
தாகும்
குரவனே.
3
2047
கற்பாய
கற்பங்கள்
நீக்காமற்
கற்பித்தால்
தற்பாவங்
குன்றும்
தனக்கே
பகையாகும்
நற்பால்
அரசுக்கும்
நாட்டுக்கும்
கேடென்றே
முற்பால
நந்தி
மொழிந்துவை
தானே.
4
2048
குருடர்க்கு
கோல்காட்டி
செல்லும்
குருடர்
முரணும்
பழங்குழி
வீழ்வர்கள்
முன்பின்
குருடனும்
வீழ்வர்கள்
முன்பின்
அறவே
குருடரும்
வீழ்வார்
குருடரோடு
ஆகியே.
5
35.
சற்குரு
நெறி
2049
தாள்தந்து
அளிக்கும்
தலைவனே
சற்குரு
தாள்தந்து
தன்னை
அறி
தரவல்லோன்
தாள்தந்து
தத்துவா
தீதத்து
சார்சீவன்
தாள்தந்து
பாசம்
தணிக்கும்
அவன்சத்தே.
1
2050
தவிரவை
தான்வினை
தன்னடி
யார்கோள்
தவிரவை
தான்சிர
தோடுதன்
பாதம்
தவிரவை
தான்நமன்
தூதுவர்
கூட்டம்
தவிரவை
தான்
பிற
வித்துயர்
தானே.
2
2051
கறுத்த
இரும்பே
கனகமது
ஆனால்
மறித்துஇரும்
பாகா
வகையது
போல
குறித்தஅ
போதே
குருவருள்
பெற்றான்
மறித்து
பிறவியல்
வந்தணு
கானே.
3
2052
பாசத்தை
நீக்கி
பரனோடு
தன்னையும்
நேசத்து
நாடி
மலமற
நீக்குவோர்
ஆசற்ற
சற்குரு
வாவோர்
அறிவற்று
பூசற்கு
இரங்குவோர்
போத
குருவன்றே.
4
2053
நேயத்தே
நிற்கும்
நிமலன்
மலமற்ற
நேயத்தை
நல்கவல்
லோன்நித்தன்
சுத்தனே
ஆயத்த
வர
துவம்
உணர
தாங்குஅற்ற
நேயர்க்கு
அளிப்பவன்
நீடும்
குரவனே.
5
2054
பரிசன
வேதி
பரிசித்தது
எல்லாம்
வரிசை
தரும்பொன்
வகையாகு
மாபோல்
குருபரி
சித்த
குவலயம்
எல்லாம்
திரிமலம்
தீர்ந்து
சிவகதி
யாமே.
6
2055
தானே
எனநின்ற
சற்குரு
சந்நிதி
தானே
எனநின்ற
தன்மை
வெளிப்படில்
தானே
தனைப்பெற
வேண்டும்
சதுர்பெற
ஊனே
எனநினைந்து
ஓர்ந்துகொள்
உன்னிலே.
7
2056
வரும்வழி
போம்வழி
மாயா
வழியை
கருவழி
கண்டவர்
காணா
வழியை
பெரும்வழி
யாநந்தி
பேசும்
வழியை
குருவழியே
சென்று
கூடலும்
ஆமே.
8
2057
குருஎன்
பவனே
வேதாக
மங்கூறும்
பரஇன்ப
னாகி
சிவயோகம்
பாவித்து
ஒருசிந்தை
யின்றி
உயிர்பாசம்
நீக்கி
வருநல்
குரவன்பால்
வைக்கலும்
ஆமே.
9
2058
சத்தும்
அசத்தும்
சதசத்தும்
தான்காட்டி
சித்தும்
அசித்தும்
சிவபர
தேசேர்த்து
சுத்தம்
அசுத்தம்
அறச்சுக
மானசொல்
அத்தன்
அருட்குரு
வாம்அவன்
கூறிலே.
10
2059
ஊற்றிடும்
ஐம்மலம்
பாச
உணர்வினை
பற்றறு
நாதன்
அடியில்
பணிதலால்
சுற்றிய
பேதம்
துரியம்
மூன்
றால்வாட்டி
தற்பரம்
மேவுவோர்
சாதகர்
ஆமே.
11
2060
எல்லாம்
இறைவன்
இறைவி
யுடன்இன்பம்
வலலார்
புலனும்
வருங்கால்
உயிர்தோன்றி
சொல்லா
மலம்ஐந்து
அடங்கிட்டு
ஓங்கியே
செலலா
சிவகதி
சேர்தல்விளை
யாட்டே.
12
2061
ஈன
பிறவியில்
இட்டது
மீட்டுட்டி
தானத்துள்
இட்டு
தனையூட்டி
தாழ்த்தலும்
ஞானத்தின்
மீட்டலும்
நாட்டலும்
வீடுற்று
மோனத்துள்
வைத்தலும்
முத்தன்தன்
செய்கையே.
13
2062
அத்தன்
அருளின்
விளையா
டிடம்சடம்
சித்தொடு
அசித்துஅற
தெளிவித்த
சீவனை
சுத்தனும்
ஆக்கி
துடைத்து
மலத்தினை
சத்துடன்
ஐங்கரு
மத்திடும்
தன்மையே.
14
2063
ஈசத்து
வங்கடந்து
இல்லையென்று
அப்புறம்
பாசத்து
ளேயென்றும்
பாவியும்
அண்ணலை
நேசத்து
ளேநின்ற
நின்மலன்
எம்மிறை
தேசத்தை
எல்லாம்
தெளியவை
தானே.
15
2064
மாணிக்க
மாலை
மலர்ந்தெழு
மண்டலம்
ஆணிப்பொன்
நின்றங்கு
அமுதம்
விளைந்தது
பேணிக்கொண்டு
உண்டார்
பிறப்பற்று
இருந்த
ஊனுக்கு
இருந்தார்
உணராத
மாக்களே.
16
2065
அசத்தொடு
சத்தும்
அசத்சத்து
நீங்க
இசைத்திடு
பாசப்பற்று
ஈங்குஅறு
மாறே
அசைத்துஇரு
மாயை
அனுத்தானும்
ஆங்கே
இசைத்தானும்
ஒன்றறி
விப்போன்
இறையே.
17
2066
ஏறு
நெறியே
மலத்தை
எரித்தலால்
ஈறில்
உரையால்
இருளை
அறுத்தலான்
மாறில்
பசுபாசம்
வாட்டலால்
வீடுக
கூறு
பரனே
குருவாம்
இயம்பிலே.
18
36.
கூடா
ஒழுக்கம்
2067
கண்காணி
இல்லென்று
கள்ளம்
பலசெய்வார்
கண்காணி
இல்லா
இடமில்லை
காணுங்கால்
கண்காணி
யா
கலந்தெங்கும்
நின்றானை
கண்காணி
கண்டார்
களஒழி
தாரே.
1
2068
செய்தான்
அறியும்
செழுங்கடல்
வட்டத்து
பொய்தான்
மிகவும்
புலம்பும்
மனிதர்கள்
மெய்தான்
உரைக்கில்விண்
ணோர்
தொழ
செய்வான்
மைதாழ்ந்து
இலங்கும்
மிடறுடை
யோனே.
2
2069
பத்துவிற்
றுண்டு
பகலை
கழிவிடும்
மத்தகர்க்கு
அன்றோ
மறுபிறப்பு
உள்ளது
வித்துக்குற்
றுண்டு
விளைபுலம்
பாழ்செய்யும்
பித்தர்கட்கு
என்றும்
பிறப்பில்லை
தானே.
3
2070
வடக்கு
வடக்கென்பர்
வைத்ததுஒன்று
இல்லை
நடக்க
உறுவரே
ஞானமி
ல்லாதார்
வடக்கில்
அடங்கிய
வையகம்
எல்லாம்
அகத்தில்
அடங்கும்
அறிவுடை
யோர்க்கே.
4
2071
கா
குழப்பனை
காயநன்
னாடனை
காயத்தி
னுள்ளே
கமழ்கின்ற
நந்தியை
தேயத்து
ளேஎங்கும்
தேடி
திரிவர்கள்
காயத்துள்
நின்ற
கருத்தறி
யாரே.
5
2072
கண்காணி
யாகவே
கையக
தேயெழும்
கண்காணி
யா
கருத்துள்
இருந்திடும்
கண்காணி
யா
கலந்து
வழிசெய்யும்
கண்காணி
யாகிய
காதலன்
தானே.
6
2073
கன்னி
ஒருசிறை
கற்றோர்
மன்னிய
மாதவம்
செய்வோர்
ஒருசிறை
தன்னியல்பு
உன்னி
உணர்ந்தோர்
ஒருசிறை
என்னிது
ஈசன்
இயல்புஅறி
யாரே.
7
2074
காணாத
கண்ணில்
படலமே
கண்ணொளி
காணாத
வர்கட்கும்
காணாதது
அவ்வொளி
காணாத
வர்கட்கும்
கண்ணாம்
பெருங்கண்ணை
காணாது
கண்டார்
களவொழி
தாரே.
8
2075
பித்தன்
மருந்தால்
தெளிந்து
பிரகிருதி
உய்த்தொன்று
மாபோல்
விழியும்
தன்
கண்ணொளி
அத்தன்மை
யாதல்போல்
நந்தி
அருள்தர
சித்தம்
தெளிந்தோன்
செயல்
ஒழிந்தேனே.
9
2076
பிரான்பல
மாக
பெயர்ந்தன
எட்டும்
பராமயம்
என்றெண்ணி
பள்ளி
யுணரார்
சுராமயம்
முன்னிய
சூழ்வினை
யாளர்
நிராமய
மாக
நினை
பொழி
தாரே.
10
2077
ஒன்றுஇரண்
டாகிநின்று
ஒன்றிஒன்
றாயினோர்க்கு
ஒன்றும்
இரண்டும்
ஒருகாலும்
கூடிடா
ஒன்றுஇரண்டு
என்றே
உரைதரு
வோர்க்கெலாம்
ஒன்றுஇரண்
டாய்
நிற்கும்
ஒன்றோடுஒன்
றானதே.
11
2078
உயிரது
நின்றால்
உணர்வுஎங்கு
நிற்கும்
அயர்அறி
வில்லையால்
ஆருடல்
வீழும்
உயிரும்
உணலும்
ஒருங்கி
கிடக்கும்
பயிரும்
கிடந்துள்ள
பாங்கு
அறி
யாரே.
12
2079
உயிரது
வேறாய்
உணர்வுஎங்கும்
ஆகும்
உயிரை
அறியில்
உணர்வுஅறி
வாகும்
உயிர்அன்று
உடலை
விழுங்கும்
உணர்வை
அயரும்
பெரும்பொருள்
ஆங்கறி
யாரே.
13
2080
உலகாணி
ஒண்சுடர்
உத்தம
சித்தன்
நிலவாணி
ஐந்தினுள்
தேருற
நிற்கும்
சிலவாணி
யாகிய
தேவர்
பிரானை
தலைவாணி
செய்வது
தன்னை
அறிவதே.
14
2081
தான்அந்த
மாம்என
நின்ற
தனிச்சுடர்
ஊன்அந்த
மாய்உல
காய்நின்ற
ஒண்சுடர்
தேன்அந்த
மாய்நின்று
சிற்றின்பம்
நீஒழி
கோன்அந்தம்
இல்லா
குணத்தரு
ளாமே.
15
2082
உன்முத
லாகிய
ஊன்உயிர்
உண்டெனும்
கல்முதல்
ஈசன்
கருத்தறி
வார்இல்லை
நல்முதல்
ஏறிய
நாமம்
அறநின்றால்
தன்முதல்
ஆகிய
தத்துவம்
ஆமே.
16
2083
இந்தியம்
அந்த
கரணம்
இவைஉயிர்
வந்தன
சூக்க
உடலன்று
மானது
தந்திடும்
ஐவி
தால்தற்
புருடனும்
முந்துளம்
மன்னும்
ஆறாறு
முடிவிலே.
17
37.
கேடு
கண்டு
இரங்கல்
2084
வித்து
பொதிவார்
விரைவிட்டு
நாற்றுவார்
அற்றதம்
வாணாள்
அறிகிலா
பாவிகள்
உற்ற
வினைத்துயர்
ஒன்றும்
அறிகிலார்
முற்றொளி
தீயின்
முனிகின்ற
வாறே.
1
2085
போது
சடக்கென
போகின்
றதுகண்டும்
வாதுசெய்
தென்னோ
மனிதர்
பெறுவது
நீதியு
ளேநின்று
நின்மலன்
தாள்பணிந்து
ஆதியை
அன்பில்
அறியகில்
லார்களே.
2
2086
கடன்கொண்டு
நெற்குத்து
கையரை
உடம்பினை
ஓம்பி
உயிரா
திரிவார்
தடங்கொண்ட
சாரல்
தழல்முரு
டேறி
இடங்கொண்டு
உடலார்
கிடக்கின்ற
வாறே.
3
2087
விரைந்தன்று
நால்வர்க்கு
மெய்ப்பதி
சூழ்ந்து
புரந்தகல்
லால்நிழல்
புண்ணியன்
சொன்ன
பரந்தன்னை
ஓரா
பழிமொழி
யாளர்
உரந்தன்மை
யாக
ஒருங்கிநின்
றார்களே.
4
2088
நின்ற
புகழும்
நிறைதவத்து
உண்மையும்
என்றுஎம்
ஈசன்
அடியவர
கேநல்கும்
அன்றி
உலகம்
அதுஇது
தேவுஎன்று
குன்றுகை
யாலே
குறைப்பட்ட
வாறே.
5
2089
இன்பத்து
ளேபிறந்து
இன்பத்து
ளேநினை
கின்றது
இதுமறந்து
துன்பத்து
ளேசிலர்
சோறொடு
கூறையென்று
துன்பத்து
ளேநின்று
தூங்குகின்
றார்களே.
6
2090
பெறுதற்கு
அரிய
பிறவியை
பெற்றும்
பெறுதற்கு
அரிய
பிரானடி
பேணார்
பெறுதற்கு
அரிய
பிராணிகள்
எல்லாம்
பெறுதற்கு
அரியதோர்
பேறுஇழ
தாரே.
7
2091
ஆர்வ
மனமும்
அளவில்
இளமையும்
ஈரமும்
நல்லஎன்று
இன்புறு
காலத்து
தீர
வருவதோர்
கா
தொழில்நின்று
மாதவன்
இன்பம்
மறந்தொழி
தார்களே.
8
2092
இப்பரி
சேஇள
ஞாயிறு
போலுரு
அப்பரிசு
அங்கியின்
உள்ளுறை
அம்மானை
இப்பரி
சேகம
லத்துறை
ஈசனை
மெய்ப்பரி
சேவினை
வாதுஇரு
தோமே.
9
2093
கூடகில்
லார்குரு
வைத்த
குறிகண்டு
நாடகில்
லார்நயம்
பேசி
திரிவர்கள்
பாடகில்
லார்அவன்
செய்த
பரிசறிந்து
ஆடவல்
லார்அவர்
பேறெது
வாமே.
10
2094
நெஞ்சு
நிறைந்தங்கு
இருந்த
நெடுஞ்சுடர்
நம்செம்
பிரான்என்று
நாதனை
நாடொறும்
துஞ்சும்
அளவும்
தொழுமின்
தொழாவிடில்
அஞ்சுஅற்று
விட்டதோர்
ஆனையும்
ஆமே.
11
2095
மிருக
மனிதர்
மிக்கோர்
பறவை
ஒருவர்செய்து
அன்புவைத்து
உன்னாதது
இல்லை
பருகுவர்
ஓடுவர்
பார்ப்பயன்
கொள்வர்
திருமருவு
மாதவம்
சேர்ந்துஉணர
தோரே.
12
2096
நீதியி
லோர்பெற்ற
பொன்போல்
இறைவனை
சோதியி
லாரும்
தொடர்ந்துஅறி
வாரில்லை
ஆதி
பயனென்று
அமரர்
பிரான்என்ற
நாதியே
வைத்தது
நாடுகின்
றேனே.
13
2097
இருந்தேன்
மலர்அளைந்து
இன்புற
வண்டு
பெருந்தேன்
இழைக்கின்ற
பெற்றிமை
ஓரார்
வருந்தேன்
நுகராது
வாய்புகு
தேனை
அருந்தேனை
யாரும்
அறியகி
லாரே.
14
2098
கருத்தறி
யாது
கழிந்தன
காலம்
அருத்தியுள்
ளான்அம
ராபதி
நாதன்
ஒருத்தன்உள்
ளான்
உல
கத்துயிர்க்கு
எல்லாம்
வருத்திநில்
லாது
வழுக்கின்
றாரே.
15
2099
குதித்தோடி
போகின்ற
கூற்றமும்
சார்வாய்
விதித்தென
நாள்களும்
வீழ்ந்து
கழிந்த
விதிர்திருந்து
என்செய்தீர்
ஆறுதிர்
ஆகில்
கொதிக்கின்ற
கூழில்
துடுப்பிட
லாமே.
16
2100
கரைஅருகு
ஆறா
கழனி
வளைந்த
திரைஅரு
காமுன்னம்
சேர்ந்தின்பம்
எய்தும்
வரைஅருகு
ஊறிய
மாதவ
நோக்கின்
நரைஉரு
வாச்செல்லும்
நாள்கில
வாமே.
17
2101
வரவுஅறி
வானை
மயங்கிருள்
ஞாலத்து
இரவுஅறி
வானை
எழுஞ்சுடர
சோதியை
அரவுஅறி
வார்முன்
ஒருதெய்வம்
என்று
விரவுஅறி
யாமலே
மேல்வைத்த
வாறே.
18
38.
இதோபதேசம்
2102
மறந்தொழி
மண்மிசை
மன்னா
பிறவி
இறந்தொழி
காலத்தும்
ஈசனை
உள்கும்
பறந்துஅல
மந்து
படுதுயர்
தீர்ப்பான்
சிறந்த
சிவநெறி
சிந்தைசெய்
யீரே.
1
2103
செல்லும்
அளவு
செலுத்துமின்
சிந்தையை
வல்ல
பரிசால்
உரைமின்கள்
வாய்மையை
இல்லை
யெனினும்
பெரிதுளன்
எம்மிறை
நல்ல
அரநெறி
நாடுமின்
நீரே.
2
2014
ஒன்றே
குலமும்
ஒருவனே
தேவனும்
நன்றே
நினைமின்
நமனில்லை
நாணாமே
சென்றே
புகுங்கதி
இல்லைநும்
சித்தத்து
நின்றே
நிலைபெற
நீர்நினைந்துய்
மினே.
3
2105
போற்றிசெய்
அந்தண்
கயிலை
பொருப்பனை
நாற்றிசை
கும்நடு
வாய்கின்ற
நம்பனை
காற்றிசை
கும்
கமழ்ஆக்கையை
கைக்கொண்டு
கூற்றுதை
தான்தன்மை
கூறிநின்று
உய்ம்மினே.
4
2106
இக்காயம்
நீக்கி
இனியொரு
காயத்தில்
புக்கும்
பிறவாமல்
போய்வழி
நாடுமின்
எக்காலத்து
இவ்வுடல்
வந்துஎமக்கு
ஆனதென்று
அக்காலம்
உன்ன
அருள்பெற
லாமே.
5
2107
போகின்ற
வாறே
புகுகின்ற
அப்பொருள்
ஆகின்ற
போதும்
அரன்அறிவான்உளன்
சாகின்ற
போதும்
தலைவனை
நாடுமின்
ஆகின்ற
அப்பொருள்
அக்கரை
ஆகுமே.
6
2108
பறக்கின்ற
ஒன்று
பயனுற
வேண்டின்
இறக்கின்ற
காலத்தும்
ஈசனை
உள்கும்
சிறப்பொடு
சேரும்
சிவகதி
பின்னை
பிறப்பொன்றும்
இலாமையும்
பேருல
காமே.
7
2109
கூடியும்
நின்றும்
தொழுதுஎம்
இறைவனை
பாடியுளே
நின்று
பாதம்
பணிமின்கள்
ஆடியு
ளேநின்று
அறிவுசெய்
வார்கட்கு
நீடிய
ஈற்று
பசுவது
ஆமே.
8
2110
விடுகின்ற
சிவனார்
மேல்எழும்
போது
நடுநின்று
நாடுமின்
நாதன்தன்
பாதம்
கெடுகின்ற
வல்வினை
கேடில்
புகழோன்
இடுகின்றான்
உம்மை
இமையவ
ரோடே.
9
2111
ஏறுடை
யாய்இறை
வாஎம்பி
ரான்என்று
நீறிடு
வார்அடி
யார்நிகழ்
தேவர்கள்
ஆறணி
செஞ்சுடை
அண்ணல்
திருவடி
வேறுஅணி
வார்க்கு
வினையில்லை
தானே.
10
2112
இன்புறு
வீர்அறி
தேஎம்
இறைவனை
அன்புறு
விர்தவம்
செய்யும்மெய்ஞ்
ஞானத்து
பண்புறு
வீர்பிற
வித்தொழி
லேநின்று
துன்புறு
பாசத்து
உழைத்துஒழி
தீரே.
11
2113
மேற்கொள்ள
லாவதோர்
மெய்த்தவம்
ஒன்றுண்டு
மேற்கொள்ள
லாவதோர்
மெய்த்தாளும்
ஒன்றுண்டு
மேற்கொள்ள
லாவதோர்
மெய்ந்நெறி
ஒன்றுண்டு
மேற்கொள்ள
லாம்வண்ணம்
வேண்டிநின்றோர்க்கே.
12
2114
சார்ந்தவர்க்கு
இன்பம்
கொடுக்கும்
தழல்வண்ணன்
பேர்ந்தவர்க்கு
இன்னா
பிறவி
கொடுத்திடும்
கூர்ந்தவர்க்கு
அங்கே
குரைகழல்காட்டிடும்
சேர்ந்தவர்
தேவரை
சென்றுணர்
வாரே.
13
2115
முத்தியை
ஞானத்தை
முத்தமிழ்
ஓசையை
எத்தனை
காலமும்
ஏத்துவர்
ஈசனை
நெய்த்தலை
பால்போல்
நிமலனும்
அங்குளன்
அத்தகு
சோதி
அதுவிரும்
பாரே.
14
2116
நியமத்த
னாகிய
நின்மலன்
வைத்த
உகம்எ
தனையென்று
ஒருவரும்
தேறார்
பவமத்தி
லேவந்து
பாய்கின்றது
அல்லால்
சிவமத்தை
ஒன்றும்
தெளியகில்
லாரே.
15
2117
இங்கித்தை
வாழ்வும்
எனைத்தோர்
அகிதமும்
துஞ்சொத்த
காலத்து
தூய்மணி
வண்ணனை
விஞ்சத்து
உறையும்
விகிர்தா
எனநின்னை
நஞ்சுஅற்
றவர்க்குஅன்றி
நாடஒண்
ணாதே.
16
2118
பஞ்சமும்
ஆம்புவி
சற்குறுபால்முன்னி
வஞ்சகர்
ஆனவர்
வைகில்
அவர்தம்மை
அஞ்சுவன்
நாதன்
அருநர
கத்துஇடும்
செஞ்சநிற்
போரை
தெரிசிக்க
சித்தியே.
17
2119
சிவனை
வழிபட்டார்
எண்ணிலா
தேவர்
அவனை
வழிபட்டங்கு
ஆமாறுஒன்
றில்லை
அவனை
வழிபட்டங்கு
ஆமாறு
காட்டும்
குருவை
வழிபடின்
கூடலும்
ஆமே.
18
2120
நரரும்
சுரரும்
பசுபாசம்நண்ணி
கருமங்க
ளாலே
கழிதலில்
கண்டு
குருஎன்
பவன்ஞானி
கோதிலன்
ஆனால்
பரம்என்றல்
அன்றி
பகர்ஒன்றும்
இன்றே.
19
2121
ஆட்கொண்
டவர்தனி
நாயகன்
அன்புற
மேற்கொண்டவர்வினை
போயற
நாடொறும்
நீர்க்கின்ற
செஞ்சுடை
நீளன்
உருவத்தின்
மேற்கொண்ட
வாறுஅல்லை
வீவித்து
ளானே.
20
ஏழாம்
தந்திரம்
முற்றிற்று
---------
திருமந்திரம்
எட்டாம்
தந்திரம்
சுப்பிராமேம்
2122-2648
1.
உடலிற்
பஞ்சபேதம்
2122
காயப்பை
ஒன்று
சரக்கு
பலவுள
மாயப்பை
ஒன்றுண்டு
மற்றுமோர்
பையுண்டு
காயப்பைக்கு
உள்நின்ற
கள்வன்
புறப்பட்டால்
மாயப்பை
மண்ணா
மயங்கிய
வாறே.
1
2123
அத்தன்
அமைத்த
உடல்இரு
கூறினில்
சுத்தம
தாகிய
சூக்குமம்
சொல்லுங்கால்
சத்த
பரிச
ரூப
ரசகந்தம்
புத்திமான்
ஆங்காரம்
புரியட்ட
காயமே.
2
2124
எட்டினில்
ஐந்தாகும்
இந்திரி
யங்களும்
கட்டிய
மூன்று
கரணமும்
ஆயிடும்
ஒட்டிய
பாசம்
உணர்வுஅது
வாகவே
கட்டி
அவிழ்ந்திடும்
கண்ணுதல்
காணுமே.
3
2125
இரதம்
உதிரம்
இறைச்சிதோல்
மேதை
மருவிய
அத்தி
வழும்பொடு
மச்சை
பரவிய
சுக்கிலம்
பாழாம்
உபாதி
உருவ
மலால்உடல்
ஒன்றென
லாமே.
4
2126
ஆரே
அறிவார்
அடியின்
பெருமையை
யாரே
அறிவார்
அங்கவர்
நின்றது
யாரே
அறிவார்
அறுபத்தெட்டு
ஆக்கையை
யாரே
அறிவார்
அடிக்காவல்
ஆனதே.
5
2127
எண்சாண்
அளவால்
எடுத்த
உடம்புக்குள்
கண்கால்
உடலில்
சுரக்கின்ற
கைகளில்
புண்கால்
அறுபத்தெட்டு
ஆக்கை
புணர்கின்ற
நண்பால்
உடம்பு
தன்
னால்
உடம்
பாமே.
6
2128
உடம்புக்கும்
நாலுக்கும்
உயிராகிய
சீவன்
ஒடுங்கும்
பரனோடு
ஒழியாக
பிரமம்
கடந்தொறும்
நின்ற
கணக்கது
காட்டி
அடங்கியே
அற்றது
ஆரறி
வாறே.
7
2129
ஆறுஅந்த
மாகி
நடுவுடன்
கூடினால்
தேறிய
மூவாறும்
சிக்கென்று
இருந்திடும்
கூறுங்
கலைகள்
பதினெட்டும்
கூடியே
ஊறும்
உடம்பை
உயிருடம்பு
எண்ணுமே.
8
2130
மெய்யினில்
தூல
மிகுந்த
முகத்தையும்
பொய்யினில்
சூக்கம்
பொருந்தும்
உடலையும்
கையினில்
துல்லியம்
காட்டும்
உடலையும்
ஐயன்
அடிக்குள்
அடங்கும்
உடம்பே.
9
2131
காயும்
கடும்பரி
கால்வைத்து
வாங்கல்
போல்
சேய
இடம்அண்மை
செல்லவும்
வல்லது
கா
துகிர்
போர்வை
ஒன்றுவிட்டு
ஆங்குஒன்றிட்டு
ஏயும்
அவரென்ன
ஏய்ந்திடும்
காயமே.
10
2132
நாகம்
உடல்உரி
போலும்நல்
அண்டச
மாக
நனாவில்
கானாமற
தல்லது
போகலும்
ஆகும்
அரன்அரு
ளாலே
சென்று
ஏகும்
இடம்சென்று
இருபயன்
உண்ணுமே.
11
2133
உண்டு
நரக
சுவர்கத்தில்
உள்ளன
கண்டு
விடும்சூக்கம்
காரண
மாச்செல
பண்டு
தொடர
பரகாய
யோகிபோல்
பிண்டம்
எடுக்கும்
பிறப்பு
இறப்பு
எய்தியே.
12
2134
தான்அவ
னாகிய
தற்பரம்
தாங்கினோன்
ஆனவை
மாற்றி
பரமத்து
அடைந்திடும்
ஏனை
உயிர்வினைக்கு
எய்தும்
இடம்சென்றும்
வானும்
நிலனும்
புகுந்தும்
வருந்துமே.
13
2135
ஞானிக்கு
காயம்
சிவமாகும்
நாட்டிடில்
ஞானிக்கு
காயம்
உடம்பே
அதுவாகும்
மேனிக்கும்
யோகிக்கும்
விந்துவும்
நாதமும்
மோனிக்கு
காயம்மு
பாழ்கெட்ட
முத்தியே.
14
2136
விஞ்ஞான
தோர்க்குஆ
ணவமே
மிகுதனு
எஞ்ஞான
தோர்க்கு
தனுமாயை
தான்என்ப
அஞ்ஞான
தோர்க்கு
கன்மம்
தனுவாகும்
மெஞ்ஞான
தோர்க்கு
சிவதனு
மேவுமே.
15
2137
மலமென்று
உடம்பை
மதியாத
ஊமர்
தலமென்று
வேறு
தரித்தமை
கண்டீர்
நலமென்று
இதனையே
நாடி
இருக்கில்
பலமுள்ள
காயத்தில்
பற்றும்இவ்
அண்டத்தே.
16
2138
நல்ல
வசனத்து
வாக்கு
மனாதிகள்
மெல்ல
விளையாடும்
விமலன்
அகத்திலே
அல்ல
செவிசத்த
மாதி
மனத்தையும்
மெல்ல
தரித்தார்
முகத்தார்
பசித்தே.
17
2
உடல்விடல்
2139
பண்ணாக்கும்
காமம்
பயிலும்
வசனமும்
விண்ணாம்
பிராணன்
விளங்கிய
சத்தமும்
புண்ணாம்
உடலில்
பொருந்தும்
மனத்தையும்
அண்ணாந்து
பார்க்க
அழியும்
உடம்பே.
1
2140
அழிகின்ற
ஓர்
உடம்பு
ஆகும்
செவிகள்
கழிகின்ற
காலவ்
விரதங்கள்
தானம்
மொழிகின்ற
வாக்கு
முடிகின்ற
நாடி
ஒழிகின்ற
ஊனுக்கு
உறுதுணை
இல்லையே.
2
2141
இலையாம்
இடையில்
எழுகின்ற
காமம்
முலைவாய
நெஞ்சத்து
மூழ்கும்
உளத்து
தலையாய
மின்னுடல்
தாங்கி
திரியும்
சிலையாய
சித்தம்
சிவமுன்
இடைக்கே.
3
3.
அவத்தை
பேதம்
-
கீழால்
2142
ஐஐந்து
மத்திமை
யானது
சாக்கிரம்
கைகண்ட
பன்னான்கில்
கண்டம்
கனாஎன்பர்
பொய்கண்
டிலாத
புருடன்இத
யம்
சுழுனை
மெய்கண்
டவன்
உந்தி
ஆகும்
துரியமே.
1
2143
முப்பதோடு
ஆறின்
முதல்நனா
ஐந்தாக
செப்புஅதில்
நான்கா
திகழ்ந்திரண்டு
ஒன்றாகி
அப்பதி
யாகும்
நியதி
முதலாக
செப்பும்
சிவம்ஈறா
தேர்ந்துகொள்
ளீரே.
2
2144
இந்தியம்
ஈரைந்து
மந்திர
மாய்நின்ற
மாருதம்
ஈரைந்தும்
அந்த
கரணம்
ஒருநான்கும்
ஆன்மாவும்
பந்தஅ
சாக்கர
பாலது
ஆகுமே.
3
2145
பாரது
பொன்மை
பசுமை
உடையது
நீரது
வெண்மை
செம்மை
நெருப்பது
காரது
மாருதம்
கறுப்பை
உடையது
வானகம்
தூமம்
மறைந்துநின்
றாரே.
4
2146
பூதங்கள்
ஐந்தும்
பொறியவை
ஐந்துளும்
ஏதம்
படஞ்செய்து
இருந்து
புறநிலை
ஓதும்
மலம்குணம்
ஆகும்ஆ
தாரமொடு
ஆதி
அவத்தை
கருவிதொண்
ணூற்றாறே.
5
2147
இடவகை
சொல்லில்
இருபத்தஞ்சு
ஆனை
படுபர
சேனையும்
பாய்பரி
ஐந்தும்
உடையவன்
மத்திமை
உள்ளுறும்
நால்வர்
அடைய
நெடுங்கடை
ஐந்தொடு
நான்கே.
6
2148
உடம்பும்
உடம்பை
உடம்பிடை
நின்ற
உயிரை
அறியார்
உடம்பொடு
உயிரிடை
நட்புஅறி
யாதார்
மடம்புகு
நாய்போல்
மயங்குகின்
றாரே.
7
2149
இருக்கின்ற
வாறுஒன்று
அறிகிலர்
ஏழைகள்
மருக்கும்
அசபையை
மாற்றி
முகந்து
கருக்கொண்டு
காமாரி
சார
முகந்தேர்ந்து
உருக்கொண்டு
தொக்க
உடல்ஒழி
யாதே.
8
2150
ஒளித்திட்ட
டிருக்கும்
ஒருபதி
னாலை
அளித்தவன்
என்னுள்ளே
ஆரியன்
வந்து
அளிக்கும்
கலைகளி
னால்அறு
பத்து
ஒளித்திட்டு
வைத்தான்
ஒடுங்கிய
சித்தே.
9
2151
மண்ணினில்
ஒன்று
மலர்நீரும்
மருங்காகும்
பொன்னினில்
அங்கி
புகழ்வளி
ஆகாயம்
மன்னும்
மனோபுத்தி
ஆங்காரம்
ஓர்ஒன்றாய்
உன்னின்
முடிந்தது
ஒருபூத
சயமே.
10
2152
முன்னிக்கு
ஒருமகன்
மூர்த்திக்கு
இருவர்
வன்னிக்கு
மூவர்
வதுவைக்கு
நால்வர்
கன்னிக்கு
பிள்ளைகள்
ஐவர்
முனாள்இல்லை
கன்னியை
கன்னியே
காதலி
தானே.
11
2153
கண்டன
ஐந்தும்
கலந்தனதான்
ஐந்தும்சென்று
உண்டன
நான்கும்
ஒருங்கே
உணர்ந்தபின்
பண்டைய
தாகி
பரந்து
வியாக்கிரத்து
அண்டமும்
தானாய்
அமர்ந்துநின்றானே.
12
2154
நின்றவன்
நிற்க
பதினாலில்
பத்துநீத்து
ஒன்றிய
அங்த
கரணங்கள்
நான்குடன்
மன்று
கலந்த
மனைவாழ்க்கை
வாதனை
கன்றிய
கண்டத்தில்
கண்டான்
கனவதே.
13
2155
தானம்
இழந்து
தனிபுக்கு
இதயத்து
மானம்
அழிந்து
மதிகெட்டு
மாலாகி
ஆன
விரிவுஅறி
யாஅவ்
வியத்தத்தில்
மேனி
அழிந்து
கழுத்தியது
ஆமே.
14
2156
கழுமுனையை
சேர்ந்துள
மூன்றுடன்
காட்சி
கெழுமிய
சித்தம்
பிராணன்தன்
காட்சி
ஒழு
கமலத்தின்
உள்ளே
யிருந்து
விழு
பொருளுடன்
மேவிநின்
றானே.
15
2157
தானத்து
எழுந்து
தருக்கு
துரியத்தின்
வானத்து
எழுந்துபோய்
வையம்
பிறகிட்டு
கானத்து
எழுந்த
கருத்தின்
தலையிலே
ஊனத்து
அவித்தைவிட்டு
ஊமன்நின்
றானே.
16
2158
ஊமை
எழுத்தொடு
பேசும்
எழுத்துறில்
ஆமை
அகத்தினில்
அஞ்சம்
அடங்கிடும்
ஓமயம்
உற்றுஅது
உள்ளொளி
பெற்றது
நாமயம்
அற்றது
நாம்அறி
யோமே.
17
2159
துரியம்
இருப்பதும்
சாக்கிரத்து
உள்ளே
நரிகள்
பதினாலு
நஞ்சுண்டு
செத்தன
பரிய
புரவியும்
பாறி
பறந்தது
துரியம்
இறந்திடம்
சொல்லஒண்
ணாதே.
18
2160
மாறா
மலம்ஐந்தால்
மன்னும்
அவத்தையில்
வேறாய
மாயா
தநுகர
ணாதிக்குஇங்கு
ஈறாகா
தேஎவ்வுயிரும்
பிறந்துஇறந்து
ஆறாத
வல்வினை
யால்அடி
யுண்ணுமே.
19
2161
உண்ணும்தன்
ஊடாடது
ஊட்டிடு
மாயையும்
அண்ணல்
அருள்பெற்ற
முத்தியது
ஆவது
நண்ணல்
இலாஉயிர்
ஞானத்தி
னால்பிறந்து
எண்னுறு
ஞானத்தின்
நேர்முத்தி
எய்துமே.
20
2162
அதிமூட
நித்திரை
ஆணவம்
நந்த
அதனால்
உணர்வோன்
அருங்கன்மம்
முன்னி
நிதமான
கேவலம்
இத்திறம்
சென்று
பரமாகா
ஐஅவ
தைப்படு
வானே.
21
2163
ஆசான்முன்
னேதுயில்
மாண
வகரை
தேசாய
தண்டால்
எழுப்பும்
செயல்போல்
நேசாய
ஈசனும்
நீடுஆண
வத்தரை
ஏசாத
மாயாள்தன்
னாலே
எழுப்புமே.
22
2164
மஞ்சொடு
மந்தா
கினிகுட
மாம்என
விஞ்சுஅறி
வில்லோன்
விளம்பும்
மிகுமதி
எஞ்சலில்
ஒன்றெனு
மாறுஎன
இவ்வுடல்
அஞ்சணும்
மன்னன்அன்
றேபோம்
அளவே.
23
2165
படியுடை
மன்னவன்
பாய்பரி
ஏறி
வடிவுடை
மாநகர்
தான்வரும்
போது
அடியுடை
ஐவரும்
அங்குஉறை
வோரும்
துடியில்லம்
பற்றி
துயின்றனர்
தாமே.
24
2166
நேரா
மலத்தை
நீடுஐந்து
அவத்தையின்
நேரான
வாறுஉன்னி
நீடு
நனவினில்
நேரா
மலம்ஐந்தும்
நேரே
தரிசித்து
நேராம்
பரத்துடன்
நிற்பது
நித்தமே.
25
4.
மத்திய
சாக்கிர
அவத்தை
2167
சாக்கிர
சாக்கிரம்
தன்னில்
திரோதாயி
சாக்கிர
சொப்பனம்
தன்னிடை
மாமாயை
சாக்கிரம்
தன்னில்
அழுத்திதற்
காமியம்
சாக்கிரம்
தன்னில்
துரியத்து
மாயையே.
1
2168
மாயை
எழுப்பும்
கலாதியை
மற்றதின்
நேய
இராகாதி
ஏய்ந்த
துரியத்து
தோயும்
கழுமுனை
கனாநனா
வும்துன்னி
ஆயினன்
அந்த
சகலத்துஉ
ளானே.
2
2169
மேவிய
அந்த
கண்
விழிகண்
குருடனாம்
ஆவயின்
முன்அடி
காணு
மதுகண்டு
மேவும்
தடிகொண்டு
சொல்லும்
விழிபெற
மூவயின்
ஆன்மா
முயலும்
கருமமே.
3
2170
மத்திமம்
ஒத்த
சிலந்தி
வலயத்துள்
ஒத்துஅங்
கிருந்து
உயிருண்ணு
மாறுபோல்
அத்தனும்
ஐம்பொறி
ஆடகத்துள்
நின்று
சத்த
முதல்ஐந்தும்
தான்உண்ணு
மாறே.
4
2171
வைச்சன
வச்சு
வகையிரு
பத்தஞ்சும்
உச்சம்
உடன்அணை
வான்ஒரு
வன்உளன்
பிச்சன்
பெரியன்
பிறப்பிலி
என்றென்று
நச்சி
அவனருள்
நான்உய்ந்த
வாறே.
5
2172
நாலா
றுடன்புருடன்
நல
துவமுடன்
வேறான
ஐ
ஐந்து
மெய்ப்புரு
டன்பரன்
கூறா
வியோமம்
பரம்என
கொண்டனன்
வேறான
நாலேழு
வேதாந்த
தத்துவமே.
6
2173
ஏலங்கொண்டு
ஆங்கே
இடையொடு
பிங்கலை
கோலங்கொண்டு
ஆங்கே
குணத்துடன்
புக்கு
மூலங்கொண்டு
ஆங்கே
முறுக்கிமு
கோணிலும்
காலங்கொண்
டான்அடி
காணலும்
ஆமே.
7
2174
நாடிகள்
பத்தும்
நலந்திகழ்
வாயுவும்
ஓடிய
காலில்
ஒடுங்கி
யிருந்திடும்
கூடிய
காமம்
குளிக்கும்
இரதமும்
நாடிய
நல்ல
மனமும்
உடலிலே.
8
2175
ஆவன
ஆக
அழிவ
அழிவன
போவன
போவ
புகுவ
புகுவன
காவலன்
பேர்நந்தி
காட்டித்து
கண்டவன்
ஏவன
செய்யும்
இலங்கிழை
யோனே.
9
2176
பத்தொடு
பத்துமோர்
மூன்றும்
பகுதியும்
உய்த்த
துரியமும்
உள்ளுணர்
காலமும்
மெய்த்த
வியோமமும்
மேலை
துரியமும்
தத்துவ
நாலேழ்
எனஉன்ன
தக்கதே.
10
2177
விளங்கிடு
முந்நூற்று
முப்பதோடு
ஒருபான்
தளங்கொள்
இரட்டிய
தாறு
நடந்தால்
வணங்கிடும்
ஐம்மலம்
வாயு
எழுந்து
விளங்கிடும்
அவ்வழி
தத்துவம்
நின்றே.
11
2178
நாலொரு
கோடியே
நாற்பத்தொண்
ணாயிரம்
மேலுமோர்
ஐந்நூறு
வேறாய்
அடங்கிடும்
பாலவை
தொண்ணூறோடு
ஆறுள்
படும்அவை
கோலிய
ஐ
ஐந்துள்
ஆகும்
குறிக்கிலே.
12
2179
ஆகின்ற
தொண்ணூறோடு
ஆறும்
பொதுஎன்பர்
ஆகின்ற
ஆறாறு
அருஞ்சைவர்
தத்துவம்
ஆகின்ற
நாலேழ்
வேதாந்தி
வயிணவர்க்கு
ஆகின்ற
நாலாறுஐ
ஐந்துமாயா
வாதிக்கே.
13
2180
தத்துவ
மானது
தன்வழி
நின்றிடில்
வித்தக
னாகி
விளங்கி
யிருக்கலாம்
பொய்த்துவ
மாம்அவை
போயிடும்
அவ்வழி
தத்துவம்
ஆவது
அகார
எழுத்தே.
14
2181
அறிவொன்
றிலாதன
ஐஏழும்
ஒன்றும்
அறிகின்ற
என்னை
அறியாது
இருந்தேன்
அறிகின்றாய்
நீஎன்று
அருள்செய்தார்
நந்தி
அறிகின்ற
நானென்று
அறிந்து
கொண்டேனே.
15
2182
சாக்கிர
மாதி
ஆக்கும்
மலாவத்தை
ஐந்து
நனவாதி
போக்கி
இவற்றொடும்
பொய்யான
ஆறாறு
நீக்கி
நெறிநின்றுஒன்று
ஆகியே
நிற்குமே.
16
2183
ஆணவ
மாதி
மலம்ஐந்து
அவரோனுக்கு
ஆணவ
மாதிநான்
காம்மாற்கு
அரனுக்கு
ஆணவ
மாதிமூன்று
ஈசர்க்கு
இரண்டென்ப
ஆணவம்
ஒன்றே
சதாசிவற்கு
ஆவதே.
5.
அத்துவாக்கள்
2184
தத்துவம்
ஆறாறு
தன்மனு
ஏழ்கோடி
மெய்த்தரு
வன்னம்ஐம்
பான்ஒன்று
மேதினி
ஒத்துஇரு
நூற்றுஇரு
பான்நான்குஎண்
பான்ஒன்று
வைத்த
பதம்கலை
ஓர்ஐந்தும்
வந்தவே.
1
2185
நாடிய
மண்டலம்
மூன்றும்
நலந்தெரிந்து
ஓடும்
அவரோடு
உள்இரு
பத்துஐஞ்சும்
கூடுவர்
கூடி
குறிவழி
யேசென்று
தேடிய
பின்னர
திகைத்திரு
தார்களே.
2
2186
சாக்கிர
மாதி
ஆக்கிய
தூலம்
அளவாக்கி
அதீதத்து
தாக்கிய
அன்பான
தாண்டவம்
சார்ந்துஅது
தேக்கும்
சிவமாதல்
ஐந்தும்
சிவாயவே.
3
6.
சுத்த
நனவாதி
பருவம்
2187
நானவாதி
தூலமே
சூக்க
பகுதி
அனதான
ஐஐந்தும்
விந்துவின்
சத்தி
தனதாம்
உயிர்விந்து
தான்நின்று
போந்து
கனவா
நனவில்
கலந்ததுஇவ்
வாறே.
1
2188
நனவில்
அதீதம்
பிறந்தார்
கிடந்தார்
நனவில்
துரியம்
நிகழ்ந்தார்
தவழ்ந்தார்
நனவில்
சுழுத்தி
நடந்தார்
வளர்ந்தார்
நனவில்
கனவுஓட
நன்செய்தி
யானதே.
2
2189
செறியுங்
கிரியை
சிவ
துவமாம்
பிறிவில்
சுகயோகம்
பேரருள்
கல்வி
குறிதல்
திருமேனி
குணம்பல
வாகும்
அறிவில்
சராசரம்
அண்ட
தளவே.
3
2190
ஆதி
பரஞ்சிவம்
சத்தி
சதாசிவம்
ஏதம்இல்
ஈசன்நல்
வித்தியா
தத்துவம்
போதம்
கலைகாலம்
நியதிமா
மாயை
நீதிஈ
றாக
நிறுத்தினன்
என்னே.
4
2191
தேச
திகழ்சிவம்
சத்தி
சதாசிவம்
ஈசன்
அனல்வித்தை
இராகம்
கலைகாலம்
மாசகல்
வித்தை
நியதி
மகாமாயை
ஆசில்
புருடாதி
ஆன்மாஈ
றாறே.
5
2192
ஆணவம்
மாயையும்
கன்மமும்
ஆம்மலம்
காணும்
முளைக்கு
தவிடுஉமி
ஆன்மாவும்
தாணுவை
ஒவ்வாமல்
தண்டுலமாய்
நிற்கும்
பேணுவாய்
மற்றுநின்
பாசம்
பிரித்தே.
6
2193
பசுக்கள்
பலவண்ணம்
பாலொரு
வண்ணம்
பசுக்களை
மேய்க்கின்ற
ஆயன்
ஒருவண்ணம்
பசுக்களை
மேய்க்கின்ற
ஆயன்கோல்
போடில்
பசுக்கள்
தலைவனை
பற்றி
விடாவே.
7
2194
உடல்இ
தியம்மனம்
ஒண்புத்தி
சித்தம்
அடலொன்று
அகந்தை
அறியாமை
மன்னி
கெடும்அவ்
வுயிர்மயல்
மேலும்
கிளைத்தால்
அடைவது
தான்ஏழ்
நரகத்து
ளாயே.
8
2195
தன்தெரியாத
அதீதம்தற்கு
ஆணவம்
சொல்தெரி
கின்ற
துரியம்சொல்
காமியம்
பெற்ற
சுழுத்திப்பின்
பேசுறும்
காதலாம்
மற்றது
உண்டி
கனவுநன
வாதலே.
9
2196
நனவில்
கனவுஇல்லை
ஐந்து
கனவிலா
சூக்குமம்
காணும்
சுழுத்தி
தனலுண்
பகுதியே
தற்கூட்டும்
மாயை
நனவில்
துரியம்
அதீதம்
தலைவந்தே.
10
2197
ஆறாறில்
ஐஐந்து
அகல
நனாநனா
ஆறாம்
அவைவிட
ஆகும்
நனாக்கனா
வேறான
ஐந்தும்
விடவே
நனாவினில்
ஈறாம்
சுழுத்தி
இதில்மாயை
தானே.
11
2198
மாயையில்
வந்த
புருடன்
துரியத்தில்
ஆய
முறைவிட்டு
அதுவும்தான்
அன்றாகி
சேயதே
வலவி
துடன்
செல்ல
சென்றக்கால்
ஆய
தனுவின்
பயனில்லை
யாமே.
12
2199
அதீ
துரியத்து
அறிவனாம்
ஆன்மா
அதீ
துரியம்
அதனால்
புரிந்தால்
அதீதத்து
எழுந்து
அறிவாகிய
மானன்
முதிய
அனலில்
துரியத்து
முற்றுமே.
13
2200
ஐஐந்து
பத்துடன்
ஆனது
சாக்கிரம்
கைகண்ட
ஐஐந்தில்
கண்டம்
கனாஎன்பர்
பொய்கண்ட
மூவர்
புருடன்
சுழுனையின்
மெய்கண்டவன்உந்தி
மேவல்
இருவரே.
14
2201
புரி
டகமே
பொருந்தல்
நனவு
புரி
டகந்தன்னில்
மூன்று
கனவு
புரி
டகத்தில்
இரண்டு
கழுத்தி
புரி
டகத்தொன்று
புக்கல்
துரியமே.
15
2202
நனவில்
நனவு
புனலில்
வழக்கம்
நனவிற்
கனவு
நினைத்தல்
மறத்தல்
நனவிற்
சுழுத்திஉள்
நாடல்
இலாமை
நனவில்
துரியம்
அதீதத்து
நந்தியே.
16
2203
கனவில்
நனவுபோல்
காண்டல்
நனவாம்
கனவினில்
கண்டு
மறத்தல்
கனவாம்
கனவில்
சுழுத்தியும்
காணாமை
காணல்
அனுமாதி
செய்தலில்
ஆன
துரியமே.
17
2204
சுழுத்தி
நனவுஒன்றும்
தோன்றாமை
தோன்றல்
சுழுத்தி
கனவுஅதன்
உண்மை
சுழுத்தியில்
சுழுத்தி
அறிவுஅறி
வாலே
அழிகை
சுழுத்தி
துரியமாம்
சொல்லறும்
பாழே.
18
2205
துரிய
நனவாம்
இதமுணர்
போதம்
துரி
கனவாம்
அகமுணர்
போதம்
துரி
சுழுத்தி
வியோமம்
துரியம்
துரியம்
பரமென
கோன்றிடும்
தானே.
19
2206
அறிவுஅறி
கின்ற
அறிவு
நனவாம்
அறிவுஅறி
யாமை
அடை
கனவாம்
அறிவுஅறி
அவ்அறி
யாமை
சுழுத்தி
அறிவுஅறி
வாகும்
ஆன
துரியமே.
20
2207
தான்
எங்கும்
ஆயவன்
ஐம்மலம்
தான்விட்டு
ஞானம்
தனதுரு
வாகி
நயந்தபின்
தான்எங்கு
மாய்நெறி
நின்றது
தான்விட்டு
மேல்நந்த
சூக்கம்
அவைவண்ணம்
மேலிட்டே.
21
2208
ஐஐந்தும்
ஆறும்ஓர்
ஐந்தும்
நனாவினில்
எய்யும்
நனவு
கனவு
சுழுத்தியாம்
மெய்யும்பின்
சூக்கமும்
மெய்ப்பகுதி
மாயை
ஐயமும்
தான்அவன்
அத்துரி
யத்தனே.
22
2209
ஈதென்று
அறிந்திலன்
இத்தனை
காலமும்
ஈதென்று
அறிந்தபின்
ஏதும்
அறிந்திலேன்
ஈதென்று
அறியும்
அறிவை
அறிந்தபின்
ஈதென்று
அறியும்
இயல்புடை
யோனே.
23
2210
உயிர்க்குஉயி
ராகி
உருவாய்
அருவாய்
அயல்புணர்
வாகி
அறிவா
செறிவாய்
நயப்புறு
சத்தியும்
நாதன்
உலகாதி
இயற்பின்றி
எல்லாம்
இருண்மூட
மாமே.
24
2211
சத்தி
இராகத்தில்
தான்நல்
உயிராகி
ஒத்துறி
பாச
மலம்ஐந்தோடு
ஆறாறு
தத்துவ
பேதம்
சமைத்து
கருவியும்
வைத்தனன்
ஈசன்
மலம்அறு
மாறே.
25
2212
சாக்கிரா
தீதத்தில்
ஆணவம்
தன்னுண்மை
சாக்கிரா
தீதம்
துரியத்தில்
தானுற
சாக்கிரா
தீதத்தில்
ஆணவம்
தான்விடா
சாக்கிரா
தீதம்
பரன்உண்மை
தங்குமே.
26
2213
மலக்கல
பாலே
மறைந்தது
சத்தி
மலக்கல
பாலே
மறைந்தது
ஞானம்
மலக்கல
பாலே
மறைந்தனன்
தாணு
மலக்கலப்பு
அற்றால்
மதியொளி
யாமே.
27
2214
திகைக்கின்ற
சிந்தையுள்
சிங்கங்கள்
மூன்று
நகைக்கின்ற
நெஞ்சுள்
நரிக்குட்டி
நான்கு
வகைக்கின்ற
நெஞ்சினுள்
ஆனைக்கன்று
ஐந்து
பகைக்கின்ற
நெஞ்சுக்கு
பாலிரண்
டாமே.
28
2215
கதறு
பதினெட்டு
கண்களும்
போக
சிதறி
எழுந்திடுஞ்
சிந்தையை
நீரும்
விதறு
படாமுன்னம்
மெய்வழி
நின்றால்
அதிர
வருவதோர்
ஆனையும்
ஆமே.
29
2216
நனவக
தேயொரு
நாலைந்தும்
வீட
கனவக
தேஉள்
கரணங்க
ளோடு
முனவக
தேநின்று
உதறியு
புக்கு
நினைவகத்து
இன்றி
சுழுத்திநின்
றானே.
30
2217
நின்றவன்
ஆசான்
நிகழ்துரி
யத்தனாய்
ஒன்றி
உலகின்
நியமாதிகள்
உற்று
சென்று
துரியாதீ
தத்தே
சிலகாலம்
நின்று
பரனாய்
நின்மல
னாமே.
31
2218
ஆனஅவ்
ஈசன்
அதீதத்தில்
வித்தையா
தான்உலகு
உண்டு
சதாசிவ
மாசத்தி
மேனிகள்
ஐந்தும்போல்
விட்டு
சிவமாகி
மோனம்
அடைந்தொளி
மூல
னாமே.
32
2219
மண்டலம்
மூன்றினுள்
மாயநன்
நாடனை
கண்டுகொண்டு
உள்ளே
கருதி
கழிகின்ற
விண்டவர்
தாமரை
மேலொன்றும்
கீழாக
அண்டமும்
தானாய்
அகத்தினுள்
ஆமே.
33
2220
போதறி
யாது
புலம்பின
புள்ளினம்
மாது
அறி
யாவகை
நின்று
மயங்கின
வேதுஅறி
யாவணம்
நின்றனன்
எம்இறை
சூதறி
வாருச்சி
சூடிநின்
றாரே.
34
2221
கருத்தறிந்து
ஒன்பது
கண்டமும்
ஆங்கே
பொருந்தறி
தேன்புவ
னாபதி
நாடி
திருத்தறி
தேன்மிகு
தேவர்
பிரானை
பருத்தறி
தேன்மனம்
மன்னிநின்
றேனே.
35
2222
ஆன
விளக்கொளி
தூண்டும்
அவன்
என்ன
தான
விளக்கொளி
யாம்மூல
சாதனத்து
ஆன
விதிமூல
தானத்தில்
அவ்விளக்கு
ஏனை
மதிமண்ட
லம்கொண்டு
எரியுமே.
36
2223
உள்நாடும்
ஐவர்க்கு
மண்டை
ஓதுங்கிய
விண்நாட
நின்ற
வெளியை
வினவுறில்
அண்ணாந்து
பார்த்துஐவர்
கூடிய
சந்தியில்
கண்நாடி
காணும்
கருத்ததுஎன்
றானே.
37
2224
அறியாத
வற்றை
அறிவான்
அறிவான்
அறியாதான்
தன்னறிவு
ஆகான்
அறியா
தவத்தை
அறிவானை
கூட்டி
அறியாது
அறிவானை
யார்அறிவாரே.
38
2225
துரிய
தரிசனம்
சொற்றோம்
வியோமம்
அரியன
தூடணம்
அந்தண
வாதி
பெரியன
கால
பரம்பின்
துரியம்
அரிய
அதீதம்
அதீதத்த
தாமே.
39
2226
மாயையிற்
சேதனன்
மன்னும்
பகுதியோன்
மாயையின்
மற்றது
நீவுதல்
மாயையாம்
கேவல
மாகும்
சகலமா
யோனியுள்
தோயும்
மனிதர்
துரியத்துள்
சீவனே.
40
7.
கேவல
சகல
சுத்தம்
2227
தன்னை
அறிசுத்தன்
தற்கேவ
லன்தானும்
பின்னம்
உறநின்ற
பேத
சகலனும்
மன்னிய
சத்தச
துச்சத
சத்துடன்
துன்னவர்
தத்தம்
தொழில்கள்
வாகவே.
1
2228
தானே
தனக்கு
பகைவனும்
நட்டானும்
தானே
தனக்கு
மறுமையும்
இம்மையும்
தானே
தான்செய்த
வினைப்பயன்
துய்ப்பானும்
தானே
தனக்கு
தலைவனும்
ஆமே.
2
2229
ஆமுயிர்
கேவலம்
மாமாயை
யின்நடந்து
ஆம்உயிர்
மாயை
எறிப்ப
அறிவுற்று
காமியம்
மாமேய
மும்கல
வாநிற்ப
தாம்உறு
பாசம்
சகலத்து
ஆமே.
3
2230
சகல
அவத்தையில்
சார்ந்தோர்
சகலர்
புகலும்
மலம்மூ
வகையும்
புணர்ந்தோர்
நிகரில்
மலரோன்மால்
நீடுபல்
தேவர்கள்
நிகழ்நரர்
சீடம்
அந்தமும்
ஆமே.
4
2231
தாவிய
மாயையில்
தங்கும்
பிரளயம்
மேவிய
மற்றது
உடம்பாய்மி
குள்ளன
ஓவல்
இலக்கணர்
ஒன்றிய
சீகண்டர்
ஆவயின்
நூற்றெட்டு
உருத்திர
ராமே.
5
2232
ஆகின்ற
கேவலத்து
ஆணவத்து
ஆனவர்
ஆகின்ற
வித்தேச
ராம்அன
தாதியர்
ஆகின்ற
எண்மர்
எழுகோடி
மந்திரர்
ஆகின்ற
ஈசர்
அநேகரும்
ஆமே.
6
2233
ஆம்அவ
ரில்சிவ
னார்அருள்
பெற்றுளோர்
போம்மல
தன்னால்
புகழ்விந்து
நாதம்விட்டு
ஒம்மய
மாகி
ஒடுங்கலின்
நின்மலம்
தோம்அறும்
சுத்த
அவத்தை
தொழிலே.
7
2234
ஒரினும்
மூவகை
நால்வகை
யும்உள
தேரில்
இவைகே
வலம்மாயை
சேர்இச்சை
சார்இய
லாயவை
தாமே
தணப்பவை
வாரிவைத்து
ஈசன்
மலம்அறு
தானே.
8
2235
பொய்யான
போதாந்தம்
ஆறாறும்
விட்டகன்று
எய்யாமை
நீங்கவே
எய்தவன்
தானாகி
மெய்யாம்
சராசர
மாய்வெளி
தன்னுட்புக்கு
எய்தாமல்
எய்தும்சு
தாவத்தை
என்பதே.
9
2236
அனாதி
பசுவியாத்தி
யாகும்
இவனை
அனாதியில்
வந்த
மலம்ஐந்தால்
ஆட்டி
அனாதியில்
கேவலம்
அச்சக
லத்திட்டு
அனாதி
பிறப்புற
சுத்தத்துள்
ஆகுமே.
10
2237
அந்தரம்
சுத்தாவ
தைகே
வலத்தாறு
தந்தோர்தம்
சுத்தகே
வலத்தற்ற
தற்பர
தின்பால்
துரி
திடையே
அறிவுற
தன்பால்
தனையறி
தத்துவ
தானே.
11
2238
ஐ
ஐந்து
ஒடுங்கும்
ஆன்மாவில்
ஆன்மாவும்
மெய்கண்டு
சுத்த
அவத்தையில்
வீடாகும்
துய்யஅவ்
வித்தை
முதன்மூன்றும்
தொல்சத்தி
ஐயன்
சிவன்சத்தி
யாம்தோற்றம்
அவ்வாறே.
12
2239
ஐஐந்தும்
ஆன்மாவில்
ஆறோடு
அடங்கியும்
மெய்கண்ட
மேல்மூன்றும்
மேவுமெய்
யோகத்தில்
கைகண்ட
சத்தி
சிவபாக
தேகாண
எய்யும்
படியடங்கும்
நாலேழ்
எய்தியே.
13
2240
ஆணவ
தார்ஒன்று
அறியாத
கேவலர்
பேணிய
மாயை
பிரளயா
கலராகும்
காணும்
உருவினர்
காணாமை
காண்பவே
பூணும்
சகலர்மு
பாசமும்
புக்கோரே.
14
2241
ஆணவம்
ஆகும்
விஞ்ஞான
கலருக்கு
பேணிய
மாயை
பிரளயா
கலருக்கே
ஆணவ
மாயையும்
கன்மம்
மூன்றுமே
காணும்
சகலர்க்கு
காட்டும்
மலங்களே
15
2242
கேவலம்
தன்னில்
கிளர்ந்தவிஞ்
ஞாகலர்
கேவலம்
தன்னில்
கிளர்விந்து
சத்தியால்
பூவயின்
கேவலத்து
அச்சக
லத்தையும்
மேவிய
மந்திர
மாமாயை
மெய்ம்மையே.
16
2243
மாயையில்
மன்னும்
பிரளயா
கலர்வந்து
மாயையும்
தோன்றா
வகைநிற்க
ஆணவ
மாய
சகலத்து
காமிய
மாமாயை
ஏயமன்
நூற்றெட்டு
உருத்திரர்
என்பவே.
17
2244
மும்மலம்
கூடி
முயங்கி
மயங்குவோர்
அம்மெ
சகலத்தர்
தேவர்
சுரர்நரர்
மெய்ம்மையில்
வேதா
விரிமிகு
கீடாந்தத்து
அம்முறை
யோனிபுக்கு
ஆர்க்கும்
சகலரே.
18
2245
சுத்த
அவத்தையில்
தோய்ந்தவர்
மும்மல
சத்துஅசத்து
ஓட
தனித்தனி
பாசமும்
மத்த
இருள்சிவ
னான
கதிராலே
தொத்தற
விட்டிட
சுத்தஆ
வார்களே.
19
2246
தற்கே
வலம்முத்தி
தானே
தனிமையாம்
பிற்பால்
சகலம்
கலாதி
பிறிவதாம்
சொற்பால்
புரிசுத்த
கேவலம்
சாக்கிரம்
தற்பால்
புரிவது
தற்சுத்தம்
ஆமே.
20
2247
அறிவின்றி
முத்தன்
அராகாதி
சேரான்
குறியொன்றி
லாநித்தன்
கூடான்
காலதி
செறியும்
செயலிலான்
தினங்கற்ற
வல்லோன்
கிறியன்
மலவியாபி
கேவலம்
தானே.
21
2248
விந்துவும்
மாயையும்
மேவும்
கிரியையும்
சந்தத
ஞான
பரையும்
தனுச்சுத்தி
விந்துவின்
மெய்ஞ்ஞான
மேவும்
பிரளயர்
வந்த
சகலசு
தான்மாக்கள்
வையத்தே.
22
2249
கேவல
மாதியின்
பேதம்
கிளக்குறில்
கேவல
மூன்றும்
கிளரும்
சகலத்துள்
ஆவயின்
மூன்று
மதிசுத்த
மூடவே
ஓவலில்
லாஒன்பான்
ஒற்றுணர்
வோர்கட்கே.
23
2250
கேவலத்தில்
கேவலம்
அதீதா
தீதம்
கேவல
தில்சகலங்கள்
வயிந்தவம்
கேவ
திறசுத்தம்
கேடில்விஞ்
ஞாகலர்க்கு
ஆவயின்
நாதன்
அருண்மூர்த்தி
தானே.
24
2251
சகலத்தில்
கேவலம்
சாக்கிரா
தீதம்
சகல
சகலமே
சாக்கிர
சாக்கிரம்
சகலத்திற்
சுத்தமே
தற்பரா
வத்தை
சகலத்தில்
இம்மூன்று
தன்மையும்
ஆமே.
25
2252
சுத்தத்தில்
சுத்தமே
தொல்சிவ
மாகுதல்
சுத்தத்தில்
கேவலம்
தொல்லுப
சாந்தமாம்
சுத்த
சகலம்
துரிய
விலாசமாம்
சுத்தத்தில்
இம்மூன்றும்
சொல்லலும்
ஆமே.
26
2253
சாக்கிர
சாக்கிரம்
தன்னில்
கனவொடுஞ்
சாக்கிரம்
தன்னில்
சுழுத்தி
துரியமே
சாக்கிரா
தீதம்
தனிற்சுகா
னந்தமே
ஆக்கு
மறையாதி
ஐம்மல
பாசமே.
27
2254
சாக்கிரா
தீதத்தில்
தானறும்
ஆணவம்
சாக்கிரா
தீதம்
பிராவத்தை
தங்காது
ஆக்கு
பரோபதி
யாஉப
சாந்தத்தை
நோக்கும்
மலங்குணம்
நோக்குதல்
ஆகுமே.
28
2255
பெத்தமும்
முத்தியும்
பேணும்
துரியமும்
சுத்த
அதீதமும்
தோன்றாமல்
தானுணும்
அத்தன்
அருள்என்று
அருளால்
அறிந்தபின்
சித்தமும்
இல்லை
செயல்இல்லை
தானே.
29
2256
எய்திய
பெத்தமும்
முத்தமும்
என்பன
எய்தும்
அரன்அரு
ளேவிளை
யாட்டோ
டு
எய்திடு
உயிர்சு
திடுநெறி
என்னவே
எய்தும்
உயிர்இறை
பால்அறி
வாமே.
30
2257
ஐம்மல
தாரும்
மதித்த
சகலத்தர்
ஐம்மல
தாரும்
அருவினை
பாசத்தார்
ஐம்மல
தார்சுவர
கந்நெறி
யான்பவர்
ஐம்மல
தார்அர
னார்க்குஅறி
வோரே.
31
2258
கருவில்
அதீதம்
கலப்பிக்கும்
மாயை
அரிய
துரியம்
அதிலுண்ணும்
ஆசையும்
உரிய
கழுனை
முதல்எட்டும்
சூக்கத்து
அரிய
கனாத்துலம்
அந்தன
வாமே.
32
2259
ஆணவம்
ஆகும்
அதிதம்மேல்
மாயையும்
பூணும்
துரியம்
சுழுத்திபொ
காமியம்
பேணும்
கனவும்
மாமாயை
திரோதாயி
காணும்
நனவில்
மலக்கலப்பு
ஆகுமே.
33
2260
அரன்முத
லாக
அறிவோன்
அதீதத்தன்
அரன்முத
லாமாயை
தங்கி
சுழுனை
கருமம்
உணர்ந்து
மாமாயை
கைகொண்டோ
ர்
அருளும்
அறைவார்
சகலத்துற்
றாரே.
34
2261
உருவுற்று
போகமே
போக்கியம்
துற்று
மருவுற்று
பூதம
னாதியான்
மன்னி
வரும்அ
செயல்பற்றி
சத்தாதி
வைகி
கருவுற்
றிடுஞ்
சீவன்
காணும்
சகலத்தே.
35
2262
இருவிடை
ஒத்திட
இன்னருள்
சத்தி
மருவிட
ஞானத்தில்
ஆதனம்
மன்னி
குருவினைக்கொண்டருள்
சத்திமுன்
கூட்டி
பெருமலம்
நீங்கி
பிறவாமை
சுத்தமே.
36
2263
ஆறாறும்
ஆறதின்
ஐ
ஐந்து
அவத்தையோடு
ஈறாம்
அதீ
துரியத்து
இவன்எய்த
பேறான
ஐவரும்
போம்பிர
காசத்து
நீறார்
பரம்சிவம்
ஆதேய
மாகுமே.
37
2264
தன்னை
அறியாது
உடலைமுன்
தான்என்றான்
தன்னைமுன்
கண்டான்
துரியம்
தனைக்கண்டான்
உன்னும்
துரியமும்
ஈசனோடு
ஒன்றாக்கால்
பின்னையும்
வந்து
பிறந்திடும்
தானே.
38
2265
சாக்கிர
தன்னில்
அதீதம்
தலைப்படில்
ஆக்கிய
அந்த
வயிந்தவம்
ஆனந்தம்
நோக்கும்
பிறப்புஅறும்
நோன்முத்தி
சித்தியாம்
வாக்கும்
மனமும்
மருவல்செய்
யாவே.
39
2266
அப்பும்
அனலும்
அகலத்து
ளேவரும்
அப்பும்
அனலும்
அகலத்து
ளேவாரா
அப்பும்
அனலும்
அகலத்துள்
ஏதெனில்
அப்பும்
அனலும்
கலந்ததுஅவ்
வாறே.
40
2267
அறுநான்கு
அசுத்தம்
அதிசுத்தா
சுத்தம்
உறும்ஏழு
மாயை
உடன்ஐந்தே
சுத்தம்
பெறுமாறு
இவைமூன்றும்
கண்டத்தால்
பேதித்து
உறும்மாயை
மாமாயை
ஆன்மாவி
னோடே.
41
2268
மாயைகை
தாயாக
மாமாயை
ஈன்றிட
ஆய
பரசிவன்
தந்தையாய்
நிற்கவே
ஏயும்
உயிர்க்கே
வலசகலத்து
எய்தி
ஆய்தரு
சுத்தமும்
தான்வந்து
அடையுமே.
42
8.
பராவத்தை
2269
அஞ்சும்
கடந்த
அனாதி
பரன்தெய்வம்
நெஞ்சம
தாய
நிமலன்
பிறப்பிலி
விஞ்சும்
உடலுயிர்
வேறு
படுத்திட
வஞ்ச
திருந்த
வகையறி
தேனே.
1
2270
சத்தி
பராபரம்
சாந்தி
தனிலான
சத்தி
பரானந்தம்
தன்னில்
சுடர்விந்து
சத்திய
மாயை
தனுச்சத்தி
ஐந்துடன்
சத்தி
பெறுமுயிர்
தான்அங்கத்து
ஆறுமே.
2
2271
ஆறாறுக்கு
அப்பால்
அறிவார்
அறிபவர்
ஆறாறுக்கு
அப்பால்
அருளார்
பெறுபவர்
ஆறாறுக்கு
அப்பால்
அறிவாம்
அவர்கட்கே
ஆறாறுக்கு
அப்பால்
அரன்இனி
தாமே.
3
2272
அஞ்சொடு
நான்கும்
கடந்துஅக
மேபுக்கு
பஞ்சணி
காலத்து
பள்ளி
துயில்கின்ற
விஞ்சையர்
வேந்தனும்
மெல்லிய
லாளொடு
நஞ்சுற
நாடி
நயம்செய்யு
மாறே.
4
2273
உரிய
நனாத்துரி
யத்தில்
இவளாம்
அரிய
துரிய
நனவாதி
மூன்றில்
பரிய
பரதுரி
யத்தில்
பரனாம்
திரிய
வரும்துரி
யத்தில்
சிவமே.
5
2274
பரமாம்
அதீதமே
பற்றற
பற்ற
பரமாம்
அதீதம்
பயில
பரமாம்
அதீதம்
பயிலா
தபோதனார்
பரமாகார்
பாசமும்
பற்றொன்றுஅ
றாதே.
6
2275
ஆயும்பொய்ம்
மாயை
அகம்புற
மாய்நிற்கும்
வாயு
மனமும்
கடந்துஅம்
மயக்கறின்
தூய
அறிவு
சிவானந்த
மாகிப்போய்
வேயும்
பொருளாய்
விளைந்தது
தானே.
7
2276
துரி
பரியில்
இருந்தஅ
சீவனை
பெரிய
வியாக்கிர
துள்ளே
புகவிட்டு
நரிகளை
ஓட
துரத்திய
நாதர்க்கு
உரிய
வினைகள்
நின்று
ஓலமி
டன்றே.
8
2277
நின்றஇ
சாக்கிர
நீள்துரி
யத்தினின்
மன்றனும்
அங்கே
மணம்செய்ய
நின்றிடும்
மன்றன்
மணம்செய்ய
மாயை
மறைந்திடும்
அன்றே
இவனும்
அவன்வடி
வாமே.
9
2278
விரிந்திடில்
சாக்கிரம்
மேவும்
விளக்காய்
இருந்த
இடத்திடை
ஈடான
மாயை
பொருந்தும்
துரியம்
புரியல்தா
னாகும்
தெரிந்த
துரியத்து
தீதுஅக
லாதே.
10
2279
உன்னை
அறியாது
உடலைமுன்
நான்ஒன்றாய்
உன்னை
அறிந்து
துரியத்து
உறநின்றாய்
தன்னை
அறிந்தும்
பிறவி
தணவாதால்
அன்ன
வியாத்தன்
அமலன்
என்று
அறிதியே.
11
2280
கருவரம்பு
ஆகிய
காயம்
துரியம்
இருவரும்
கண்டீர்
பிறப்புஇறப்பு
உற்றார்
குருவரம்
பெற்றவர்
கூடிய
பின்னை
இருவரும்
இன்றிஒன்
றாகி
நின்
றாரே.
12
2281
அணுவின்
துரியத்தில்
ஆன
நனவும்
அணுஅசை
வின்கண்
ஆனகனவும்
அணுஅசை
வில்பரா
தீதம்
கழுத்தி
பணியில்
பரதுரி
யம்பர
மாமே.
13
2282
பரதுரி
யத்து
நனவும்
பரந்து
விரிசகம்
உண்ட
கனவும்மெ
சாந்தி
உருவுறு
கின்ற
சுழுத்தியும்
ஓவ
தெரியும்
சிவதுரி
யத்தனு
மாமே.
14
2283
பரமா
நனவின்பின்
பால்சக
முண்ட
திரமார்
கனவும்
சிறந்த
சுழுத்தி
உரமாம்
உபசாந்தம்
உற்றல்
துறவே
தரனாம்
சிவதுரி
யத்தனும்
ஆமே.
15
2284
சீவன்
துரியம்
முதலாக
சீரான
ஆவ
சிவன்துரி
யாந்தம்
அவத்தைபத்தும்
ஓவும்
பராநந்தி
உண்மைக்குள்
வைகியே
மேவிய
நாலேழ்
விடுவித்துநின்
றானே.
16
2285
பரம்சிவன்
மேலாம்
பரமம்
பரத்தில்
பரம்சிவன்
மேலாம்
பரநனவாக
விரிந்த
கனாவிடர்
வீட்டும்
கழுமுனை
உரந்தரும்
மாநந்தி
யாம்உண்மை
தானே.
17
2286
சார்வாம்
பரம்சிவன்
சத்தி
பரநாதம்
மேலாய
விந்து
சதாசிவம்
மிக்கோங்கி
பாலா
பிரமன்
அரிஅம
ராபதி
தேவாம்
உருத்திரன்
ஈசனாம்
காணிலே.
18
2287
கலப்புஅறி
யார்கடல்
சூழ்உல
கேழும்
உலப்புஅறி
யார்உட
லோடுஉயிர்
தன்மை
அலப்புஅறிந்து
இங்குஅர
சாளகி
லாதார்
குறிப்பது
கோலம்
அடலது
வாமே.
19
2288
பின்னை
அறியும்
பெருந்தவத்து
உண்மைசெய்
தன்னை
அறியில்
தயாபரன்
எம்இறை
முன்னை
அறிவு
முடிகின்ற
காலமும்
என்னை
அறியலுற்று
இன்புற்ற
வாறே.
20
2289
பொன்னை
மறைத்தது
பொன்னணி
பூடணம்
பொன்னின்
மறைந்தது
பொன்னணி
பூடணம்
தன்னை
மறைத்தது
தன்கர
ணங்களாம்
தன்னின்
மறைந்தது
தன்கர
ணங்களே.
21
2290
மரத்தை
மறைத்தது
மாமத
யானை
மரத்தின்
மறைந்தது
மாமத
யானை
பரத்தை
மறைத்தது
பார்முதல்
பூதம்
பரத்தை
மறைந்தது
பார்முதல்
பூதமே.
22
2291
ஆறாறு
ஆகன்று
நமவிட்டு
அறிவாகி
வேறான
தானே
யகாரமாய்
மிக்கோங்கி
ஈறார்
பரையின்
இருளற்ற
தற்பரன்
பேறார்
சிவாய
அடங்கும்
பின்
முத்தியே.
23
2292
துரியத்தில்
ஓரைந்தும்
சொல்அக
ராதி
விரி
பரையில்
மிகும்நாதம்
அந்தம்
புரி
பரையில்
பராவத்தா
போதம்
திரிய
பரமம்
துரியம்
தெரியவே.
24
2293
ஐந்தும்
சகலத்து
அருளால்
புரிவற்று
பந்திடும்
சுத்த
அவத்தை
பதைப்பினில்
நந்தி
பராவத்தை
நாட
சுடர்முனம்
அந்தி
இருள்போலும்
ஐம்மலம்
மாறுமே.
25
2294
ஐஐந்து
மட்டு
பகுதியும்
மாயையும்
பொய்கண்ட
மாமாயை
தானும்
புருடன்கண்டு
எய்யும்
படியாய்
எவற்றுமாய்
அன்றாகி
உய்யும்
பராவத்தை
உள்ளுதல்
சுத்தமே.
26
2295
நின்றான்
அருளும்
பரமும்முன்
நேயமும்
ஒன்றாய்
மருவும்
உருவும்
உபாதியும்
சென்றான்
எனைவிடுத்து
ஆங்கி
செல்லாமையும்
நன்றான
ஞானத்தின்
நாத
பிரானே.
27
9.
முக்குண
நிர்க்குணம்
2296
சாத்திகம்
எய்தும்
நனவென
சாற்றுங்கால்
வாய்ந்த
இராசதம்
மன்னும்
கனவென்ப
ஒய்த்திடும்
தாமதம்
உற்ற
சுழுத்தியாம்
மாய்த்திடும்
நிற்குணம்
மாசில்
துரியமே.
1
10.
அண்டாதி
பேதம்
2297
பெறுபகி
ரண்டம்
பேதித்த
அண்டம்
எறிகடல்
ஏழின்
மணல்அள
வாக
பொறியொளி
பொன்னணி
யென்ன
விளங்கி
செறியும்
அண்
டாசன
தேவர்
பிரானே.
1
2298
ஆனந்த
தத்துவம்
அண்டா
சலத்தின்மேல்
மேனிஐந்தாக
வியாத்தம்மு
பத்தாறா
தான்அந்த
மில்லாத
தத்துவம்
ஆனவை
ஈனமி
லா
அண்டத்து
எண்மடங்கு
ஆமே.
11.
பதினோராம்
தானமும்
அவத்தையென
காணல்
2299
அஞ்சில்
அமுதும்ஓர்
ஏழின்கண்
ஆனந்தம்
முஞ்சில்ஓங்
காரம்
ஓர்
ஒன்பான்
பதினொன்றில்
வஞ்சக
மேநின்று
வைத்திடில்
காயமாம்
கிஞ்சு
செவ்வா
கிளிமொழி
கேளே.
1
2300
புருட
னுடனே
பொருந்திய
சித்தம்
அருவமொ
டாறும்
அதீ
துரியம்
விரியும்
சுழுத்தியின்
மிக்குள்ள
எட்டும்
அரிய
பதினொன்று
மாம்அவ்
அவத்தையே.
2
2301
காட்டும்
பதினொன்றும்
கைகல
தால்உடல்
நாட்டி
அழுத்திடின்
நந்திஅல்லால்
இல்லை
ஆட்டம்செய்
யாத
அதுவிதி
யேநினை
ஈட்டு
மதுதிடம்
எண்ணலும்
ஆமே.
3
12.
கலவு
செலவு
2302
கேவலம்
தன்னில்
கலவ
சகலத்தின்
மேவும்
செலவு
விடவரு
நீக்கத்து
பாவும்
தனைக்கண்டால்
மூன்றும்
படர்வற்ற
தீதறு
சாக்கிரா
தீதத்தில்
சுத்தமே.
1
2303
வெல்லும்
அளவில்
விடுமின்
வெகுளியை
செல்லும்
அளவும்
செலுத்துமிஹ்
சிந்தையை
அல்லும்
பகலும்
அருளுடன்
தூங்கினால்
கல்லும்
பிளந்து
கடுவெளி
யாமே.
2
13.
நின்மல
அவத்தை
2304
ஊமை
கிணற்றக
துள்ளே
உறைவதோர்
ஆமையின்
உள்ளே
அழுவைகள்
ஐந்துள
வாய்மையின்
உள்ளே
வழுவாது
ஒடுங்குமேல்
ஆமையின்
மேலும்ஓர்
ஆயிரத்து
ஆண்டே.
1
2305
காலங்கி
நீர்பூ
கலந்தஆ
காயம்
மாலங்கி
ஈசன்
பிரமன்
சதாசிவன்
மேலஞ்சும்
ஓடி
விரவவல்
லார்கட்கு
காலனும்
இல்லை
கருத்தில்லை
தானே.
2
2306
ஆன்மாவே
மைந்தன்
ஆயினன்
என்பது
தான்மா
மறையறை
தன்மை
அறிகிலர்
ஆன்மாவே
மைந்தன்
அரனுக்கு
இவன்என்றால்
ஆன்மாவும்
இல்லையால்
ஐஐந்தும்
இல்லையே.
3
2307
உதயம்
அழுங்கில்
ஒடுங்கல்இம்
மூன்றின்
கதிசா
கிரங்கன
வாதி
சுழுத்தி
பதிதரு
சேதனன்
பற்றாம்
துரியத்து
அதிசுப
னாய்அன
தான்
அந்தி
யாகுமே.
4
2308
எல்லாம்தன்
னுட்புக
யாவுளும்
தானாகி
நல்லாம்
துரியம்
புரிந்தக்கால்
நல்லுயிர்
பொல்லாத
ஆறாறுள்
போகாது
போதமா
செல்லா
சிவகதி
சென்றுஎய்தும்
அன்றே.
5
2309
காய்ந்த
இரும்பு
கனலை
அகன்றாலும்
வாய்ந்த
கனலென
வாதனை
நின்றாற்போல்
ஏய்ந்த
கரணம்
இறந்த
துரியத்து
தோய்ந்த
கரு
துரிசுஅக
லாதே.
6
2310
ஆன
மறையாதி
யாம்
உரு
நந்திவந்து
ஏனை
அருள்செய்
தெரிநனா
அவத்தையில்
ஆன
வகையை
விடும்அடை
தாய்விட
ஆன
மாலதீதம்
அப்பர
தானே.
7
2311
சுத்த
அதீதம்
சகலத்தில்
தோய்வுறில்
அத்தன்
அருள்நீங்கா
ஆங்கணில்
தானாக
சித்த
சுகத்தை
தீண்டா
சமாதிசெய்து
அத்தனோடு
ஒன்றற்கு
அருள்முத
லாமே.
8
2312
வேறுசெய்
தான்இரு
பாதியின்
மெய்த்தொகை
வேறுசெய்
தான்என்னை
எங்கணும்
விட்டுய்த்தான்
வேறுசெய்
யாஅருள்
கேவல
தேவிட்டு
வேறுசெய்
யாஅத்தன்
மேவிநின்
றானே.
9
2313
கறங்குஓலை
கொள்ளிவ
டம்கட
லில்திரை
நிறஞ்சேர்
ததிமத்தன்
மலத்தே
நின்றங்கு
அறங்காண்
சுவர்க்க
நரகம்
புவிசேர்த்து
கிரங்கா
உயிர்அரு
ளால்இவை
நீங்குமே.
10
2314
தானே
சிவமான
தன்மை
தலைப்பட
ஆன
மலமும்அ
பாச
பேதமும்
ஆன
குணமும்
பரான்மா
உபாதியும்
பானுவின்
முன்மதி
போல்பலராவே.
11
2315
நெருப்புண்டு
நீருண்டு
வாயுவும்
உண்டங்கு
அருக்கனும்
சோமனும்
அங்கே
அமரும்
திருத்தக்க
மாலும்
திசைமுகன்
தானும்
உருத்திர
சோதியும்
உள்ளத்து
ளாரே.
12
2316
ஆனைகள்
ஐந்தம்
அடங்கி
அறிவென்னும்
ஞான
திரியை
கொளுவி
அதனுட்புக்கு
ஊனை
இருளற
நோக்கும்
ஒருவற்கு
வானகம்
ஏற
வழிஎளி
தாமே.
13
2317
ஆடிய
காலில்
அசைக்கின்ற
வாயுவும்
தாடி
தெழுந்த
தமருக
ஓசையும்
பாடி
எழுகின்ற
வேதாக
மங்களும்
நாடியின்
உள்ளாக
நான்கண்ட
வாறே.
14
2318
முன்னை
அறிவினில்
செய்த
முதுதவம்
பின்னை
அறிவினை
பெற்றால்
அறியலாம்
தன்னை
அறிவது
அறிவாம்
அஃ
தன்றி
பின்னை
அறிவது
பேயறி
வாகுமே.
15
2319
செயலற்
றிருக்க
சிவானந்த
மாகும்
செயலற்
றிருப்பார்
சிவயோகம்
தேடார்
செயலற்
றிருப்பார்
செகத்தோடுங்
கூடார்
செயலற்
றிருப்பார்க்கே
செய்தியுண்
டாமே.
16
2320
தான்அவ
னாகும்
சமாதிகை
கூடினால்
ஆன
மலம்அறும்
அப்பசு
தன்மைபோம்
ஈனமில்
காயம்
இருக்கும்
இருநிலத்து
ஊனங்கள்
எட்டும்
ஒழித்தொன்று
வோர்கட்கே.
17
2321
தொலையா
அரனடி
தோன்றும்
அம்
சத்தி
தொலையா
இருளொளி
தோற்ற
அணுவும்
தொலையா
தொழின்ஞானம்
தொன்மையில்
நண்ணி
தொலையாத
பெத்தம்மு
திக்கிடை
தோயுமே.
18
2322
தோன்றிய
பெத்தமும்
முத்தியும்
சூழ்சத்தி
மான்றும்
தெருண்டும்
உயிர்பெறும்
மற்றவை
தான்தரு
ஞானம்
தன்
சத்திக்கு
சாதனாம்
ஊன்றல்இல்
லாஉள்
ளொளிக்கு
ஒளி
யாமே.
19
2323
அறிகின்றி
லாதன
ஐஏழும்
ஒன்றும்
அறிகின்ற
என்னை
அறியா
திருந்தேன்
அறிகின்றாய்
நீயென்று
அருள்செய்தான்
நந்தி
அறிகின்ற
நானென்று
அறிந்துகொண்
டேனே.
20
2324
தான்அவ
னாகிய
ஞான
தலைவனை
வானவ
ராதியை
மாமணி
சோதியை
ஈனமில்
ஞானத்து
இன்னருள்
சத்தியை
ஊனமிலாள்தன்னை
ஊனிடை
கண்டதே.
21
2325
ஒளியும்
இருளும்
பரையும்
பரையுள்
அளியது
எனலாகும்
ஆன்மாவை
யன்றி
அளியும்
அருளும்
தெருளும்
கடந்து
தெளிய
அருளே
சிவானந்த
மாமே.
22
2326
ஆனந்த
மாகும்
அரனரு
சத்தியில்
தான்
அந்த
மாம்உயிர்
தானே
சமாதிசெய்து
ஊன்அந்த
மாய்
உணர்
வாய்உள்
உணர்வுறில்
கோன்அந்தம்
வாய்க்கும்
மகாவா
கியமாமே.
23
2327
அறிவிக்க
வேண்டாம்
அறிவற்று
அயர்வோர்க்கும்
அறிவிக்க
வேண்டாம்
அறிவிற்
செறிவோர்க்கும்
அறிவுற்று
அறியாமை
எய்திநிற்
போர்க்கே
அறிவிக்க
தம்அறி
வார்அறி
வோரே.
24
2328
சத்தும்
அசத்தும்
சதசத்தும்
தான்கூடி
சித்தும்
அசித்தும்
சிவசித்த
தாய்நிற்கும்
சுத்தம்
அசுத்தம்
தொடங்காத
துரியத்து
சுத்தரா
மூன்றுடன்
சொல்லற்
றவர்களே.
25
2329
தானே
அறியான்
அறிவிலோன்
தானல்லன்
தானே
அறிவான்
அறிவு
சதசத்தென்று
ஆனால்
இரண்டும்
அரனரு
ளாய்நிற்க
தானே
அறிந்து
சிவத்துடன்
தங்குமே.
24
2330
தத்துவ
ஞானம்
தலைப்ப
டவர்க்கே
தத்துவ
ஞானம்
தலைப்பட
லாய்நிற்கும்
தத்துவ
ஞானத்து
தான்அவ
னாகவே
தத்துவ
ஞானான
தந்தான்
தொடங்குமே.
27
2331
தன்னை
அறிந்து
சிவனுடன்
தானாக
மன்னும்
மலம்குணம்
மாளும்
பிறப்பறும்
பின்அது
சன்முத்தி
சன்மார்க்க
பேரொளி
நன்னது
ஞானத்து
முத்திரை
நண்ணுமே.
28
2332
ஞானம்தன்
மேனி
கிரியை
நடுஅங்கம்
தானுறும்
இச்சை
உயிராக
தற்பரன்
மேனிகொண்டு
ஐங்கரு
மத்தவி
தாதலான்
மோனிகள்
ஞானத்து
முத்திரை
பெற்
றார்களே.
29
2333
உயிர்க்குஅறி
உண்மை
உயிர்இச்சை
மானம்
உயிர்க்கு
கிரியை
உயிர்மாயை
சூக்கம்
உயிர்க்குஇவை
ஊட்டுவோன்
ஊட்டும்
அவனே
உயிர்ச்சொல்
அன்றி
அவ்வுளத்து
ளானே.
30
2334
தொழில்இச்சை
ஞானங்கள்
தொல்சிவசீவர்
கழிவற்ற
மாமாயை
மாயையின்
ஆகும்
பழியற்ற
காரண
காரியம்
பாழ்விட்டு
அழிவற்ற
சாந்தாதீ
தன்சிவ
னாமே.
31
2335
இல்லதும்
உள்ளதும்
யாவையும்
தானாகி
இல்லதம்
உள்ளது
மாய்அன்றாம்
அண்ணலை
சொல்வது
சொல்லிடில்
தூராகி
தூரமென்று
ஒல்லை
உணர்ந்தால்
உயிர்க்குயி
ராகுமே.
32
2336
உயிரிச்சை
யூட்டி
உழிதரும்
சத்தி
உயிரிச்சை
வாட்டி
ஒழித்திடும்
ஞானம்
உயிரிச்சை
யூட்டி
யுடனுறலாலே
உயிரிச்சை
வாட்டி
உயர்பதஞ்
சேருமே.
33
2337
சேரும்
சிவமானார்
ஐம்மலம்
தீர்ந்தவர்
ஓர்ஒன்றி
லார்
ஐம்
மலஇருள்
உற்றவர்
பாரின்கண்
விண்நர
கம்புகும்
பான்மையர்
ஆருங்கண்
டோ
ரார்
அவையருள்
என்றே.
34
2338
எய்தினர்
செய்யும்
இருமாயா
சத்தியின்
எய்தினர்
செய்யும்
இருஞான
சத்தியின்
எய்தினர்
செய்யும்
இருஞால
சத்தியின்
எய்தினர்
செய்யும்
இறையருள்
தானே.
35
2339
திருந்தினர்
விட்டார்
திருவில்
நரகம்
திருந்தினர்
விட்டார்
திருவார்
சுவர்க்கம்
திருந்தினர்
விட்டார்
செறிமலர்
கூட்டம்
திருந்தினர்
விட்டார்
சிவமாய்
அவமே.
36
2340
அவமும்
சிவமும்
அறியார்
அவமும்
சிவமும்
அறிவார்
அவமும்
சிவமும்
அருளால்
அறிந்தால்
அவமும்
சிவமும்
அவனரு
ளாமே.
37
2341
அருளான
சத்தி
அனல்
வெம்மை
போல
பொருள்
அவனாகத்தான்
போதம்
புணரும்
இருள்
ஒளியாய்
மீண்டு
மும்மல
மாகும்
திருவருள்
ஆனந்தி
செம்பொருளாமே.
38
2342
ஆதித்தன்
தோன்ற
வரும்பது
மாதிகள்
பேதித்த
தவ்வினை
யாற்செயல்
சேதிப்ப
ஆதித்தன்
தன்கதி
ரால்அவை
சேட்டி
பேதித்த
பேதியா
வாறுஅரு
பேதமே.
39
2343
பேதம்
அபேதம்
பிறழ்பேதா
பேதமும்
போதம்
புணர்போதம்
போதமும்
நாதமும்
நாத
முடன்நாக
நாதாதி
நாதமும்
ஆதன்
அருளின்
அருள்இச்சை
யாமே.
40
2344
மேவிய
பொய்க்கரி
யாட்டும்
வினையென
பாவிய
பூதம்கொண்டு
ஆட்டி
படைப்பாதி
பூவியல்
கூட்டத்தால்
போதம்
புரிந்தருள்
ஆவியை
நாட்டும்
அரன்அரு
ளாமே.
41
2345
ஆறாது
அகன்று
தனையறி
தானவன்
ஈறாகி
யாவினும்
இயலாவும்
தனில்எய்த
வேறாய்
வெளிபுக்கு
வீடுற்றான்
அம்மருள்
தேறா
தெளிவுற்று
தீண்ட
சிவமாமே.
42
2346
தீண்டற்குரிய
அரிய
திருவடி
நேயத்தை
மீண்டுற்று
அருளால்
விதிவழியே
சென்று
தூண்டி
சிவஞான
மாவினை
தானேறி
தாண்டி
சிவனுடன்
சாரலும்
ஆமே.
43
2347
சார்ந்தவர்
சாரணர்
சித்தர்
சமாதியர்
சார்ந்தவர்
மெய்ஞ்ஞான
தத்துவ
சாத்தியர்
சார்ந்தவர்
நே
தலைப்ட்ட
ஆனந்தர்
சார்ந்தவர்
சத்த
அருள்தன்மை
யாரே.
44
2348
தான்என்று
அவன்என்று
இரண்டென்பர்
தத்துவம்
தான்என்று
அவன்என்று
இரண்டற்ற
தன்மை
தான்என்று
இரண்டுஉன்னார்
கேவல
தானவர்
தான்இன்றி
தானாக
தத்துவ
சுத்தமே.
45
2349
தன்னினில்
தன்னை
அறியும்
தலைமகன்
தன்னினில்
தன்
ஐ
அறி
தலைப்படும்
தன்னினில்
தன்னை
சார்கிலன்
ஆகில்
தன்னினில்
தன்ஐயும்
சார்தற்கு
அரியவே.
46
2350
அறியகி
லேன்என்று
அரற்றாதே
நீயும்
நெறிவழி
யேசென்ற
நேர்பட்ட
பின்னை
இருசுட
ராகி
இயற்றவல்
லானும்
ஒருசுட
ராவந்துஎன்
உள்ளத்துள்
ஆமே.
47
2351
மண்ஒன்று
தான்பல
நற்கலன்
ஆயிடும்
உள்கின்ற
யோனிகட்டு
எல்லாம்
ஒருவனே
கண்ஒன்று
தான்பல
காணும்
தனைக்காணா
அண்ணலும்
அவ்வண்ணம்
ஆகிநின்றானே.
48
2352
ஓம்புகின்
றான்உலகு
ஏழையும்
உள்நின்று
கூம்புகின்
றார்குண
தின்னொடும்
கூறுவர்
தேம்புகின்றார்சிவன்
சிந்தைசெய்
யாதவர்
கூம்பகில்
லார்வந்து
கொள்ளலும்
ஆமே.
49
2353
குறிஅறி
யார்கள்
குறிகாண
மாட்டார்
குறிஅறி
யார்கடம்
கூடல்
பெரிது
குறிஅறி
யாவகை
கூடுமின்
கூடி
அறிவறி
யாஇருந்து
அன்னமும்
ஆமே.
50
2354
ஊனோ
உயிரோ
உறுகின்றது
ஏதுஇன்பம்
வானோர்
தலைவி
மயக்கத்து
உறநிற்க
தானோ
பெரிதுஅறி
வோம்
என்னும்
மானுடர்
தானே
பிறப்போடு
இறப்பறி
யாரே.
51
14.
அறிவுதயம்
2355
தன்னை
அறி
தனக்கொரு
கேடில்லை
தன்னை
அறியாமல்
தானே
கெடுகின்றான்
தன்னை
அறியும்
அறிவை
அறிந்தபின்
தன்னையே
அர்ச்சிக்க
தானிரு
தானே.
1
2356
அங்கே
அடற்பெரும்
தேவரெல்
லாம்தொழ
சிங்கா
தனத்தே
சிவன்இரு
தானென்று
சங்குஆர்
வளையும்
சிலம்பும்
சரேலென
பொங்குஆர்
குழலியும்
போற்றிஎன்
றாளே.
2
2357
அறிவு
வடிவென்று
அறியாத
என்னை
அறிவு
வடிவென்று
அருள்செய்தான்
நந்தி
அறிவு
வடிவென்று
அருளால்
உணர்ந்தே
அறிவு
வடிவென்று
அருந்திரு
தானே.
3
2358
அறிவுக்கு
அழிவில்ல
ஆக்கமும்
இல்லை
அறிவுக்கு
அறிவல்லது
ஆதாரம்
இல்லை
அறிவே
அறிவை
அறிகின்றது
என்றிட்டு
அறைகின்
றனமறை
ஈறுகள்
தாமே.
4
2359
ஆயு
மலரின்
அணிமலர்
தன்மேலே
பாய
இதழ்கள்
பதினாறும்
அங்குள
தூய
அறிவு
சிவானந்த
மாகியே
போய
அறிவா
புணர்ந்திரு
தானே.
5
2360
மன்னிநின்
றாரிடை
வந்தருள்
மாயத்து
முன்னிநின்
றாமை
மொழிந்தேன்
முதல்வனும்
பொன்னின்வ
தானோர்
புகழ்திரு
மேனியை
பின்னிநின்
றேன்நீ
பெரியையென்
றானே.
6
2361
அறிவுஅறி
வாக
அறிந்துஅன்பு
செய்மின்
அறிவுஅறி
வாக
அறியும்இவ்
வண்ணம்
அறிவுஅறி
வாக
அணிமாதி
சித்தி
அறிவுஅறி
வாக
அறிந்தணன்
நந்தியே.
7
2362
அறிவுஅறி
வென்று
அங்கு
அரற்றும்
உலகம்
அறிவுஅறி
யாமை
யாரும்
அறியார்
அறிவுஅறி
யாமை
கடந்துஅறி
வானால்
அறிவுஅறி
யாமை
அழகிய
வாறே.
8
2363
அறிவுஅறி
யாமையை
நீவி
யவனே
பொறிவாய்
ஒழிந்துஎங்கும்
தானான
போது
அறிவாய்
அவற்றினுள்
தானாய்
அறிவின்
செறிவாகி
நின்றவன்
சிவனும்
ஆமே.
9
2364
அறிவுடை
யார்நெஞ்சு
அகலிடம்
ஆவது
அறிவுடை
யார்நெஞ்ச
அருந்தவம்
ஆவது
அறிவுடை
யார்நெஞ்சொடு
ஆதி
பிரானும்
அறிவுடை
யார்நெஞ்சத்து
அங்குநின்
றானே.
10
2365
மாயனும்
ஆகி
மலரோன்
இறையுமா
காயநன்
னாட்டு
கருமுதல்
ஆனவன்
சேயன்
அணியன்
தித்திக்கும்
தீங்கரும்
பாய்அமு
தாகிநின்று
அண்ணிக்கின்
றானே.
11
2366
என்னை
அறிந்திலேன்
இத்தனை
காலமும்
என்னை
அறிந்தபின்
ஏதும்
அறிந்திலேன்
என்னை
அறிந்திட்டு
இருத்தலும்
கைவிடாது
என்னையிட்டு
என்னை
உசாவுகின்
றானே.
12
2367
மாய
விளக்கது
நின்று
மறைந்திடும்
தூய
விளக்கது
நின்று
சுடர்விடும்
காய
விளக்கது
நின்று
கனன்றிடும்
சேய
விளக்கினை
தேடுகின்
றேனை.
13
2368
தேடுகின்
றேன்திசை
எட்டோ
டு
இரண்டையும்
நாடுகின்
றேன்நல
மேஉடை
யானடி
பாடுகின்
றேன்பர
மேதுணை
யாமென
கூடுகின்
றேன்குறை
யாமனை
தாலே.
14
2369
முன்னை
முதல்விளை
யாட்டத்து
முன்வந்தோர்
பின்னை
பெருமலம்
வந்தவர்
பேர்த்திட்டு
தன்னை
தெரிந்துதன்
பண்டை
தலைவன்தன்
மன்னி
சிவமாக
வாரா
பிறப்பே.
15
15.
ஆறு
அந்தம்
2370
வேதத்தின்
அந்தமும்
மிக்கசி
தாந்தமும்
நாதத்தின்
அந்தமும்
நற்போத
ஓ
தகும்எட்டு
யோகாநந்த
அந்தமும்
ஆதிக்க
லாந்தமும்
ஆறந்தம்
ஆமே.
1
2371
அந்தம்ஓர்
ஆறும்
அறிவார்
அதிசுத்தர்
அந்தம்ஒர்
ஆறும்
அறிவார்
அமலத்தர்
அந்தம்ஓர்
ஆறும்
அறியார்
அவர்தமக்கு
அந்தமோடு
ஆதி
அறியஒண்
ணாதே.
2
2372
தானான
வேதாந்தம்
தான்என்னும்
சித்தாந்தம்
ஆனா
துரியத்து
அணுவன்
தனைக்கண்டு
தேனார்
பராபரம்
சேர்சிவ
யோகமாய்
ஆனா
மலமற்று
அரும்சித்தி
யாதலே.
3
2373
நித்தம்
பரனோடு
உயிருற்று
நீள்மனம்
சத்தம்
முதல்ஐந்தும்
தத்துவ
தால்நீங்க
சுத்தம்
அசுத்தம்
தொடரா
வகைநினைந்து
அத்தன்
பரன்பால்
அடைதல்சி
தாந்தமே.
4
2374
மேவும்
பிரமனே
விண்டு
உருத்திரன்
மேவுசெய்
ஈசன்
சதாசிவன்
மிக்கு
அப்பால்
மேவும்
பரவிந்து
நாதம்
விடாஆறாறு
ஓவும்
பொழுதுஅணு
ஒன்றுஉள
தாமே.
5
2375
உள்ள
உயிர்ஆறாற
தாகும்
உபாதியை
தெள்ளி
அகன்றுநா
தாந்தத்தை
செற்றுமேல்
உள்ள
இருள்நீங்க
ஓர்உணர்
வாகுமேல்
எள்ளலின்
நாதாந்தத்து
எய்திடும்
போதமே.
6
2376
தேடும்
இயம
நியமாதி
சென்றகன்று
ஊடும்
சமாதியில்
உற்று
படர்சிவன்
பாடுற
சீவன்
பரமாக
பற்றற
கூடும்
உபசாந்தம்
யோகாந்த
கொள்கையே.
7
2377
கொள்கையில்
ஆன
கலாந்தம்
குறிக்கொள்ளில்
விள்கையில்
ஆன
நிவிர்த்தாதி
மேதாதிக்கு
உள்ளன
வாம்விந்து
உள்ளே
ஓடுங்கலும்
தெள்ளி
அதனை
தெளிதலும்
ஆமே.
8
2378
தெளியும்
இவையன்றி
தேர்ஐங்
கலைவேறு
ஒளியுள்
அமைந்துள்ளது
ஓரவல்
லார்கட்கு
அளியவ
னாகிய
மந்திரம்
தந்திரம்
தெளிஉப
தேசஞா
னத்தொடுஐ
தாமே.
9
2379
ஆகும்
அனாதி
கலைஆ
கமவேதம்
ஆகும்அ
தந்திரம்
அந்நூல்
வழிநிற்றல்
ஆகும்
அனாதி
உடல்அல்லா
மந்திரம்
ஆகும்
சிவபோ
தகம்உப
தேசமே.
10
2380
தேசார்
சிவமாகும்
தன்ஞான
தின்கலை
ஆசார
நேய
மறையும்
கலாந்தத்து
பேசா
உரையுணர்
வற்ற
பெருந்தகை
வாசா
மகோசர
மாநந்தி
தானே.
11
2381
தான்அவ
னாகும்
சமாதி
தலைப்படில்
ஆன
கலாந்தநா
தாந்தயோ
காந்தமும்
ஏனைய
போதாந்தம்
சித்தாந்த
மானது
ஞான
மென்ஞேய
ஞாதுரு
வாகுமே.
12
2382
ஆறந்த
மும்சென்று
அடங்கும்அ
நேயத்தே
ஆறந்த
ஞேயம்
அடங்கிடும்
ஞாதுரு
கூறிய
ஞான
குறியுடன்
வீடவே
தேறிய
மோனம்
சிவானந்த
மாமே.
13
2383
உண்மை
கலைஆறுஓர்
ஐந்தான்
அடங்கிடும்
உண்மை
கலாந்தம்
இரண்டுஐந்தோடு
ஏழ்அந்தம்
உண்மை
கலைஒன்றில்
ஈறாய
நாதாந்தத்து
உண்மை
கலைசொல்ல
ஓர்அந்தம்
ஆமே.
14
2384
ஆவுடை
யானை
அரன்வந்து
கொண்டபின்
தேவுடை
யான்எங்கள்
சீர்நந்தி
தாள்தந்து
வீவற
வேதாந்த
சித்தாந்த
மேன்மையை
கூளி
யருளிய
கோனை
கருதுமே.
15
2385
கருதும்
அவர்தம்
கருத்தினுக்கு
ஒப்ப
அரனுரை
செய்தருள்
ஆக
தன்னில்
வருச
புற
மாயைமா
மாயை
உருவிய
வேதாந்த
சித்தாந்த
உண்மையே.
16
2386
வேதாந்தம்
சித்தாந்தம்
வேறிலா
முத்திரை
போதாந்த
ஞானம்
யோகாந்தம்
பொதுஞேய
நாதாந்தம்
ஆனந்தம்
சீரோ
தயமாகும்
மூதாந்த
முத்திரை
மோனத்து
மூழ்கவே.
17
2387
வேதாந்தம்
தன்னில்
உபாதிமே
வேழ்விட
நாதாந்த
பாசம்
விடுநல்ல
தொம்பதம்
மீதாந்த
காரணோ
பாதியேழ்
மெய்ப்பரன்
போதாந்த
தற்பதம்
போமசி
என்பவே.
18
2388
அண்டங்கள்
ஏழும்
கடந்துஅகன்று
அப்பாலும்
உண்டென்ற
பேரொளி
குள்ளாம்
உளஒளி
பண்டுறு
நின்ற
பராசக்தி
என்னவே
கொண்டவன்
அன்றிநின்
றான்தங்கள்
கோவே.
19
2389
கோஉணர
தும்சத்தி
யாலே
குறிவைத்து
தேவுணர
துங்கரு
மஞ்செய்தி
செய்யவே
பாவனை
தும்படை
தர்ச்சனை
பாரிப்ப
ஓஅனை
துண்டுஒழி
யாத
ஒருவனே.
20
2390
ஒருவனை
உன்னார்
உயிர்தனை
இருவினை
உன்னார்
இருமாயை
ஒருவனு
மேயுள்
உணர்ந்திநின்
றூட்டி
அருவனு
மாகிய
ஆதர
தானே.
21
2391
அரன்அன்பர்
தானம
தாகி
சிவத்து
வருமவை
சத்திகள்
முன்னா
வகுத்திட்டு
உரனுறு
சந்நிதி
சேட்டிப்ப
என்றும்
திரனுறு
தோயா
சிவாநந்தி
யாமே.
22
2392
வேதாந்த
தொம்பதம்
மேவும்
பசுஎன்ப
நாதாந்த
பாசம்
விடநின்ற
நன்பதி
போதாந்த
தற்பதம்
போய்இரண்டு
ஐக்கியம்
சாதா
ரணம்சிவ
சாயு
சிய
மாமே.
23
2393
சிவமாதல்
வேதாந்த
சித்தாந்த
மாகும்
அவம்அவம்
ஆகும்
அவ்வவ்
இரண்டும்
சிவமாம்
சதாசிவன்
செய்துஒன்றான்
ஆனால்
நவமான
வேதாந்தம்
ஞானசி
தாந்தமே.
24
2394
சித்தாந்த
தேசீவன்
முத்திசி
தித்திலால்
சித்தாந
தேநிற்போர்
முத்திசி
தித்திவர்
சித்தாந்த
வேதாந்தம்
செம்பொருள்
ஆதலால்
சிந்தாந்த
வேதாந்தம்
காட்டும்
சிவனையே.
25
2395
சிவனை
பரமனுள்
சீவனுள்
காட்டும்
அவமற்ற
வேதாந்த
சித்தாந்தம்
ஆனால்
நவமுற்று
அவத்தையில்
ஞானம்
சிவமாம்
தவமிக்கு
உணர்ந்தவர்
தத்துவ
தாரே.
26
2396
தத்துவம்
ஆகும்
சகள
அகளங்கள்
தத்துவ
மாம்விந்து
நாதம்
சதாசிவம்
தத்துவ
மாகும்
சீவன்
தன்
தற்பரம்
தத்துவ
மாம்சிவ
சாயு
சியமே.
27
2397
வேதமோடு
ஆகமம்
மெய்யாம்
இறைவன்நூல்
ஓதும்
பொதுவும்
சிறப்பும்என்று
உள்ளன
நாதன்
உரையவை
நாடில்
இரண்டந்தம்
பேதமது
என்பர்
பெரியோர்க்கு
அபேதமே.
28
2398
பராநந்தி
மன்னும்
சிவானந்தம்
எல்லாம்
பரானந்தம்
மேல்மூன்றும்
பாழுறா
ஆனந்தம்
விராமுத்தி
ரானந்தம்
மெய்நடன
ஆனந்தம்
பொராநின்ற
உள்ளமே
பூரிப்பி
யாமே.
29
2399
ஆகுங்
கலாந்தம்
இரண்டந்த
நாதாந்தம்
ஆகும்
பொழுதிற்
கலைஐந்தாம்
ஆதலில்
ஆகும்
அரனேபஞ்
சாந்தகன்
ஆம்
என்ற
ஆகும்
மறைஆ
கமம்மொழி
தான்அன்றே.
30
2400
அன்றாகும்
என்னாதுஐ
வகைஅந்தம்
அன்னை
ஒன்றான
வேதாந்த
சித்தாந்தம்
உள்ளிட்டு
நின்றால்
யோகாந்தம்
நேர்படும்
நேர்பட்டால்
மன்றாடி
பாதம்
மருவலும்
ஆமே.
31
2401
அனாதி
சீவன்ஐம்
மலமற்றுஅ
பாலாய்
அனாதி
அடக்கி
தனைக்கண்டு
அரனா
தன்ஆதி
மலம்கெட
தத்துவா
தீதம்
வினாவுநீர்
பாலாதல்
வேதாந்த
உண்மையே.
32
2402
உயிரை
பரனை
உயிர்சிவன்
தன்னை
அயர்வற்று
அறிதொ
தத்தசி
அதனால்
செயலற்று
அறிவாகி
யும்சென்று
அடங்கி
அயர்வற்ற
வேதாந்த
சித்தாந்தம்
ஆமே.
33
2403
மன்னிய
சோகமாம்
மாமறை
யாளர்தம்
சென்னிய
தான
சிவயோகமாம்
ஈதென்ன
அன்னது
சித்தாந்த
மாமறை
யாய்பொருள்
துன்னிய
ஆகம
நூலென
தோன்றுமே.
34
2404
முதலாகும்
வேத
முழுதுஆ
கமம்அக
பதியான
ஈசன்
பகர்ந்தது
இரண்டு
முதிதான
வேதம்
முறைமுறை
யால்அமர்ந்து
அதிகாதி
வேதாந்த
சித்தாந்தம்
ஆகவே.
35
16.
பதி
பசு
பாசம்
வேறின்மை
2405
அறிவுஅறிவு
என்ற
அறிவும்
அனாதி
அறிவுக்கு
அறிவாம்
பதியும்
அனாதி
அறிவினை
கட்டிய
பாசம்
அனாதி
அறிவு
பதியில்
பிறப்பறு
தானே.
1
2406
பசுப்பல
கோடி
பிரமன்
முதலா
பசுக்களை
கட்டிய
பாசம்மூன்
றுண்டு
பசுத்தன்மை
நீக்கிஅ
பாசம்
அறுத்தால்
பசுக்கள்
தலைவனை
பற்றி
விடாவே.
2
2407
கிடக்கின்ற
வாறே
கிளர்பயன்
மூன்று
நடக்கின்ற
ஞானத்தை
நாடோ
றும்
நோக்கி
தொடக்குஒன்றும்
இன்றி
தொழுமின்
தொழுதால்
குடக்குன்றில்
இட்ட
விளக்கது
வாமே.
3
2408
பாசம்செய்
தானை
படர்சடை
நந்தியை
நேசம்செய்து
ஆங்கே
நினைப்பர்
நினைத்தாலும்
கூசம்
செய்து
உன்னி
குறிக்கொள்வது
எவ்வண்ணம்
வாசம்செய்
பாசத்துள்
வைக்கின்ற
வாறே.
4
2409
விட்ட
விடம்ஏறா
வாறுபோல்
வேறாகி
விட்ட
பசுபாசம்
மெய்கண்டோ
ன்
மேவுறான்
சுட்டிய
கேவலம்
காணும்
சகலத்தை
சுட்டு
நனவில்
அதீதத்துள்
தோன்றுமே.
5
2410
நாடும்
பதியுடன்
நற்பசு
பாசமும்
நீடுமாம்
நித்தன்
நிலையறி
வார்இல்லை
நீடிய
நித்தம்
பசுபாச
நீக்கமும்
நாடிய
சைவர்க்கு
நந்தி
அளித்ததே.
6
2411
ஆய
பதிதான்
அருட்சிவ
லிங்கமாம்
ஆய
பசுவும்
அடலே
றெனநிற்கும்
ஆய
பலிபீடம்
ஆகுநற்
பாசமாம்
ஆய
அரனிலை
ஆய்ந்துகொள்
வார்கட்கே.
7
2412
பதிபசு
பாசம்
பயில்வியா
நித்தம்
பதிபசு
பாசம்
பகர்வோர்க்கு
ஆறாக்கி
பதிபசு
பாசத்தை
பற்றற
நீக்கும்
பதிபசு
பாசம்
பயில
நிலாவே.
8
2413
பதியும்
பசுவொடு
பாசமும்
மேலை
கதியும்
பசுபாச
நீக்கமும்
காட்டி
மதிதந்த
ஆனந்த
மாநந்தி
காணும்
துதிதந்து
வைத்தனன்
சத்தசை
வத்திலே.
9
2414
அறிந்தணு
மூன்றுமே
யாங்கணும்
ஆகும்
அறிந்தணு
மூன்றுமெ
யாங்கணும்
ஆக
அறிந்த
அனாதி
வியாத்தனும்
ஆவன்
அறிந்த
பதிபடை
பான்அங்கு
அவற்றையே.
10
2415
படைப்புஆதி
யாவது
பரம்சிவம்
சத்தி
இடைப்பால
உயிர்கட்கு
அடைத்துஇவை
தூங்கல்
படைப்பாதி
சூக்கத்தை
தற்பரன்
செய்ய
படைப்பாதி
தூய
மலம்அ
பரத்திலே.
11
2416
ஆகிய
சூக்கத்தை
அவ்விந்து
நாதமும்
ஆகிய
சத்தி
சிவபர
மேம்ஐந்தால்
ஆகிய
சூக்கத்தில்
ஐங்கரு
மம்செய்வோன்
ஆகிய
தூயஈ
சானனும்
ஆமே.
12
2417
மேவும்
பரசிவம்
மேற்சத்தி
நாதமும்
மேவும்
பரவிந்து
ஐம்முகன்
வேறுஈசன்
மேவும்
உருத்திரன்
மால்வேதா
மேதினி
ஆகும்
படிபடை
போன்அர
னாமே.
13
2418
படைப்பும்
அளிப்பும்
பயில்இளை
பாற்றும்
துடைப்பும்
மறைப்பும்முன்
தோன்ற
அருளும்
சடத்தை
விடுத்த
அருளும்
சகலத்து
அடைத்த
அனாதியை
ஐந்தென
லாமே.
14
2419
ஆறாறு
குண்டலி
தன்னின்
அகத்திட்டு
வேறாகு
மாயைல்
முப்பால்
மிகுத்திட்டுஅங்கு
ஈறாம்
கருவி
இவற்றால்
வகுத்திட்டு
வேறாம்
பதிபசு
பாசம்வீ
டாகுமே.
15
2420
வீட்கும்
பதிபசு
பாசமும்
மீதுற
ஆட்கும்
இருவினை
ஆங்குஅவற்
றால்
உணர்ந்து
ஆட்கு
நரசு
சுவர்க்கத்தில்
தானிட்டு
நாட்குற
நான்தங்கு
நற்பாசம்
நண்ணுமே.
16
2421
நண்ணிய
பாசத்தில்
நான்எனல்
ஆணவம்
பண்ணிய
மாயையில்
ஊட்டல்
பரிந்தனன்
கண்ணிய
சேதனன்
கண்வந்த
பேரருள்
அண்ணல்
அடிசேர்
உபாயமது
ஆகுமே.
17
2422
ஆகும்
உபாயமே
யன்றி
அழுக்கற்று
மோசு
மறச்சுத்தன்
ஆதற்கு
மூலமே
ஆகும்
அறுவை
அழுக்கேற்றி
ஏற்றல்போல்
ஆகுவ
தெல்லாம்
அருட்பாச
மாகுமே.
18
2423
பாசம்
பயிலுயிர்
தானே
பரமுதல்
பாசம்
பயிலுயிர்
தானே
பசுவென்ப
பாசம்
பயில
பதிபர
மாதலால்
பாசம்
பயில
பதிபசு
வாகுமே.
19
2424
அத்தத்தில்
உத்தரம்
கேட்ட
அருந்தவர்
அத்தத்தில்
உத்தர
மாகும்
அருள்மேனி
அத்தத்தி
னாலே
அணை
பிடித்தலும்
அத்தத்தில்
தம்மை
அடைந்து
நின்றாரே.
20
17.
அடிதலை
அறியும்
திறங்கூறல்
2425
காலும்
தலையும்
அறியார்
கலதிகள்
கால்அந்த
சத்தி
அருள்என்பர்
காரணம்
பாலொன்று
ஞானமே
பண்பார்
தலைஉயிர்
கால்அந்த
ஞானத்கை
காட்டவீ
டாகுமே.
1
2426
தலைஅடி
யாவது
அறியார்
காயத்தில்
தலைஅடி
உச்சியில்
உள்ளது
மூலம்
தலைஅடி
யான
அறிவை
அறிந்தோர்
தலைஅடி
யாகவே
தான்இரு
தாரே.
2
2427
நின்றான்
நிலமுழுது
அண்டமும்
மேலுற
வன்தாள்
அசுரர்
அமரரும்
உய்ந்திட
பின்தான்
உலகம்
படைத்தவன்
பேர்நந்தி
தன்தாள்
இணைஎன்
தலைமிசை
ஆனதே.
3
2428
சிந்தையின்
உள்ளே
எந்தை
திருவடி
சிந்தையின்
எந்தை
திருவடி
கீழது
எந்தையும்
என்னை
அறியகி
லான்ஆகில்
எந்தையை
யானும்
அறியகி
லேனே.
4
2429
பன்னாத
பாரொளிக்கு
அப்புறத்து
அப்பால்
என்நா
யாகனார்
இசைந்தங்கு
இருந்திடம்
உன்னா
ஒளியும்
உரைசெய்யா
மந்திரம்
சொன்னான்கழலினை
சூடிநின்
றேனே.
5
2430
பதியது
தோற்றும்
பதமது
வைம்மின்
மதியது
செய்து
மலர்ப்பதம்
ஓதும்
நதிபொதி
யும்சடை
நாரியோர்
பாகன்
கதிசெயும்
காலங்கள்
கண்டுகொ
ளீரே.
6
2431
தரித்துநின்றானடி
தன்னிட
நெஞ்சில்
தரித்து
நின்றான்
அமராபதி
நாதன்
கரித்துநின்
றான்கரு
தாதவர்
சிந்தை
பரித்துநின்
றான்அ
பரிபாக
தானே.
7
2432
ஒன்றுண்டு
தாமரை
ஒண்மலர்
மூன்றுள
தன்தாதை
தாளும்
இரண்டுள
காயத்துள்
நன்றா
காய்ச்சி
பதஞ்செய
வல்லார்கட்கு
இன்றேசென்று
ஈசனை
எய்தலும்
ஆமே.
8
2433
கால்கொண்டுஎன்
சென்னியிற்
கட்டற
கட்டற
மால்கொண்ட
நெஞ்சின்
மயக்கிற்
றுயக்கற
பால்கொண்ட
என்ணை
பரன்கொள்ள
நாடினான்
மேல்கொண்டென்
செம்மை
விளம்ப
ஒண்ணாதே.
9
2434
பெற்ற
புதல்வர்போல்
பேணிய
நாற்றமும்
குற்றமுங்
கண்டு
குணங்குறை
செய்யவோர்
பற்றைய
ஈசன்
உயிரது
பான்மைக்கு
செற்றமி
லா
செய்கைக்கு
எய்தின
செய்யுமே.
10
18.
முக்குற்றம்
2435
மூன்றுள
குற்றம்
முழுதும்
நலிவன
மான்றுஇருள்
தூங்கி
மயங்கி
கிடந்தன
மூன்றினை
நீங்கினர்
நீக்கினர்
நீங்காதார்
மூன்றினுள்
பட்டு
முடிகின்ற
வாறே.
1
2436
காமம்
வெகுளி
மயக்கம்
இவைகடிந்து
ஏமம்
பிடித்திரு
தேனுக்கு
எறிமணி
ஓமெனும்
ஓசையின்
உள்ளே
உறைவதோர்
தாமம்
அதனை
தலைப்பட்ட
வாறே.
2
19.
முப்பதம்
2437
தோன்றிய
தொம்பதம்
தற்பதம்
சூழ்தர
ஏன்ற
அசிபதம்
இம்மூன்றோடு
எய்தனோன்
ஆகின்ற
பராபர
மாகும்
பிறப்பற
ஏன்றனன்
மாள
சிவமாய்
இருக்குமே.
1
2438
போத
தனையுன்னி
பூதாதி
பேதமும்
ஓதுங்
கருவிதொண்
ணூறுடன்
ஓராறு
பேதமும்
நாதாந்த
பெற்றியில்
கைவிட்டு
வேதம்சொல்
தொம்பத
மாகுதல்
மெய்ம்மையே.
2
2439
தற்பதம்
என்றும்
துவம்பதம்
தான்என்றும்
நிற்பது
அசியத்துள்
நேரிழை
யாள்பதம்
சொற்ப
தாலும்
தொடரஒண்
ணாச்சிவன்
கற்பனை
யின்றி
கலந்துநின்
றானே.
3
2440
அணுவும்
பரமும்
அசிபதத்து
ஏய்ந்த
கணுஒன்
றிலாத
சிவமும்
கலந்தால்
இணையறு
பால்தேன்
அமுதென
இன்ப
துணையது
வாயுரை
யற்றிட
தோன்றுமே.
4
2441
தொம்பதம்
தற்பதம்
தோன்றும்
அசிபதம்
நம்பிய
சீவன்
பரன்சிவ
னாய்நிற்கும்
அம்பத
மேலை
சொரூபமா
வாக்கியம்
செம்பொருள்
ஆண்டருள்
சீர்நந்தி
தானே.
5
2442
ஐம்பது
அறியா
தவரும்
அவர்சிலர்
உம்பனை
நாடி
உரைமுப்ப
தத்திடை
செம்பர
மாகிய
வாசி
செலுத்திட
தம்பரயோகமா
தான்அவன்
ஆகுமே.
6
2443
நந்தி
அறிவும்
நழுவில்
அதீதமாம்
இந்தியும்
சத்தாதி
விடவிய
னாகும்
நந்திய
மூன்றுஇரண்டு
ஒன்று
நலம்ஐந்து
நந்தி
நனவாதி
மூட்டும்
அனாதியே.
7
2444
பரதுரி
யத்து
நனவு
படியுண்ட
விரிவிற்
கனவும்
இதன்உப
சாந்தத்து
துரிய
கழுமுனையும்
ஓவும்
சிவன்பால்
அரிய
துரியம்
அசிபதம்
ஆமே.
8
20.
முப்பரம்
2445
தோன்றிஎன்
உள்ளே
சுழன்றுஎழு
கின்றதோர்
மூன்று
படிமண்
டலத்து
முதல்வனை
ஏன்றெய்தி
இன்புற்று
இருந்தே
இளங்கொடி
நான்று
நலம்செய்
நலந்தரு
மாறே.
1
2446
மன்று
நிறைந்தது
மாபர
மாயது
நின்று
நிறைந்தது
நேர்தரு
நந்தியும்
கன்று
நினைந்தெழு
தாயென
வந்தபின்
குன்று
நிறைந்த
குணவிளக்கு
ஆமே.
2
2447
ஆறாறு
தத்துவத்து
அப்புறத்து
அப்புரம்
கூறா
உபதேசம்
கூறில்
சிவபரம்
வேறாய்
வெளிப்பட்ட
வேத
பசுவனார்
பேறாக
ஆனந்தம்
பேறும்
பெருகவே.
3
2448
பற்றற
பற்றில்
பரம்பதி
யாவது
பற்றற
பற்றில்
பரனறி
வேபரம்
பற்றற
பற்றினில்
பற்றவல்
லோர்கட்கே
பற்றற
பற்றில்
பரம்பர
மாமே.
4
2449
பரம்பர
மான
பதிபாசம்
பற்றா
பரம்பர
மாகும்
பரஞ்சிவ
மேவ
பரம்பர
மான
பரசிவா
னந்தம்
பரம்பர
மாக
படைப்பது
அறிவே.
5
2450
நனவில்
கலாதியாம்
நாலொன்று
அகன்று
தனியுற்ற
கேவலம்
தன்னில்
தானாகி
நினைவுற்று
அகன்ற
அதீதத்துள்
நே
தனையுற்று
இடத்தானே
தற்பர
மாமே.
6
2451
தற்கண்ட
தூயமும்
தன்னில்
விசாலமும்
பிற்காணும்
தூடணம்
தானும்
பிறழ்வுற்று
தற்பரன்
கால
பரமும்
கலந்தற்ற
நற்பரா
தீதமும்
நாடுஅக
ராதியே.
7
21.
பரலட்சணம்
2452
அதீதத்து
ளாகி
அகன்றவன்
நந்தி
அதீதத்து
ளாகி
அறிவிலோன்
ஆன்மா
மதிபெற்
றிருள்விட்ட
மன்னுயிர்
ஒன்றாம்
பதியிற்
பதியும்
பரவுயிர்
தானே.
1
2453
ஆதியும்
அந்தமும்
இல்லா
அரும்பதி
சோதி
பரஞ்சுடர்
தோன்றத்தோன்
றாமையின்
நீதிய
தாய்நிற்கும்
நீடிய
அப்பர
போதம்
உணர்ந்தவர்
புண்ணி
தோரே.
2
2454
துரியங்
கடங்கு
துரியா
தீதத்தே
அரிய
வியோகங்கொண்டு
அம்பல
தாடும்
பெரிய
பிரானை
பிரணவ
கூபத்தே
துரியவல்
லார்க்கு
துரிசில்லை
தானே.
3
2455
செம்மைமுன்
னிற்ப
சுவேதம்
திரிவபோல்
அம்மெ
பரத்தோடு
அணுவன்உள்
ளாயிட
பொய்மை
சகமுண்ட
போத
வெறும்பாழில்
செம்மை
சிவமேரு
சேர்கொடி
யாகுமே.
4
2456
வைச்ச
கலாதி
வருதத்து
வங்கெட
வெச்ச
இருமாயை
வேறாக
வேரறுத்து
உச்ச
பரசிவ
மாம்உண்மை
ஒன்றவே
அச்சம்
அறுத்தென்னை
ஆண்டவன்
நந்தியே.
5
2457
என்னை
அறிய
இசைவித்த
என்நந்தி
என்னை
அறிந்து
அறி
யாத
இடத்துய்த்து
பின்னை
ஒளியிற்
சொரூபம்
புறப்பட்டு
தன்னை
அளித்தான்
தற்பர
மாகவே.
6
2458
பரந்தும்
சுருங்கியும்
பார்புனல்
வாயு
நிரந்தர
வளியொடு
ஞாயிறு
திங்கள்
அரந்த
அறநெறி
யாயது
வாகி
தரந்த
விசும்பொன்று
தாங்கிநின்
றானே.
7
2459
சத்தின்
நிலையினில்
தானான
சத்தியும்
தற்பரை
யாய்நிற்கும்
தானாம்
பரற்கு
உடல்
உய்த்தரும்
இச்சையில்
ஞானாதி
பேதமாய்
நித்தம்
நடத்தும்
நடிக்கும்மா
நேயத்தே.
8
2460
மேலொடு
கீழ்பக்கம்
மெய்வாய்கண்
நாசிகள்
பாலிய
விந்து
பரையுள்
பரையா
கோலிய
நான்சுவை
ஞானம்
கொணர்
விந்து
சீலமி
லாஅணு
செய்திய
தாமே.
9
2461
வேறாம்
அதன்தன்மை
போலும்இ
காயத்தில்
ஆறாம்
உபாதி
அனைத்தாகும்
தத்துவம்
பேறாம்
பரவொளி
தூண்டும்
பிரகாசமாய்
ஊறாய்
உயிர்த்துண்டு
உறங்கிடும்
மாயையே.
10
2462
தற்பரம்
மன்னும்
தனிமுதல்
பேரொளி
சிற்பரம்
தானே
செகமுண்ணும்
போதமும்
தொற்பதம்
தீர்பாழில்
சுந்தர
சோதிபுக்கு
அப்புறம்
மற்றதுஇங்கு
ஒப்பில்லை
தானே.
11
2463
பண்டை
மறைகள்
பரவான்
உடலென்னும்
துண்ட
மதியோன்
துரியாதீ
தந்தன்னை
கண்டு
பரனும்அ
காரணோ
பாதிக்கே
மிண்டின்
அவன்சுத்தம்
ஆகான்
வினவிலே.
12
2464
வெளிகால்
கனல்அப்பு
மேவுமண்
நின்ற
தனியா
இயதற்
பரங்காண்
அவன்தான்
வெளிகால்
கனல்அப்பு
மேவுமண்
நின்ற
வெளியாய
சத்தி
அவன்வடி
வாமே.
13
2465
மேருவி
னோடே
விரிகதிர்
மண்டலம்
ஆர
நினையும்
அருந்தவ
யோகிக்கு
சீரார்
தவம்செய்யில்
சிவனருள்
தானாகும்
பேரவும்
வேண்டாம்
பிறிதில்லை
தானே.
14
22.
முத்திரியம்
2466
நனவாதி
மூன்றினில்
சீவ
துரியம்
தனதுஆதி
மூன்றினில்
பரதுரி
யந்தான்
நனவாதி
மூன்றி
னில்சிவ
துரியமாம்
இனதாகும்
தொந
தசிப
துஈடே.
1
2467
தானாம்
நனவில்
துரியம்தன்
தொம்பதம்
தானாம்
துரியம்
நனவாதி
தான்மூன்றில்
ஆனா
பரபதம்
அற்றது
அருநனா
வானான
மேல்மூன்றில்
துரியம்
அணுகுமே.
2
2468
அணுவின்
துரியத்து
நான்கும
துஆகி
பணியும்
பரதுரி
யம்பயில்
நான்கும்
தணிவில்
பரமாகி
சாரமு
துரி
கணுவில்
இ
நான்கும்
கலந்தார்
ஐந்தே.
3
2469
ஈர்ஐந்து
அவத்தை
இசைமு
துரியத்துள்
நேர்அந்த
மாகநெறிவழி
யேசென்று
பார்அந்த
மான
பராபத்து
அயிக்கியத்து
ஓர்அந்த
மாம்இரு
பாதியை
சேர்த்திடே.
4
2470
தொட்டே
இருமின்
துரிய
நிலத்தினை
எட்டாது
எனின்நின்று
எட்டும்
இறைவனை
பட்டாங்கு
அறிந்திடில்
பன்னா
உதடுகள்
தட்டாது
ஒழிவதோர்
தத்துவ
தானே.
5
2471
அறிவாய்
அசத்தென்னும்
ஆறாறு
அகன்று
செறிவாய
மாயை
சிதைத்துஅரு
ளாலே
பிறியாத
பேரருள்
ஆயிடும்
பெற்றி
நெறியான
அன்பர்
நிலையறி
தாரே.
6
2472
நனவின்
நனவாகி
நாலாம்
துரியம்
தனதுயிர்
தெம்பதம்
ஆமாறு
போல
வினையறு
சீவன்
நனவாதி
யாக
தனைய
பரதுரி
யந்தற்
பதமே.
7
2473
தொம்பதம்
தற்பதம்
சொன்மு
துரியம்பொல்
நம்பிய
மூன்றாம்
துரியத்து
நல்நாமம்
அம்புலி
யுன்னா
அதிசூக்கம்
அப்பாலை
செம்பொருள்
ஆண்டருள்
சீர்நந்தி
தானே.
8
23.
மும்முத்தி
2474
சீவன்தன்
முத்தி
அதீதம்
பரமுத்தி
ஓய்உப
சாந்தம்
சிவமுத்தி
ஆனந்தம்
மூவயின்
முச்சொரூப
முத்திமு
பாலதாய்
ஓவுறு
தாரத்தில்
உள்ளும்நா
தாந்தமே.
1
2475
ஆவது
அறியார்
உயிர்பிற
பாலுறும்
ஆவது
அறியும்
உயிர்அரு
பாலுறும்
ஆவது
ஒன்றில்லை
அகம்புற
தென்றுஅகன்று
ஓவு
சிவனுடன்
ஒன்றாதல்
முத்தியே.
2
2476
சிவமாகி
மும்மலம்
முக்குணம்
செற்று
தவமான
மும்முத்தி
தத்துவத்து
அயிக்கி
துவம்ஆ
கியநெறி
சோகம்என்
போர்க்கு
சிவமாம்
அமலன்
சிறந்தனன்
தானே.
3
2477
சித்தியும்
முத்தியும்
திண்சிவ
மாகிய
சுத்தியும்
முத்தீ
தொலைக்கும்
சுகானந்த
சத்தியும்
மேலை
சமாதியும்
ஆயிடும்
பெத்தம்
அறுத்த
பெரும்பெரு
மானே.
4
24.
முச்சொரூபம்
2478
ஏறிய
வாறே
மலம்ஐ
திடைஅடைந்து
ஆறிய
ஞான
சிவோகம்
அடைந்திட்டு
வேறும்
எனமு
சொரூபத்து
வீடுற்று
அங்கு
ஈறதில்
பண்டை
பரன்உண்மை
செய்யுமே.
1
2479
மூன்றுள
மாளிகை
மூவர்
இருப்பிடம்
மூன்றினில்
முப்ப
தாறும்
உதிப்புள
மூன்றினின்
உள்ளே
முளைத்தெழும்
சோதியை
காண்டலும்
கா
கணக்கற்ற
வாறே.
2
2480
உலகம்
புடைபெயர்ந்து
ஊழியம்
போன
நிலவு
சுடரொளி
மூன்றும்
ஒன்றாய
பலவும்
பரிசொடு
பான்மையுள்
ஈசன்
அளவும்
பெருமையும்
ஆரறி
வாரே.
3
2481
பெருவாய்
முதலெண்ணும்
பேதமே
பேதித்து
அருவாய்
உருவாய்
அருவுரு
வாகி
குருவாய்
வரும்சத்தி
கோன்உயிர
பன்மை
உருவாய்
உடனிருந்து
ஒன்றாய்அன்
றாமே.
4
2482
மணிஒளி
சோபை
இலக்கணம்
வாய்த்து
மணிஎன
வாய்நின்ற
வாறுஅது
போல
தணிமு
சொருபாதி
சத்தியாதி
சார
பணிவித்த
பேர்நந்தி
பாதம்பற்றாயே.
5
2483
கல்லொளி
மாநிறம்
சோபை
கதிர்தட்ட
நல்ல
மணியொன்றின்
நாடிஒண்
முப்பதும்
சொல்லறும்
முப்பாழில்
சொல்லறு
பேருரைத்து
அல்அறும்
முத்திரா
தத்துஅனு
பூதியே.
6
2484
உடந்தசெ
தாமரை
உள்ளுறு
சோதி
நடந்தசெ
தாமரை
நாதம்
தகைந்தால்
அடைந்த
பயோதரி
அட்டி
அடைத்தஅவ்
விடம்தரு
வாசலை
மேல்திற
வீரே.
7
25.
முக்கரணம்
2485
இடனொரு
மூன்றில்
இயைந்த
ஒருவன்
கடன்
உறும்
அவ்வுரு
வேறெனக்காணும்
திடமது
போல
சிவபர
சீவர்
உடனுரை
பேதமும்
ஒன்றென
லாமே.
1
2486
ஒளியைஒளிசெய்து
ஓம்என்று
எழுப்பி
வளியை
வளிசெய்து
வாய்த்திட
வாங்கி
வெளியை
வெளிசெய்து
மேலெழ
வைத்து
தெளி
தெளியும்
சிவபதம்
தானே.
2
2487
முக்கர
ணங்களின்
மூர்ச்சைதீர்த்து
ஆவதுஅ
கைக்கா
ரணம்
என்ன
தந்தனன்
காண்நந்தி
மிக்க
மனோன்மணி
வேறே
தனித்துஏக
ஒக்குமது
உன்மணி
ஓதுஉள்
சமாதியே.
3
26.
முச்சூனிய
தொந்தத்தசி
2488
தற்பதம்
தொம்பதம்
தானாம்
அசிபதம்
தொல்பதம்
மூன்றும்
துரியத்து
தோற்றலே
நிற்பது
உயிர்பரன்
நிகழ்சிவ
மும்மூன்றின்
சொற்பத
மாகும்
தொந
தசியே.
1
2489
தொந
தசிமூன்றில்
தொல்கா
மியமாதி
தொந
தசிமூன்றில்
தொல்கா
மதமாதி
வந்த
மலம்குணம்
மாள
சிவம்தோன்றின்
இந்துவின்
முன்இருள்
ஏகுதல்
ஒக்குமே.
2
2490
தொந
தசியைஅவ்
வாசியில்
தோற்றியே
அந்த
முறைஈர்
ஐந்தாக
மதித்திட்டு
அந்தம்
இல்லாத
அவத்தைஅவ்
வாக்கியத்து
உந்து
முறையில்
சிவன்முன்வைத்து
ஓதிடே.
3
2491
வைத்து
சிவத்தை
மதிசொரு
பானந்தத்து
உய்த்து
பிரணவ
மாம்உப
தேசத்தை
மெய்த்த
இதயத்து
விட்டிடு
மெய்யுணர்ந்து
அத்தற்கு
அடிமை
அடைந்துநின்
றானே.
4
2492
தொம்பதம்
மாயையுள்
தோன்றிடும்
தற்பதம்
அம்புரை
தன்னில்
உதிக்கும்
அசிபதம்
நம்புறு
சாந்தியில்
நண்ணும்அவ்
வாக்கியம்
உம்பர்
உரைதொந
தசிவாசி
யாமே.
5
2493
ஆகிய
அச்சோயம்
தேவ
தன்இடத்து
ஆகிய
வைவிட்டால்
காயம்
உபாதானம்
ஏகிய
தொந
தசியென்ப
மெய்யறிவு
ஆகிய
சீவன்
பரசிவன்
ஆமே.
6
2494
தாமதம்
காமியம்
ஆசி
தகுணம்
மாமலம்
மூன்றும்
அகார
உகாரத்தோடு
ஆம்அறும்
மவ்வும்
அவ்
வாய்உடல்
மூன்றில்
தாமாம்
துரியமும்
தொந
தசியதே.
7
27.
முப்பாழ்
2495
காரியம்
ஏழ்கண்
டறும்மா
பாழ்விட
காரணம்
ஏழ்கண்
டறும்போத
பாழ்விட
காரிய
காரண
வாதனை
கண்டறும்
சீர்உப
சாந்தமு
பாழ்விட
தீருமே.
1
2496
மாயப்பாழ்
சீவன்
வியோமப்பாழ்
மன்பரன்
சேயமு
பாழென
சிவசத்தி
யில்
சீவன்
ஆய
வியாப்தம்
எனும்முப்பா
ழாம்அந
தூய
சொரூபத்தில்
சொல்முடி
வாகுமே.
2
2497
எதிர்அற
நாளும்
எருதுஉவந்து
ஏறும்
பதியெனும்
நந்தி
பதமது
கூட
கதியென
பாழை
கடந்து
அந்த
கற்பனை
உதறிய
பாழில்
ஒடுங்குகின்
றேனே.
3
2498
துரியம்
அடங்கிய
சொல்லறும்
பாழை
அரிய
பரம்பரம்
என்பர்கள்
ஆதர்
அரிய
பரம்பரம்
என்றே
துதிக்கும்
அருநிலம்
என்பதை
யார்அறி
வாரே.
4
2499
ஆறாறு
நீங்க
நமவாதி
அகன்றிட்டு
வேறா
கயபரை
யாவென்று
மெய்ப்பரன்
ஈறான
வாசியில்
கூட்டும்
அதுவன்றோ
தேறா
சிவாய
நமவென
தேறிலே.
5
2500
உள்ளம்
உருவென்றும்
உருவம்
உளமென்றும்
உள்ள
பரிசறி
தோரும்
அவர்கட்கு
பள்ளமும்
இல்லை
திடர்இல்லை
பாழ்இல்லை
உள்ளமும்
இல்லை
உருவில்லை
தானே.
6
28.
காரிய
காரண
உபாதி
2501
செற்றிடும்
சீவ
உபாதி
திறன்ஏழும்
பற்றும்
பரோபதி
ஏழும்
பகருரை
உற்றிடும்
காரிய
காரண
தோடற
அற்றிட
அச்சிவ
மாகும்
அணுவனே.
1
2502
ஆறாறு
காரியோ
பாதி
அகன்றிட்டு
வேறாய்
நனவு
மிகுந்த
கனாநனா
ஆறாறு
அகன்ற
கழுத்தி
அதில்
எய்தா
பேறா
நிலத்துயிர்
தொம்பதம்
பேசிலே.
2
2503
அகாரம்
உயிரே
உகாரம்
பரமே
மகாரம்
சிவமாய்
வருமு
பதத்து
சிகாரம்
சிவமே
வகாரம்
பரமே
யகாரம்
உயிரென்று
அறையலும்
ஆமே.
3
2504
உயிர்க்குயி
ராகி
ஒழிவற்று
அழிவற்று
அயிர்ப்புஅறும்
காரணோ
பாதி
விதிரேகத்து
உயிர்ப்புறும்
ஈசன்
உபமி
தால்அன்றி
வியர்ப்புறும்
ஆணவம்
வீடல்செய்
யாவே.
4
2505
காரியம்
ஏழில்
கலக்கும்
கடும்பசு
காரணம்
ஏழில்
கலக்கும்
பரசிவன்
காரிய
காரணம்
கற்பனை
சொற்பத
பாரறும்
பாழில்
பராபர
தானே.
5
29.
உபசாந்தம்
2506
முத்திக்கு
வித்து
முதல்வன்தன்
ஞானமே
பத்திக்கு
வித்து
பணிந்துற்ற
பற்றலே
சித்திக்கு
வித்து
சிவபரம்
தானாதல்
சத்திக்கு
வித்து
தனதுப
சாந்தமே.
1
2507
காரியம்
ஏழும்
கரந்திடும்
மாயையுள்
காரணம்
ஏழும்
கரக்கும்
கடுவெளி
காரிய
காரண
வாதனை
பற்றற
பாரண
வும்
உப
சாந்த
பரிசிதே.
2
2508
அன்ன
துரியமே
ஆத்தும
சுத்தியும்
முன்னிய
சாக்கிரா
தீ
துறுபுரி
மன்னும்
பரங்காட்சி
யாவது
உடனுற்று
தன்னின்
வியாத்தி
தனில்உப
சாந்தமே.
3
2509
ஆறாதுஅமைந்துஆண
வத்தையுள்
நீக்குதல்
பேறான
தன்னை
அறிதல்
பின்
தீர்சுத்தி
கூறாத
சாக்கிரா
தீதம்
குருபரன்
பேறாம்
வியாத்தம்
பிறழ்உப
சாந்தமே.
4
2510
வாய்ந்த
உபசாந்த
வாதனை
உள்ள
போய்
ஏய்ந்த
சிவமாத
லின்சிவா
னந்தத்து
தோய்ந்தறல்
மோன
சுகானுபவ
தோடே
ஆய்ந்துஅதில்
தீர்க்கை
யானதுஈர்
ஐந்துமே.
5
2511
பரையின்
பரவ
பரத்துடன்
ஏகமா
திரையின்நின்று
ஆகிய
தெண்புனல்
போலவுற்று
உரையுணர்ந்து
ஆரமுது
ஒக்க
உணர்ந்துளோன்
கரைகண்
டானுரை
அற்ற
கணக்கிலே.
6
30.
புறங்கூறாமை
2512
பிறையுள்
கிடந்த
முயலை
எறிவான்
அறைமணி
வாள்கொண்
டவர்தமை
போல
கறைமணி
கண்டன
காண்குற
மாட்டார்
நிறையறி
வோம்என்பர்
நெஞ்சிலர்
தாமே.
1
2513
கருந்தாள்
கருடன்
விசும்பூடு
இறப்ப
கருந்தாள்
கயத்தில்
கரும்பாம்பு
நீங்க
பெருந்தன்மை
பேசுதி
நீஒழி
நெஞ்சே
அருந்தர
அலைகடல்
ஆறசென்
றாலே.
2
2514
கருதலர்
மாள
கருவாயில்
நின்ற
பொருதலை
செய்வது
புல்லறி
வாண்மை
மருவலர்
செய்கின்ற
மாதவம்
ஒத்தால்
தருவலர்
கேட்ட
தனியும்ப
ராமே.
3
2515
பிணங்கவும்
வேண்டாம்
பெருநில
முற்றும்
இணங்கிஎம்
ஈசனே
ஈசன்என்று
உன்னில்
கணம்பதி
னெட்டும்
கழலடி
காண
வணங்ககெழு
நாடி
அங்கு
அன்புற
லாமே.
4
2516
என்னிலும்
என்னுயி
ராய
இறைவனை
பொன்னிலும்
மாமணி
யாய
புனிதனை
மின்னிய
எவ்வுய
ராய
விகிர்
தனை
உன்னிலும்
உன்னும்
உறும்வகை
யாலே.
5
2517
நின்றும்
இருந்தும்
கிடந்தும்
நிமலனை
ஒன்றும்
பொருள்கள்
உரைப்பல
ராகிலும்
வென்றுஐம்
புலனும்
விரைந்து
பிணக்கறுவந்து
ஒன்றாய்
உணரும்
ஒருவனும்
ஆமே.
6
2518
நுண்ணறி
வாய்உல
காய்உலகு
ஏழுக்கும்
எண்ணறி
வாய்நின்ற
எந்தை
பிரான்தன்னை
பண்அறி
வாளனை
பாவித்த
மாந்தரை
விண்அறி
வாளர்
விரும்புகின்
றாரே.
7
2519
விண்ணவ
ராலும்
அறிவுஅறி
யான்தன்னை
கண்ணற
வுள்ளே
கருதிடின்
காலையில்
எண்உற
வாசமு
போதும்
இயற்றிநீ
பண்ணிடில்
தன்மை
பராபர
னாமே.
8
2520
ஒன்றாய்
உலகுடன்
ஏழும்
பரந்தவன்
பின்தான்
அருள்செய்த
பேரருள்
ஆளவன்
கன்றா
மனத்தார்தம்
கல்வியுள்
நல்லவன்
பொன்றாத
போது
புனைபுக
ழானே.
9
2521
போற்றியென்
றேன்எந்தை
பொன்னான
சேவடி
ஏற்றியே
தென்றும்
எறிமணி
தான்அ
காற்றின்
விளக்கது
காயம்
மயக்குறும்
அற்றலும்
கேட்டது
மன்றுகண்
டேனே.
10
2522
நேடிக்கொண்
டென்னுள்ளே
நேர்தரு
நந்தியை
ஊடுபு
காரும்
உணர்ந்தறி
வாரில்லை
கூடுபு
கேறலுற்
றேனவன்
கோலங்கண்
மூடிக்கண்
டேனுல
கேழுங்க்ண்
டேனே.
11
2523
ஆன
புகழும்
அமைந்த
தோர்
ஞானமு
தேனு
மிருக்குஞ்
சிறுவரை
யொன்றுடண்
டூனமொன்
றின்றி
யுணர்வுசெய்
வார்கட்கு
வானகஞ்
செய்யு
மறவனு
மாமே.
12
2524
மாமதி
யாமதி
யாய்நின்ற
மாதவர்
தூய்மதி
யாகுஞ்
சுடர்பர
மானந்த
தாமதி
யாக
சகமுண
சாந்திபு
காமல
மற்றார்
அமைவுபெற்
றாரே.
13
2525
பதமுத்தி
மூன்றும்
பழுதென்று
கைவி
டிதமுற்ற
பாச
இருளை
துரந்து
மதமற்
றெனதியான்
மாற்றிவி
டாங்கே
திதமுற்
றவர்கள்
சிவசித்தர்
தாமே.
14
2526
சித்தர்
சிவத்தை
கண்டவர்
சீருடன்
சுத்தாசு
தத்துடன்
தோய்ந்துந்தோ
யாதவர்
முத்தரம்
முத்திக்கு
மூலத்தர்
மூலத்து
சத்தர்
சதாசிவ
தன்மையர்
தாமே.
15
31.
எட்டிதழ
கமல
முக்குண
அவத்தை
2527
உதிக்கின்ற
இந்திரன்
அங்கி
யமனும்
துதிக்கும்
நிருதி
வருணன்நல்
வாயு
மதிக்கும்
குபேரன்
வடதிசை
யீசன்
நிதித்தெண்
டிசையு
நிறைந்துநின்
றாரே.
16
2528
ஒருங்கிய
பூவுமோர்
எட்டித
ழாகும்
மருங்கிய
மாயா
புரியத
னுள்ளே
சுருங்கிய
தண்டின்
சுழுனையி
னூடே
ஒருங்கிய
சோதியை
ஒர்ந்தெழும்
உய்ந்தே.
17
2529
மொட்டலர்
தாமரை
மூன்றுள
மூன்றினும்
விட்டலர்
கின்றனன்
சோதி
விரிசுடர்
எட்டல
ருள்ளே
இரண்டலர்
உள்ளுறிற்
பட்டலர்
கின்றதோர்
பண்டங்
கனாவே.
18
2530
ஆறே
யருவி
யகங்குளம்
ஒன்றுண்டு
நூறே
சிவகதி
நுண்ணிது
வண்ணமும்
கூறே
குவிமுலை
கொண்பனை
யாளொடும்
வேறே
யிருக்கும்
விழுபொருள்
தானே.
19
2531
திகையெட்டும்
தேரேட்டும்
தேவதை
எட்டும்
வகையெட்டு
மாய்நின்ற
ஆதி
பிரானை
வகையெட்டு
நான்குமற்
றாங்கே
நிறைந்து
முகையெட்டும்
உள்நின்
றுதிக்கின்ற
வாறே.
20
2532
ஏழுஞ்
சகளம்
இயம்பு
கடந்தெட்டில்
வாழும்
பரமென்
றதுகட
தொன்பதில்
ஊழி
பராபரம்
ஓங்கிய
பத்தினில்
தாழ்வது
வான
தனித்தன்மை
தானே.
21
2533
பல்லூழி
பண்பன்
பகலோன்
இறையவன்
நல்லூழி
ஐந்தினுள்
ளேநின்ற
வூழிகள்
செல்லூழி
அண்டத்து
சென்றவவ்
வூழியுள்
அவ்வூழி
யுச்சியு
ள்ஒன்றிற்
பகவனே
22
2534
புரியும்
உலகினிற்
பூண்டவெ
டானை
திரியுங்
களிற்றொடு
தேவர்
குழாமும்
எரியு
மழையும்
இயங்கும்
வெளியும்
பரியுமா
காசத்திற்
பற்றது
தானே.
23
2535
ஊறு
மருவி
யுயர்வரை
யுச்சிமேல்
ஆறின்றி
பாயும்
அருங்குளம்
ஒன்றுண்டு
சேறின்றி
பூத்த
செழுங்கொடி
தாமரை
பூவின்றி
சூடான்
புரிசடை
யோனே.
24
2536
ஒன்றும்
இரண்டும்
ஒருங்கிய
காலத்து
நின்றும்
இருந்தும்
நிலம்பல
பேசினும்
வென்று
மிருந்து
விகிர்தனை
நாடுவர்
சென்றும்
இருந்தும்
திருவடை
யோரே.
25
32.
ஒன்பான்
அவத்தை
-
2537
தொற்பத
விசுவன்
றைசதன்
பிராஞ்ஞன்
நற்பத
விராட்டன்பொன்
கர்ப்பனவ்
யாகிர்தன்
பிற்பதஞ்
சொலிதையன்
பிரசா
பத்தியன்
பொற்புவி
சாந்தன்
பொருதபி
மானியே.
26
2538
நவமாம்
அவத்தை
நன்வாதி
பற்றிற்
பவமா
மலங்குணம்
பற்றற்று
பற்றா
தவமான
சத்திய
ஞான
பொதுவிற்
றுவமார்
துரியஞ்
சொருபம
தாமே.
27
2539
சிவமான
சிந்தையிற்
சீவன்
சிதைய
பவமான
மும்மலம்
பாறி
பறிய
நவமான
அந்தத்தின்
நற்சிவ
போத
தவமான
மவையாகி
தானல்ல
வாகுமே.
28
2540
முன்சொன்ன
வொன்பானின்
முன்னுறு
தத்துவ
தன்சொல்லில்
எண்ணத்தகாவொன்பான்
வேறுள
பின்சொல்ல
லாகுமிவ்
வீரொன்பான்
பேர்த்திட்டு
தன்செயத
வாண்டவன்
றான்சிற
தானே.
29
2541
உகந்த
ஒன்பதும்
ஐந்தும்
உலகம்
பகர்ந்த
பிரானென்னும்
பண்பினை
நாடி
அகந்தெம்
பிரானென்பன்
அல்லும்
பகலும்
இகந்தன
வல்வினை
யோடறு
தானே.
30
2542
நலம்பல
கால
தொகுத்தன
நீளங்
குலம்பல
வண்ணங்
குறிப்பொடுங்
கூடும்
பலம்பல
பன்னிரு
கால
நினையும்
நிலம்பல
வாறின்
நீர்மையன்
றானே.
31
2543
ஆதி
பராபர
மாகும்
பராபரை
சோதி
பரமுயிர்
சொல்லுநற்
றத்துவம்
ஓதுங்
கமைமாயே
யோரிரண்
டோ
ரமுத்தி
நீதியாம்
பேதமொன்
பானுடன்
ஆதியே.
32
2544
தேராத
சிந்தை
தெளி
தெளிவித்து
வேறாத
நரக
சுவர்க்கமும்
மேதினி
ஆறா
பிறப்பும்
உயிர்க்கரு
ளால்வைத்தான்
வேறா
தெளியார்
வினையுயிர்
பெற்றதே.
33
2545
ஒன்பான்
அவத்தையுள்
நன்பாற்
பயிலு
நவ
துவமாதி
ஒன்பானில்
நிற்பதோர்
முத்துரி
யத்துற
செம்பாற்
சிவமாதல்
சித்தாந்த
சித்தியே.
34
33.
சுத்தாஅசுத்தம்
2546
நாசி
நுனியினின்
நான்குமூ
விரலிடை
ஈசன்
இருப்பிடம்
யாரும்
அறிகிலர்
பேசி
யிருக்கும்
பெருமறை
யம்மறை
கூசி
யிருக்குங்
குணமது
வாமே.
35
2547
கருமங்கள்
ஒன்று
கருதுங்
கரு
துரிமையுங்
கன்மமும்
முன்னும்
பிறவி
கருவினை
யாவது
கண்டகன்
றன்பின்
புரிவன
கன
கயத்து
புகுமே.
36
2548
மாயை
மறைக்க
மறைந்த
மறைப்பொருள்
மாயை
மறைய
வெளிப்படும்
அப்பொருள்
மாயை
மறைய
மறையவல்
லார்கட்கு
காயமும்
இல்லை
கருத்தில்லை
தானே.
37
2549
மோழை
யடைந்து
முழைதிற
துள்புக்கு
கோழை
யடைகின்ற
தண்ணற்
குறிப்பினில்
ஆழ
அடைந்தங்
கனலிற்
புறஞ்செய்து
தாழ
அடைப்பது
தன்வலி
யாமே.
38
2550
கா
குழப்பனை
காயநன்
னாடனை
காயத்தி
னுள்ளே
கமழ்கின்ற
நந்தியை
தேயத்து
ளேயெங்கு
தேடி
திரிவர்கள்
காயத்துள்
நின்ற
கருத்தறி
யாரே.
39
2551
ஆசூசம்
என்பார்
ஆசூச
மாமிடம்
ஆரும்
அறிகிலார்
ஆசூச
மாமிடம்
ஆரும்
அறிந்தபின்
ஆசூச
மானிடம்
மாமே.
2552
ஆசூச
மில்லை
அருநிய
மத்தருக்கு
ஆசூச
மில்லை
அரனை
அர
சிப்பவர்க்கு
ஆசூச
மில்லையாம்
அங்கி
வளர்ப்போர்க்கு
ஆசூச
மில்லை
அருமறை
ஞானிக்கே.
41
2553
வழிபட்டு
நின்று
வணங்கு
மவர்ககு
சுழிபட்டு
நின்றதோர்
தூய்மை
தொடங்கும்
குழிபட்டு
நின்றவர்
கூடார்
குறிகள்
கழிப
டவர்க்கன்றி
காணவொண்
ணாதே.
42
2554
தூய்மணி
தூயனல்
தூய
ஒளிவிடும்
தூய்மணி
தூயனல்
தூரறி
வாரில்லை
தூய்மணி
தூயனல்
தூரறி
வார்கட்கு
தூய்மணி
தூயனல்
தூயவு
மாமே.
43
2555
தூயது
வாளா
வைத்தது
தூநெறி
தூயது
வாளா
நாதன்
திருநாமம்
தூயது
வாளா
அட்டமா
சித்தியும்
தூயது
வாளா
தூயடி
சொல்லே.
44
2556
பொருளது
வாய்நின்ற
புண்ணியன்
எந்தை
அருளது
போற்றும்
அடியவ
ரன்றி
சுருளது
வாய்நின்ற
துன்ப
சுழியின்
மருளது
வாச்சிந்தை
மயங்குகின்
றாரே.
45.
2557
வினையா
மசத்து
விளைவ
துணரார்
வினைஞான
தன்னில்
வீடலு
தேரார்
வினைவிட
வீடென்னும்
வேதமும்
ஓதார்
வினையாளார்
மிக்க
விளைவறி
யாரே.
46
34.
முத்திநிந்தை.
2558
பரகதி
யுண்டென
இல்லையென்
போர்கள்
நரகதி
செல்வது
ஞாலம்
அறியும்
இரகதி
செய்திடு
வார்கடை
தோறும்
துரகதி
யுண்ண
தொடங்குவர்
தாமே.
1.
2559
கூடகில்
லார்குரு
வைத்த
குறிகண்டு
நாடகில்
லார்நயம்
பேசி
திரிவர்கள்
பாடகில்
லாரவன்
செய்த
பரிசறி
தாடவல்
லாரவர்
பேறெது
வாமே.
2.
2560
புறப்பட்டு
போகும்
புகுதுமென்
னெஞ்சில்
திறப்பட்ட
சிந்தையை
தெய்வமென்
றெண்ணி
அறப்பட்ட
மற்ற
பதியென்
றழைத்தேன்
இறப்பற்றி
னேன்இங்
கிதென்னென்கின்
றானே
3.
2561
திடரடை
நில்லாத
நீர்போல்
ஆங்கே
உடலிடை
நில்லா
உறுபொருள்
காட்டி
கடலிடை
நில்லா
கலஞ்சேரு
மாபோல்
அடலிடை
வண்ணனும்
அங்குநின்
றானே.
4.
2562
தாமரை
நூல்போல்
தடுப்பார்
பரந்தொடும்
போம்வழி
வேண்டி
புறமே
யுழிதர்வர்
காண்வழி
காட்டக்கண்
காணா
கலதிகள்
தீநெறி
செல்வான்
திரிகின்ற
வாறே.
5.
2563
மூடுதல்
இன்றி
முடியும்
மனிதர்கள்
கூடுவர்
நந்தி
யவனை
குறித்துடன்
காடும்
மலையுங்
கழனி
கடந்தோறும்
ஊடும்
உருவினை
யுன்னிகி
லாரே.
6.
2564
ஆவது
தெற்கும்
வடக்கும்
அமரர்கள்
போவார்
குடக்கும்
குணக்கும்
குறுவழி
நாவினின்
மந்திர
மென்று
நடுவங்கி
வேவது
செய்து
விளங்கிடு
வீரே.
7.
2565
மயக்குற
நோக்கினும்
மாதவஞ்
செய்யார்
தமக்குற
பேசின
தாரணை
கொள்ளார்
சினக்குற
பேசின
தீவினை
யாளர்
தமக்குற
வல்லினை
தாங்கிநின்
றாரே.
8.
35.
இலக்கணா
திரயம்
2566
விட்ட
விலக்கணைதான்போம்
வியோமத்து
தொட்டு
விடாத
துபசாந
தேதொகும்
விட்டு
விடாதது
மேவுஞ்ச
தாதியிற்
சுட்டு
மிலக்கணா
தீதஞ்
சொருபமே.
9.
2567
வில்லின்
விசைநாணிற்கோத்திலக்கெய்தபின்
கொல்லுங்
களிறைந்துங்
கோலொடு
சாய்ந்தன
வில்லு
ளிருந்தெறி
கூரும்
ஒருவற்கு
கல்கலன்
என்ன
கதிரெதி
யாமே.
10.
36.
தத்துவமசி
வாக்கியம்.
2568
சீவ
துரியத்து
தொம்பதஞ்
சீவனார்
தாவு
பரதுரி
யத்தனில்
தற்பதம்
மேவு
சிவதுரி
யத்தசி
மெய்ப்பத
மோவி
விடும்
துவமசி
உண்மையே.
1.
2569
ஆறா
றகன்ற
அணுத்தொம்
பதஞ்சுத்தம்
ஈறான
தற்பதம்
எய்துப
சாந்தத்து
பேறா
கியசீவன்
நீங்கிப்பிர
சாதத்து
வீறான
தொந
தசிதத்வ
மசியே.
2.
2570
ஆகிய
வச்சோயம்
தேவக
தன்னிடத்து
ஆகிய
விட்டு
விடாத
விலக்கணைத்து
ஆருப
சாந்தமே
தொந
தசியென்ப
ஆகிய
சீவன்
பரன்சிவ
னாமே.
3.
2571
துவந
தசியே
தொந
தசியும்
அவைமன்னா
வந்து
வயத்தேகமான
தவமுறு
தத்துவ
மசிவே
தாந்த
சிவமா
மதுஞ்சி
தாந்தவே
தாந்தமே.
4.
2572
துரியம்
அடங்கிய
சொல்லறும்
பாழை
அரிய
பரமென்ப
ராகாரி
தன்றென்னார்
உரிய
பரம்பர
மாமொன்
றுதிக்கும்
அருநிலம்
என்பதை
யாரறி
வாரே.
5.
2573
தொம்பத
தற்பதஞ்
சொல்லும்
அசிபதம்
நம்பிய
முத்துரி
யத்துமே
னாடவே
யும்பத
மும்பத
மாகும்
உயிர்பரன்
செம்பொரு
ளான
சிவமென
லாமே.
6.
2574
வைத்த
துரிய
மதிற்சொரு
பானந
துய்த்த
பிரணவ
மாமுப
தேசத்தை
மெய்த்த
விதயத்து
விட்டிடு
மெய்யுணர்
வைத்த
படியே
யடைந்து
நின்றானே.
7.
2575
நனவாதி
ஐந்தையும்
நாதாதியில்
வைத்து
பினமா
மலத்தை
பின்வைத்து
பின்சு
தனதாஞ்
சிவகதி
சத்தாதி
சாந்தி
மனவா
சகங்கெட்ட
மன்னனை
நாடே.
8.
2576
பூரணி
யாது
புறம்பொன்றி
லாமையின்
பேரணி
யாதது
பேச்சொன்றி
லாமையின்
ஓரணை
யாததுவொன்றுமி
லாமையிற்
காரண
மின்றியே
காட்டு
தகைமைத்தே.
9.
2577
நீயது
வானா
யெனநின்ற
பேருரை
ஆயது
நானானேன்
என்ன
சமைந்தற
சேய
சிவமாக்குஞ்
சீர்நந்தி
பேரருள்
ஆயது
வாயன
தானந்தி
யாகுமே.
10.
2578
உயிர்பர
மாக
உயர்பர
சீவன்
அரிய
சிவமாக
அச்சிவ
வேதத்து
இரியிலுஞ்
சீராம்
பராபரன்
என்ன
உரிய
உரையற்ற
வோமய
மாமே.
11.
2579
வாய்நாசி
யேபுரு
மத்தகம்
உச்சியில்
ஆய்நாசி
யுச்சி
முதலவை
யாய்நிற்கும்
தாய்நாடி
யாதிவா
காதி
சகலாதி
சேய்நா
டொளியென
சிவகதி
யைந்துமே.
12.
2580
அறிவறி
யாமை
இரண்டும்
அகற்றி
செறிவறி
வாய்எங்கும்
நின்ற
சிவனை
பிறிவறி
யாது
பிரானென்று
பேணுங்
குறியறி
யாதவர்
கொள்ளறி
யாரே.
13.
2581
அறிவார்
அறிவன
அப்பும்
அனலும்
அறிவார்
அறிவன
அப்புங்
கலப்பும்
அறிவான்
இருந்தங்
கறிவிக்கி
னல்லால்
அறிவான்
அறிந்த
அறிவறி
யோமே.
14.
2582
அதீதத்துள்
ளாகி
அகன்றவன்
நந்தி
அதீதத்துள்
ளாகி
அறிவிலோன்
ஆன்மா
மதிபெற்
றுருள்விட்ட
மன்னுயி
ரொன்றாம்
பதியிற்
பதியும்
பரவுயிர்
தானே.
15.
2583
அடிதொழ
முன்னின்
றமரர்க
ளத்தன்
முடிதொழ
ஈசனும்
முன்னின்
றருளி
படிதொழ
நீபண்டு
பாவித்த
தெல்லாங்
கடிதொழ
காணன்னுங்
கண்ணுத
லானே.
16.
2584
நின்மல
மேனி
நிமலன்
பிறப்பிலி
என்னுளம்
வந்திவன்
என்னடி
யானென்று
பொன்வளர்
மேனி
புகழ்கின்ற
வானவன்
நின்மல
மாகென்று
நீக்கவல்
லானே.
17.
2585
துறந்துபு
கொள்ளொளி
சோதியை
கண்டு
பறந்ததென்
உள்ளம்
பணிந்து
கிடந்தே
மறந்தறி
யாவென்னை
வான்வர்
கோனும்
இறந்து
பிறவாமல்
ஈங்குவை
தானே.
18.
2586
மெய்வாய்
கண்மூக்கு
செவியென்னும்
மெ
தோற்ற
தவ்வாய
அந்த
கரணம்
அகில்மும்
எவ்வா
யியுரும்
இறையாட்ட
ஆடலாற்
கைவா
யிலாநிறை
எங்குமெய்
கண்டதே.
19.
37.
விசுவ
கிராசம்.
2587
அழிகின்ற
சாயா
புருடனை
போல
கழிகின்ற
நீரிற்
குமிழியை
காணில்
எழுகின்ற
தீயிற்கர
பூரத்தை
யொக்க
பொழிகின்ற
இவ்வுடற்
போ
பரத்தே.
1.
2588
உடலும்
உயிரும்
ஒழிவற
ஒன்றிற்
படருஞ்
சிவசத்தி
தாமே
பரமாம்
உடலைவி
டிந்த
உயிரெங்கு
மாகி
கடையு
தலையுங்
கரக்குஞ்
சிவத்தே.
2.
2589
செவிமெய்வாய்
கண்மூக்கு
சேரி
திரியம்
அவியின்
றியமன
மாதிகள்
ஐந்துங்
குவிவொன்
றிலாமல்
விரிந்து
குவிந்து
தவிர்வொன்
றிலாத
சராசர
தானே.
3.
2590
பரனெங்கு
மார
பரந்துற்று
நிற்கும்
திரனெங்கு
மாகி
செறிவெங்கு
மெய்தும்
உரனெங்கு
மாயுல
குண்டு
உமிழ்க்கும்
வரமிங்ஙன்
கண்டியான்
வாழ்ந்துற்ற
வாறே.
4.
2591
அளந்து
துரி
தறிவினை
வாங்கி
உளங்கொள்
பரஞ்சகம்
உண்ட
தொழித்து
கிளர்ந்த
பரஞ்சிவஞ்சேர
கிடைத்தால்
விளங்கிய
வெட்ட
வெளியனு
மாமே.
5.
2592
இரும்பிடை
நீரென
என்னையுள்
வாங்கி
பரம்பர
மான
பரமது
விட்டே
உரம்பெற
முப்பாழ்
ஒளியை
விழுங்கி
இருந்தஎன்
நந்தி
இதயத்து
ளானே.
6.
2593
கரியுண்
விளவின்
கனிபோல்
உயிரும்
உரிய
பரமுமுன்
னோதுஞ்
சிவமும்
அரிய
துரியமேல்
அகிலமும்
எல்லாம்
திரிய
விழுங்குஞ்
சிவபெரு
மானே.
7.
2594
அந்தமும்
ஆதியும்
ஆகும்
பராபரன்
தந்தம்
பரம்பரன்
தன்னிற்
பரமுடன்
நந்தமை
யுண்டுமெய்ஞ்
ஞானநே
யாந்தத்தே
நந்தி
யிருந்தனன்
நாமறி
யோமே.
8.
38.
வாய்மை
2595
அற்ற
துரைக்கில்
அருளுப
தேசங்கள்
குற்ற
மறுத்தபொன்
போலுங்
கனலிடை
அற்றற
வைத்திறை
மாற்றற
ஆற்றிடில்
செற்றம்
அறுத்த
செழுஞ்சுட
ராகுமே.
1.
2596
எல்லாம்
அறியும்
அறிவு
தனைவிட்டு
எல்லாம்
அறிந்தும்
இலாபமங்
கில்லை
எல்லாம்
அறிந்த
அறிவினை
நானென்னில்
எல்லாம்
அறிந்த
இறையென
லாமே.
2.
2597
தலைநின்ற
தாழ்வரை
மீது
தவஞ்செய்து
முலைநின்ற
மாதறி
மூர்த்தியை
யானும்
புலைநின்ற
பொல்லா
பிறவி
கடந்து
கலைநின்ற
கள்வனை
கண்டுகொண்
டேனே.
3.
2598
தானே
யுலகில்
தலைவ
னெனத்தகும்
தானே
யுலகுக்கோர்
தத்துவ
மாய்நிற்கும்
வானே
மழைபொழி
மாமறை
கூர்ந்திடும்
ஊனே
யுருகிய
வுள்ளமொன்
றாமே.
4.
2599
அருள்பெற்ற
காரணம்
என்கொல்
அமரில்
இருளற்ற
சிந்தை
இறைவனை
நாடி
மருளுற்ற
சிந்தையை
மாற்றி
அருமை
பொருளுற்ற
சேவடி
போற்றுவோர்
தாமே.
5.
2600
மெய்கல
தாரொடு
பொய்கல
தார்முன்
புகுதா
ஒருவனை
உய்கல
தூழி
தலைவனுமாய்
நிற்கும்
மெய்கல
தின்பம்
விளைந்திடும்
மெய்யர்க்கே.
6.
2601
மெய்கல
தாரொடு
பொய்கல
தாரு
புகுதா
புனிதனை
கைகல
தாவி
எழும்பொழு
தண்ணலை
கைகல
தார்க்கே
கருத்துற
லாமே.
7.
2602
எய்திய
கால
திருபொழு
துஞ்சிவன்
மெய்செயின்
மேலை
விதியது
வாய்நிற்கும்
பொய்யும்
புலனும்
புகலொன்று
நீத்திடில்
ஐயனும்
அவ்வழி
யாகிநின்
றானே.
8.
2603
எய்துவ
தெய்தா
தொழிவ
திதுவருள்
உய்ய
அருள்செய்தான்
உத்தமன்
சீர்நந்தி
பொய்செய்புலன்
நெறியொன்பதுந்தாட்கொளின்
மெய்யென்
புரவியை
மேற்கொள்ள
லாமே.
9.
2604
கைகல
தானை
கருத்தினுள்
நந்தியை
மெய்கல
தான்தன்னை
வேத
முதல்வனை
பொய்கல
தார்முன்
புகுதா
புனிதனை
பொய்யொழி
தார்க்கே
புகலிட
மாமே
10.
2605
மெய்த்தாள்
அகம்படி
மேவிய
நந்தியை
கைத்தாள்
கொண்டாரு
திறந்தறி
வாரில்லை
பொய்த்தாள்
இடும்பையை
பொய்யற
நீவிட்டாம்
கத்தாள்
திறக்கில்
அரும்
பேற
தாமே.
11.
2606
உய்யும்
வகையால்
உணர்வில்
ஏத்துமின்
மெய்யன்
அரனெறி
மேலுண்டு
திண்ணென
பொய்யொன்று
மின்றி
புறம்பொலி
வார்நடு
ஐயனும்
அங்கே
அமர்ந்துநின்
றானே.
12.
2607
வம்பு
பழுத்த
மலர்ப்பழம்
ஒன்றுண்டு
தம்பாற்
பறவை
புகுந்துண
தானொட்டா
தம்புகொண்
டெய்தி
டகல
துரத்திடிற்
செம்பொற்
சிவகதி
சென்றெய்த
லாமே.
13
2608
மயக்கிய
ஐம்புல
பாசம்
அறுத்து
துயக்கறுத்தானை
தொடர்மின்தொடர்ந்தால்
தியக்கஞ்
செய்யாதே
சிவனெம்
பெருமான்
உயப்போ
எனமனம்
ஒன்றுவி
தானே.
14
2609
மனமது
தானே
நினையவல்
லாருக்கு
கினமென
கூறு
மிருங்காய
மேவற்
றனிவினி
னாதன்பால்
தக்கன
செய்யில்
புனிதன்
செயலாகும்
போத
புவிக்கே.
15
39.
ஞானி
செயல்
2610
முன்னை
வினைவரின்
முன்னுண்டே
நீங்குவர்
பின்னை
வினைக்கணார்
பேர்ந்தற
பார்ப்பர்கள்
தன்னை
யறிந்திடு
தததுவ
ஞானிகள்
நன்மையில்
ஐம்புலன்
நாடலி
னாலே.
1.
2611
தன்னை
யறிந்திடும்
தத்துவ
ஞானிகள்
முன்னை
வினையின்
முடிச்சை
யவிழ்பவர்கள்
பின்னை
வினையை
பிடித்து
பிசைவர்கள்
சென்னியின்
வைத்த
சிவனரு
ளாலே.
2.
2612
மனவாக்கு
காயத்தால்
வல்வினை
மூளும்
மனவாக்கு
நேர்நிற்கில்
வல்வினை
மன்னா
மனவாக்கு
கெட்டவர்
வாதனை
தன்னால்
தனைமாற்றி
யாற்ற
தகுஞானி
தானே.
3
40.
அவா
அறுத்தல்
2613
வாசியு
மூசியும்
பேசி
வகையினால்
பேசி
இருந்து
பிதற்றி
பயனில்லை
ஆசையும்
அன்பும்
அறுமின்
அறுத்தபின்
ஈசன்
இருந்த
இடம்
எளிதாமே.
1.
2614
மாடத்து
ளானலன்
மண்டப
தானலன்
கூடத்து
ளானலன்
கோயிலுள்
வேடத்து
ளானலன்
வேட்கைவி
டார்நெஞ்சில்
மூடத்து
ளேநின்று
முத்தித
தானே.
2.
2615
ஆசை
யறுமின்கள்
ஈசனோ
டாயினும்
ஆசை
யறுமின்கள்
ஆசை
படப்பட
ஆய்வரு
துன்பங்கள்
ஆசை
விடவிட
ஆனந்த
மாமே.
3.
2616
அடுவன
பூதங்கள்
ஐந்தும்
உடனே
படுவழி
செய்கின்ற
பற்றற
வீசி
விடுவது
வேட்கையை
மெய்ந்நின்ற
ஞானம்
தொடுவது
தம்மை
தொடர்தலு
மாமே.
4.
2617
உவாக்கடல்
ஒக்கின்ற
வூழியும்
போன
துவாக்கட
லுட்பட்டு
துஞ்சினர்
வானோர்
அவாக்கட
லுட்ப
டழுந்தினர்
மண்ணோர்
தவாக்கடல்
ஈசன்
தரித்து
நின்றானே.
5.
2618
நின்ற
வினையும்
பிணியும்
நெடுஞ்செயல்
துந்தொழி
லற்று
சுத்தம
தாகலும்
பின்றைங்
கருமமும்
பேர்த்தருள்
நேர்பெற்று
துன்ற
அழுத்தலும்
ஞானிகள்
தூய்மையே.
6.
2619
உண்மை
யுணர்ந்துற
ஒண்சித்தி
முத்தியாம்
பெண்மயற்
கெட்டற
பேறட்ட
சித்தியாம்
திண்மையின்
ஞானி
சிவகாயம்
கைவிட்டால்
வண்மை
யருள்தான்
அடைந்தபின்
ஆறுமே.
7.
2620
அவனிவன்
ஈசனென்
றன்புற
நாடி
சிவனிவன்
ஈசனென்
றுண்மையை
யோரார்
பவனிவன்
பல்வகை
யாமி
பிறவி
புவனிவன்
போவது
பொய்கண்ட
போதே.
8.
2621
கொதிக்கின்ற
வாறுங்
குளிர்கின்ற
வாறும்
பதிக்கின்ற
வாறிந்த
பாரக
முற்றும்
விதிக்கின்ற
ஐவரை
வேண்டா
துலகம்
நொதிக்கின்ற
காயத்து
நூலொன்று
மாமே.
9.
2622
உய்ந்தனம்
என்பீர்
உறுபொருள்
காண்கிலீர்
கந்த
மலரிற்
கலக்கின்ற
நந்தியை
சிந்தையில்
வைத்து
தெளிவுற
சேர்த்திட்டால்
முந்தை
பிறவிக்கு
மூலவி
தாமே.
10.
41.
பக்தியுடைமை
2623
முத்திசெய்
ஞானமும்
கேள்வியு
மாய்நிற்கும்
அத்தனை
மாயா
அமரர்
பிரான்தனை
சுத்தனை
தூய்நெறி
யாய்நின்ற
சோதியை
பத்தர்
பரசும்
பசுபதி
தானென்றே.
1.
2624
அடியார்
அடியார
கடியவனாய்
நல்கி
டடினையும்
பூண்டேன்
அடியார்
அருளால்
அவனடி
கூட
அடியா
னிவனென்
றடிமைகொண்
டானே.
2.
2625
நீரிற்
குளிரும்
நெருப்பினிற்
சுட்டிடும்
ஆரி
கடனந்தி
யாமா
ரறிபவர்
பாரிற்
பயனாரை
பார்க்கிலும்
நேரியர்
ஊரில்
உமாபதி
யாகிநின்
றானே.
3.
2626
ஒத்துல
கேழும்
அறியா
ஒருவனென்
ற்த்தன்
இருந்திடம்
ஆரறிவார்சொல்ல
பத்தர்தம்
பத்தியிற்
பாற்படில்
அல்லது
முத்தினை
யார்சொல்ல
முந்துநின்
றாரே.
4.
2627
ஆன்கன்று
தேடி
யழைக்கு
மதுபோல்
நான்கன்றாய்
நாடி
யழைத்தேனென்
நாதனை
வான்கன்று
கப்பாலாய்
நின்ற
மறைப்பொருள்
ஊன்கன்றா
னாடிவ
துள்புகு
தானே.
5.
2628
பெத்தத்து
தன்பணி
இல்லை
பிறத்தலான்
முத்தத்து
தன்பணி
இல்லை
முறைமையால்
அத்தற்
கிரண்டும்
அருளால்
அளித்தலாற்
பத்திப்ப
டோ
ர்க்கு
பணியொன்றும்
இல்லையே.
6.
2629
பறவையிற்
கற்பமும்
பாம்புமெய்
யாக
குறவஞ்
சிலம்ப
குளிர்வரை
யேறி
நறவார்
மலர்கொண்டு
நந்தியை
யல்லால்
இறைவனென்
றென்மனம்
ஏத்தகி
லாவே.
7.
2630
உறுதுணை
நந்தியை
உம்பர்
பிரானை
பெறுதுணை
செய்து
பிறப்பறு
துய்மின்
செறிதுணை
செய்து
சிவனடி
சிந்தி
துறுதுணை
யாயங்கி
யாகிநின்
றானே.
7.
2631
வானவர்
தம்மை
வலிசெய்
திருக்கின்ற
தானவர்
முப்புரஞ்
செற்ற
தலைவனை
கானவன்
என்றுங்
கருவரை
யானென்றும்
ஊனத
னுள்நினை
தொன்றுப
டாரே.
8.
2632
நிலைபெறு
கேடென்று
முன்னே
படைத்த
தலைவனை
நாடி
தயங்குமென்
உள்ளம்
மலையுளும்
வானக
துள்ளும்
புறத்தும்
உலையுளும்
உள்ளத்து
மூழ்கிநின்
றேனே.
9.
42.
முத்தியுடைமை
2633
முத்தியில்
அத்தன்
முழுத்த
அருள்பெற்று
தத்துவ
சுத்தி
தலைப்பட்டு
தன்பணி
மெய்த்தவஞ்
செய்கை
வினைவிட்ட
மெய்யுண்மை
பத்தியி
லுற்றோர்
பரானந்த
போதரே.
1.
2634
வளங்கனி
தேடிய
வன்றா
பறவை
உளங்கனி
தேடி
யுழிதரும்
போது
களங்கனி
யங்கியிற்
கைவிள
கேற்றி
நலங்
கொண்ட
நால்வரும்
நாடுகின்றாரே.
2
43.
சோதனை
2635
பெம்மான்
பெருநந்தி
பேச்சற்ற
பேரின்பத்து
அம்மா
நடித
தருட்கடல்
ஆடினோம்
எம்மாய
மும்விடு
தெம்மை
கரந்திட்டு
சும்மா
திருந்திடஞ்
சோதனை
யாகுமே.
1.
2636
அறிவுடை
யானரு
மாமறை
யுள்ளே
செறிவுடை
யான்மிகு
தேவர்க்கு
தேவன்
பொறியுடை
யான்புலன்
ஐந்துங்
கடந்த
குறியுடை
யானொடுங்
கூடுவன்
நானே.
2.
2637
அறிவறி
வென்றங்
கரற்றும்
உலகம்
அறிவறி
யாமையை
யாரும்
அறியார்
அறிவறி
யாமை
கடந்தறி
வானால்
அறிவறி
யாமை
யழகிய
வாறே.
3.
2638
குறியா
குறியினிற்
கூடாத
கூட்ட
தறியா
அறிவில்
அவிழ்ந்தேக
சித்தமாய்
நெறியாம்
பராநந்தி
நீடருள்
ஒன்றுஞ்
செறியா
செறிவே
சிவமென
லாமே.
4.
2639
காலினில்
ஊருங்
கரும்பினில்
கட்டியும்
பாலினுள்
நெய்யும்
பழத்துள்
இரதமும்
பூவினுள்
நாற்றமும்
போலுளன்
எம்மிறை
காவலன்
எங்குங்
கலந்துநின்
றானே.
5.
2640
விருப்பொடு
கூடி
விகிர்த்னை
நாடி
பொருப்பகஞ்
சேர்தரு
பொற்கொடி
போல
இருப்பர்
மனத்திடை
எங்கள்
பிரானார்
நெருப்புரு
வாகி
நிகழ்ந்துநின்
றாரே.
6.
2641
நந்தி
பெருமான்
நடுவுள்
வியோமத்து
வந்தென்
அகம்படி
கோயில்கொண்
டான்கொள்ள
எந்தைவ
தானென்
றெழுந்தேன்
எழுதலுஞ்
சிந்தையி
லுள்ளே
சிவனிரு
தானே.
7.
2642
தன்மைவல்
லோனை
தவத்துள்
நலத்தினை
நன்மைவல்
லோனை
நடுவுறை
நந்தியை
புன்மைபொய்
யாதே
புனிதனை
நாடுமின்
பன்மையில்
உம்மை
பரிசுசெய்
வானே.
8.
2643
தொடர்ந்துநின்
றானென்னை
சோதிக்கும்
போது
தொடர்ந்துநின்
றானல்ல
நாதனும்
அங்கே
படர்ந்துநின்
றாதி
பராபரன்
எந்தை
கடந்துநின்
றவ்வழி
காட்டுகின்
றானே.
9.
2644
அவ்வழி
காட்டும்
அமரர
கரும்பொருள்
இவ்வழி
தந்தை
தாய்
கேளியான்
ஒக்குஞ்
செவ்வழி
சேர்சிவ
லோக
திருந்திடும்
இவ்வழி
நந்தி
இயல்பது
தானே.
10.
2645
எறிவது
ஞான
துறைவாள்
உருவி
அறிவது
னோடேயவ்
வாண்டகை
யானை
செறிவது
தேவர்க்கு
தேவர்
பிரானை
பறிவது
பல்கண
பற்றுவி
டாரே.
11.
2646
ஆதி
பிரான்தந்த
வாள்ங்கைக்கொண்டபின்
வேதித்து
என்னை
விலக்கவல்
லாரில்லை
சோதிப்பன்
அங்கே
சுவடு
படாவண்ணம்
ஆதிக்க
டெய்வ
மவனிவ
னாமே.
12.
2647
அந்த
கருவை
யருவை
வினைசெய்தற்
பந்தம்
பணியச்சம்
பல்பிற
பும்வாட்டி
சிந்தை
திருத்தலுஞ்
சேர்ந்தார
சோதனை
சந்திக்க
தற்பர
மாகுஞ்
சதுரர்க்கே.
13.
2648
உரையற்ற
தொன்றை
யுரைத்தான்
எனக்கு
கரையற்
றெழுந்த
கலைவே
டறுத்து
திரையொத்த
என்னுடல்
நீங்கா
திருத்தி
புரையற்ற
என்னு
புகுந்தற்
பரனே.
14.
எட்டாம்
தந்திரம்
முடிவு
பெற்றது
திருமந்திரம்
ஒன்பதாம்
தந்திரம்
1.
குருமட
தரிசனம்
2649
பலியும்
அவியும்
பரந்து
புகையும்
ஒலியும்
ஈசன்
தனக்கென்ற
உள்கி
குவியும்
குருமடம்
கண்டவர்
தாம்போ
தளிரும்
மலரடி
சார்ந்துநின்
றாரே.
1
2650
இவன்இல்லம்
அல்லது
அவனுக்கு
அங்கு
இல்லை
அவனுக்கும்
வேறு
இல்லம்
உண்டா
அறியின்
அவனுக்கு
இவனில்லம்
என்றென்று
அறிந்தும்
அவனை
புறம்புஎன்று
அரற்றுகின்
றாரே.
2
2651
நாடும்
பெருந்துறை
நான்கண்டு
கொண்டபின்
கூடும்
சிவனது
கொய்மலர
சேவடி
தேட
அரியன்
சிறப்பிலி
எம்இறை
ஓடும்
உலகுயிர்
ஆகிநின்
றானே.
3
2652
இயம்புவன்
ஆசன
தோடு
மலையும்
இயம்புவன்
சித்த
குகையும்
இடமும்
இயம்புவன்
ஆதார
தோடு
வனமும்
இயம்புவன்
ஈராறு
இருநில
தோர்க்கே.
4
2653
முகம்பீடம்
மாமடம்
முன்னிய
தேயம்
அகம்பர
வர்க்கமே
ஆசில்செய்
காட்சி
அகம்பர
மாதனம்
எண்எண்
கிரியை
சிதம்பரம்
தற்குகை
ஆதாரம்
தானே.
5
2654
அகமுக
மாம்பீடம்
ஆதார
மாகும்
சகமுக
மாம்சத்தி
யாதன
மாகும்
செகமுக
மாம்தெய்வ
மேசிவ
மாகும்
அகமுகம்
ஆய்ந்த
அறிவுடை
யோர்க்கே.
6
2655
மாயை
இரண்டும்
மறைக்க
மறைவுறும்
காயம்ஓர்
ஐந்தும்
கழியத்தா
னாகியே
தூய
பரஞ்சுடர்
தோன்ற
சொரூபத்துள்
ஆய்பவர்
ஞானாதி
மோனத்த
ராமே.
7
2.
ஞானகுரு
தரிசனம்
2656
ஆறொடு
முப்பதும்
அங்கே
அடங்கிடில்
கூற
குருபரன்
கும்பிடு
தந்திடும்
வேறே
சிவபதம்
மேலாய்
அளித்திடும்
பேறாக
ஆனந்தம்
பேணும்
பெருகவே.
1
2657
துரியங்கள்
மூன்றும்
கடந்தொளிர்
சோதி
அரிய
பரசிவம்
யாவையும்
ஆகி
விரிவு
குவிவுஅற
விட்ட
நிலத்தே
பெரிய
குருபதம்
பேசஒண்
ணாதே.
2
2658
ஆயன
நந்தி
அடிக்குஎன்தலைபெற்றேன்
வாயன
நந்தியை
வாழ்த்தஎன்
வாய்பெற்றேன்
காயன
நந்தியை
காணஎன்
கண்பெற்றேன்
சேயன
நந்திக்குஎன்
சிந்தைபெற்
றேனே.
3
2659
கருடன்
உருவம்
கருதும்
அளவில்
பருவிடம்
தீர்ந்து
பயம்கெடு
மாபோல்
குருவின்
உருவம்
குறித்த
அ
போதே
திரிமலம்
தீர்ந்து
சிவன்அவன்
ஆமே.
4
2660
அண்ணல்
இருப்பிடம்
ஆரும்
அறிகிலர்
அண்ணல்
இருப்பிடம்
ஆய்ந்துகொள்
வார்களுக்கு
அண்ணல்
அழிவின்றி
உள்ளே
அமர்ந்திடும்
அண்ணலை
காணில்
அவன்இவன்
ஆமே.
5
2661
தோன்ற
அறிதலும்
தோன்றல்
தோன்றாமையும்
மான்ற
அறிவு
மறிநன
வாதிகள்
மூன்றவை
நீங்கும்
துரியங்கள்
மூன்றற
ஊன்றிய
நந்தி
உயர்மோன
தானே.
6
2662
சந்திர
பூமி
குள்தன்புரு
வத்திடை
கந்த
மலரில்
இரண்டிதழ
கன்னியும்
பந்தம்
இலாத
பளிங்கின்
உருவினள்
பந்தம்
அறுத்த
பரம்குரு
பற்றே.
7
2663
மனம்புகு
தான்உலகு
ஏழும்
மகிழ
நிலம்புகு
தான்நெடு
வானிலம்
தாங்கி
சினம்புகு
தான்திசை
எட்டும்நடுங்க
வனம்புகு
தான்ஊர்
வடக்கென்பது
ஆமே.
8
2664
தானான
வண்ணமும்
கோசமும்
சார்தரும்
தானாம்
பறவை
வனமென
தக்கன
தானான
சோடச
மார்க்கந்தான்
நின்றிடில்
தாமாம்
தசாங்கமும்
வேறுள்ள
தானே.
9
2665
மருவி
பிரிவுஅறி
யாஎங்கள்
மாநந்தி
உருவம்
நினைக்க
நின்று
உள்ளே
உருக்கும்
கருவில்
கரந்துஉள்ளம்
காணவல்
லார்க்குஇங்கு
அருவினை
கண்சோரும்
அழிவார்
அகத்தே.
10
2666
தலைப்பட
லாம்எங்கள்
தத்துவன்
தன்னை
பலப்படு
பாசம்
அறுத்துஅறு
திட்டு
நிலைப்பெற
நாடி
நினைப்பற
உள்கில்
தலைப்பட
லாகும்
தருமமும்
தானே.
11
2667
நினைக்கின்
நினைக்கும்
நினைப்பவர்
தம்மை
சுனைக்குள்
விளைமலர
சோதியி
னானை
தினைப்பிள
தன்ன
சிறுமைய
ரேனும்
கனத்த
மனத்தடை
தால்உயர
தாரே.
12
2668
தலைப்படும்
காலத்து
தத்துவம்
தன்னை
விலக்குறின்
மேவை
விதியென்றும்
கொள்க
அனைத்துஉல
காய்
நின்ற
ஆதி
பிரானை
நினைப்புறு
வார்பத்தி
தேடி
கொள்வாரே.
13
2669
நகழ்வுஒழி
தார்அவர்
நாதனை
யுள்கி
நிகழ்வுஒழி
தார்எம்
பிரானொடும்
கூடி
திகழ்வொழி
தார்தங்கள்
சிந்தையின்
உள்ளே
புகழ்வழி
காட்டி
புகுந்துநின்
றானே.
14
2670
வந்த
மரகத
மாணிக்க
ரேகைபோல்
சந்திடு
மாமொழி
சற்குரு
சன்மார்க்கம்
இந்த
இரேகை
இலாடத்தின்
மூலத்தே
சுந்தர
சோதியுள்
சோதியும்
ஆமே.
15
2671
உண்ணும்
வாயும்
உடலும்
உயிருமா
கண்ணுமா
யோ
கடவுள்
இருப்பது
மண்ணு
நீரனல்
காலொடு
வானுமாய்
விண்ணு
மின்றி
வெளியானோர்
மேனியே.
16
2672
பரசு
பதியென்று
பார்முழு
தெல்லாம்
பரசிவன்
ஆணை
நடக்கும்
பாதியால்
பெரிய
பதிசெய்து
பின்னாம்
அடியார்க்கு
உரிய
பதியும்பா
ராக்கி
நின்றானே.
17
2673
அம்பர
நாதன்
அகலிடம்
நீள்பொழில்
தம்பர
மல்லது
தாமறியோம்
என்பர்
உம்பருள்
வானவர்
தானவர்
கண்டிலர்
எம்பெரு
மான்அருள்
பெற்றிரு
தாரே.
18
2674
கோவணங்
கும்படி
கோவண
மாகிப்பின்
நாவணங்
கும்படி
நந்தி
அருள்செய்தான்
தேவணங்
கோம்இனி
சித்தம்
தெளிந்தனம்
போய்வணங்
கும்பொரு
ளாயிரு
தோமே.
19
3.
பிரணவ
சமாதி
2675
தூல
பிரணவம்
சொரூபானந்த
பேருரை
பாலித்த
சூக்கும
மேலை
சொரூபப்பெண்
சூலித்த
முத்திரை
ஆங்கதிற்காரணம்
மேலை
பிரணவம்
வேதாந்த
வீதியே.
1
2676
ஓம்எனும்
ஓங்கார
துள்ளே
ஒருமொழி
ஓம்எனும்
ஓங்கார
துள்ளே
உருஅரு
ஓம்எனும்
ஓங்கார
துள்ளே
பலபேதம்
ஓம்எனும்
ஓங்காரம்
ஒண்முத்தி
சித்தியே.
2
2677
ஓங்கார
துள்ளே
உதித்தஐம்
பூதங்கள்
ஓங்கார
துள்ளே
உதித்த
சராசரம்
ஓங்கார
தீதத்து
உயிர்மூன்றும்
உற்றன
ஓங்கார
சீவ
பரசிவ
ரூபமே.
3
2678
வருக்கம்
சுகமாம்
பிரமமும்
ஆகும்
அருக்கம்
சராசரம்
ஆகும்
உலகில்
தருக்கிய
ஆதாரம்
எல்லாம்தன்
மேனி
சுருக்கம்இல்
ஞானம்
தொகு
துணர
தோரே.
4
2679
மலையும்
மனோபவம்
மருள்வன
ஆவன
நிலையில்
தரிசனம்
தீப
நெறியாம்
தலமும்
குலமும்
தவம்சித்த
மாகும்
நலமும்சன்
மார்க்கத்து
உபதேசம்
தானே.
5
2680
சோடச
மார்க்கமும்
சொல்லும்சன்மார்க்கிகட்கு
ஆடிய
ஈராறின்
அந்தமும்
ஈரேழிற்
கூடிய
அந்தமும்
கோதண்ட
மும்கடந்து
ஏறியே
ஞானஞே
யாந்தத்து
இருக்கவே.
6
4.
ஒளி
2681
ஒளியை
அறியில்
உருவும்
ஒளியும்
ஒளியும்
உருவம்
அறியில்
உருவாம்
ஒளியின்
உருவம்
அறியில்
ஒளியே
ஒளியும்
உருக
உடனிரு
தானே.
1
2682
புகல்எளி
தாகும்
புவனங்கள்
எட்டும்
அகல்ஒளி
தாய்இருள்
ஆசற
வீசும்
பகல்ஒளி
செய்தும்
அத்தா
மரையிலே
இகல்ஒளி
செய்துஎம்
பிரான்இரு
தானே.
2
2683
விளங்கொளி
அங்கி
விரிகதிர்
சோமன்
துளங்கொளி
பெற்றன
சோதி
யருள
வளங்கொளி
பெற்றதே
பேரொளி
வேறு
களங்கொளி
செய்து
கலந்து
நின்றானே.
3
2684
இளங்கொளி
ஈசன்
பிறப்பொன்றும்
இல்லி
துளங்கொளி
ஞாயிறும்
திங்களும்
கண்கள்
வளங்கொளி
அங்கியும்
மற்றைக்கண்
நெற்றி
விளங்கொளி
செய்கின்ற
மெய்காய
மாமே.
4
2685
மேல்ஒளி
கீழ்அதன்
மேவிய
மாருதம்
பால்ஒளி
அங்கி
பரந்தொளி
ஆகாசம்
நீர்ஒளி
செய்து
நெடுவிசும்பு
ஒன்றிலும்
மேல்ஒளி
ஐந்தும்
ஒருங்கொளி
யாமே.
5
2686
மின்னிய
தூவொளி
மேதக்க
செவ்வொளி
பன்னிய
ஞானம்
பரந்து
பரத்தொளி
துன்னிய
ஆறுஒளி
தூய்மொழி
நாடொறும்
உன்னிய
வாறுஒளி
ஒத்தது
தானே.
6
2667
விளங்கொளி
மின்னொளி
யாகி
கரந்து
துளங்கொளி
ஈசனை
சொல்லும்எ
போதும்
உளங்கொளி
ஊனிடை
நின்றுயிர
கின்ற
வளங்கொளி
எங்கும்
மருவிநின்
றானே.
7
2688
விளங்கொளி
அவ்வொளி
அவ்விருள்
மன்னும்
துளங்கொளி
யான்தொழு
வார்க்கும்
ஒளியான்
அளங்கொளி
ஆரமு
தாகநஞ்
சாரும்
களங்கொளி
ஈசன்
கருத்தது
தானே.
8
2689
இயலங்கியது
எவ்வொளி
அவ்வொளி
ஈசன்
துலங்கொளி
போல்வது
தூங்கரு
சத்தி
விளங்கொளி
மூன்றே
விரிசுடர்
தோன்றி
உளங்கொளி
யுள்ளே
ஒருங்கிகின்
றானே.
9
2690
உலங்கொளி
யாவதுஎன்
உள்நின்ற
சீவன்
வளங்கொளி
யாய்நின்ற
மாமணி
சோதி
விளங்கொளி
யாய்மின்னி
விண்ணில்
ஒடுங்கி
வளங்கொளி
ஆயத்து
ளாகிநின்
றானே.
10
2691
விளங்கொளி
யாய்நின்ற
விகிர்தன்
இருந்த
துளங்கொளி
பாசத்துள்
தூங்கிருள்
சேரா
களங்கிருள்
நட்டமே
கண்ணுதல்
ஆட
விளங்கொளி
உள்மனத்து
ஒன்றிநின்
றானே.
11
2692
போது
கருங்குழற்
போனவர்
தூதிடை
ஆதி
பரத்தை
அமரர்
பிரானொடும்
சோதியும்
அண்டத்துஅ
பாலுற்ற
தூவொளி
நீதியின்
நல்லிருள்
நீக்கிய
வாறே.
12
2693
உண்டில்லை
என்னும்
உலகத்து
இயல்பிது
பண்டில்லை
என்னும்
பரங்கதி
யுண்டுகொல்
கண்டில்லை
மானுடர்
கண்ட
கருத்துறில்
விண்டில்லை
உள்ளே
விளக்கொளி
யாமே.
13
2694
சுடருற
ஒங்கிய
ஒள்ளொளி
ஆங்கே
படருறு
காட்சி
பகலவன்
ஈசன்
அடருறு
மாயையின்
ஆரிருள்
வீசில்
உடலுறு
ஞால
துறவியின்
ஆமே.
14
2695
ஒளி
பவ
ளத்திரு
மேனிவெண்
ணீற்றன்
அளிபவ
ளச்சொம்பொன்
ஆதி
பிரானும்
களிபவ
ளத்தினன்
காரிருள்
நீங்கி
ஒளிபவ
ளத்தென்னோடு
ஈசன்
நின்
றானே.
15
2696
ஈசன்நின்
றான்இமை
யோர்கள்
நின்
றார்நின்ற
தேசம்ஒன்
றின்றி
திகைத்துஇழை
கின்றனர்
பாசம்ஒன்
றாக
பழவினை
பற்றற
வாசம்ஒன்
றாமலர்
போன்றது
தானே.
16
2697
தானே
யிருக்கும்
அவற்றில்
தலைவனும்
தானே
யிருக்கும்
அவனென
நண்ணிடும்
வானாய்
இருக்கும்இம்
மாயிரு
ஞாலத்து
பானாய்
இருக்க
பரவலும்
ஆமே.
17
5.
தூல
பஞ்சாக்கரம்
2698
ஐம்பது
எழுத்தே
அனைத்துவே
தங்களும்
ஐம்பது
எழுத்தே
அனைத்துஆக
மங்களும்
ஐம்பது
எழுத்தின்
அடைவை
அறிந்தபின்
ஐம்பது
எழுத்தே
அஞ்செழு
தாமே.
1
2699
அகார
முதலாக
ஐம்பத்தொன்று
ஆகி
உகார
முதலாக
ஓங்கி
உதித்து
மகார
இறுதியாய்
மாய்ந்துமாய்ந்து
ஏறி
நகார
முதலாகும்
நந்திதன்
நாமமே.
2
2700
அகராதி
ஈரெண்
கலந்த
பரையும்
உகராதி
தன்சத்தி
உள்ளொளி
ஈசன்
சிகராதி
தான்சிவ
வேதமே
கோணம்
நகராதி
தான்மூலமந்திரம்
நண்ணுமே.
3
2701
வாயொடு
கண்டம்
இதயம்
மருவுந்தி
ஆய
இலிங்கம்
அவற்றின்மேல்
அவ்வா
தூயதோர்
துண்டம்
இரு
தகம்செல்லல்
ஆயதுஈ
றாம்ஐந்தோடு
ஆம்எழுத்து
அஞ்சுமே.
4
2702
கிரணங்கள்
ஏழும்
கிளர்ந்தெரி
பொங்கி
கரணங்கள்
விட்டுயிர்
தானெழும்
போது
மரணம்கை
வைத்துஉயிர்
மாற்றிடும்
போதும்
அரணம்கை
கூட்டுவது
அஞ்செழு
தாமே.
5
2703
ஞாயிறு
திங்கள்
நவின்றெழு
காலத்தில்
ஆயுறு
மந்திரம்
ஆரும்
அறிகிலார்
சேயுறு
கண்ணி
திருஎழுத்து
அஞ்சையும்
வாயுறு
ஓதி
வழுத்தலும்
ஆமே.
6
2704
தெள்ளமுது
ஊற
சிவாய
நமஎன்று
உள்ளமுது
ஊற
ஒருகால்
உரைத்திடும்
வெள்ளமுது
ஊறல்
விரும்பிஉண்
ணாதவர்
துள்ளிய
நீர்போல்
சுழல்கின்ற
வாறே.
7
2705
குருவழி
யாய
குணங்களில்
நின்று
கருவழி
யாய
கணக்கை
அறுக்க
வரும்வழி
மாள
மறுக்கவல்
லார்கட்கு
அருள்வழி
காட்டுவது
அஞ்செழு
தாமே.
8
2706
வெறிக்க
வினைத்துயிர்
வந்திடும்
போது
செறிக்கின்ற
நந்தி
திருஎழுத்து
ஓதும்
குறிப்பது
உன்னில்
குரைகழல்
கூட்டும்
குறிப்பறி
வான்தவம்
கோன்உரு
வாமே.
9
2707
நெஞ்சு
நினைந்துதம்
வாயாற்
பிரான்என்று
துஞ்சும்
பொழுதுன்
துணைத்தாள்
சரண்என்று
மஞ்சு
தவழும்
வடவரை
மீதுரை
அஞ்சில்
இறைவன்
அருள்பெற
லாமே.
10
2708
பிரான்வைத்த
ஐந்தின்
பெருமை
யுணராது
இராமாற்றம்
செய்வார்கொல்
ஏழை
மனிதர்
பராமுற்றும்
கீழோடு
பல்வகை
யாலும்
அராமுற்றும்
சூழ்ந்த
அகலிடம்
தானே.
11
6.
சூக்கும
பஞ்சாக்கரம்
2709
எளிய
வாதுசெய்
வார்எங்கள்
ஈசனை
ஒளியை
உன்னி
உருகும்
மனத்தரா
தெளிய
ஒதிச்சிவாயநம
என்னும்
குளிகை
யிட்டு
பொன்
னாக்குவன்
கூட்டையே.
1
2710
சிவன்சத்தி
சீவன்
செறுமல
மாயை
அவஞ்சேர்த்த
பாச
மலம்ஐந்து
அகல
சிவன்சத்தி
தன்னுடன்
சீவனார்
சேர
அவம்சேர்த்த
பாசம்
அணுககி
லாவே.
2
2711
சிவன்அரு
ளாய
சிவன்திரு
நாமம்
சிவன்அருள்
ஆன்மா
திரோதம்
மலமாயை
சிவன்முத
லாக
சிறந்து
நிரோதம்
பவமது
அகன்று
பரசிவன்
ஆமே.
3
2712
ஓதிய
நம்மலம்
எல்லாம்
ஒழித்திட்டு
அவ்
ஆதி
தனைவிட்டு
இறையருள்
சத்தியால்
தீதில்
சிவஞான
யோகமே
சித்திக்கும்
ஓதும்
சிவாயமலமற்ற
உண்மையே.
4
2713
நமாதி
நனாதி
திரோதாயி
யாகி
தம்ஆதிய
தாய்நிற்க
தான்அந
துற்று
சமாதி
துரியம்
தமதுஆகம்
ஆகவே
நமாதி
சமாதி
சிவமாதல்
எண்ணவே.
5
2714
அருள்தரும்
ஆயமும்
அத்தனும்
தம்மில்
ஒருவனை
ஈன்றவர்
உள்ளுறும்
மாயை
திரிமலம்
நீங்கி
சிவாயஎன்று
ஓதும்
அருவினை
தீர்ப்பதும்
அவ்வெழு
தாமே.
6
2715
சிவசிவ
என்றே
தெளிகிலர்
ஊமர்
சிவசிவ
வாயுவும்
தேர்ந்துள்
அடங்க
சிவசிவ
ஆய
தெளிவின்
உள்
ளார்கள்
சிவசிவ
ஆகும்
திருவருள்
ஆமே.
7
2716
சிவசிவ
என்கிலர்
தீவினை
யாளர்
சிவசிவ
என்றிட
தீவினை
மாளும்
சிவசிவ
என்றிட
தேவரும்
ஆவர்
சிவசிவ
என்ன
சிவகதி
தானே.
8
2717
நவமென்னும்
நாமத்தை
நாவில்
ஒடுக்கி
சிவமென்னும்
நாமத்தை
சிந்தையுள்
ஏற்ற
பவமது
தீரும்
பரிசும்அது
அற்றால்
அவதி
தீரும்
அறும்பிறப்பு
அன்றோ.
9
7.
அதிசூக்கும
பஞ்சாக்கரம்
2718
சிவாய
நமவென
சித்தம்
ஒருக்கி
அவாயம்
அறவே
அடிமைய
தாக்கி
சிவாய
சிவசிவ
என்றென்றே
சிந்தை
அவாயம்
கெடநிற்க
ஆனந்தம்
ஆமே.
1
2719
செஞ்சுடர்
மண்டலத்து
ஊடுசென்று
அப்புறம்
அஞ்சண
வும்முறை
ஏறிவழி
கொண்டு
துஞ்சும்
அவன்சொன்ன
காலத்து
இறைவனை
நெஞ்சென
நீங்கா
நிலைபெற
லாகுமே.
2
2720
அங்கமும்
ஆகம
வேதமது
ஓதினும்
எங்கள்
பிரான்எழுத்து
ஒன்றில்
இருப்பது
சங்கைகெட்டு
அவ்எழுத்து
ஒன்றையும்
சாதித்தால்
அங்கரை
சேர்ந்த
அருங்கலம்
ஆமே.
3
2721
பழுத்தன
ஐந்தும்
பழமறை
யுள்ளே
விழித்துஅங்கு
உறங்கும்
வினைஅறி
வாரில்லை
எழுத்துஅறி
வோம்என்று
உரைப்பார்கள்
ஏதர்
எழுத்தை
அழுத்தும்
எழுத்துஅறி
யாரே.
4
8.1
திருக்கூத்து
தரிசனம்
2722
எங்கும்
திருமேனி
எங்கும்
சிதம்பரம்
எங்கும்
சிவமாய்
இருத்தலால்
எங்கெங்கும்
தங்கும்
சிவனருள்
தன்விளை
யாட்டதே.
1
2723
சிற்பரஞ்
சோதி
சிவானந்த
கூத்தனை
சொற்பத
மாம்அந்த
சுந்தர
கூத்தனை
பொற்பதி
கூத்தனை
பொன்தில்லை
கூத்தனை
அற்புத
கூத்தனை
யார்அறி
வாரே.
2
8.2
சிவானந்த
கூத்து
2724
தான்அந்தம்
இல்லா
சதானந்த
சத்திமேல்
தேன்உந்தும்
ஆனந்த
மாநடம்
கண்டீர்
ஞானம்
கடந்து
நடஞ்செய்யும்
நம்பிக்கு
அங்கு
ஆனந்த
கூத்தாட
ஆடரங்கு
ஆனதே.
3
2725
ஆனந்தம்
ஆடரங்கு
ஆனந்தம்
பல்லியம்
ஆனந்தம்
ஆக
அகில
சராசரம்
ஆனந்தம்
ஆனந்த
கூத்துஉக
தானுக்கே.
4
2726
ஒளியாம்
பரமாம்
உளதாம்
பரமும்
அளியார்
சிவகாமி
யாகும்
ச
களியார்
பரமும்
கருதுறை
யந்த
தெளிவாம்
சிவானந்த
நட்டத்தின்
சித்தியே.
5
2727
ஆன
நடம்ஐந்து
அகள
சகளத்தர்
ஆன
நடமாடி
ஐங்கரு
மத்தாக
ஆன
தொழில்அரு
ளால்ஐ
தொழில்செய்தே
தேன்மொழி
பாகன்
திருநட
மாடுமே.
6
2728
பூதாண்ட
பேதாண்ட
போகாண்ட
யோகண்ட
மூதாண்ட
முத்தாண்ட
மோகாண்ட
தேகாண்ட
தாகாண்ட
ஐங்கரு
மாத்தாண்ட
தற்பரத்து
ஏகாந்த
மாம்பிர
மாண்டத்த
என்பவே.
7
2729
வேதங்கள்
ஆட
மிகுஆ
கமம்
ஆட
கீதங்கள்
ஆட
கிளர்அண்டம்
ஏழாட
பூதங்கள்
ஆட
புவனம்
முழுதாட
நாதம்கொண்
டாடினான்
ஞானாந்த
கூத்தே.
8
2730
பூதங்கள்
ஐந்தில்
பொறியில்
புலன்ஐந்தில்
வேதங்கள்
ஐந்தின்
மிகும்ஆ
கமந்தன்னில்
ஓதும்
கலைகாலம்
ஊழியுடன்
அண்ட
போதங்கள்
ஐந்தில்
புணர்ந்தாடும்
சித்தனே.
9
2731
தேவர்
சுரர்நரர்
சித்தர்வி
தியாதரர்
மூவர்கள்
ஆதியின்
முப்பத்து
தாபதர்
சத்தர்
சமயம்
சராசரம்
யாவையும்
ஆடிடும்
எம்மிறை
யாடவே.
10
8.3
சுந்தர
கூத்து
2732
அண்டங்கள்
ஏழினிக்கு
அப்புறத்து
அப்பால்
உண்டென்ற
சத்தி
சதாசிவத்து
உச்சிமேல்
கண்டம்
கரியான்
கருணை
திருவுரு
கொண்டுஅங்கு
உமைகாண
கூத்துஉக
தானே.
11
2733
கொடிகட்டி
பாண்டுரங்
கோடுசங்
காரம்
நடம்
எட்டோ
டு
ஐந்துஆறு
நாடியுள்
நாடும்
திடம்உற்று
ஏழும்தேவ
தாருவும்
தில்லை
வடம்
உற்ற
மாவனம்
மன்னவன்
தானே.
12
2734
பரமாண்டத்து
ஊடே
பராசத்தி
பாதம்
பரமாண்டத்து
ஊடே
படரொளி
ஈசன்
பரமாண்டத்து
ஊடே
படர்தரு
நாதம்
பரமாண்டத்து
ஊடே
பரன்நடம்
ஆடுமே.
13
2735
அங்குசம்
என்ன
எழுமார்க்கம்
போதத்தில்
தங்கிய
தொந்தி
எனும்தாள
ஒத்தினில்
சங்கரன்
மூலநா
டிக்குள்
தரித்தாடல்
பொங்கிய
காலம்
புகும்போகல்
இல்லையே.
14
2736
ஆன்நந்தி
யாடிபின்
நவ
கூத்தாடி
கான்நந்தி
யாடி
கருத்தில்
தரித்தாடி
மூன
சுழுனையுள்
ஆடி
முடிவில்லா
ஞானத்துள்
ஆடி
முடித்தான்
என்
நாதனே.
15
2737
சத்திகள்
ஐந்தும்
சிவபேதம்
தான்ஐந்தும்
முத்திகள்
எட்டும்
முதலாம்
பதம்
சித்திகள்
எட்டும்
சிவபதம்
தான்எட்டும்
சுத்திகள்
எட்டுஈசன்
தொல்நடம்
ஆடுமே.
16
2738
மேகங்கள்
ஏழும்
விரிகடல்
தீவேழும்
தேகங்கள்
சூழும்
சிவபாற்
கரன்
ஏழும்
தாகங்கள்
ஏழும்
சாந்திகள்
ஆகின்ற
நந்தி
அடிக்கீழ்
அடங்குமே.
17
8.4
பொற்பதி
கூத்து
2739
தெற்கு
வடக்கு
கிழக்குமேற்கு
உச்சியில்
அற்புத
மானதோர்
அஞ்சு
முகத்திலும்
ஒப்பில்பே
ரின்பத்து
உபய
உபயத்துள்
தற்பரன்
நின்று
தனிநடம்
செய்யுமே.
18
2740
அடிஆர்
பவரே
அடியவர்
ஆமால்
அடியார்பொன்
அம்பலத்து
ஆடல்கண்டாரே
அடியார்
அரனடி
ஆனந்தம்
கண்டோ
ர்
அடியார்
ஆனவர்
அத்தருள்
உற்றோர்.
19
2741
அடங்காத
என்னை
அடக்கி
அடிவைத்து
இடம்காண்
பரானந
தேஎன்னை
இட்டு
நடந்தான்
செயும்நந்தி
நன்ஞான
கூத்தன்
படம்தான்செய்து
உள்ளுள்
படிந்திரு
தானே.
20
2742
உம்பரில்
கூத்தனை
உத்த
கூத்தனை
செம்பொன்
திருமன்றுள்
சேவ
கூத்தனை
சம்பந்த
கூத்தனை
தற்பர
கூத்தனை
இன்புற
நாடிஎன்
அன்பில்வை
தேனே.
21
2743
மாணி
கூத்தனை
வண்தில்லை
கூத்தனை
பூணுற்ற
மன்றுள்
புரிசடை
கூத்தனை
சேணுற்ற
சோதி
சிவானந்த
கூத்தனை
ஆணிப்பொற்
கூத்தனை
யாருரை
பாரே.
22
2744
விம்மும்
வெருவும்
விழும்எழும்
மெய்சோரும்
தம்மையும்
தாமறி
யார்கள்
சதுர்கெடும்
செம்மை
சிறந்த
திருஅம்
பலக்கூத்துள்
அம்மலர
பொற்பாதத்து
அன்புவை
பார்கட்கே.
23
2745
தேட்டறும்
சிந்தை
திகைப்பறும்
பிண்டத்துள்
வாட்டறும்
கால்புந்தி
யாகி
வரும்புலன்
ஓட்டறும்
ஆசை
அறும்உளத்து
ஆனந்த
நாட்ட
முறுக்குறும்
நாடகங்
காணவே.
24
2746
காளியோடு
ஆடி
கனகா
சலத்துஆடி
கூளியோடு
ஆடி
குவல
தேஆடி
நீடிய
நீர்தீகால்
நீள்வான்
இடையாடி
நாளுற
அம்பல
தேயாடும்
நாதனே.
25
2747
மேரு
நடுநாடி
மிக்கிடை
பிங்கனல்
கூரும்இவ்
வானின்
இலங்கை
குறியுறும்
சாரும்
திலைவன
தண்மா
மலயத்தூடு
ஏறும்
கழுமுனை
இவைசிவ
பூமியே.
26
2748
பூதல
மேரு
புறத்தான
தெக்கணம்
ஓதும்
இடைபிங்
கலைஒண்
சுழுமுனையாம்
பாதி
மதியோன்
பயில்திரு
அம்பலம்
ஏதமில்
பூதாண்டத்து
எல்லையின்
ஈறே.
27
8.5
பொற்றில்லைக்கூத்து
2749
அண்டங்கள்
ஓரேழும்
அம்பொற்
பதியாக
பண்டைஆ
காசங்கள்
ஐந்தும்
பதியாக
தெண்டினில்
சத்தி
திருஅம்
பலமா
கொண்டு
பரஞ்சோதி
கூத்துக
தானே.
28
2750
குரானந்த
ரேகையா
கூர்ந்த
குணமாம்
சிரானந்தம்
பூரித்து
தென்திசை
சேர்ந்து
புரானந்த
போகனா
பூவையும்
தானும்
நிரானந்த
மாகி
நிருத்தஞ்
செய்
தானே.
29
2751
ஆதி
பரன்ஆட
அங்கை
கனலாட
ஓதும்
சடையாட
உன்மத்த
முற்றாட
பாதி
மதியாட
பாரண்ட
மீதாட
நாதமோடு
ஆடினான்
நாதாந்த
நட்டமே.
30
2752
கும்பிட
அம்பலத்து
ஆடிய
கோன்நடம்
அம்பரன்
ஆடும்
அகிலாண்ட
நட்டமாம்
செம்பொருள்
ஆகும்
சிவலோகம்
சேர்ந்துற்றால்
உம்பரம்
மோனஞா
ஞானந்தத்தில்
உண்மையே.
31
2753
மேதினி
மூவேழ்
மிகும்அண்டம்
ஓரேழு
சாதக
மாகும்
சமயங்கள்
நூற்றெட்டு
நாதமொடு
அந்தம்
நடானந்தம்
நாற்பதம்
பாதியோடு
ஆடிடும்
பரன்இரு
பாதமே.
32
2754
இடைபிங்
கலைஇம
வானோடு
இலங்கை
நடுநின்ற
மேரு
நடுவாம்
சுழுமுனை
கடவும்
திலைவனம்
கைகண்ட
மூலம்
படர்பொன்றி
என்னும்
பரமாம்
பரமே.
33
2755
ஈறான
கன்னி
குமரியே
காவிரி
வேறாம்
நவதீர்த்தம்
மிக்குள்ள
வெற்புஏழுள்
பேறான
வேதா
கமமே
பிறத்தலான்
மாறாத
தென்திசை
வையகம்
சுத்தமே.
34
2756
நாதத்தினில்
ஆடி
நாற்ப
தேயாடி
வேதத்தில்
ஆடி
தழல்
அந்தம்
மீதாடி
போதத்தில்
ஆடி
புவனம்
முழுதாடும்
தீதற்ற
தேவாதி
தேவர்
பிரானே.
35
2757
தேவரோடு
ஆடி
திருஅம்பலத்து
ஆடி
மூவரோடு
ஆடி
முனிசன
தோடு
ஆடி
பாவினுள்
ஆடி
பராச
தியில்
ஆடி
கோவினுள்
ஆடிடும்
கூத்த
பிரானே.
36
2758
ஆறு
முகத்தில்
அதிபதி
நான்என்றும்
கூறு
ச
குருபரன்
நானென்றும்
தேறினர்
தெற்கு
திருஅம்ப
லத்துளே
வேறின்றி
அண்ணல்
விளங்கிநின்
றானே.
37
2759
அம்பலம்
ஆடரங்
காக
அதன்மீதே
எம்பரன்
ஆடும்
இருதாளின்
ஈரொளி
உம்பர
மாம்ஐந்து
நாதத்து
ரேகையுள்
தம்பத
மாய்நின்று
தான்வ
தருளுமே.
38
2760
ஆடிய
காலும்
அதிற்சிலம்பு
ஓசையும்
பாடிய
பாட்டும்
பலவான
நட்டமும்
கூடிய
கோலம்
குருபரன்
கொண்டாட
தேடியு
ளேகண்டு
தீர்ந்தற்ற
வாறே.
39
2761
இருதயம்
தன்னில்
எழுந்த
பிராணன்
கரசர
ணாதி
கலக்கும்
படியே
அரதன
மன்றினில்
மாணி
கூத்தன்
குரவனயாய்
எங்கணும்
கூத்துக
தானே.
40
8.6
அற்புத
கூத்து
2762
குருவுரு
வன்றி
குனிக்கும்
உருவம்
அருவுரு
வாவது
அந்த
அருவே
திரிபுரை
யாகி
திகழ்தரு
வாளும்
உருவரு
வாகும்
உமையவள்
தானே
41
2763
திருவழி
யாவது
சிற்றம்
பலத்தே
குருவடி
வுள்ளாக்குனிக்கும்
உருவே
உருஅரு
வாவதும்
உற்றுணர
தோர்க்கு
அருள்வழி
யாவதும்
அவ்வழி
தானே.
42
2764
நீரும்
சிரிசிடை
பன்னிரண்டு
அங்குலம்
ஓடும்
உயிர்எழுந்து
ஓங்கி
உதித்திட
நாடுமின்
நாதாந்த
நம்பெரு
மான்உகந்து
ஆடும்
இடந்திரு
அம்பல
தானே.
43
2765
வளிமேகம்
மின்வில்லு
வானகஓசை
தெளிய
விசும்பில்
திகழ்தரு
மாறுபோல்
களிஒளி
ஆறும்
கலந்துடன்
வேறாய்
ஒளியுரு
வாகி
ஒளித்துநின்
றானே.
44
2766
தீமுதல்
ஐந்தும்
திசை
எட்டும்
கீழ்மேலும்
ஆயும்
அறிவினுக்கு
அப்புறம்
ஆனந்தம்
மாயைமா
மாயை
கடந்துநின்
றார்காண
நாயகன்
நின்று
நடஞ்செய்யும்
ஆறே.
45
2767
கூத்தன்
கலந்திடும்
கோல்வளை
யாளொடும்
கூத்தன்
கலந்திடும்
கோதிலா
ஆனந்தம்
கூத்தன்
கலந்திடும்
கோதிலா
ஞானத்து
கூத்தனும்
கூத்தியும்
கூத்ததின்
மேலே.
46
2768
இடம்கொண்ட
சத்தியும்
எந்தை
பிரானும்
நடங்கொண்டு
நின்றமை
நானும்
அறிந்தேன்
படங்கொடு
நின்றஇ
பல்லுயிர
கெல்லாம்
அடங்கலும்
தாமாய்நின்று
ஆடுகின்
றாரே.
47
2769
சத்தி
வடிவு
சகல
ஆனந்தமும்
ஒத்த
ஆனந்தம்
உமையவள்
மேனியாம்
சத்தி
வடிவு
சகளத்து
எழுந்துஇரண்டு
ஒத்த
ஆனந்தம்
ஒருநட
மாமே.
48
2770
நெற்றிக்கு
நேரே
புருவத்து
இடைவெளி
உற்றுற்று
பார்க்க
ஒளிவிடு
மந்திரம்
பற்றுக்கு
பற்றாற
பரமன்
இருந்திடம்
சிற்றம்
பலமென்று
சேர்ந்துகொண்
டேனே.
49
2771
அண்டங்கள்
தத்துவ
மாகி
சதாசிவம்
தண்டினில்
சாத்தவி
சாம்பவி
ஆதனம்
தெண்டினில்
ஏழும்
சிவாசன
மாகவே
கொண்டு
பரஞ்சோதி
கூத்துக
தானே.
50
2772
மன்று
நிறைந்த
விளக்கொளி
மாமலர்
நன்றிது
தான்இதழ்
நாலொடு
நூறவை
சென்றுஅது
தான்ஒரு
பத்திரு
நூறுள
நின்றது
தான்நெடு
மண்டல
மாமே.
51
2773
அண்டம்
எழுகோடி
பிண்டம்
தெண்டிரை
சூழ்ந்த
திசைகள்
எழுகோடி
எண்டிசை
சூழ்ந்த
இலிங்கம்
எழுகோடி
அண்ட
நடஞ்செயும்
ஆலயம்
தானே.
52
2774
ஆகாச
மாம்உடல்
அங்கார்
முயலகன்
ஏகாச
மாம்திசை
எட்டும்
திருக்கைகண்
மோகாய
முக்கண்கள்
மூன்றொளி
தானாக
மாகாய
மன்றுள்
நடஞ்செய்கின்
றானே.
53
2775
அம்பல
மாவது
அகில
சராசரம்
அம்பல
மாவது
ஆதி
பிரானடி
அம்பல
மாவது
அப்புத்தீ
மண்டலம்
அம்பல
மாவது
அஞ்செழு
தாமே.
54
2776
கூடிய
திண்முழ
வம்குழல்
ஓமென்று
ஆடிய
மானுடர்
ஆதி
பிரான்
என்ன
நாடிய
நற்கணம்
ஆரம்பல்
பூதங்கள்
பாடிய
வாறுஒரு
பாண்டரங்
காமே.
55
2777
அண்டத்தில்
தேவர்கள்
அப்பாலை
தெண்டிசை
சூழ்புவி
குள்ளுள்ள
தேவர்கள்
புண்டரி
கப்பத
பொன்னம்
பலக்கூத்து
கண்டுசே
வித்து
கதிபெறு
வார்களே.
56
2778
புளிக்கண்ட
வர்க்கு
புனலூறு
மாபோல்
களிக்கும்
திருக்கூத்து
கண்டவர்க்கு
எல்லாம்
துளிக்கும்
அரு
கண்ணீர்
சோர்நெஞ்
சுருக்கும்
ஒளிக்குள்ஆ
னந்தத்து
அமுதூறும்
உள்ளத்தே.
57
2779
திண்டாடி
வீழ்கை
சிவானந்த
மாவது
உண்டார்க்கு
உணவுண்டால்
உன்மத்தம்
சித்திக்கும்
கொண்டாடு
மன்றுள்
குனிக்கும்
திருக்கூத்து
கண்டார்
வருங்குணம்
கேட்டார்க்கும்
ஒக்குமே.
58
2780
அங்கி
தமருகம்
அக்குமா
லைபாசம்
அங்குசம்
சூலம்
கபாலம்
உடன்ஞானம்
தங்குஉ
பயந்தரு
நீல
மும்உடன்
மங்கையோர்
பாகமாய்
மாநடம்
ஆடுமே.
59
2781
ஆடல்
பதினோர்
உறுப்பும்
அடைவா
கூடிய
பாதம்
சிலம்புகை
கொள்துடி
நீடிய
நாதம்
பராற்பர
நேயத்தே
ஆடிய
நந்தி
புறம்அக
தானே.
60
2782
ஒன்பதும்
ஆட
ஒருபதி
னாறுஆட
அன்புறு
மார்க்கங்கள்
ஆறும்
உடனாட
இன்புறும்
ஏழினும்
ஏழுஐம்ப
தாறுஆட
அன்பதும்
ஆடினான்
ஆனந்த
கூத்தே.
61
2783
ஏழினில்
ஏழாய்
இகழ்ந்தெழுந்து
ஏழதாய்
ஏழினில்
ஒன்றாய்
இழிந்துஅமைந்து
ஒன்றாகி
ஏழினில்
சன்மார்க்கம்
எங்கள்
பரஞ்சோதி
ஏழிசை
நாடக
தேஇசை
தானே.
62
2784
மூன்றினில்
அஞ்சாகி
முந்நூற்று
அறுபதாய்
மூன்றினில்
ஆறாய்
முதற்பன்னீர்
மூலமாய்
மூன்றின்இலக்கம்
முடிவாகி
முந்தியே
மூன்றிலும்
ஆடினான்
மோகாந்த
கூத்தே.
63
2785
தாமுடி
வானவர்
தம்முடி
மேலுறை
மாமணி
ஈசன்
மலரடி
தாளினை
வாமணி
அன்புடை
யார்மன
துள்ளெழுங்
காமணி
ஞாலம்
கடந்துநின்
றானே.
64
2786
புரிந்தவன்
ஆடில்
புவனங்கள்
ஆடும்
தெரிந்தவன்
ஆடும்
அளவுஎங்கள்
சிந்தை
புரிந்தவன்
ஆடில்பல்பூதங்கள்
ஆடும்
எரிந்தவன்
ஆடல்கண்டு
இன்புற்ற
வாறே.
65
2787
ஆதி
நடஞ்செய்தான்
என்பர்கள்
ஆதர்கள்
ஆதி
நடஞ்செய்கை
யாரும்
அறிகிலர்
ஆதி
நடமாடல்
ஆரும்
அறிந்தபின்
ஆதி
நடமாட
லாம்
அரு
சத்தியே.
66
2788
ஒன்பதோடு
ஒன்பதாம்
உற்ற
இருபதத்து
அன்புறு
கோணம்
அதிபதந்து
ஆடிட
துன்புறு
சத்தியுள்
தோன்றிநின்று
ஆடவே
அன்புறு
எந்தை
நின்று
ஆடலுற்
றானே.
67
2789
தத்துவம்
ஆட
சதாசிவம்
தானாட
சித்தமும்
ஆட
சிவசத்தி
தானாட
வைத்த
சராசரம்
ஆட
மறையாட
அத்தனும்
ஆடினான்
ஆனந்த
கூத்தே.
68
2790
இருவருங்
காண
எழில்அம்
பலத்தே
உருவோடு
அருவோடு
ஒருபர
ரூபமா
திருவருள்
சத்திக்குள்
சித்தன்ஆ
னந்தன்
அருளுரு
வாகிநின்று
ஆடலுற்
றானே.
69
2791
சிவமாட
சத்தியும்
ஆட
சகத்தில்
அவமாட
ஆடாத
அம்பரம்
ஆட
நவமான
தத்துவம்
நாதாந்தம்
ஆட
சிவமாடும்
வேதாந்த
சித்தாந
துள்ளே.
70
2792
நாதத்தின்
அந்தமும்
நாற்போத
வேதத்தின்
அந்தமும்
மெய்ச்சிவா
னாந்தமும்
தாதற்ற
நல்ல
சதாசிவா
னந்தத்து
நாத
பிரமம்
சிவநாட
மாமே.
71
2793
சிவமாதி
ஐவர்திண்
டாட்டமும்
தீர
தவமார்
பசுபாசம்
ஆங்கே
தனித்து
தவமாம்
பரன்எங்கும்
தானாக
ஆடும்
தவமாம்
சிவானந
தோர்
ஞான
கூத்தே.
72
2794
கூடிநின்
றானொடு
காலத்து
தேவர்கள்
வீடநின்
றான்விகிர்
தா
என்னும்
நாமத்தை
தேடநின்
றான்திக
ழுஞ்சுடர்
மூன்றொளி
ஆடநின்
றான்என்னை
ஆட்கொண்ட
வாறே.
73
2795
நா
துவம்கடந்து
ஆதி
மறைநம்பி
பூ
துவத்தே
பொலிந்தின்பம்
எய்தினர்
நே
துவமும்
அவற்றோடு
நேதியும்
பேத
படாவண்ணம்
பின்னிநின்
றானே.
74
2796
ஆனந்தம்
என்பர்
ஆனந்த
மாநடம்
ஆரும்
அறிகிலர்
ஆனந்த
மாநடம்
ஆரும்
அறிந்தபின்
தான்
அந்தம்
அற்றிடம்
ஆனந்த
மாமே.
75
2797
திருந்துநல்
சீஎன்று
உதறிய
கையும்
அருந்தவர்
வாஎன்று
அணைத்த
மலர்க்கையும்
பொருந்த
அமைப்பில்
அவ்வென்ற
பொற்கையும்
திருந்தநல்
தீயாகும்
திருநிலை
மவ்வே.
76
2798
மருவும்
துடியுடன்
மன்னிய
வீச்சு
மருவிய
அப்பும்
அனலுடன்
கையும்
கருவின்
மிதித்த
கமல
பதமும்
உருவில்
சிவாய
நமவென
வோதே.
77
2799
அரன்துடி
தோற்றம்
அமைத்தல்
திதியாம்
அரன்
அங்கி
தன்னில்
அறையிற்
சங்
காரம்
அரன்
உற்று
அணைப்பில்
அமரும்
திரோதாயி
அரனடி
என்றும்
அனுக்கிரகம்
என்னே.
78
2800
தீத்திரன்
சோதி
திகழ்ஒளி
உள்ஒளி
கூத்தனை
கண்டஅ
கோமள
கண்ணினள்
மூர்த்திகள்
மூவர்
முதல்வன்
இடைசெல்ல
பார்த்தனன்
வேதங்கள்
பாடினள்
தானே.
79
2801
நந்தியை
எந்தையை
ஞான
தலைவனை
மந்திரம்
ஒன்றுள்
மருவி
அதுகடந்து
அந்தர
வானத்தின்
அப்புறத்து
அப்பர
சுந்தர
கூத்தனை
என்சொல்லு
மாறே.
80
2802
சீய
குருநந்தி
திருஅம்ப
லத்திலே
ஆயுறு
மேனியை
யாரும்
அறிகிலர்
தீயுறு
செம்மை
வெளுப்பொடும்
அத்தன்மை
ஆயுறு
மேனி
அணைபுக
லாமே.
81
2803
தானான
சத்தியும்
தற்பரை
யாய்நிற்கும்
தானாம்
பரற்கும்
உயிர்க்கும்
தரும்
இச்சை
ஞானாதி
பேதம்
நடத்தும்
நடித்தருள்
ஆனால்
அரனடி
நேயத்த
தாமே.
82
9.
ஆகாச
பேறு
2804
உள்ளத்துள்
ஓம்என்ற
ஈசன்
ஒருவனை
உள்ளத்து
ளேயங்கி
யாய
ஒருவனை
உள்ளத்து
ளேநீதி
யாய
ஒருவனை
உள்ளத்து
ளேயுடல்
ஆகாய
மாமே.
1
2805
பெருநில
மாய்
அண்ட
மாய்அண்டத்து
அப்பால்
குருநில
மாய்நின்ற
கொள்கையன்
ஈசன்
பெருநில
மாய்நின்று
தாங்கிய
தாளோன்
அருநிலை
யாய்நின்ற
ஆதி
பிரானே.
2
2806
அண்ட
ஒளியும்
அகண்ட
ஒளியுடன்
பிண்ட
ஒளியால்
பிதற்றும்
பெருமையை
உண்ட
வெளிக்குள்
ஒளிக்குள்
ஒளித்தது
கொண்ட
குறியை
குலைத்தது
தானே.
3
2807
பயனறு
கன்னியர்
போகத்தின்
உள்ளே
பயனுறும்
ஆதி
பரஞ்சுடர
சோதி
அயனொடு
மால்அறி
யாவகை
நின்றிட்டு
உயர்நெறி
யாய்ஒளி
ஒன்றது
வாமே.
4
2808
அறிவுக்கு
அறிவாம்
அகண்ட
ஒளியும்
பிறிவா
வலத்தினில்
பேரொளி
மூன்றும்
அறியாது
அடங்கிடும்
அத்தன்
அடிக்குள்
பிறியாது
இருக்கில்
பெரும்காலம்
ஆமே.
5
2809
ஆகாச
வண்ணன்
அமரர்
குலக்கொழுந்து
ஏகாச
மாசுணம்
இட்டுஅங்கு
இருந்தவன்
ஆகாச
வண்ணம்
அமர்ந்துநின்று
அப்புறம்
ஆகாச
மாய்அங்கி
வண்ணனும்
ஆமே.
6
2810
உயிர்க்கின்ற
வாறும்
உலகமும்
ஒக்க
உயிர்க்கின்ற
உள்ளொளி
சேர்கின்ற
போது
குயில்கொண்ட
பேதை
குலாவி
உலாவி
வெயில்கொண்டு
என்உள்ளம்
வெளியது
ஆமே.
7
2811
நணுகில்
அகல்கிலன்
நாதன்
உலகத்து
அணுகில்
அகன்ற
பெரும்பதி
நந்தி
நணுகிய
மின்னொளி
சோதி
வெளியை
பணியின்
அமுதம்
பருகலும்
ஆமே.
8
2812
புறத்துளா
காசம்
புவனம்
உலகம்
அகத்துளா
காசம்எம்
ஆதி
அறிவு
சிவத்துளா
காசம்
செழுஞ்சுடர்
சோதி
சகத்துளா
காசம்
தானம்ச
மாதியே.
9
10.
ஞானோதயம்
2813
மனச
தியில்கண்ட
மனநன
வாகும்
கனவுற
ஆனந்தம்
காண்டல்
அதனை
வினவுற
ஆனந்தம்
மீதொழிவுஎன்ப
இனமுற்றான்
நந்தி
ஆனந்தம்
இரண்டே.
1
2814
கரியட்ட
கையன்
கபாலம்கை
யேந்தி
எரியும்
இளம்பிறை
சூடும்எம்
மானை
அரியன்
பெரியன்
என்று
ஆட்பட்டது
அல்லால்
கரியன்கொல்
சேயன்கொல்
காண்கின்றி
லேனே.
2
2815
மிக்கார்
அமுதுண்ண
நஞ்சுண்ட
மேலவன்
தக்கார்
உரைத்த
தவநெறியே
சென்று
புக்கால்
அருளும்
பொன்னுரை
ஞானத்தை
நக்கார்
சுழல்வழி
நாடுமின்
நீரே.
3
2816
விளக்கை
பிளந்து
விளக்கினை
ஏற்றி
விளக்கினு
குள்ளே
விளக்கினை
தூண்டி
விளக்கில்
விளக்கை
விளக்கவல்
லார்க்கு
விளக்குடை
யான்கழல்
மேவலும்
ஆமே.
4
2817
தத்துவம்
எங்குண்டு
தத்துவன்
அங்குண்டு
தத்துவம்
எங்கில்லை
தத்துவன்
அங்கில்லை
தத்துவ
ஞானத்தின்
தன்மை
அறிந்தபின்
தத்துவன்
அங்கே
தலைப்படு
தானே.
5
2818
விசும்பொன்று
தாங்கிய
மெய்ஞ்ஞான
துள்ளே
அசும்பினின்று
ஊறியது
ஆர்அமுது
ஆகும்
பசும்பொன்
திகழும்
படர்சடை
மீதே
குசும்ப
மலர்க்கந்தம்
கூடிநின்
றானே.
6
2819
முத்தின்
வயிரத்தின்
முந்நீர
பவளத்தின்
கொத்தும்
பசும்பொன்னின்தூவொளி
மாணிக்கம்
ஒத்துஉயிர்
அண்ட
துள்
அமர்
சோதியை
எத்தன்மை
வேறென்று
கூறுசெய்
வீரே.
7
2820
நான்என்றும்
தான்என்றும்
நாடினேன்
நாடலும்
நான்என்றும்
தான்என்றும்
இரண்டில்லை
என்பது
நான்என்ற
ஞான
முதல்வனே
நல்கினான்
நான்என்ற
நானும்
நினைப்பு
ஒழிந்தேனே.
8
2821
ஞானத்தின்
நன்னெறி
நாதாந்த
ஞானத்தின்
நன்னெறி
நானென்று
அறிவோர்தல்
ஞானத்தின்
நல்யோக
நன்னிலை
யேநிற்றல்
ஞானத்தின்
நன்மோக
நாதாந்த
வேதமே.
9
2822
உய்யவல்
லார்கட்கு
உயிர்சிவ
ஞானமே
உய்யவல்
லார்கட்கு
உயிர்சிவ
தெய்வமே
உய்யவல்
லார்கட்கு
ஒடுக்கம்
பிரணவம்
உய்யவல்
லார்அறி
வுள்அறி
வாமே.
10
2823
காணவல்
லார்க்குஅவன்
கண்ணின்
மணியொக்கும்
காணவல்
லார்க்கு
கடலின்
அமுதொக்கும்
பேணவல்
லார்க்க
பிழைப்பிலன்
பேர்நந்தி
ஆணவல்
லார்க்கே
அவன்துணை
யாமே.
11
2824
ஓம்என்றும்
எழு
துள்நின்ற
ஓசைபோல்
மேல்நின்ற
தேவர்
விரும்பும்
விழுப்பொருள்
சேய்நின்ற
செஞ்சுடர்
எம்பெரு
மானடி
ஆய்கின்ற
தேவர்
அகம்படி
யாமே.
12
11.
சத்திய
ஞானானந்தம்
2825
எப்பாழும்
பாழும்
யாவுமாய்
அன்றாகி
முப்பாழும்
கீழுள
இப்பாழும்
இன்னாவாறு
என்பதில்லா
இன்பத்து
தற்பரஞா
னானந்தர்
தானது
வாகுமே.
1
2826
தொம்பதம்
தற்பதஞ்
சொன்ன
துரியம்போல்
நம்பிய
மூன்றாம்
துரியத்து
நன்றாகும்
அம்புவி
யுன்னா
அதிசூக்கம்
அப்பாலை
செம்பொருள்
ஆண்டருள்
சீர்நந்தி
தானே.
2
2827
மன்னும்
சத்தியாதி
மணியொளி
மாசோயை
அன்னதோடு
ஒப்பம்
இடல்ஒன்றா
மாறது
இன்னிய
உற்பலம்
ஒண்சீர்
நிறமணம்
பன்னிய
சோபை
பகர்ஆறும்
ஆனதே.
3
2828
சத்தி
சிவன்பர
ஞானமும்
சாற்றுங்கால்
உய்த்த
அனந்தம்
சிவமுயர்
ஆனந்தம்
வைத்த
சொருபத்த
சத்தி
வருகுரு
உய்த்த
உடல்இவை
உற்பலம்
போலுமே.
4
2829
உருஉற்
பலநிறம்
ஒண்மணம்
சோபை
தரநிற்ப
போல்உயிர்
தற்பரன்
தன்னில்
மருவ
சிவம்என்ற
மாமு
பதத்தின்
சொரூபத்தின்
சத்தியாதி
தோன்றநின்
றானே.
5
2830
நினையும்
அளவில்
நெகிழ
வணங்கி
புனையில்
அவனை
பொதியலும்
ஆகும்
எனையும்
எங்கோன்நந்தி
தன்னருள்
கூட்டி
நினையும்
அளவில்
நினைப்பி
தனனே.
6
2831
பாலொடு
தேனும்
பழத்துள்
இரதமும்
வாலிய
பேரமு
தாகும்
மதுரமும்
போலும்
துரியம்
பொடிபடி
உள்புக
சீல
மயிர்க்கால்
தொறும்தே
கிடுமே.
7
2832
அமர
துவம்கடந்து
அண்டம்
கடந்து
தமரத்து
நின்ற
தனிமையன்
ஈசன்
பவளத்து
முத்தும்
பனிமொழி
மாதர்
துவளற்ற
சோதி
தொடர்ந்துநின்
றானே.
8
2833
மத்திமம்
ஆறாறு
மாற்றி
மலநீக்கி
சுத்தம
தாகும்
துரி
துரிசற்று
பெத்த
மறச்சிவ
மாகி
பிறழ்வுற்றும்
சத்திய
ஞா
னானந்தம்
சார்ந்தனன்
ஞானியே.
9
2834
சிவமாய்
அவமான
மும்மலம்
தீர
பவமான
முப்பாழை
பற்றற
பற்ற
தவமான
சத்திய
ஞானான
தத்தே
துவமார்
துரியம்
சொரூபம்
தாமே.
10
12.
சொரூப
உதயம்
2835
பரம
குரவன்
பரம்எங்கு
மாகி
திரமுற
எங்கணும்
சேர்ந்துஒழி
வற்று
நிரவும்
சொரூபத்துள்
நீடும்
சொரூபம்
அரிய
துரியத்து
அணைந்துநின்
றானே.
1
2836
குலைக்கின்ற
நீரின்
குவலய
நீரும்
அலைக்கின்ற
காற்றும்
அனலொடு
ஆகாசம்
நிலத்திடை
வானிடை
நீண்டகன்
றானை
வரைந்து
வலம்செயு
மாறுஅறி
யேனே.
2
2837
அங்குநின்
றான்அயன்
மால்முதல்
தேவர்கள்
எங்குநின்
றாரும்
இறைவன்
என்று
ஏத்துவர்
தங்கிநின்
றான்தனிநாயகன்
எம்இறை
பொங்கிநின்
றான்புவ
னாபதி
தானே.
3
2838
சுவடும்
தனையறி
யாமல்
சுமையற்ற
காமாதி
காரணம்
எட்டும்
திமிர
செயலும்
தெளிவுடன்
நின்றோர்
அமரர்க்கு
அதிபதி
யாகிநிற்
பாரே.
4
2839
மூவகை
தெய்வத்து
ஒருவன்
முதல்உரு
வாய்அது
வேறாம்
அதுபோல்
அணுப்பரன்
சேய
சிவமு
துரியத்து
சீர்பெற
ஏயும்
நெறியென்று
இறைநூல்
இயம்புமே.
5
2840
உருவன்றி
யேநின்று
உருவம்
புணர்க்கும்
கருவன்றி
யேநின்று
தான்கரு
வாகும்
அருவன்றி
யேநின்ற
மா
பிரானை
குருவன்றி
யாவர்க்கும்
கூடஒண்
ணாதே.
6
2841
உருவம்
நினைப்பவர்க்கு
உள்ளுறும்
சோதி
உருவம்
நினைப்பவர்
ஊழியும்
காண்பர்
உருவம்
நினைப்பவர்
உம்பரும்
ஆவர்
உருவம்
நினைப்பவர்
உலகத்தில்
யாரே.
7
2842
பரஞ்சோதி
யாகும்
பதியினை
பற்றா
பரஞ்சோதி
என்னுள்
படிந்துஅதன்
பின்னை
பரஞ்சோதி
யுள்நான்
படி
பரஞ்சோதி
தன்னை
பறை
கண்டேனே.
8
2943
சொரூபம்
உருவம்
குணம்தொல்
விழுங்கி
அரியன
உற்பலம்
ஆமாறு
போல
மருவிய
சத்தியாதி
நான்கும்
மதித்த
சொரூபக்குரவன்
சுகோ
தானே.
9
2944
உரையற்ற
ஆனந்த
மோன
சொரூபத்தின்
கரையற்ற
சத்தியாதி
காணில்
அகார
மருவுற்று
உகாரம்
மகாரம
தாக
உரையற்ற
காரத்தில்
உள்ளொளி
யாமே.
10
2845
தலைநின்ற
தாழ்வரை
மீது
தவஞ்செய்து
முலைநின்ற
மாதறி
மூர்த்தியை
யானும்
புலைநின்ற
பொல்லா
பிறவி
கடந்து
கலைநின்ற
கள்வனில்
கண்டுகொண்
டேனே.
11
2846
ஆமாறு
அறிந்தேன்
அகத்தின்
அரும்பொருள்
போமாறு
அறிந்தேன்
புகுமாறும்
ஈதென்றே
ஏமாப்ப
தில்லை
இனியோர்
இடமில்லை
நாமாம்
முதல்வனும்
நான்என
லாமே.
12
13.
ஊழ்
2847
செற்றிலென்
சீவிலென்
செஞ்சாந்து
அணியலென்
மத்தக
தேயுளி
நாட்டி
மறிக்கிலென்
வித்தகன்
நந்தி
விதிவழி
யல்லது
தத்துவ
ஞானிகள்
தன்மைகுன்
றாரே.
1
2848
தான்முன்னம்
செய்த
விதிவழி
தானல்லால்
வான்முன்னம்
செய்தங்கு
வைத்ததோர்
மாட்டில்லை
கோன்முன்னம்
சென்னி
குறிவழி
யேசென்று
நான்முன்னம்
செய்ததே
நன்னில
மானதே.
2
2849
ஆறிட்ட
நுண்மணல்
ஆறே
சுமவாதே
கூறிட்டு
கொண்டு
சுமந்தறி
வாரில்லை
நீறிட்ட
மேனி
நிமிர்சடை
நந்தியை
பேறிட்டுஎன்
உள்ளம்
பிரியகில்
லாவே.
3
2850
வான்நின்று
இடிக்கில்என்
மாகடல்
பொங்கிலன்
கான்நின்ற
செந்தீ
கலந்துடல்
வேகில்என்
தான்ஒன்றி
மாருதம்
சண்டம்
அடிக்கிலென்
நான்ஒன்றி
நாதனை
நாடுவன்
நானே.
4
2851
ஆனை
துரக்கிலென்
அம்பூடு
அறுக்கிலென்
கானத்து
உழுவை
கலந்து
வளைக்கிலென்
ஏனை
பதியினில்
என்பெரு
மான்வைத்த
ஞானத்து
உழவினை
நான்உழு
வேனே.
5
2852
கூடு
கெடின்மற்றோர்
கூடுசெய்
வான்உளன்
நாடு
கெடினும்
நமர்கெடு
வாரில்லை
வீடு
கெடின்மற்றோர்
வீடுபு
கால்ஒக்கும்
பாடது
நந்தி
பரிசறி
வார்க்கே.
6
14.
சிவ
தரிசனம்
2853
சிந்தையது
என்ன
சிவனென்ன
வேறில்லை
சிந்தையின்
உள்ளே
சிவனும்
வெளிப்படும்
சிந்தை
தெளி
தெளியவல்
லார்கட்கு
சிந்தையின்
உள்ளே
சிவனிருந்தானே.
1
2854
வாக்கும்
மனமும்
மறைந்த
மறைபொருள்
நோக்குமின்
நோக்க
படும்பொருள்
நுண்ணிது
போக்கொன்றும்
இல்லை
வரவில்லை
கேடில்லை
யாக்கமும்
அத்தனை
ஆய்ந்துகொள்
வார்க்கே.
2
2855
பரனா
பராபர
னாகிஅ
பால்சென்று
உரனாய்
வழக்கற
ஒண்சுடர்
தானாய்
தரனாய்
தனதென
ஆறுஅறி
வொண்ணா
அரனாய்
உலகில்
அருள்புரி
தானே.
3
15.
சிவ
சொரூப
தரிசனம்
2856
ஓதும்
மயிரக்கால்
தோறும்
அமு
தூரிய
பேதம்
அபேதம்
பிறழாத
ஆனந்தம்
ஆதி
சொரூபங்கள்
மூன்றுஅகன்று
அப்பாலை
வேதம்
ஓதும்
சொரூபிதன்
மேன்மையே.
1
2857
உணர்வும்
அவனே
உயிரும்
புணரும்
அவனே
புலவி
இணரும்
அவன்தன்னை
எண்ணலும்
ஆகான்
துணரின்
மலர்க்கந்தம்
துன்னிநின்
றானே.
2
2858
துன்னிநின்
றான்தன்னை
உன்னிமுன்
னாஇரும்
முன்னி
அவர்தம்
குறையை
முடித்திடும்
மன்னிய
கேள்வி
மறையவன்
மாதவன்
சென்னியுள்
நின்றதோர்
தேற்றத்தின்
ஆமே.
3
2859
மின்னுற்ற
சிந்தை
விழித்தேன்
விழித்தலும்
தன்னுற்ற
சோதி
தலைவன்
இணையிலி
பொன்னுற்ற
மேனி
புரிசடை
நந்தியும்
என்னுற்று
அறிவன்நான்
என்விழி
தானே.
4
2860
சத்திய
ஞான
தனிப்பொருள்
ஆனந்தம்
சித்தத்தின்
நில்லா
சிவானந்த
பேரொளி
சுத்த
பிரம
துரியம்
துரியத்துள்
உய்த்த
துரியத்து
உறுபே
ரொளியே.
5
2861
பரன்அல்ல
நீடும்
பராபரன்
அல்ல
உரன்அல்ல
மீதுணர்
ஒண்சுடர்
அல்ல
தரன்அல்ல
தான்அவை
யாய்அல்ல
வாகும்
அரன்அல்ல
ஆனந்தத்து
அப்புறத்தானே.
6
2862
முத்தியும்
சித்தியும்
முற்றிய
ஞானத்தோன்
பத்தியுள்
நின்று
பரந்தன்னுள்
நின்றுமா
சத்தியுள்
நின்றோர்க்கு
தத்துவங்
கூடலால்
சுத்தி
யகன்றொர்
சுகானந்த
போதரே.
7
2863
துரிய
அதீதம்
சொல்லறும்
பாழாம்
அரிய
துரியம்
அதீதம்
புரியில்
விரியும்
குவியும்
விள்ளா
மிளிரும்தன்
உருவும்
திரியும்
உரைப்பது
எவ்வாறே.
8
16.
முத்தி
பேதம்
கரும
நிருவாணம்
2864
ஓதிய
முத்தியடைவே
உயிர்பர
பேத
மில்
அச்சிவம்
எய்தும்
துரியமோடு
ஆதி
சொரூபம்
சொரூபத்த
தாகவே
ஏதமி
லாநிரு
வாணம்
பிறந்ததே.
1
2865
பற்றற்
றவர்பற்றி
நின்ற
பரம்பொருள்
சுற்றற்
றவர்சுற்று
கருதிய
கண்ணுதல்
சுற்றற்
றவர்சுற்றி
நின்றான்
சோதியை
பெற்றுற்
றவர்கள்
பிதற்றொழி
தாரே.
2
17.
சூனிய
சம்பாஷணை
2866
காயம்
பலகை
கவறைந்து
கண்மூன்றாய்
ஆயம்
பொருவதோர்
ஐம்பத்தோர்
அக்கரம்
ஏய
பெருமான்இருந்து
பொருகின்ற
மா
கவற்றின்
மறைப்பறி
யேனே.
1
2867
தூறு
படர்ந்து
கிடந்தது
தூநெறி
மாறி
கிடக்கும்
வகையறி
வாரில்லை
மாறி
கிடக்கும்
வகையறி
வாளர்க்கு
ஊறி
கிடந்ததென்
உள்ளன்பு
தானே.
2
2868
ஆறு
தெருவில்
அகப்பட்ட
சந்தியில்
சாறுபடுவன
நான்கு
பனையுள
ஏறற்கு
அரியதோர்
ஏணியிட்டு
அப்பனை
ஏற்றலு
றேன்கடல்
ஏழுங்கண்
டேனே.
3
2869
வழுதலை
வித்திட
பாகன்
முளைத்தது
புழுதியை
தோண்டினேன்
பூசணி
பூத்தது
தொழுதுகொண்டு
ஓடினோர்
தோட்ட
குடிகண்
முழுதும்
பழுத்தது
வாழை
கனியே.
4
2870
ஐஎன்னும்
வித்தினில்
ஆனை
விளைப்பதோர்
செய்யுண்டு
செய்யின்
தெளிவுஅறி
வாரில்லை
மையணி
கண்டன்
மனம்பெறின்
அந்நிலம்
பொய்யொன்றும்
இன்றி
புகஎளி
தாமே.
5
2871
பள்ளச்செய்
ஒன்றுண்டு
பாடச்செய்
இரண்டுள
கள்ளச்செய்
அங்கே
கலந்து
கிடந்தது
உள்ளச்செய்
அங்கே
உழவுசெய்
வார்கட்கு
வெள்ளச்செய்
யாகி
விளைந்தது
தானே.
6
2872
மூவணை
ஏரும்
உழுவது
முக்காணி
தாமணி
கோலி
தறியுற
பாய்ந்திடும்
நாஅணைகோலி
நடுவில்
செறுஉழார்
காலணை
கோலிக்களர்உழு
வாரே.
7
2873
ஏற்றம்
இரண்டுள
ஏழு
துரவுள
மூத்தான்
இறைக்க
இளையான்
படுத்தநீர்
பாத்தியிற்
பாயாது
பாழ்ப்பாய்ந்து
போயிடில்
கூத்தி
வளர்த்ததோர்
கோழிப்புள்
ளாமே.
8
2874
பட்டி
பசுக்கள்
இருபத்து
நாலுள
குட்டி
பசுக்களோர்ஏழுளு
ஐந்துள
குட்டி
பசுக்கள்
குடப்பால்
சொரியினும்
பட்டி
பசுவே
பனவற்கு
வாய்த்ததே.
9
2875
ஈற்று
பசுக்கள்
இருபத்து
நாலுள
ஊற்று
பசுக்கள்
ஒரு
குடம்
பால்போதும்
காற்று
பசுக்கள்
கறந்துண்ணுங்
காலத்து
மாற்று
பசுக்கள்
வரவுஅறி
யோமே.
10
2876
தட்டான்
அசுத்தில்
தலையான
மச்சின்மேல்
மொட்டாய்
எழுந்தது
செம்பால்
மலர்ந்தது
வட்டம்
படவேண்டி
வாய்மை
மடித்திட்டு
தட்டான்
அதனை
தகைந்துகொண்
டானே.
11
2877
அரிக்கின்ற
நாற்றங்கால்
அல்லல்
கழனி
திரிக்கின்ற
ஒட்டம்சிக்கென
கட்டி
வரிக்கின்ற
நல்ஆன்
கறவையை
பூட்டில்
விரிக்கின்ற
வெள்ளரி
வித்துவி
தாமே.
12
2878
இடாக்கொண்டு
தூவி
எருவிட்டு
வித்தி
கிடா
கொண்டு
பூட்டி
கிளறி
முளையை
மிடா
கொண்டு
சோறட்டு
மெள்ள
விழுங்கார்
கிடாக்கொண்டு
செந்நெல்
அறுக்கின்ற
வாறே.
13
2879
விளைந்து
கிடந்தது
மேலைக்கு
வித்தது
விளைந்து
கிடந்தது
மேலைக்கு
காதம்
விளைந்து
விளைந்துகொள்
விளைந்து
கிடந்தது
மேவுமு
காதமே.
14
2880
களர்உழு
வார்கள்
கருத்தை
அறியோம்
களர்உழு
வார்கள்
கருதலும்
இல்லை
களர்உழு
வார்கள்
களரின்
முளைத்த
வளர்இள
வஞ்சியின்மாய்தலும்
ஆமே.
15
2881
கூப்பிடு
கொள்ளா
குறுநரி
கொட்டகத்து
ஆப்பிடு
பாசத்தை
அங்கியுள்
வைத்திட்டு
நாட்பட
நின்று
நலம்புகுந்து
ஆயிழை
ஏற்பட
இல்லத்து
இனிதிருந்தானே.
16
2882
மலைமேல்
மழைபெய்ய
மான்கன்று
துள்ள
குலைமேல்
இருந்த
கொழுங்கனி
வீழ
உலைமேல்
இருந்த
உறுப்பென
கொல்லன்
முலைமேல்
அமிர்தம்
பொழியவை
தானே.
17
2883
பார்ப்பான்
அகத்திலே
பாற்பசு
ஐந்துண்டு
மேய்ப்பாரும்
இன்றி
வெறித்து
திரிவன
மேய்ப்பாரும்
உண்டாய்
வெறியும்
அடங்கினால்
பார்ப்பான்
பசுஐந்தும்
பாலா
சொரியுமே.
18
2884
ஆமாக்கள்
ஐந்தும்
அரியேறு
முப்பதும்
தேமா
இரண்டொடு
திப்பிலி
ஒன்பதும்
தாமா
குரங்கொளில்
தம்மன
துள்ளன
மூவா
கடாவிடின்
மூட்டுகின்
றாரே.
19
2885
எழுதாத
புத்தகத்து
ஏட்டின்
பொருளை
தெருளாத
கன்னி
தெறிந்திருந்து
ஓத
மலராத
பூவின்
மணத்தின்
மதுவை
பிறவாத
வண்டு
மணமுண்ட
வாறே.
20
2886
போகின்ற
பொய்யும்
புகுகின்ற
பொய்வித்தும்
கூகின்ற
நாவலின்
கூழை
தருங்கனி
ஆநின்ற
வைங்கூழ்
அவையுண்ணும்
ஐவரும்
வேகின்ற
கூரை
விருத்திபெற்
றாரே.
21
2887
மூங்கில்
முளையில்
எழுந்ததோர்
வேம்புண்டு
வேம்பினில்
சார்ந்து
கிடந்த
பனையிலோர்
பாம்புண்டு
பாம்பை
துரத்தித்தின்
பார்இன்றி
வேம்பு
கிடந்து
வெடிக்கின்ற
வாறே.
22
2888
பத்து
பரும்புலி
யானை
பதினைந்து
வித்தகர்
ஐவர்
வினோகர்
ஈ
ரெண்மர்
அத்தகு
மூவர்
அறுவர்
மருத்துவர்
அத்தலை
ஐவர்
அமர்ந்து
நின்
றாரே.
23
2889
இரண்டு
கடாவுண்டு
இவ்வூரின்
உள்ளே
இரண்டு
கடாவுக்கும்
ஒன்றே
தொழும்பின்
இரண்டு
கடாவும்
இருத்தி
பிடிக்கில்
இரண்டு
கடாவும்
ஒருகடா
வாமே.
24
2890
ஒத்த
மனக்கொல்லை
உள்ளே
சமன்கட்டி
பத்தி
வலையில்
பருத்தி
நிறுத்தலால்
முத்தம்
கயிறாக
மூவர்கள்
ஊரினுள்
நித்தம்
பொருது
நிரம்பநின்
றாரே.
25
2891
கூகையும்
பாம்பும்
கிளியொடு
பூஞையும்
நாகையும்
பூழும்
நடுவில்
உறைவன
நாகையை
கூகை
நணுகல்
உறுதலும்
கூகையை
கண்டெலி
கூப்பிடு
மாறே.
26
2892
குலைக்கின்ற
நன்னகை
யாம்கொங்கு
உழக்கின்
நிலைக்கின்ற
வெள்ளெலி
மூன்று
கொணர்ந்தான்
உலைக்கு
புறமெனில்
ஓடும்
இருக்கும்
புலைக்கு
பிறந்தவை
போகின்ற
வாறே.
27
2893
காடுபு
கார்இனி
காணார்
கருவெளி
கூடுபுக்கு
ஆனது
ஐந்து
குதிரையும்
மூடுபுக்கு
ஆனது
ஆறுள
ஒட்டகம்
மூடு
புகாவிடின்
மூவனை
யாமே.
28
2894
கூறையும்
சோறும்
குழாயகத்து
எண்ணெயும்
காறையும்
நாணும்
வளையலும்
கண்டவர்
பாறையில்
உற்ற
பறக்கின்ற
சீலைபோல்
ஆறை
குழியில்
அழுந்துகின்
றாரே.
29
2895
துருத்தியுள்
அக்கரை
தோன்றும்
மலைமேல்
விருத்திகண்
காணிக்க
போவார்மு
போதும்
வருத்திஉள்
நின்ற
மலையை
தவிர்ப்பாள்
ஒருத்திஉள்
ளாள்அவர்
ஊர்அறி
யோமே.
30
2896
பருந்துங்
கிளியும்
படுபறை
கொட்ட
திருந்திய
மாதர்
திருமண
பட்டார்
பெருந்தவ
பூதம்
போலுரு
வாகும்
இருந்திய
பேற்றினில்
இன்புறு
வாரே.
31
2897
கூடும்
பறவை
இரைகொத்தி
மற்றதன்
ஊடுபுக்கு
உண்டி
அறுக்குறில்
என்ஒக்கும்
சூடுஎறி
நெய்யுண்டு
மைகான்று
இடுகின்ற
பாடுஅறி
வார்க்கு
பயன்எளி
தாமே.
32
2898
இலைஇல்லை
பூவுண்டு
இனவண்டு
இங்கில்லை
தலைஇல்லை
வேர்உண்டு
தாள்இல்லை
பூவின்
குலைஇல்லை
கொய்யும்
மலர்உண்டு
சூடும்
தலைஇல்லை
தாழ்ந்த
கிளைபுல
ராதே.
33
2899
அக்கரை
நின்றதோர்
ஆல
மரங்கண்டு
நக்கரை
வாழ்த்தி
நடுவே
பயன்கொள்வர்
மிக்கவர்
அஞ்சு
துயரமும்
கண்டுபோ
தக்கவர்
தாழ்ந்து
கிடக்கின்ற
வாறே.
34
2900
கூப்பிடும்
ஆற்றிலே
வன்காடு
இருகாதம்
காப்பிடு
கள்ளர்
கலந்துநின்
றார்உளர்
காப்பிடு
கள்ளரை
வெள்ளர்
தொடர்ந்திட்டு
கூப்பிட
மீண்டதோர்
கூரை
கொண்
டாரே.
35
2901
கொட்டியும்
ஆம்பலும்
பூத்த
குளத்திடை
எட்டியும்
வேம்பும்
இனியதோர்
வாழையும்
கட்டியும்
தேனும்
கலந்துண்ண
மாட்டாதார்
எட்டி
பழத்துக்கு
இளைக்கின்ற
வாறே.
36
2902
பெடைவண்டும்
ஆண்வண்டும்
பீடிகை
வண்ண
குடைகொண்ட
பாசத்து
கோலம்
உண்
டானும்
கடைவண்டு
தான்
உண்ணும்
கண்கல
திட்ட
பெடைவண்டு
தான்பெற்றது
இன்பமும்
ஆமே.
37
2903
கொல்லையில்
மேயும்
பசுக்களை
செய்வதன்
எல்லை
கடப்பித்து
இறையடி
கூட்டியே
வல்லசெய்து
ஆற்றல்
மதித்தபின்
அல்லது
கொல்லசெய்
நெஞ்சம்
குறியறி
யாதே.
38
2904
தட்டத்து
நீரிலே
தாமரை
பூத்தது
குட்டத்து
நீரில்
குவளை
எழுந்தது
விட்டத்தின்
உள்ளே
விளங்கவல்
லார்கட்கு
குட்டத்தில்
கிட்டதோர்
கொம்மட்டி
யாமே.
39
2905
ஆறு
பறவைகள்
ஐந்தக்து
உள்ளன
நூறு
பறவை
நுனிக்கொம்பின்
மேலன
ஏறும்
பெரும்பதி
ஏழுங்
கடந்தபின்
மாறுதல்
இன்றி
மனைபுக
லாமே.
40
2906
கொட்டனஞ்
செய்து
குளிக்கின்ற
கூவலுள்
வட்டன
பூமி
மருவிவ
தூறிடுங்
கட்டனஞ்
செய்து
கயிற்றால்
தொழுமியுள்
ஒட்டனஞ்
செய்தொளி
யாவர்க்கு
மாமே.
41
2707
ஏழு
வளைகடல்
எட்டு
குலவரை
யாழும்
விசும்பினில்
அங்கி
மழைவளி
தாழு
மிருநில
தன்மை
ய்துகண்டு
வாழ
நினைக்கில
தாலய
மாமே.
42
2908
ஆலிங்
கனஞ்செய்து
அகம்சுட
சூலத்து
சால்இங்கு
அமைத்து
தலைமை
தவிர்த்தனர்
கோல்இங்கு
அமைத்தபின்
கூ
பறவைகள்
மால்இங்கன்
வைத்துஅது
முன்பின்
வழியே.
43
2909
கொட்டுக்கும்
தாலி
இரண்டே
இரண்டுக்கும்
கொட்டுக்கும்
தாலிக்கும்
பாரை
வலிதென்பர்
கொட்டுக்கும்
தாலிக்கும்
பாரைக்கும்
மூன்றுக்கும்
இட்டம்
வலிதென்பர்
ஈசன்
அருளே.
44
2910
கயலொன்று
கண்டவர்
கண்டே
இருப்பர்
முயலொன்று
கண்டவர்
மூவரும்
உய்வர்
பறையொன்று
பூசல்
பிடிப்பான்
ஒருவன்
மறையொன்று
கண்ட
துருவம்
போ
லாமே.
45
2911
கோரை
எழுந்து
கிடந்த
குளத்தினில்
ஆரை
படர்ந்து
தொடர்ந்து
கிடந்தது
நாரை
படுக்கின்றாற்
போலல்ல
நாதனார்
பாரை
கிடக்க
படிகின்ற
வாறே.
46
2912
கொல்லைமு
காதமும்
காடுஅரை
எல்லை
மயங்கி
கிடந்த
இருநெறி
எல்லை
மயங்காது
இயங்க
வல்
லார்கட்கு
ஒல்லை
கடந்துசென்று
ஊர்புக
லாமே.
47
2913
உழவொன்று
வித்து
ஒருங்கின
காலத்து
எழுமழை
பெய்யாது
இருநில
செல்வி
தழுவி
வினைசெய்து
தான்பய
வாது
வழுவாது
போவன்
வளர்சடை
யோனே.
48
2914
பதுங்கிலும்
பாய்புலி
பன்னிரு
காதம்
ஒதுங்கிய
தண்கடல்
ஓதம்
உலவ
மதுங்கிய
வார்களி
ஆரமுது
ஊற
பொதுங்கிய
ஐவரை
போய்வளை
தானே.
49
2915
தோணியொன்று
ஏறி
தொடர்ந்து
கடல்புக்கு
வாணிபம்
செய்து
வழங்கி
வளர்மகன்
நீலிக்கு
இறையுமே
நெஞ்சின்
நிலைதளர்ந்து
ஆலி
பழம்போல்
அளிக்கின்ற
அப்பே.
50
2916
முக்காதம்
ஆற்றிலே
மூன்றுள
வாழைகள்
செக்கு
பழுத்த
திரிமலம்
காய்த்தன
பக்கனார்
மிக்கார்
படங்கினார்
கன்னியர்
நக்கு
மலருண்டு
நடுவுநின்
றாரே.
51
2917
அடியும்
முடியும்
அமைந்ததோர்
ஆத்தி
முடியும்
நுனியின்
கண்
முத்தலை
மூங்கில்
கொடியும்
படையும்
கோட்சரன்
ஐஐந்து
மடியும்
வலம்புரி
வாய்த்தது
அவ்
வாறே.
52
2918
பன்றியும்
பாம்பும்
பசுமுசு
வானரம்
தென்றி
கிடந்த
சிறுநரி
கூட்டத்து
குன்றாமை
கூடி
தராசின்
நிறுத்தபின்
குன்றி
நிறையை
குறைக்கின்ற
வாறே.
53
2919
மொட்டித்து
எழுந்ததோர்
மொட்டுண்டு
மொட்டினை
கட்டுவிட்டு
ஓடின்
மலர்தலும்
காணலாம்
பற்றுவிட்டு
அம்மனை
பாழ்பட
நோக்கினால்
கட்டுவி
டார்க்கு
அன்றி
காணஒண்
ணாதே.
54
2920
நீரின்றி
பாயும்
நிலத்தினிற்
பச்சையாம்
யாவரும்
என்றும்
அறியவல்
லார்இல்லை
கூரும்
மழைபொழி
யாது
பொழிபுனல்
தேரின்
இ
நீர்மை
திடரின்நில்
லாதே.
55
2921
கூகை
குருந்தமது
ஏறி
குணம்
பயில்
மோகம்
உலகுக்கு
உணர்கின்ற
காலத்து
நாகமும்
ஒன்று
நடுவுரை
செய்திடும்
பாகனும்
ஆகின்ற
பண்பனும்
ஆமே.
56
2922
வாழையும்
சூரையும்
வந்திடம்
கொண்டன
வாழைக்கு
சூரை
வலிது
வலிதென்பர்
வாழையும்
சூரையும்
வன்துண்டம்
செய்திட்டு
வாழை
இடம்கொண்டு
வாழ்கின்ற
வாறே.
57
2923
நிலத்தை
பிளந்து
நெடுங்கடல்
ஓட்டி
புனத்து
குறவன்
புணர்ந்த
கொழுமீன்
விளக்குமின்
யாவர்க்கும்
வேண்டிற்
குறையாது
அருத்தமும்
இன்றி
அடுவதும்
ஆமே.
58
2924
தளிர்க்கும்
ஒருபிள்ளை
தட்டான்
அகத்தில்
விளிப்பதோர்
சங்குண்டு
வேந்தணை
நாடி
களிக்கும்
குசவர்க்கும்
காவிதி
யார்க்கும்
அளிக்கும்
பதத்தொன்று
ஆய்ந்து
கொள்
வார்க்கே.
59
2925
குடைவிட்டு
போந்தது
கோயில்
எருமை
படைகண்டு
மீண்டது
பாதி
வழியில்
உடையவன்
மந்திரி
உள்ளலும்
ஊரார்
அடையா
நெடுங்கடை
ஐந்தொடு
நான்கே.
60
2926
போகின்ற
எட்டும்
புகுகின்ற
பத்தெட்டும்
ஆகி
படைத்தன
ஒன்பது
வாய்தலும்
நாகமும்
எட்டொடு
நாலு
புரவியும்
பாகன்
விடாவிடில்
பன்றியும்
ஆமே.
61
2927
பாசி
பாடர்ந்து
கிடந்த
குளத்திடை
கூசி
யிருக்கும்
குருகு
இரைதேர்ந்துண்ணும்
தூசி
மறவன்
துணைவழி
எய்திட
பாசங்
கிடந்து
பதைக்கின்ற
வாறே.
62
2928
கும்ப
மலைமேல்
எழுந்ததோர்
கொம்புண்டு
கொம்புக்கும்
அப்பால்
அடிப்பதோர்
காற்றுண்டு
வம்பாய்
மலர்ந்ததோர்
பூவுடை
பூவக்குள்
வண்டா
கிடந்து
மணங்கொள்வன்
ஈசனே.
63
2929
வீணையும்
தண்டும்
விரவி
இசைமுரல்
தாணுவும்
மேவி
தருதலை
பெய்தது
வாணிபம்
சிக்கென்று
அதுஅடை
யாமுன்னம்
காணியும்
அங்கே
கலக்கின்ற
வாறே.
64
2930
கொங்குபு
காரொடு
வாணிபம்
செய்தது
வங்குபு
காலன்றி
ஆய்ந்தறி
வாரில்லை
திங்கள்புக்கால்
இருளாவது
அறிந்திலர்
தங்குபு
கார்சிலர்
தாபதர்
தாமே.
65
2931
போதும்
புலர்ந்தது
பொன்னிறங்
கொண்டது
தாதவிழ்
புன்னை
தயங்கும்
இருகரை
ஏதமில்
ஈசன்இயங்கு
நெறியிது
மாதர்
இருந்ததோர்
மண்டலம்
தானே.
66
2932
கோமுற்று
அமரும்
குடிகளும்
தம்மிலே
காமுற்று
அகத்தி
இடுவர்
கடைபொறும்
வீவற்ற
எல்லை
விடாது
வழிகாட்டி
யாமுற்ற
அதட்டினால்
ஐந்துண்ண
லாமே.
67
2933
தோட்டத்தில்
மாம்பழம்
தோண்டி
விழுந்தக்கால்
நாட்டின்
புறத்தில்
நரியழைத்து
என்செயும்
மூட்டி
கொடுத்து
முதல்வனை
முன்னிட்டு
காட்டி
கொடுத்தவர்
கைவிட்ட
வாறே.
68
2934
புலர்ந்தது
போதென்று
புட்கள்
சில
புலர்ந்தது
போதென்று
பூங்கொடி
புல்லி
புலம்பின்
அவளொடும்
போகம்
நுகரும்
புலம்பனுக்கு
என்றும்
புலர்ந்திலை
போதே.
69
2935
தோணி
ஒன்று
உண்டு
துறையில்
விடுவது
வாணி
மிதித்துநின்று
ஐவர்கோல்
ஊன்றலும்
வாணிபம்
செய்வார்
வழியிடை
ஆற்றிடை
ஆணி
கலங்கில்
அதுஇது
வாமே.
70
18.
மோன
சமாதி
2936
நின்றார்
இருந்தார்
கிடந்தார்
எனஇல்லை
சென்றார்தம்
சித்தம்
மோன
சமாதியாம்
மன்றுஏயும்
அங்கே
மறைப்பொருள்
ஒன்றுண்டு
சென்றாங்கு
அணைந்தவர்
சேர்கின்ற
வாறே.
1
2937
காட்டும்
குறியும்
கடந்த
அ
காரணம்
ஏட்டின்
புறத்தில்
எழுதிவைத்து
என்பயன்
கூட்டும்
குருநந்தி
கூட்டிடின்
அல்லது
ஆட்டின்
கழுத்தில்
அதர்கிட
தற்றே.
2
2938
உணர்வுடை
யார்கட்கு
உலகமும்
தோன்றும்
உணர்வுடை
யார்கட்கு
உறுதுயர்
இல்லை
உணர்வுடை
யார்கள்
உணர்ந்த
அக்காலம்
உணர்வுடை
யார்கள்
உணர்ந்து
கண்
டாரே.
3
2939
மறப்பது
வாய்நின்ற
மாயநன்
னாடன்
பிறப்பினை
நீங்கிய
பேரரு
ளாளன்
சிறப்பிடை
யான்திரு
மங்கையும்
தானும்
உறக்கமில்
போகத்து
உறங்கிடு
தானே.
4
2940
துரியங்கள்
மூன்றும்
கடந்தொளிர்
சோதி
அரிய
துரியம்
அதன்மீது
மூன்றாய்
விரிவு
குவிவு
விழுங்கி
உமிழ்ந்தே
உரையில்
அநுபூ
திகத்தினுள்
ளானே.
5
2941
உருவிலி
ஊனிலி
ஊனம்ஒன்று
இல்லி
திருவிலி
தீதிலி
தேவர்க்கும்
தேவன்
பொருவிலி
பூத
படையுடை
யாளி
மருவிலி
வந்துஎன்
மனம்புகு
தானே.
6
2942
கண்டறி
வார்இல்லை
காயத்தின்
நந்தியை
எண்டிசை
யோரும்
இறைவன்
என்று
ஏத்துவர்
அண்டங்
கடந்த
அளவிலா
ஆனந
தொண்டர்
முகந்த
துறையறி
யோமே.
7
2943
தற்பரம்
அல்ல
சதாசிவன்
தான்அல்ல
நிட்களம்
அல்ல
சகள
நிலையல்ல
அற்புத
மாகி
அனுபோ
காமம்போல்
கற்பனை
இன்றி
கலந்துநின்
றானே.
8
2944
முகத்திற்
கண்கொண்டு
காண்கின்ற
மூடர்கள்
அகத்திற்
கண்கொண்டு
காண்பதே
ஆனந்தம்
மகட்கு
தாய்தன்
மணாளனோடு
ஆடிய
சுகத்தை
சொல்லென்றால்
சொல்லுமாறு
எங்ஙனே.
9
2945
அப்பினில்
உப்பென
அத்தன்
அணைந்திட்டு
செப்பு
பராபரம்
சேர்பர
மும்விட்டு
கப்புறு
சொற்பதம்
மா
கலந்தமை
எப்படி
அப்படி
என்னும்
அவ்வாறே.
10
2946
கண்டார்க்கு
அழகிது
காஞ்சிர
தின்பழம்
தின்றார்க்கு
அறியலாம்
அப்பழ
தின்சுவை
பெண்தான்
நிரம்பி
மடவியள்
ஆனால்
கொண்டான்
அறிவன்
குணம்பல
தானே.
11
2947
நந்தி
யிருந்தான்
நடுவு
தெருவிலே
சந்தி
சமாதிகள்
தாமே
ஒழிந்தன
உந்தியின்
உள்ளே
உதித்தெழும்
சோதியை
புந்தியி
னாலே
புணர்ந்துகொண்
டேனே.
12
2948
விதறு
படாவண்ணம்
வேறிருந்து
ஆய்ந்து
பதறு
படாதே
பழமறை
பார்த்து
கதறிய
பாழை
கடந்தத
கற்பனை
உதறிய
பாழில்
ஒடுங்குகின்
றானே.
13
2949
வாடா
மலர்புனை
சேவடி
வானவர்
கூடார்
அறநெறி
நாடொறும்
இன்புற
சேடார்
கமல
செழுஞ்சுடர்
உட்சென்று
நாடார்
அமுதுற
அமுதமே.
2950
அதுக்கென்று
இருவர்
அமர்ந்த
சொற்
கேட்டும்
பொதுக்கென
காமம்
புலப்படு
மாபோல்
சதுக்கென்று
வேறே
சமைந்தாரை
காண
மதுக்கொன்றை
தாரான்
வளந்தரும்
அன்றே.
15
2951
தானும்
அழிந்து
தனமும்
அழிந்துநீடு
ஊனும்
அழிந்து
உயிரும்
அழிந்துடன்
வானும்
அழிந்து
மனமும்
அழிந்துபின்
நானும்
அழிந்தமை
நானறி
யேனே.
16
2952
இருளும்
வெளியும்
இரண்டையும்
மாற்றி
பொருளிற்
பொருளா
பொருந்தவுள்
ளாகி
அருளால்
அழிந்திடும்
அத்தன்
அடிக்கே
உருளாத
கன்மனம்
உற்றுநின்
றேனே.
17
2953
ஒன்றிநின்
றுள்ளே
உணர்ந்தேன்
பராபரம்
ஒன்றிநின்
றுள்ளே
உணர்ந்தேன்
சிவகதி
ஒன்றிநின்
றுள்ளே
உணர்ந்தேன்
உணர்வினை
ஒன்றிநின்
றேபல
ஊழிகண்
டேனே.
18
19.
வரையுரை
மாட்சி
2954
தான்வரைவு
அற்றபின்
ஆரை
வரைவது
தான்அவ
னானபின்
ஆரை
நினைவது
காமனை
வென்றகண்
ஆரை
உகப்பது
தூமொழி
வாசகம்
சொல்லுமின்
நீரே.
1
2955
உரையற்றது
ஒன்றை
உரைசெய்யும்
ஊமர்காள்
கரையற்றது
ஒன்றை
கரைகாண
லாகுமோ
திரையற்ற
நீர்போல்
சிந்தை
தெளிவார்க்கு
புரையற்று
இருந்தான்
புரிசடை
யோனே.
2
2956
மனமாயை
மாயைஇம்
மாயை
மயக்கம்
மனமாயை
தான்மாய
மற்றொன்றும்
இல்லை
பினைமாய்வது
இல்லை
பிதற்றவும்
வேண்டா
தனைஆய்ந்து
இருப்பது
தத்துவ
தானே.
3
20.
அணைந்தோர்
தன்மை
2957
மலமில்லை
மாசில்லை
மானாபி
மானம்
குலமில்லை
கொள்ளும்
குணங்களும்
இல்லை
நலமில்லை
நந்தியை
ஞானத்தி
னாலே
பலமன்னி
அன்பில்
பதித்துவை
போர்க்கே.
1
2958
ஒழிந்தேன்
பிறவி
உறவென்னும்
பாசம்
கழிந்தேன்
கடவுளும்
நானும்ஒன்
றானேன்
அழிந்தாங்கு
இனிவரும்
ஆக்கமும்
வேண்டேன்
செழுஞ்சார்
புடைய
சிவனை
கண்
டேனே.
2
2959
ஆலை
கரும்பும்
அமுதும்அ
காரமும்
சோலை
தண்ணீரும்
உடைத்தெங்கள்
நாட்டிடை
பீலிக்கண்
அன்ன
வடிவுசெய்
வாளொரு
கோலப்பெண்
ணாட்கு
குறை
யொன்றும்
இல்லையே.
3
2960
ஆராலும்
என்னை
அமட்டஒண்
ணாதிதினி
சீரார்
பிரான்வந்தென்
சிந்தை
புகுந்தனன்
சீராடி
அங்கே
திரிவதால்
லால்
இனி
யார்படுஞ்
சாரா
அறிவறி
தேனே.
4
2961
பிரிந்தேன்
பிரமன்
பிணித்ததோர்
பாசம்
தெரிந்தேன்
சிவகதி
செல்லும்
நிலையை
அரிந்தேன்
வினையை
அயில்மன
வாளால்
முரிந்தேன்
புரத்தினை
முந்துகின்
றேனே.
5
2962
ஒன்றுகண்
டீர்உல
குக்கொரு
தெய்வமும்
ஒன்றுகண்
டீர்உல
குக்குஉயி
ராவது
நன்றுகண்
டீர்இனி
நமசிவா
யப்பழம்
தின்றுகண்
டேற்கிது
தித்தித்த
வாறே.
6
2963
சந்திரன்
பாம்பொடும்
சூடும்
சடாதரன்
வந்தென்னை
யாண்ட
மணிவிளக்கு
ஆனவன்
அந்தமும்
ஆதியும்
இல்லா
அரும்பொருள்
சிந்தையின்
மேவி
தியக்கு
அறு
தானே.
7
2964
பண்டுஎங்குள்
ஈசன்
நெடுமால்
பிரமனை
கண்டுஅங்கு
இருக்கும்
கருத்தறி
வாரில்லை
விண்டு
அங்கே
தோன்றி
வெறுமனம்
ஆயிடில்
துண்டு
அங்கு
இருந்ததோர்
தூறுஅது
வாமே.
8
2965
அன்னையும்
அத்தனும்
அன்புற்றது
அல்லது
அன்னையும்
அத்தனும்
ஆரறி
வார்என்னை
அன்னையும்
அத்தனும்
யானும்
உடனிருந்து
அன்னையும்
அத்தனை
யான்புரி
தேனே.
9
2966
கொண்ட
சுழியும்
குலவரை
உச்சியும்
அண்டரும்
அண்ட
தலைவரும்
ஆதியும்
எண்டிசை
யோரும்வந்து
என்கை
தலத்துளே
உண்டனர்
நானினி
உய்ந்தொழி
தேனே.
10
2967
தானே
திசையொடு
தேவருமாய்
நிற்கும்
தானே
வடவரை
ஆதியுமாய
நிற்கும்
தானே
உடலுயிர்
தத்துவமாய்
நிற்கும்
தானே
உலகில்
தலைவனும்
ஆமே.
11
2968
நமன்வரின்
ஞானவாள்
கொண்டே
எறிவன்
சிவன்வரின்
நானுடன்
போவது
திண்ணம்
பவம்வரும்
வல்வினை
பண்டே
யறுத்தேன்
தவம்வரும்
சிந்தை
தான்எதிராரே.
12
2969
சித்தம்
சிவமாய்
மலமூன்றும்
செற்றவர்
சுத்த
சிவமாவர்
தோயார்
மலபந்தம்
சுத்தும்
சிலகும்
கலகமும்
கைகாணார்
சத்தம்
பரவிந்து
தானாம்என்று
எண்ணியே.
13
2970
நினைப்பும்
மறப்பும்
இலாதவர்
நெஞ்சம்
வினைப்பற்று
அறுக்கும்
விமலன்
இருக்கும்
வினைப்பற்று
அறுக்கும்
விமலனை
தேடி
நினைக்க
பெறில்அவன்
நீளியன்
ஆமே.
14
2971
சிவபெரு
மான்என்று
நான்அழைத்து
ஏ
தவப்பெரு
மான்என்று
தான்வந்து
நின்றான்
அவபெரு
மான்என்னை
யாளுடை
நாதன்
பவபெரு
மானை
பணிந்துநின்
றேனே.
15
2972
பணிந்துநின்
றேன்பர
மாதி
பதியை
துணிந்துநின்
றேன்இனி
மற்றொன்றும்
வேண்டேன்
அணிந்துநின்
றேன்உடல்
ஆதி
பிரானை
தணிந்துநின்
றேன்சிவன்
தன்மைகண்
டேனே.
16
2973
என்நெஞ்சம்
ஈசன்
இணையடி
தாம்
சேர்ந்து
முன்னம்செய்து
ஏத்த
முழுதும்
பிறப்பறும்
தன்நெஞ்சம்
இல்லா
தலைவன்
தலைவிதி
பின்னம்செய்து
என்னை
பிணக்கறு
தானே.
17
2974
பிணக்கறு
தான்பிணி
மூப்பறுத்து
எண்ணும்
கணக்கறு
தாண்டவன்
காண்நந்தி
என்னை
பிணக்கறுத்து
என்னுடன்
முன்வந்த
துன்பம்
வணக்கலுற்
றேன்சிவன்
வந்தது
தானே.
18
2975
சிவன்வந்து
தேவர்
குழாமுடன்
கூட
பவம்வ
திடநின்ற
பாசம்
அறுத்திட்டு
அவன்எந்தை
ஆண்டருள்
ஆதி
பெருமான்
அவன்வந்தென்
னுள்ளே
அகப்பட்ட
வாறே.
19
2976
கரும்பும்
தேனும்
கலந்ததோர்
காயத்தில்
அரும்பும்
கந்தமும்
ஆகிய
ஆனந்தம்
விரும்பியே
உள்ளம்
வெளியுற
கண்டபின்
கரும்பும்
கைத்தது
தேனும்
புளித்ததே.
20
2977
உள்ள
சரியாதி
ஒட்டியே
மீட்டென்பால்
வள்ளல்
அருத்தியே
வைத்த
வளம்பாடி
செய்வன
எல்லாம்
சிவமா
காண்டலால்
கைவளம்
இன்றி
கருக்கட
தேனே.
21
2978
மீண்டார்
கமலத்துள்
அங்கி
மிகச்சென்று
தூண்டா
விளக்கி
தகளிசெய்
சேர்தலும்
பூண்டாள்
ஒருத்தி
புவன
சூடாமணி
மாண்டான்
ஒருவன்கை
வந்தது
தானே.
22
2979
ஆறே
அருவி
அகங்குளம்
ஒன்றுண்டு
நூறே
சிவகதி
நுண்ணிது
வண்ணமும்
கூறே
குவிமுலை
கொம்பனை
யாளொடும்
வேறே
யிருக்கும்
விழுப்பொருள்
தானே.
23
2980
அன்புள்
உருகி
அழுவன்
அரற்றுவன்
என்பும்
உருக
இராப்பகல்
ஏத்துவன்
என்பொன்
மணியை
இறைவனை
ஈசனை
தின்பன்
கடிப்பன்
திருத்துவன்
தானே.
24
2981
மனம்வி
ரிந்து
குவிந்தது
மாதவம்
மனம்வி
ரிந்து
குவிந்தது
வாயு
மனம்வி
ரிந்து
குவிந்தது
மன்னுயிர்
மனம்வி
ரிந்துரை
மாண்டது
முத்தியே.
25
21
தோத்திரம்
2982
மாயனை
நாடி
மனநெடும்
தேரெறி
போயின
நாடறி
யாதே
புலம்புவர்
தேயமும்
நாடும்
திரிந்தெங்கள்
செல்வனை
காயம்மின்
நாட்டிடை
கண்டுகொண்
டேனே.
1
2983
மன்னு
மலைபோல்
மதவா
ரணத்தின்மேல்
இன்னிசை
பாட
இருந்தவர்
ஆரெனில்
முன்னியல்
கால
முதல்வனார்
நாமத்தை
பன்னினர்
என்றே
பாடறி
வீரே.
2
2984
முத்தினின்
முத்தை
முகிழிள
ஞாயிற்றை
எத்தனை
வானோரும்
ஏத்தும்
இறைவனனை
அத்தனை
காணாது
அரற்றுகின்
றேனையோர்
பித்தன்
இவனென்று
பேசுகின்
றாரே.
3
2985
புகுந்துநின்
றான்எங்கள்
புண்ணிய
மூர்த்தி
புகுந்துநின்
றான்எங்கள்
போதறி
வாளன்
புகுந்துநின்
றானடி
யார்தங்கள்
நெஞ்சம்
புகுந்துநின்
றானையே
போற்றுகின்
றேனே.
4
2986
பூதக்கண்
ணாடியில்
புகுந்திலன்
போதுளன்
வேதக்கண்
ணாடியில்
வேறே
வெளிப்படு
நீதிக்கண்
ணாடி
நினைவார்
மனத்துளன்
கீதக்கண்
ணாடியில்
கேட்டுநின்
றேனே.
5
2987
நாமம்
ஓர்
ஆயிரம்
ஓதுமின்
நாதனை
ஏமம்
ஓர்
ஆயிர
துள்ளே
இசைவீர்கள்
ஓமம்ஓர்
ஆயிரம்
ஓதவல்
லார்அவர்
காமம்
ஆயிரம்
கண்டொழி
தாரே.
6
2988
போற்றுகின்
றேன்புகழ
தும்புகழ்
ஞானத்தை
தேற்றுகின்
றேன்சிந்தை
நாயகன்
சேவடி
சாற்றுகின்
றேன்அறை
யோசிவ
யோகத்தை
போற்றுகின்
றேன்எம்
பிரானென்று
நானே.
7
2989
நானா
விதஞ்செய்து
நாடுமின்
நந்தியை
ஊனார்
கமலத்தின்
ஊடுசென்று
அப்புறம்
வானோர்
உலகம்
வழிபட
மீண்டபின்
தேனார
உண்டு
தெவிட்டலும்
ஆமே.
8
2990
வந்துநின்
றான்அடி
யார்கட்கு
அரும்பொருள்
இந்திரன்
ஆதி
இமையவர்
வேண்டினும்
சுந்தர
மாதர்
துழனியொன்று
அல்லது
அந்தர
வானத்தின்
அப்புறம்
ஆமே.
9
2991
மண்ணிற்
கலங்கிய
நீர்போல்
மனிதர்கள்
எண்ணிற்
கலங்கி
இறைவன்
இவன்என்னார்
உண்ணிற்
குளத்தின்
முகந்தொரு
பால்வைத்து
தெண்ணீர
படுத்த
சிவன்அவன்
ஆமே.
10
2992
மெய்த்தவ
தானை
விரும்பும்
ஒருவர்க்கு
கைத்தலம்
சேர்தரு
நெல்லி
கனியொக்கும்
சுத்தனை
தூய்நெறி
யாய்நின்ற
தேவர்கள்
அத்தனை
நாடி
அமை
தொழி
தேனே.
11
2993
அமைந்தொழி
தேன்அள
வில்புகழ்
ஞானம்
சமை
தொழி
தேன்தடு
மாற்றம்ஒன்
றில்லை
புகை
தெழும்
பூதலம்
புண்ணியன்
நண்ணி
வகைந்து
கொடுக்கின்ற
வள்ளலும்
ஆமே.
12
2994
வள்ளல்
தலைவனை
வானநன்
னாடனை
வெள்ள
புனற்சடை
வேதமுதல்வனை
கள்ள
பெருமக்கள்
காண்பர்கொலோஎன்று
உள்ளத்தின்
உள்ளே
ஒளிந்திருந்து
ஆளுமே.
13
2995
ஆளும்
மலர்ப்பதம்
தந்த
கடவுளை
நாளும்
வழிபட்டு
நன்மையுள்
நின்றவர்
கோளும்
வினையும்
அறுக்கும்
குரிசிலின்
வாளும்
மனத்தொடும்
வைத்தொழி
தேனே.
14
2996
விரும்பில்
அவனடி
வீர
சுவர்க்கம்
பொருந்தில்
அவனடி
புண்ணிய
லோகம்
திருந்தில்
அவனடி
தீர்த்தமும்
ஆகும்
வருந்தி
அவனடி
வாழ்த்தவல்
லார்க்கே.
15
2997
வானகம்
ஊடறு
தான்இவ்
வுலகினில்
தானகம்
இல்லா
தனியாகும்
போதகன்
கானக
வாழை
கனிநுகர்ந்து
உள்ளுறும்
பானக
சோதியை
பற்றிநின்
றேனே.
16
2998
விதியது
மேலை
அமரர்
உறையும்
பதியது
பாய்புனல்
கங்கையும்
உண்டு
துதியது
தொல்வினை
பற்றறு
விக்கும்
பதியது
வவ்விட்டது
அந்தமும்
ஆமே.
17
2999
மேலது
வானவர்
கீழது
மாதவர்
தானிடர்
மானுடர்
கீழது
மாதுஅனங்
கானது
கூவிள
மாலை
கமழ்சடை
ஆனது
செய்யும்என்
ஆருயிர்
தானே.
18
3000
சூழுங்
கருங்கடல்
நஞ்சுண்ட
கண்டனை
ஏழும்
இரண்டிலும்
ஈசன்
பிறப்பிலி
யாழுஞ்
சுனையும்
அடவியும்
அங்குளன்
வாழும்
எழுந்தைந்து
மன்னனும்
ஆமே.
19
3001
உலகமது
ஒத்துமண்
ஒத்ததஉயர்
காற்றை
அலர்கதிர்
அங்கிஓத்து
ஆதி
பிரானும்
நிலவிய
மாமுகில்
நீர்ஒத்து
மீண்டுஅ
செலவுஒத்து
அமர்திகை
தேவர்
பி
ரானே.
20
3002
பரிசறிந்து
அங்குளன்
அங்கி
அருக்கன்
பரிசறிந்து
அங்குளன்
மாருதத்து
ஈசன்
பரிசறிந்து
அங்குளன்
மாமதி
ஞான
பரிசறிந்து
அந்நிலம்
பாரிக்கும்
ஆறே.
21
2903
அந்தம்
கடந்தும்
அதுஅது
வாய்நிற்கும்
பந்த
உலகினில்
கீழோர்
பெரும்
பொருள்
தந்த
உலகெங்கும்
தானே
பாராபரன்
வந்து
படைக்கின்ற
மாண்பது
வாமே.
22
2904
முத்தண்ண
ஈரண்ட
மேமுடி
ஆயினும்
அத்தன்
உருவம்
உலகுஏ
ழெனப்படும்
அத்தனின்
பாதாளம்
அளவுள்ள
சேவடி
மத்தர்
அதனை
மகிழ்ந்துஉண
ராரே.
23
2905
ஆதி
பிரான்நம்
பிரான்அவ்
அகலிட
சோதி
பிரான்சுடர்
மூன்றுஒளி
யாய்நிற்கும்
ஆதி
பிரான்அண்டத்து
அப்புறம்
கீழவன்
ஆதி
பிரான்நடு
வாகிநின்
றானே.
24
3006
அண்டம்
கடந்துஉயர்ந்து
ஓங்கும்
பெருமையன்
பிண்டம்
கடந்த
பிறவி
சிறுமையன்
தொண்டர்
நடந்த
கனைகழல்
காண்டொறும்
தொண்டர்கள்
தூய்நெறி
தூங்கிநின்
றானே.
25
3007
உலவுசெய்
நோக்கம்
பெருங்கடல்
சூழ
நிலம்முழுது
எல்லாம்
நிறைந்தனன்
ஈசன்
பலம்முழுது
எல்லாம்
படைத்தனன்
முன்னே
புலம்முழு
பொன்னிற
மாகிநின்
றானே.
26
3008
பராபர
னாகி
பல்லூழிகள்
தோறும்
பராபர
னாய்இவ்
அகலிடம்
தாங்கி
தராபர
னாய்நின்ற
தன்மை
யுணரார்
நிராபர
னாகி
நிறைந்துநின்
றானே.
27
3009
போற்றும்
பெருந்தெய்வம்
தானே
பிறரில்லை
ஊற்றமும்
ஓசையும்
ஓசை
ஒடுக்கமும்
வேற்றுடல்
தானென்றும்
அதுபெரு
தெய்வமாம்
காற்றது
ஈசன்
கலந்து
நின்றானே.
28
3010
திகையனை
தும்சிவ
னேஅவ
னாகின்
மிகையனை
தும்சொல்ல
வேண்டா
மனிதரே
புகையனை
தும்புறம்
அங்கியிற்
கூடு
முகையனை
தும்எங்கள்
ஆதி
பிரானே.
29
3011
அகன்றான்
அகலிடம்
ஏழும்ஒன்றாகி
இவன்தான்
எனநின்று
எளயனும்
அல்லன்
சிவன்தான்
பலபல
சீவனு
மாகி
நவின்றான்
உலகுறு
நம்பனும்
ஆமே.
30
3012
கலையொரு
மூன்றும்
கடந்தப்பால்
நின்ற
தலைவனனை
நாடுமின்
தத்துவ
நாதன்
விலையில்லை
விண்ணவ
ரோடும்
உரைப்ப
உரையில்லை
உள்ளுறும்
உள்ளவன்
தானே.
31
3013
படிகால்
பிரமன்செய்
பாசம்
அறுத்து
நெடியான்
குறுமைசெய்
நேசம்
அறுத்து
செடியார்
தவத்தினில்
செய்தொழில்
நீக்கி
அடியேனை
உய்யவைத்து
அன்புகொண்
டானே.
32
3014
ஈசனென்று
எட்டு
திசையும்
இயங்கின
ஓசையில்
நின்றெழு
சத்தம்
உலப்பிலி
தேசமொன்று
ஆங்கே
செழுங்கண்டம்
ஒன்பதும்
வாச
மலர்போல்
மருவி
நின்
றானே.
33
3015
இல்லனும்
அல்லன்
உளன்
நல்லது
நெஞ்சம்
பிளந்திடும்
காட்சியன்
தொல்லையன்
தூயன்
துளக்கிலன்
தூய்மணி
சொல்லரும்
சோதி
தொடர்ந்துநின்
றானே.
34
3016
உள்ள
தொடுங்கும்
புறத்துளும்
நானெனும்
கள்ள
தலைவன்
கமழ்சடை
நந்தியும்
வள்ளற்பெருமை
வழக்கஞ்செய்
வார்கள்தம்
அள்ளற்
கடலை
அறுத்துநின்
றானே.
35
3017
மாறெதிர்
வானவர்
தானவர்
நாடொறும்
கூறுதல்
செய்து
குரைகழல்
நாடுவர்
ஊறுவர்
உள்ளத்து
அகத்தும்
புறுத்துளும்
வேறுசெய்து
ஆங்கே
விளக்கொளி
யாமே.
36
3018
விண்ணிலும்
வந்த
வெளியிலன்
மேனியன்
கண்ணிலும்
வந்த
புலனல்லன்
காட்சியன்
பண்ணினில்
வந்த
பயனல்லன்
பான்மையன்
எண்ணில்
ஆ
னந்தமும்
எங்கள்
பிரானே.
37
3219
உத்தமன்
எங்கும்
உகக்கும்
பெருங்கடல்
நித்தில
சோதியன்
நீல
கருமையன்
எத்தனை
காலமும்
எண்ணுவர்
ஈசனை
சித்தர்
அமரர்கள்
தேர்ந்தறி
யாரே.
38
3020
நிறம்பல
எவ்வண்ணம்
அவ்வண்ணம்
ஈசன்
அறம்பல
எவ்வண்ணம்
அவ்வண்ணம்
இன்பம்
மறம்பல
எவ்வண்ணம்
அவ்வண்ணம்
பாவம்
புறம்பல
காணினும்
போற்றகி
லாரே.
38
3021
இங்குநின்
றான்அங்கு
நின்றனன்
எங்குளன்
பொங்கிநின்
றான்புவ
னாபதி
புண்ணியன்
கங்குல்நின்
றான்கதிர்
மாமதி
ஞாயிறு
எங்குநின்
றான்மழை
போல்இறை
தானே.
40
3022
உணர்வது
வாயுவே
உத்தம
மாயும்
உணர்வது
நுண்ணறிவு
எம்பெரு
மானை
புணர்வது
வாயும்
புல்லிய
தாயும்
உணர்வுடல்
அண்டமும்
ஆகிநின்
றானே.
41
3023
தன்வலி
யால்உல
கேழும்
தரித்தவன்
தன்வலி
யாலே
அணுவினும்
தான்நொய்யன்
தன்வலி
யால்மலை
எட்டினும்
தான்சாரான்
தன்வலி
யாலே
தடம்கட
லாமே.
42
3024
ஏனோர்
பெருமையன்
ஆகிலும்
எம்இறை
ஊனே
சிறுமையும்
உட்கலந்து
அங்குளன்
வானோர்
அறியும்
அளவல்லன்
மாதேவன்
தானே
அறியும்
தவத்தின்
அளவே.
43
3025
பிண்டாலம்
வித்தில்
எழுந்த
பெருமுளை
குண்டாலம்
காயத்து
குதிரை
பழுத்தது
உண்டனர்
உண்டார்
உணர்விலா
மூடர்கள்
பிண்டத்துஉ
பட்டு
பிணங்குகின்றார்களே.
44
22.
சர்வ
வியாபி
3026
ஏயும்
சிவபோகம்
ஈதன்றி
ஓரொளி
ஆயும்
அறிவையும்
மாயா
உபாதியால்
ஏய
பரிய
புரியும்
தனதுஎய்தும்
சாயும்
தனது
வியாபகம்
தானே.
1
3027
நான்அறிந்து
அப்பொருள்
நாடஇடம்
இல்லை
நான்அறிந்து
அங்கே
வழியுற
விம்மிடும்
ஊன்அறிந்து
உள்ளே
உயிர்க்கின்ற
ஒண்சுடர்
தான்அறிந்து
அங்கும்
தலைப்பட
லாமே
2
3028
கடலிடை
வாழ்கின்ற
கௌவை
உலகத்து
உடலிடை
வாழ்வுகொண்டு
உள்ளொளி
நாடி
உடலிடை
வைகின்ற
உள்ளுறு
தேவனை
கடலின்
மலிதிரை
காணலும்
ஆமே.
3
3029
பெருஞ்சுடர்
மூன்றினும்
உள்ளொளி
யாகி
தெரிந்துட
லாய்
நிற்கும்
தேவர்
பிரானும்
இருஞ்சுடர்
விட்டிட்டு
இகலிடம்
எல்லாம்
பரிந்துடன்
போகின்ற
பல்கோரை
யாமே.
4
3030
உறுதியின்
உள்வந்த
உள்வினை
பட்டு
இறுதியின்
வீழ்ந்தார்
இரணமது
ஆகும்
சிறுதியின்
உள்ளொளி
திப்பிய
மூர்த்தி
பெறுதியின்
மேலோர்
பெருஞ்சுட
ராமே.
5
3031
பற்றி
னுள்ளே
பரமாய
பரஞ்சுடர்
முற்றினும்
முற்றி
முளைக்கின்ற
மூன்றொளி
நெற்றியின்
உள்ளே
நினைவாய்
நிலைதரு
மற்றவ
னாய்னி
ன்ற
மாதவன்
தானே.
6
3032
தேவனும்
ஆகும்
திசைதிசை
பத்துளும்
ஏவனும்
ஆம்விரி
நீருலகு
ஏழையும்
ஆவனு
மாம்
அமர்ந்து
எங்கும்
உலகினும்
நாவனும்
ஆகி
நவிற்றுகின்
றானே.
7
3033
நோக்கும்
கருடன்
நொடிஏழ்
உலகையும்
காக்கும்
அவனி
தலைவனும்
அங்குள
நீக்கும்
வினைஎன்
நிமலன்
பிறப்பிலி
போக்கும்
வரவும்
புணரல்
லானே.
8
3034
செழுஞ்சடை
யன்
செம்பொ
னேயொக்கும்
மேனி
ஒழிந்தன
னாயும்
ஒருங்குடன்
கூடும்
கழிந்திலன்
எங்கும்
பிறப்பிலன்
ஈசன்
ஒழிந்திலகு
ஏழுலகு
ஒத்துநின்
றானே.
9
3035
உணர்வும்
அவனே
உயிரும்
புணர்வும்
அவனே
புலனும்
இணரும்
அவன்தன்னை
எண்ணலும்
ஆகான்
துணரின்
மலர்க்கந்தம்
துன்னிநின்
றானே.
10
3036
புலமையின்
நாற்றமில்
புண்ணியன்
எந்தை
நலமையின்
ஞான
வழக்கமும்
ஆகும்
விலமையில்
வைத்துள்
வேதியர்
கூறும்
பலமையில்
எங்கும்
பரந்துநின்
றானே.
11
3037
விண்ணவ
னாய்உலகு
ஏழுக்கு
மேலுளன்
மண்ணவ
னாய்வலம்
சூழ்கடல்
ஏழுக்கும்
தண்ணவன்
ஆயது
தன்மையின்
நிற்பதோர்
கண்ணவ
னாகி
கலந்துநின்
றானே.
12
3038
நின்றனன்
மாலொடு
நான்முகன்
தானாகி
நின்றனன்
தான்நிலம்
கீழொடு
மேலென
நின்றனன்
தான்நெடு
மால்வரை
ஏழ்கடல்
நின்றனன்
தானே
வளங்கனி
யாயே.
13
3039
புவனா
பதிமிகு
புண்ணியன்
எந்தை
அவனே
உலகில்
அடர்பெரும்
பாகன்
அவனே
அரும்பல
சீவனும்
ஆகும்
அவனே
இறையென
மாலுற்ற
வாறே.
14
3040
உண்ணின்று
ஒளிரும்
உலவா
பிராணனும்
விண்ணின்று
இயங்கும்
விரிகதிர
செல்வனும்
மண்ணின்று
இயங்கும்
வாயுவு
மாய்
நிற்கும்
கண்ணின்று
இயங்கும்
கருத்தவன்
தானே.
15
3041
எண்ணும்
எழுத்தும்
இனஞ்செயல்
அவ்வழி
பண்ணும்
திறனும்
படைத்த
பரமனை
கண்ணிற்
கவரும்
கருத்தில்
அதுஇது
உண்ணின்று
உருக்கியோர்
ஆயமும்
ஆமே.
16
3042
இருக்கின்ற
எண்டிசை
அண்டம்பா
தாளம்
உருக்கொடு
தன்னடு
ஒங்கஇவ்வண்ணம்
கருக்கொடு
எங்கும்
கலந்திரு
தானே
திருக்கொன்றை
வைத்த
செழுஞ்சடை
யானே.
17
3043
பலவுடன்
சென்றஅ
பார்முழுது
ஈசன்
செலவுஅறி
வார்இல்லை
சேயன்
அணியன்
அலைவிலன்
சங்கரன்
ஆதிஎம்
ஆதி
பலவில
தாய்
நிற்கும்
பான்மைவல்
லானே.
18
3044
அதுஅறி
வானவன்
ஆதி
புராணன்
எதுஅறி
யாவகை
நின்றவன்
ஈசன்
பொதுஅது
வான
புவனங்கள்
எட்டும்
இதுஅறி
வானநந்தி
எங்கள்
பிரானே.
19
3045
நீரும்
நிலனும்
விசும்புஅங்கி
மாருதம்
தூரும்
உடம்புறு
சோதியு
மாய்
உளன்
பேரும்
பராபரன்
பிஞ்ஞகன்
எம்இறை
ஊரும்
சகலன்
உலப்பிலி
தானே.
20
3046
மூலன்
உரைசெய்த
மூவா
யிரந்தமிழ்
மூலன்
உரைசெய்த
முன்னூறு
மந்திரம்
மூலன்
உரைசெய்த
முப்பது
உபதேசம்
மூலன்
உரைசெய்த
மூன்றும்
ஒன்றாமே.
21
23.
வாழ்த்து
3047
வாழ்கவே
வாழ்கஎன்
நந்தி
திருவடி
வாழ்கவே
வாழ்க
மலமறு
தான்பதம்
வாழ்கவே
வாழ்கமெய்ஞ்
ஞான
தவன்தாள்
வாழ்கவே
வாழ்க
மலமிலான்
பாதமே.
1.
ஒன்பதாம்
தந்திரம்
முற்றிற்று.
திருமூலர்
திருமந்திரம்
முற்றிற்று
திருச்சிற்றம்பலம்