சுந்தரமூர்த்தி
சுவாமிகள்
அருளிச்செய்த
தேவார
பதிகங்கள்
ஏழாம்
திருமுறை
இரண்டாம்
பகுதி
பாடல்கள்
518
-
1026
உள்ளுறை
7.051
திருவாரூர்
518-529
மின்பதிப்பு
7.052
திருவாலங்காடு
530-539
மின்பதிப்பு
7.053
திருக்கடவூர்
மயானம்
540-549
மின்பதிப்பு
7.054
திருவொற்றியூர்
550-559
மின்பதிப்பு
7.055
திருப்புன்கூர்
560-569
மின்பதிப்பு
7.056
திருநீடூர்
570-580
மின்பதிப்பு
7.057
திருவாழ்கொளிபுத்தூர்
581-592
மின்பதிப்பு
7.058
திருக்கழுமலம்
593-602
மின்பதிப்பு
7.059
திருவாரூர்
603-613
மின்பதிப்பு
7.060
திருவிடைமருதூர்
614-623
மின்பதிப்பு
7.061
திருவேகம்பம்
624-634
மின்பதிப்பு
7.062
திருக்கோலக்கா
635-644
மின்பதிப்பு
7.063
நம்பிஎன்ற
திருப்பதிகம்
645-654
மின்பதிப்பு
7.064
திருத்தினைநகர்
655-664
மின்பதிப்பு
7.065
திருநின்றியூர்
665-671
மின்பதிப்பு
7.066
திருவாவடுதுறை
672-676
மின்பதிப்பு
7.067
திருவலிவலம்
677-687
மின்பதிப்பு
7.068
திருநள்ளாறு
688-697
மின்பதிப்பு
7.069
திருவடமுல்லைவாயில்
698-798
மின்பதிப்பு
7.070
திருவாவடுதுறை
709-718
மின்பதிப்பு
7.071
திருமறைக்காடு
719-728
மின்பதிப்பு
7.072
திருவலம்புரம்
729-739
மின்பதிப்பு
7.073
திருவாரூர்
740-750
மின்பதிப்பு
7.074
திருத்துருத்தியும்
-
திருவேள்விக்குடியும்
751-760
மின்பதிப்பு
7.075
திருவானைக்கா
761-770
மின்பதிப்பு
7.076
திருவாஞ்சியம்
771-780
மின்பதிப்பு
7.077
திருவையாறு
781-791
மின்பதிப்பு
7.078
திருக்கேதாரம்
792-801
மின்பதிப்பு
7.079
திருப்பருப்பதம்
802-811
மின்பதிப்பு
7.080
திருக்கேதீச்சரம்
812-821
மின்பதிப்பு
7.081
திருக்கழுக்குன்றம்
822-831
மின்பதிப்பு
7.082
திருச்சுழியல்
832-841
மின்பதிப்பு
7.083
திருவாரூர்
842-851
மின்பதிப்பு
7.084
திருக்கானப்பேர்
852-861
மின்பதிப்பு
7.085
திருக்கூடலையாற்றூர்
862-871
மின்பதிப்பு
7.086
திருவன்பார்த்தான்பனங்காட்டூர்
872-881
மின்பதிப்பு
7.087
திருப்பனையூர்
882-891
மின்பதிப்பு
7.088
திருவீழிமிழலை
892-901
மின்பதிப்பு
7.089
திருவெண்பாக்கம்
902-912
மின்பதிப்பு
7.090
கோயில்
913-922
மின்பதிப்பு
7.091
திருவொற்றியூர்
923-932
மின்பதிப்பு
7.092
திருப்புக்கொளியூர்
அவிநாசி
933-942
மின்பதிப்பு
7.093
திருநறையூர்ச்சித்தீச்சரம்
943-953
மின்பதிப்பு
7.094
திருச்சோற்றுத்துறை
954-963
மின்பதிப்பு
7.095
திருவாரூர்
964-974
மின்பதிப்பு
7.096
திருவாரூர்ப்பரவையுண்மண்டளி
975-984
மின்பதிப்பு
7.097
திருநனிபள்ளி
985-994
மின்பதிப்பு
7.098
திருநன்னிலத்துப்பெருங்கோயில்
995-1005
மின்பதிப்பு
7.099
திருநாகேச்சரம்
1006-1016
மின்பதிப்பு
7.100
திருநொடித்தான்மலை
1017-1026
மின்பதிப்பு
------------------------------------------------------------------------
சுந்தரமூர்த்தி
சுவாமிகள்
அருளிச்செய்த
தேவார
பதிகங்கள்
ஏழாம்
திருமுறை
இரண்டாம்
பகுதி
7.51
திருவாரூர்
பண்
-
பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
518
பத்திமையும்
அடிமையையுங்
கைவிடுவான்
பாவியேன்
பொத்தினநோ
யதுவிதனை
பொருளறிந்தேன்
போய்த்தொழுவேன்
முத்தினைமா
மணிதன்னை
வயிரத்தை
மூர்க்கனேன்
எத்தனைநா
பிரிந்திருக்கேன்
என்னாரூர்
இறைவனையே.
7.51.1
519
ஐவணமாம்
பகழியுடை
அடல்மதனன்
பொடியாக
செவ்வணமா
திருநயனம்
விழிசெய்த
சிவமூர்த்தி
மையணவு
கண்டத்து
வளர்சடையெம்
மாரமுதை
எவ்வணம்நான்
பிரிந்திருக்கேன்
என்னாரூர்
இறைவனையே.
7.51.2
520
சங்கலக்கு
தடங்கடல்வாய்
விடஞ்சுடவ
தமரர்தொழ
அங்கலக்கண்
தீர்த்துவிடம்
உண்டுகந்த
அம்மானை
இங்கலக்கும்
உடற்பிறந்த
அறிவிலியேன்
செறிவின்றி
எங்குலக்க
பிரிந்திருக்கேன்
என்னாரூர்
இறைவனையே.
7.51.3
521
இங்ஙனம்வ
திடர்ப்பிறவி
பிறந்தயர்வேன்
அயராமே
அங்ஙனம்வ
தெனையாண்ட
அருமருந்தென்
ஆரமுதை
வெங்கனல்மா
மேனியனை
மான்மருவுங்
கையானை
எங்ஙனம்நான்
பிரிந்திருக்கேன்
என்னாரூர்
இறைவனையே.
7.51.4
522
செப்பரிய
அயனொடுமால்
சிந்தித்து
தெரிவரிய
அப்பெரிய
திருவினையே
அறியாதே
அருவினையேன்
ஒப்பரிய
குணத்தானை
இணையிலியை
அணைவின்றி
எப்பரிசு
பிரிந்திருக்கேன்
என்னாரூர்
இறைவனையே.
7.51.5
523
வன்னாகம்
நாண்வரைவில்
அங்கிகணை
அரிபகழி
தன்னாகம்
உறவாங்கி
புரமெரித்த
தன்மையனை
முன்னாக
நினையாத
மூர்க்கனேன்
ஆக்கைசு
தென்னாக
பிரிந்திருக்கேன்
என்னாரூர்
இறைவனையே.
7.51.6
524
வன்சயமாய்
அடியான்மேல்
வருங்கூற்றின்
உரங்கிழிய
முன்சயமார்
பாதத்தால்
முனிந்துகந்த
மூர்த்திதனை
மின்செயும்வார்
சடையானை
விடையானை
அடைவின்றி
என்செயநான்
பிரிந்திருக்கேன்
என்னாரூர்
இறைவனையே.
7.51.7
525
முன்னெறிவா
னவர்கூடி
தொழுதேத்தும்
முழுமுதலை
அந்நெறியை
அமரர்தொழும்
நாயகனை
அடியார்கள்
செந்நெறியை
தேவர்குல
கொழுந்தைமற
திங்ஙனம்நான்
என்னறிவான்
பிரிந்திருக்கேன்
என்னாரூர்
இறைவனையே.
7.51.8
526
கற்றுளவான்
கனியாய
கண்ணுதலை
கருத்தார
உற்றுளனாம்
ஒருவனைமுன்
இருவர்நினை
தினிதேத்த
பெற்றுளனாம்
பெருமையனை
பெரிதடியேன்
கையகன்றி
டெற்றுளனா
பிரிந்திருக்கேன்
என்னாரூர்
இறைவனையே.
7.51.9
527
ஏழிசையாய்
இசைப்பயனாய்
இன்னமுதாய்
என்னுடைய
தோழனுமாய்
யான்செய்யு
துரிசுகளு
குடனாகி
மாழையொண்கண்
பரவையைத்த
தாண்டானை
மதியில்லா
ஏழையேன்
பிரிந்திருக்கேன்
என்னாரூர்
இறைவனையே.
7.51.10
528
வங்கமலி
கடல்நஞ்சை
வானவர்கள்
தாமுய்ய
நுங்கிஅமு
தவர்க்கருளி
நொய்யேனை
பொருட்படுத்து
சங்கிலியோ
டெனைப்புணர்த்த
தத்துவனை
சழக்கனேன்
எங்குலக்க
பிரிந்திருக்கேன்
என்னாரூர்
இறைவனையே.
7.51.11
529
பேரூரும்
மதகரியின்
உரியானை
பெரியவர்தஞ்
சீரூரு
திருவாரூர
சிவனடியே
திறம்விரும்பி
ஆரூரன்
அடித்தொண்டன்
அடியன்சொல்
அகலிடத்தில்
ஊரூரன்
இவைவல்லார்
உலகவர்க்கு
மேலாரே.
7.51.12
இது
திருவொற்றியூரிற்
சங்கிலிநாச்சியாருடன்
இருக்கும்போது
வீதிவிடங்கப்பெருமானுடைய
திருவோலக்கதரிசன
ஞாபகம்வர
ஓதியருளிய
பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.52
திருவாலங்காடு
பண்
-
பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
530
முத்தா
முத்தி
தரவல்ல
முகிழ்மென்
முலையா
ளுமைபங்கா
சித்தா
சித்தி
திறங்காட்டுஞ்
சிவனே
தேவர்
சிங்கமே
பத்தா
பத்தர்
பலர்போற்றும்
பரமா
பழைய
னூர்மேய
அத்தா
ஆலங்
காடாவுன்
அடியார
கடியேன்
ஆவேனே.
7.52.1
531
பொய்யே
செய்து
புறம்புறமே
திரிவேன்
றன்னை
போகாமே
மெய்யே
வந்திங்
கெனையாண்ட
மெய்யா
மெய்யர்
மெய்ப்பொருளே
பையா
டரவம்
அரைக்கசைத்த
பரமா
பழைய
னூர்மேய
ஐயா
ஆலங்
காடாவுன்
அடியார
கடியேன்
ஆவேனே.
7.52.2
532
தூண்டா
விளக்கின்
நற்சோதீ
தொழுவார்
தங்கள்
துயர்தீர்ப்பாய்
பூண்டாய்
எலும்பை
புரமூன்றும்
பொடியா
செற்ற
புண்ணியனே
பாண்டாழ்
வினைக
ளவைதீர்க்கும்
பரமா
பழைய
னூர்மேய
ஆண்டா
ஆலங்
காடாவுன்
அடியார
கடியேன்
ஆவேனே.
7.52.3
533
மறிநேர்
ஒண்கண்
மடநல்லார்
வலையிற்
பட்டு
மதிமயங்கி
அறிவே
அழிந்தே
னையாநான்
மையார்
கண்ட
முடையானே
பறியா
வினைக
ளவைதீர்க்கும்
பரமா
பழைய
னூர்மேய
அறிவே
ஆலங்
காடாவுன்
அடியார
கடியேன்
ஆவேனே.
7.52.4
534
வேலங்
காடு
தடங்கண்ணார்
வலையு
பட்டுன்
நெறிமறந்து
மாலங்
காடி
மறந்தொழிந்தேன்
மணியே
முத்தே
மரகதமே
பாலங்
காடி
நெய்யாடி
படர்புன்
சடையாய்
பழையனூர்
ஆலங்
காடா
உன்னுடைய
அடியார
கடியேன்
ஆவேனே.
7.52.5
535
எண்ணார்
தங்கள்
எயிலெய்த
எந்தாய்
எந்தை
பெருமானே
கண்ணாய்
உலகங்
காக்கின்ற
கருத்தா
திருத்த
லாகாதாய்
பண்ணா
ரிசைக
ளவைகொண்டு
பலரும்
ஏத்தும்
பழையனூர்
அண்ணா
ஆலங்
காடாவுன்
அடியார
கடியேன்
ஆவேனே.
7.52.6
536
வண்டார்
குழலி
உமைநங்கை
பங்கா
கங்கை
மணவாளா
விண்டார்
புரங்க
ளெரிசெய்த
விடையாய்
வேத
நெறியானே
பண்டாழ்
வினைகள்
பலதீர்க்கும்
பரமா
பழைய
னூர்மேய
அண்டா
ஆலங்
காடாவுன்
அடியார
கடியேன்
ஆவேனே.
7.52.7
537
பேழ்வா
யரவி
னணையானும்
பெரிய
மலர்மே
லுறைவானு
தாழா
துன்றன்
சரண்பணி
தழலாய்
நின்ற
தத்துவனே
பாழாம்
வினைக
ளவைதீர்க்கும்
பரமா
பழையனூர்
தன்னை
ஆள்வாய்
ஆலங்
காடாவுன்
அடியார
கடியேன்
ஆவேனே.
7.52.8
538
எம்மான்
எந்தை
மூத்தப்பன்
ஏழேழ்
படிகால்
எமையாண்ட
பெம்மான்
ஈ
புறங்காட்டிற்
பேயோ
டாடல்
புரிவானே
பன்மா
மலர்க
ளவைகொண்டு
பலரும்
ஏத்தும்
பழையனூர்
அம்மா
ஆலங்
காடாவுன்
அடியார
கடியேன்
ஆவேனே.
7.52.9
539
பத்தர்
சித்தர்
பலரேத்தும்
பரமன்
பழைய
னூர்மேய
அத்தன்
ஆலங்
காடன்றன்
அடிமை
திறமே
அன்பாகி
சித்தர்
சித்தம்
வைத்தபுகழ
சிறுவன்
ஊரன்
ஒண்டமிழ்கள்
பத்தும்
பாடி
ஆடுவார்
பரமன்
அடியே
பணிவாரே.
7.52.10
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
ஊர்த்துவதாண்டவேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.53
திருக்கடவூர்
மயானம்
பண்
-
பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
540
மருவார்
கொன்றை
மதிசூடி
மாணி
கத்தின்
மலைபோல
வருவார்
விடைமேல்
மாதோடு
மகிழ்ந்து
பூத
படைசூழ
திருமால்
பிரமன்
இந்திரற்கு
தேவர்
நாகர்
தானவர்க்கும்
பெருமான்
கடவூர்
மயானத்து
பெரிய
பெருமா
னடிகளே.
7.53.1
541
விண்ணோர்
தலைவர்
வெண்புரிநூல்
மார்பர்
வேத
கீதத்தர்
கண்ணார்
நுதலர்
நகுதலையர்
கால
காலர்
கடவூரர்
எண்ணார்
புரமூன்
றெரிசெய்த
இறைவ
ருமையோ
ரொருபாகம்
பெண்ணா
ணாவர்
மயானத்து
பெரிய
பெருமா
னடிகளே.
7.53.2
542
காயும்
புலியின்
அதளுடையர்
கண்டர்
எண்டோ
கடவூரர்
தாயு
தந்தை
பல்லுயிர்க்கு
தாமே
யாய
தலைவனார்
பாயும்
விடையொன்
றதுவேறி
பலிதேர
துண்ணும்
பரமேட்டி
பேய்கள்
வாழும்
மயானத்து
பெரிய
பெருமா
னடிகளே.
7.53.3
543
நறைசேர்
மலரைங்
கணையானை
நயன
தீயாற்
பொடிசெய்த
இறையா
ராவர்
எல்லார்க்கும்
இல்லை
யென்னா
தருள்செய்வார்
பறையார்
முழவம்
பாட்டோ
டு
பயிலு
தொண்டர்
பயில்கடவூர
பிறையார்
சடையார்
மயானத்து
பெரிய
பெருமா
னடிகளே.
7.53.4
544
கொத்தார்
கொன்றை
மதிசூடி
கோள்நா
கங்கள்
பூணாக
மத்த
யானை
உரிபோர்த்து
மருப்பும்
ஆமை
தாலியார்
பத்தி
செய்து
பாரிடங்கள்
பாடி
ஆட
பலிகொள்ளும்
பித்தர்
கடவூர்
மயானத்து
பெரிய
பெருமா
னடிகளே.
7.53.5
545
துணிவார்
கீளுங்
கோவணமு
துதைந்து
சுடலை
பொடியணிந்து
பணிமே
லிட்ட
பாசுபதர்
பஞ்ச
வடிமார்
பினர்கடவூர
திணிவார்
குழையார்
புரமூன்று
தீவா
படுத்த
சேவகனார்
பிணிவார்
சடையார்
மயானத்து
பெரிய
பெருமா
னடிகளே.
பஞ்சவடியாவது
மயிர்ப்பூணநூல்.
இது
மாவிரதியரென்னும்
உட்சமயத்தாரணிவது.
மேலும்
அவர்களணியுமணி
எலும்பினாலாகிய
மணிகள்.
இவற்றை
மானக்கஞ்சாறநாயனார்
புராணத்து
23-வது
திருவிருத்தத்தானுமுணர்க.
7.53.6
546
காரார்
கடலின்
நஞ்சுண்ட
கண்டர்
கடவூர்
உறைவாணர்
தேரார்
அரக்கன்
போய்வீழ்ந்து
சிதைய
விரலா
லூன்றினார்
ஊர்தான்
ஆவ
துலகேழும்
உடையார
கொற்றி
யூராரூர்
பேரா
யிரவர்
மயானத்து
பெரிய
பெருமா
னடிகளே.
7.53.7
547
வாடா
முலையாள்
தன்னோடும்
மகிழ்ந்து
கானில்
வேடுவனா
கோடார்
கேழற்
பின்சென்று
குறுகி
விசயன்
தவமழித்து
நாடா
வண்ணஞ்
செருச்செய்து
ஆவ
நாழி
நிலையருள்செய்
பீடார்
சடையார்
மயானத்து
பெரிய
பெருமா
னடிகளே.
7.53.8
548
வேழம்
உரிப்பர்
மழுவாளர்
வேள்வி
அழிப்பர்
சிரமறுப்பர்
ஆழி
அளிப்பர்
அரிதனக்கன்
றானஞ்
சுகப்பர்
அறமுரைப்பர்
ஏழை
தலைவர்
கடவூரில்
இறைவர்
சிறுமான்
மறிக்கையர்
பேழை
சடையர்
மயானத்து
பெரிய
பெருமா
னடிகளே.
7.53.9
549
மாட
மல்கு
கடவூரில்
மறையோ
ரேத்தும்
மயானத்து
பீடை
தீர
அடியாரு
கருளும்
பெருமா
னடிகள்சீர்
நாடி
நாவ
லாரூரன்
நம்பி
சொன்ன
நற்றமிழ்கள்
பாடு
மடியார்
கேட்பார்மேற்
பாவ
மான
பறையுமே.
7.53.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பிரமபுரீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.54
திருவொற்றியூர்
பண்
-
தக்கேசி
திருச்சிற்றம்பலம்
550
அழுக்கு
மெய்கொடுன்
றிருவடி
அடைந்தேன்
அதுவும்
நான்பட
பாலதொன்
றானாற்
பிழுக்கை
வாரியும்
பால்கொள்வர்
அடிகேள்
பிழைப்பன்
ஆகிலு
திருவடி
பிழையேன்
வழுக்கி
வீழினு
திருப்பெய
ரல்லால்
மற்று
நான்அறி
யேன்மறு
மாற்றம்
ஒழுக்க
என்கணு
கொருமரு
துரையாய்
ஒற்றி
யூரெனும்
ஊருறை
வானே.
7.54.1
551
கட்ட
னேன்பிற
தேன்உன
காளாய்
காதற்
சங்கிலி
காரண
மாக
எட்டி
னாற்றிக
ழுந்திரு
மூர்த்தி
என்செய்
வான்அடி
யேன்எடு
துரைக்கேன்
பெட்ட
னாகிலு
திருவடி
பிழையேன்
பிழைப்ப
னாகிலு
திருவடி
கடிமை
ஒட்டி
னேன்எனை
நீசெய்வ
தெல்லாம்
ஒற்றி
யூரெனும்
ஊருறை
வானே.
7.54.2
552
கங்கை
தங்கிய
சடையுடை
கரும்பே
கட்டி
யேபலர
குங்களை
கண்ணே
அங்கை
நெல்லியின்
பழத்திடை
அமுதே
அத்தா
என்னிடர்
ஆர்க்கெடு
துரைக்கேன்
சங்கும்
இப்பியுஞ்
சலஞ்சலம்
முரல
வயிரம்
முத்தொடு
பொன்மணி
வரன்றி
ஒங்கு
மாகடல்
ஓதம்வ
துலவும்
ஒற்றி
யூரெனும்
ஊருறை
வானே.
7.54.3
553
ஈன்று
கொண்டதோர்
சுற்றமொன்
றன்றா
லியாவ
ராகிலென்
அன்புடை
யார்கள்
தோன்ற
நின்றருள்
செய்தளி
திட்டாற்
சொல்லு
வாரைஅல்
லாதன
சொல்லாய்
மூன்று
கண்ணுடை
யாய்அடி
யேன்கண்
கொள்வ
தேகண
குவழ
காகில்
ஊன்று
கோல்என
காவதொன்
றருளாய்
ஒற்றி
யூரெனும்
ஊருறை
வானே.
7.54.4
554
வழித்த
லைப்படு
வான்முயல்
கின்றேன்
உன்னை
போல்என்னை
பாவிக்க
மாட்டேன்
சுழித்த
லைப்பட்ட
நீரது
போல
சுழல்கின்
றேன்சுழல்
கின்றதென்
னுள்ளங்
கழித்த
லைப்பட்ட
நாயது
போல
ஒருவன்
கோல்பற்றி
கறகற
இழுக்கை
ஒழித்து
நீயரு
ளாயின
செய்யாய்
ஒற்றி
யூரெனும்
ஊருறை
வானே.
7.54.5
555
மானை
நோக்கியர்
கண்வலை
பட்டு
வருந்தி
யானுற்ற
வல்வினை
கஞ்சி
தேனை
ஆடிய
கொன்றையி
னாய்உன்
சீல
முங்குண
முஞ்சிந்தி
யாதே
நானும்
இத்தனை
வேண்டுவ
தடியேன்
உயிரொ
டும்நர
கத்தழு
தாமை
ஊனம்
உள்ளன
தீர்த்தருள்
செய்யாய்
ஒற்றி
யூரெனும்
ஊருறை
வானே.
7.54.6
556
மற்று
தேவரை
நினைந்துனை
மறவேன்
எஞ்சி
னாரொடு
வாழவும்
மாட்டேன்
பெற்றி
ருந்து
பெறாதொழி
கின்ற
பேதை
யேன்பிழை
திட்டதை
அறியேன்
முற்றும்
நீஎனை
முனிந்திட
அடியேன்
கடவ
தென்னுனை
நான்மற
வேனேல்
உற்ற
நோயுறு
பிணிதவிர
தருளாய்
ஒற்றி
யூரெனும்
ஊருறை
வானே.
7.54.7
557
கூடினாய்
மலை
மங்கையை
நினையாய்
கங்கை
ஆயிர
முகம்உடை
யாளை
சூடி
னாயென்று
சொல்லிய
புக்கால்
தொழும்ப
னேனுக்குஞ்
சொல்லலு
மாமே
வாடி
நீயிரு
தென்செய்தி
மனனே
வருந்தி
யானுற்ற
வல்வினை
கஞ்சி
ஊடி
னாலினி
ஆவதொன்
றுண்டே
ஒற்றி
யூரெனும்
ஊருறை
வானே.
7.54.8
558
மகத்திற்
புக்கதோர்
சனிஎன
கானாய்
மைந்த
னேமணி
யேமண
வாளா
அகத்திற்
பெண்டுகள்
நானொன்று
சொன்னால்
அழையேற்
போகுரு
டாஎன
தரியேன்
முகத்திற்
கண்ணிழ
தெங்ஙனம்
வாழ்கேன்
முக்க
ணாமுறை
யோமறை
யோதீ
உகைக்கு
தண்கடல்
ஓதம்வ
துலவும்
ஒற்றி
யூரெனும்
ஊருறை
வானே.
7.54.9
559
ஓதம்
வந்துல
வுங்கரை
தன்மேல்
ஒற்றி
யூருறை
செல்வனை
நாளும்
ஞால
தான்பர
வப்படு
கின்ற
நான்ம
றையங்கம்
ஓதிய
நாவன்
சீல
தான்பெரி
தும்மிக
வல்ல
சிறுவன்
வன்றொண்டன்
ஊரன்
உரைத்த
பாடல்
பத்திவை
வல்லவர்
தாம்போ
பரகதி
திண்ணம்
நண்ணுவர்
தாமே.
7.54.10
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
படம்பக்கநாதர்
தேவியார்
-
வடிவுடையம்மை.
இது
உன்னைப்பிரிந்துபோவதில்லையென்று
சங்கிலி
நாச்சியாருக்கு
சூளுரைசெய்து
மணந்துமகிழ
திருக்கையில்
திருவாரூர்
வீதிவிடங்கப்பெருமானுடய
திருவோலக்க
தரிசனஞ்செய்வதற்கின்றி
நெடுநாள்
பிரிந்திருக்கின்றோமேயென்னும்
ஞாபகமுண்டாக
பரமசிவத்தின்
திருவிளையாட்டால்
முன்கூறிய
சூளுரையைமறந்து
திருவொற்றியூரெல்லையை
கடந்தவளவில்
நேத்திரங்களுக்கு
அபாவந்தோன்ற
வருந்தி
துதிசெய்த
பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.55
திருப்புன்கூர்
பண்
-
தக்கேசி
திருச்சிற்றம்பலம்
560
அந்த
ணாளன்உன்
அடைக்கலம்
புகுத
அவனை
காப்பது
காரண
மாக
வந்த
காலன்றன்
ஆருயி
ரதனை
வவ்வி
னாய்க்குன்றன்
வன்மைகண்
டடியேன்
எந்தை
நீயெனை
நமன்றமர்
நலியின்
இவன்மற்
றென்னடி
யானென
விலக்குஞ்
சிந்தை
யால்வந்துன்
றிருவடி
அடைந்தேன்
செழும்பொ
ழிற்றிரு
புன்கூர்
உளானே.
7.55.1
561
வைய
கமுற்றும்
மாமழை
மறந்து
வயலில்
நீரிலை
மாநில
தருகோம்
உ
கொள்கமற்
றெங்களை
என்ன
ஒலிகொள்
வெண்முகி
லாய்ப்பர
தெங்கும்
பெய்யும்
மாமழை
பெருவெள்ள
தவிர்த்து
பெயர்த்தும்
பன்னிரு
வேலிகொண்
டருளுஞ்
செய்கை
கண்டுநின்
றிருவடி
அடைந்தேன்
செழும்பொ
ழிற்றிரு
புன்கூர்
உளானே.
7.55.2
562
ஏத
நன்னிலம்
ஈரறு
வேலி
ஏயர்
கோனுற்ற
இரும்பிணி
தவிர்த்து
கோத
னங்களின்
பால்கற
தாட்ட
கோல
வெண்மணற்
சிவன்றன்மேற்
சென்ற
தாதை
தாளற
எறிந்ததண்
டிக்குன்
சடைமி
சைமலர்
அருள்செ
கண்டு
பூத
ஆளிநின்
பொன்னடி
அடைந்தேன்
பூம்பொ
ழிற்றிரு
புன்கூர்
உளானே.
7.55.3
563
நற்ற
மிழ்வல்ல
ஞானசம்
பந்தன்
நாவினு
கரையன்
நாளைப்போ
வானுங்
கற்ற
சூதன்நற்
சாக்கியன்
சிலந்தி
கண்ண
பன்கணம்
புல்லனென்
றிவர்கள்
குற்றஞ்
செய்யினுங்
குணமென
கருதுங்
கொள்கை
கண்டுநின்
குரைகழல்
அடைந்தேன்
பொற்றி
ரள்மணி
கமலங்கள்
மலரும்
பொய்கை
சூழ்திரு
புன்கூர்
உளானே.
7.55.4
564
கோல
மால்வரை
மத்தென
நாட்டி
கோள
ரவுசுற்
றிக்கடை
தெழுந்த
ஆல
நஞ்சுகண்
டவர்மிக
இரிய
அமரர்
கட்கருள்
புரிவது
கருதி
நீல
மார்கடல்
விடந்தனை
உண்டு
கண்ட
தேவைத்த
பித்தநீ
செய்த
சீலங்
கண்டுநின்
றிருவடி
அடைந்தேன்
செழும்பொ
ழிற்றிரு
புன்கூர்
உளானே.
7.55.5
565
இயக்கர்
கின்னரர்
யமனொடு
வருணர்
இயங்கு
தீவளி
ஞாயிறு
திங்கள்
மயக்கம்
இல்புலி
வானரம்
நாகம்
வசுக்கள்
வானவர்
தானவர்
எல்லாம்
அயர்ப்பொன்
றின்றிநின்
றிருவடி
அதனை
அர்ச்சி
தார்பெறும்
ஆரருள்
கண்டு
திகைப்பொன்
றின்றிநின்
றிருவடி
அடைந்தேன்
செழும்பொ
ழிற்றிரு
புன்கூர்
உளானே.
7.55.6
566
போர்த்த
நீள்செவி
யாளர்அ
தணர்க்கு
பொழில்கொள்
ஆல்நிழற்
கீழறம்
புரிந்து
பார்த்த
னுக்கன்று
பாசுப
தங்கொடு
தருளி
னாய்பண்டு
பகீரதன்
வேண்ட
ஆர்த்து
வந்திழி
யும்புனற்
கங்கை
நங்கை
யாளைநின்
சடைமிசை
கரந்த
தீர்த்த
னேநின்றன்
றிருவடி
அடைந்தேன்
செழும்பொ
ழிற்றிரு
புன்கூர்
உளானே.
7.55.7
567
மூவெ
யில்செற்ற
ஞான்றுய்ந்த
மூவரில்
இருவர்
நின்றிரு
கோயிலின்
வாய்தல்
காவ
லாளரென்
றேவிய
பின்னை
ஒருவ
நீகரி
காடரங்
காக
மானை
நோக்கியோர்
மாநடம்
மகிழ
மணிமு
ழாமுழ
கஅருள்
செய்த
தேவ
தேவநின்
றிருவடி
அடைந்தேன்
செழும்பொ
ழிற்றிரு
புன்கூர்
உளானே.
7.55.8
568
அறிவி
னால்மிக்க
அறுவகை
சமயம்
அவ்வ
வர்க்கங்கே
ஆரருள்
புரிந்து
எறியு
மாகடல்
இலங்கையர்
கோனை
துலங்க
மால்வரை
கீழடர
திட்டு
குறிகொள்
பாடலின்
இன்னிசை
கேட்டு
கோல
வாளொடு
நாளது
கொடுத்த
செறிவு
கண்டுநின்
றிருவடி
அடைந்தேன்
செழும்பொ
ழிற்றிரு
புன்கூர்
உளானே.
7.55.9
569
கம்ப
மால்களிற்
றின்னுரி
யானை
காமற்
காய்ந்ததோர்
கண்ணுடை
யானை
செம்பொ
னேயொக்கு
திருவுரு
வானை
செழும்பொ
ழிற்றிரு
புன்கூர்
உளானை
உம்பர்
ஆளியை
உமையவள்
கோனை
ஊரன்
வன்றொண்டன்
உள்ள
தாலுக
தன்பி
னாற்சொன்ன
அருந்தமிழ்
ஐந்தோ
டைந்தும்
வல்லவர்
அருவினை
இலரே.
7.55.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சிவலோகநாதர்
தேவியார்
சுந்தரமூர்த்திசுவாமிகள்
திருப்புன்கூருக்கெழுந்தருளியபோது
அந்தத்தலத்தார்
கண்டு
தொழுது
சுவாமீ
இங்கு
நெடுநாளாக
மழைபொழிதலின்றி
வருந்துகிறோம்
ஆதலால்
கிருபைபாலிக்கவேண்டுமென்று
விண்ணப்பஞ்செய்ய
மழைபொழிந்தால்
சுவாமிக்கியாது
தருவீர்களென்ன
அவர்கள்
பன்னிரண்டு
வேலி
நிலந்தருகிறோமென்ன
கிருபை
கூர்ந்து
இந்தப்பதிகமோதியருளலும்
மழை
அதிகமாய்ப்பெய்ய
அவர்களுடையவேண்டுதலினால்
பெய்யும்படிசெய்து
முன்னமவர்கள்
சொல்லிய
பன்னிரண்டுவேலி
நிலமேயன்றி
மீட்டும்
பன்னிரண்டுவேலி
நிலங்கொடுக்கப்பெற்றருளியது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.56
திருநீடூர்
பண்
-
தக்கேசி
திருச்சிற்றம்பலம்
570
ஊர்வ
தோர்விடை
ஒன்றுடை
யானை
ஒண்ணு
தல்தனி
கண்ணுத
லானை
கார
தார்கறை
மாமிடற்
றானை
கருத
லார்புரம்
மூன்றெரி
தானை
நீரில்
வாளை
வரால்குதி
கொள்ளும்
நிறைபு
னற்கழ
னிச்செல்வ
நீடூர
பாரு
ளார்பர
வித்தொழ
நின்ற
பரம
னைப்பணி
யாவிட
லாமே.
7.56.1
571
துன்னு
வார்சடை
தூமதி
யானை
துயக்கு
றாவகை
தோன்றுவி
பானை
பன்னு
நான்மறை
பாடவல்
லானை
பார்த்த
னுக்கருள்
செய்தபி
ரானை
என்னை
இன்னருள்
எய்துவி
பானை
ஏதி
லார்த
கேதிலன்
றன்னை
புன்னை
மாதவி
போதலர்
நீடூர
புனித
னைப்பணி
யாவிட
லாமே.
7.56.2
572
கொல்லும்
மூவிலை
வேலுடை
யானை
கொடிய
காலனை
யுங்குமை
தானை
நல்ல
வாநெறி
காட்டுவி
பானை
நாளும்
நாம்உ
கின்ற
பிரானை
அல்ல
லில்லரு
ளேபுரி
வானை
ஆடு
நீர்வயல்
சூழ்புனல்
நீடூர
கொல்லை
வெள்ளெரு
தேறவல்
லானை
கூறி
நாம்பணி
யாவிட
லாமே.
7.56.3
573
தோடு
காதிடு
தூநெறி
யானை
தோற்ற
முந்துற
பாயவன்
றன்னை
பாடு
மாமறை
பாடவல்
லானை
பைம்பொ
ழிற்குயில்
கூவிட
மாடே
ஆடு
மாமயில்
அன்னமோ
டாட
அலைபு
னற்கழ
னித்திரு
நீடூர்
வேட
னாயபி
ரானவன்
றன்னை
விரும்பி
நாம்பணி
யாவிட
லாமே.
7.56.4
574
குற்ற
மொன்றடி
யாரிலர்
ஆனாற்
கூடு
மாறத
னைக்கொடு
பானை
கற்ற
கல்வியி
லும்மினி
யானை
காண
பேணும
வர்க்கெளி
யானை
முற்ற
அஞ்சு
துறந்திரு
பானை
மூவ
ரின்முத
லாயவன்
றன்னை
சுற்று
நீள்வயல்
சூழ்திரு
நீடூர
தோன்ற
லைப்பணி
யாவிட
லாமே.
7.56.5
575
காடில்
ஆடிய
கண்ணுத
லானை
கால
னைக்கடி
திட்டபி
ரானை
பாடி
ஆடும்பரி
சேபுரி
தானை
பற்றி
னோடுசுற்
றம்மொழி
பானை
தேடி
மாலயன்
காண்பரி
யானை
சித்த
முந்தெளி
வார்க்கெளி
யானை
கோடி
தேவர்கள்
கும்பிடு
நீடூர
கூத்த
னைப்பணி
யாவிட
லாமே.
7.56.6
576
விட்டி
லங்கெரி
யார்கையி
னானை
வீடி
லாதவி
யன்புக
ழானை
கட்டு
வாங்க
தரித்தபி
ரானை
காதி
லார்கன
கக்குழை
யானை
விட்டி
லங்குபுரி
நூலுடை
யானை
வீந்த
வர்தலை
யோடுகை
யானை
கட்டி
யின்கரும்
போங்கிய
நீடூர
கண்டு
நாம்பணி
யாவிட
லாமே.
7.56.7
577
மாய
மனங்கெடு
மனத்து
ளேமதி
யாய்இரு
பானை
காய
மாயமும்
ஆக்குவி
பானை
காற்று
மாய்க்கன
லாய்க்கழி
பானை
ஓயு
மாறுரு
நோய்புணர
பானை
ஒல்லை
வல்வினை
கள்கெடு
பானை
வேய்கொள்
தோள்உமை
பாகனை
நீடூர்
வேந்த
னைப்பணி
யாவிட
லாமே.
7.56.8
578
கண்ட
முங்கறு
திட்டபி
ரானை
காண
பேணும
வர்க்கெளி
யானை
தொண்ட
ரைப்பெரி
தும்முக
பானை
துன்ப
முந்துற
தின்பினி
யானை
பண்டை
வல்வினை
கள்கெடு
பானை
பாக
மாமதி
யாயவன்
றன்னை
கெண்டை
வாளை
கிளர்புனல்
நீடூர
கேண்மை
யாற்பணி
யாவிட
லாமே.
7.56.9
579
அல்லல்
உள்ளன
தீர்த்திடு
வானை
அடைந்த
வர்க்கமு
தாயிடு
வானை
கொல்லை
வல்லர
வம்மசை
தானை
கோல
மார்கரி
யின்னுரி
யானை
நல்ல
வர்க்கணி
யானவன்
றன்னை
நானுங்
காதல்செய்
கின்றபி
ரானை
எல்லி
மல்லிகை
யேகமழ்
நீடூர்
ஏத்தி
நாம்பணி
யாவிட
லாமே.
7.56.10
580
பேரோர்
ஆயிர
மும்முடை
யானை
பேரி
னாற்பெரி
தும்மினி
யானை
நீரூர்
வார்சடை
நின்மலன்
றன்னை
நீடூர்
நின்றுக
திட்டபி
ரானை
ஆரூ
ரன்னடி
காண்பதற்
கன்பாய்
ஆத
ரித்தழை
திட்டவிம்
மாலை
பாரூ
ரும்பர
வித்தொழ
வல்லார்
பத்த
ராய்முத்தி
தாம்பெறு
வாரே.
7.56.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சோமநாதேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.57
திருவாழ்கொளிபுத்தூர்
பண்
-
தக்கேசி
திருச்சிற்றம்பலம்
581
தலைக்க
லன்றலை
மேல்தரி
தானை
தன்னைஎன்
னைநினை
கத்தரு
வானை
கொலைக்கை
யானைஉரி
போர்த்துக
தானை
கூற்றுதை
தகுரை
சேர்கழ
லானை
அலைத்த
செங்கண்விடை
ஏறவல்
லானை
ஆணை
யால்அடி
யேன்அடி
நாயேன்
மலைத்தசெ
நெல்வயல்
வாழ்கொளி
புத்தூர்
மாணிக்க
தைமற
தென்நினை
கேனே.
7.57.1
582
படைக்க
சூலம்
பயிலவல்
லானை
பாவி
பார்மனம்
பரவிக்கொண்
டானை
கடைக்கட்பி
சைக்கிச்சை
காதலி
தானை
காமன்ஆ
கந்தனை
கட்டழி
தானை
சடைக்க
கங்கையை
தாழவை
தானை
தண்ணீர்மண்
ணிக்கரை
யானைத்த
கானை
மடைக்கண்நீ
லம்அலர்
வாழ்கொளி
புத்தூர்
மாணிக்க
தைமற
தென்நினை
கேனே.
7.57.2
583
வெந்த
நீறுமெய்
பூசவல்
லானை
வேத
மால்விடை
ஏறவல்
லானை
அந்தம்
ஆதிஅறி
தற்கரி
யானை
ஆறலை
தசடை
யானைஅம்
மானை
சிந்தை
யென்றடு
மாற்றறு
பானை
தேவ
தேவனென்
சொல்முனி
யாதே
வந்தென்
உள்ளம்புகும்
வாழ்கொளி
புத்தூர்
மாணிக்க
தைமற
தென்நினை
கேனே.
7.57.3
584
தடங்கை
யான்மலர்
தூய்த்தொழு
வாரை
தன்னடி
கேசெல்லு
மாறுவல்
லானை
படங்கொள்
நாகம்அரை
ஆர்த்துக
தானை
பல்லின்வெள்
ளைத்தலை
ஊணுடை
யானை
நடுங்க
ஆனைஉரி
போர்த்துக
தானை
நஞ்சம்
உண்டுகண்
டங்கறு
தானை
மடந்தை
பாகனை
வாழ்கொளி
புத்தூர்
மாணிக்க
தைமற
தென்நினை
கேனே.
7.57.4
585
வளைக்கை
முன்கைமலை
மங்கை
மணாளன்
மார
னார்உடல்
நீறெழ
செற்று
துளைத்த
அங்கத்தொடு
தூமலர
கொன்றை
தோலும்நூ
லுந்துதை
தவரை
மார்பன்
திளைக்கு
தெவ்வர்
திரிபுரம்
மூன்றும்
அவுணர்
பெண்டிரும்
மக்களும்
வேவ
வளைத்த
வில்லியை
வாழ்கொளி
புத்தூர்
மாணிக்க
தைமற
தென்நினை
கேனே.
7.57.5.
586
திருவின்
நாயகன்
ஆகிய
மாலு
கருள்கள்
செய்திடும்
தேவர்
பிரானை
உருவி
னானைஒன்
றாவறி
வொண்ணா
மூர்த்தி
யைவிச
யற்கருள்
செய்வான்
செருவில்
ஏந்தியோர்
கேழற்பின்
சென்று
செங்கண்
வேடனாய்
என்னொடும்
வந்து
மருவி
னான்றனை
வாழ்கொளி
புத்தூர்
மாணிக்க
தைமற
தென்நினை
கேனே.
7.57.6
587
எந்தை
யைஎந்தை
தந்தை
பிரானை
ஏத
மாயஇடர்
தீர்க்கவல்
லானை
முந்தி
யாகிய
மூவரின்
மிக்க
மூர்த்தி
யைமுதற்
காண்பரி
யானை
கந்தின்
மிக்ககரி
யின்மரு
போடு
கார
கில்கவ
ரிம்மயிர்
மண்ணி
வந்து
வந்திழி
வாழ்கொளி
புத்தூர்
மாணிக்க
தைமற
தென்நினை
கேனே.
7.57.7
588
தேனை
ஆடிய
கொன்றையி
னானை
தேவர்
கைதொழு
ஊனம்
ஆயின
தீர்க்க
வல்லானை
ஒற்றை
ஏற்றனை
நெற்றிக்கண்
ணானை
கான
ஆனையின்
கொம்பினை
பீழ்ந்த
கள்ள
பிள்ளைக்குங்
காண்பரி
தாய
வான
நாடனை
வாழ்கொளி
புத்தூர்
மாணிக்க
தைமற
தென்நினை
கேனே.
7.57.8
589
காளை
யாகி
வரையெடு
தான்றன்
கைகள்
இற்றவன்
மொய்தலை
எல்லாம்
மூளை
போத
ஒருவிரல்
வைத்த
மூர்த்தி
யைமுதல்
காண்பரி
யானை
பாளை
தெங்கு
பழம்விழ
மண்டி
செங்கண்
மேதிகள்
சேடெறி
தெங்கும்
வாளை
பாய்வயல்
வாழ்கொளி
புத்தூர்
மாணிக்க
தைமற
தென்நினை
கேனே.
7.57.9
590
திருந்த
நான்மறை
பாடவல்
லானை
தேவர
குந்தெரி
தற்கரி
யானை
பொருந்த
மால்விடை
ஏறவல்
லானை
பூதி
பைபுலி
தோலுடை
யானை
இருந்துண்
தேரரும்
நின்றுணுஞ்
சமணும்
ஏச
நின்றவன்
ஆருயிர
கெல்லாம்
மருந்த
னான்றனை
வாழ்கொளி
புத்தூர்
மாணிக்க
தைமற
தென்நினை
கேனே.
7.57.10
591
மெய்யனை
மெய்யின்
நின்றுணர்
வானை
மெய்யி
லாதவர்
தங்களு
கெல்லாம்
பொய்ய
னைப்புரம்
மூன்றெரி
தானை
புனித
னைப்புலி
தோலுடை
யானை
செய்ய
னைவெளி
யதிரு
நீற்றில்
திகழு
மேனியன்
மான்மறி
ஏந்தும்
மைகொள்
கண்டனை
வாழ்கொளி
புத்தூர்
மாணிக்க
தைமற
தென்நினை
கேனே.
7.57.11
592
வளங்கி
ளர்பொழில்
வாழ்கொளி
புத்தூர்
மாணிக்க
தைமற
தென்நினை
கேனென்
றுளங்கு
ளிர்தமிழ்
ஊரன்வன்
றொண்டன்
சடையன்
காதலன்
வனப்பகை
அப்பன்
நலங்கி
ளர்வயல்
நாவலர்
வேந்தன்
நங்கை
சிங்கடி
தந்தை
பயந்த
பலங்கி
ளர்தமிழ்
பாடவல்
லார்மேல்
பறையு
மாஞ்செய்த
பாவங்கள்
தானே.
7.57.12
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மாணிக்கவண்ணர்
தேவியார்
-
வண்டமர்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.58
திருக்கழுமலம்
பண்
-
தக்கேசி
திருச்சிற்றம்பலம்
593
சாதலும்
பிறத்தலு
தவிர்த்தெனை
வகுத்து
தன்னருள்
தந்தஎ
தலைவனை
மலையின்
மாதினை
மதித்தங்கோர்
பால்கொண்ட
மணியை
வருபுனல்
சடையிடை
வைத்தஎம்
மானை
ஏதிலென்
மனத்துக்கோர்
இரும்புண்ட
நீரை
எண்வகை
ஒருவனை
எங்கள்பி
ரானை
காதில்வெண்
குழையனை
கடல்கொள
மிதந்த
கழுமல
வளநகர
கண்டுகொண்
டேனே.
7.58.1
594
மற்றொரு
துணையினி
மறுமைக்குங்
காணேன்
வருந்தலுற்
றேன்மற
வாவரம்
பெற்றேன்
சுற்றிய
சுற்றமு
துணையென்று
கருதேன்
துணையென்று
நான்தொழ
பட்டஒண்
சுடரை
முத்தியும்
ஞானமும்
வானவர்
அறியா
முறைமுறை
பலபல
நெறிகளுங்
காட்டி
கற்பனை
கற்பித்த
கடவுளை
அடியேன்
கழுமல
வளநகர
கண்டுகொண்
டேனே.
7.58.2
595
திருத்தினை
நகர்உறை
சேந்தன்
அப்பன்என்
செய்வினை
அறுத்திடுஞ்
செம்பொனை
அம்பொன்
ஒருத்தனை
அல்லதிங்
காரையும்
உணரேன்
உணர்வுபெற்
றேன்உய்யுங்
காரண
தன்னால்
விருத்தனை
பாலனை
கனவிடை
விரவி
விழித்தெங்குங்
காணமா
டாதுவி
டிருந்தேன்
கருத்தனை
நிருத்தஞ்செய்
காலனை
வேலை
கழுமல
வளநகர
கண்டுகொண்
டேனே.
7.58.3
596
மழைக்கரும்
பும்மலர
கொன்றையி
னானை
வளைக்கலுற்
றேன்மற
வாமனம்
பெற்றேன்
பிழைத்தொரு
கால்இனி
போய்ப்பிற
வாமை
பெருமைபெற்
றேன்பெற்ற
தார்பெறு
கிற்பார்
குழைக்கருங்
கண்டனை
கண்டுகொள்
வானே
பாடுகின்
றேன்சென்று
கூடவும்
வல்லேன்
கழைக்கரும்
புங்கத
லிப்பல
சோலை
கழுமல
வளநகர
கண்டுகொண்
டேனே.
7.58.4
597
குண்டலங்
குழைதிகழ்
காதனே
என்றுங்
கொடுமழு
வாட்படை
குழகனே
என்றும்
வண்டலம்
பும்மலர
கொன்றையன்
என்றும்
வாய்வெரு
வித்தொழு
தேன்விதி
யாலே
பண்டைநம்
பலமன
முங்களை
தொன்றா
பசுபதி
பதிவின
விப்பல
நாளுங்
கண்டலங்
கழிக்கரை
ஓதம்வ
துலவுங்
கழுமல
வளநகர
கண்டுகொண்
டேனே.
7.58.5
598
வரும்பெரும்
வல்வினை
என்றிரு
தெண்ணி
வருந்தலுற்
றேன்மற
வாமனம்
பெற்றேன்
விரும்பிஎன்
மனத்திடை
மெய்குளிர
பெய்தி
வேண்டிநின்
றேதொழு
தேன்விதி
யாலே
அரும்பினை
அலரினை
அமுதினை
தேனை
ஐயனை
அறவனென்
பிறவிவேர்
அறுக்குங்
கரும்பினை
பெருஞ்செந்நெல்
நெருங்கிய
கழனி
கழுமல
வளநகர
கண்டுகொண்
டேனே.
7.58.6
599
அயலவர்
பரவவும்
அடியவர்
தொழவும்
அன்பர்கள்
சாயலுள்
அடையலுற்
றிருந்தேன்
முயல்பவர்
பின்சென்று
முயல்வலை
யானை
படுமென
மொழிந்தவர்
வழிமுழு
தெண்ணி
புயலினை
திருவினை
பொன்னின
தொளியை
மின்னின
துருவை
என்னிடை
பொருளை
கயலினஞ்
சேலொடு
வயல்விளை
யாடுங்
கழுமல
வளநகர
கண்டுகொண்
டேனே.
7.58.7
600
நினைதரு
பாவங்கள்
நாசங்க
ளாக
நினைந்துமுன்
தொழுதெழ
பட்டஒண்
சுடரை
மலைதரு
மலைமகள்
கணவனை
வானோர்
மாமணி
மாணிக்க
தைம்மறை
பொருளை
புனைதரு
புகழினை
எங்கள
தொளியை
இருவரும்
ஒருவனென்
றுணர்வரி
யவனை
கனைதரு
கருங்கடல்
ஓதம்வ
துலவுங்
கழுமல
வளநகர
கண்டுகொண்
டேனே.
7.58.8
601
மறையிடை
துணிந்தவர்
மனையிடை
இருப்ப
வஞ்சனை
செய்தவர்
பொய்கையும்
மா
துறையுற
குளித்துள
தாகவை
துய்த்த
உண்மை
யெனுந்தக
வின்மையை
ஓரேன்
பிறையுடை
சடையனை
எங்கள்பி
ரானை
பேரரு
ளாளனை
காரிருள்
போன்ற
கறையணி
மிடறுடை
அடிகளை
அடியேன்
கழுமல
வளநகர
கண்டுகொண்
டேனே.
7.58.9
602
செழுமலர
கொன்றையுங்
கூவிள
மலரும்
விரவிய
சடைமுடி
அடிகளை
நினைந்தி
டழுமலர
கண்ணிணை
அடியவர
கல்லால்
அறிவரி
தவன்றிரு
வடியிணை
இரண்டுங்
கழுமல
வளநகர
கண்டுகொண்
டூரன்
சடையன்றன்
காதலன்
பாடிய
பத்து
தொழுமலர்
எடுத்தகை
அடியவர்
தம்மை
துன்பமும்
இடும்பையுஞ்
சூழகி
லாவே.
7.58.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பிரமபுரியீசுவரர்
தேவியார்
-
திருநிலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.59
திருவாரூர்
பண்
-
தக்கேசி
திருச்சிற்றம்பலம்
603
பொன்னும்
மெய்ப்பொரு
ளுந்தரு
வானை
போக
முந்திரு
வும்புணர
பானை
பின்னை
என்பிழை
யைப்பொறு
பானை
பிழையெ
லாந்தவி
ரப்பணி
பானை
இன்ன
தன்மையன்
என்றறி
வொண்ணா
எம்மா
னைஎளி
வந்தபி
ரானை
அன்னம்
வைகும்
வயற்பழ
னத்தணி
ஆரூ
ரானை
மறக்கலு
மாமே.
7.59.1
604
கட்ட
மும்பிணி
யுங்களை
வானை
காலற்
சீறிய
காலுடை
யானை
விட்ட
வேட்கைவெ
நோய்களை
வானை
விரவி
னால்விடு
தற்கரி
யானை
பட்ட
வார்த்தை
படநின்ற
வாரா
மேதவி
ரப்பணி
பானை
அட்ட
மூர்த்தியை
மட்டவிழ்
சோலை
ஆரூ
ரானை
மறக்கலு
மாமே.
7.59.2
605
கார்க்குன்
றமழை
யாய்ப்பொழி
வானை
கலைக்கெ
லாம்பொரு
ளாயுடன்
கூடி
பார்க்கின்
றஉயிர
குப்பரி
தானை
பகலுங்
கங்குலும்
ஆகிநின்
றானை
ஓர்க்கின்
றசெவி
யைச்சுவை
தன்னை
உணரும்
நாவினை
காண்கின்ற
கண்ணை
ஆர்க்கின்
றகட
லைமலை
தன்னை
ஆரூ
ரானை
மறக்கலு
மாமே.
7.59.3
606
செத்த
போதினில்
முன்னின்று
நம்மை
சிலர்கள்
கூடி
சிரிப்பதன்
முன்னம்
வைத்த
சிந்தைஉண்
டேமனம்
உண்டே
மதிஉண்
டேவிதி
யின்பயன்
உண்டே
முத்தன்
எங்கள்பி
ரானென்று
வானோர்
தொழநின்
றதிமில்
ஏறுடை
யானை
அத்தன்
எந்தைபி
ரான்எம்பி
ரானை
ஆரூ
ரானை
மறக்கலு
மாமே.
7.59.4
607
செறிவுண்
டேல்மன
தாற்றெளி
வுண்டேல்
தேற்ற
தால்வருஞ்
சிக்கன
வுண்டேல்
மறிவுண்
டேல்மறு
மைப்பிற
புண்டேல்
வாணாள்
மேற்செல்லும்
வஞ்சனை
உண்டேல்
பொறிவண்
டாழ்செய்யும்
பொன்மலர
கொன்றை
பொன்போ
லுஞ்சடை
மேற்புனை
தானை
அறிவுண்
டேஉட
லத்துயிர்
உண்டே
ஆரூ
ரானை
மறக்கலு
மாமே.
7.59.5
608
பொள்ளல்
இவ்வுட
லைப்பொரு
ளென்று
பொருளுஞ்
சுற்றமும்
போகமும்
ஆகி
மெள்ள
நின்றவர்
செய்வன
எல்லாம்
வாரா
மேதவிர
கும்விதி
யானை
வள்ளல்
எந்த
கேதுணை
என்று
நாள்நா
ளும்அம
ரர்தொழு
தேத்தும்
அள்ள
லங்கழ
னிப்பழ
னத்தணி
ஆரூ
ரானை
மறக்கலு
மாமே.
7.59.6
609
கரியா
னைஉரி
கொண்டகை
யானை
கண்ணின்
மேலொரு
கண்ணுடை
யானை
வரியா
னைவரு
தங்களை
வானை
மறையா
னைக்குறை
மாமதி
சூடற்
குரியா
னைஉல
கத்துயிர
கெல்லாம்
ஒளியா
னைஉக
துள்கிநண்
ணாதார
கரியா
னைஅடி
யேற்கெளி
யானை
ஆரூ
ரானை
மறக்கலு
மாமே.
7.59.7
610
வாளா
நின்று
தொழும்அடி
யார்கள்
வான்ஆ
ளப்பெறும்
வார்த்தையை
கேட்டும்
நாணா
ளும்மலர்
இட்டுவணங்
கார்
நம்மை
ஆள்கின்ற
தன்மையை
ஓரார்
கேளா
நான்கிட
தேஉழை
கின்றேன்
கிளைக்கெ
லாந்துணை
யாமென
கருதி
ஆளா
வான்பலர்
முன்பழை
கின்றேன்
ஆரூ
ரானை
மறக்கலு
மாமே.
7.59.8
611
விடக்கை
யேபெரு
கிப்பல
நாளும்
வேட்கை
யாற்பட்ட
வேதனை
தன்னை
கடக்கி
லேன்நெறி
காணவும்
மாட்டேன்
கண்கு
ழிந்திர
பார்கையி
லொன்றும்
இடக்கி
லேன்பர
வைத்திரை
கங்கை
சடையா
னைஉமை
யாளையோர்
பாக
தடக்கி
னானைஅ
தாமரை
பொய்கை
ஆரூ
ரானை
மறக்கலு
மாமே.
7.59.9
612
ஒட்டி
ஆட்கொண்டு
போயொளி
திட்ட
உச்சி
போதனை
நச்சர
வார்த்த
பட்டி
யைப்பக
லையிருள்
தன்னை
பாவி
பார்மன
தூறு
தேனை
கட்டி
யைக்கரும்
பின்றெளி
தன்னை
காத
லாற்கடல்
சூர்தடி
திட்ட
செட்டி
யப்பனை
பட்டனை
செல்வ
ஆரூ
ரானை
மறக்கலு
மாமே.
7.59.10
613
ஓரூ
ரென்றுல
கங்களு
கெல்லாம்
உரைக்க
லாம்பொரு
ளாயுடன்
கூடி
காரூ
ருங்கமழ்
கொன்றைநன்
மாலை
முடியன்
காரிகை
காரண
மாக
ஆரூ
ரைம்மற
தற்கரி
யானை
அம்மான்
றன்றிரு
பேர்கொண்ட
தொண்டன்
ஆரூ
ரன்னடி
நாயுரை
வல்லார்
அமர
லோக
திருப்பவர்
தாமே.
7.59.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.60
திருவிடைமருதூர்
பண்
-
தக்கேசி
திருச்சிற்றம்பலம்
614
கழுதை
குங்கு
தான்சு
தெய்த்தாற்
கைப்பர்
பாழ்புக
மற்றது
போல
பழுது
நான்உழன்
றுள்தடு
மாறி
படுசு
ழித்தலை
பட்டனன்
எந்தாய்
அழுது
நீயிரு
தென்செய்தி
மனனே
அங்க
ணாஅர
னேயென
மாட்டா
இழுதை
யேனுக்கோர்
உய்வகை
அருளாய்
இடைம
ருதுறை
எந்தைபி
ரானே.
7.60.1
615
நரைப்பு
மூப்பொடு
பிணிவரும்
இன்னே
நன்றி
யில்வினை
யேதுணி
தெய்த்தேன்
அரைத்த
மஞ்சள
தாவதை
அறிந்தேன்
அஞ்சி
னேன்நம
னாரவர்
தம்மை
உரைப்பன்
நானுன
சேவடி
சேர
உணரும்
வாழ்க்கையை
ஒன்றறி
யாத
இரைப்ப
னேனுக்கோர்
உய்வகை
அருளாய்
இடைம
ருதுறை
எந்தைபி
ரானே.
7.60.2
616
புன்னு
னைப்பனி
வெங்கதிர்
கண்டாற்
போலும்
வாழ்க்கை
பொருளிலை
நாளும்
என்னெ
னக்கினி
இற்றைக்கு
நாளை
என்றி
ருந்திடர்
உற்றனன்
எந்தாய்
முன்ன
மேஉன
சேவடி
சேரா
மூர்க்க
னாகி
கழிந்தன
காலம்
இன்னம்
என்றன
குய்வகை
அருளாய்
இடைம
ருதுறை
எந்தைபி
ரானே.
7.60.3
617
முந்தி
செய்வினை
இம்மைக்கண்
நலிய
மூர்க்க
னாகி
கழிந்தன
காலம்
சிந்தி
தேமனம்
வைக்கவும்
மாட்டேன்
சிறுச்சிறி
தேஇர
பார்கட்கொன்
றீயேன்
அந்தி
வெண்பிறை
சூடும்எம்
மானே
ஆரூர்
மேவிய
அமரர்கள்
தலைவா
எந்தை
நீயென
குய்வகை
அருளாய்
இடைம
ருதுறை
எந்தைபி
ரானே.
7.60.4
618
அழிப்பர்
ஐவர்
புரவுடை
யார்கள்
ஐவ
ரும்புர
வாசற
ஆண்டு
கழித்து
காற்பெய்து
போயின
பின்னை
கடைமு
றைஉன
கேபொறை
ஆனேன்
விழித்து
கண்டனன்
மெய்ப்பொருள்
தன்னை
வேண்டேன்
மானுட
வாழ்க்கையீ
தாகில்
இழித்தேன்
என்றன
குய்வகை
அருளாய்
இடைம
ருதுறை
எந்தைபி
ரானே.
7.60.5
619
குற்ற
தன்னொடு
குணம்பல
பெருக்கி
கோல
நுண்ணிடை
யாரொடு
மயங்கி
கற்றி
லேன்கலை
கள்பல
ஞானங்
கடிய
ஆயின
கொடுமைகள்
செய்தேன்
பற்ற
லாவதோர்
பற்றுமற்
றில்லேன்
பாவி
யேன்பல
பாவங்கள்
செய்தேன்
எற்று
ளேன்என
குய்வகை
அருளாய்
இடைம
ருதுறை
எந்தைபி
ரானே.
7.60.6
620
கொடுக்க
கிற்றிலேன்
ஒண்பொருள்
தன்னை
குற்றஞ்
செற்றம்
இவைமுத
லாக
விடுக்க
கிற்றிலேன்
வேட்கையுஞ்
சினமும்
வேண்டில்
ஐம்புலன்
என்வசம்
அல்ல
நடுக்கம்
உற்றதோர்
மூப்புவ
தெய்த
நமன்த
மர்நர
கத்திடல்
அஞ்சி
இடுக்கண்
உற்றனன்
உய்வகை
அருளாய்
இடைம
ருதுறை
எந்தைபி
ரானே.
7.60.7
621
ஐவ
கையர்
ஐயரவ
ராகி
ஆட்சி
கொண்டொரு
காலவர்
நீங்கார்
அவ்வ
கையவர்
வேண்டுவ
தானால்
அவர
வர்வழி
ஒழுகிநான்
வந்து
செய்வ
கையறி
யேன்சிவ
லோகா
தீவ
ணாசிவ
னேயெரி
யாடீ
எவ்வ
கையென
குய்வகை
அருளாய்
இடைம
ருதுறை
எந்தைபி
ரானே.
7.60.8
622
ஏழை
மானுட
இன்பினை
நோக்கி
இளைய
வர்வ
பட்டிரு
தின்னம்
வாழை
தான்பழு
கும்ந
கென்று
வஞ்ச
வல்வினை
யுள்வலை
பட்டு
கூழை
மாந்தர்தஞ்
செல்கதி
பக்கம்
போக
மும்பொருள்
ஒன்றறி
யாத
ஏழை
யேனுக்கோர்
உய்வகை
அருளாய்
இடைம
ருதுறை
எந்தைபி
ரானே.
7.60.9
623
அரைக்குஞ்
சந்தன
தோடகில்
உந்தி
ஐவ
னஞ்சு
தார்த்திரு
பாலும்
இரைக்குங்
காவிரி
தென்கரை
தன்மேல்
இடைம
ருதுறை
எந்தைபி
ரானை
உரைக்கும்
ஊரன்
ஒளிதிகழ்
மாலை
உள்ள
தால்உக
தேத்தவல்
லார்கள்
நரைப்பு
மூப்பொடு
நடலையும்
இன்றி
நாதன்
சேவடி
நண்ணுவர்
தாமே.
7.60.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மருதீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.61
திருவேகம்பம்
பண்
-
தக்கேசி
திருச்சிற்றம்பலம்
624
ஆல
தானுக
தமுதுசெய்
தானை
ஆதி
யைஅம
ரர்தொழு
தேத்துஞ்
சீல
தான்பெரி
தும்முடை
யானை
சிந்தி
பாரவர்
சிந்தையு
ளானை
ஏல
வார்குழ
லாள்உமை
நங்கை
என்றும்
ஏத்தி
வழிபட
பெற்ற
கால
காலனை
கம்பனெம்
மானை
காண
கண்அடி
யேன்பெற்ற
வாறே.
7.61.1
625
உற்ற
வர்க்குத
வும்பெரு
மானை
ஊர்வ
தொன்றுடை
யான்உம்பர்
கோனை
பற்றி
னார்க்கென்றும்
பற்றவன்
றன்னை
பாவி
பார்மனம்
பரவிக்கொண்
டானை
அற்ற
மில்புக
ழாள்உமை
நங்கை
ஆத
ரித்து
வழிபட
பெற்ற
கற்றை
வார்சடை
கம்பனெம்
மானை
காண
கண்அடி
யேன்பெற்ற
வாறே.
7.61.2
626
திரியும்
முப்புரம்
தீப்பிழம்
பாக
செங்கண்
மால்விடை
மேற்றிகழ்
வானை
கரியின்
ஈருரி
போர்த்துக
தானை
காம
னைக்கன
லாவிழி
தானை
வரிகொள்
வெள்வளை
யாள்உமை
நங்கை
மருவி
யேத்தி
வழிபட
பெற்ற
பெரிய
கம்பனை
எங்கள்பி
ரானை
காண
கண்அடி
யேன்பெற்ற
வாறே.
காமாட்சியம்மையால்
பூசிக்கப்பட்ட
ஏகாம்பர
நாதரே
பெரியகம்பர்.
7.61.3
627
குண்ட
லந்திகழ்
காதுடை
யானை
கூற்று
தைத்த
கொடுந்தொழி
லானை
வண்டலம்
புமலர
கொன்றையி
னானை
வாள
ராமதி
சேர்சடை
யானை
கெண்டை
யந்தடங்
கண்ணுமை
நங்கை
கெழுமி
யேத்தி
வழிபட
பெற்ற
கண்டம்
நஞ்சுடை
கம்பனெம்
மானை
காண
கண்அடி
யேன்பெற்ற
வறே.
7.61.4
628
வெல்லும்
வெண்மழு
ஒன்றுடை
யானை
வேலை
நஞ்சுண்ட
வித்தகன்
றன்னை
அல்லல்
தீர்த்தருள்
செய்யவல்
லானை
அரும
றையவை
அங்கம்வல்
லானை
எல்லை
யிற்புக
ழாள்உமை
நங்கை
என்றும்
ஏத்தி
வழிபட
பெற்ற
நல்ல
கம்பனை
எங்கள்
பிரானை
காண
கண்அடி
யேன்பெற்ற
வாறே.
உருத்திரராற்
பூசிக்கப்பட்ட
சிவலிங்க
பெருமானுக்கு
நல்லகம்பனென்றுபெயர்.
7.61.5
629
திங்கள்
தங்கிய
சடையுடை
யானை
தேவ
தேவனை
செழுங்கடல்
வளருஞ்
சங்க
வெண்குழை
காதுடை
யானை
சாம
வேதம்
பெரிதுக
பானை
மங்கை
நங்கை
மலைமகள்
கண்டு
மருவி
ஏத்தி
வழிபட
பெற்ற
கங்கை
யாளனை
கம்பனெம்
மானை
காண
கண்அடி
யேன்பெற்ற
வாறே.
7.61.6
630
விண்ண
வர்தொழு
தேத்தநின்
றானை
வேத
தான்விரி
தோதவல்
லானை
நண்ணி
னார்க்கென்றும்
நல்லவன்
றன்னை
நாளும்
நாம்உ
கின்றபி
ரானை
எண்ணில்
தொல்புக
ழாள்உமை
நங்கை
என்றும்
ஏத்தி
வழிபட
பெற்ற
கண்ணும்
மூன்றுடை
கம்பனெம்
மானை
காண
கண்அடி
யேன்பெற்ற
வாறே.
7.61.7
631
சிந்தி
தென்றும்
நினைந்தெழு
வார்கள்
சிந்தை
யில்திக
ழுஞ்சிவன்
றன்னை
பந்தி
தவினை
பற்றறு
பானை
பாலோ
டானஞ்சும்
ஆட்டுக
தானை
அந்த
மில்புக
ழாள்உமை
நங்கை
ஆத
ரித்து
வழிபட
பெற்ற
கந்த
வார்சடை
கம்பனெம்
மானை
காண
கண்அடி
யேன்பெற்ற
வாறே.
7.61.8
632
வரங்கள்
பெற்றுழல்
வாளர
கர்தம்
வாலி
யபுரம்
மூன்றெரி
தானை
நிரம்பி
யதக்கன்
றன்பெரு
வேள்வி
நிரந்த
ரஞ்செய்த
நிட்கண்
டகனை
பரந்த
தொல்புக
ழாள்உமை
நங்கை
பரவி
யேத்தி
வழிபட
பெற்ற
கரங்கள்
எட்டுடை
கம்பனெம்
மானை
காண
கண்அடி
யேன்பெற்ற
வாறே.
7.61.9
633
எள்க
லின்றி
இமையவர்
கோனை
ஈச
னைவழி
பாடுசெய்
வாள்போல்
உள்ள
துள்கி
உகந்துமை
நங்கை
வழிபட
சென்று
நின்றவா
கண்டு
வெள்ளங்
காட்டி
வெருட்டிட
அஞ்சி
வெருவி
ஓடி
தழுவவெளி
பட்ட
கள்ள
கம்பனை
எங்கள்
பிரானை
காண
கண்அடி
யேன்பெற்ற
வாறே.
திருமாலாற்
பூசிக்கப்பட்ட
சிவலிங்க
பெருமானுக்கு
கள்ளக்கம்பனென்றுபெயர்.
7.61.10
634
பெற்றம்
ஏறுக
தேறவல்
லானை
பெரிய
எம்பெரு
மானென்றெ
போதுங்
கற்ற
வர்பர
வப்படு
வானை
காண
கண்அடி
யேன்பெற்ற
தென்று
கொற்ற
வன்கம்பன்
கூத்தனெம்
மானை
குளிர்பொ
ழிற்றிரு
நாவலா
ரூரன்
நற்ற
மிழ்இவை
ஈரைந்தும்
வல்லார்
நன்னெ
றிஉல
கெய்துவர்
தாமே.
7.61.11
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
ஏகாம்பரநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.62
திருக்கோலக்கா
பண்
-
தக்கேசி
திருச்சிற்றம்பலம்
635
புற்றில்
வாளர
வார்த்த
பிரானை
பூத
நாதனை
பாதமே
தொழுவார்
பற்று
வான்துணை
எனக்கெளி
வந்த
பாவ
நாசனை
மேவரி
யானை
முற்ற
லார்திரி
புரமொரு
மூன்றும்
பொன்ற
வென்றிமால்
வரைஅரி
அம்பா
கொற்ற
வில்லங்கை
ஏந்திய
கோனை
கோல
காவினிற்
கண்டுகொண்
டேனே.
7.62.1
636
அங்கம்
ஆறும்மா
மறைஒரு
நான்கும்
ஆய
நம்பனை
வேய்புரை
தோளி
தங்கு
மாதிரு
உருவுடை
யானை
தழல்ம
திச்சடை
மேற்புனை
தானை
வெங்கண்
ஆனையின்
ஈருரி
யானை
விண்ணு
ளாரொடு
மண்ணுளார்
பரசுங்
கொங்கு
லாம்பொழிற்
குரவெறி
கமழுங்
கோல
காவினிற்
கண்டுகொண்
டேனே.
7.62.2
637
பாட்ட
கத்திசை
யாகிநின்
றானை
பத்தர்
சித்தம்
பரிவினி
யானை
நாட்ட
கத்தேவர்
செய்கையு
ளானை
நட்ட
மாடியை
நம்பெரு
மானை
காட்ட
கத்துறு
புலியுரி
யானை
கண்ணோர்
மூன்றுடை
அண்ணலை
அடியேன்
கோட்ட
கப்புன
லார்செழுங்
கழனி
கோல
காவினிற்
கண்டுகொண்
டேனே.
7.62.3
638
ஆத்தம்
என்றெனை
ஆளுக
தானை
அமரர்
நாதனை
குமரனை
பயந்த
வார்த்த
யங்கிய
முலைமட
மானை
வைத்து
வான்மிசை
கங்கையை
கரந்த
தீர்த்த
னைச்சிவ
னைச்செழு
தேனை
தில்லை
அம்பல
துள்நிறை
தாடுங்
கூத்த
னைக்குரு
மாமணி
தன்னை
கோல
காவினிற்
கண்டுகொண்
டேனே.
7.62.4
639
அன்று
வந்தெனை
அகலிட
தவர்முன்
ஆள
தாகஎன்
றாவணங்
காட்டி
நின்று
வெண்ணெய்நல்
லூர்மிசை
ஒளித்த
நித்தி
லத்திரள்
தொத்தினை
முத்தி
கொன்றி
னான்றனை
உம்பர்
பிரானை
உயரும்
வல்லர
ணங்கெட
சீறுங்
குன்ற
வில்லியை
மெல்லிய
லுடனே
கோல
காவினிற்
கண்டுகொண்
டேனே.
7.62.5
640
காற்று
தீப்புன
லாகிநின்
றானை
கடவு
ளைக்கொடு
மால்விடை
யானை
நீற்று
தீயுரு
வாய்நிமிர
தானை
நிரம்பு
பல்கலை
யின்பொ
ருளாலே
போற்றி
தன்கழல்
தொழுமவன்
உயிரை
போக்கு
வான்உயிர்
நீக்கிட
தாளாற்
கூற்றை
தீங்குசெய்
குரைகழ
லானை
கோல
காவினிற்
கண்டுகொண்
டேனே.
7.62.6
641
அன்ற
யன்சிரம்
அரிந்ததிற்
பலிகொண்
டமர
ருக்கருள்
வெளிப்படு
தானை
துன்று
பைங்கழ
லிற்சிலம்
பார்த்த
சோதி
யைச்சுடர்
போலொளி
யானை
மின்ற
யங்கிய
இடைமட
மங்கை
மேவும்
ஈசனை
வாசமா
முடிமேற்
கொன்றை
யஞ்சடை
குழகனை
அழகார்
கோல
காவினிற்
கண்டுகொண்
டேனே.
7.62.7
642
நாளும்
இன்னிசை
யாற்றமிழ்
பரப்பும்
ஞான
சம்பந்த
னுக்குல
கவர்முன்
தாளம்
ஈந்தவன்
பாடலு
கிரங்கு
தன்மை
யாளனை
என்மன
கருத்தை
ஆளும்
பூதங்கள்
பாடநின்
றாடும்
அங்க
ணன்றனை
எண்கணம்
இறைஞ்சுங்
கோளி
லிப்பெருங்
கோயிலுள்
ளானை
கோல
காவினிற்
கண்டுகொண்
டேனே.
7.62.8
643
அரக்கன்
ஆற்றலை
அழித்தவன்
பாட்டு
கன்றி
ரங்கிய
வென்றியி
னானை
பரக்கும்
பாரளி
துண்டுக
தவர்கள்
பரவி
யும்பணி
தற்கரி
யானை
சிரக்கண்
வாய்
செவி
மூக்குயர்
காயம்
ஆகி
தீவினை
தீர்த்தஎம்
மானை
குரக்கி
னங்குதி
கொண்டுகள்
வயல்சூழ்
கோல
காவினிற்
கண்டுகொண்
டேனே.
7.62.9
644
கோட
ரம்பயில்
சடையுடை
கரும்பை
கோல
காவுளெம்
மானைமெய்ம்
மான
பாட
ரங்குடி
அடியவர்
விரு
பயிலும்
நாவலா
ரூரன்வன்
றொண்டன்
நாடி
ரங்கிமுன்
அறியு
நெறியால்
நவின்ற
பத்திவை
விளம்பிய
மாந்தர்
காட
ரங்கென
நடம்நவின்
றான்பாற்
கதியும்
எய்துவர்
பதியவர
கதுவே.
7.62.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சத்தபுரீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.63
நம்பி
என்ற
திருப்பதிகம்
பண்
-
தக்கேசி
திருச்சிற்றம்பலம்
645
மெய்யைமுற்
றப்பொடி
பூசியோர்
நம்பி
வேதம்நான்
கும்விரி
தோதியோர்
நம்பி
கையிலோர்
வெண்மழு
ஏந்தியோர்
நம்பி
கண்ணு
மூன்றுடை
யாயொரு
நம்பி
செய்யநம்
பிசிறு
செஞ்சடை
நம்பி
திரிபுர
தீயெழ
செற்றதோர்
வில்லால்
எய்தநம்
பியென்னை
ஆளுடை
நம்பி
எழுபிற
பும்எங்கள்
நம்பிகண்
டாயே.
7.63.1
646
திங்கள்
நம்பிமுடி
மேலடி
யார்பால்
சிறந்தநம்
பிபிற
தஉயிர
கெல்லாம்
அங்கண்
நம்பியருள்
மால்விசும்
பாளும்
அமரர்
நம்பிகும
ரன்முதல்
தேவர்
தங்கள்
நம்பிதவ
துக்கொரு
நம்பி
தாதை
என்றுன்
சரண்பணி
தேத்தும்
எங்கள்
நம்பிஎன்னை
ஆளுடை
நம்பி
எழுபிற
பும்எங்கள்
நம்பிகண்
டாயே.
7.63.2
647
வருந்த
அன்றுமத
யானை
உரித்த
வழக்கு
நம்பிமுழ
குங்கடல்
நஞ்சம்
அருந்தும்
நம்பிஅம
ரர்க்கமு
தீந்த
அருளென்
நம்பிபொரு
ளால்வரு
நட்டம்
புரிந்த
நம்பிபுரி
நூலுடை
நம்பி
பொழுதும்
விண்ணும்முழு
தும்பல
வாகி
இருந்த
நம்பிஎன்னை
ஆளுடை
நம்பி
எழுபிற
பும்எங்கள்
நம்பிகண்
டாயே.
7.63.3
648
ஊறு
நம்பிஅமு
தாஉயிர
கெல்லாம்
உரிய
நம்பிதெரி
யம்மறை
அங்கங்
கூறு
நம்பிமுனி
வர்க்கருங்
கூற்றை
குமைத்த
நம்பிகுமை
யாப்புலன்
ஐந்துஞ்
சீறு
நம்பிதிரு
வெள்ளடை
நம்பி
செங்கண்வெள்
ளைச்செழுங்
கோட்டெரு
தென்றும்
ஏறு
நம்பிஎன்னை
ஆளுடை
நம்பி
எழுபிற
பும்எங்கள்
நம்பிகண்
டாயே.
7.63.4
649
குற்ற
நம்பிகுறு
காரெயில்
மூன்றை
குலைத்த
நம்பிசிலை
யாவரை
கையிற்
பற்று
நம்பிபர
மானந்த
வெள்ளம்
பணிக்கும்
நம்பிஎன
பாடுத
லல்லால்
மற்று
நம்பிஉன
கென்செய
வல்லேன்
மதியி
லேன்படு
வெந்துயர்
எல்லாம்
எற்று
நம்பிஎன்னை
ஆளுடை
நம்பி
எழுபிற
பும்எங்கள்
நம்பிகண்
டாயே.
7.63.5
650
அரித்த
நம்பிஅடி
கைதொழு
வார்நோய்
ஆண்ட
நம்பிமுன்னை
ஈண்டுல
கங்கள்
தெரித்த
நம்பிஒரு
சேவுடை
நம்பி
சில்பலி
கென்றக
தோறுமெய்
வேட
தரித்த
நம்பிசம
யங்களின்
நம்பி
தக்கன்றன்
வேள்விபு
கன்றிமை
யோரை
இரித்த
நம்பிஎன்னை
ஆளுடை
நம்பி
எழுபிற
பும்எங்கள்
நம்பிகண்
டாயே.
7.63.6
651
பின்னை
நம்பும்பு
தான்நெடு
மாலும்
பிரமனும்
என்றிவர்
நாடியுங்
காணா
உன்னை
நம்பிஒரு
வர்க்கெய்த
லாமே
உலகு
நம்பிஉரை
செய்யும
தல்லால்
முன்னைநம்
பிபின்னும்
வார்சடை
நம்பி
முழுதிவை
இத்தனை
யுந்தொகு
தாண்ட
தென்னை
நம்பிஎம்
பிரானாய
நம்பி
எழுபிற
பும்எங்கள்
நம்பிகண்
டாயே.
7.63.7
652
சொல்லை
நம்பிபொரு
ளாய்நின்ற
நம்பி
தோற்றம்
ஈறுமுத
லாகிய
நம்பி
வல்லை
நம்பிஅடி
யார்க்கருள்
செய்ய
வருந்தி
நம்பிஉன
காட்செய
கில்லார்
அல்லல்
நம்பிபடு
கின்றதென்
நாடி
அணங்கொரு
பாகம்வை
தெண்கணம்
போற்ற
இல்ல
நம்பியிடு
பிச்சைகொள்
நம்பி
எழுபிற
பும்எங்கள்
நம்பிகண்
டாயே.
7.63.8
653
காண்டு
நம்பிகழற்
சேவடி
என்றுங்
கலந்துனை
காதலி
தாட்செய்கிற்
பாரை
ஆண்டு
நம்பியவர்
முன்கதி
சேர
அருளும்
நம்பிகுரு
மாப்பிறை
பாம்பை
தீண்டுநம்
பிசென்னி
யிற்கன்னி
தங்க
திருத்து
நம்பிபொ
சமண்பொரு
ளாகி
ஈண்டு
நம்பிஇமை
யோர்தொழு
நம்பி
எழுபிற
பும்எங்கள்
நம்பிகண்
டாயே.
7.63.9
654
கரக்கும்
நம்பிகசி
யாதவர்
தம்மை
கசிந்தவர
கிம்மையோ
டம்மையில்
இன்பம்
பெருக்கும்
நம்பி
பெரு
கருத்தா...
............
............
இச்செய்யுளின்
பிற்பகுதி
சிதைந்து
போயிற்று.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.64
திருத்தினை
நகர்
பண்
-
தக்கேசி
திருச்சிற்றம்பலம்
655
நீறு
தாங்கிய
திருநுத
லானை
நெற்றி
கண்ணனை
நிரைவளை
மடந்தை
கூறு
தாங்கிய
கொள்கையி
னானை
குற்றம்
இல்லியை
கற்றையஞ்
சடைமேல்
ஆறு
தாங்கிய
அழகனை
அமரர
கரிய
சோதியை
வரிவரால்
உகளுஞ்
சேறு
தாங்கிய
திருத்தினை
நகரு
சிவக்கொ
ழுந்தினை
சென்றடை
மனனே.
7.64.1
656
பிணிகொள்
ஆக்கை
பிறப்பிற
பென்னும்
இதனைநீக்கி
ஈசன்
திருவடி
யிணைக்காள்
துணிய
வேண்டிடிற்
சொல்லுவன்
கேள்நீ
அஞ்சல்
நெஞ்சமே
வஞ்சர்வாழ்
மதின்மூன்
றணிகொள்
வெஞ்சிலை
யால்உக
சீறும்
ஐயன்
வையகம்
பரவிநின்
றேத்து
திணியும்
வார்பொழில்
திருத்தினை
நகரு
சிவக்கொ
ழுந்தினை
சென்றடை
மனனே.
7.64.2
657
வடிகொள்
கண்ணிணை
மடந்தையர்
தம்பால்
மயல
துற்றுவஞ்
சனைக்கிட
மாகி
முடியு
மாகரு
தேலெரு
தேறும்
மூர்த்தி
யைமுத
லாயபி
ரானை
அடிகள்
என்றடி
யார்தொழு
தேத்தும்
அப்பன்
ஒப்பிலா
முலைஉமை
கோனை
செடிகொள்
கான்மலி
திருத்தினை
நகரு
சிவக்கொ
ழுந்தினை
சென்றடை
மனனே.
7.64.3
658
பாவ
மேபுரி
தகலிட
தன்னிற்
பலப
கர்ந்தல
மந்துயிர்
வாழ்க்கை
காவ
என்றுழ
தயர்ந்துவீ
ழாதே
அண்ணல்
தன்றிறம்
அறிவினாற்
கருதி
மாவின்
ஈருரி
உடைபுனை
தானை
மணியை
மைந்தனை
வானவர
கமுதை
தேவ
தேவனை
திருத்தினை
நகரு
சிவக்கொ
ழுந்தினை
சென்றடை
மனனே.
7.64.4
659
ஒன்ற
லாவுயிர்
வாழ்க்கையை
நினைந்தி
டுடல்த
ளர்ந்தரு
மாநிதி
இயற்றி
என்றும்
வாழலாம்
எமக்கென
பேசும்
இதுவும்
பொய்யென
வேநினை
உளமே
குன்று
லாவிய
புயமுடை
யானை
கூத்த
னைக்குலா
விக்குவ
லயத்தோர்
சென்றெ
லாம்பயில்
திருத்தினை
நகரு
சிவக்கொ
ழுந்தினை
சென்றடை
மனனே.
7.64.5
660
வேந்த
ராயுல
காண்டறம்
புரிந்து
வீற்றி
ருந்தஇவ்
வுடலிது
தன்னை
தேய்ந்தி
றந்துவெ
துயருழ
திடுமி
பொக்க
வாழ்வினை
விட்டிடு
நெஞ்சே
பாந்த
ளங்கையில்
ஆட்டுக
தானை
பரமனை
கடற்
சூர்தடி
திட்ட
சேந்தர்
தாதையை
திருத்தினை
நகரு
சிவக்கொ
ழுந்தினை
சென்றடை
மனனே.
7.64.6
661
தன்னில்
ஆசறு
சித்தமு
மின்றி
தவ
முயன்றவ
மாயின
பேசி
பின்ன
லார்சடை
கட்டியென்
பணிந்தாற்
பெரிதும்
நீந்துவ
தரிதது
நிற்க
முன்னெ
லாம்முழு
முதலென்று
வானோர்
மூர்த்தி
யாகிய
முதலவன்
றன்னை
செந்நெ
லார்வயல்
திருத்தினை
நகரு
சிவக்கொ
ழுந்தினை
சென்றடை
மனனே.
7.64.7
662
பரிந்த
சுற்றமும்
மற்றுவன்
றுணையும்
பலருங்
கண்டழு
தெழவுயிர்
உடலை
பிரிந்து
போமிது
நிச்சயம்
அறிந்தாற்
பேதை
வாழ்வெனும்
பிணக்கினை
தவிர்ந்து
கருந்த
டங்கண்ணி
பங்கனை
உயிரை
கால
காலனை
கடவுளை
விரும்பி
செருந்தி
பொன்மலர்
திருத்தினை
நகரு
சிவக்கொ
ழுந்தினை
சென்றடை
மனனே.
7.64.8
663
நமையெ
லாம்பலர்
இகழ்ந்துரை
பதன்முன்
நன்மை
ஒன்றிலா
தேரர்புன்
சமணாஞ்
சமய
மாகிய
தவத்தினார்
அவ
தன்மை
விட்டொழி
நன்மையை
வேண்டில்
உமையோர்
கூறனை
ஏறுக
தானை
உம்பர்
ஆதியை
எம்பெரு
மானை
சிமய
மார்பொழில்
திருத்தினை
நகரு
சிவக்கொ
ழுந்தினை
சென்றடை
மனனே.
7.64.9
664
நீடு
பொக்கையிற்
பிறவியை
பழித்து
நீங்க
லாமென்று
மனத்தினை
தெருட்டி
சேடு
லாம்பொழில்
திருத்தினை
நகரு
சிவக்கொ
ழுந்தினை
திருவடி
யிணைதான்
நாடெ
லாம்புகழ்
நாவலூ
ராளி
நம்பி
வன்றொண்ட
னூரன்
உரைத்த
பாட
லாந்தமிழ்
பத்திவை
வல்லார்
முத்தி
யாவது
பரகதி
பயனே.
7.64.10
இத்தலம்
நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
திருநந்தீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.65
திருநின்றியூர்
பண்
-
தக்கேசி
திருச்சிற்றம்பலம்
665
திருவும்
வண்மையு
திண்டிறல்
அரசுஞ்
சிலந்தி
யார்செய்த
செய்பணி
கண்டு
மருவு
கோச்செங்க
ணான்றன
களித்த
வார்த்தை
கேட்டுநுன்
மலரடி
அடைந்தேன்
பெருகு
பொன்னிவ
துந்துபன்
மணியை
பிள்ளை
பல்கணம்
பண்ணையுள்
நண்ணி
தெருவு
தெற்றியும்
முற்றமும்
பற்றி
திரட்டு
தென்றிரு
நின்றியூ
ரானே.
7.65.1
666
அணிகொள்
ஆடையம்
பூண்மணி
மாலை
அமுது
செய்தமு
தம்பெறு
சண்டி
இணைகொள்
ஏழெழு
நூறிரு
பனுவல்
ஈன்ற
வன்றிரு
நாவினு
கரையன்
கணைகொள்
கண்ணப்பன்
என்றிவர்
பெற்ற
காத
லின்னருள்
ஆதரி
தடைந்தேன்
திணைகொள்
செந்தமிழ்
பைங்கிளி
தெரியுஞ்
செல்வ
தென்றிரு
நின்றியூ
ரானே.
7.65.2
667
மொய்த்த
சீர்முந்நூற்
றறுபது
வேலி
மூன்று
நூறுவே
தியரொடு
நுனக்கு
ஒத்த
பொன்மணி
கலசங்க
ளேந்தி
ஓங்கு
நின்றியூர்
என்றுன
களி
பத்தி
செய்தவ
பரசுரா
மற்கு
பாதங்
காட்டிய
நீதிகண்
டடைந்தேன்
சித்தர்
வானவர்
தானவர்
வணங்குஞ்
செல்வ
தென்றிரு
நின்றியூ
ரானே.
7.65.3
668
இரவி
நீள்சுடர்
எழுவதன்
முன்னம்
எழுந்து
தன்முலை
கலசங்க
ளேந்தி
சுரபி
பால்சொரி
தாட்டிநின்
பாத
தொடர்ந்த
வார்த்தை
திடம்பட
கேட்டு
பரவி
உள்கிவன்
பாசத்தை
அறுத்து
பரம
வந்துநுன்
பாதத்தை
அடைந்தேன்
நிரவி
நித்திலம்
அத்தகு
செம்பொன்
அளிக்கு
தென்றிரு
நின்றியூ
ரானே.
7.65.4
669
வந்தோர்
இந்திரன்
வழிபட
மகிழ்ந்து
வான
நாடுநீ
ஆள்கென
அருளி
சந்தி
மூன்றிலு
தாபரம்
நிறுத்தி
சகளி
செய்திறைஞ்
சகத்தியர்
தமக்கு
சிந்து
மாமணி
அணிதிரு
பொதியிற்
சேர்வு
நல்கிய
செல்வங்கண்
டடைந்தேன்
செந்தண்
மாமலர
திருமகள்
மருவுஞ்
செல்வ
தென்றிரு
நின்றியூ
ரானே.
7.65.5
670
காது
பொத்தரை
கின்னரர்
உழுவை
கடிக்கும்
பன்னகம்
பிடிப்பருஞ்
சீயங்
கோதில்
மாதவர்
குழுவுடன்
கேட்ப
கோல
ஆல்நிழற்
கீழறம்
பகர
ஏதஞ்
செய்தவர்
எய்திய
இன்பம்
யானுங்
கேட்டுநின்
இணையடி
அடைந்தேன்
நீதி
வேதியர்
நிறைபுகழ்
உலகில்
நிலவு
தென்றிரு
நின்றியூ
ரானே.
7.65.6
671
கோடு
நான்குடை
குஞ்சரங்
குலுங்க
நலங்கொள்
பாதம்நின்
றேத்திய
பொழுதே
பீடு
விண்மிசை
பெருமையும்
பெற்ற
பெற்றி
கேட்டுநின்
பொற்கழல்
அடைந்தேன்
பேடை
மஞ்ஞையும்
பிணைகளின்
கன்றும்
பிள்ளை
கிள்ளையும்
எனப்பிறை
நுதலார்
நீடு
மாடங்கள்
மாளிகை
தோறும்
நிலவு
தென்றிரு
நின்றியூ
ரானே.
7.65.7
இப்பதிகத்தில்
8-10ம்
செய்யுட்கள்
சிதைந்து
போயின.
7.65.8-10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
இலட்சுமிவரதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.66
திருவாவடுதுறை
பண்
-
தக்கேசி
திருச்சிற்றம்பலம்
672
மறைய
வனொரு
மாணிவ
தடைய
வார
மாய்அவன்
ஆருயிர்
நிறுத்த
கறைகொள்
வேலுடை
காலனை
காலாற்
கடந்த
காரணங்
கண்டுகண்
டடியேன்
இறைவன்
எம்பெரு
மானென்றெ
போதும்
ஏத்தி
ஏத்திநின்
றஞ்சலி
செய்துன்
அறைகொள்
சேவடி
கன்பொடும்
அடைந்தேன்
ஆவ
டுதுறை
ஆதிஎம்
மானே.
7.66.1
673
தெருண்ட
வாயிடை
நூல்கொண்டு
சிலந்தி
சித்தி
ரப்பந்தர்
சிக்கென
இயற்ற
சுருண்ட
செஞ்சடை
யாயது
தன்னை
சோழன்
ஆக்கிய
தொடர்ச்சிகண்
டடியேன்
புரண்டு
வீழ்ந்துநின்
பொன்மலர
பாதம்
போற்றி
போற்றியென்
றன்பொடு
புலம்பி
அருண்டென்
மேல்வினை
கஞ்சிவ
தடைந்தேன்
ஆவ
டுதுறை
ஆதிஎம்
மானே.
7.66.2
674
திகழும்
மாலவன்
ஆயிரம்
மலரால்
ஏத்து
வானொரு
நீண்மலர்
குறை
புகழி
னாலவன்
கண்ணிட
திடலும்
புரிந்து
சக்கரங்
கொடுத்தல்கண்
டடியேன்
திகழும்
நின்றிரு
பாதங்கள்
பரவி
தேவ
தேவநின்
றிறம்பல
பிதற்றி
அகழும்
வல்வினை
கஞ்சிவ
தடைந்தேன்
ஆவ
டுதுறை
ஆதிஎம்
மானே.
7.66.3
675
வீர
தாலொரு
வேடுவ
னாகி
விசைத்தோர்
கேழலை
துரந்துசென்
றணைந்து
போரை
தான்விச
யன்றன
கன்பா
புரிந்து
வான்படை
கொடுத்தல்கண்
டடியேன்
வார
தாலுன
நாமங்கள்
பரவி
வழிப
டுன்றிற
மேநினை
துருகி
ஆர்வ
தோடும்வ
தடியிணை
அடைந்தேன்
ஆவ
டுதுறை
ஆதிஎம்
மானே.
7.66.4
676
ஒக்க
முப்புரம்
ஓங்கெரி
தூவ
உன்னை
உன்னிய
மூவர்நின்
சரணம்
புக்கு
மற்றவர்
பொன்னுல
காள
புகழி
னாலருள்
ஈந்தமை
அறிந்து
மிக்க
நின்கழ
லேதொழு
தரற்றி
வேதி
யாஆதி
மூர்த்திநின்
அரையில்
அக்க
ணிந்தஎம்
மானுனை
அடைந்தேன்
ஆவ
டுதுறை
ஆதிஎம்
மானே.
7.66.5
இப்பதிகத்தில்
6-10ம்
செய்யுட்கள்
சிதைந்து
போயின.
7.66.6-10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மாசிலாமணியீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.67
திருவலிவலம்
பண்
-
தக்கேசி
திருச்சிற்றம்பலம்
677
ஊனங்
கைத்துயிர
பாயுல
கெல்லாம்
ஓங்கா
ரத்துரு
வாகிநின்
றானை
வானங்
கைத்தவர
கும்மள
பரிய
வள்ள
லையடி
யார்கள்தம்
உள்ள
தேனங்
கைத்தமு
தாகியுள்
ளூறு
தேச
னைத்திளை
தற்கினி
யானை
மானங்
கைத்தல
தேந்தவல்
லானை
வலிவ
லந்தனில்
வந்துகண்
டேனே.
7.67.1
678
பல்லடி
யார்பணி
குப்பரி
வானை
பாடியா
டும்பத்தர
கன்புடை
யானை
செல்லடி
யேநெரு
கித்திறம்
பாது
சேர்ந்தவர
கேசித்தி
முத்திசெய்
வானை
நல்லடி
யார்மன
தெய்ப்பினில்
வைப்பை
நானுறு
குறையறி
தருள்புரி
வானை
வல்லடி
யார்மன
திச்சை
உளானை
வலிவ
லந்தனில்
வந்துகண்
டேனே.
7.67.2
679
ஆழிய
னாய்அகன்
றேஉயர
தானை
ஆதி
தம்பணி
வார்க்கணி
யானை
கூழைய
ராகிப்பொய்
யேகுடிஓம்பி
குழைந்து
மெய்யடி
யார்குழு
பெய்யும்
வாழியர
கேவழு
வாநெறி
காட்டி
மறுபி
றப்பென்னை
மாசறு
தானை
மாழையொண்
கண்ணுமை
யைமகிழ
தானை
வலிவ
லந்தனில்
வந்துகண்
டேனே.
7.67.3
680
நாத்தான்
உன்றிற
மேதிறம்
பாது
நண்ணியண்
ணித்தமு
தம்பொதி
தூறும்
ஆத்தா
னைஅடி
யேன்றன
கென்றும்
அளவி
றந்தபல
தேவர்கள்
போற்றுஞ்
சோத்தா
னைச்சுடர்
மூன்றிலும்
ஒன்றி
துருவி
மால்பிர
மன்னறி
யாத
மாத்தா
னைமா
தெனக்குவை
தானை
வலிவ
லந்தனில்
வந்துகண்
டேனே.
7.67.4
681
நல்லிசை
ஞானசம்
பந்தனும்
நாவினு
கரசரும்
பாடிய
நற்றமிழ்
மாலை
சொல்லிய
வேசொல்லி
ஏத்துக
பானை
தொண்ட
னேன்அறி
யாமை
அறிந்து
கல்லி
யல்மன
தைக்கசி
வித்து
கழலடி
காட்டியென்
களைகளை
அறுக்கும்
வல்லியல்
வானவர்
வணங்க
நின்றானை
வலிவ
லந்தனில்
வந்துகண்
டேனே.
7.67.5
682
பாடுமா
பாடி
பணியுமா
றறியேன்
பனுவுமா
பனுவி
பரவுமா
றறியேன்
தேடுமா
தேடி
திருத்துமா
றறியேன்
செல்லுமா
செல்ல
செலுத்துமா
றறியேன்
கூடுமா
றெங்ஙன
மோவென்று
கூற
குறித்து
காட்டி
கொணர்ந்தெனை
ஆண்டு
வாடிநீ
வாளா
வருந்தலென்
பானை
வலிவ
லந்தனில்
வந்துகண்
டேனே.
7.67.6
683
பந்தித்த
வல்வினை
பற்றற
பிறவி
படுக
டற்பர
புத்தவிர
பானை
சந்தி
ததிற
லாற்பணி
பூட்டி
தவத்தை
ஈட்டிய
தம்மடி
யார்க்கு
சிந்தி
தற்கெளி
தாய்த்திரு
பாதஞ்
சிவலோ
கந்திற
தேற்றவல்
லானை
வந்தி
பார்தம்
மனத்தினுள்
ளானை
வலிவ
லந்தனில்
வந்துகண்
டேனே.
7.67.7
684
எவ்வவர்
தேவர்
இருடிகள்
மன்னர்
எண்ணிற
தார்கள்மற்
றெங்கும்நின்
றேத்த
அவ்வவர்
வேண்டிய
தேஅருள்
செய்து
அடைந்தவர
கேஇட
மாகிநின்
றானை
இவ்வவர்
கருணையெங்
கற்ப
கடலை
எம்பெரு
மான்அரு
ளாய்என்ற
பின்னை
வவ்வியென்
ஆவி
மனங்கல
தானை
வலிவ
லந்தனில்
வந்துகண்
டேனே.
7.67.8
685
திரியும்
முப்புரஞ்
செற்றதுங்
குற்ற
திறல
ரக்கனை
செறுத்ததும்
மற்றை
பெரிய
நஞ்சமு
துண்டதும்
முற்றும்
பின்னை
யாய்முன்ன
மேமுளை
தானை
அரிய
நான்மறை
அந்தணர்
ஓவா
தடிப
ணிந்தறி
தற்கரி
யானை
வரையின்
பாவை
மணாளனெம்
மானை
வலிவ
லந்தனில்
வந்துகண்
டேனே.
7.67.9
686
ஏன்ற
அந்தணன்
தலையினை
அறுத்து
நிறைக்க
மாலுதி
ரத்தினை
ஏற்று
தோன்று
தோண்மிசை
களேபர
தன்னை
சுமந்த
மாவிர
தத்தகங்
காளன்
சான்று
காட்டுதற்
கரியவன்
எளியவன்
றன்னை
தன்னி
லாமன
தார்க்கு
மான்று
சென்றணை
யாதவன்
றன்னை
வலிவ
லந்தனில்
வந்துகண்
டேனே.
7.67.10
687
கலிவ
லங்கெட
ஆரழல்
ஓம்புங்
கற்ற
நான்மறை
முற்றனல்
ஓம்பும்
வலிவ
லந்தனில்
வந்துகண்
டடியேன்
மன்னும்
நாவலா
ரூரன்வன்
றொண்டன்
ஒலிகொள்
இன்னிசை
செந்தமிழ்
பத்தும்
உள்ள
தாலுக
தேத்தவல்
லார்போய்
மெலிவில்
வானுல
கத்தவர்
ஏத்த
விரும்பி
விண்ணுல
கெய்துவர்
தாமே.
7.67.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மனத்துணைநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.68
திருநள்ளாறு
பண்
-
தக்கேசி
திருச்சிற்றம்பலம்
688
செம்பொன்
மேனிவெண்
ணீறணி
வானை
கரிய
கண்டனை
மால்அயன்
காணா
சம்பு
வைத்தழல்
அங்கையி
னானை
சாம
வேதனை
தன்னொப்பி
லானை
கும்ப
மாகரி
யின்னுரி
யானை
கோவின்
மேல்வருங்
கோவினை
எங்கள்
நம்ப
னைநள்
ளாறனை
அமுதை
நாயி
னேன்மற
தென்நினை
கேனே.
7.68.1
689
விரைசெய்
மாமலர
கொன்றையி
னானை
வேத
கீதனை
மிகச்சிற
துருகி
பரசு
வார்வினை
பற்றறு
பானை
பாலொ
டானஞ்சும்
ஆடவல்
லானை
குரைக
டல்வரை
ஏழுல
குடைய
கோனை
ஞான
கொழுந்தினை
தொல்லை
நரைவிடை
யுடையநல்
லாறனை
அமுதை
நாயி
னேன்மற
தென்நினை
கேனே.
7.68.2
690
பூவில்
வாசத்தை
பொன்னினை
மணியை
புவியை
காற்றினை
புனல்அனல்
வெளியை
சேவின்
மேல்வருஞ்
செல்வனை
சிவனை
தேவ
தேவனை
தித்திக்கு
தேனை
காவி
யங்கண்ணி
பங்கனை
கங்கை
சடைய
னைக்கா
மரத்திசை
பாட
நாவில்
ஊறும்நள்
ளாறனை
அமுதை
நாயி
னேன்மற
தென்நினை
கேனே.
7.68.3
691
தஞ்சம்
என்றுதன்
தாளது
வடைந்த
பாலன்
மேல்வந்த
காலனை
உருள
நெஞ்சில்
ஓர்உதை
கொண்ட
பிரானை
நினைப்ப
வர்மனம்
நீங்ககில்
லானை
விஞ்சை
வானவர்
தானவர்
கூடி
கடைந்த
வேலையுள்
மிக்கெழு
தெரியும்
நஞ்சம்
உண்டநள்
ளாறனை
அமுதை
நாயி
னேன்மற
தென்நினை
கேனே.
7.68.4
692
மங்கை
பங்கனை
மாசிலா
மணியை
வான
நாடனை
ஏனமோ
டன்னம்
எங்கு
நாடியுங்
காண்பரி
யானை
ஏழை
யேற்கெளி
வந்தபி
ரானை
அங்கம்
நான்மறை
யால்நிறை
கின்ற
அந்த
ணாளர்
அடியது
போற்றும்
நங்கள்
கோனைநள்
ளாறனை
அமுதை
நாயி
னேன்மற
தென்நினை
கேனே.
7.68.5
693
கற்ப
கத்தினை
கனகமால்
வரையை
காம
கோபனை
கண்ணுத
லானை
சொற்ப
தப்பொருள்
இருளறு
தருளு
தூய
சோதியை
வெண்ணெய்
நல்லூரில்
அற்பு
தப்பழ
ஆவணங்
காட்டி
அடிய
னாஎன்னை
ஆளது
கொண்ட
நற்ப
தத்தைநள்
ளாறனை
அமுதை
நாயி
னேன்மற
தென்நினை
கேனே.
7.68.6
694
மறவ
னைஅன்று
பன்றிப்பின்
சென்ற
மாய
னைநால்வர
காலின்கீழ்
உரைத்த
அறவ
னைஅம
ரர்க்கரி
யானை
அமரர்
சேனைக்கு
நாயக
னான
குறவர்
மங்கைதன்
கேள்வனை
பெற்ற
கோனை
நான்செய்த
குற்றங்கள்
பொறுக்கும்
நறைவி
ரியும்நள்
ளாறனை
அமுதை
நாயி
னேன்மற
தென்நினை
கேனே.
7.68.7
695
மாதி
னுக்குடம்
பிடங்கொடு
தானை
மணியி
னைப்பணி
வார்வினை
கெடுக்கும்
வேத
னைவேத
வேள்வியர்
வணங்கும்
விமல
னையடி
யேற்கெளி
வந்த
தூதனை
தன்னை
தோழமை
அருளி
தொண்ட
னேன்செய்த
துரிசுகள்
பொறுக்கும்
நாத
னைநள்
ளாறனை
அமுதை
நாயி
னேன்மற
தென்நினை
கேனே.
7.68.8
696
இலங்கை
வேந்தன்
எழில்திகழ்
கயிலை
எடுப்ப
ஆங்கிம
வான்மகள்
அஞ்ச
துலங்கு
நீண்முடி
ஒருபது
தோள்கள்
இருப
துந்நெரி
தின்னிசை
கேட்டு
வலங்கை
வாளொடு
நாமமுங்
கொடுத்த
வள்ள
லைப்பிள்ளை
மாமதி
சடைமேல்
நலங்கொள்
சோதிநள்
ளாறனை
அமுதை
நாயி
னேன்மற
தென்நினை
கேனே.
7.68.9
697
செறிந்த
சோலைகள்
சூழ்ந்தநள்
ளாற்றெஞ்
சிவனை
நாவலூர
சிங்கடி
தந்தை
மறந்து
நான்மற்று
நினைப்பதே
தென்று
வனப்ப
கையப்பன்
ஊரன்வன்
றொண்டன்
சிறந்த
மாலைகள்
அஞ்சினோ
டஞ்சுஞ்
சிந்தையுள்
ளுருகி
செப்ப
வல்லார
கிறந்து
போக்கில்லை
வரவில்லை
யாகி
இன்பவெள்
ளத்துள்
இருப்பர்க
ளினிதே.
7.68.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
தெர்ப்பாரணியயீசுவரர்
தேவியார்
-
போகமார்த்தபூண்முலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.69
திருவடமுல்லைவாயில்
பண்
-
தக்கேசி
திருச்சிற்றம்பலம்
698
திருவுமெ
பொருளுஞ்
செல்வமும்
எனக்குன்
சீருடை
கழல்களென்
றெண்ணி
ஒருவரை
மதியா
துறாமைகள்
செய்து
மூடியும்
உறைப்பனா
திரிவேன்
முருகமர்
சோலை
சூழ்திரு
முல்லை
வாயிலாய்
வாயினால்
உன்னை
பரவிடும்
அடியேன்
படுதுயர்
களையாய்
பாசுப
தாபரஞ்
சுடரே.
7.69.1
699
கூடிய
இலயம்
சதிபிழை
யாமை
கொடியிடை
உமையவள்
காண
ஆடிய
அழகா
அருமறை
பொருளே
அங்கணா
எங்குற்றா
யென்று
தேடிய
வானோர்
சேர்திரு
முல்லை
வாயிலாய்
திருப்புகழ்
விருப்பால்
பாடிய
அடியேன்
படுதுயர்
களையாய்
பாசுப
தாபரஞ்
சுடரே.
7.69.2
700
விண்பணி
தேத்தும்
வேதியா
மாதர்
வெருவிட
வேழமன்
றுரித்தாய்
செண்பக
சோலை
சூழ்திரு
முல்லை
வாயிலாய்
தேவர்தம்
மரசே
தண்பொழில்
ஒற்றி
மாநகர்
உடையாய்
சங்கிலி
காஎன்கண்
கொண்ட
பண்பநின்
னடியேன்
படுதுயர்
களையாய்
பாசுப
தாபரஞ்
சுடரே.
7.69.3
701
பொன்னலங்
கழனி
புதுவிரை
மருவி
பொறிவரி
வண்டிசை
பாட
அந்நலங்
கமல
தவிசின்மேல்
உறங்கும்
அலவன்வ
துலவிட
அள்ளல்
செந்நெலங்
கழனி
சூழ்திரு
முல்லை
வாயிலாய்
திருப்புகழ்
விருப்பால்
பன்னல
தமிழாற்
பாடுவேற்
கருளாய்
பாசுப
தாபரஞ்
சுடரே.
7.69.4
702
சந்தன
வேருங்
காரகிற்
குறடு
தண்மயிற்
பீலியுங்
கரியின்
தந்தமு
தரள
குவைகளும்
பவள
கொடிகளுஞ்
சுமந்துகொண்
டுந்தி
வந்திழி
பாலி
வடகரை
முல்லை
வயிலாய்
மாசிலா
மணியே
பந்தனை
கெடுத்தென்
படுதுயர்
களையாய்
பாசுப
தாபரஞ்
சுடரே.
7.69.5
703
மற்றுநான்
பெற்ற
தார்பெற
வல்லார்
வள்ளலே
கள்ளமே
பேசி
குற்றமே
செயினுங்
குணமென
கொள்ளுங்
கொள்கையால்
மிகைபல
செய்தேன்
செற்றுமீ
தோடு
திரிபுரம்
எரித்த
திருமுல்லை
வாயிலாய்
அடியேன்
பற்றிலேன்
உற்ற
படுதுயர்
களையாய்
பாசுப
தாபரஞ்
சுடரே.
7.69.6
704
மணிகெழு
செவ்வாய்
வெண்ணகை
கரிய
வார்குழல்
மாமயிற்
சாயல்
அணிகெழு
கொங்கை
அங்கயற்
கண்ணார்
அருநடம்
ஆடல
றாத
திணிபொழில்
தழுவு
திருமுல்லை
வாயிற்
செல்வனே
எல்லியும்
பகலும்
பணியது
செய்வேன்
படுதுயர்
களையாய்
பாசுப
தாபரஞ்
சுடரே.
7.69.7
705
நம்பனே
அன்று
வெண்ணெய்நல்
லூரில்
நாயினேன்
தன்னையா
கொண்ட
சம்புவே
உம்ப
ரார்தொழு
தேத்து
தடங்கடல்
நஞ்சுண்ட
கண்டா
செம்பொன்மா
ளிகைசூழ்
திருமுல்லை
வாயில்
தேடியான்
திரிதர்வேன்
கண்ட
பைம்பொனே
அடியேன்
படுதுயர்
களையாய்
பாசுப
தாபரஞ்
சுடரே.
7.69.8
706
மட்டுலா
மலர்கொண்
டடியிணை
வணங்கும்
மாணிதன்
மேல்மதி
யாதே
கட்டுவான்
வந்த
காலனை
மாள
காலினால்
ஆருயிர்
செகுத்த
சிட்டனே
செல்வ
திருமுல்லை
வாயிற்
செல்வனே
செழுமறை
பகர்ந்த
பட்டனே
அடியேன்
படுதுயர்
களையாய்
பாசுப
தாபரஞ்
சுடரே.
7.69.9
707
சொல்லரும்
புகழான்
தொண்டைமான்
களிற்றை
சூழ்கொடி
முல்லையாற்
கட்டி
டெல்லையில்
இன்பம்
அவன்பெற
வெளிப்ப
டருளிய
இறைவனே
என்றும்
நல்லவர்
பரவு
திருமுல்லை
வாயில்
நாதனே
நரைவிடை
ஏறீ
பல்கலை
பொருளே
படுதுயர்
களையாய்
பாசுப
தாபரஞ்
சுடரே.
7.69.10
708
விரைதரு
மலர்மேல்
அயனொடு
மாலும்
வெருவிட
நீண்டஎம்
மானை
திரைதரு
புனல்சூழ்
திருமுல்லை
வாயிற்
செல்வனை
நாவலா
ரூரன்
உரைதரு
மாலையோர்
அஞ்சினோ
டஞ்சும்
உள்குளிர
தேத்தவல்
லார்கள்
நரைதிரை
மூப்பும்
நடலையு
மின்றி
நண்ணுவர்
விண்ணவர
கரசே.
7.69.11
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மாசிலாமணியீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.70
திருவாவடுதுறை
பண்
-
தக்கேசி
திருச்சிற்றம்பலம்
709
கங்கை
வார்சடை
யாய்கண
நாதா
கால
காலனே
காமனு
கனலே
பொங்கு
மாகடல்
விடமிடற்
றானே
பூத
நாதனே
புண்ணியா
புனிதா
செங்கண்
மால்விடை
யாய்தெளி
தேனே
தீர்த்த
னேதிரு
வாவடு
துறையுள்
அங்க
ணாஎனை
அஞ்சலென்
றருளாய்
ஆரெ
னக்குற
வமரர்கள்
ஏறே.
7.70.1
710
மண்ணின்
மேல்மயங்
கிக்கிட
பேனை
வலிய
வந்தெனை
ஆண்டுகொண்
டானே
கண்ணி
லேன்உடம்
பில்லடு
நோயாற்
கருத்த
ழிந்துன
கேபொறை
ஆனேன்
தெண்ணி
லாஎறி
குஞ்சடை
யானே
தேவ
னேதிரு
வாவடு
துறையுள்
அண்ண
லேயெனை
அஞ்சலென்
றருளாய்
ஆரெ
னக்குற
வமரர்கள்
ஏறே.
7.70.2
711
ஒப்பி
லாமுலை
யாளொரு
பாகா
உத்த
மாமத்த
மார்தரு
சடையாய்
முப்பு
ரங்களை
தீவளை
தங்கே
மூவ
ருக்கருள்
செய்யவல்
லானே
செப்ப
ஆல்நிழற்
கீழிரு
தருளுஞ்
செல்வ
னேதிரு
வாவடு
துறையுள்
அப்ப
னேயெனை
அஞ்சலென்
றருளாய்
ஆரெ
னக்குற
வமரர்கள்
ஏறே.
7.70.3
712
கொதியி
னால்வரு
காளிதன்
கோபங்
குறைய
ஆடிய
கூத்துடை
யானே
மதியி
லேன்உடம்
பில்லடு
நோயால்
மயங்கி
னேன்மணி
யேமண
வாளா
விதியி
னாலிமை
யோர்தொழு
தேத்தும்
விகிர்த
னேதிரு
வாவடு
துறையுள்
அதிப
னேயெனை
அஞ்சலென்
றருளாய்
ஆரெ
னக்குற
வமரர்கள்
ஏறே.
7.70.4
713
வந்த
வாளர
கன்வலி
தொலைத்து
வாழும்
நாள்கொடு
தாய்வழி
முதலே
வெந்த
வெண்பொடி
பூசவல்
லானே
வேட
னாய்விச
யற்கருள்
புரிந்த
இந்து
சேகர
னேஇமை
யோர்சீர்
ஈச
னேதிரு
வாவடு
துறையுள்
அந்த
ணாஎனை
அஞ்சலென்
றருளாய்
ஆரெ
னக்குற
வமரர்கள்
ஏறே.
7.70.5
714
குறைவி
லாநிறை
வேகுண
குன்றே
கூத்த
னேகுழை
காதுடை
யானே
உறவி
லேன்உனை
அன்றிமற்
றடியேன்
ஒருபி
ழைபொறு
தால்இழி
வுண்டே
சிறைவண்
டார்பொழில்
சூழ்திரு
வாரூர
செம்பொ
னேதிரு
வாவடு
துறையுள்
அறவ
னேயெனை
அஞ்சலென்
றருளாய்
ஆரெ
னக்குற
வமரர்கள்
ஏறே.
7.70.6
715
வெய்ய
மாகரி
ஈருரி
யானே
வேங்கை
ஆடையி
னாய்விதி
முதலே
மெய்ய
னேஅடல்
ஆழியன்
றரிதான்
வேண்ட
நீகொடு
தருள்புரி
விகிர்தா
செய்ய
மேனிய
னேதிகழ்
ஒளியே
செங்க
ணாதிரு
வாவடு
துறையுள்
ஐய
னேயெனை
அஞ்சலென்
றருளாய்
ஆரெ
னக்குற
வமரர்கள்
ஏறே.
7.70.7
716
கோதி
லாவமு
தேஅருள்
பெருகு
கோல
மேஇமை
யோர்தொழு
கோவே
பாதி
மாதொரு
கூறுடை
யானே
பசுப
தீபர
மாபர
மேட்டீ
தீதி
லாமலை
யேதிரு
வருள்சேர்
சேவ
காதிரு
வாவடு
துறையுள்
ஆதி
யேயெனை
அஞ்சலென்
றருளாய்
ஆரெ
னக்குற
வமரர்கள்
ஏறே.
7.70.8
717
வான
நாடனே
வழித்துணை
மருந்தே
மாசி
லாமணி
யேமறை
பொருளே
ஏன
மாவெயி
றாமையும்
எலும்பும்
ஈடு
தாங்கிய
மார்புடை
யானே
தேனெய்
பால்தயிர்
ஆட்டுக
தானே
தேவ
னேதிரு
வாவடு
துறையுள்
ஆனை
யேயெனை
அஞ்சலென்
றருளாய்
ஆரெ
னக்குற
வமரர்கள்
ஏறே.
7.70.9
718
வெண்ட
லைப்பிறை
கொன்றையும்
அரவும்
வேரி
மத்தமும்
விரவிமுன்
முடித்த
இண்டை
மாமலர
செஞ்சடை
யானை
ஈச
னைத்திரு
வாவடு
துறையுள்
அண்ட
வாணனை
சிங்கடி
யப்பன்
அணுக்க
வன்றொண்டன்
ஆர்வத்தால்
உரைத்த
தண்ட
மிழ்மலர்
பத்தும்வல்
லார்கள்
சாத
லும்பிற
பும்மறு
பாரே.
7.70.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.71
திருமறைக்காடு
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
719
யாழைப்பழி
தன்னமொழி
மங்கையொரு
பங்கன்
பேழைச்சடை
முடிமேற்பிறை
வைத்தான்இடம்
பேணில்
தாழைப்பொழி
லூடேசென்று
பூழைத்தலை
நுழைந்து
வாழைக்கனி
கூழைக்குரங்
குண்ணும்மறை
காடே.
7.71.1
720
சிகரத்திடை
இளவெண்பிறை
வைத்தான்இட
தெரியில்
முகரத்திடை
முத்தின்னொளி
பவளத்திரள்
ஓ
தகரத்திடை
தாழைத்திரள்
ஞாழற்றிரள்
நீழல்
மகரத்தொடு
சுறவங்கொணர
தெற்றும்மறை
காடே.
7.71.2
721
அங்கங்களும்
மறைநான்குடன்
விரித்தானிடம்
அறிந்தோம்
தெங்கங்களும்
நெடும்பெண்ணையும்
பழம்வீழ்மணற்
படப்பை
சங்கங்களும்
இலங்கிப்பியும்
வலம்புரிகளும்
இடறி
வங்கங்களும்
உயர்கூம்பொடு
வணங்கும்மறை
காடே.
7.71.3
722
நரைவிரவிய
மயிர்தன்னொடு
பஞ்சவடி
மார்பன்
உரைவிரவிய
உத்தமனிடம்
உணரல்லுறு
மனமே
குரைவிரவிய
குலசேகர
கொண்டற்றலை
விண்ட
வரைபுரைவன
திரைபொருதிழி
தெற்றும்மறை
காடே.
7.71.4
723
சங்கைப்பட
நினையாதெழு
நெஞ்சேதொழு
தேத்த
கங்கைச்சடை
முடியுடையவர
கிடமாவது
பரவை
அங்கைக்கடல்
அருமாமணி
உந்திக்கரை
கேற்ற
வங்கத்தொடு
சுறவங்கொணர
தெற்றும்மறை
காடே.
7.71.5
724
அடல்விடையினன்
மழுவாளினன்
அலராலணி
கொன்றை
படருஞ்சடை
முடியுடையவர
கிடமாவது
பரவை
கடலிடையிடை
கழியருகினிற்
கடிநாறுதண்
கைதை
மடலிடையிடை
வெண்குருகெழு
மணிநீர்மறை
காடே.
7.71.6
725
முளைவளரிள
மதியுடையவன்
முன்செய்தவல்
வினைகள்
களைகளைந்தெனை
ஆளல்லுறு
கண்டன்னிடஞ்
செந்நெல்
வளைவிளைவயற்
கயல்பாய்தரு
குணவார்மணற்
கடல்வாய்
வளைவளையொடு
சலஞ்சலங்கொணர
தெற்றும்மறை
காடே.
7.71.7
726
நலம்பெரியன
சுரும்பார்ந்தன
நங்கோனிடம்
அறிந்தோம்
கலம்பெரியன
சாருங்கடற்
கரைபொருதிழி
கங்கை
சலம்புரிசடை
முடியுடையவர
கிடமாவது
பரவை
வலம்புரியொடு
சலஞ்சலங்கொணர
தெற்றும்மறை
காடே.
7.71.8
727
குண்டாடியுஞ்
சமணாடியுங்
குற்றுடுக்கையர்
தாமுங்
கண்டார்கண்ட
காரணம்மவை
கருதாதுகை
தொழுமின்
எண்டோ
ளினன்
முக்கண்ணினன்
ஏழிசையினன்
அறுகால்
வண்டாடுதண்
பொழில்சூழ்ந்தெழு
மணிநீர்மறை
காடே.
7.71.9
728
பாரூர்பல
புடைசூழ்வள
வயல்நாவலர்
வேந்தன்
வாரூர்வன
முலையாள்உமை
பங்கன்மறை
காட்டை
ஆரூரன
தமிழ்மாலைகள்
பாடும்மடி
தொண்டர்
நீரூர்தரு
நிலனோடுயர்
புகழாகுவர்
தாமே.
7.71.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மறைக்காட்டீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.72
திருவலம்புரம்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
729
எனக்கினி
தினைத்தனை
புகலிடம்
அறிந்தேன்
பனைக்கனி
பழம்படும்
பரவையின்
கரைமேல்
எனக்கினி
யவன்தமர
கினியவன்
எழுமையும்
மனக்கினி
யவன்றன
திடம்வலம்
புரமே.
7.72.1
730
புரமவை
எரிதர
வளைந்தவில்
லினன்அவன்
மரவுரி
புலியதள்
அரைமிசை
மருவினன்
அரவுரி
இரந்தவன்
இரந்துண
விரும்பிநின்
றிரவெரி
யாடிதன்
இடம்வலம்
புரமே.
7.72.2
731
நீறணி
மேனியன்
நெருப்புமிழ்
அரவினன்
கூறணி
கொடுமழு
ஏந்தியோர்
கையினன்
ஆறணி
அவிர்சடை
அழல்வளர்
மழலைவெள்
ளேறணி
அடிகள்தம்
இடம்வலம்
புரமே.
7.72.3
732
கொங்கணை
சுரும்புண
நெருங்கிய
குளிரிள
தெங்கொடு
பனைபழம்
படுமிட
தேவர்கள்
தங்கிடும்
இடந்தடங்
கடற்றிரை
புடைதர
எங்கள
தடிகள்நல்
இடம்வலம்
புரமே.
7.72.4
733
கொடுமழு
விரகினன்
கொலைமலி
சிலையினன்
நெடுமதில்
சிறுமையின்
நிரவவல்
லவனிடம்
படுமணி
முத்தமும்
பவளமும்
மிகச்சு
திடுமணல்
அடைகரை
இடம்வலம்
புரமே.
7.72.5
734
கருங்கட
களிற்றுரி
கடவுள
திடங்கயல்
நெருங்கிய
நெடும்பெணை
அடும்பொடு
விரவிய
மருங்கொடு
வலம்புரி
சலஞ்சலம்
மணம்புணர
திருங்கடல்
அணைகரை
இடம்வலம்
புரமே.
7.72.6
735
நரிபுரி
காடரங்
காநடம்
ஆடுவர்
வரிபுரி
பாடநின்
றாடும்எம்
மான்இடம்
புரிசுரி
வரிகுழல்
அரிவையோர்
பால்மகிழ
தெரியெரி
யாடிதன்
இடம்வலம்
புரமே.
7.72.7
736
பாறணி
முடைதலை
கலனென
மருவிய
நீறணி
நிமிர்சடை
முடியினன்
நிலவிய
மாறணி
வருதிரை
வயலணி
பொழிலது
ஏறுடை
அடிகள்தம்
இடம்வலம்
புரமே.
7.72.8
737
சடசட
விடுபெணை
பழம்படும்
இடவகை
படவட
கத்தொடு
பலிகல
துலவிய
கடைகடை
பலிதிரி
கபாலிதன்
இடமது
இடிகரை
மணலடை
இடம்வலம்
புரமே.
7.72.9
738
குண்டிகை
படப்பினில்
விடக்கினை
ஒழித்தவர்
கண்டவர்
கண்டடி
வீழ்ந்தவர்
கனைகழல்
தண்டுடை
தண்டிதன்
இனமுடை
அரவுடன்
எண்டிசை
கொருசுடர்
இடம்வலம்
புரமே.
7.72.10
739
வருங்கல
மும்பல
பேணுதல்
கருங்கடல்
இருங்குல
பிறப்பர்தம்
இடம்வலம்
புரத்தினை
அருங்குல
தருந்தமிழ்
ஊரன்வன்
றொண்டன்சொல்
பெருங்குல
தவரொடு
பிதற்றுதல்
பெருமையே.
7.72.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வலம்புரநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.73
திருவாரூர்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
740
கரையுங்
கடலும்
மலையுங்
காலையும்
மாலையும்
எல்லாம்
உரையில்
விரவி
வருவான்
ஒருவன்
உருத்திர
லோகன்
வரையின்
மடமகள்
கேள்வன்
வானவர்
தானவர
கெல்லாம்
அரையனி
ருப்பதும்
ஆரூர்அவர்
எம்மையும்
ஆள்வரோ
கேளீர்.
7.73.1
741
தனியனென்
றெள்கி
அறியேன்
தம்மை
பெரிது
முகப்பன்
முனிபவர்
தம்மை
முனிவன்
முகம்பல
பேசி
மொழியேன்
கனிகள்
பலவுடை
சோலை
காய்க்குலை
ஈன்ற
கமுகின்
இனிய
னிருப்பதும்
ஆரூர்அவர்
எம்மையும்
ஆள்வரோ
கேளீர்.
7.73.2
742
சொல்லிற்
குலாவன்றி
சொல்லேன்
தொடர்ந்தவர
குந்துணை
அல்லேன்
கல்லில்
வலிய
மனத்தேன்
கற்ற
பெரும்புல
வாணர்
அல்லல்
பெரிதும்
அறுப்பான்
அருமறை
ஆறங்கம்
ஓதும்
எல்லை
இருப்பதும்
ஆரூர்அவர்
எம்மையும்
ஆள்வரோ
கேளீர்.
7.73.3
743
நெறியும்
அறிவுஞ்
செறிவும்
நீதியும்
நான்மிக
பொல்லேன்
மிறையு
தறியும்
உகப்பன்
வேண்டிற்று
செய்து
திரிவன்
பிறையும்
அரவும்
புனலும்
பிறங்கிய
செஞ்சடை
வைத்த
இறைவன்
இருப்பதும்
ஆரூர்அவர்
எம்மையும்
ஆள்வரோ
கேளீர்.
7.73.4
744
நீதியில்
ஒன்றும்
வழுவேன்
நிட்கண்
டகஞ்செய்து
வாழ்வேன்
வேதியர்
தம்மை
வெகுளேன்
வெகுண்டவர
குந்துணை
ஆகேன்
சோதியிற்
சோதிஎம்
மானை
சுண்ணவெண்
ணீறணி
திட்ட
ஆதி
இருப்பதும்
ஆரூர்அவர்
எம்மையும்
ஆள்வரோ
கேளீர்.
7.73.5
745
அருத்தம்
பெரிதும்
உகப்பேன்
அலவலை
யேன்அல
தார்கள்
ஒருத்தர
குதவியேன்
அல்லேன்
உற்றவர
குந்துணை
அல்லேன்
பொருத்தமே
லொன்று
மிலாதேன்
புற்றெடு
திட்டிடங்
கொண்ட
அருத்தன்
இருப்பதும்
ஆரூர்அவர்
எம்மையும்
ஆள்வரோ
கேளீர்.
7.73.6
746
சந்தம்
பலஅறு
கில்லேன்
சார்ந்தவர்
தம்மடி
சாரேன்
முந்தி
பொருவிடை
யேறி
மூவுல
குந்திரி
வானே
கந்தங்
கமழ்கொன்றை
மாலை
கண்ணியன்
விண்ணவ
ரேத்தும்
எந்தை
இருப்பதும்
ஆரூர்அவர்
எம்மையும்
ஆள்வரோ
கேளீர்.
7.73.7
747
நெண்டி
கொண்டேயுங்
கிலாய்ப்பன்
நிச்சய
மேயிது
திண்ணம்
மிண்டர்க்கு
மிண்டலாற்
பேசேன்
மெய்ப்பொரு
ளன்றி
உணரேன்
பண்டங்
கிலங்கையர்
கோனை
பருவரை
கீழடர
திட்ட
அண்டன்
இருப்பதும்
ஆரூர்அவர்
எம்மையும்
ஆள்வரோ
கேளீர்.
7.73.8
748
நமர்பிறர்
என்ப
தறியேன்
நான்கண்ட
தேகண்டு
வாழ்வேன்
தமரம்
பெரிதும்
உகப்பன்
தக்கவா
றொன்றும்
இலாதேன்
குமரன்
திருமால்
பிரமன்
கூடிய
தேவர்
வணங்கும்
அமரன்
இருப்பதும்
ஆரூர்அவர்
எம்மையும்
ஆள்வரோ
கேளீர்.
7.73.9
749
ஆசை
பலஅறு
கில்லேன்
ஆரையும்
அன்றி
உரைப்பேன்
பேசிற்
சழக்கலாற்
பேசேன்
பிழைப்புடை
யேன்மன
தன்னால்
ஓசை
பெரிதும்
உகப்பேன்
ஒலிகடல்
நஞ்சமு
துண்ட
ஈசன்
இருப்பதும்
ஆரூர்அவர்
எம்மையும்
ஆள்வரோ
கேளீர்.
7.73.10
750
எந்தை
இருப்பதும்
ஆரூர்அவர்
எம்மையும்
ஆள்வரோ
என்று
சிந்தை
செயுந்திறம்
வல்லான்
திருமரு
வுந்திரள்
தோளான்
மந்த
முழவம்
இயம்பும்
வளவயல்
நாவலா
ரூரன்
சந்தம்
இசையொடும்
வல்லார்
தாம்புகழ்
எய்துவார்
தாமே.
7.73.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.74
திருத்துருத்தியும்
-
திருவேள்விக்குடியும்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
751
மின்னுமா
மேகங்கள்
பொழிந்திழி
தருவி
வெடிபட
கரையொடு
திரைகொணர
தெற்றும்
அன்னமாங்
காவிரி
அகன்கரை
உறைவார்
அடியிணை
தொழுதெழும்
அன்பராம்
அடியார்
சொன்னவா
றறிவார்
துருத்தியார்
வேள்வி
குடியுளார்
அடிகளை
செடியனேன்
நாயேன்
என்னைநான்
மறக்குமா
றெம்பெரு
மானை
என்னுடம்
படும்பிணி
இடர்கெடு
தானை.
7.74.1
752
கூடுமா
றுள்ளன
கூடியுங்
கோத்துங்
கொய்புன
ஏனலோ
டைவனஞ்
சிதறி
மாடுமா
கோங்கமே
மருதமே
பொருது
மலையென
குலைகளை
மறிக்குமா
றுந்தி
ஓடுமா
காவிரி
துருத்தியார்
வேள்வி
குடியுளார்
அடிகளை
செடியனேன்
நாயேன்
பாடுமா
றறிகிலேன்
எம்பெரு
மானை
பழவினை
உள்ளன
பற்றறு
தானை.
7.74.2
753
கொல்லுமால்
யானையின்
கொம்பொடு
வம்பார்
கொழுங்கனி
செழும்பயன்
கொண்டுகூ
டெய்தி
புல்கியு
தாழ்ந்தும்
போந்து
தவஞ்செய்யும்
போகரும்
யோகரும்
புலரிவாய்
மூழ்க
செல்லுமா
காவிரி
துருத்தியார்
வேள்வி
குடியுளார்
அடிகளை
செடியனேன்
நாயேன்
சொல்லுமா
றறிகிலேன்
எம்பெரு
மானை
தொடர்ந்தடுங்
கடும்பிணி
தொடர்வறு
தானை.
7.74.3
754
பொறியுமா
சந்தன
துண்டமோ
டகிலும்
பொழிந்திழி
தருவிகள்
புன்புலங்
கவர
கறியுமா
மிளகொடு
கதலியும்
உந்தி
கடலுற
விளைப்பதே
கருதித்தன்
கைபோய்
எறியுமா
காவிரி
துருத்தியார்
வேள்வி
குடியுளார்
அடிகளை
செடியனேன்
நாயேன்
அறியுமா
றறிகிலேன்
எம்பெரு
மானை
அருவினை
உள்ளன
ஆசறு
தானை.
7.74.4
755
பொழிந்திழி
மும்மத
களிற்றின
மருப்பும்
பொன்மலர்
வேங்கையின்
நன்மலர்
உந்தி
இழிந்திழி
தருவிகள்
கடும்புனல்
ஈண்டி
எண்டிசை
யோர்களும்
ஆடவ
திங்கே
சுழிந்திழி
காவிரி
துருத்தியார்
வேள்வி
குடியுளார்
அடிகளை
செடியனேன்
நாயேன்
ஒழிந்திலேன்
பிதற்றுமா
றெம்பெரு
மானை
உற்றநோய்
இற்றையே
உறவொழி
தானை.
7.74.5
756
புகழுமா
சந்தன
துண்டமோ
டகிலும்
பொன்மணி
வரன்றியும்
நன்மலர்
உந்தி
அகழுமா
அருங்கரை
வளம்பட
பெருகி
ஆடுவார்
பாவந்தீர
தஞ்சனம்
அலம்பி
திகழுமா
காவிரி
துருத்தியார்
வேள்வி
குடியுளார்
அடிகளை
செடியனேன்
நாயேன்
இகழுமா
றறிகிலேன்
எம்பெரு
மானை
இழித்தநோய்
இம்மையே
ஒழிக்கவல்
லானை.
7.74.6
757
வரையின்மாங்
கனியொடு
வாழையின்
கனியும்
வருடியும்
வணக்கியும்
மராமரம்
பொருது
கரையுமா
கருங்கடல்
காண்பதே
கருத்தா
காம்பீலி
சுமந்தொளிர்
நித்திலங்
கைபோய்
விரையுமா
காவிரி
துருத்தியார்
வேள்வி
குடியுளார்
அடிகளை
செடியனேன்
நாயேன்
உரையுமா
றறிகிலேன்
எம்பெரு
மானை
உலகறி
பழவினை
அறவொழி
தானை.
7.74.7
758
ஊருமா
தேசமே
மனமுக
துள்ளி
புள்ளினம்
பலபடி
தொண்கரை
உகள
காருமா
கருங்கடல்
காண்பதே
கருத்தா
கவரிமா
மயிர்சு
தொண்பளிங்
கிடறி
தேருமா
காவிரி
துருத்தியார்
வேள்வி
குடியுளார்
அடிகளை
செடியனேன்
நாயேன்
ஆருமா
றறிகிலேன்
எம்பெரு
மானை
அம்மைநோய்
இம்மையே
ஆசறு
தானை.
7.74.8
759
புலங்களை
வளம்பட
போக்கற
பெருகி
பொன்களே
சுமந்தெங்கும்
பூசல்செய்
தார்ப்ப
இலங்குமார்
முத்தினோ
டினமணி
இடறி
இருகரை
பெருமரம்
பீழந்துகொண்
டெற்றி
கலங்குமா
காவிரி
துருத்தியார்
வேள்வி
குடியுளார்
அடிகளை
செடியனேன்
நாயேன்
விலங்குமா
றறிகிலேன்
எம்பெரு
மானை
மேலைநோய்
இம்மையே
வீடுவி
தானை.
7.74.9
760
மங்கையோர்
கூறுக
தேறுக
தேறி
மாறலார்
திரிபுரம்
நீறெழ
செற்ற
அங்கையான்
கழலடி
அன்றிமற்
றறியான்
அடியவர
கடியவன்
தொழுவனா
ரூரன்
கங்கையார்
காவிரி
துருத்தியார்
வேள்வி
குடியுளார்
அடிகளை
சேர்த்திய
பாடல்
தங்கையால்
தொழுதுதம்
நாவின்மேற்
கொள்வார்
தவநெறி
சென்றம
ருலகம்ஆள்
பவரே.
7.74.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.75
திருவானைக்கா
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
761
மறைகள்
ஆயின
நான்கும்
மற்றுள
பொருள்களு
மெல்லா
துறையு
தோத்திர
திறையு
தொன்மையும்
நன்மையு
மாய
அறையும்
பூம்புனல்
ஆனை
காவுடை
ஆதியை
நாளும்
இறைவன்
என்றடி
சேர்வார்
எம்மையும்
ஆளுடை
யாரே.
7.75.1
762
வங்கம்
மேவிய
வேலை
நஞ்செழ
வஞ்சர்கள்
கூடி
தங்கள்
மேல்அட
ராமை
உண்ணென
உண்டிருள்
கண்டன்
அங்கம்
ஓதிய
ஆனை
காவுடை
ஆதியை
நாளும்
எங்கள்
ஈசனென்
பார்கள்
எம்மையும்
ஆளுடை
யாரே.
7.75.2
763
நீல
வண்டறை
கொன்றை
நேரிழை
மங்கையோர்
திங்கள்
சால
வாளர
வங்கள்
தங்கிய
செஞ்சடை
எந்தை
ஆல
நீழலுள்
ஆனை
காவுடை
ஆதியை
நாளும்
ஏலு
மாறுவல்
லார்கள்
எம்மையும்
ஆளுடை
யாரே.
7.75.3
764
தந்தை
தாயுல
குக்கோர்
தத்துவன்
மெய்த்தவ
தோர்க்கு
பந்த
மாயின
பெருமான்
பரிசுடை
யவர்திரு
வடிகள்
அந்தண்
பூம்புனல்
ஆனை
காவுடை
ஆதியை
நாளும்
எந்தை
என்றடி
சேர்வார்
எம்மையும்
ஆளுடை
யாரே.
7.75.4
765
கணைசெ
தீயர
வந்நாண்
கல்வளை
யுஞ்சிலை
யாக
துணைசெய்
மும்மதில்
மூன்றுஞ்
சுட்டவ
னேயுல
குய்ய
அணையும்
பூம்புனல்
ஆனை
காவுடை
ஆதியை
நாளும்
இணைகொள்
சேவடி
சேர்வார்
எம்மையும்
ஆளுடை
யாரே.
7.75.5
766
விண்ணின்
மாமதி
சூடி
விலையிலி
கலன்அணி
விமலன்
பண்ணின்
நேர்மொழி
மங்கை
பங்கினன்
பசுவுக
தேறி
அண்ண
லாகிய
ஆனை
காவுடை
ஆதியை
நாளும்
எண்ணு
மாறுவல்
லார்கள்
எம்மையும்
ஆளுடை
யாரே.
7.75.6
767
தார
மாகிய
பொன்னி
தண்டுறை
ஆடி
விழுத்தும்
நீரில்
நின்றடி
போற்றி
நின்மலா
கொள்ளென
ஆங்கே
ஆரங்
கொண்டவெம்
மானை
காவுடை
ஆதியை
நாளும்
ஈரம்
உள்ளவர்
நாளும்
எம்மையும்
ஆளுடை
யாரே.
7.75.7
768
உரவம்
உள்ளதோர்
உழையின்
உரிபுலி
அதளுடை
யானை
விரைகொள்
கொன்றையி
னானை
விரிசடை
மேற்பிறை
யானை
அரவம்
வீக்கிய
ஆனை
காவுடை
ஆதியை
நாளும்
இரவும்
எல்லியும்
பகலும்
ஏத்துவார்
எமையுடை
யாரே.
7.75.8
769
வலங்கொள்
வாரவர்
தங்கள்
வல்வினை
தீர்க்கும்
மருந்து
கலங
காலனை
காலாற்
காமனை
கண்சிவ
பானை
அலங்கல்
நீர்பொரும்
ஆனை
காவுடை
ஆதியை
நாளும்
இலங்கு
சேவடி
சேர்வார்
எம்மையும்
ஆளுடை
யாரே.
7.75.9
770
ஆழி
யாற்கருள்
ஆனை
காவுடை
ஆதிபொன்
னடியின்
நீழ
லேசர
ணாக
நின்றருள்
கூர
நினைந்து
வாழ
வல்லவன்
றொண்டன்
வண்டமிழ்
மாலைவல்
லார்போய்
ஏழு
மாபிற
பற்று
எம்மையும்
ஆளுடை
யாரே.
7.75.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சம்புகேசுவரர்
தேவியார்
-
அகிலாண்டநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.76
திருவாஞ்சியம்
பண்
-
பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
771
பொருவ
னார்புரி
நூலர்
புணர்முலை
உமையவ
ளோடு
மருவ
னார்மரு
வார்பால்
வருவதும்
இல்லைநம்
அடிகள்
திருவ
னார்பணி
தேத்து
திகழ்திரு
வாஞ்சி
துறையும்
ஒருவ
னார்அடி
யாரை
ஊழ்வினை
நலிய
வொட்டாரே.
7.76.1
772
தொறுவில்
ஆனிள
ஏறு
துண்ணென
இடிகுரல்
வெருவி
செறுவில்
வாளைகள்
ஓட
செங்கயல்
பங்க
தொதுங
கறுவி
லாமன
தார்கள்
காண்டகு
வாஞ்சி
தடிகள்
மறுவி
லாதவெண்
ணீறு
பூசுதல்
மன்னுமொன்
றுடைத்தே.
7.76.2
773
தூர்த்தர்
மூவெயி
லெய்து
சுடுநுனை
பகழிய
தொன்றாற்
பார்த்த
னார்திரள்
தோள்மேற்
பன்னுனை
பகழிகள்
பாய்ச்சி
தீர்த்த
மாமலர
பொய்கை
திகழ்திரு
வாஞ்சி
தடிகள்
சாத்து
மாமணி
கச்சங்
கொருதலை
பலதலை
யுடைத்தே.
7.76.3
774
சள்ளை
வெள்ளையங்
குருகு
தானது
வாமென
கருதி
வள்ளை
வெண்மலர்
அஞ்சி
மறுகியோர்
வாளையின்
வாயில்
துள்ளு
தெள்ளுநீர
பொய்கை
துறைமல்கு
வாஞ்சி
தடிகள்
வெள்ளை
நுண்பொடி
பூசும்
விகிர்தமொன்
றொழிகிலர்
தாமே.
7.76.4
775
மைகொள்
கண்டர்எண்
டோ
ளர்
மலைமக
ளுடனுறை
வாழ்க்கை
கொய்த
கூவிள
மாலை
குலவிய
சடைமுடி
குழகர்
கைதை
நெய்தலங்
கழனி
கமழ்புகழ்
வாஞ்சி
தடிகள்
பைதல்
வெண்பிறை
யோடு
பாம்புடன்
வைப்பது
பரிசே.
7.76.5
776
கரந்தை
கூவிள
மாலை
கடிமலர
கொன்றையுஞ்
சூடி
பரந்த
பாரிடஞ்
சூழ
வருவர்நம்
பரமர்தம்
பரிசால்
திருந்து
மாடங்கள்
நீடு
திகழ்திரு
வாஞ்சி
துறையும்
மருந்த
னார்அடி
யாரை
வல்வினை
நலிய
வொட்டாரே.
7.76.6
777
அருவி
பாய்தரு
கழனி
அலர்தரு
குவளையங்
கண்ணார்
குருவி
யாய்கிளி
சேப்ப
குருகினம்
இரிதரு
கிடங்கிற்
பருவ
ரால்குதி
கொள்ளும்
பைம்பொழில்
வாஞ்சி
துறையும்
இருவ
ராலறி
யொண்ணா
இறைவன
தறைகழல்
சரணே.
7.76.7
778
களங்க
ளார்தரு
கழனி
அளிதர
களிதரு
வண்டு
உளங்க
ளார்கலி
பாடல்
உம்பரில்
ஒலித்திடுங்
காட்சி
குளங்க
ளானிழற்
கீழ்நற்
குயில்பயில்
வாஞ்சி
தடிகள்
விளங்கு
தாமரை
பாதம்
நினைப்பவர்
வினைநலி
விலரே.
7.76.8
779
வாழை
யின்கனி
தானும்
மதுவிம்மு
வருக்கையின்
சுளையுங்
கூழை
வானர
தம்மிற்
கூறிது
சிறிதென
குழறி
தாழை
வாழை
தண்டாற்
செருச்செய்து
தருக்குவாஞ்
சியத்துள்
ஏழை
பாகனை
யல்லால்
இறையென
கருதுத
லிலமே.
7.76.9
780
செந்நெ
லங்கலங்
கழனி
திகழ்திரு
வாஞ்சி
துறையும்
மின்ன
லங்கலஞ்
சடையெம்
இறைவன
தறைகழல்
பரவும்
பொன்ன
லங்கனல்
மாட
பொழிலணி
நாவலா
ரூரன்
பன்ன
லங்கனல்
மாலை
பாடுமின்
பத்தரு
ளீரே.
7.76.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சுகவாஞ்சிநாதர்
தேவியார்
-
வாழவந்தநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.77
திருவையாறு
பண்
-
காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
781
பரவும்
பரிசொன்
றறியேன்நான்
பண்டே
உம்மை
பயிலாதேன்
இரவும்
பகலும்
நினைந்தாலும்
எய்த
நினைய
மாட்டேன்நான்
கரவில்
அருவி
கமுகுண்ண
தெங்கங்
குலைக்கீழ
கருப்பாலை
அரவ
திரைக்கா
விரிக்கோட்ட
தையா
றுடைய
அடிகளோ.
7.77.1
782
எங்கே
போவே
னாயிடினும்
அங்கே
வந்தென்
மனத்தீரா
சங்கை
யொன்றும்
இன்றியே
தலைநாள்
கடைநாள்
ஒக்கவே
கங்கை
சடைமேற்
கரந்தானே
கலைமான்
மறியுங்
கனல்மழுவு
தங்கு
திரைக்கா
விரிக்கோட்ட
தையா
றுடைய
அடிகளோ.
7.77.2
783
மருவி
பிரிய
மாட்டேன்நான்
வழிநின்
றொழிந்தேன்
ஒழிகிலேன்
பருவி
விச்சி
மலைச்சாரற்
பட்டை
கொண்டு
பகடாடி
குருவி
ஓப்பி
கிளிகடிவார்
குழன்மேல்
மாலை
கொண்டோ
ட்ட
தரவ
திரைக்கா
விரிக்கோட்ட
தையா
றுடைய
அடிகளோ.
7.77.3
784
பழகா
நின்று
பணிசெய்வார்
பெற்ற
பயனொன்
றறிகிலேன்
இகழா
துமக்கா
பட்டோ
ர்க்கு
வேக
படமொன்
றரைச்சாத்தி
குழகா
வாழை
குலைத்தெங்கு
கொணர்ந்து
கரைமேல்
எறியவே
அழகார்
திரைக்கா
விரிக்கோட்ட
தையா
றுடைய
அடிகளோ.
7.77.4
785
பிழைத்த
பிழையொன்
றறியேன்நான்
பிழையை
தீர
பணியாயே
மழைக்கண்
நல்லார்
குடைந்தாட
மலையும்
நிலனுங்
கொள்ளாமை
கழைக்கொள்
பிரசங்
கலந்தெங்குங்
கழனி
மண்டி
கையேறி
அழைக்கு
திரைக்கா
விரிக்கோட்ட
தையா
றுடைய
அடிகளோ.
7.77.5
786
கார்க்கொள்
கொன்றை
சடைமேலொன்
றுடையாய்
விடையாய்
கையினால்
மூர்க்கர்
புரமூன்
றெரிசெய்தாய்
முன்னீ
பின்னீ
முதல்வன்நீ
வார்க்கொள்
அருவி
பலவாரி
மணியும்
முத்தும்
பொன்னுங்கொண்
டார்க்கு
திரைக்கா
விரிக்கோட்ட
தையா
றுடைய
அடிகளோ.
7.77.6
787
மலைக்கண்
மடவாள்
ஒருபாலா
பற்றி
உலகம்
பலிதேர்வாய்
சிலைக்கொள்
கணையால்
எயிலெய்த
செங்கண்
விடையாய்
தீர்த்தன்நீ
மலைக்கொள்
ளருவி
பலவாரி
மணியும்
முத்தும்
பொன்னுங்கொண்
டலைக்கு
திரைக்கா
விரிக்கோட்ட
தையா
றுடைய
அடிகளோ.
7.77.7
788
போழும்
மதியும்
புனக்கொன்றை
புனல்சேர்
சென்னி
புண்ணியா
சூழும்
அரவ
சுடர்ச்சோதீ
உன்னை
தொழுவார்
துயர்போக
வாழு
மவர்கள்
அங்கங்கே
வைத்த
சிந்தை
உய்த்தாட்ட
ஆழு
திரைக்கா
விரிக்கோட்ட
தையா
றுடைய
அடிகளோ.
7.77.8
789
கதிர்கொள்
பசியே
ஒத்தேநான்
கண்டேன்
உம்மை
காணாதேன்
எதிர்த்து
நீந்த
மாட்டேன்நான்
எம்மான்
றம்மான்
றம்மானே
விதிர்த்து
மேகம்
மழைபொழிய
வெள்ளம்
பரந்து
நுரைசிதறி
அதிர்க்கு
திரைக்கா
விரிக்கோட்ட
தையா
றுடைய
அடிகளோ.
7.77.9
790
கூசி
அடியார்
இருந்தாலுங்
குணமொன்
றில்லீர்
குறிப்பில்லீர்
தேச
வேந்தன்
திருமாலும்
மலர்மேல்
அயனுங்
காண்கிலா
தேச
மெங்கு
தெளித்தாட
தெண்ணீர்
அருவி
கொணர்ந்தெங்கும்
வாச
திரைக்கா
விரிக்கோட்ட
தையா
றுடைய
அடிகளோ.
7.77.10
791
கூடி
அடியார்
இருந்தாலுங்
குணமொன்
றில்லீர்
குறிப்பில்லீர்
ஊடி
இருந்தும்
உணர்கிலேன்
உம்மை
தொண்டன்
ஊரனேன்
தேடி
யெங்குங்
காண்கிலேன்
திருவா
ரூரே
சிந்திப்பன்
ஆடு
திரைக்கா
விரிக்கோட்ட
தையா
றுடைய
அடிகளோ.
7.77.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
செம்பொற்சோதியீசுவரர்
தேவியார்
அறம்
வளர்த்த
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.78
திருக்கேதாரம்
பண்
-
நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
792
வாழ்வாவது
மாயம்மிது
மண்ணாவது
திண்ணம்
பாழ்போவது
பிறவிக்கடல்
பசிநோய்செய்த
பறிதான்
தாழாதறஞ்
செய்ம்மின்தடங்
கண்ணான்மல
ரோனுங்
கீழ்மேலுற
நின்றான்றிரு
கேதாரமெ
னீரே.
7.78.1
793
பறியேசு
துழல்வீர்பறி
நரிகீறுவ
தறியீர்
குறிகூவிய
கூற்றங்கொளும்
நாளாலறம்
உளவே
அறிவானிலும்
அறிவானல
நறுநீரொடு
சோறு
கிறிபேசிநின்
றிடுவார்தொழு
கேதாரமெ
னீரே.
7.78.2
794
கொம்பைப்பிடி
தொருக்காலர்கள்
இருக்கால்மலர்
தூவி
நம்பன்னமை
ஆள்வானென்று
நடுநாளையும்
பகலுங்
கம்பக்களிற்
றினமாய்நின்று
சுனைநீர்களை
தூவி
செம்பொற்பொடி
சிந்துந்திரு
கேதாரமெ
னீரே.
7.78.3
795
உழக்கேயுண்டு
படைத்தீட்டிவை
திழப்பார்களுஞ்
சிலர்கள்
வழக்கேயெனிற்
பிழைக்கேமென்பர்
மதிமாந்திய
மாந்தர்
சழக்கேபறி
நிறைப்பாரொடு
தவமாவது
செயன்மின்
கிழக்கேசல
மிடுவார்தொழு
கேதாரமெ
னீரே.
7.78.4
796
வாளோடிய
தடங்கண்ணியர்
வலையிலழு
தாதே
நாளோடிய
நமனார்தமர்
நணுகாமுனம்
நணுகி
ஆளாயுய்ம்மின்
அடிகட்கிடம்
அதுவேயெனில்
இதுவே
கீளோடர
வசைத்தானிடங்
கேதாரமெ
னீரே.
7.78.5
797
தளிசாலைகள்
தவமாவது
தம்மைப்பெறி
லன்றே
குளியீருளங்
குருக்கேத்திரங்
கோதாவிரி
குமரி
தெளியீருளஞ்
சீபர்ப்பத
தெற்குவட
கா
கிளிவாழையொண்
கனிகீறியுண்
கேதாரமெ
னீரே.
7.78.6
798
பண்ணின்றமிழ்
இசைபாடலின்
பழவேய்முழ
வதிர
கண்ணின்னொளி
கனகச்சுனை
வயிரம்மவை
சொரிய
மண்ணின்றன
மதவேழங்கள்
மணிவாரிக்கொண்
டெறி
கிண்ணென்றிசை
முரலுந்திரு
கேதாரமெ
னீரே.
7.78.7
799
முளைக்கைப்பிடி
முகமன்சொலி
முதுவேய்களை
இறுத்து
துளைக்கைக்களிற்
றினமாய்நின்று
சுனைநீர்களை
தூவி
வளைக்கைப்பொழி
மழைகூர்தர
மயில்மான்பிணை
நிலத்தை
கிளைக்கமணி
சிந்துந்திரு
கேதாரமெ
னீரே.
7.78.8
800
பொதியேசு
துழல்வீர்பொதி
அவமாவதும்
அறியீர்
மதிமாந்திய
வழியேசென்று
குழிவீழ்வதும்
வினையாற்
கதிசூழ்கடல்
இலங்கைக்கிறை
மலங்கவரை
அடர்த்து
கெதிபேறுசெய்
திருந்தானிடங்
கேதாரமெ
னீரே.
7.78.9
801
நாவின்மிசை
அரையன்னொடு
தமிழ்ஞானசம்
பந்தன்
யாவர்சிவன்
அடியார்களு
கடியானடி
தொண்டன்
தேவன்றிரு
கேதாரத்தை
ஊரன்னுரை
செய்த
பாவின்தமிழ்
வல்லார்பர
லோகத்திரு
பாரே.
7.78.10
இத்தலம்
வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கேதாரேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.79
திருப்பருப்பதம்
பண்
-
நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
802
மானும்மரை
இனமும்மயில்
இனமுங்கல
தெங்கு
தாமேமிக
மேய்ந்துதடஞ்
சுனைநீர்களை
பருகி
பூமாமரம்
உரிஞ்சிப்பொழி
லூடேசென்று
புக்கு
தேமாம்பொழில்
நீழல்துயில்
சீபர்ப்பத
மலையே.
7.79.1
803
மலைச்சாரலும்
பொழிற்சாரலும்
புறமேவரும்
இனங்கள்
மலைப்பாற்கொணர
திடித்தூட்டிட
மலங்கித்தன
களிற்றை
அழைத்தோடியும்
பிளிறீயவை
அலமந்துவ
தெய்த்து
திகைத்தோடித்தன்
பிடிதேடிடுஞ்
சீபர்ப்பத
மலையே.
7.79.2
804
மன்னிப்புனங்
காவல்மட
மொழியாள்புனங்
கா
கன்னிக்கிளி
வந்துகவை
கோலிக்கதிர்
கொய்ய
என்னைக்கிளி
மதியாதென்று
எடுத்துக்கவண்
ஒலிப்ப
தென்னற்கிளி
திரிந்தேறிய
சீபர்ப்பத
மலையே.
7.79.3
805
மையார்தடங்
கண்ணாள்மட
மொழியாள்புனங்
காக்க
செவ்வேதிரி
தாயோவென
போகாவிட
விளிந்து
கைபாவிய
கவணால்மணி
எறியஇரி
தோடி
செவ்வாயன
கிளிபாடிடுஞ்
சீபர்ப்பத
மலையே.
7.79.4
806
ஆனைக்குலம்
இரிந்தோடித்தன்
பிடிசூழலிற்
றிரி
தானப்பிடி
செவிதாழ்த்திட
அதற்குமிக
இரங்கி
மானக்குற
அடல்வேடர்கள்
இலையாற்கலை
கோலி
தேனைப்பிழி
தினிதூட்டிடுஞ்
சீபர்ப்பத
மலையே.
7.79.5
807
மாற்றுக்களி
றடைந்தாயென்று
மதவேழங்கை
யெடுத்தும்
ஊற்றித்தழல்
உமிழ்ந்தும்மதம்
பொழிந்தும்முகஞ்
சுழி
தூற்றத்தரி
கில்லேனென்று
சொல்லிஅயல்
அறி
தேற்றிச்சென்று
பிடிசூழறுஞ்
சீபர்ப்பத
மலையே.
7.79.6
808
அப்போதுவ
துண்டீர்களு
கழையாதுமுன்
னிருந்தேன்
எப்போதும்வ
துண்டாலெமை
எமர்கள்சுழி
யாரோ
இப்போது
கிதுவேதொழில்
என்றோடி
கிளியை
செப்பேந்திள
முலையாள்எறி
சீபர்ப்பத
மலையே.
7.79.7
809
திரியும்புரம்
நீறாக்கிய
செல்வன்றன
கழலை
அரியதிரு
மாலோடயன்
றானும்மவர்
அறியார்
கரியின்னினம்
ஓடும்பிடி
தேனுண்டவை
களித்து
திரிதந்தவை
திகழ்வாற்பொலி
சீபர்ப்பத
மலையே.
7.79.8
810
ஏனத்திரள்
கிளைக்கஎரி
போலமணி
சிதற
தீயென்றவை
மலைச்சாரலிற்
றிரியுங்கர
டீயும்
மானும்மரை
இனமும்மயில்
மற்றும்பல
வெல்லா
தேனுண்பொழில்
சோலைமிகு
சீபர்ப்பத
மலையே.
7.79.9
811
நல்லாரவர்
பலர்வாழ்தரு
வயல்நாவல
வூரன்
செல்லல்லுற
அரியசிவன்
சீபர்ப்பத
மலையை
அல்லலவை
தீரச்சொன
தமிழ்மாலைகள்
வல்லார்
ஒல்லைச்செல
உயர்வானகம்
ஆண்டங்கிரு
பாரே.
7.79.10
இத்தலம்
வடநாட்டிலுள்ளது.
இது
ஸ்ரீசைலம்
என்றும்
மல்லிகார்ச்சுனம்
என்றும்
பெயர்பெறும்.
சுவாமிபெயர்
-
பருவதநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.80
திருக்கேதீச்சரம்
பண்
-
நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
812
நத்தார்புடை
ஞானம்பசு
ஏறிந்நனை
கவிழ்வாய்
மத்தம்மத
யானைஉரி
போர்த்தமழு
வாளன்
பத்தாகிய
தொண்டர்தொழு
பாலாவியின்
கரைமேற்
செத்தாரெலும்
பணிவான்றிரு
கேதீச்சர
தானே.
7.80.1
813
சுடுவார்பொடி
நீறுந்நல
துண்டப்பிறை
கீளுங்
கடமார்களி
யானைஉரி
அணிந்தகறை
கண்டன்
படவேரிடை
மடவாளொடு
பாலாவியின்
கரைமேற்
திடமாஉறை
கின்றான்றிரு
கேதீச்சர
தானே.
7.80.2
814
அங்கம்மொழி
அன்னாரவர்
அமரர்தொழு
தேத்த
வங்கம்மலி
கின்றகடல்
மாதோட்டநன்
னகரிற்
பங்கஞ்செய்த
பிறைசூடினன்
பாலாவியின்
கரைமேற்
செங்கண்ணர
வசைத்தான்றிரு
கேதீச்சர
தானே.
7.80.3
815
கரியகறை
கண்டனல்ல
கண்மேலொரு
கண்ணான்
வரியசிறை
வண்டியாழ்செயும்
மாதோட்டநன்
னகரு
பரியதிரை
எறியாவரு
பாலாவியின்
கரைமேற்
றெரியும்மறை
வல்லான்றிரு
கேதீச்சர
தானே.
7.80.4
816
அங்கத்துறு
நோய்களடி
யார்மேலொழி
தருளி
வங்கம்மலி
கின்றகடல்
மாதோட்டநன்
னகரிற்
பங்கஞ்செய்த
மடவாளொடு
பாலாவியின்
கரைமேற்
தெங்கம்பொழில்
சூழ்ந்ததிரு
கேதீச்சர
தானே.
7.80.5
817
வெய்யவினை
யாயஅடி
யார்மேலொழி
தருளி
வையம்மலி
கின்றகடல்
மாதோட்டநன்
னகரிற்
பையேரிடை
மடவாளொடு
பாலாவியின்
கரைமேற்
செய்யசடை
முடியான்றிரு
கேதீச்சர
தானே.
7.80.6
818
ஊனத்துறு
நோய்களடி
யார்மேலொழி
தருளி
வானத்துறு
மலியுங்கடல்
மாதோட்டநன்
னகரிற்
பானத்துறும்
மொழியாளொடு
பாலாவியின்
கரைமேல்
ஏனத்தெயி
றணிந்தான்றிரு
கேதீச்சர
தானே.
7.80.7
819
அட்டன்னழ
காகவரை
தன்மேலர
வார்த்து
மட்டுண்டுவண்
டாலும்பொழில்
மாதோட்டநன்
னகரிற்
பட்டவரி
நுதலாளொடு
பாலாவியின்
கரைமேற்
சிட்டன்நமை
யாள்வான்றிரு
கேதீச்சர
தானே.
7.80.8
820
மூவரென
இருவரென
முக்கண்ணுடை
மூர்த்தி
மாவின்கனி
தூங்கும்பொழில்
மாதோட்டநன்
னகரிற்
பாவம்வினை
யறுப்பார்பயில்
பாலாவியின்
கரைமேல்
தேவன்னெனை
ஆள்வான்றிரு
கேதீச்சர
தானே.
7.80.9
821
கறையார்கடல்
சூழ்ந்தகழி
மாதோட்டநன்
னகரு
சிறையார்பொழில்
வண்டியாழ்செயுங்
கேதீச்சர
தானை
மறையார்புகழ்
ஊரன்னடி
தொண்டனுரை
செய்த
குறையாத்தமிழ்
பத்துஞ்சொல
கூடாகொடு
வினையே.
7.80.10
இத்தலம்
ஈழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கேதீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.81
திருக்கழுக்குன்றம்
பண்
-
நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
822
கொன்று
செய்த
கொடுமை
யாற்பல
சொல்லவே
நின்ற
பாவம்
வினைகள்
தாம்பல
நீங்கவே
சென்று
தொழுமின்
தேவர்
கன்றி
னோடு
பிடிசூழ்
தண்கழு
குன்றமே.
7.81.1
823
இறங்கி
சென்று
தொழுமின்
இன்னிசை
பாடியே
பிறங்கு
கொன்றை
சடையன்
எங்கள்
பிரானிடம்
நிறங்கள்
செய்த
மணிகள்
நித்திலங்
கொண்டிழி
கறங்கு
வெள்ளை
அருவி
தண்கழு
குன்றமே.
7.81.2
824
நீள
நின்று
தொழுமின்
நித்தலும்
நீதியால்
ஆளும்
நம்ம
வினைகள்
அல்கி
அழிந்திட
தோளும்
எட்டும்
உடைய
மாமணி
சோதியான்
காள
கண்டன்
உறையு
தண்கழு
குன்றமே.
7.81.3
825
வெளிறு
தீர
தொழுமின்
வெண்பொடி
ஆடியை
முளிறி
லங்குமழு
வாளன்
முந்தி
உறைவிடம்
பிளிறு
தீர
பெருங்கை
பெய்ம்மதம்
மூன்றுடை
களிறி
னோடு
பிடிசூழ்
தண்கழு
குன்றமே.
7.81.4
826
புலைகள்
தீர
தொழுமின்
புன்சடை
புண்ணியன்
இலைகொள்
சூல
படையன்
எந்தை
பிரானிடம்
முலைகள்
உண்டு
தழுவி
குட்டி
யொடுமுசு
கலைகள்
பாயும்
புறவில்
தண்கழு
குன்றமே.
7.815
827
மடமு
டைய
அடியார்
தம்மன
தேஉற
விடமு
டைய
மிடறன்
விண்ணவர்
மேலவன்
படமு
டைய
அரவன்
றான்பயி
லும்மிடங்
கடமு
டைய
புறவில்
தண்கழு
குன்றமே.
7.81.6
828
ஊன
மில்லா
அடியார்
தம்மன
தேஉற
ஞான
மூர்த்தி
நட்ட
மாடிநவி
லும்மிட
தேனும்
வண்டும்
மதுவுண்
டின்னிசை
பாடியே
கான
மஞ்சை
உறையு
தண்கழு
குன்றமே.
7.81.7
829
அந்த
மில்லா
அடியார்
தம்மன
தேஉற
வந்து
நாளும்
வணங்கி
மாலொடு
நான்முகன்
சிந்தை
செய்த
மலர்கள்
நித்தலுஞ்
சேரவே
கந்தம்
நாறும்
புறவில்
தண்கழு
குன்றமே.
7.81.8
830
பிழைகள்
தீர
தொழுமின்
பின்சடை
பிஞ்ஞகன்
குழைகொள்
காதன்
குழகன்
றானுறை
யும்மிடம்
மழைகள்
சால
கலித்து
நீடுயர்
வேயவை
குழைகொள்
முத்தஞ்
சொரியு
தண்கழு
குன்றமே.
7.81.9
831
பல்லில்
வெள்ளை
தலையன்
றான்பயி
லும்மிடம்
கல்லில்
வெள்ளை
அருவி
தண்கழு
குன்றினை
மல்லின்
மல்கு
திரள்தோள்
ஊரன்
வனப்பினாற்
சொல்லல்
சொல்லி
தொழுவா
ரைத்தொழு
மின்களே.
7.81.10
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வேதகிரியீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.82
திருச்சுழியல்
பண்
-
நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
832
ஊனாய்உயிர்
புகலாய்அக
லிடமாய்
முகில்பொழியும்
வானாய்வரு
மதியாய்விதி
வருவானிடம்
பொழிலின்
தேனாதரி
திசைவண்டினம்
மிழற்றுந்திரு
சுழியல்
நானாவிதம்
நினைவார்தமை
நலியார்நமன்
தமரே.
7.82.1
833
தண்டேர்மழு
படையான்மழ
விடையான்எழு
கடல்நஞ்
சுண்டேபுரம்
எரியச்சிலை
வளைத்தான்இமை
யவர்க்கா
திண்டேர்மிசை
நின்றானவன்
உறையுந்திரு
சுழியல்
தொண்டேசெய
வல்லாரவர்
நல்லார்துயர்
இலரே.
7.82.2
834
கவ்வைக்கடல்
கதறிக்கொணர்
முத்தங்கரை
கேற்ற
கொவ்வைத்துவர்
வாயார்குடை
தாடுந்திரு
சுழியல்
தெய்வத்தினை
வழிபாடுசெய்
தெழுவாரடி
தொழுவார்
அவ்வத்திசை
கரசாகுவர்
அலராள்பிரி
யாளே.
7.82.3
835
மலையான்மகள்
மடமாதிட
மாகத்தவள்
மற்று
கொலையானையின்
உரிபோர்த்தவெம்
பெருமான்றிரு
சுழியல்
அலையார்சடை
யுடையானடி
தொழுவார்பழு
துள்ளம்
நிலையார்திகழ்
புகழால்நெடு
வானத்துயர்
வாரே.
7.82.4
836
உற்றான்ந
குயரும்மதி
சடையான்புலன்
ஐந்துஞ்
செற்றார்திரு
மேனிப்பெரு
மானூர்திரு
சுழியல்
பெற்றான்இனி
துறையத்திறம்
பாமைத்திரு
நாமங்
கற்றாரவர்
கதியுட்செல்வர்
ஏத்தும்மது
கடனே.
7.82.5
837
மலந்தாங்கிய
பாசப்பிற
பறுப்பீர்துறை
கங்கை
சலந்தாங்கிய
முடியான்அமர
திடமாந்திரு
சுழியல்
நிலந்தாங்கிய
மலராற்கொழும்
புகையால்நினை
தேத்து
தலந்தாங்கிய
புகழாம்மிகு
தவமாஞ்சது
ராமே.
7.82.6
838
சைவத்தசெவ்
வுருவன்றிரு
நீற்றன்னுரு
மேற்றன்
கைவைத்தொரு
சிலையால்அரண்
மூன்றும்மெரி
செய்தான்
தெய்வத்தவர்
தொழுதேத்திய
குழகன்றிரு
சுழியல்
மெய்வைத்தடி
நினைவார்வினை
தீர்தல்லெளி
தன்றே.
7.82.7
839
பூவேந்திய
பீடத்தவன்
றானும்மடல்
அரியுங்
கோவேந்திய
வினையத்தொடு
குறுகப்புகல்
அறியார்
சேவேந்திய
கொடியானவன்
உறையுந்திரு
சுழியல்
மாவேந்திய
கரத்தான்எம
சிரத்தான்றன
தடியே.
7.82.8
840
கொண்டாடுதல்
புரியாவரு
தக்கன்பெரு
வேள்வி
செண்டாடுதல்
புரிந்தான்திரு
சுழியற்பெரு
மானை
குண்டாடிய
சமண்ஆதர்கள்
குடைச்சாக்கியர்
அறியா
மிண்டாடிய
அதுசெய்தது
வானால்வரு
விதியே.
7.82.9
841
நீரூர்தரு
நிமிலன்றிரு
மலையார்க்கயல்
அருகே
தேரூர்தரும்
அரக்கன்சிரம்
நெரித்தான்றிரு
சுழியல்
பேரூரென
உரைவானடி
பெயர்நாவலர்
கோமான்
ஆரூரன
தமிழ்மாலைப
தறிவார்துயர்
இலரே.
7.82.10
இத்தலம்
பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
இணைத்திருமேனிநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.83
திருவாரூர்
பண்
-
புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
842
அந்தியும்
நண்பகலும்
அஞ்சுப
தஞ்சொல்லி
முந்தி
எழும்பழைய
வல்வினை
மூடாமுன்
சிந்தை
பராமரியா
தென்றிரு
வாரூர்பு
கெந்தை
பிரானாரை
யென்றுகொல்
எய்துவதே.
7.83.1
843
நின்ற
வினைக்கொடுமை
நீங்க
இருபொழுது
துன்று
மலரிட்டு
சூழும்
வலஞ்செய்து
தென்றல்
மணங்கமழு
தென்றிரு
வாரூர்பு
கென்றன்
மனங்குளிர
என்றுகொல்
எய்துவதே.
7.83.2
844
முன்னை
முதற்பிறவி
மூதறி
யாமையினாற்
பின்னை
நினைந்தனவும்
பேதுற
வும்மொழி
செந்நெல்
வயற்கழனி
தென்றிரு
வாரூர்பு
கென்னுயிர
கின்னமுதை
என்றுகொல்
எய்துவதே.
7.83.3
845
நல்ல
நினைப்பொழிய
நாள்களில்
ஆருயிரை
கொல்ல
நினைப்பனவுங்
குற்றமும்
அற்றொழி
செல்வ
வயற்கழனி
தென்றிரு
வாரூர்பு
கெல்லை
மிதித்தடியேன்
என்றுகொல்
எய்துவதே.
7.83.4
846
கடுவரி
மாக்கடலு
காய்ந்தவன்
தாதையைமுன்
சுடுபொடி
மெய்க்கணிந்த
சோதியை
வன்றலைவாய்
அடுபுலி
ஆடையனை
ஆதியை
ஆரூர்பு
கிடுபலி
கொள்ளியைநான்
என்றுகொல்
எய்துவதே.
7.83.5
847
சூழொளி
நீர்நிலந்தீ
தாழ்வளி
ஆகாசம்
வானுயர்
வெங்கதிரோன்
வண்டமிழ்
வல்லவர்கள்
ஏழிசை
ஏழ்நரம்பின்
ஓசையை
ஆரூர்பு
கேழுல
காளியைநான்
என்றுகொல்
எய்துவதே.
7.83.6
848
கொம்பன
நுண்ணிடையாள்
கூறனை
நீறணிந்த
வம்பனை
எவ்வுயிர்க்கும்
வைப்பினை
ஒப்பமரா
செம்பொனை
நன்மணியை
தென்றிரு
வாரூர்பு
கென்பொனை
என்மணியை
என்றுகொல்
எய்துவதே.
7.83.7
849
ஆறணி
நீண்முடிமேல்
ஆடர
வஞ்சூடி
பாறணி
வெண்டலையிற்
பிச்சைகொள்
நச்சரவன்
சேறணி
தண்கழனி
தென்றிரு
வாரூர்பு
கேறணி
எம்மிறையை
என்றுகொல்
எய்துவதே.
7.83.8
850
மண்ணினை
உண்டுமிழ்ந்த
மாயனும்
மாமலர்மேல்
அண்ணலும்
நண்ணரிய
ஆதியை
மாதினொடு
திண்ணிய
மாமதில்சூழ்
தென்றிரு
வாரூர்பு
கெண்ணிய
கண்குளிர
என்றுகொல்
எய்துவதே.
7.83.9
851
மின்னெடுஞ்
செஞ்சடையான்
மேவிய
ஆரூரை
நன்னெடுங்
காதன்மையால்
நாவலர்
கோன்ஊரன்
பன்னெடுஞ்
சொல்மலர்கொண்
டிட்டன
பத்தும்வல்லார்
பொன்னுடை
விண்ணுலகம்
நண்ணுவர்
புண்ணியரே.
7.83.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.84
திருக்கானப்பேர்
பண்
-
புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
852
தொண்ட
ரடித்தொழலுஞ்
சோதி
இளம்பிறையுஞ்
சூதன
மென்முலையாள்
பாகமு
மாகிவரும்
புண்டரி
கப்பரிசாம்
மேனியும்
வானவர்கள்
பூச
லிடக்கடல்நஞ்
சுண்ட
கருத்தமருங்
கொண்ட
லெனத்திகழுங்
கண்டமும்
எண்டோ
ளுங்
கோல
நறுஞ்சடைமேல்
வண்ணமுங்
கண்குளிர
கண்டு
தொழப்பெறுவ
தென்றுகொ
லோஅடியேன்
கார்வயல்
சூழ்கான
பேருறை
காளையையே.
7.84.1
853
கூத
லிடுஞ்சடையுங்
கோளர
வும்விரவுங்
கொக்கிற
குங்குளிர்மா
மந்தமும்
ஒத்துனதாள்
ஓத
லுணர்ந்தடியார்
உன்பெரு
மைக்குநினை
துள்ளுரு
காவிரசும்
ஓசையை
பாடலும்நீ
ஆத
லுணர்ந்தவரோ
டன்பு
பெருத்தடியேன்
அங்கையின்
மாமலர்கொண்
டென்கண
தல்லல்கெட
காத
லுறத்தொழுவ
தென்றுகொ
லோவடியேன்
கார்வயல்
சூழ்கான
பேருறை
காளையையே.
7.84.2
854
நானுடை
மாடெனவே
நன்மை
தரும்பரனை
நற்பத
மென்றுணர்வார்
சொற்பத
மார்சிவனை
தேனிடை
இன்னமுதை
மற்றத
னிற்றெளிவை
தேவர்கள்
நாயகனை
பூவுயர்
சென்னியனை
வானிடை
மாமதியை
மாசறு
சோதியனை
மாருத
மும்மனலும்
மண்டல
மும்மாய
கானிடை
மாநடனென்
றெய்துவ
தென்றுகொலோ
கார்வயல்
சூழ்கான
பேருறை
காளையையே.
7.84.3
855
செற்றவர்
முப்புரம்அன்
றட்ட
சிலைத்தொழிலார்
சேவக
முந்நினைவார்
பாவக
முந்நெறியுங்
குற்றமில்
தன்னடியார்
கூறும்
இசைப்பரிசுங்
கோசிக
மும்மரையிற்
கோவண
மும்மதளும்
மற்றிகழ்
திண்புயமும்
மார்பிடை
நீறுதுதை
மாமலை
மங்கையுமை
சேர்சுவ
டும்புகழ
கற்றன
வும்பரவி
கைதொழல்
என்றுகொலோ
கார்வயல்
சூழ்கான
பேருறை
காளையையே.
7.84.4
856
கொல்லை
விடைக்கழகுங்
கோல
நறுஞ்சடையிற்
கொத்தல
ரும்மிதழி
தொத்தும்
அதனருகே
முல்லை
படைத்தநகை
மெல்லிய
லாளொருபால்
மோகம்
மிகுத்திலங்குங்
கூறுசெய்
யெப்பரிசு
தில்லை
நகர்ப்பொதுவுற்
றாடிய
சீர்நடமு
திண்மழு
வுங்கைமிசை
கூரெரி
யும்மடியார்
கல்ல
வடப்பரிசுங்
காணுவ
தென்றுகொலோ
கார்வயல்
சூழ்கான
பேருறை
காளையையே.
7.84.5
857
பண்ணு
தலைப்பயனார்
பாடலும்
நீடுதலும்
பங்கய
மாதனையார்
பத்தியும்
முத்தியளி
தெண்ணு
தலைப்பெருமான்
என்றெழு
வாரவர்தம்
ஏசற
வும்மிறையாம்
எந்தையை
யும்விரவி
நண்ணு
தலைப்படுமா
றெங்ஙனம்
என்றயலே
நைகிற
என்னைமதி
துய்யும்வண்
ணமருளுங்
கண்ணு
தலைக்கனியை
காண்பதும்
என்றுகொலோ
கார்வயல்
சூழ்கான
பேருறை
காளையையே.
7.84.6
858
மாவை
உரித்ததள்கொண்
டங்கம்
அணிந்தவனை
வஞ்சர்
மனத்திறையும்
நெஞ்சணு
காதவனை
மூவர்
உருத்தனதாம்
மூல
முதற்கருவை
மூசிடு
மால்விடையின்
பாகனை
ஆகமுற
பாவக
மின்றிமெய்யே
பற்று
மவர்க்கமுதை
பால்நறு
நெய்தயிரை
தாடு
பரம்பரனை
காவல்
எனக்கிறையென்
றெய்துவ
தென்றுகொலோ
கார்வயல்
சூழ்கான
பேருறை
காளையையே.
7.84.7
859
தொண்டர்
தமக்கெளிய
சோதியை
வேதியனை
தூய
மறைப்பொருளாம்
நீதியை
வார்கடல்நஞ்
சுண்டத
னுக்கிறவா
தென்றும்
இருந்தவனை
ஊழி
படைத்தவனோ
டொள்ளரி
யும்முணரா
அண்டனை
அண்டர்த
காகம
நூல்மொழியும்
ஆதியை
மேதகுசீர்
ஓதியை
வானவர்தங்
கண்டனை
அன்பொடுசென்
றெய்துவ
தென்றுகொலோ
கார்வயல்
சூழ்கான
பேருறை
காளையையே.
7.84.8
860
நாதனை
நாதமிகு
தோசைய
தானவனை
ஞான
விளக்கொளியாம்
ஊனுயி
ரைப்பயிரை
மாதனை
மேதகுதன்
பத்தர்
மனத்திறையும்
பற்று
விடாதவனை
குற்றமில்
கொள்கையனை
தூதனை
என்றனையாள்
தோழனை
நாயகனை
தாழ்மக
ரக்குழையு
தோடும்
அணிந்ததிரு
காதனை
நாயடியேன்
எய்துவ
தென்றுகொலோ
கார்வயல்
சூழ்கான
பேருறை
காளையையே.
7.84.9
861
கன்னலை
இன்னமுதை
கார்வயல்
சூழ்கான
பேருறை
காளையைஒண்
சீருறை
தண்டமிழால்
உன்னி
மனத்தயரா
உள்ளுரு
கிப்பரவும்
ஒண்பொழில்
நாவலர்கோன்
ஆகிய
ஆரூரன்
பன்னும்
இசைக்கிளவி
பத்திவை
பாடவல்லார்
பத்தர்
குணத்தினராய்
எத்திசை
யும்புகழ
மன்னி
இருப்பவர்கள்
வானின்
இழிந்திடினும்
மண்டல
நாயகராய்
வாழ்வது
நிச்சயமே.
7.84.10
இத்தலம்
பாண்டிநாட்டிலுள்ளது.
இதுவே
காளையார்
கோயில்.
சுவாமிபெயர்
-
காளைநாதேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.85
திருக்கூடலையாற்றூர்
பண்
-
புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
862
வடிவுடை
மழுவேந்தி
மதகரி
உரிபோர்த்து
பொடியணி
திருமேனி
புரிகுழல்
உமையோடுங்
கொடியணி
நெடுமாட
கூடலை
யாற்றூரில்
அடிகளிவ்
வழிபோந்த
அதிசயம்
அறியேனே.
7.85.1
863
வையகம்
முழுதுண்ட
மாலொடு
நான்முகனும்
பையர
விளவல்குற்
பாவையொ
டும்முடனே
கொய்யணி
மலர்ச்சோலை
கூடலை
யாற்றூரில்
ஐயனிவ்
வழிபோந்த
அதிசயம்
அறியேனே.
7.85.2
864
ஊர்தொறும்
வெண்டலைகொண்
டுண்பலி
இடுமென்று
வார்தரு
மென்முலையாள்
மங்கையொ
டும்முடனே
கூர்நுனை
மழுவேந்தி
கூடலை
யாற்றூரில்
ஆர்வனிவ்
வழிபோந்த
அதிசயம்
அறியேனே.
7.85.3
865
சந்தண
வும்புனலு
தாங்கிய
தாழ்சடையன்
பந்தண
வும்விரலாள்
பாவையொ
டும்முடனே
கொந்தண
வும்பொழில்சூழ்
கூடலை
யாற்றூரில்
அந்தணன்
வழிபோந்த
அதிசயம்
அறியேனே.
7.85.4
866
வேதியர்
விண்ணவரும்
மண்ணவ
ருந்தொழநற்
சோதிய
துருவாகி
சுரிகுழல்
உமையோடுங்
கோதிய
வண்டறையுங்
கூடலை
யாற்றூரில்
ஆதியிவ்
வழிபோந்த
அதிசயம்
அறியேனே.
7.85.5
867
வித்தக
வீணையொடும்
வெண்புரி
நூல்பூண்டு
முத்தன
வெண்முறுவல்
மங்கையொ
டும்முடனே
கொத்தல
ரும்பொழில்சூழ்
கூடலை
யாற்றூரில்
அத்தனிவ்
வழிபோந்த
அதிசயம்
அறியேனே.
7.85.6
868
மழைநுழை
மதியமொடு
வாளர
வஞ்சடைமேல்
இழைநுழை
துகிலல்குல்
ஏந்திழை
யாளோடுங்
குழையணி
திகழ்சோலை
கூடலை
யாற்றூரில்
அழகனிவ்
வழிபோந்த
அதிசயம்
அறியேனே.
7.85.7
869
மறைமுதல்
வானவரும்
மாலயன்
இந்திரனும்
பிறைநுதல்
மங்கையொடும்
பேய்க்கண
முஞ்சூழ
குறள்படை
யதனோடுங்
கூடலை
யாற்றூரில்
அறவனிவ்
வழிபோந்த
அதிசயம்
அறியேனே.
7.85.8
870
வேலையின்
நஞ்சுண்டு
விடையது
தானேறி
பாலன
மென்மொழியாள்
பாவையொ
டும்முடனே
கோலம
துருவாகி
கூடலை
யாற்றூரில்
ஆலனிவ்
வழிபோந்த
அதிசயம்
அறியேனே.
7.85.9
871
கூடலை
யாற்றூரிற்
கொடியிடை
யவளோடும்
ஆடலு
கந்தானை
அதிசயம்
இதுவென்று
நாடிய
இன்றமிழால்
நாவல
வூரன்சொற்
பாடல்கள்
பத்தும்வல்லார்
தம்வினை
பற்றறுமே.
7.85.10
இத்தலம்
நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
நெறிகாட்டுநாயகர்
தேவியார்
இது
திருப்புறம்பயமென்னு
தலத்தினின்று
மெழுந்தருளி
திருக்கூடலையாற்றூருக்கு
சமீபமாகச்செல்லுகின்றவர்
அந
தலத்துக்குள்
செல்லாமல்
திருமுதுகுன்றை
நோக்கிச்செல்லுங்
கருத்தினராக
அந்தமார்க்கத்தில்
பரமசிவம்
ஒரு
பிராமணராய்
நிற்கக்கண்டு
ஐயரே
திருமுதுகுன்றுக்கு
மார்க்கமெதுவென்ன
இந்த
கூடலையாற்றூர்
மார்க்கமா
செல்லுகின்றதென்று
சொல்லி
வழிகாட்டி
பின்செல்ல
சுந்தரமூர்த்தி
சுவாமிகள்
முன்சென்று
கூடலையாற்றூருக்கு
சமீபமாக
சார்ந்தபோது
பின்வந்த
பிராமணர்
மறையக்கண்டு
அதிசயங்கொண்டு
ஓதியபதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.86
திருவன்பார்த்தான்பனங்காட்டூர்
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
872
விடையின்மேல்
வருவானை
வேதத்தின்
பொருளானை
அடையில்அன்
புடையானை
யாவர்க்கும்
அறியொண்ணா
மடையில்வா
ளைகள்பாயும்
வன்பார்த்தான்
பனங்காட்டூர
சடையிற்கங்கை
தரித்தானை
சாராதார்
சார்பென்னே.
7.86.1
873
அறையும்பைங்
கழலார்ப்ப
அரவாட
அனலேந்தி
பிறையுங்கங்
கையுஞ்சூடி
பெயர்ந்தாடும்
பெருமானார்
பறையுஞ்சங்
கொலிஓவா
படிறன்றன்
பனங்காட்டூர்
உறையுமெங்கள்
பிரானாரை
உணராதார்
உணர்வென்னே.
7.86.2
874
தண்ணார்மா
மதிசூடி
தழல்போலு
திருமேனி
கெண்ணார்நாண்
மலர்கொண்டங்
கிசைந்தேத்தும்
அடியார்கள்
பண்ணார்பா
டல்அறாத
படிறன்றன்
பனங்காட்டூர
பெண்ணாணா
யபிரானை
பேசாதார்
பேச்சென்னே.
7.86.3
875
நெற்றிக்கண்
ணுடையானை
நீறேறு
திருமேனி
குற்றமில்
குணத்தானை
கோணாதார்
மனத்தானை
பற்றிப்பாம்
பரையார்த்த
படிறன்றன்
பனங்காட்டூர
பெற்றொன்றே
றும்பிரானை
பேசாதார்
பேச்சென்னே.
7.86.4
876
உரமென்னும்
பொருளானை
உருகிலுள்
ளுறைவானை
சிரமென்னுங்
கலனானை
செங்கண்மால்
விடையானை
வரம்முன்ன
மருள்செய்வான்
வன்பார்த்தான்
பனங்காட்டூர
பரமன்எங்
கள்பிரானை
பரவாதார்
பரவென்னே.
7.86.5
877
எயிலார்பொ
கம்எரித்த
எண்டோ
ள்மு
கண்இறைவன்
வெயிலாய்க்காற்
றெனவீசி
மின்னாய்த்தீ
எனநின்றான்
மயிலார்சோ
லைகள்சூழ்ந்த
வன்பார்த்தான்
பனங்காட்டூர
பயில்வானு
கடிமைக்க
பயிலாதார்
பயில்வென்னே.
7.86.6
878
மெய்யன்வெண்
பொடிபூசும்
விகிர்தன்வே
தமுதல்வன்
கையில்மான்
மழுவேந்தி
காலன்கா
லம்அறுத்தான்
பைகொள்பாம்
பரையார்த்த
படிறன்றன்
பனங்காட்டூர்
ஐயன்எங்
கள்பிரானை
அறியாதார்
அறிவென்னே.
7.86.7
879
வஞ்சமற்ற
மனத்தாரை
மறவாத
பிறப்பிலியை
பஞ்சிச்சீ
றடியாளை
பாகம்வை
துகந்தானை
மஞ்சுற்ற
மணிமாட
வன்பார்த்தான்
பனங்காட்டூர்
நெஞ்சத்தெங்
கள்பிரானை
நினையாதார்
நினைவென்னே.
7.86.8
880
மழையானு
திகழ்கின்ற
மலரோனென்
றிருவர்தாம்
உழையாநின்
றவருள்க
உயர்வான
துயர்வானை
பழையானை
பனங்காட்டூர்
பதியாக
திகழ்கின்ற
குழைகாதற்
கடிமைக்க
குழையாதார்
குழைவென்னே.
7.86.9
881
பாரூரும்
பனங்காட்டூர
பவளத்தின்
படியானை
சீரூரு
திருவாரூர
சிவன்பேர்சென்
னியில்வைத்த
ஆரூரன்
அடித்தொண்டன்
அடியன்சொல்
அடிநாய்சொல்
ஊரூரன்
உரைசெய்வார்
உயர்வான
துயர்வாரே.
7.86.10
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பனங்காட்டீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.87
திருப்பனையூர்
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
882
மாடமாளிகை
கோபுரத்தொடு
மண்டபம்வள
ரும்வளர்பொழில்
பாடல்
வண்டறையும்
பழன
திருப்பனையூர
தோடுபெய்தொரு
காதினிற்குழை
தூங்கத்தொண்டர்கள்
துள்ளிப்பாடநின்
றாடு
மாறுவல்லார்
அவரே
அழகியரே.
7.87.1
883
நாறுசெங்கழு
நீர்மலர்
நல்லமல்லிகை
சண்பகத்தொடு
சேறுசெய்
கழனி
பழன
திருப்பனையூர்
நீறுபூசிநெய்
யாடிதன்னை
நினைப்பவர்தம்
மனத்தனாகிநின்
றாறு
சூடவல்லார்
அவரே
அழகியரே.
7.87.2
884
செங்கண்மேதிகள்
சேடெறிந்து
தடம்படிதலிற்
சேலினத்தொடு
பைங்கண்
வாளைகள்
பாய்பழன
திருப்பனையூர
திங்கள்சூடிய
செல்வனாரடி
யார்தம்மேல்வினை
தீர்ப்பராய்விடி
லங்கிரு
துறைவார்
அவரே
அழகியரே.
7.87.3
885
வாளைபாய
மலங்கிளங்கயல்
வரிவராலுக
ளுங்கழனியுள்
பாளையொண்
கமுகம்
புடைசூழ்
திருப்பனையூர
தோளுமாகமு
தோன்றநட்டமி
டாடுவாரடி
தொண்டர்தங்களை
ஆளு
மாறுவல்லார்
அவரே
அழகியரே.
7.87.4
886
கொங்கையார்பல
ருங்குடை
தாடநீர்க்குவ
ளைமலர்தர
பங்கயம்
மலரும்
பழன
திருப்பனையூர்
மங்கைபாகமும்
மாலோர்பாகமு
தாமுடையவர்
மான்மழுவினோ
டங்கை
தீயுகப்பார்
அவரே
அழகியரே.
7.87.5
887
காவிரிபுடை
சூழ்சோணாட்டவர்
தாம்பரவிய
கருணையங்கடல
பாவிரி
புலவர்
பயிலு
திருப்பனையூர்
மாவிரிமட
நோக்கிஅஞ்ச
மதகரியுரி
போர்த்துகந்தவர்
ஆவில்ஐ
துகப்பார்
அவரே
அழகியரே.
7.87.6
888
மரங்கள்மேல்மயி
லாலமண்டப
மாடமாளிகை
கோபுரத்தின்மேல்
திரங்கல்வன்
முகவன்
புகப்பாய்
திருப்பனையூர
துரங்கன்வாய்பிள
தானுந்தூமலர
தோன்றலுமறி
யாமற்றோன்றிநின்
றரங்கில்
ஆடவல்லார்
அவரே
அழகியரே.
7.87.7
889
மண்ணெலாம்முழ
வம்மதிர்தர
மாடமாளிகை
கோபுரத்தின்மேற்
பண்ணி
யாழ்முரலும்
பழன
திருப்பனையூர்
வெண்ணிலா
சடைமேவிய
விண்ணவரொடு
மண்ணவர்தொழ
அண்ணலாகி
நின்றார்
அவரே
அழகியரே.
7.87.8
890
குரக்கினங்குதி
கொள்ளத்தேனு
குண்டுதண்வயற்
கெண்டைபாய்தர
பரக்கு
தண்கழனி
பழன
திருப்பனையூர்
இரக்கமில்லவர்
ஐந்தொடைத்தலை
தோளிருபது
தாள்நெரிதர
அரக்கனை
அடர்த்தார்
அவரே
அழகியரே.
7.87.9
891
வஞ்சிநுண்ணிடை
மங்கைபங்கினர்
மாதவர்வள
ரும்வளர்பொழில்
பஞ்சின்
மெல்லடியார்
பயிலு
திருப்பனையூர்
வஞ்சியும்வளர்
நாவலூரன்
வனப்பகையவ
ளப்பன்வன்றொண்டன்
செஞ்சொற்
கேட்டுகப்பார்
அவரே
அழகியரே.
7.87.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சவுந்தரேசர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.88
திருவீழிமிழலை
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
892
நம்பினார்க்கருள்
செய்யுமந்தணர்
நான்மறைக்கிட
மாயவேள்வியுள்
செம்பொ
னேர்மடவாரணி
பெற்ற
திருமிழலை
உம்பரார்தொழு
தேத்தமாமலை
யாளொடும்முட
னேஉறைவிடம்
அம்பொன்
வீழிகொண்டீர்
அடியேற்கும்
அருளுதிரே.
7.88.1
893
விடங்கொள்மாமிடற்
றீர்வெள்ளைச்சுருளொன்
றிட்டுவிட்ட
காதினீரென்று
திடங்கொள்
சிந்தையினார்
கலிகாக்கு
திருமிழலை
மடங்கல்பூண்டவி
மானம்மண்மிசை
வந்திழிச்சிய
வானநாட்டையும்
அடங்கல்
வீழிகொண்டீர்
அடியேற்கும்
அருளுதிரே.
7.88.2
894
ஊனைஉற்றுயிர்
ஆயினீரொளி
மூன்றுமாய்த்தெளி
நீரோடானஞ்சின்
தேனை
ஆட்டுகந்தீர்
செழுமாட
திருமிழலை
மானைமேவிய
கையினீர்மழு
வேந்தினீர்மங்கை
பாகத்தீர்விண்ணில்
ஆன
வீழிகொண்டீர்
அடியேற்கும்
அருளுதிரே.
7.88.3
895
பந்தம்வீடிவை
பண்ணினீர்படி
றீர்மதிப்பிதிர
கண்ணியீரென்று
சிந்தை
செய்திருக்குஞ்
செங்கையாளர்
திருமிழலை
வந்துநாடகம்
வானநாடியர்
ஆடமாலயன்
ஏத்தநாடொறும்
அந்தண்
வீழிகொண்டீர்
அடியேற்கும்
அருளுதிரே.
7.88.4
896
புரிசைமூன்றையும்
பொன்றக்குன்றவில்
லேந்திவேத
புரவித்தேர்மிசை
திரிசெய்
நான்மறையோர்
சிறந்தேத்து
திருமிழலை
பரிசினாலடி
போற்றும்பத்தர்கள்
பாடியாட
பரிந்துநல்கினீர்
அரிய
வீழிகொண்டீர்
அடியேற்கும்
அருளுதிரே.
7.88.5
897
எறிந்தசண்டி
இடந்தகண்ணப்பன்
ஏத்துபத்தர்க
கேற்றம்நல்கினீர்
செறிந்த
பூம்பொழில்
தேன்துளிவீசு
திருமிழலை
நிறைந்தஅந்தணர்
நித்தநாடொறும்
நேசத்தாலுமை
பூசிக்கும்மிடம்
அறிந்து
வீழிகொண்டீர்
அடியேற்கும்
அருளுதிரே.
7.88.6
898
பணிந்தபார்த்தன்
பகீரதன்பல
பத்தர்சித்தர்க்கு
பண்டுநல்கினீர்
திணிந்த
மாடந்தொறுஞ்
செல்வம்மல்கு
திருமிழலை
தணிந்தஅந்தணர்
சந்திநாடொறும்
அந்திவானிடு
பூச்சிறப்பவை
அணிந்து
வீழிகொண்டீர்
அடியேற்கும்
அருளுதிரே.
7.88.7
899
பரந்தபாரிடம்
ஊரிடைப்பலி
பற்றிப்பார்த்துணுஞ்
சுற்றமாயினீர்
தெரிந்த
நான்மறை
யோர்க்கிடமாய
திருமிழலை
இருந்துநீர்தமி
ழோடிசைகேட்கும்
இச்சையாற்காசு
நித்தல்நல்கினீர்
அருந்தண்
வீழிகொண்டீர்
அடியேற்கும்
அருளுதிரே.
7.88.8
900
தூயநீரமு
தாயவாறது
சொல்லுகென்றுமை
கேட்கச்சொல்லினீர்
தீயரா
குலையாளர்
செழுமாட
திருமிழலை
மேயநீர்பலி
ஏற்றதென்னென்று
விண்ணப்பஞ்செய்
பவர்க்குமெய்ப்பொருள்
ஆய
வீழிகொண்டீர்
அடியேற்கும்
அருளுதிரே.
7.88.9
901
வேதவேதியர்
வேதநீதியர்
ஓதுவார்விரி
நீர்மிழலையுள்
ஆதி
வீழிகொண்டீர்
அடியேற்கும்
அருளுகென்று
நாதகீதம்வண்
டோ
துவார்பொழில்
நாவலூரன்வன்
றொண்டன்நற்றமிழ்
பாதம்
ஓதவல்லார்
பரனோடு
கூடுவரே.
7.88.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வீழியழகர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.89
திருவெண்பாக்கம்
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
902
பிழையுளன
பொறுத்திடுவர்
என்றடியேன்
பிழைத்தக்காற்
பழியதனை
பாராதே
படலமென்கண்
மறைப்பித்தாய்
குழைவிரவு
வடிகாதா
கோயிலுளா
யேயென்ன
உழையுடையான்
உள்ளிருந்து
உளோம்போகீர்
என்றானே.
7.89.1
903
இடையறியேன்
தலையறியேன்
எம்பெருமான்
சரணமென்பேன்
அடையுடையன்
நம்மடியான்
என்றவற்றை
பாராதே
விடையுடையான்
விடநாகன்
வெண்ணீற்றன்
புலியின்றோல்
உடையுடையான்
எனையுடையான்
உளோம்போகீர்
என்றானே.
7.89.2
904
செய்வினையொன்
றறியாதேன்
திருவடியே
சரணென்று
பொய்யடியேன்
பிழைத்திடினும்
பொறுத்திடநீ
வேண்டாவோ
பையரவா
இங்கிருந்தா
யோவென்ன
பரிந்தென்னை
உய்யஅருள்
செய்யவல்லான்
உளோம்போகீர்
என்றானே.
7.89.3
905
கம்பமருங்
கரியுரியன்
கறைமிடற்றன்
காபாலி
செம்பவள
திருவுருவன்
சேயிழையோ
டுடனாகி
நம்பியிங்கே
இருந்தீரே
என்றுநான்
கேட்டலுமே
உம்பர்தனி
துணையெனக்கு
உளோம்போகீர்
என்றானே.
7.89.4
906
பொன்னிலங்கு
நறுங்கொன்றை
புரிசடைமேற்
பொலிந்திலங்க
மின்னிலங்கு
நுண்ணிடையாள்
பாகமா
எருதேறி
துன்னியிரு
பால்அடியார்
தொழுதேத்த
அடியேனும்
உன்னதமா
கேட்டலுமே
உளோம்போகீர்
என்றானே.
7.89.5
907
கண்ணுதலாற்
காமனையுங்
காய்ந்ததிறற்
கங்கைமலர்
தெண்ணிலவு
செஞ்சடைமேல்
தீமலர்ந்த
கொன்றையினான்
கண்மணியை
மறைப்பித்தாய்
இங்கிருந்தா
யோவென்ன
ஒண்ணுதலி
பெருமானார்
உளோம்போகீர்
என்றானே.
7.89.6
908
பார்நிலவு
மறையோரும்
பத்தர்களும்
பணிசெ
தார்நிலவு
நறுங்கொன்றை
சடையனார்
தாங்கரிய
கார்நிலவு
மணிமிடற்றீர்
இங்கிருந்தீ
ரேயென்ன
ஊரரவம்
அரைக்கசைத்தான்
உளோம்போகீர்
என்றானே.
7.89.7
909
வாரிடங்கொள்
வனமுலையாள்
தன்னோடு
மயானத்து
பாரிடங்கள்
பலசூழ
பயின்றாடும்
பரமேட்டி
காரிடங்கொள்
கண்டத்தன்
கருதுமிட
திருஒற்றி
யூரிடங்கொண்
டிருந்தபிரான்
உளோம்போகீர்
என்றானே.
7.89.8
910
பொன்னவிலுங்
கொன்றையினாய்
போய்மகிழ்க்கீ
ழிருவென்று
சொன்னஎனை
காணாமே
சூளறவு
மகிழ்க்கீழே
என்னவல்ல
பெருமானே
இங்கிருந்தா
யோவென்ன
ஒன்னலரை
கண்டாற்போல்
உளோம்போகீர்
என்றானே.
7.89.9
911
மான்றிகழுஞ்
சங்கிலியை
தந்துவரு
பயன்களெல்லா
தோன்றஅருள்
செய்தளித்தாய்
என்றுரைக்க
உலகமெலாம்
ஈன்றவனே
வெண்கோயில்
இங்கிருந்தா
யோவென்ன
ஊன்றுவதோர்
கோலருளி
உளோம்போகீர்
என்றானே.
7.89.10
912
ஏராரும்
பொழில்நிலவு
வெண்பாக்கம்
இடங்கொண்ட
காராறும்
மிடாற்றானை
காதலித்தி
டன்பினொடுஞ்
சீராரு
திருவாரூர
சிவன்பேர்சென்
னியில்வைத்த
ஆரூரன்
தமிழ்வல்லார
கடையாவல்
வினைதானே.
7.89.11
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
இது
திருவிளம்பூதூரென்று
வழங்குகிறது.
சுவாமிபெயர்
-
வெண்பாக்கத்தீசுவரர்
தேவியார்
இது
திருவொற்றியூரில்
சங்கிலிநாச்சியாருக்கு
கூறிய
சபதத்தை
மறந்து
திருவாரூருக்கு
செல்லுங்கருத்தினால்
திருவொற்றியூரெல்லையை
கடந்த
அளவில்
பார்வைமறைய
அவ்வண்ணமேயெழுந்தருளி
வெண்பாக்கத்திற்சென்று
ஆலயத்துக்குளடைந்து
தரிசித்து
கோயிலிலிருக்கின்றீரோவென்ன
பரமசிவம்
ஊன்றுகோலொன்றருளிச்செய்து
நாம்
கோயிலுலிருக்கிறோம்
நீர்
போமென்று
அருளிச்செய்தபோது
ஓதிய
பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.90
கோயில்
பண்
-
குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
913
மடித்தாடும்
அடிமைக்கண்
அன்றியே
மனனேநீ
வாழும்
நாளு
தடுத்தாட்டி
தருமனார்
தமர்செக்கில்
இடும்போது
தடுத்தா
கொள்வான்
கடுத்தாடுங்
கரதலத்திற்
றமருகமும்
எரிஅகலுங்
கரியபாம்பும்
பிடித்தாடி
புலியூர்ச்சிற்
றம்பலத்தெம்
பெருமானை
பெற்றா
மன்றே.
7.90.1
914
பேராது
காமத்திற்
சென்றார்போல்
அன்றியே
பிரியா
துள்கி
சீரார்ந்த
அன்பரா
சென்றுமுன்
னடிவீழு
திருவி
னாரை
ஓராது
தருமனார்
தமர்செக்கில்
இடும்போது
தடுத்தா
கொள்வான்
பேராளர்
புலியூர்ச்சிற்
றம்பலத்தெம்
பெருமானை
பெற்றா
மன்றே.
7.90.2
915
நரியார்தங்
கள்ளத்தாற்
பக்கான
பரிசொழிந்து
நாளும்
உள்கி
பிரியாத
அன்பரா
சென்றுமுன்
அடிவீழுஞ்
சிந்தை
யாரை
தரியாது
தருமனார்
தமர்செக்கில்
இடும்போது
தடுத்தா
கொள்வான்
பெரியோர்கள்
புலியூர்ச்சிற்
றம்பலத்தெம்
பெருமானை
பெற்றா
மன்றே.
7.90.3
916
கருமையார்
தருமனார்
தமர்நம்மை
கட்டியக
டறுப்பி
பானை
அருமையா
தன்னுலக
தருவானை
மண்ணுலகங்
காவல்
பூண்ட
உரிமையாற்
பல்லவர்க்கு
திறைகொடா
மன்னவரை
மறுக்கஞ்
செய்யும்
பெருமையார்
புலியூர்ச்சிற்
றம்பலத்தெம்
பெருமானை
பெற்றா
மன்றே.
7.90.4
917
கருமானின்
உரியாடை
செஞ்சடைமேல்
வெண்மதி
கண்ணி
யானை
உருமன்ன
கூற்றத்தை
உருண்டோ
ட
உதைத்துக
துலவா
இன்பம்
தருவானை
தருமனார்
தமர்செக்கில்
இடும்போது
தடுத்தா
கொள்வான்
பெருமானார்
புலியூர்ச்சிற்
றம்பலத்தெம்
பெருமானை
பெற்றா
மன்றே.
7.90.5
918
உய்த்தாடி
திரியாதே
உள்ளமே
ஒழிகண்டாய்
ஊன்கண்
ஓட்டம்
எத்தாலுங்
குறைவில்லை
என்பர்காண்
நெஞ்சமே
நம்மை
நாளும்
பைத்தாடும்
அரவினன்
படர்சடையன்
பரஞ்சோதி
பாவ
தீர்க்கும்
பித்தாடி
புலியூர்ச்சிற்
றம்பலத்தெம்
பெருமானை
பெற்றா
மன்றே.
7.90.6
919
முட்டாத
முச்சந்தி
மூவா
யிரவர்க்கு
மூர்த்தி
என்ன
பட்டானை
பத்தரா
பாவிப்பார்
பாவமும்
வினையும்
போக
விட்டானை
மலையெடுத்த
இராவணனை
தலைபத்தும்
நெரி
காலால்
தொட்டானை
புலியூர்ச்சிற்
றம்பலத்தெம்
பெருமானை
பெற்றா
மன்றே.
7.90.7
920
கற்றானுங்
குழையுமா
றன்றியே
கருதுமா
கருத
கிற்றார
கெற்றாலுங்
குறைவில்லை
என்பர்காண்
உள்ளமே
நம்மைநாளுஞ்
செற்றாட்டி
தருமனார்
தமர்செக்கில்
இடும்போது
தடுத்தா
கொள்வான்
பெற்றேறி
புலியூர்ச்சிற்
றம்பலத்தெம்
பெருமானை
பெற்றா
மன்றே.
7.90.8
921
நாடுடைய
நாதன்பால்
நன்றென்றுஞ்
செய்மனமே
நம்மை
நாளு
தாடுடைய
தருமனார்
தமர்செக்கில்
இடும்போது
தடுத்தா
கொள்வான்
மோடுடைய
சமணர்க்கும்
முடையுடைய
சாக்கியர்க்கும்
மூடம்
வைத்த
பீடுடைய
புலியூர்ச்சிற்
றம்பலத்தெம்
பெருமானை
பெற்றா
மன்றே.
7.90.9
922
பாரூரும்
அரவல்குல்
உமைநங்கை
யவள்பங்கன்
பைங்கண்
ஏற்றன்
ஊரூரன்
தருமனார்
தமர்செக்கில்
இடும்போது
தடுத்தா
கொள்வான்
ஆரூரன்
தம்பிரான்
மீகொங்கில்
அணிகாஞ்
சிவா
பேரூரர்
பெருமானை
புலியூர்ச்சிற்
றம்பலத்தே
பெற்றா
மன்றே.
7.90.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.91
திருவொற்றியூர்
பண்
-
குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
923
பாட்டும்
பாடி
பரவி
திரிவார்
ஈட்டும்
வினைகள்
தீர்ப்பார்
கோயில்
காட்டுங்
கலமு
திமிலுங்
கரைக்கே
ஓட்டு
திரைவாய்
ஒற்றி
யூரே.
7.91.1
924
பந்துங்
கிளியும்
பயிலும்
பாவை
சிந்தை
கவர்வார்
செந்தீ
வண்ணர்
எந்தம்
அடிகள்
இறைவர
கிடம்போல்
உந்து
திரைவாய்
ஒற்றி
யூரே.
7.91.2
925
பவள
கனிவா
பாவை
பங்கன்
கவள
களிற்றின்
உரிவை
போர்த்தான்
தவழும்
மதிசேர்
சடையாற்
கிடம்போல்
உகளு
திரைவாய்
ஒற்றி
யூரே.
7.91.3
926
என்ன
தெழிலும்
நிறையுங்
கவர்வான்
புன்னை
மலரும்
புறவிற்
றிகழு
தன்னை
முன்னம்
நினைக்க
தருவான்
உன்ன
படுவான்
ஒற்றி
யூரே.
7.91.4
927
பணங்கொள்
அரவம்
பற்றி
பரமன்
கணங்கள்
சூழ
கபாலம்
ஏந்தி
வணங்கும்
இடைமென்
மடவார்
இட்ட
உணங்கல்
கவர்வான்
ஒற்றி
யூரே.
7.91.5
928
படையார்
மழுவன்
பால்வெண்
ணீற்றன்
விடையார்
கொடியன்
வேத
நாவன்
அடையார்
வினைகள்
அறுப்பான்
என்னை
உடையான்
உறையும்
ஒற்றி
யூரே.
7.91.6
929
சென்ற
புரங்கள்
தீயில்
வேவ
வென்ற
விகிர்தன்
வினையை
வீட்ட
நன்று
நல்ல
நாதன்
நரையே
றொன்றை
உடையான்
ஒற்றி
யூரே.
7.91.7
930
கலவ
மயில்போல்
வளைக்கை
நல்லார்
பலரும்
பரவும்
பவள
படியான்
உலகின்
உள்ளார்
வினைகள்
தீர்ப்பான்
உலவு
திரைவாய்
ஒற்றி
யூரே.
7.91.8
931
பற்றி
வரையை
எடுத்த
அரக்கன்
இற்று
முரிய
விரலால்
அடர்த்தார்
எற்றும்
வினைகள்
தீர்ப்பார்
ஓதம்
ஒற்று
திரைவாய்
ஒற்றி
யூரே.
7.91.9
932
ஒற்றி
யூரும்
அரவும்
பிறையும்
பற்றி
யூரும்
பவள
சடையான்
ஒற்றி
யூர்மேல்
ஊரன்
உரைத்த
கற்று
பாட
கழியும்
வினையே.
7.91.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.92
திருப்புக்கொளியூர்
அவிநாசி
பண்
-
குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
933
எற்றான்
மறக்கேன்
எழுமைக்கும்
எம்பெரு
மானையே
உற்றாயென்
றுன்னையே
உள்குகின்
றேனுணர
துள்ளத்தாற்
புற்றா
டரவா
புக்கொளி
யூரவி
நாசியே
பற்றாக
வாழ்வேன்
பசுபதி
யேபர
மேட்டியே.
7.92.1
934
வழிபோவார்
தம்மோடும்
வந்துடன்
கூடிய
மாணிநீ
ஒழிவ
தழகோ
சொல்லாய்
அருளோங்கு
சடையானே
பொழிலாருஞ்
சோலை
புக்கொளி
யூரிற்
குளத்திடை
இழியா
குளித்த
மாணியெ
னைக்கிறி
செய்ததே.
7.92.2
935
எங்கேனும்
போகினும்
எம்பெரு
மானை
நினைந்தக்காற்
கொங்கே
புகினுங்
கூறைகொண்
டாறலை
பாரிலை
பொங்கா
டரவா
புக்கொளி
யூரவி
நாசியே
எங்கோ
னேயுனை
வேண்டிக்கொள்
வேன்பிற
வாமையே.
7.92.3
936
உரைப்பார்
உரையுக
துள்கவல்
லார்தங்கள்
உச்சியாய்
அரைக்கா
டரவா
ஆதியும்
அந்தமும்
ஆயினாய்
புரைக்காடு
சோலை
புக்கொளி
யூரவி
நாசியே
கரைக்கால்
முதலையை
பிள்ளை
தரச்சொல்லு
காலனையே.
7.92.4
937
அரங்காவ
தெல்லா
மாயிடு
காடது
வன்றியுஞ்
சரங்கோலை
வாங்கி
வரிசிலை
நாணியிற்
சந்தித்து
புரங்கோட
எய்தாய்
புக்கொளி
யூரவி
நாசியே
குரங்காடு
சோலை
கோயில்கொண்
டகுழை
காதனே.
7.92.5
938
நாத்தா
னும்உனை
பாடலன்
றிநவி
லாதெனா
சோத்தென்று
தேவர்
தொழநின்ற
சுந்தர
சோதியாய்
பூத்தாழ்
சடையாய்
புக்கொளி
யூரவி
நாசியே
கூத்தா
உனக்குநான்
ஆட்பட்ட
குற்றமுங்
குற்றமே.
7.92.6
939
மந்தி
கடுவனு
குண்பழம்
நாடி
மலைப்புறஞ்
சந்திகள்
தோறுஞ்
சலபுட்பம்
இட்டு
வழிபட
புந்தி
உறைவாய்
புக்கொளி
யூரவி
நாசியே
நந்தி
உனைவேண்டி
கொள்வேன்
நரகம்
புகாமையே.
7.92.7
940
பேணா
தொழிந்தேன்
உன்னைய
லாற்பிற
தேவரை
காணா
தொழிந்தேன்
காட்டுதி
யேலின்னங்
காண்பன்நான்
பூணாண்
அரவா
புக்கொளி
யூரவி
நாசியே
காணாத
கண்கள்
காட்டவல்
லகறை
கண்டனே.
7.92.8
941
நள்ளாறு
தெள்ளா
றரத்துறை
வாய்எங்கள்
நம்பனே
வெள்ளாடை
வேண்டாய்
வேங்கையின்
தோலை
விரும்பினாய்
புள்ளேறு
சோலை
புக்கொளி
யூரிற்
குளத்திடை
உள்ளாட
புக்க
மாணியென்
னைக்கிறி
செய்ததே.
7.92.9
942
நீரேற
ஏறுநிமிர்
புன்சடை
நின்மல
மூர்த்தியை
போரேற
தேறியை
புக்கொளி
யூரவி
நாசியை
காரேறு
கண்டனை
தொண்டன்
ஆரூரன்
கருதிய
சீரேறு
பாடல்கள்
செப்பவல்
லார்க்கில்லை
துன்பமே.
7.92.10
இத்தலம்
கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
அவிநாசியப்பர்
தேவியார்
இது
முதலையுண்டபிள்ளையை
அழைப்பித்தபதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.93
திருநறையூர்ச்சித்தீச்சரம்
பண்
-
குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
943
நீரும்
மலரும்
நிலவுஞ்
சடைமேல்
ஊரும்
அரவம்
உடையான்
இடமாம்
வாரும்
அருவி
மணிபொன்
கொழித்து
சேரும்
நரையூர
சித்தீ
சரமே.
7.93.1
944
அளைப்பை
அரவேர்
இடையாள்
அஞ்ச
துளைக்கை
கரித்தோல்
உரித்தான்
இடமாம்
வளைக்கை
மடவார்
மடுவிற்
றடநீர
திளைக்கும்
நறையூர
சித்தீ
சரமே.
7.93.2
945
இகழு
தகையோர்
எயில்மூன்
றெரித்த
பகழி
யொடுவில்
லுடையான்
பதிதான்
முகிழ்மென்
முலையார்
முகமே
கமல
திகழும்
நறையூர
சித்தீ
சரமே.
7.93.3
946
மறக்கொள்
அரக்கன்
வரைதோள்
வரையால்
இறக்கொள்
விரற்கோன்
இருக்கும்
இடமாம்
நறக்கொள்
கமலம்
நனிபள்
ளியெழ
திறக்கும்
நறையூர
சித்தீ
சரமே.
7.93.4
947
முழுநீ
றணிமே
னியன்மொய்
குழலார்
எழுநீர்
மைகொள்வான்
அமரும்
இடமாம்
கழுநீர்
கமழ
கயல்சேல்
உகளுஞ்
செழுநீர்
நறையூர
சித்தீ
சரமே.
7.93.5
948
ஊனா
ருடைவெண்
டலையுண்
பலிகொண்
டானார்
அடலே
றமர்வான்
இடமாம்
வானார்
மதியம்
பதிவண்
பொழில்வா
தேனார்
நறையூர
சித்தீ
சரமே.
7.93.6
949
காரூர்
கடலில்
விடமுண்
டருள்செய்
நீரூர்
சடையன்
நிலவும்
இடமாம்
வாரூர்
முலையார்
மருவும்
மறுகில்
தேரூர்
நறையூர
சித்தீ
சரமே.
7.93.7
950
கரியின்
உரியுங்
கலைமான்
மறியும்
எரியும்
மழுவும்
உடையான்
இடமாம்
புரியும்
மறையோர்
நிறைசொற்
பொருள்கள்
தெரியும்
நறையூர
சித்தீ
சரமே.
7.93.8
951
பேணா
முனிவன்
பெருவேள்
வியெலாம்
மாணா
மைசெய்தான்
மருவும்
இடமாம்
பாணார்
குழலும்
முழவும்
விழவிற்
சேணார்
நறையூர
சித்தீ
சரமே.
7.93.9
952
குறியில்
வழுவா
கொடுங்கூற்
றுதைத்த
எறியும்
மழுவா
படையான்
இடமாம்
நெறியில்
வழுவா
நி
தவர்கள்
செறியும்
நறையூர
சித்தீ
சரமே.
7.93.10
953
போரார்
புரமெய்
புனிதன்
அமருஞ்
சீரார்
நறையூர
சித்தீ
சரத்தை
ஆரூ
ரன்சொல்
லிவைவல்
லவர்கள்
ஏரார்
இமையோர்
உலகெய்
துவரே.
7.93.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.94
திருச்சோற்றுத்துறை
பண்
-
கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
954
அழல்நீர்
ஒழுகி
யனைய
சடையும்
உழையீ
ருரியும்
உடையான்
இடமாம்
கழைநீர்
முத்துங்
கன
குவையுஞ்
சுழல்நீர
பொன்னி
சோற்று
துறையே.
7.94.1
955
பண்டை
வினைகள்
பறிய
நின்ற
அண்ட
முதல்வன்
அமலன்
இடமாம்
இண்டை
கொண்டன்
பிடைய
றாத
தொண்டர்
பரவுஞ்
சோற்று
துறையே.
7.94.2
956
கோல
அரவுங்
கொக்கின்
இறகும்
மாலை
மதியும்
வைத்தான்
இடமாம்
ஆலும்
மயிலும்
ஆடல்
அளியுஞ்
சோலை
தருநீர
சோற்று
துறையே.
7.94.3
957
பளிக்கு
தாரை
பவள
வெற்பிற்
குளிக்கும்
போல்நூற்
கோமாற்
கிடமாம்
அளிக்கும்
ஆத்தி
அல்லான்
மதுவ
துளிக்குஞ்
சோலை
சோற்று
துறையே.
7.94.4
958
உதையுங்
கூற்று
கொல்கா
விதிக்கு
வதையுஞ்
செய்த
மைந்தன்
இடமாம்
திதையு
தாது
தேனுஞ்
ஞிமிறு
துதையும்
பொன்னி
சோற்று
துறையே.
7.94.5
959
ஓத
கடல்நஞ்
சினையுண்
டிட்ட
பேதை
பெருமான்
பேணும்
பதியாம்
சீத
புனலுண்
டெரியை
காலுஞ்
சூத
பொழில்சூழ்
சோற்று
துறையே.
7.94.6
960
இறந்தார்
என்பும்
எருக்குஞ்
சூடி
புறங்கா
டாடும்
புனிதன்
கோயில்
சிறந்தார்
சுற்ற
திருவென்
றின்ன
துறந்தார்
சேருஞ்
சோற்று
துறையே.
7.94.7
961
காமன்
பொடியா
கண்ணொன்
றிமைத்த
ஓ
கடலார்
உகந்த
இடமாம்
தேமென்
குழலார்
சேக்கை
புகைத்த
தூமம்
விசும்பார்
சோற்று
துறையே.
7.94.8
962
இலையால்
அன்பால்
ஏத்து
மவர்க்கு
நிலையா
வாழ்வை
நீத்தார்
இடமாம்
தலையாற்
றாழு
தவத்தோர
கென்று
தொலையா
செல்வ
சோற்று
துறையே.
7.94.9
963
சுற்றார்
தருநீர
சோற்று
துறையுள்
முற்றா
மதிசேர்
முதல்வன்
பா
தற்றார்
அடியார்
அடிநாய்
ஊரன்
சொற்றான்
இவைகற்
றார்துன்
பிலரே.
7.94.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.95
திருவாரூர்
பண்
-
செந்துருத்தி
திருச்சிற்றம்பலம்
964
மீளா
அடிமை
உமக்கே
ஆளா
பிறரை
வேண்டாதே
மூளா
தீப்போல்
உள்ளே
கனன்று
முகத்தால்
மிகவாடி
ஆளா
யிருக்கும்
அடியார்
தங்கள்
அல்லல்
சொன்னக்கால்
வாளாங்
கிருப்பீர்
திருவா
ரூரீர்
வாழ்ந்து
போதீரே.
7.95.1
965
விற்று
கொள்வீர்
ஒற்றி
யல்லேன்
விரும்பி
ஆட்பட்டேன்
குற்ற
மொன்றுஞ்
செய்த
தில்லை
கொத்தை
ஆக்கினீர்
எற்று
கடிகேள்
என்கண்
கொண்டீர்
நீரே
பழிப்பட்டீர்
மற்றை
கண்தான்
தாரா
தொழிந்தால்
வாழ்ந்து
போதீரே.
விச்சை
-
வித்தையென்பதுபோல்
கொச்சை
கொத்தை
எனநின்றது.
966
அன்றில்
முட்டா
தடையுஞ்
சோலை
ஆரூர்
அகத்தீரே
கன்று
முட்டி
உண்ண
சுரந்த
காலி
யவைபோல
என்றும்
முட்டா
பாடும்
அடியார்
தங்கண்
காணாது
குன்றில்
முட்டி
குழியில்
விழுந்தால்
வாழ்ந்து
போதீரே.
7.95.3
967
துருத்தி
உறைவீர்
பழனம்
பதியா
சோற்று
துறையாள்வீர்
இருக்கை
திருவா
ரூரே
உடையீர்
மனமே
எனவேண்டா
அருத்தி
யுடைய
அடியார்
தங்கள்
அல்லல்
சொன்னக்கால்
வருத்தி
வைத்து
மறுமை
பணித்தால்
வாழ்ந்து
போதீரே.
7.95.4
968
செந்தண்
பவள
திகழுஞ்
சோலை
இதுவோ
திருவாரூர்
எந்தம்
அடிகேள்
இதுவே
ஆமா
றுமக்கா
பட்டோ
ர்க்கு
சந்தம்
பலவும்
பாடும்
அடியார்
தங்கண்
காணாது
வந்தெம்
பெருமான்
முறையோ
வென்றால்
வாழ்ந்து
போதீரே.
7.95.5
969
தினைத்தா
ளன்ன
செங்கால்
நாரை
சேரு
திருவாரூர
புனைத்தார்
கொன்றை
பொன்போல்
மாலை
புரிபுன்
சடையீரே
தனத்தா
லின்றி
தாந்தாம்
மெலிந்து
தங்கண்
காணாது
மனத்தால்
வாடி
அடியார்
இருந்தால்
வாழ்ந்து
போதீரே.
7.95.6
970
ஆயம்
பேடை
அடையுஞ்
சோலை
ஆரூர்
அகத்தீரே
ஏயெம்
பெருமான்
இதுவே
ஆமா
றுமக்கா
பட்டோ
ர்க்கு
மாயங்
காட்டி
பிறவி
காட்டி
மறவா
மனங்காட்டி
காயங்
காட்டி
கண்ணீர்
கொண்டால்
வாழ்ந்து
போதீரே.
7.95.7
971
கழியா
கடலா
கலனாய்
நிலனா
கலந்த
சொல்லாகி
இழியா
குலத்திற்
பிறந்தோம்
உம்மை
இகழா
தேத்துவோம்
பழிதா
னாவ
தறியீர்
அடிகேள்
பாடும்
பத்தரோம்
வழிதான்
காணா
தல
திருந்தால்
வாழ்ந்து
போதீரே.
7.95.8
972
பேயோ
டேனும்
பிரிவொன்
றின்னா
தென்பர்
பிறரெல்லாங்
காய்தான்
வேண்டிற்
கனிதா
னன்றோ
கருதி
கொண்டக்கால்
நாய்தான்
போல
நடுவே
திரிந்தும்
உமக்கா
பட்டோ
ர்க்கு
வாய்தான்
திறவீர்
திருவா
ரூரீர்
வாழ்ந்து
போதீரே.
7.95.9
973
செருந்தி
செம்பொன்
மலருஞ்
சோலை
இதுவோ
திருவாரூர்
பொருந்தி
திருமூ
லத்தா
னம்மே
இடமா
கொண்டீரே
இருந்தும்
நின்றுங்
கிடந்தும்
உம்மை
இகழா
தேத்துவோம்
வருந்தி
வந்தும்
உமக்கொன்
றுரைத்தால்
வாழ்ந்து
போதிரே.
7.95.10
974
காரூர்
கண்ட
தெண்டோ
ள்
முக்கண்
கலைகள்
பலவாகி
ஆரூர
திருமூ
லத்தா
னத்தே
அடிப்பே
ராரூரன்
பாரூர்
அறிய
என்கண்
கொண்டீர்
நீரே
பழிப்பட்டீர்
வாரூர்
முலையாள்
பாகங்
கொண்டீர்
வாழ்ந்து
போதீரே.
7.95.11
காஞ்சீபுரத்தில்
ஆலந்தானெனும்
பதிகமோதி
ஒருகண்பெற்று
இந்தத்தலத்தில்
இந்தப்பதிகமோதி
மற்றொரு
கண்ணும்
பெற்றது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.96
திருவாரூர்ப்பரவையுண்மண்டளி
பண்
-
பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
975
தூவாயா
தொண்டுசெய்
வார்படு
துக்கங்கள்
காவாயே
கண்டுகொண்
டார்ஐவர்
காக்கிலும்
நாவாயால்
உன்னையே
நல்லன
சொல்லுவேற்
காவாவென்
பரவையுண்
மண்டளி
யம்மானே.
7.96.1
976
பொன்னானே
புலவர்க்கு
நின்புகழ்
போற்றலாம்
தன்னானே
தன்னை
புகழ்ந்திடு
தற்சோதி
மின்னானே
செக்கர்
வான
திளஞாயி
றன்னானே
பரவையுண்
மண்டளி
யம்மானே.
7.96.2
977
நாமாறா
துன்னையே
நல்லன
சொல்லுவார்
போமாறென்
புண்ணியா
புண்ணியம்
ஆனானே
பேய்மாறா
பிணமிடு
காடுக
தாடுவா
காமாறென்
பரவையுண்
மண்டளி
யம்மானே.
7.96.3
978
நோக்குவேன்
உன்னையே
நல்லன
நோக்காமை
காக்கின்றாய்
கண்டுகொண்
டார்ஐவர்
காக்கிலும்
வாக்கென்னும்
மாலைகொண்
டுன்னை
என்மன
தார்க்கின்றேன்
பரவையுண்
மண்டளி
யம்மானே.
7.96.4
979
பஞ்சேரும்
மெல்லடி
யாளையோர்
பாகமாய்
நஞ்சேரும்
நன்மணி
கண்டம்
உடையானே
நெஞ்சேர
நின்னையே
உள்கி
நினைவாரை
அஞ்சேலென்
பரவையுண்
மண்டளி
யம்மானே.
7.96.5
980
அம்மானே
ஆகம
சீலர
கருள்நல்கும்
பெம்மானே
பேரரு
ளாளன்
பிடவூரன்
தம்மானே
தண்டமிழ்
நூற்புல
வாணர்க்கோர்
அம்மானே
பரவையுண்
மண்டளி
யம்மானே.
7.96.6
981
விண்டானே
மேலையார்
எண்டானே
எழுத்தொடு
சொற்பொருள்
எல்லாமுன்
கண்டானே
கண்டனை
கொண்டிட்டு
காட்டாயே
அண்டானே
பரவையுண்
மண்டளி
யம்மானே.
7.96.7
982
காற்றானே
கார்முகில்
போல்வதோர்
கண்டத்தெங்
கூற்றானே
கோல்வளை
யாளையோர்
பாகமாய்
நீற்றானே
நீள்சடை
மேல்நிறை
வுள்ளதோர்
ஆற்றானே
பரவையுண்
மண்டளி
யம்மானே.
7.96.8
983
செடியேன்நான்
செய்வினை
நல்லன
செய்யாத
கடியேன்நான்
கண்டதே
கொடியேன்நான்
கூறுமா
றுன்பணி
கூறாத
அடியேன்நான்
பரவையுண்
மண்டளி
யம்மானே.
7.96.9
984
கரந்தையும்
வன்னியும்
மத்தமுங்
கூவிளம்
பரந்தசீர
பரவையுண்
மண்டளி
யம்மானை
நிரம்பிய
ஊரன்
உரைத்தன
பத்திவை
விரும்புவார்
மேலையார்
மேலாரே.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.97
திருநனிபள்ளி
பண்
-
பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
985
ஆதியன்
ஆதிரை
யன்அயன்
மால்அறி
தற்கரிய
சோதியன்
சொற்பொரு
ளாய்ச்சுருங்
காமறை
நான்கினையும்
ஓதியன்
உம்பர்தங்
கோனுல
கத்தினுள்
எவ்வுயிர்க்கும்
நாதியன்
நம்பெரு
மான்நண்ணும்
ஊர்நனி
பள்ளியதே.
7.97.1
986
உறவிலி
ஊன
மிலிஉண
ரார்புரம்
மூன்றெரி
செறுவிலி
தன்னினை
வார்வினை
யாயின
தேய்ந்தழிய
அறவில
கும்மரு
ளான்மரு
ளார்பொழில்
வண்டறையும்
நறவிரி
கொன்றையி
னான்நண்ணும்
ஊர்நனி
பள்ளியதே.
7.97.2
987
வானுடை
யான்பெரி
யான்மன
தாலும்நினை
பரியான்
ஆனிடை
ஐந்தமர
தான்அணு
வாகியோர்
தீயுருக்கொண்
டூனுடை
இவ்வுட
லம்ஒடுங்
கிப்புகு
தான்பரந்தான்
நானுடை
மாடெம்
பிரான்நண்ணும்
ஊர்நனி
பள்ளியதே.
7.97.3
988
ஓடுடை
யன்கல
னாவுடை
கோவண
வன்உமையோர்
பாடுடை
யன்பலி
தேர்ந்துண்ணும்
பண்புடை
யன்பயில
காடுடை
யன்னிட
மாமலை
ஏழுங்
கருங்கடல்சூழ்
நாடுடை
நம்பெரு
மான்நண்ணும்
ஊர்நனி
பள்ளியதே.
7.97.4
989
பண்ணற்
கரிய
தொருபடை
ஆழி
தனைப்படைத்து
கண்ணற்
கருள்புரி
தான்கரு
தாதவர்
வேள்விஅவி
உண்ணற்
கிமையவ
ரையுருண்
டோ
ட
உதைத்துகந்து
நண்ணற்
கரிய
பிரான்நண்ணும்
ஊர்நனி
பள்ளியதே.
7.97.5
990
மல்கிய
செஞ்சடை
மேல்மதி
யும்மர
வும்முடனே
புல்கிய
ஆரணன்
எம்புனி
தன்புரி
நூல்விகிர்தன்
மெல்கிய
விற்றொழி
லான்விரு
பன்பெரும்
பார்த்தனுக்கு
நல்கிய
நம்பெரு
மான்நண்ணும்
ஊர்நனி
பள்ளியதே.
7.97.6
991
அங்கமோ
ராறவை
யும்அரு
மாமறை
வேள்விகளும்
எங்கும்
இருந்த
தணர்எரி
மூன்றவை
ஓம்புமிடம்
பங்கய
மாமுக
தாளுமை
பங்கன்
உறைகோயில்
செங்கயல்
பாயும்
வயற்றிரு
ஊர்நனி
பள்ளியதே.
7.97.7
992
திங்க
குறுந்தெரி
யற்றிகழ்
கண்ணியன்
நுண்ணியனாய்
நங்க
பிணிகளை
வான்அரு
மாமரு
தேழ்பிறப்பும்
மங்க
திருவிர
லால்அடர
தான்வல்
லரக்கனையும்
நங்க
கருளும்
பிரான்நண்ணும்
ஊர்நனி
பள்ளியதே.
7.97.8
993
ஏன
மருப்பினொ
டும்மெழில்
ஆமையும்
பூண்டுகந்து
வான
மதிளர
ணம்மலை
யேசிலை
யாவளைத்தான்
ஊனமில்
காழிதன்
னுள்ளுயர்
ஞானசம்
பந்தற்கன்று
ஞானம்
அருள்புரி
தான்நண்ணும்
ஊர்நனி
பள்ளியதே.
7.97.9
994
காலமும்
நாழிகை
யுந்நனி
பள்ளி
மனத்தினுள்கி
கோலம
தாயவ
னைக்குளிர்
நாவல
ஊரன்சொன்ன
மாலை
மதித்துரை
பார்மண்
மறந்துவா
னோருலகிற்
சாலநல்
லின்பமெய்
தித்தவ
லோக
திருப்பவரே.
7.97.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
நற்றுணையப்பர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.98
திருநன்னிலத்துப்பெருங்கோயில்
பண்
-
பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
995
தண்ணியல்
வெம்மையி
னான்றலை
யிற்கடை
தோறும்பலி
பண்ணியல்
மென்மொழி
யார்இட
கொண்டுழல்
பண்டரங்கன்
புண்ணிய
நான்மறை
யோர்முறை
யாலடி
போற்றிசைப்ப
நண்ணிய
நன்னில
துப்பெருங்
கோயில்
நயந்தவனே.
7.98.1
996
வலங்கிளர்
மாதவஞ்
செய்மலை
மங்கையோர்
பங்கினனா
சலங்கிளர்
கங்கைதங்
கச்சடை
யொன்றிடை
யேதரித்தான்
பலங்கிளர்
பைம்பொழில்
தண்பனி
வெண்மதி
யைத்தடவ
நலங்கிளர்
நன்னில
துப்பெருங்
கோயில்
நயந்தவனே.
7.98.2
997
கச்சிய
னின்கரு
பூர்விரு
பன்கரு
திக்கசிவார்
உச்சியன்
பிச்சையுண்
ணியுல
கங்களெல்
லாமுடையான்
நொச்சியம்
பச்சிலை
யான்நுரை
தீர்புன
லாற்றொழுவார்
நச்சிய
நன்னில
துப்பெருங்
கோயில்
நயந்தவனே.
7.98.3
998
பாடிய
நான்மறை
யான்படு
பல்பிண
காடரங்கா
ஆடிய
மாநட
தானடி
போற்றியென்
றன்பினரா
சூடிய
செங்கையி
னார்பல
தோத்திரம்
வாய்த்தசொல்லி
நாடிய
நன்னில
துப்பெருங்
கோயில்
நயந்தவனே.
7.98.4
999
பிலந்தரு
வாயினொ
டுபெரி
தும்வலி
மிக்குடைய
சலந்தரன்
ஆகம்
இருபிள
வாக்கிய
சக்கரமுன்
நிலந்தரு
மாமகள்
கோன்நெடு
மாற்கருள்
செய்தபிரான்
நலந்தரு
நன்னில
துப்பெருங்
கோயில்
நயந்தவனே.
7.98.5
1000
வெண்பொடி
மேனியி
னான்கரு
நீல
மணிமிடற்றான்
பெண்படி
செஞ்சடை
யான்பிர
மன்சிரம்
பீடழித்தான்
பண்புடை
நான்மறை
யோர்பயின்
றேத்திப்பல்
கால்வணங்கும்
நண்புடை
நன்னில
துப்பெருங்
கோயில்
நயந்தவனே.
7.98.6
1001
தொடைமலி
கொன்றைதுன்
றுஞ்சடை
யன்சுடர்
வெண்மழுவா
படைமலி
கையன்மெய்
யிற்பக
டீருரி
போர்வையினான்
மடைமலி
வண்கம
லம்மலர்
மேல்மட
வன்னம்மன்னி
நடைமலி
நன்னில
துப்பெருங்
கோயில்
நயந்தவனே.
7.98.7
1002
குளிர்தரு
திங்கள்கங்
கைகுர
வோடர
கூவிளமும்
மிளிர்தரு
புன்சடை
மேலுடை
யான்விடை
யான்விரைசேர்
தளிர்தரு
கோங்குவேங்
கைதட
மாதவி
சண்பகமும்
நளிர்தரு
நன்னில
துப்பெருங்
கோயில்
நயந்தவனே.
7.98.8
1003
கமர்பயில்
வெஞ்சுர
துக்கடுங்
கேழற்பின்
கானவனாய்
அமர்பயில்
வெய்திய
ருச்சுன
னுக்கருள்
செய்தபிரான்
தமர்பயில்
தண்விழ
வில்தகு
சைவர்
தவத்தின்மிக்க
நமர்பயில்
நன்னில
துப்பெருங்
கோயில்
நயந்தவனே.
7.98.9
1004
கருவரை
போலர
கன்கயி
லைம்மலை
கீழ்க்கதற
ஒருவிர
லாலடர
தின்னருள்
செய்த
உமாபதிதான்
திரைபொரு
பொன்னிநன்
னீர்த்துறை
வன்றிகழ்
செம்பியர்கோன்
நரபதி
நன்னில
துப்பெருங்
கோயில்
நயந்தவனே.
7.98.10
1005
கோடுயர்
வெங்களிற்
றுத்திகழ்
கோச்செங்க
ணான்செய்கோயில்
நாடிய
நன்னில
துப்பெருங்
கோயில்
நயந்தவனை
சேடியல்
சிங்கித
தைசடை
யன்றிரு
வாரூரன்
பாடிய
பத்தும்வல்
லார்புகு
வார்பர
லோகத்துள்ளே.
7.98.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.99
திருநாகேச்சரம்
பண்
-
பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
1006
பிறையணி
வாணு
தலாள்உமை
யாளவள்
பேழ்கணிக்க
நிறையணி
நெஞ்சனுங்
கநீல
மால்விடம்
உண்டதென்னே
குறையணி
குல்லைமுல்
லைஅளை
துகுளிர்
மாதவிமேற்
சிறையணி
வண்டுகள்
சேர்திரு
நாகே
சரத்தானே.
7.99.1
1007
அருந்தவ
மாமுனி
வர்க்கரு
ளாகியோர்
ஆலதன்கீழ்
இருந்தற
மேபுரி
தற்கியல்
பாகிய
தென்னைகொலாங்
குருந்தய
லேகுர
வம்மர
வின்னெயி
றேற்றரும்ப
செருந்திசெம்
பொன்மல
ருந்திரு
நாகே
சரத்தானே.
7.99.2
1008
பாலன
தாருயிர்
மேற்பரி
யாது
பகைத்தெழுந்த
காலனை
வீடுவி
துக்கரு
தாக்கிய
தென்னைகொலாங்
கோல
மலர்க்குவ
ளைக்கழு
நீர்வயல்
சூழ்கிடங்கிற்
சேலொடு
வாளைகள்
பாய்திரு
நாகே
சரத்தானே.
7.99.3
1009
குன்ற
மலைக்கும
ரிகொடி
யேரிடை
யாள்வெருவ
வென்றி
மதகரி
யின்னுரி
போர்த்தது
மென்னைகொலாம்
முன்றில்
இளங்கமு
கின்முது
பாளை
மதுவளைந்து
தென்றல்
புகுந்துல
வுந்திரு
நாகே
சரத்தானே.
7.99.4
1010
அரைவிரி
கோவண
தோடர
வார்த்தொரு
நான்மறைநூல்
உரைபெரு
கவ்வுரை
தன்று
உகந்தருள்
செய்ததென்னே
வரைதரு
மாமணி
யும்வரை
சந்தகி
லோடுமுந்தி
திரைபொரு
தண்பழ
னத்திரு
நாகே
சரத்தானே.
7.99.5
1011
தங்கிய
மாதவ
தின்றழல்
வேள்வியி
னின்றெழுந்த
சிங்கமும்
நீள்புலி
யுஞ்செழு
மால்கரி
யோடலற
பொங்கிய
போர்புரி
துபிள
தீருரி
போர்த்ததென்னே
செங்கயல்
பாய்கழ
னித்திரு
நாகே
சரத்தானே.
7.99.6
1012
நின்றவிம்
மாதவ
தையொழி
பான்சென்
றணைந்துமிக
பொங்கிய
பூங்கணை
வேள்பொடி
யாக
விழித்தலென்னே
பங்கய
மாமலர்
மேன்மது
வுண்டுவண்
தேன்முரல
செங்கயல்
பாய்வயல்
சூழ்திரு
நாகே
சரத்தானே.
7.99.7
1013
வரியர
நாண
தாகமா
மேரு
வில்லதாக
அரியன
முப்புரங்
கள்ளவை
யாரழ
லூட்டலென்னே
விரிதரு
மல்லிகை
யும்மலர
சண்பக
மும்மளைந்து
திரிதரு
வண்டுபண்
செய்திரு
நாகே
சரத்தானே.
7.99.8
1014
அங்கியல்
யோகுதன்
னையழி
பான்சென்
றணைந்துமிக
பொங்கிய
பூங்கணை
வேள்பொடி
யாக
விழித்தலென்னே
பங்கய
மாமலர்
மேல்மது
வுண்டுபண்
வண்டறை
செங்கயல்
நின்றுக
ளுந்திரு
நாகே
சரத்தானே.
7.99.9
1015
குண்டரை
கூறையின்
றித்திரி
யுஞ்சமண்
சாக்கியப்பேய்
மிண்டரை
கண்டதன்
மைவிர
வாகிய
தென்னைகொலோ
தொண்டிரை
துவணங்
கித்தொழில்
பூண்டடி
யார்பரவு
தெண்டிரை
தண்வயல்
சூழ்திரு
நாகே
சரத்தானே.
7.99.10
1016
கொங்கணை
வண்டரற்
றக்குயி
லும்மயி
லும்பயிலு
தெங்கணை
பூம்பொழில்
சூழ்திரு
நாகே
சரத்தானை
வங்கம்
மலிகடல்
சூழ்வயல்
நாவலா
ரூரன்சொன்ன
பங்கமில்
பாடல்வல்
லாரவர்
தம்வினை
பற்றறுமே.
7.99.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
செண்பகாரணியேசுவரர்
தேவியார்
-
குன்றமுலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
7.100
திருநொடித்தான்மலை
பண்
-
பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
1017
தானெனை
முன்படை
தானத
றிந்துதன்
பொன்னடிக்கே
நானென
பாடல
தோநாயி
னேனை
பொருட்படுத்து
வானெனை
வந்தெதிர்
கொள்ள
தயானை
அருள்புரிந்து
ஊனுயிர்
வேறுசெய்
தான்நொடி
தான்மலை
உத்தமனே.
7.100.1
1018
ஆனை
உரித்த
பகைஅடி
யேனொடு
மீளக்கொலோ
ஊனை
உயிர்வெரு
டிஒள்ளி
யானை
நினைந்திருந்தேன்
வானை
மதித்தம
ரர்வலஞ்
செய்தெனை
ஏறவைக்க
ஆனை
அருள்புரி
தான்நொடி
தான்மலை
உத்தமனே.
7.100.2
1019
மந்திரம்
ஒன்றறி
யேன்மனை
வாழ்க்கை
மகிழ்ந்தடியேன்
சுந்தர
வேடங்க
ளாற்றுரி
சேசெயு
தொண்டனெனை
அந்தர
மால்விசும்
பில்அழ
கானை
அருள்புரிந்த
துந்தர
மோநெஞ்ச
மேநொடி
தான்மலை
உத்தமனே.
7.100.3
1020
வாழ்வை
உகந்தநெஞ்
சேமட
வார்தங்கள்
வல்வினைப்ப
டாழ
முகந்தவென்
னைஅது
மாற்றி
அமரரெல்லாஞ்
சூழ
அருள்புரி
துதொண்ட
னேன்பரம்
அல்லதொரு
வேழம்
அருள்புரி
தான்நொடி
தான்மலை
உத்தமனே.
7.100.4
1021
மண்ணுல
கிற்பிற
துநும்மை
வாழ்த்தும்
வழியடியார்
பொன்னுல
கம்பெறு
தல்தொண்ட
னேனின்று
கண்டொழிந்தேன்
விண்ணுல
கத்தவர்
கள்விரும்
பவெள்ளை
யானையின்மேல்
என்னுடல்
காட்டுவி
தான்நொடி
தான்மலை
உத்தமனே.
7.100.5
1022
அஞ்சினை
ஒன்றிநின்
றுஅலர்
கொண்டடி
சேர்வறியா
வஞ்சனை
யென்மன
மேவைகி
வானநன்
னாடர்முன்னே
துஞ்சுதல்
மாற்றுவி
துத்தொண்ட
னேன்பர
மல்லதொரு
வெஞ்சின
ஆனைத
தான்நொடி
தான்மலை
உத்தமனே.
7.100.6
1023
நிலைகெட
விண்ணதி
ரநில
மெங்கும்
அதிர்ந்தசைய
மலையிடை
யானையே
றிவழி
யேவரு
வேன்எதிரே
அலைகட
லால்அரை
யன்அலர்
கொண்டுமுன்
வந்திறைஞ்ச
உலையணை
யாதவண்
ணம்நொடி
தான்மலை
உத்தமனே.
7.100.7
1024
அரவொலி
ஆகமங்
கள்அறி
வாரறி
தோத்திரங்கள்
விரவிய
வேதஒ
லிவிண்ணெ
லாம்வ
தெதிர்ந்திசைப்ப
வரமலி
வாணன்வ
துவழி
தந்தென
கேறுவதோர்
சிரமலி
யானைத
தான்நொடி
தான்மலை
உத்தமேனே.
7.100.8
1025
இந்திரன்
மால்பிர
மன்னெழி
லார்மிகு
தேவரெல்லாம்
வந்தெதிர்
கொள்ளஎன்
னைமத்த
யானை
அருள்புரிந்து
மந்திர
மாமுனி
வர்இவ
னாரென
எம்பெருமன்
நந்தமர்
ஊரனென்
றான்நொடி
தான்மலை
உத்தமனே.
7.100.9
1026
ஊழிதோ
றூழிமுற்
றுமுயர்
பொன்னொடி
தான்மலையை
சூழிசை
யின்கரும்
பின்சுவை
நாவல
ஊரன்சொன்ன
ஏழிசை
இன்றமி
ழால்இசை
தேத்திய
பத்தினையும்
ஆழி
கடலரை
யாஅஞ்சை
யப்பர
கறிவிப்பதே.
நொடித்தான்மலையென்பது
-
கயிலைமலை.
7.100.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
சுந்தரமூர்த்திசுவாமிகள்
அருளிச்செய்த
தேவாரப்பதிகங்கள்
ஏழாம்
திருமுறை
முற்றும்.
------------------------------------------------------------------------
17
2004
--2.