திருநாவுக்கரசு
சுவாமிகள்
அருளிச்செய்த
தேவார
பதிகங்கள்
ஆறாம்
திருமுறை
முதற்
பகுதி
பாடல்கள்
1
-
508
உள்ளுறை
6.001
கோயில்
1-10
மின்பதிப்பு
6.002
கோயில்
11-21
மின்பதிப்பு
6.003
திருவீரட்டானம்
22-32
மின்பதிப்பு
6.004
திருவதிகைவீரட்டானம்
33-43
மின்பதிப்பு
6.005
திருவீரட்டானம்
44-53
மின்பதிப்பு
6.006
திருவதிகைவீரட்டானம்
54-63
மின்பதிப்பு
6.007
திருவீரட்டானம்
64-75
மின்பதிப்பு
6.008
திருக்காளத்தி
76-86
மின்பதிப்பு
6.009
திருஆமாத்தூர்
87-96
மின்பதிப்பு
6.010
திருப்பந்தணைநல்லூர்
97-103
மின்பதிப்பு
6.011
திருப்புன்கூர்
-
திருநீடூர்
107-116
மின்பதிப்பு
6.012
திருக்கழிப்பாலை
117-126
மின்பதிப்பு
6.013
திருப்புறம்பயம்
127-136
மின்பதிப்பு
6.014
திருநல்லூர்
137-147
மின்பதிப்பு
6.015
திருக்கருகாவூர்
148-158
மின்பதிப்பு
6.016
திருவிடைமருது
159-168
மின்பதிப்பு
6.017
திருவிடைமருது
169-178
மின்பதிப்பு
6.018
திருப்பூவணம்
179-189
மின்பதிப்பு
6.019
திருவாலவாய்
190-200
மின்பதிப்பு
6.020
திருநள்ளாறு
201-210
மின்பதிப்பு
6.021
திருவாக்கூர்
211-220
மின்பதிப்பு
6.022
திருநாகைக்காரோணம்
221-231
மின்பதிப்பு
6.023
திருமறைக்காடு
232-241
மின்பதிப்பு
6.024
திருவாரூர்
242-251
மின்பதிப்பு
6.025
திருவாரூர்
252-262
மின்பதிப்பு
6.026
திருவாரூர்
263-268
மின்பதிப்பு
6.027
திருவாரூர்
269-278
மின்பதிப்பு
6.028
திருவாரூர்
279-289
மின்பதிப்பு
6.029
திருவாரூர்
290-299
மின்பதிப்பு
6.030
திருவாரூர்
300-309
மின்பதிப்பு
6.031
திருவாரூர்
310-319
மின்பதிப்பு
6.032
திருவாரூர்
320-329
மின்பதிப்பு
6.033
திருவாரூர்
330-339
மின்பதிப்பு
6.034
திருவாரூர்
340-349
மின்பதிப்பு
6.035
திருவெண்காடு
350-359
மின்பதிப்பு
6.036
திருப்பழனம்
360-369
மின்பதிப்பு
6.037
திருவையாறு
370-379
மின்பதிப்பு
6.038
திருவையாறு
380-390
மின்பதிப்பு
6.039
திருமழபாடி
391-400
மின்பதிப்பு
6.040
திருமழபாடி
401-407
மின்பதிப்பு
6.041
திருநெய்த்தானம்
408-417
மின்பதிப்பு
6.042
திருநெய்த்தானம்
418-427
மின்பதிப்பு
6.043
திருப்பூந்துருத்தி
428-437
மின்பதிப்பு
6.044
திருச்சோற்றுத்துறை
438-447
மின்பதிப்பு
6.045
திருவொற்றியூர்
448-457
மின்பதிப்பு
6.046
திருஆவடுதுறை
458-468
மின்பதிப்பு
6.047
திருஆவடுதுறை
469-478
மின்பதிப்பு
6.048
திருவலிவலம்
479-488
மின்பதிப்பு
6.049
திருக்கோகரணம்
489-498
மின்பதிப்பு
6.050
திருவீழிமிழலை
499-508
மின்பதிப்பு
------------------------------------------------------------------------
6.
01
கோயில்
-
பெரியதிருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
1
அரியானை
அந்தணர்தஞ்
சிந்தை
யானை
அருமறையி
னகத்தானை
அணுவை
யார்க்கு
தெரியாத
தத்துவனை
தேனை
பாலை
திகழொளியை
தேவர்கள்தங்
கோனை
மற்றை
கரியானை
நான்முகனை
கனலை
காற்றை
கனைகடலை
குலவரையை
கலந்து
நின்ற
பெரியானை
பெரும்பற்ற
புலியூ
ரானை
பேசாத
நாளெல்லாம்
பிறவா
நாளே.
6.1.1
2
கற்றானை
கங்கைவார்
சடையான்
றன்னை
காவிரிசூழ்
வலஞ்சுழியுங்
கருதி
னானை
அற்றார்க்கும்
அலந்தார்க்கும்
அருள்செய்
வானை
ஆரூரும்
புகுவானை
அறிந்தோ
மன்றே
மற்றாரு
தன்னொப்பா
ரில்லா
தானை
வானவர்க
ளெப்பொழுதும்
வணங்கி
யேத்த
பெற்றானை
பெரும்பற்ற
புலியூ
ரானை
பேசாத
நாளெல்லாம்
பிறவா
நாளே.
6.1.2
3
கருமானின்
உரியதளே
உடையா
வீக்கி
கனைகழல்கள்
கலந்தொலிப்ப
அனல்கை
யேந்தி
வருமான
திரள்தோள்கள்
மட்டி
தாட
வளர்மதியஞ்
சடைக்கணிந்து
மானேர்
நோக்கி
அருமான
வாண்முகத்தா
ளமர்ந்து
காண
அமரர்கணம்
முடிவணங்க
ஆடு
கின்ற
பெருமானை
பெரும்பற்ற
புலியூ
ரானை
பேசாத
நாளெல்லாம்
பிறவா
நாளே.
6.1.3
4
அருந்தவர்கள்
தொழுதேத்தும்
அப்பன்
றன்னை
அமரர்கள்தம்
பெருமானை
அரனை
மூவா
மருந்தமரர
கருள்புரிந்த
மைந்தன்
றன்னை
மறிகடலுங்
குலவரையும்
மண்ணும்
விண்ணு
திருந்தொளிய
தாரகையு
திசைக
ளெட்டு
திரிசுடர்கள்
ஓரிரண்டும்
பிறவு
மாய
பெருந்தகையை
பெரும்பற்ற
புலியூ
ரானை
பேசாத
நாளெல்லாம்
பிறவா
நாளே.
6.1.4
5
அருந்துணையை
அடியார்தம்
அல்லல்
தீர்க்கும்
அருமருந்தை
அகல்ஞால
தகத்துள்
தோன்றி
வருந்துணையுஞ்
சுற்றமும்
பற்றும்
விட்டு
வான்புலன்கள்
அகத்தடக்கி
மடவா
ரோடும்
பொருந்தணைமேல்
வரும்பயனை
போக
மாற்றி
பொதுநீக்கி
தனைநினைய
வல்லோர
கென்றும்
பெருந்துணையை
பெரும்பற்ற
புலியூ
ரானை
பேசாத
நாளெல்லாம்
பிறவா
நாளே.
6.1.5
6
கரும்பமரும்
மொழிமடவாள்
பங்கன்
றன்னை
கனவயிர
குன்றனைய
காட்சி
யானை
அரும்பமரும்
பூங்கொன்றை
தாரான்
றன்னை
அருமறையோ
டாறங்க
மாயி
னானை
சுரும்பமருங்
கடிபொழில்கள்
சூழ்தென்
னாரூர
சுடர்க்கொழுந்தை
துளக்கில்லா
விளக்கை
மிக்க
பெரும்பொருளை
பெரும்பற்ற
புலியூ
ரானை
பேசாத
நாளெல்லாம்
பிறவா
நாளே.
6.1.6
7
வரும்பயனை
எழுநரம்பி
னோசை
யானை
வரைசிலையா
வானவர்கள்
முயன்ற
வாளி
அரும்பயஞ்செ
யவுணர்புர
மெரி
கோத்த
அம்மானை
அலைகடல்நஞ்
சயின்றான்
றன்னை
சுரும்பமருங்
குழல்மடவார்
கடைக்கண்
நோக்கிற்
துளங்காத
சிந்தையரா
துறந்தோ
ருள்ள
பெரும்பயனை
பெரும்பற்ற
புலியூ
ரானை
பேசாத
நாளெல்லாம்
பிறவா
நாளே.
6.1.7
8
காரானை
ஈருரிவை
போர்வை
யானை
காமருபூங்
கச்சியே
கம்பன்
றன்னை
ஆரேனு
மடியவர்க
கணியான்
றன்னை
அமரர்களு
கறிவரிய
அளவி
லானை
பாரோரும்
விண்ணோரும்
பணிய
நட்டம்
பயில்கின்ற
பரஞ்சுடரை
பரனை
எண்ணில்
பேரானை
பெரும்பற்ற
புலியூ
ரானை
பேசாத
நாளெல்லாம்
பிறவா
நாளே.
6.1.8
9
முற்றாத
பால்மதியஞ்
சூடினானை
மூவுலகு
தானாய
முதல்வன்
றன்னை
செற்றார்கள்
புரமூன்றுஞ்
செற்றான்
றன்னை
திகழொளியை
மரகதத்தை
தேனை
பாலை
குற்றால
தமர்ந்துறையுங்
குழகன்
றன்னை
கூத்தாட
வல்லானை
கோனை
ஞானம்
பெற்றானை
பெரும்பற்ற
புலியூ
ரானை
பேசாத
நாளெல்லாம்
பிறவா
நாளே.
6.1.9
10
காரொளிய
திருமேனி
செங்கண்
மாலுங்
கடிக்கமல
திருந்தயனுங்
காணா
வண்ணஞ்
சீரொளிய
தழற்பிழம்பாய்
நின்ற
தொல்லை
திகழொளியை
சிந்தைதனை
மயக்க
தீர்க்கும்
ஏரொளியை
இருநிலனும்
விசும்பும்
விண்ணும்
ஏழுலகுங்
கடந்தண்ட
தப்பால்
நின்ற
பேரொளியை
பெரும்பற்ற
புலியூ
ரானை
பேசாத
நாளெல்லாம்
பிறவா
நாளே.
6.1.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.
02
கோயில்
-
புக்கதிருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
11
மங்குல்
மதிதவழும்
மாட
வீதி
மயிலாப்பி
லுள்ளார்
மருக
கொங்கிற்
கொடுமுடியார்
குற்றா
லத்தார்
குடமூக்கி
லுள்ளார்போ
கொள்ளம்
பூதூர
தங்கு
மிடமறியார்
சால
நாளார்
தரும
புரத்துள்ளார்
தக்க
ளூரார்
பொங்குவெண்
ணீறணிந்து
பூதஞ்
சூழ
புலியூர்ச்சிற்
றம்பலமே
புக்கார்
தாமே.
6.2.1
12
நாக
மரைக்கசைத்த
நம்ப
ரிந்நாள்
நனிபள்ளி
யுள்ளார்போய்
நல்லூர
தங்கி
பாக
பொழுதெல்லாம்
பாசூர
தங்கி
பரிதி
நியமத்தார்
பன்னி
ருநாள்
வேதமும்
வேள்வி
புகையு
மோவா
விரிநீர்
மிழலை
எழுநாள்
தங்கி
போகமும்
பொய்யா
பொருளு
மானார்
புலியூர்ச்சிற்
றம்பலமே
புக்கார்
தாமே.
6.2.2
13
துறங்காட்டி
யெல்லாம்
விரித்தார்
போலு
தூமதியும்
பாம்பு
முடையார்
போலும்
மறங்காட்டி
மும்மதிலு
மெய்தார்
போலும்
மந்திரமு
தந்திரமு
தாமே
போலும்
அறங்காட்டி
அந்தணர்க்கன்
றால
நீழல்
அறமருளி
செய்த
அரனா
ரிந்நாள்
புறங்கா
டெரியாடி
பூதஞ்
சூழ
புலியூர்ச்சிற்
றம்பலமே
புக்கார்
தாமே.
6.2.3
14
வாரேறு
வனமுலையாள்
பாக
மாக
மழுவாள்கை
யேந்தி
மயான
தாடி
சீரேறு
தண்வயல்சூழ்
ஓத
வேலி
திருவாஞ்சி
யத்தார்
திருநள்
ளாற்றார்
காரேறு
கண்டத்தார்
காமற்
காய்ந்த
கண்விளங்கு
நெற்றியார்
கடல்நஞ்
சுண்டார்
போரேறு
தாமேறி
பூதஞ்
சூழ
புலியூர்ச்சிற்
றம்பலமே
புக்கார்
தாமே.
6.2.4
15
காரார்
கமழ்கொன்றை
கண்ணி
சூடி
கபாலங்கை
யேந்தி
கணங்கள்
பாட
ஊரா
ரிடும்பிச்சை
கொண்டு
ழலும்
உத்தம
ராய்நின்ற
ஒருவ
னார்தாஞ்
சீரார்
கழல்வணங்கு
தேவ
தேவர்
திருவாரூர
திருமூல
தான
மேயார்
போரார்
விடையேறி
பூதஞ்
சூழ
புலியூர்ச்சிற்
றம்பலமே
புக்கார்
தாமே.
6.2.5
16
காதார்
குழையினர்
கட்டங்
கத்தார்
கயிலாய
மாமலையார்
காரோ
ணத்தார்
மூதாயர்
மூதாதை
யில்லார்
போலும்
முதலு
மிறுதியு
தாமே
போலும்
மாதாய
மாதர்
மகிழ
வன்று
மன்மதவேள்
தன்னுடலங்
காய்ந்தா
ரிந்நா
போதார்
சடைதாழ
பூதஞ்
சூழ
புலியூர்ச்சிற்
றம்பலமே
புக்கார்
தாமே.
6.2.6
17
இறந்தார்க்கு
மென்றும்
இறவா
தார்க்கும்
இமையவர்க்கும்
ஏகமாய்
நின்று
சென்று
பிறந்தார்க்கு
மென்றும்
பிறவா
தார்க்கும்
பெரியான்றன்
பெருமையே
பேச
நின்று
மறந்தார்
மனத்தென்றும்
மருவார்
போலும்
மறைக்கா
டுறையும்
மழுவா
செல்வர்
புறந்தாழ்
சடைதாழ
பூதஞ்
சூழ
புலியூர்ச்சிற்
றம்பலமே
புக்கார்
தாமே.
6.2.7
18
குலாவெண்
டலைமாலை
யென்பு
பூண்டு
குளிர்கொன்றை
தாரணிந்து
கொல்லே
றேறி
கலாவெங்
களிற்றுரிவை
போர்வை
மூடி
கையோ
டனலேந்தி
காடு
றைவார்
நிலாவெண்
மதியுரிஞ்ச
நீண்ட
மாடம்
நிறைவயல்சூழ்
நெய்த்தான
மேய
செல்வர்
புலால்வெண்
டலையேந்தி
பூதஞ்
சூழ
புலியூர்ச்சிற்
றம்பலமே
புக்கார்
தாமே.
6.2.8
19
சந்தித்த
கோவணத்தர்
வெண்ணூல்
மார்பர்
சங்கரனை
கண்டீரோ
கண்டோ
மிந்நாள்
பந்தித்த
வெள்விடையை
பாய
வேறி
படுதலையி
லென்கொலோ
ஏந்தி
கொண்டு
வந்திங்கென்
வெள்வளையு
தாமு
மெல்லாம்
மணியாரூர்
நின்றந்தி
கொள்ள
கொள்ள
பொன்றி
மணிவிளக்கு
பூதம்
பற்ற
புலியூர்ச்சிற்
றம்பலமே
புக்கார்
தாமே.
6.2.9
20
பாதங்கள்
நல்லார்
பரவி
யேத்த
பத்திமையாற்
பணிசெய்யு
தொண்டர்
தங்கள்
ஏதங்கள்
தீர
இருந்தார்
போலும்
எழுபிறப்பும்
ஆளுடைய
ஈச
னார்தாம்
வேதங்க
ளோதியோர்
வீணை
யேந்தி
விடையொன்று
தாமேறி
வேத
கீதர்
பூதங்கள்
சூழ
புலித்தோல்
வீக்கி
புலியூர்ச்சிற்
றம்பலமே
புக்கார்
தாமே.
6.2.10
21
பட்டுடுத்து
தோல்போர்த்து
பாம்பொன்
றார்த்து
பகவனார்
பாரிடங்கள்
சூழ
நட்டஞ்
சிட்டரா
தீயேந்தி
செல்வார்
தம்மை
தில்லைச்சிற்
றம்பலத்தே
கண்டோ
மிந்நாள்
விட்டிலங்கு
சூலமே
வெண்ணூ
லுண்டே
ஓதுவதும்
வேதமே
வீணை
யுண்டே
கட்டங்கங்
கையதே
சென்று
காணீர்
கறைசேர்
மிடற்றெங்
கபாலி
யார்க்கே.
6.2.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.
03
திருவீரட்டானம்
-
ஏழைத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
22
வெறிவிரவு
கூவிளநற்
றொங்க
லானை
வீரட்ட
தானைவெள்
ளேற்றி
னானை
பொறியரவி
னானைப்புள்
ளூர்தி
யானை
பொன்னிறத்தி
னானை
புகழ்த
கானை
அறிதற்
கரியசீ
ரம்மான்
றன்னை
அதியரைய
மங்கை
அமர்ந்தான்
றன்னை
எறிகெடில
தானை
இறைவன்
றன்னை
ஏழையே
னான்பண்
டிகழ்ந்த
வாறே.
6.3.1
23
வெள்ளிக்குன்
றன்ன
விடையான்
றன்னை
வில்வலான்
வில்வட்டங்
காய்ந்தான்
றன்னை
புள்ளி
வரிநாகம்
பூண்டான்
றன்னை
பொன்பிதிர
தன்ன
சடையான்
றன்னை
வள்ளி
வளைத்தோள்
முதல்வன்
றன்னை
வாரா
வுலகருள
வல்லான்
றன்னை
எள்க
இடுபிச்சை
ஏற்பான்
றன்னை
ஏழையே
னான்பண்
டிகழ்ந்த
வாறே.
6.3.2
24
முந்தி
யுலகம்
படைத்தான்
றன்னை
மூவா
முதலாய
மூர்த்தி
தன்னை
சந்தவெண்
டிங்கள்
அணிந்தான்
றன்னை
தவநெறிகள்
சாதிக்க
வல்லான்
றன்னை
சிந்தையில்
தீர்வினையை
தேனை
பாலை
செழுங்கெடில
வீரட்ட
மேவி
னானை
எந்தை
பெருமானை
ஈசன்
றன்னை
ஏழையே
னான்பண்
டிகழ்ந்த
வாறே.
6.3.3
25
மந்திரமும்
மறைப்பொருளு
மானான்
றன்னை
மதியமும்
ஞாயிறுங்
காற்று
தீயும்
அந்தரமு
மலைகடலு
மானான்
றன்னை
அதியரைய
மங்கை
அமர்ந்தான்
றன்னை
கந்தருவஞ்
செய்திருவர்
கழல்கை
கூப்பி
கடிமலர்கள்
பலதூவி
காலை
மாலை
இந்திரனும்
வானவரு
தொழச்செல்
வானை
ஏழையே
னான்பண்
டிகழ்ந்த
வாறே.
6.3.4
26
ஒருபிறப்பி
லானடியை
உணர்ந்துங்
காணார்
உயர்கதிக்கு
வழிதேடி
போக
மாட்டார்
வருபிறப்பொன்
றுணராது
மாசு
பூசி
வழிகாணா
தவர்போல்வார்
மனத்த
னாகி
அருபிறப்பை
அறுப்பிக்கும்
அதிகை
யூரன்
அம்மான்றன்
அடியிணையே
அணைந்து
வாழா
திருபிறப்பும்
வெறுவியராய்
இருந்தார்
சொற்கே
டேழையே
னான்பண்
டிகழ்ந்த
வாறே.
6.3.5
27
ஆறேற்க
வல்ல
சடையான்
றன்னை
அஞ்சனம்
போலு
மிடற்றான்
றன்னை
கூறேற
கூறமர
வல்லான்
றன்னை
கோல்வளைக்கை
மாதராள்
பாகன்
றன்னை
நீறேற்க
பூசும்
அகல
தானை
நின்மலன்
றன்னை
நிமலன்
ஏறேற்க
ஏறுமா
வல்லான்
றன்னை
ஏழையே
னான்பண்
டிகழ்ந்த
வாறே.
6.3.6
28
குண்டாக்க
னாயுழன்று
கையி
லுண்டு
குவிமுலையார்
தம்முன்னே
நாண
மின்றி
உண்டி
யுகந்தமணே
நின்றார்
சொற்கே
டுடனாகி
யுழிதந்தேன்
உணர்வொன்
றின்றி
வண்டுலவு
கொன்றையங்
கண்ணி
யானை
வானவர்க
ளேத்த
படுவான்
றன்னை
எண்டிசைக்கு
மூர்த்தியாய்
நின்றான்
றன்னை
ஏழையே
னான்பண்
டிகழ்ந்த
வாறே.
6.3.7
29
உறிமுடித்த
குண்டிகைதங்
கையிற்
றூக்கி
ஊத்தைவா
சமணர்க்கோர்
குண்டா
கனா
கறிவிரவு
நெய்சோறு
கையி
லுண்டு
கண்டார்க்கு
பொல்லாத
காட்சி
யானேன்
மறிதிரைநீர
பவ்வநஞ்
சுண்டான்
றன்னை
மறித்தொருகால்
வல்வினையேன்
நினைக்க
மாட்டேன்
எறிகெடில
நாடர்
பெருமான்
றன்னை
ஏழையே
னான்பண்
டிகழ்ந்த
வாறே.
6.3.8
30
நிறைவார்ந்த
நீர்மையாய்
நின்றான்
றன்னை
நெற்றிமேற்
கண்ணொன்
றுடையான்
றன்னை
மறையானை
மாசொன்
றிலாதான்
றன்னை
வானவர்மேல்
மலரடியை
வைத்தான்
றன்னை
கறையானை
காதார்
குழையான்
றன்னை
கட்டங்க
மேந்திய
கையி
னானை
இறையானை
எந்தை
பெருமான்
றன்னை
ஏழையே
னான்பண்
டிகழ்ந்த
வாறே.
6.3.9
31
தொல்லைவான்
சூழ்வினைகள்
சூழ
போந்து
தூற்றியே
னாற்றியேன்
சுடராய்
நின்று
வல்லையே
இடர்தீர்த்திங்
கடிமை
கொண்ட
வானவர்க்கு
தானவர்க்கும்
பெருமான்
றன்னை
கொல்லைவா
குருந்தொசித்து
குழலு
மூதுங்
கோவலனும்
நான்முகனுங்
கூடி
யெங்கும்
எல்லைகாண்
பரியானை
எம்மான்
றன்னை
ஏழையே
னான்பண்
டிகழ்ந்த
வாறே.
6.3.10
32
முலைமறைக்க
பட்டுநீ
ராட
பெண்கள்
முறைமுறையால்
நந்தெய்வ
மென்று
தீண்டி
தலைபறிக்கு
தன்மையர்க
ளாகி
நின்று
தவமேயென்
றவஞ்செய்து
தக்க
தோரார்
மலைமறிக்க
சென்ற
இலங்கை
கோனை
மதனழி
செற்றசே
வடியி
னானை
இலைமறித்த
கொன்றை
தாரான்
றன்னை
ஏழையே
னான்பண்
டிகழ்ந்த
வாறே.
6.3.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.
04
திருவதிகைவீரட்டானம்
-
அடையாளத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
33
சந்திரனை
மாகங்கை
திரையால்
மோத
சடாமகுட
திருத்துமே
சாம
வேத
கந்தருவம்
விரும்புமே
கபால
மேந்து
கையனே
மெய்யனே
கனக
மேனி
பந்தணவு
மெல்விரலாள்
பாக
னாமே
பசுவேறு
மேபரம
யோகி
யாமே
ஐந்தலைய
மாசுணங்கொண்
டரையார
கும்மே
அவனாகில்
அதிகைவீ
ரட்ட
னாமே.
6.4.1
34
ஏறேறி
யேழுலகும்
உழிதர்
வானே
இமையவர்கள்
தொழுதேத்த
இருக்கின்
றானே
பாறேறு
படுதலையிற்
பலிகொள்
வானே
படவரவ
தடமார்பிற்
பயில்வி
தானே
நீறேறு
செழும்பவள
குன்றொ
பானே
நெற்றிமேல்
ஒற்றைக்கண்
நிறைவி
தானே
ஆறேறு
சடைமுடிமேற்
பிறைவை
தானே
அவனாகில்
அதிகைவீ
ரட்ட
னாமே.
6.4.2
35
முண்டத்திற்
பொலிந்திலங்கு
மேனி
யானே
முதலாகி
நடுவாகி
முடிவா
னானே
கண்டத்தில்
வெண்மருப்பின்
காறை
யானே
கதநாகங்
கொண்டாடுங்
காட்சி
யானே
பிண்டத்தின்
இயற்கைக்கோர்
பெற்றி
யானே
பெருநிலநீர்
தீவளிஆ
காச
மாகி
அண்டத்து
கப்பாலாய்
இப்பா
லானே
அவனாகில்
அதிகைவீ
ரட்ட
னாமே.
6.4.3
36
செய்யனே
கரியனே
கண்டம்
பைங்கண்
வெள்ளெயிற்றா
டரவனே
வினைகள்
போக
வெய்யனே
தண்கொன்றை
மிலைத்த
சென்னி
சடையனே
விளங்குமழு
சூல
மேந்துங்
கையனே
காலங்கள்
மூன்றா
னானே
கருப்புவிற்
றனிக்கொடும்பூண்
காமற்
காய்ந்த
ஐயனே
பருத்துயர்ந்த
ஆனேற்
றானே
அவனாகி
லதிகைவீ
ரட்ட
னாமே.
6.4.4
37
பாடுமே
யொழியாமே
நால்வே
தமும்
படர்சடைமேல்
ஒளிதிகழ
பனிவெண்
டிங்கள்
சூடுமே
அரைதிகழ
தோலும்
பாம்புஞ்
சுற்றுமே
தொண்டைவாய்
உமையோர்
பாகங்
கூடுமே
குடமுழவம்
வீணை
தாளங்
குறுநடைய
சிறுபூதம்
முழக்க
மாக்கூ
தாடுமே
அந்தடக்கை
அனலே
தும்மே
அவனாகில்
அதிகைவீ
ரட்ட
னாமே.
6.4.5
38
ஒழித்திடுமே
உள்குவார்
உள்ள
துள்ள
உறுபிணியுஞ்
செறுபகையும்
ஒற்றை
கண்ணால்
விழித்திடுமே
காமனையும்
பொடியா
வீழ
வெள்ள
புனற்கங்கை
செஞ்சடைமேல்
இழித்திடுமே
ஏழுலகு
தானா
கும்மே
இயங்கு
திரிபுரங்க
ளோரம்
பினால்
அழித்திடுமே
ஆதிமா
தவத்து
ளானே
அவனாகில்
அதிகைவீ
ரட்ட
னாமே.
6.4.6
39
குழலோடு
கொக்கரைகை
தாளம்
மொந்தை
குறட்பூதம்
முன்பாட
தானா
டும்மே
கழலாடு
திருவிரலாற்
கரணஞ்
செய்து
கனவின்கண்
திருவுருவ
தான்கா
டும்மே
எழிலாரு
தோள்வீசி
நடமா
டும்மே
ஈ
புறங்காட்டில்
ஏ
தோறும்
அழலாடு
மேயட்ட
மூர்த்தி
யாமே
அவனாகில்
அதிகைவீ
ரட்ட
னாமே.
6.4.7
40
மாலாகி
மதமிக்க
களிறு
தன்னை
வதைசெய்து
மற்றதனின்
உரிவை
கொண்டு
மேலாலுங்
கீழாலு
தோன்றா
வண்ணம்
வெம்புலால்
கைகலக்க
மெய்போர
தானே
கோலாலம்
படவரைந
டரவு
சுற்றி
குரைகடலை
திரையலற
கடைந்து
கொண்ட
ஆலால
முண்டிருண்ட
கண்ட
தானே
அவனாகில்
அதிகைவீ
ரட்ட
னாமே.
6.4.8
41
செம்பொனாற்
செய்தழகு
பெய்தாற்
போலுஞ்
செஞ்சடையெம்
பெருமானே
தெய்வ
நாறும்
வம்பினார்
மலர்க்கூந்த
லுமையாள்
காதல்
மணவாள
னேவலங்கை
மழுவா
ளனே
நம்பனே
நான்மறைகள்
தொழநின்
றானே
நடுங்காதார்
புரமூன்றும்
நடுங்க
செற்ற
அம்பனே
அண்டகோ
சரத்து
ளானே
அவனாகில்
அதிகைவீ
ரட்ட
னாமே.
6.4.9
42
எழுந்ததிரை
நதித்துவலை
நனைந்த
திங்கள்
இளநிலா
திகழ்கின்ற
வளர்ச
டையனே
கொழும்பவள
செங்கனிவா
கா
கோட்டி
கொங்கையிணை
அமர்பொருது
கோலங்
கொண்ட
தழும்புளவே
வரைமார்பில்
வெண்ணூ
லுண்டே
சாந்தமொடு
சந்தனத்தின்
அளறு
தங்கி
அழுந்தியசெ
திருவுருவில்
வெண்ணீற்
றானே
அவனாகில்
அதிகைவீ
ரட்ட
னாமே.
6.4.10
43
நெடியானும்
நான்முகனும்
நேடி
காணா
நீண்டானே
நேரொருவ
ரில்லா
தானே
கொடியேறு
கோலமா
மணிகண்
டனே
கொல்வேங்கை
அதளனே
கோவ
ணவனே
பொடியேறு
மேனியனே
ஐயம்
வேண்டி
புவலோக
திரியுமே
புரிநூ
லானே
அடியாரை
அமருலகம்
ஆள்வி
கும்மே
அவனாகில்
அதிகைவீ
ரட்ட
னாமே.
6.4.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.
05
திருவீரட்டானம்
-
போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
44
எல்லாஞ்
சிவனென்ன
நின்றாய்
போற்றி
எரிசுடராய்
நின்ற
இறைவா
போற்றி
கொல்லார்
மழுவா
படையாய்
போற்றி
கொல்லுங்
கூற்றொன்றை
உதைத்தாய்
போற்றி
கல்லாதார்
காட்சி
கரியாய்
போற்றி
கற்றா
ரிடும்பை
களைவாய்
போற்றி
வில்லால்
வியனரணம்
எய்தாய்
போற்றி
வீரட்டங்
காதல்
விமலா
போற்றி.
6.5.1
45
பாட்டுக்கும்
ஆட்டுக்கும்
பண்பா
போற்றி
பல்லூழி
யாய
படைத்தாய்
போற்றி
ஓட்டகத்தே
யூணா
உகந்தாய்
போற்றி
உள்குவார்
உள்ள
துறைவாய்
போற்றி
காட்டகத்தே
ஆடல்
மகிழ்ந்தாய்
போற்றி
கார்மேக
மன்ன
மிடற்றாய்
போற்றி
ஆட்டுவதோர்
நாகம்
அசைத்தாய்
போற்றி
அலைகெடில
வீரட்ட
தாள்வாய்
போற்றி.
6.5.2
46
முல்லையங்
கண்ணி
முடியாய்
போற்றி
முழுநீறு
பூசிய
மூர்த்தி
போற்றி
எல்லை
நிறைந்த
குணத்தாய்
போற்றி
ஏழ்நரம்பி
னோசை
படைத்தாய்
போற்றி
சில்லை
சிரைத்தலையில்
ஊணா
போற்றி
சென்றடைந்தார்
தீவினைகள்
தீர்ப்பாய்
போற்றி
தில்லைச்சிற்
றம்பல
மேயாய்
போற்றி
திருவீர
டானத்தெஞ்
செல்வா
போற்றி.
6.5.3
47
சாம்பர்
அகல
தணிந்தாய்
போற்றி
தவநெறிகள்
சாதித்து
நின்றாய்
போற்றி
கூம்பி
தொழுவார்தங்
குற்றே
வலை
குறிக்கொண்
டிருக்குங்
குழகா
போற்றி
பாம்பும்
மதியும்
புனலு
தம்மிற்
பகைதீர
துடன்வைத்த
பண்பா
போற்றி
ஆம்பல்
மலர்கொண்
டணிந்தாய்
போற்றி
அலைகெடில
வீரட்ட
தாள்வாய்
போற்றி.
6.5.4
48
நீறேறு
நீல
மிடற்றாய்
போற்றி
நிழல்திகழும்
வெண்மழுவாள்
வைத்தாய்
போற்றி
கூறே
றுமையொருபாற்
கொண்டாய்
போற்றி
கோளரவம்
ஆட்டுங்
குழகா
போற்றி
ஆறேறு
சென்னி
யுடையாய்
போற்றி
அடியார்க
காரமுத
மானாய்
போற்றி
ஏறேற
என்றும்
உகப்பாய்
போற்றி
இருங்கெடில
வீரட்ட
தெந்தாய்
போற்றி.
6.5.5
49
பாடுவார்
பாட
லுகப்பாய்
போற்றி
பழையாற்று
பட்டீ
சுரத்தாய்
போற்றி
வீடுவார்
வீடருள
வல்லாய்
போற்றி
வேழ
துரிவெருவ
போர்த்தாய்
போற்றி
நாடுவார்
நாடற்
கரியாய்
போற்றி
நாகம்
அரைக்கசைத்த
நம்பா
போற்றி
ஆடுமா
னைந்தும்
உகப்பாய்
போற்றி
அலைகெடில
வீரட்ட
தாள்வாய்
போற்றி.
6.5.6
50
மண்டுளங்க
ஆடல்
மகிழ்ந்தாய்
போற்றி
மால்கடலு
மால்விசும்பு
மானாய்
போற்றி
விண்டுளங்க
மும்மதிலும்
எய்தாய்
போற்றி
வேழ
துரிமூடும்
விகிர்தா
போற்றி
பண்டுளங்க
பாடல்
பயின்றாய்
போற்றி
பார்முழுது
மாய
பரமா
போற்றி
கண்டுளங
காமனைமுன்
காய்ந்தாய்
போற்றி
கார்க்கெடிலங்
கொண்ட
கபாலி
போற்றி.
6.5.7
51
வெஞ்சினவெள்
ளேறூர்தி
யுடையாய்
போற்றி
விரிசடைமேல்
வெள்ளம்
படைத்தாய்
போற்றி
துஞ்சா
பலிதேரு
தோன்றால்
போற்றி
தொழுதகை
துன்ப
துடைப்பாய்
போற்றி
நஞ்சொடுங்குங்
கண்டத்து
நாதா
போற்றி
நான்மறையோ
டாறங்க
மானாய்
போற்றி
அஞ்சொலாள்
பாகம்
அமர்ந்தாய்
போற்றி
அலைகெடில
வீரட்ட
தாள்வாய்
போற்றி.
6.5.8
52
சிந்தையாய்
நின்ற
சிவனே
போற்றி
சீபர்ப்ப
தஞ்சிந்தை
செய்தாய்
போற்றி
புந்தியா
புண்டரிக
துள்ளாய்
போற்றி
புண்ணியனே
போற்றி
புனிதா
சந்தியாய்
நின்ற
சதுரா
போற்றி
தத்துவனே
போற்றியென்
தாதாய்
போற்றி
அந்தியாய்
நின்ற
அரனே
போற்றி
அலைகெடில
வீரட்ட
தாள்வாய்
போற்றி.
6.5.9
53
முக்கணா
போற்றி
முதல்வா
முருகவேள்
தன்னை
பயந்தாய்
போற்றி
தக்கணா
போற்றி
தருமா
தத்துவனே
போற்றியென்
தாதாய்
போற்றி
தொக்கணா
வென்றிருவர்
தோள்கை
கூப்ப
துளங்கா
தெரிசுடராய்
நின்றாய்
போற்றி
எக்கண்ணுங்
கண்ணிலேன்
எந்தாய்
போற்றி
எறிகெடில
வீரட்ட
தீசா
போற்றி.
6.5.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.
06
திருவதிகைவீரட்டானம்
-
திருவடித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
54
அரவணையான்
சிந்தி
தரற்றும்மடி
அருமறையான்
சென்னி
கணியாமடி
சரவணத்தான்
கைதொழுது
சாரும்மடி
சார்ந்தார்க
கெல்லாஞ்
சரணாமடி
பரவுவார்
பாவம்
பறைக்கும்மடி
பதினெண்
கணங்களும்
பாடும்மடி
திரைவிரவு
தென்கெடில
நாடன்னடி
திருவீர
டானத்தெஞ்
செல்வனடி.
6.6.1
55
கொடுவினையா
ரென்றுங்
குறுகாவடி
குறைந்தடைந்தார்
ஆழாமை
காக்கும்மடி
படுமுழவம்
பாணி
பயிற்றும்மடி
பதைத்தெழுந்த
வெங்கூற்றை
பாய்ந்தவடி
கடுமுரணே
றூர்ந்தான்
கழற்சேவடி
கடல்வையங்
காப்பான்
கருதும்மடி
நெடுமதியங்
கண்ணி
யணிந்தானடி
நிறைகெடில
வீரட்டம்
நீங்காவடி.
6.6.2
56
வைதெழுவார்
காமம்பொய்
போகாவடி
வஞ்சவலை
பாடொன்
றில்லாவடி
கைதொழுது
நாமேத்தி
காணும்மடி
கணக்கு
வழக்கை
கடந்தவடி
நெய்தொழுது
நாமேத்தி
யாட்டும்மடி
நீள்விசும்பை
ஊடறுத்து
நின்றவடி
தெய்வ
புனற்கெடில
நாடன்னடி
திருவீர
டானத்தெஞ்
செல்வனடி.
6.6.3
57
அரும்பித்த
செஞ்ஞாயி
றேய்க்கும்மடி
அழகெழுத
லாகா
அருட்சேவடி
சுரும்பித்த
வண்டினங்கள்
சூழ்ந்தவடி
சோமனையுங்
காலனையுங்
காய்ந்தவடி
பெரும்பித்தர்
கூடி
பிதற்றும்மடி
பிழைத்தார்
பிழைப்பறிய
வல்லவடி
திருந்துநீர
தென்கெடில
நாடன்னடி
திருவீர
டானத்தெஞ்
செல்வனடி.
6.6.4
58
ஒருகால
தொன்றாகி
நின்றவடி
ஊழிதோ
றூழி
உயர்ந்தவடி
பொருகழலும்
பல்சிலம்பும்
ஆர்க்கும்மடி
புகழ்வார்
புகழ்தகைய
வல்லவடி
இருநிலத்தார்
இன்புற்றங்
கேத்தும்மடி
இன்புற்றார்
இட்டபூ
ஏறும்மடி
திருவதிகை
தென்கெடில
நாடன்னடி
திருவீர
டானத்தெஞ்
செல்வனடி.
6.6.5
59
திருமகட்கு
செந்தா
மரையாமடி
சிறந்தவர்க்கு
தேனாய்
விளைக்கும்மடி
பொருளவர்க்கு
பொன்னுரையாய்
நின்றவடி
புகழ்வார்
புகழ்தகைய
வல்லவடி
உருவிரண்டு
மொன்றோடொன்
றொவ்வாவடி
உருவென்
றுணர
படாதவடி
திருவதிகை
தென்கெடில
நாடன்னடி
திருவீர
டானத்தெஞ்
செல்வனடி.
6.6.6
60
உரைமாலை
யெல்லா
முடையவடி
உரையால்
உணர
படாதவடி
வரைமாதை
வாடாமை
வைக்கும்மடி
வானவர்கள்
தாம்வணங்கி
வாழ்த்தும்மடி
அரைமா
திரையில்
லடங்கும்மடி
அகலம்
அளக்கிற்பார்
இல்லாவடி
கரைமாங்
கலிக்கெடில
நாடன்னடி
கமழ்வீர
டான
காபாலியடி.
6.6.7
61
நறுமலராய்
நாறு
மலர்ச்சேவடி
நடுவாய்
உலகநா
டாயவடி
செறிகதிரு
திங்களுமாய்
நின்றவடி
தீத்திரளா
யுள்ளே
திகழ்ந்தவடி
மறுமதியை
மாசு
கழுவும்மடி
மந்திரமு
தந்திரமு
மாயவடி
செறிகெடில
நாடர்
பெருமானடி
திருவீர
டானத்தெஞ்
செல்வனடி.
6.6.8
62
அணியனவுஞ்
சேயனவு
மல்லாவடி
அடியார்க
காரமுத
மாயவடி
பணிபவர்க்கு
பாங்காக
வல்லவடி
பற்றற்றார்
பற்றும்
பவளவடி
மணியடி
பொன்னடி
மாண்பாமடி
மருந்தா
பிணிதீர்க்க
வல்லவடி
தணிபாடு
தண்கெடில
நாடன்னடி
தகைசார்
வீரட்ட
தலைவனடி.
6.6.9
63
அந்தாம
ரைப்போ
தலர்ந்தவடி
அரக்கனையும்
ஆற்றல்
அழித்தவடி
முந்தாகி
முன்னே
முளைத்தவடி
முழங்கழலாய்
நீண்டவெம்
மூர்த்தியடி
பந்தாடு
மெல்விரலாள்
பாகன்னடி
பவள
தடவரையே
போல்வானடி
வெந்தார்
சுடலைநீ
றாடும்மடி
வீரட்டங்
காதல்
விமலனடி.
6.6.10
இத்தலம்
நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
திருவீரட்டேசுவரர்
தேவியார்
-
திருவதிகைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.
07
திருவீரட்டானம்
-
காப்புத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
64
செல்வ
புனற்கெடில
வீரட்டமுஞ்
சிற்றேம
மும்பெருந்தண்
குற்றாலமு
தில்லைச்சிற்
றம்பலமு
தென்கூடலு
தென்னானை
காவுஞ்
சிராப்பள்ளியும்
நல்லூரு
தேவன்
குடிமருகலும்
நல்லவர்கள்
தொழுதேத்து
நாரையூருங்
கல்லலகு
நெடும்புருவ
கபாலமேந்தி
கட்டங்க
தோடுறைவார்
காப்புக்களே.
6.7.1
65
தீர்த்த
புனற்கெடில
வீரட்டமு
திருக்கோவல்
வீரட்டம்
வெண்ணெய்நல்லூர்
ஆர்த்தருவி
வீழ்சுனைநீர்
அண்ணாமலை
அறையணி
நல்லூரும்
அரநெறியும்
ஏத்துமின்கள்
நீரேத்த
நின்றஈசன்
இடைமரு
தின்னம்பர்
ஏகம்பமும்
கார்த்தயங்கு
சோலை
கயிலாயமுங்
கண்ணுதலான்
தன்னுடைய
காப்புக்களே.
6.7.2
66
சிறையார்
புனற்கெடில
வீரட்டமு
திருப்பா
திரிப்புலியூர்
திருவாமாத்தூர்
துறையார்
வனமுனிக
ளேத்தநின்ற
சோற்று
துறைதுருத்தி
நெய்த்தானமும்
அறையார்
புனலொழுகு
காவிரிசூழ்
ஐயாற்
றமுதன்
பழனம்நல்ல
கறையார்
பொழில்புடைசூழ்
கானப்பேருங்
கழுக்குன்று
தம்முடைய
காப்புக்களே.
6.7.3
67
திரையார்
புனற்கெடில
வீரட்டமு
திருவாரூர்
தேவூர்
திருநெல்லிக்கா
உரையார்
தொழநின்ற
ஒற்றியூரும்
ஓத்தூரும்
மாற்பேறும்
மாந்துறையும்
வரையா
ரருவிசூழ்
மாநதியும்
மாகாளங்
கேதாரம்
மாமேருவுங்
கரையார்
புனலொழுகு
காவிரிசூழ்
கடம்ப
துறையுறைவார்
காப்புக்களே.
6.7.4
68
செழுநீர
புனற்கெடில
வீரட்டமு
திரிபுரா
தகந்தென்னார்
தேவீச்சரங்
கொழுநீர்
புடைசுழிக்குங்
கோட்டுக்காவுங்
குடமூக்குங்
கோகரணங்
கோலக்காவும்
பழிநீர்மை
யில்லா
பனங்காட்டூரும்
பனையூர்
பயற்றூர்
பராய்த்துறையுங்
கழுநீர்
மதுவிரியுங்
காளிங்கமுங்
கணபதீ
சரத்தார்தங்
காப்புக்களே.
6.7.5
69
தெய்வ
புனற்கெடில
வீரட்டமுஞ்
செழுந்தண்
பிடவூருஞ்
சென்றுநின்று
பவ்வ
திரியும்
பருப்பதமும்
பறியலூர்
வீரட்டம்
பாவநாசம்
மவ்வ
திரையும்
மணிமுத்தமும்
மறைக்காடும்
வாய்மூர்
வலஞ்சுழியுங்
கவ்வை
வரிவண்டு
பண்ணேபாடுங்
கழிப்பாலை
தம்முடைய
காப்புக்களே.
6.7.6
70
தெண்ணீர
புனற்கெடில
வீரட்டமுஞ்
சிக்காலி
வல்ல
திருவேட்டியும்
உண்ணீரார்
ஏடகமும்
ஊறல்அம்பர்
உறையூர்
நறையூர்
அரணநல்லூர்
விண்ணார்
விடையான்
விளமர்வெண்ணி
மீயச்சூர்
வீழி
மிழலைமிக்க
கண்ணார்
நுதலார்
கரபுரமுங்
காபாலி
யாரவர்தங்
காப்புக்களே.
6.7.7
71
தெள்ளும்
புனற்கெடில
வீரட்டமு
திண்டீ
சரமு
திருப்புகலூர்
எள்ளும்
படையான்
இடைத்தானமும்
ஏயீ
சரமுநல்
லேமங்கூடல்
கொள்ளு
மிலயத்தார்
கோடிகாவுங்
குரங்கணில்
முட்டமுங்
குறும்பலாவுங்
கள்ளருந
தெள்ளியா
ருள்கியேத்துங்
காரோண
தம்முடைய
காப்புக்களே.
6.7.8
72
சீரார்
புனற்கெடில
வீரட்டமு
திருக்காட்டு
பள்ளி
திருவெண்காடும்
பாரார்
பரவுஞ்சீர
பைஞ்ஞீலியும்
பந்தணை
நல்லூரும்
பாசூர்நல்லம்
நீரார்
நிறைவயல்சூழ்
நின்றியூரும்
நெடுங்களமும்
நெல்வெண்ணெய்
நெல்வாயிலுங்
காரார்
கமழ்கொன்றை
தாரார்க்கென்றுங்
கடவூரில்
வீரட்டங்
காப்புக்களே.
6.7.9
73
சிந்தும்
புனற்கெடில
வீரட்டமு
திருவாஞ்
சியமு
திருநள்ளாறும்
அந்தண்
பொழில்புடைசூழ்
அயோகந்தியும்
ஆக்கூரு
மாவூரு
மான்பட்டியும்
எந்தம்
பெருமாற்
கிடமாவது
இடைச்சுரமும்
எந்தை
தலைச்சங்காடுங்
கந்தங்
கமழுங்
கரவீரமுங்
கடம்பூர
கரக்கோயில்
காப்புக்களே.
6.7.10
74
தேனார்
புனற்கெடில
வீரட்டமு
திருச்செம்பொன்
பள்ளிதிரு
பூவணமும்
வானோர்
வணங்கும்
மணஞ்சேரியும்
மதிலுஞ்சை
மாகாளம்
வாரணாசி
ஏனோர்க
ளேத்தும்
வெகுளீச்சரம்
இலங்கார்
பருப்பதத்தோ
டேணார்சோலை
கானார்
மயிலார்
கருமாரியுங்
கறைமிடற்றார்
தம்முடைய
காப்புக்களே.
6.7.11
75
திருநீர
புனற்கெடில
வீரட்டமு
திருவளப்பூர்
தெற்கேறு
சித்தவடம்
வருநீர்
வளம்பெருகு
மானிருபமும்
மயிலாப்பில்
மன்னினார்
மன்னியேத்தும்
பெருநீர்
வளர்சடையான்
பேணிநின்ற
பிரமபுரஞ்
சுழியல்
பெண்ணாகடங்
கருநீல
வண்டரற்றுங்
காளத்தியுங்
கயிலா
தம்முடைய
காப்புக்களே.
6.7.12
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.8
திருக்காளத்தி
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
76
விற்றூணொன்
றில்லாத
நல்கூர
தான்காண்
வியன்கச்சி
கம்பன்காண்
பிச்சை
யல்லால்
மற்றூணொன்
றில்லாத
மாசது
ரன்காண்
மயானத்து
மைந்தன்காண்
மாசொன்
றில்லா
பொற்றூண்காண்
மாமணிநற்
குன்றொ
பான்காண்
பொய்யாது
பொழிலேழு
தாங்கி
நின்ற
கற்றூண்காண்
காளத்தி
காண
பட்ட
கணநாதன்
காணவனென்
கண்ணு
ளானே.
6.8.1
77
இடிப்பான்காண்
என்வினையை
ஏகம்
பன்காண்
எலும்பா
பரணன்காண்
எல்லாம்
முன்னே
முடிப்பான்காண்
மூவுலகு
மாயி
னான்காண்
முறைமையால்
ஐம்புரியும்
வழுவா
வண்ணம்
படித்தான்
தலையறுத்த
பாசு
பதன்காண்
பராய்த்துறையான்
பழனம்பைஞ்
ஞீலி
யான்காண்
கடித்தார்
கமழ்கொன்றை
கண்ணி
யான்காண்
காளத்தி
யானவனென்
கண்ணு
ளானே.
6.8.2
78
நாரணன்காண்
நான்முகன்காண்
நால்வே
தன்காண்
ஞான
பெருங்கடற்கோர்
நாவா
யன்ன
பூரணன்காண்
புண்ணியன்காண்
புராணன்
றான்காண்
புரிசடைமேற்
புனலேற்ற
புனிதன்
றான்காண்
சாரணன்காண்
சந்திரன்காண்
கதிரோன்
றான்காண்
தன்மைக்கண்
தானேகாண்
தக்கோர
கெல்லாங்
காரணன்காண்
காளத்தி
காண
பட்ட
கணநாதன்
காணவனென்
கண்ணு
ளானே.
6.8.3
79
செற்றான்காண்
என்வினையை
தீயா
டிகாண்
திருவொற்றி
யூரான்காண்
சிந்தை
செய்வார
குற்றான்காண்
ஏகம்பம்
மேவி
னான்காண்
உமையாள்நற்
கொழுநன்காண்
இமையோ
ரேத்துஞ்
சொற்றான்காண்
சோற்று
துறையு
ளான்காண்
சுறாவேந்தன்
ஏவலத்தை
நீறா
நோ
கற்றான்காண்
காளத்தி
காண
பட்ட
கணநாதன்
காணவனென்
கண்ணு
ளானே.
6.8.4
80
மனத்தகத்தான்
தலைமேலான்
வாக்கி
னுள்ளான்
வாயார
தன்னடியே
பாடு
தொண்டர்
இனத்தகத்தான்
இமையவர்தஞ்
சிரத்தின்
மேலான்
ஏழண்ட
தப்பாலான்
இப்பாற்
செம்பொன்
புனத்தகத்தான்
நறுங்கொன்றை
போதி
னுள்ளான்
பொருப்பிடையான்
நெருப்பிடையான்
காற்றி
னுள்ளான்
கனத்தகத்தான்
கயிலா
துச்சி
யுள்ளான்
காளத்தி
யானவனென்
கண்ணு
ளானே.
6.8.5
81
எல்லாம்முன்
தோன்றாமே
தோன்றி
னான்காண்
ஏகம்ப
மேயான்காண்
இமையோ
ரேத்த
பொல்லா
புலனைந்தும்
போக்கி
னான்காண்
புரிசடைமேற்
பாய்கங்கை
பூரி
தான்காண்
நல்லவிடை
மேற்கொண்டு
நாகம்
பூண்டு
நளிர்சிரமொன்
றேந்தியோர்
நாணா
யற்ற
கல்லாடை
மேற்கொண்ட
காபா
லிகாண்
காளத்தி
யானவனென்
கண்ணு
ளானே.
6.8.6
82
கரியுருவு
கண்டத்தெங்
கண்ணு
ளான்காண்
கண்டன்காண்
வண்டுண்ட
கொன்றை
யான்காண்
எரிபவள
வண்ணன்காண்
ஏகம்
பன்காண்
எண்டிசையு
தானாய
குணத்தி
னான்காண்
திரிபுரங்கள்
தீயிட்ட
தீயா
டிகாண்
தீவினைகள்
தீர்த்திடுமென்
சிந்தை
யான்காண்
கரியுரிவை
போர்த்துகந்த
காபா
லிகாண்
காளத்தி
யானவனென்
கண்ணு
ளானே.
6.8.7
83
இல்லாடி
சில்பலிசென்
றேற்கின்
றான்காண்
இமையவர்கள்
தொழுதிறைஞ்ச
இருக்கின்
றான்காண்
வில்லாடி
வேடனா
யோடி
னான்காண்
வெண்ணூ
லுஞ்சேர்ந்த
அகல
தான்காண்
மல்லாடு
திரள்தோள்மேல்
மழுவா
ளன்காண்
மலைமகள்தன்
மணாளன்காண்
மகிழ்ந்து
முன்னாள்
கல்லாலின்
கீழிருந்த
காபா
லிகான்
காளத்தி
யானவனென்
கண்ணு
ளானே.
6.8.8
84
தேனப்பூ
வண்டுண்ட
கொன்றை
யான்காண்
திருவேகம்
பத்தான்காண்
தேனார
துக்க
ஞானப்பூங்
கோதையாள்
பாக
தான்காண்
நம்பன்காண்
ஞான
தொளியா
னான்காண்
வானப்பே
ரூரு
மறிய
வோடி
மட்டித்து
நின்றான்காண்
வண்டார்
சோலை
கானப்பே
ரூரான்காண்
கறைக்கண்
டன்காண்
காளத்தி
யானவனென்
கண்ணு
ளானே.
6.8.9
85
இறையவன்காண்
ஏழுலகு
மாயி
னான்காண்
ஏழ்கடலுஞ்
சூழ்மலையு
மாயி
னான்காண்
குறையுடையார்
குற்றேவல்
கொள்வான்
றான்காண்
குடமூக்கிற்
கீழ்க்கோட்டம்
மேவி
னான்காண்
மறையுடைய
வானோர்
பெருமான்
றான்காண்
மறைக்கா
டுறையும்
மணிகண்
டன்காண்
கறையுடைய
கண்டத்தெங்
காபா
லிகாண்
காளத்தி
யானவனென்
கண்ணு
ளானே.
6.8.10
86
உண்ணா
வருநஞ்ச
முண்டான்
றான்காண்
ஊழித்தீ
யன்னான்காண்
உகப்பார்
காண
பண்ணார
பல்லியம்
பாடி
னான்காண்
பயின்றநால்
வேதத்தின்
பண்பி
னான்காண்
அண்ணா
மலையான்காண்
அடியா
ரீட்டம்
அடியிணைகள்
தொழுதேத்த
அருளு
வான்காண்
கண்ணார
காண்பார்க்கோர்
காட்சி
யான்காண்
காளத்தி
யானவனென்
கண்ணு
ளானே.
6.8.11
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
காளத்திநாதர்
தேவியார்
-
ஞானப்பூங்கோதையாரம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.9
திருஆமாத்தூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
87
வண்ணங்கள்
தாம்பாடி
வந்து
நின்று
வலிசெய்து
வளைகவர்ந்தார்
வகையால்
நம்மை
கண்ணம்பால்
நின்றெய்து
கனல
பேசி
கடியதோர்
விடையேறி
காபா
லியார்
சுண்ணங்கள்
தாங்கொண்டு
துதை
பூசி
தோலுடுத்து
நூல்பூண்டு
தோன்ற
தோன்ற
அண்ணலார்
போகின்றார்
வந்து
காணீர்
அழகியரே
ஆமாத்தூர்
ஐய
னாரே.
6.9.1
88
வெந்தார்வெண்
பொடிப்பூசி
வெள்ளை
மாலை
விரிசடைமேற்
றாஞ்சூடி
வீணை
யேந்தி
கந்தார
தாமுரலா
போகா
நிற
கறைசேர்
மணிமிடாற்றீ
ரூரே
தென்றேன்
நொந்தார்போல்
வந்தென
தில்லே
புக்கு
நுடங்கே
ரிடைமடவாய்
நம்மூர்
கேட்கில்
அந்தா
மரைமலர்மேல்
அளிவண்
டியாழ்செய்
ஆமாத்தூர்
என்றடிகள்
போயி
னாரே.
6.9.2
89
கட்டங்க
தாமொன்று
கையி
லேந்தி
கடிய
விடையேறி
காபா
லியார்
இட்டங்கள்
தாம்பேசி
இல்லே
புக்கு
இடும்பலியும்
இடக்கொள்ளார்
போவா
ரல்லர்
பட்டிமையும்
படிறுமே
பேசா
நின்றார்
பார்ப்பாரை
பரிசழிப்பார்
போல்கின்
றார்தாம்
அட்டிய
சில்பலியுங்
கொள்ளார்
விள்ளார்
அழகியரே
ஆமாத்தூர்
ஐய
னாரே.
6.9.3
90
பசைந்தபல
பூதத்தர்
பாட
லாடல்
படநா
கச்சையர்
பிச்சை
கென்றங்
கிசைந்ததோ
ரியல்பினர்
எரியின்
மேனி
இமையாமு
கண்ணினர்
நால்வே
தத்தர்
பிசைந்ததிரு
நீற்றினர்
பெண்ணோர்
பாகம்
பிரிவறியா
பிஞ்ஞகனார்
தெண்ணீர
கங்கை
அசைந்த
திருமுடியர்
அங்கை
தீயர்
அழகியரே
ஆமாத்தூர்
ஐய
னாரே.
6.9.4
91
உருளுடைய
தேர்புரவி
யோடும்
யானை
ஒன்றாலுங்
குறைவில்லை
ஊர்தி
வெள்ளே
றிருளுடைய
கண்டத்தர்
செந்தீ
வண்ணர்
இமையவர்கள்
தொழுதேத்தும்
இறைவ
னார்தாம்
பொருளுடைய
ரல்லர்
இலரு
மல்லர்
புலித்தோ
லுடையாக
பூதஞ்
சூழ
அருளுடைய
அங்கோதை
மாலை
மார்பர்
அழகியரே
ஆமாத்தூர்
ஐய
னாரே.
6.9.5
92
வீறுடைய
ஏறேறி
நீறு
பூசி
வெண்தோடு
பெய்திடங்கை
வீணை
யேந்தி
கூறுடைய
மடவாளோர்
பாகங்
கொண்டு
குழையாட
கொடுகொட்டி
கொட்டா
வந்து
பாறுடைய
படுதலையோர்
கையி
லேந்தி
பலிகொள்வா
ரல்லர்
படிறே
பேசி
ஆறுடைய
சடைமுடியெம்
மடிகள்
போலும்
அழகியரே
ஆமாத்தூர்
ஐய
னாரே.
6.9.6
93
கையோர்
கபாலத்தர்
மானின்
றோலர்
கருத்துடையர்
நிருத்தரா
காண்பார்
முன்னே
செய்ய
திருமேனி
வெண்ணீ
றாடி
திகழ்புன்
சடைமுடிமேல்
திங்கள்
சூடி
மெய்யொரு
பாக
துமையை
வைத்து
மேவார்
திரிபுரங்கள்
வேவ
செய்து
ஐயனார்
போகின்றார்
வந்து
காணீர்
அழகியரே
ஆமாத்தூர்
ஐய
னாரே.
6.9.7
94
ஒன்றாலுங்
குறைவில்லை
ஊர்தி
வெள்ளே
றொற்றியூர்
உம்மூரே
உணர
கூறீர்
நின்றுதான்
என்செய்வீர்
போவீ
ராகில்
நெற்றிமேற்
கண்காட்டி
நிறையுங்
கொண்டீர்
என்றுந்தான்
இவ்வகையே
இடர்செய்
கின்றீர்
இருக்குமூர்
இனியறிந்தோம்
ஏகம்
பமோ
அன்றித்தான்
போகின்றீர்
அடிக
ளெம்மோ
டழகியரே
ஆமாத்தூர்
ஐய
னாரே.
6.9.8
95
கல்லலகு
தாங்கொண்டு
காள
தியார்
கடியவிடை
யேறி
காண
காண
இல்லமே
தாம்புகுதா
இடுமின்
பிச்சை
என்றாரு
கெதிரெழுந்தேன்
எங்குங்
காணேன்
சொல்லாதே
போகின்றீர்
உம்மூ
ரேது
துருத்தி
பழனமோ
நெய்த்தானமோ
அல்லலே
செய்தடிகள்
போகின்
றார்தாம்
அழகியரே
ஆமாத்தூர்
ஐய
னாரே.
6.9.9
96
மழுங்கலா
நீறாடும்
மார்பர்
போலும்
மணிமிழலை
மேய
மணாளர்
போலுங்
கொழுங்குவளை
கோதை
கிறைவர்
போலுங்
கொடுகொட்டி
தாள
முடையார்
போலுஞ்
செழுங்கயி
லாயத்தெஞ்
செல்வர்
போலு
தென்னதிகை
வீரட்டஞ்
சேர்ந்தார்
போலும்
அழுங்கினார்
ஐயுறவு
தீர்ப்பார்
போலும்
அழகியரே
ஆமாத்தூர்
ஐய
னாரே.
6.9.10
இத்தலம்
நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
ஆமாத்தீசுவரர்
தேவியார்
-
அழகியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.10
திருப்பந்தணைநல்லூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
97
நோதங்க
மில்லாதார்
நாகம்
பூண்டார்
நூல்பூண்டார்
நூல்மேலோ
ராமை
பூண்டார்
பேய்தங்கு
நீள்காட்டில்
நட்ட
மாடி
பிறைசூடுஞ்
சடைமேலோர்
புனலுஞ்
சூடி
ஆதங்கு
பைங்குழலாள்
பாகங்
கொண்டார்
அனல்கொண்டார்
அந்திவாய்
வண்ணங்
கொண்டார்
பாதங்க
நீறேற்றார்
பைங்க
ணேற்றார்
பலியேற்றார்
பந்தணை
நல்லூ
ராரே.
6.10.1
98
காடலாற்
கருதாதார்
கடல்நஞ்
சுண்டார்
களிற்றுரிவை
மெய்போர்த்தார்
கலன
தாக
ஓடலாற்
கருதாதார்
ஒற்றி
யூரார்
உறுபிணியுஞ்
செறுபகையு
மொற்றை
கண்ணாற்
பீடுலா
தனைசெய்வார்
பிடவ
மொந்தை
குடமுழவங்
கொடுகொட்டி
குழலு
மோங்க
பாடலா
ராடலார்
பைங்க
ணேற்றார்
பலியேற்றார்
பந்தணை
நல்லூ
ராரே.
6.10.2
99
பூத
படையுடையார்
பொங்கு
நூலார்
புலித்தோ
லுடையினார்
போரேற்
றினார்
வே
தொழிலார்
விரும்ப
நின்றார்
விரிசடைமேல்
வெண்திங்க
கண்ணி
சூடி
ஓ
தொலிகடல்வாய்
நஞ்ச
முண்டார்
உம்பரோ
டம்பொன்
னுலக
மாண்டு
பா
தொடுகழலார்
பைங்க
ணேற்றார்
பலியேற்றார்
பந்தணை
நல்லூ
ராரே.
6.10.3
100
நீருலாஞ்
சடைமுடிமேல்
திங்க
ளேற்றார்
நெருப்பேற்றார்
அங்கையில்
நிறையு
மேற்றார்
ஊரெலாம்
பலியேற்றார்
அரவ
மேற்றார்
ஒலிகடல்
வாய்நஞ்சம்
மிடற்றி
லேற்றார்
வாருலா
முலைமடவாள்
பாக
மேற்றார்
மழுவேற்றார்
மான்மறியோர்
கையி
லேற்றார்
பாருலாம்
புகழேற்றார்
பைங்க
ணேற்றார்
பலியேற்றார்
பந்தணை
நல்லூ
ராரே.
6.10.4
101
தொண்டர்
தொழுதேத்துஞ்
சோதி
யேற்றார்
துளங்கா
மணிமுடியார்
தூய
நீற்றார்
இண்டை
சடைமுடியார்
ஈமஞ்
சூழ்ந்த
இடுபிணக்கா
டாடலா
ரே
தோறும்
அண்டத்து
கப்புறத்தார்
ஆதி
யானார்
அருக்கனா
யாரழலாய்
அடியார்
மேலை
பண்டை
வினையறுப்பார்
பைங்க
ணேற்றார்
பலியேற்றார்
பந்தணை
நல்லூ
ராரே.
6.10.5
102
கடமன்னு
களியானை
யுரிவை
போர்த்தார்
கானப்பேர்
காதலார்
காதல்
செய்து
மடமன்னு
மடியார்தம்
மனத்தி
னுள்ளார்
மானுரிதோள்
மிசைத்தோளார்
மங்கை
காண
நடமன்னி
யாடுவார்
நாகம்
பூண்டார்
நான்மறையோ
டாறங்கம்
நவின்ற
நாவார்
படமன்னு
திருமுடியார்
பைங்க
ணேற்றார்
பலியேற்றார்
பந்தணை
நல்லூ
ராரே.
6.10.6
103
முற்றா
மதிச்சடையார்
மூவ
ரானார்
மூவுலகு
மேத்தும்
முதல்வ
ரானார்
கற்றார்
பரவுங்
கழலார்
திங்கள்
கங்கையாள்
காதலார்
காம்பேய்
தோளி
பற்றாகும்
பாகத்தார்
பால்வெண்
ணீற்றார்
பான்மையா
லூழி
உலக
மானார்
பற்றார்
மதிலெரித்தார்
பைங்க
ணேற்றார்
பலியேற்றார்
பந்தணை
நல்லூ
ராரே.
6.10.7
104
கண்ணமரும்
நெற்றியார்
காட்டார்
நாட்டார்
கனமழுவா
கொண்டதோர்
கையார்
சென்னி
பெண்ணமருஞ்
சடைமுடியார்
பேரொன்
றில்லார்
பிறப்பிலார்
இறப்பிலார்
பிணியொன்
றில்லார்
மண்ணவரும்
வானவரும்
மற்றை
யோரும்
மறையவரும்
வந்தெதிரே
வணங்கி
யேத்த
பண்ணமரும்
பாடலார்
பைங்க
ணேற்றார்
பலியேற்றார்
பந்தணை
நல்லூ
ராரே.
6.10.8
105
ஏறேறி
யேழுலகு
மேத்த
நின்றார்
இமையவர்கள்
எப்பொழுது
மிறைஞ்ச
நின்றார்
நீறேறு
மேனியார்
நீல
முண்டார்
நெருப்புண்டார்
அங்கை
யனலு
முண்டார்
ஆறேறு
சென்னியார்
ஆனஞ்
சாடி
அனலுமிழும்
ஐவா
யரவு
மார்த்தார்
பாறேறு
வெண்டலையார்
பைங்க
ணேற்றார்
பலியேற்றார்
பந்தணை
நல்லூ
ராரே.
6.10.9
106
கல்லூர்
கடிமதில்கள்
மூன்று
மெய்தார்
காரோணங்
காதலார்
காதல்
செய்து
நல்லூரார்
ஞானத்தார்
ஞான
மானார்
நான்மறையோ
டாறங்கம்
நவின்ற
நாவார்
மல்லூர்
மணிமலையின்
மேலி
ருந்து
வாளரக்கர்
கோன்றலையை
மாள
செற்று
பல்லூர்
பலிதிரிவார்
பைங்க
ணேற்றார்
பலியேற்றார்
பந்தணை
நல்லூ
ராரே.
6.10.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பசுபதீசுவரர்
தேவியார்
-
காம்பன்னதோளியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.11
திருப்புன்கூர்
-
திருநீடூர்
திருச்சிற்றம்பலம்
107
பிறவாதே
தோன்றிய
பெம்மான்
றன்னை
பேணாதார்
அவர்தம்மை
பேணா
தானை
துறவாதே
கட்டறுத்த
சோதி
யானை
தூநெறிக்கு
தூநெறியாய்
நின்றான்
றன்னை
திறமாய
எத்திசையு
தானே
யாகி
திருப்புன்கூர்
மேவிய
சிவலோ
கனை
நிறமா
மொளியானை
நீடூ
ரானை
நீதனே
னென்னேநான்
நினையா
வாறே.
6.11.1
108
பின்றானும்
முன்றானு
மானான்
றன்னை
பித்தர்க்கு
பித்தனாய்
நின்றான்
றன்னை
நன்றாங்
கறிந்தவர்க்கு
தானே
யாகி
நல்வினையு
தீவினையு
மானான்
றன்னை
சென்றோங்கி
விண்ணளவு
தீயா
னானை
திருப்புன்கூர்
மேவிய
சிவலோ
கனை
நின்றாய
நீடூர்
நிலாவி
னானை
நீதனே
னென்னேநான்
நினையா
வாறே.
6.11.2
109
இல்லானை
எவ்விடத்தும்
உள்ளான்
றன்னை
இனியநினை
யாதார
கின்னா
தானை
வல்லானை
வல்லடைந்தார
கருளும்
வண்ணம்
மாட்டாதார
கெத்திறத்தும்
மாட்டா
தானை
செல்லாத
செந்நெறிக்கே
செல்வி
பானை
திருப்புன்கூர்
மேவிய
சிவலோ
கனை
நெல்லால்
விளைகழனி
நீடூ
ரானை
நீதனே
னென்னேநான்
நினையா
வாறே.
6.11.3
110
கலைஞானங்
கல்லாமே
கற்பி
தானை
கடுநரகஞ்
சாராமே
காப்பான்
றன்னை
பலவாய
வேடங்கள்
தானே
யாகி
பணிவார்க
கங்கங்கே
பற்றா
னானை
சிலையாற்
புரமெரித்த
தீயா
டியை
திருப்புன்கூர்
மேவிய
சிவலோ
கனை
நிலையார்
மணிமாட
நீடூ
ரானை
நீதனே
னென்னேநான்
நினையா
வாறே.
6.11.4
111
நோக்காதே
எவ்வளவும்
நோக்கி
னானை
நுணுகாதே
யாதொன்றும்
நுணுகி
னானை
ஆக்காதே
யாதொன்று
மாக்கி
னானை
அணுகாதா
ரவர்தம்மை
அணுகா
தானை
தேக்காதே
தெண்கடல்நஞ்
சுண்டான்
றன்னை
திருப்புன்கூர்
மேவிய
சிவலோ
கனை
நீக்காத
பேரொளிசேர்
நீடு
ரானை
நீதனே
னென்னேநான்
நினையா
வாறே.
6.11.5
112
பூணலா
பூணானை
பூசா
சாந்த
முடையானை
முடைநாறும்
புன்க
லத்தில்
ஊணலா
வூணானை
யொருவர்
காணா
உத்தமனை
யொளிதிகழும்
மேனி
யானை
சேணுலாஞ்
செழும்பவள
குன்றொ
பானை
திருப்புன்கூர்
மேவிய
சிவலோ
கனை
நீணுலா
மலர்க்கழனி
நீடூ
ரானை
நீதனே
னென்னேநான்
நினையா
வாறே.
6.11.6
113
உரையார்
பொருளு
குலப்பி
லானை
ஒழியாமே
எவ்வுயிரு
மானான்
றன்னை
புரையா
கனமாயாழ
தாழா
தானை
புதியனவு
மாய்மிகவும்
பழையான்
றன்னை
திரையார்
புனல்சேர்
மகுட
தானை
திருப்புன்கூர்
மேவிய
சிவலோ
கனை
நிரையார்
மணிமாட
நீடூ
ரானை
நீதனே
னென்னேநான்
நினையா
வாறே.
6.11.7
114
கூரரவ
தணையானுங்
குளிர்தண்
பொய்கை
மலரவனுங்
கூடிச்சென்
றறிய
மாட்டார்
ஆரொருவ
ரவர்தன்மை
யறிவார்
தேவர்
அறிவோமென்
பார்க்கெல்லா
மறிய
லாகா
சீரரவ
கழலானை
நிழலார்
சோலை
திருப்புன்கூர்
மேவிய
சிவலோ
கனை
நீரரவ
தண்கழனி
நீடூ
ரானை
நீதனே
னென்னேநான்
நினையா
வாறே.
6.11.8
115
கையெலாம்
நெய்பா
கழுத்தே
கிட்ட
கால்நிமிர்த்து
நின்றுண்ணுங்
கையர்
சொன்ன
பொய்யெலாம்
மெய்யென்று
கருதி
புக்கு
புள்ளுவரா
லகப்படா
து
போந்தேன்
செய்யெலாஞ்
செழுங்கமல
பழன
வேலி
திருப்புன்கூர்
மேவிய
சிவலோ
கனை
நெய்தல்வா
புனற்படப்பை
நீடூ
ரானை
நீதனே
னென்னேநான்
நினையா
வாறே.
6.11.9
116
இகழுமா
றெங்ஙனே
ஏழை
நெஞ்சே
இகழாது
பரந்தொன்றாய்
நின்றான்
றன்னை
நகழமால்
வரைக்கீழி
டரக்கர்
கோனை
நலனழித்து
நன்கருளி
செய்தான்
றன்னை
திகழுமா
மதகரியி
னுரிபோர
தானை
திருப்புன்கூர்
மேவிய
சிவலோ
கனை
நிகழுமா
வல்லானை
நீடூ
ரானை
நீதனே
னென்னேநான்
நினையா
வாறே.
6.11.10
இத்தலங்கள்
சோழநாட்டிலுள்ளன.
திருப்புன்கூரில்
சுவாமிபெயர்
-
சிவலோகநாதர்
தேவியார்
-
சொக்கநாயகியம்மை.
திருநீடூரில்
சுவாமிபெயர்
-
சோமநாதேசுவரர்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.12
திருக்கழிப்பாலை
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
117
ஊனுடுத்தி
யொன்பது
வாசல்
வைத்து
ஒள்ளெலும்பு
தூணா
வுரோம
மேய்ந்து
தாமெடுத்த
கூரை
தவிர
போவார்
தயக்கம்
பலபடைத்தார்
தாம
ரையினார்
கானெடுத்து
மாமயில்க
ளாலுஞ்
சோலை
கழிப்பாலை
மேய
கபால
பனார்
வானிடத்தை
யூடறுத்து
வல்லை
செல்லும்
வழிவைத்தார
கவ்வழியே
போது
நாமே.
6.12.1
118
முறையார்ந்த
மும்மதிலும்
பொடியா
செற்று
முன்னுமா
பின்னுமாய்
முக்க
ணெந்தை
பிறையார்ந்த
சடைமுடிமேற்
பாம்பு
கங்கை
பிணக்கந்தீர
துடன்வைத்தார்
பெரிய
நஞ்சு
கறையார்ந்த
மிடற்றடங
கண்ட
எந்தை
கழிப்பாலை
மேய
கபால
பனார்
மறையார்ந்த
வாய்மொழியான்
மாய
யாக்கை
வழிவைத்தார
கவ்வழியே
போது
நாமே.
6.12.2
119
நெளிவுண்டா
கருதாதே
நிமலன்
றன்னை
நினைமின்கள்
நித்தலும்நே
ரிழையா
ளாய
ஒளிவண்டார்
கருங்குழலி
யுமையாள்
தன்னை
ஒருபாக
தமர்ந்தடியா
ருள்கி
யேத்த
களிவண்டார்
கரும்பொழில்சூழ்
கண்டல்
வேலி
கழிப்பாலை
மேய
கபால
பனார்
வளியுண்டார்
மா
குரம்பை
நீங்க
வழிவைத்தார
கவ்வழியே
போது
நாமே.
6.12.3
120
பொடிநாறு
மேனியர்
பூதி
பையர்
புலித்தோலர்
பொங்கரவர்
பூண
நூலர்
அடிநாறு
கமலத்தர்
ஆரூ
ராதி
ஆனஞ்சு
மாடுமா
திரையி
னார்தாங்
கடிநாறு
பூஞ்சோலை
கமழ்ந்து
நாறுங்
கழிப்பாலை
மேய
கபால
பனார்
மடிநாறு
மேனியிம்
மாயம்
நீங்க
வழிவைத்தார
கவ்வழியே
போது
நாமே.
6.12.4
121
விண்ணானாய்
விண்ணவர்கள்
விரும்பி
வந்து
வேதத்தாய்
கீதத்தாய்
விரவி
யெங்கும்
எண்ணானாய்
எழுத்தானாய்
கடலே
ழானாய்
இறையானாய்
எம்மிறையே
யென்று
நிற்குங்
கண்ணானாய்
காரானாய்
பாரு
மானாய்
கழிப்பாலை
யுள்ளுறையுங்
கபால
பனார்
மண்ணானாய்
மா
குரம்பை
நீங்க
வழிவைத்தார
கவ்வழியே
போது
நாமே.
6.12.5
122
விண்ணப்ப
விச்சா
தரர்க
ளேத்த
விரிகதிரோன்
எரிசுடரான்
விண்ணு
மாகி
பண்ணப்பன்
பத்தர்
மனத்து
ளேயும்
பசுபதி
பாசுபதன்
தேச
மூர்த்தி
கண்ணப்பன்
கண்ணப்ப
கண்டு
கந்தார்
கழிப்பாலை
மேய
கபால
பனார்
வண்ண
பிணிமாய
யாக்கை
நீங்க
வழிவைத்தார
கவ்வழியே
போது
நாமே.
6.12.6
123
பிணம்புல்கு
பீறற்
குரம்பை
மெய்யா
பேத
படுகின்ற
பேதை
மீர்காள்
இணம்புல்கு
சூலத்தர்
நீல
கண்டர்
எண்டோ
ளர்
எண்ணிறைந்த
குணத்தி
னாலே
கணம்புல்லன்
கருத்துகந்தார்
காஞ்சி
யுள்ளார்
கழிப்பாலை
மேய
கபால
பனார்
மணம்புல்கு
மா
குரம்பை
நீங்க
வழிவைத்தார
கவ்வழியே
போது
நாமே.
6.12.7
124
இயல்பாய
ஈசனை
எந்தை
தந்தை
என்சிந்தை
மேவி
யுறைகின்
றானை
முயல்வானை
மூர்த்தியை
தீர்த்த
மான
தியம்பகன்
திரிசூல
தன்ன
கையன்
கயல்பாயுங்
கண்டல்சூழ்
வுண்ட
வேலி
கழிப்பாலை
மேய
கபால
பனார்
மயலாய
மா
குரம்பை
நீங்க
வழிவைத்தார
கவ்வழியே
போது
நாமே.
6.12.8
125
செற்றதோர்
மனமொழிந்து
சிந்தை
செய்து
சிவமூர்த்தி
யென்றெழுவார்
சிந்தை
யுள்ளால்
உற்றதோர்
நோய்களைந்திவ்
வுலக
மெல்லாங்
காட்டுவான்
உத்தமன்றா
னோதா
தெல்லாங்
கற்றதோர்
நூலினன்
களிறு
செற்றான்
கழிப்பாலை
மேய
கபால
பனார்
மற்றிதோர்
மா
குரம்பை
நீங்க
வழிவைத்தார
கவ்வழியே
போது
நாமே.
6.12.9
126
பொருதலங்கல்
நீண்முடியான்
போர
ரக்கன்
புட்பகந்தான்
பொருப்பின்மீ
தோடா
தாக
இருநிலங்கள்
நடுக்கெய்த
எடுத்தி
டுதலும்
ஏந்திழையாள்
தான்வெருவ
இறைவன்
நோக்கி
கரதலங்கள்
கதிர்முடியா
றஞ்சி
னோடு
கால்விரலா
லூன்று
கழிப்பா
லையார்
வருதலங்க
மா
குரம்பை
நீங்க
வழிவைத்தார
கவ்வழியே
போது
நாமே.
6.12.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பால்வண்ணநாதர்
தேவியார்
-
வேதநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.13
திருப்புறம்பயம்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
127
கொடிமாட
நீடெருவு
கூடல்
கோட்டூர்
கொடுங்கோளூர்
தண்வளவி
கண்டி
யூரும்
நடமாடு
நன்மருகல்
வைகி
நாளும்
நலமாகு
மொற்றியூ
ரொற்றி
யாக
படுமாலை
வண்டறையும்
பழனம்
பாசூர்
பழையாறும்
பாற்குளமுங்
கைவி
டிந்நாள்
பொடியேறு
மேனியரா
பூதஞ்
சூழ
புறம்பயம்நம்
மூரென்று
போயி
னாரே.
6.13.1
128
முற்றொருவர்
போல
முழுநீ
றாடி
முளைத்திங்கள்
சூடிமு
நூலும்
பூண்டு
ஒற்றொருவர்
போல
வுறங்கு
வேன்கை
ஒளிவளையை
யொன்றொன்றா
எண்ணு
கின்றார்
மற்றொருவ
ரில்லை
துணை
யெனக்கு
மால்கொண்டாற்
போல
மயங்கு
வேற்கு
புற்றரவ
கச்சார்த்து
பூதஞ்
சூழ
புறம்பயம்நம்
மூரென்று
போயி
னாரே.
6.13.2
129
ஆகாத
நஞ்சுண்ட
அந்தி
வண்ணர்
ஐந்தலைய
மாசுணங்கொண்
டம்பொற்
றோள்மேல்
ஏகாச
மாவிட்டோ
டொன்றே
திவ
திடுதிருவே
பலியென்றார
கில்லே
புக்கேன்
பாகேதுங்
கொள்ளார்
பலியுங்
பாவியேன்
கண்ணுள்ளே
பற்றி
நோக்கி
போகாத
வேடத்தர்
பூதஞ்
சூழ
புறம்பயம்நம்
மூரென்று
போயி
னாரே.
6.13.3
130
பன்மலிந்த
வெண்டலை
கையி
லேந்தி
பனிமுகில்
போல்மேனி
பவந்த
நாதர்
நென்மலிந்த
நெய்த்தானஞ்
சோற்று
துறை
நி
துருத்தியும்
நீடூர்
பாச்சில்
கன்மலி
தோங்கு
கழுநீர
குன்றங்
கடனாகை
காரோணங்
கைவி
டிந்நாள்
பொன்மலிந்த
கோதையரு
தாமு
மெல்லாம்
புறம்பயம்நம்
மூரென்று
போயி
னாரே.
6.13.4
131
செத்தவர்த
தலைமாலை
கையி
லேந்தி
சிரமாலை
சூடி
சிவந்த
மேனி
மத்தகத்த
யானை
யுரிவை
மூடி
மடவா
ளவளோடு
மானொன்
றேந்தி
அத்தவத்த
தேவர்
அறுப
தின்மர்
ஆறுநூ
றாயிரவர
காடல்
காட்டி
புத்தகங்
கைக்கொண்டு
புலித்தோல்
வீக்கி
புறம்பயம்நம்
மூரென்று
போயி
னாரே.
6.13.5
132
நஞ்சடைந்த
கண்டத்தர்
வெண்ணீ
றாடி
நல்ல
புலியதள்மேல்
நாகங்
கட்டி
பஞ்சடைந்த
மெல்விரலாள்
பாக
மாக
பராய்த்துறை
யேனென்றோர்
பவள
வண்ணர்
துஞ்சிடையே
வந்து
துடியுங்
கொட்ட
துண்ணென்
றெழுந்திருந்தேன்
சொல்ல
மாட்டேன்
புன்சடையின்
மேலோர்
புனலுஞ்
சூடி
புறம்பயம்நம்
மூரென்று
போயி
னாரே.
6.13.6
133
மறியிலங்கு
கையர்
மழுவொன்
றேந்தி
மறைக்காட்டே
னென்றோர்
மழலை
பேசி
செறியிலங்கு
திண்டோ
ள்மேல்
நீறு
கொண்டு
திருமுண்ட
மாவிட்ட
திலக
நெற்றி
நெறியிலங்கு
கூந்தலார்
பின்பின்
சென்று
நெடுங்கண்
பனிசோர
நின்று
நோக்கி
பொறியிலங்கு
பாம்பார்த்து
பூதஞ்
சூழ
புறம்பயம்நம்
மூரென்று
போயி
னாரே.
6.13.7
134
நில்லாதே
பல்லூரும்
பலிகள்
வேண்டி
நிரைவளையார்
பலிபெய்ய
நிறையுங்
கொண்டு
கொல்லேறுங்
கொக்கரையுங்
கொடுகொ
டியுங்
குடமூக்கி
லங்கொழி
குளிர்தண்
பொய்கை
நல்லாலை
நல்லூரே
தவிரே
னென்று
நறையூரிற்
றாமு
தவிர்வார்
போல
பொல்லாத
வேடத்தர்
பூதஞ்
சூழ
புறம்பயம்நம்
மூரென்று
போயி
னாரே.
6.13.8
135
விரையேறு
நீறணிந்தோ
ராமை
பூண்டு
வெண்தோடு
பெய்திடங்கை
வீணை
யேந்தி
திரையேறு
சென்னிமேல்
திங்கள்
தன்னை
திசைவிளங்க
வைத்துகந்த
செந்தீ
வண்ணர்
அரையேறு
மேகலையாள்
பாக
மாக
ஆரிடத்தி
லாட
லமர்ந்த
ஐயன்
புரையேறு
தாமேறி
பூதஞ்
சூழ
புறம்பயம்நம்
மூரென்று
போயி
னாரே.
6.13.9
136
கோவாய
இந்திரனுள்
ளிட்டா
ரா
குமரனும்
விக்கின
விநாய
கனும்
பூவாய
பீடத்து
மேல
யனும்
பூமி
யளந்தானும்
போற்றி
சை
பாவாய
இன்னிசைகள்
பாடி
யாடி
பாரிடமு
தாமும்
பரந்து
பற்றி
பூவார்ந்த
கொன்றை
பொறிவண்
டார்க்க
புறம்பயம்நம்
மூரென்று
போயி
னாரே.
6.13.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சாட்சிவரதநாதர்
தேவியார்
-
கரும்பன்னசொல்லம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.14
திருநல்லூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
137
நினைந்துருகும்
அடியாரை
நைய
வைத்தார்
நில்லாமே
தீவினைகள்
நீங்க
வைத்தார்
சினந்திருகு
களிற்றுரிவை
போர்வை
வைத்தார்
செழுமதியின்
தளிர்வைத்தார்
சிறந்து
வானோர்
இனந்துருவி
மணிமகுட
தேற
துற்ற
இனமலர்கள்
போதவிழ்ந்து
மதுவா
பில்கி
நனைந்தனைய
திருவடியென்
றலைமேல்
வைத்தார்
நல்லூரெம்
பெருமானார்
நல்ல
வாறே.
6.14.1
138
பொன்னலத்த
நறுங்கொன்றை
சடைமேல்
வைத்தார்
புலியுரியின்
அதள்வைத்தார்
புனலும்
வைத்தார்
மன்னலத்த
திரள்தோள்மேல்
மழுவாள்
வைத்தார்
வார்காதிற்
குழைவைத்தார்
மதியும்
வைத்தார்
மின்னலத்த
நுண்ணிடையாள்
பாகம்
வைத்தார்
வேழத்தி
னுரிவைத்தார்
வெண்ணூல்
வைத்தார்
நன்னலத்த
திருவடியென்
றலைமேல்
வைத்தார்
நல்லூரெம்
பெருமானார்
நல்ல
வாறே.
6.14.2
139
தோடேறும்
மலர்க்கொன்றை
சடைமேல்
வைத்தார்
துன்னெருக்கின்
வடம்வைத்தார்
துவலை
சிந்த
பாடேறு
படுதிரைக
ளெறிய
வைத்தார்
பனிமத்த
மலர்வைத்தார்
பாம்பும்
வைத்தார்
சேடேறு
திருநுதன்மேல்
நாட்டம்
வைத்தார்
சிலைவைத்தார்
மலைபெற்ற
மகளை
வைத்தார்
நாடேறு
திருவடியென்
றலைமேல்
வைத்தார்
நல்லூரெம்
பெருமானார்
நல்ல
வாறே.
6.14.3
140
வில்லருளி
வருபுருவ
தொருத்தி
பாகம்
பொருத்தாகி
விரிசடைமே
லருவி
வைத்தார்
கல்லருளி
வரிசிலையா
வைத்தார்
ஊரா
கயிலாய
மலைவைத்தார்
கடவூர்
வைத்தார்
சொல்லருளி
யறநால்வர
கறிய
வைத்தார்
சுடுசுடலை
பொடிவைத்தார்
துறவி
வைத்தார்
நல்லருளாற்
றிருவடியென்
றலைமேல்
வைத்தார்
நல்லூரெம்
பெருமானார்
நல்ல
வாறே.
6.14.4
141
விண்ணிரியு
திரிபுரங்க
ளெரிய
வைத்தார்
வினைதொழுவார
கறவைத்தார்
துறவி
வைத்தார்
கண்ணெரியாற்
காமனையும்
பொடியா
வைத்தார்
கடிக்கமல
மலர்வைத்தார்
கயிலை
வைத்தார்
திண்ணெரியு
தண்புனலு
முடனே
வைத்தார்
திசைதொழுது
மிசையமரர்
திகழ்ந்து
வாழ்த்தி
நண்ணரிய
திருவடியென்
றலைமேல்
வைத்தார்
நல்லூரெம்
பெருமானார்
நல்ல
வாறே.
6.14.5
142
உற்றுலவு
பிணியுலக
தெழுமை
வைத்தார்
உயிர்வைத்தார்
உயிர்செல்லுங்
கதிகள்
வைத்தார்
மற்றமரர்
கணம்வைத்தார்
அமரர்
காணா
மறைவைத்தார்
குறைமதியம்
வளர
வைத்தார்
செற்றமலி
யார்வமொடு
காம
லோபஞ்
சிறவாத
நெறிவைத்தார்
துறவி
வைத்தார்
நற்றவர்சேர்
திருவடியென்
றலைமேல்
வைத்தார்
நல்லூரெம்
பெருமானார்
நல்ல
வாறே.
6.14.6
143
மாறுமலை
தாரரண
மெரிய
வைத்தார்
மணிமுடிமே
லரவைத்தா
ரணிகொள்
மேனி
நீறுமலி
தெரியாடல்
நிலவ
வைத்தார்
நெற்றிமேற்
கண்வைத்தார்
நிலையம்
வைத்தார்
ஆறுமலை
தறுதிரைக
ளெறிய
வைத்தார்
ஆர்வத்தா
லடியமரர்
பரவ
வைத்தார்
நாறுமலர
திருவடியென்
றலைமேல்
வைத்தார்
நல்லூரெம்
பெருமானார்
நல்ல
வாறே.
6.14.7
144
குலங்கள்மிகும்
அலைகடல்கள்
ஞாலம்
வைத்தார்
குருமணிசே
ரரவைத்தார்
கோலம்
வைத்தார்
உலங்கிளரும்
அரவத்தின்
உச்சி
வைத்தார்
உண்டருளி
விடம்வைத்தார்
எண்டோ
ள்
வைத்தார்
நிலங்கிளரும்
புனல்கனலுள்
அனிலம்
வைத்தார்
நிமிர்விசும்பின்
மிசைவைத்தார்
நினைந்தா
ரிந்நாள்
நலங்கிளரு
திருவடியென்
றலைமேல்
வைத்தார்
நல்லூரெம்
பெருமானார்
நல்ல
வாறே.
6.14.8
145
சென்றுருளுங்
கதிரிரண்டும்
விசும்பில்
வைத்தார்
திசைபத்தும்
இருநிலத்தில்
திருந்த
வைத்தார்
நின்றருளி
யடியமரர்
வணங்க
வைத்தார்
நிறைதவமும்
மறைபொருளும்
நிலவ
வைத்தார்
கொன்றருளி
கொடுங்கூற்றம்
நடுங்கி
யோட
குரைகழற்சே
வடிவைத்தார்
விடையும்
வைத்தார்
நன்றருளு
திருவடியென்
றலைமேல்
வைத்தார்
நல்லூரெம்
பெருமானார்
நல்ல
வாறே.
6.14.9
146
பாம்புரிஞ்சி
மதிகிடந்து
திரைக
ளேங்க
பனிக்கொன்றை
சடைவைத்தார்
பணிசெய்
வானோர்
ஆம்பரிசு
தமக்கெல்லாம்
அருளும்
வைத்தார்
அடுசுடலை
பொடிவைத்தார்
அழகும்
வைத்தார்
ஓம்பரிய
வல்வினைநோய்
தீர
வைத்தார்
உமையையொரு
பால்வைத்தார்
உகந்து
வானோர்
நாம்பரவு
திருவடியென்
றலைமேல்
வைத்தார்
நல்லூரெம்
பெருமானார்
நல்ல
வாறே.
6.14.10
147
குலங்கிளரும்
வருதிரைக
ளேழும்
வைத்தார்
குருமணிசேர்
மலைவைத்தார்
மலையை
கையால்
உலங்கிளர
எடுத்தவன்றோள்
முடியும்
நோவ
ஒருவிரலா
லுறவைத்தார்
இறைவா
வென்று
புலம்புதலும்
அருளொடுபோர்
வாளும்
வைத்தார்
புகழ்வைத்தார்
புரிந்தாளா
கொள்ள
வைத்தார்
நலங்கிளரு
திருவடியென்
றலைமேல்
வைத்தார்
நல்லூரெம்
பெருமானார்
நல்ல
வாறே.
6.14.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பெரியாண்டேசுவரர்
தேவியார்
-
திரிபுரசுந்தரியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.15
திருக்கருகாவூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
148
குருகாம்
வயிரமாங்
கூறு
நாளாங்
கொள்ளுங்
கிழமையாங்
கோளே
தானாம்
பருகா
அமுதமாம்
பாலின்
நெய்யாம்
பழத்தின்
இரதமாம்
பாட்டிற்
பண்ணாம்
ஒருகா
லுமையாளோர்
பாக
னுமாம்
உள்நின்ற
நாவிற்
குரையா
டியாங்
கருவா
யுலகுக்கு
முன்னே
தோன்றுங்
கண்ணாங்
கருகாவூ
ரெந்தை
தானே.
6.15.1
149
வித்தாம்
முளையாகும்
வேரே
தானாம்
வேண்டு
முருவமாம்
விரும்பி
நின்ற
பத்தா
மடியார்க்கோர்
பாங்க
னுமாம்
பால்நிறமு
மாம்பரஞ்
சோதி
தானா
தொத்தா
மமரர்கணஞ்
சூழ்ந்து
போற்ற
தோன்றாதென்
னுள்ளத்தி
னுள்ளே
நின்ற
கத்தாம்
அடியேற்கு
காணா
காட்டுங்
கண்ணாங்
கருகாவூ
ரெந்தை
தானே.
6.15.2
150
பூத்தானாம்
பூவின்
நிறத்தா
னுமாம்
பூக்குளால்
வாசமாய்
மன்னி
நின்ற
கோத்தானாங்
கோல்வளையாள்
கூற
னாகுங்
கொண்ட
சமயத்தார்
தேவ
னாகி
ஏத்தாதார
கென்று
மிடரே
துன்பம்
ஈவானா
மென்னெஞ்ச
துள்ளே
நின்று
காத்தானாங்
காலன்
அடையா
வண்ணங்
கண்ணாங்
கருகாவூ
ரெந்தை
தானே.
6.15.3
151
இரவனாம்
எல்லி
நடமா
டியாம்
எண்டிசைக்கு
தேவனாம்
என்னு
ளானாம்
அரவனாம்
அல்லல்
அறுப்பா
னுமாம்
ஆகாச
மூர்த்தியாம்
ஆனே
றேறுங்
குரவனாங்
கூற்றை
யுதைத்தான்
றானாங்
கூறாத
வஞ்ச
குயலர
கென்றுங்
கரவனாங்
காட்சி
கெளியா
னுமாங்
கண்ணாங்
கருவூ
ரெந்தை
தானே.
6.15.4
152
படைத்தானாம்
பாரை
யிடந்தா
னாகும்
பரிசொன்
றறியாமை
நின்றான்
றானாம்
உடைத்தானாம்
ஒன்னார்
புரங்கள்
மூன்றும்
ஒள்ளழலால்
மூட்டி
யொருக்கி
நின்று
அடைத்தானாஞ்
சூலம்
மழுவோர்
நாகம்
அசைத்தானாம்
ஆனேறொன்
றூர்ந்தா
னாகுங்
கடைத்தானாங்
கள்ள
மறிவார்
நெஞ்சிற்
கண்ணாங்
கருகாவூ
ரெந்தை
தானே.
6.15.5
153
மூலனாம்
மூர்த்தியாம்
முன்னே
தானாம்
மூவாத
மேனிமு
கண்ணி
னானாஞ்
சீலனாஞ்
சேர்ந்தா
ரிடர்கள்
தீர்க்குஞ்
செல்வனாஞ்
செஞ்சுடர்க்கோர்
சோதி
தானாம்
மாலனாம்
மங்கையோர்
பங்க
னாகும்
மன்றாடி
யாம்வானோர்
தங்க
கெல்லாங்
காலனாங்
காலனை
காய்ந்தா
னாகுங்
கண்ணாங்
கருகாவூ
ரெந்தை
தானே.
6.15.6
154
அரைசே
ரரவனாம்
ஆல
தானாம்
ஆதிரை
நாளானாம்
அண்ட
வானோர்
திரைசேர்
திருமுடி
திங்க
ளானா
தீவினை
நாசனென்
சிந்தை
யானாம்
உரைசே
ருலகத்தா
ருள்ளா
னுமாம்
உமையாளோர்
பாகனாம்
ஓத
வேலி
கரைசேர்
கடல்நஞ்சை
யுண்டா
னாகுங்
கண்ணாங்
கருகாவூ
ரெந்தை
தானே.
6.15.7
155
துடியா
துடியின்
முழக்க
தானாஞ்
சொல்லுவார்
சொல்லெல்லாஞ்
சோதி
பானாம்
படிதானாம்
பாவ
மறுப்பா
னாகும்
பால்நீற்ற
னாம்பரஞ்
சோதி
தானாங்
கொடியானாங்
கூற்றை
யுதைத்தா
னாகுங்
கூறாத
வஞ்ச
குயலர
கென்றுங்
கடியானாங்
காட்சி
கரியா
னாகுங்
கண்ணாங்
கருகாவூ
ரெந்தை
தானே.
6.15.8
156
விட்டுருவங்
கிளர்கின்ற
சோதி
யானாம்
விண்ணவர்க்கும்
அறியாத
சூழ
லானாம்
பட்டுருவ
மால்யானை
தோல்கீண்
டானாம்
பலபலவும்
பாணி
பயின்றான்
றானாம்
எட்டுருவ
மூர்த்தியாம்
எண்தோ
ளானாம்
என்னுச்சி
மேலானாம்
எம்பி
ரானாங்
கட்டுருவங்
கடியானை
காய்ந்தா
னாகுங்
கண்ணாங்
கருகாவூ
ரெந்தை
தானே.
6.15.9
157
பொறுத்திருந்த
புள்ளூர்வான்
உள்ளா
னாகி
உள்ளிருந்தங்
குள்நோய்
களைவான்
றானா
செறுத்திருந்த
மும்மதில்கள்
மூன்றும்
வேவ
சிலைகுனி
தீமூட்டு
திண்மை
யானாம்
அறுத்திருந்த
கையானாம்
அந்தார்
அல்லி
இருந்தானை
ஒருதலையை
தெரிய
நோக்கி
கறுத்திருந்த
கண்ட
முடையான்
போலுங்
கண்ணாங்
கருகாவூ
ரெந்தை
தானே.
6.15.10
158
ஒறுத்தானாம்
ஒன்னார்
புரங்கள்
மூன்றும்
ஒள்ளழலை
மாட்டி
யுடனே
வைத்து
இறுத்தானாம்
எண்ணான்
முடிகள்
பத்தும்
இசைந்தானாம்
இன்னிசைகள்
கேட்டா
னாகும்
அறுத்தானாம்
அஞ்சும்
அடக்கி
யங்கே
ஆகாய
மந்திரமு
மானா
னாகுங்
கறுத்தானாங்
காலனை
காலால்
வீழ
கண்ணாங்
கருகாவூ
ரெந்தை
தானே.
6.15.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
முல்லைவனேசுவரர்
தேவியார்
-
கரும்பனையாளம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.16
திருவிடைமருது
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
159
சூல
படையுடையார்
தாமே
போலுஞ்
சுடர்த்திங்க
கண்ணி
யுடையார்
போலும்
மாலை
மகிழ்ந்தொருபால்
வைத்தார்
போலும்
மந்திரமு
தந்திரமு
மானார்
போலும்
வேலை
கடல்நஞ்ச
முண்டார்
போலும்
மேல்வினைகள்
தீர்க்கும்
விகிர்தர்
போலும்
ஏல
கமழ்குழலாள்
பாகர்
போலும்
இடைமருது
மேவிய
ஈச
னாரே.
6.16.1
160
காரார்
கமழ்கொன்றை
கண்ணி
போலுங்
காரானை
ஈருரிவை
போர்த்தார்
போலும்
பாரார்
பரவ
படுவார்
போலும்
பத்து
பல்லூழி
பரந்தார்
போலுஞ்
சீரால்
வணங்க
படுவார்
போலு
திசையனைத்து
மாய்மற்று
மானார்
போலும்
ஏரார்
கமழ்குழலாள்
பாகர்
போலும்
இடைமருது
மேவிய
ஈச
னாரே.
6.16.2
161
வேதங்கள்
வேள்வி
பயந்தார்
போலும்
விண்ணுலகு
மண்ணுலகு
மானார்
போலும்
பூதங்க
ளாய
புராணர்
போலும்
புகழ
வளரொளியாய்
நின்றார்
போலும்
பாதம்
பரவ
படுவார்
போலும்
பத்தர்
களுக்கின்பம்
பயந்தார்
போலும்
ஏதங்க
ளான
கடிவார்
போலும்
இடைமருது
மேவிய
ஈச
னாரே.
6.16.3
162
திண்குணத்தார்
தேவர்
கணங்க
ளேத்தி
திசைவணங்க
சேவடியை
வைத்தார்
போலும்
விண்குணத்தார்
வேள்வி
சிதைய
நூறி
வியன்கொண்டல்
மேற்செல்
விகிர்தர்
போலும்
பண்குணத்தார்
பாடலோ
டாட
லோவா
பரங்குன்ற
மேய
பரமர்
போலும்
எண்குணத்தார்
எண்ணா
யிரவர்
போலும்
இடைமருது
மேவிய
ஈச
னாரே.
6.16.4
163
ஊக
முகிலுரிஞ்சு
சோலை
சூழ்ந்த
உயர்பொழி
லண்ணாவி
லுறைகின்
றாரும்
பாகம்
பணிமொழியாள்
பாங்க
ராகி
படுவெண்
டலையிற்
பலிகொள்
வாரும்
மாகமடை
மும்மதிலு
மெய்தார்
தாமு
மணிபொழில்
சூழாரூர்
உறைகின்
றாரும்
ஏகம்ப
மேயாரு
மெல்லா
மாவார்
இடைமருது
மேவிய
ஈச
னாரே.
6.16.5
164
ஐயிரண்டும்
ஆறொன்று
மானார்
போலும்
அறுமூன்றும்
நான்மூன்று
மானார்
போலுஞ்
செய்வினைகள்
நல்வினைக
ளானார்
போலு
திசையனைத்து
மாய்நிறைந்த
செல்வர்
போலுங்
கொய்மலரங்
கொன்றை
சடையார்
போலுங்
கூத்தாட
வல்ல
குழகர்
போலும்
எய்யவந்த
காமனையுங்
காய்ந்தார்
போலும்
இடைமருது
மேவிய
ஈச
னாரே.
6.16.6
165
பிரியாத
குணமுயிர்க
கஞ்சோ
டஞ்சா
பிரிவுடைய
குணம்பேசிற்
பத்தோ
டொன்றாய்
விரியாத
குணமொருகால்
நான்கே
யென்பர்
விரிவிலா
குணநாட்ட
தாறே
யென்பர்
தெரிவாய
குணமஞ்சுஞ்
சமிதை
யஞ்சும்
பதமஞ்சுங்
கதியஞ்சுஞ்
செப்பி
னாரும்
எரியாய
தாமரைமே
லியங்கி
னாரும்
இடைமருது
மேவிய
ஈச
னாரே.
6.16.7
166
தோலிற்
பொலிந்த
வுடையார்
போலுஞ்
சுடர்வா
யரவசைத்த
சோதி
போலும்
ஆல
மமுதாக
வுண்டார்
போலும்
அடியார்க
காரமுத
மானார்
போலுங்
காலனையுங்
காய்ந்த
கழலார்
போலுங்
கயிலா
தம்மிடமா
கொண்டார்
போலும்
ஏலங்
கமழ்குழலாள்
பாகர்
போலும்
இடைமருது
மேவிய
ஈச
னாரே.
6.16.8
167
பைந்தளிர
கொன்றை
தாரார்
போலும்
படைக்கணாள்
பாக
முடையார்
போலும்
அந்திவாய்
வண்ண
தழகர்
போலும்
மணிநீல
கண்ட
முடையார்
போலும்
வந்த
வரவுஞ்
செலவு
மாகி
மாறாதென்
னுள்ள
திருந்தார்
போலும்
எந்த
மிடர்தீர்க்க
வல்லார்
போலும்
இடைமருது
மேவிய
ஈச
னாரே.
6.16.9
168
கொன்றையங்
கூவிள
மாலை
தன்னை
குளிர்சடைமேல்
வைத்துகந்த
கொள்கை
யாரும்
நின்ற
அனங்கனை
நீறா
நோக்கி
நெருப்புருவ
மாய்நின்ற
நிமல
னாரும்
அன்றவ்
வரக்கன்
அலறி
வீழ
அருவரையை
காலா
லழுத்தி
னாரும்
என்று
மிடுபிச்சை
ஏற்றுண்
பாரும்
இடைமருது
மேவிய
ஈச
னாரே.
6.16.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மருதீசர்
தேவியார்
-
நலமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.17
திருவிடைமருது
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
169
ஆறு
சடைக்கணிவர்
அங்கை
தீயர்
அழகர்
படையுடையர்
அம்பொற்
றோள்மேல்
நீறு
தடவ
திடப
மேறி
நித்தம்
பலிகொள்வர்
மொய்த்த
பூதங்
கூறுங்
குணமுடையர்
கோவ
ணத்தர்
கோடால
வேடத்தர்
கொள்கை
சொல்லின்
ஈறு
நடுவு
முதலு
மாவார்
இடைமருது
மேவி
யிடங்கொண்
டாரே.
6.17.1
170
மங்குல்
மதிவைப்பர்
வான
நாடர்
மடமா
னிடமுடையர்
மாத
ராளை
பங்கில்
மிகவைப்பர்
பால்போல்
நீற்றர்
பளிக்கு
வடம்புனைவர்
பாவ
நாசர்
சங்கு
திரையுகளுஞ்
சாய்க்கா
டாள்வர்
சரிதை
பலவுடையர்
தன்மை
சொல்லின்
எங்கும்
பலிதிரிவர்
என்னுள்
நீங்கார்
இடைமருது
மேவி
யிடங்
கொண்டாரே.
6.17.2
171
ஆல
நிழலிருப்பர்
ஆகா
யத்தர்
அருவரையி
னுச்சியர்
ஆணர்
பெண்ணர்
காலம்
பலகழித்தார்
கறைசேர்
கண்டர்
கருத்துக்கு
சேயார்தாங்
காணா
தார்க்கு
கோலம்
பலவுடையர்
கொல்லை
யேற்றர்
கொடுமழுவர்
கோழம்ப
மேய
ஈசர்
ஏல
மணநாறும்
ஈங்கோய்
நீங்கார்
இடைமருது
மேவி
யிடங்கொண்
டாரே.
6.17.3
172
தேசர்
திறம்நினைவார்
சிந்தை
சேருஞ்
செல்வர்
திருவாரூ
ரென்றும்
உள்ளார்
வாச
மலரின்கண்
மான்தோல்
போர்ப்பர்
மருவுங்
கரியுரியர்
வஞ்ச
கள்வர்
நேசர்
அடைந்தார
கடையா
தார்க்கு
நிட்டுரவர்
கட்டங்கர்
நினைவார
கென்றும்
ஈசர்
புனற்பொன்னி
தீர்த்தர்
வாய்த்த
இடைமருது
மேவி
யிடங்கொண்
டாரே.
6.17.4
173
கரப்பர்
கரியமன
கள்வர
குள்ளங்
கரவாதே
தந்நினைய
கிற்பார்
பாவ
துரப்பர்
தொடுகடலின்
நஞ்ச
முண்பர்
தூய
மறைமொழியர்
தீயா
லொட்டி
நிரப்பர்
புரமூன்றும்
நீறு
செய்வர்
நீள்சடையர்
பாய்விடைகொண்
டெங்கும்
ஐயம்
இரப்பர்
எமையாள்வர்
என்னுள்
நீங்கார்
இடைமருது
மேவி
யிடங்கொண்
டாரே.
6.17.5
174
கொடியா
ரிடபத்தர்
கூத்து
மாடி
குளிர்கொன்றை
மேல்வைப்பர்
கோல
மார்ந்த
பொடியாரு
மேனியர்
பூதி
பையர்
புலித்தோலர்
பொங்கரவர்
பூண
நூலர்
அடியார்
குடியாவர்
அந்த
ணாளர்
ஆகுதியின்
மந்திரத்தார்
அமரர்
போற்ற
இடியார்
களிற்றுரியார்
எவரும்
போற்ற
இடைமருது
மேவி
யிடங்கொண்
டாரே.
6.17.6
175
பச்சை
நிறமுடையர்
பாலர்
சால
பழையர்
பிழையெலாம்
நீக்கி
யாள்வர்
கச்சை
கதநாகம்
பூண்ட
தோளர்
கலனொன்று
கையேந்தி
இல்ல
தோறும்
பிச்சை
கொளநுகர்வர்
பெரியர்
சால
பிறங்கு
சடைமுடியர்
பேணு
தொண்டர்
இச்சை
மிகஅறிவர்
என்று
முள்ளார்
இடைமருது
மேவி
யிடங்கொண்
டாரே.
6.17.7
176
காவார்
சடைமுடியர்
காரோ
ணத்தர்
கயிலாய
மன்னினார்
பன்னு
மின்சொற்
பாவார்
பொருளாளர்
வாளார்
கண்ணி
பயிலு
திருவுருவம்
பாக
மேயார்
பூவார்
புனலணவு
புன்கூர்
வாழ்வர்
புரமூன்று
மொள்ளழலா
கா
தொட்ட
ஏவார்
சிலைமலையர்
எங்கு
தாமே
இடைமருது
மேவி
யிடங்கொண்
டாரே.
6.17.8
177
புரிந்தார்
நடத்தின்கண்
பூத
நாதர்
பொழிலாரூர்
புக்குறைவர்
போந்து
தம்மிற்
பிரிந்தா
ரகல்வாய
பேயு
தாமும்
பிரியா
ரொருநாளும்
பேணு
காட்டில்
எரிந்தா
ரனலுகப்பர்
ஏழிலோசை
எவ்விடத்து
தாமேயென்
றேத்து
வார்பால்
இருந்தார்
இமையவர்கள்
போற்ற
என்றும்
இடைமருது
மேவி
யிடங்கொண்
டாரே.
6.17.9
178
விட்டிலங்கு
மாமழுவர்
வேலை
நஞ்சர்
விடங்கர்
விரிபுனல்சூழ்
வெண்கா
டுள்ளார்
மட்டிலங்கு
தார்மாலை
மார்பில்
நீற்றர்
மழபாடி
யுள்ளுறைவர்
மாகா
ளத்தர்
சிட்டிலங்கு
வல்லரக்கர்
கோனை
யன்று
செழுமுடியு
தோளைந்நான்
கடர
காலால்
இட்டிரங்கி
மற்றவனு
கீந்தார்
வென்றி
இடைமருது
மேவி
யிடங்கொண்
டாரே.
6.17.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.18
திருப்பூவணம்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
179
வடிவேறு
திரிசூல
தோன்று
தோன்றும்
வளர்சடைமேல்
இளமதி
தோன்று
தோன்றுங்
கடியேறு
கமழ்கொன்றை
கண்ணி
தோன்றுங்
காதில்வெண்
குழைதோடு
கலந்து
தோன்றும்
இடியேறு
களிற்றுரிவை
போர்வை
தோன்றும்
எழில்திகழு
திருமுடியு
மிலங்கி
தோன்றும்
பொடியேறு
திருமேனி
பொலிந்து
தோன்றும்
பொழில்திகழும்
பூவணத்தெம்
புனித
னார்க்கே.
6.18.1
180
ஆணாகி
பெண்ணாய
வடிவு
தோன்றும்
அடியவர்க
காரமுத
மாகி
தோன்றும்
ஊணாகி
ஊர்திரிவா
னாகி
தோன்றும்
ஒற்றைவெண்
பிறைதோன்றும்
பற்றார்
தம்மேற்
சேணாக
வரைவில்லா
லெரித்தல்
தோன்றுஞ்
செத்தவர்தம்
எலும்பினாற்
செறி
செய்த
பூணாணும்
அரைஞாணும்
பொலிந்து
தோன்றும்
பொழில்திகழும்
பூவணத்தெம்
புனித
னார்க்கே.
6.18.2
181
கல்லாலின்
நீழலிற்
கலந்து
தோன்றுங்
கவின்மறையோர்
நால்வர்க்கு
நெறிக
ளன்று
சொல்லாக
சொல்லியவா
தோன்று
தோன்றுஞ்
சூழரவு
மான்மறியு
தோன்று
தோன்றும்
அல்லாத
காலனைமுன்
அடர்த்தல்
தோன்றும்
ஐவகையால்
நினைவார்பால்
அமர்ந்து
தோன்றும்
பொல்லாத
புலாலெலும்பு
பூணா
தோன்றும்
பொழில்திகழும்
பூவணத்தெம்
புனித
னார்க்கே.
6.18.3
182
படைமலிந்த
மழுவாளு
மானு
தோன்றும்
பன்னிரண்டு
கண்ணுடைய
பிள்ளை
தோன்றும்
நடைமலிந்த
விடையோடு
கொடியு
தோன்றும்
நான்மறையின்
ஒலிதோன்றும்
நயன
தோன்றும்
உடைமலிந்த
கோவணமுங்
கீளு
தோன்று
மூரல்வெண்
சிரமாலை
உலாவி
தோன்றும்
புடைமலிந்த
பூதத்தின்
பொலிவு
தோன்றும்
பொழில்திகழும்
பூவணத்தெம்
புனித
னார்க்கே.
6.18.4
183
மயலாகு
தன்னடியார
கருளு
தோன்றும்
மாசிலா
புன்சடைமேல்
மதி
தோன்றும்
இயல்பாக
இடுபிச்சை
ஏற்றல்
தோன்றும்
இருங்கடல்நஞ்
சுண்டிருண்ட
கண்ட
தோன்றுங்
கயல்பா
கடுங்கலுழி
கங்கை
நங்கை
ஆயிரமா
முகத்தினொடு
வானிற்
றோன்றும்
புயல்பா
சடைவிரித்த
பொற்பு
தோன்றும்
பொழில்திகழும்
பூவணத்தெம்
புனித
னார்க்கே.
6.18.5
184
பாராழி
வட்டத்தார்
பரவி
யிட்ட
பன்மலரும்
நறும்புகையும்
பரந்து
தோன்றுஞ்
சீராழி
தாமரையின்
மலர்க
ளன்ன
திருந்தியமா
நிறத்தசே
வடிகள்
தோன்றும்
ஓராழி
தேருடைய
இலங்கை
வேந்தன்
உடல்துணித்த
இடர்பாவங்
கெடுப்பி
தன்று
போராழி
முன்னீந்த
பொற்பு
தோன்றும்
பொழில்திகழும்
பூவணத்தெம்
புனித
னார்க்கே.
6.18.6
185
தன்னடியார
கருள்புரிந்த
தகவு
தோன்றுஞ்
சதுர்முகனை
தலையரிந்த
தன்மை
தோன்றும்
மின்னனைய
நுண்ணிடையாள்
பாக
தோன்றும்
வேழத்தி
னுரிவிரும்பி
போர்த்தல்
தோன்று
துன்னியசெஞ்
சடைமேலோர்
புனலும்
பாம்பு
தூயமா
மதியுடனே
வைத்தல்
தோன்றும்
பொன்னனைய
திருமேனி
பொலிந்து
தோன்றும்
பொழில்திகழும்
பூவணத்தெம்
புனித
னார்க்கே.
6.18.7
186
செறிகழலு
திருவடியு
தோன்று
தோன்றும்
திரிபுரத்தை
எரிசெய்த
சிலையு
தோன்றும்
நெறியதனை
விரித்துரைத்த
நேர்மை
தோன்றும்
நெற்றிமேல்
கண்தோன்றும்
பெற்ற
தோன்றும்
மறுபிறவி
யறுத்தருளும்
வகையு
தோன்றும்
மலைமகளுஞ்
சலமகளும்
மலிந்து
தோன்றும்
பொறியரவும்
இளமதியும்
பொலிந்து
தோன்றும்
பொழில்திகழும்
பூவணத்தெம்
புனித
னார்க்கே.
6.18.8
187
அருப்போட்டு
முலைமடவாள்
பாக
தோன்றும்
அணிகிளரும்
உருமென்ன
அடர்க்குங்
கேழல்
மருப்போட்டு
மணிவயிர
கோவை
தோன்றும்
மணமலிந்த
நடந்தோன்றும்
மணியார்
வைகை
திருக்கோட்டில்
நின்றதோர்
திறமு
தோன்றுஞ்
செக்கர்வான்
ஒளிமிக்கு
திகழ்ந்த
சோதி
பொருப்போட்டி
நின்றதிண்
புயமு
தோன்றும்
பொழில்திகழும்
பூவணத்தெம்
புனித
னார்க்கே.
6.18.9
188
ஆங்கணைந்த
சண்டிக்கு
மருளி
யன்று
தன்முடிமேல்
அலர்மாலை
யளித்தல்
தோன்றும்
பாங்கணைந்து
பணிசெய்வார
கருளி
யன்று
பலபிறவி
அறுத்தருளும்
பரிசு
தோன்றுங்
கோங்கணைந்த
கூவிளமும்
தமுங்
குழற்கணிந்த
கொள்கையொடு
கோல
தோன்றும்
பூங்கணைவேள்
உருவழித்த
பொற்பு
தோன்றும்
பொழில்திகழும்
பூவணத்தெம்
புனித
னார்க்கே.
6.18.10
189
ஆரொருவர்
உள்குவார்
உள்ள
துள்ளே
அவ்வுருவாய்
நிற்கின்ற
அருளு
தோன்றும்
வாருருவ
பூண்முலைநன்
மங்கை
தன்னை
மகிழ்ந்தொருபால்
வைத்துகந்த
வடிவு
தோன்றும்
நீருருவ
கடலிலங்கை
அரக்கர்
கோனை
நெறுநெறென
அடர்த்திட்ட
நிலையு
தோன்றும்
போருருவ
கூற்றுதைத்த
பொற்பு
தோன்றும்
பொழில்திகழும்
பூவணத்தெம்
புனித
னார்க்கே.
6.18.11
இத்தலம்
பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பூவணநாதர்
தேவியார்
-
மின்னாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.19
திருவாலவாய்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
190
முளைத்தானை
எல்லார்க்கும்
முன்னே
தோன்றி
முதிருஞ்
சடைமுடிமேல்
முகிழ்வெண்
டிங்கள்
வளைத்தானை
வல்லசுரர்
புரங்கள்
மூன்றும்
வரைசிலையா
வாசுகிமா
நாணா
கோத்து
துளைத்தானை
சுடுசரத்தாற்
றுவள
நீறா
தூமுத்த
வெண்முறுவல்
உமையோ
டாடி
திளைத்தானை
தென்கூடற்
றிருவா
லவா
சிவனடியே
சிந்திக்க
பெற்றேன்
நானே.
6.19.1
191
விண்ணுலகின்
மேலார்கள்
மேலான்
றன்னை
மேலாடு
புரமூன்றும்
பொடிசெய்
தானை
பண்ணிலவு
பைம்பொழில்சூழ்
பழன
தானை
பசும்பொன்னின்
நிறத்தானை
பால்நீற்
றானை
உண்ணிலவு
சடைக்கற்றை
கங்கை
யாளை
கரந்துமையோ
டுடனாகி
யிருந்தான்
றன்னை
தெண்ணிலவு
தென்கூடற்
றிருவா
லவா
சிவனடியே
சிந்திக்க
பெற்றேன்
நானே.
6.19.2
192
நீர்த்திரளை
நீள்சடைமேல்
நிறைவி
தானை
நிலமருவி
நீரோட
கண்டான்
றன்னை
பாற்றிரளை
பயின்றாட
வல்லான்
றன்னை
பகைத்தெழுந்த
வெங்கூற்றை
பாய்ந்தான்
றன்னை
காற்றிரளாய்
மேகத்தி
னுள்ளே
நின்று
கடுங்குரலாய்
இடிப்பானை
கண்ணோர்
நெற்றி
தீத்திரளை
தென்கூடற்
றிருவா
லவா
சிவனடியே
சிந்திக்க
பெற்றேன்
நானே.
6.19.3
193
வானமிது
வெல்லா
முடையான்
றன்னை
வரியரவ
கச்சானை
வன்பேய்
சூழ
கானமதில்
நடமாட
வல்லான்
றன்னை
கடைக்கண்ணால்
மங்கையுமை
நோக்கா
வென்மேல்
ஊனமது
வெல்லா
மொழித்தான்
றன்னை
உணர்வாகி
அடியேன
துள்ளே
நின்ற
தேனமுதை
தென்கூடற்
றிருவா
லவா
சிவனடியே
சிந்திக்க
பெற்றேன்
நானே.
6.19.4
194
ஊரானை
உலகேழாய்
நின்றான்
றன்னை
ஒற்றைவெண்
பிறையானை
உமையோ
டென்றும்
பேரானை
பிறர்க்கென்று
மரியான்
றன்னை
பிணக்காட்டில்
நடமாடல்
பேயோ
டென்றும்
ஆரானை
அமரர்களு
கமுதீ
தானை
அருமறையான்
நான்முகனு
மாலும்
போற்றுஞ்
சீரானை
தென்கூடற்
றிருவா
லவா
சிவனடியே
சிந்திக்க
பெற்றேன்
நானே.
6.19.5
195
மூவனை
மூர்த்தியை
மூவா
மேனி
உடையானை
மூவுலகு
தானே
யெங்கும்
பாவனை
பாவ
மறுப்பான்
றன்னை
படியெழுத
லாகாத
மங்கை
யோடும்
மேவனை
விண்ணோர்
நடுங
கண்டு
விரிகடலின்
நஞ்சுண்
டமுத
மீந்த
தேவனை
தென்கூடற்
றிருவா
லவா
சிவனடியே
சிந்திக்க
பெற்றேன்
நானே.
6.19.6
196
துறந்தார்க்கு
தூநெறியாய்
நின்றான்
றன்னை
துன்ப
துடைத்தாள
வல்லான்
றன்னை
இறந்தார்க
ளென்பே
அணிந்தான்
றன்னை
எல்லி
நடமாட
வல்லான்
றன்னை
மறந்தார்
மதின்மூன்று
மாய்த்தான்
றன்னை
மற்றொரு
பற்றில்லா
அடியேற்
கென்றுஞ்
சிறந்தானை
தென்கூடற்
றிருவா
லவா
சிவனடியே
சிந்திக்க
பெற்றேன்
நானே.
6.19.7
197
வாயானை
மனத்தானை
மனத்துள்
நின்ற
கருத்தானை
கருத்தறிந்து
முடிப்பான்
றன்னை
தூயானை
தூவெள்ளை
ஏற்றான்
றன்னை
சுடர்த்திங்க
சடையானை
தொடர்ந்து
நின்றென்
தாயானை
தவமாய
தன்மை
யானை
தலையாய
தேவாதி
தேவர
கென்றுஞ்
சேயானை
தென்கூடற்
றிருவா
லவா
சிவனடியே
சிந்திக்க
பெற்றேன்
நானே.
6.19.8
198
பகைச்சுடரா
பாவ
மறுப்பான்
றன்னை
பழியிலியாய்
நஞ்சமுண்
டமுதீ
தானை
வகைச்சுடராய்
வல்லசுரர்
புர
டானை
வளைவிலியா
யெல்லார்க்கு
மருள்செய்
வானை
மிகைச்சுடரை
விண்ணவர்கண்
மேல
பாலை
மேலாய
தேவாதி
தேவர
கென்று
திகைச்சுடரை
தென்கூடற்
றிருவா
லவா
சிவனடியே
சிந்திக்க
பெற்றேன்
நானே.
6.19.9
199
மலையானை
மாமேறு
மன்னி
னானை
வளர்புன்
சடையானை
வானோர்
தங்கள்
தலையானை
என்றலையின்
உச்சி
யென்று
தாபி
திருந்தானை
தானே
யெங்கு
துலையாக
ஒருவரையு
மில்லா
தானை
தோன்றாதார்
மதின்மூன்று
துவள
வெய்த
சிலையானை
தென்கூடற்
றிருவா
லவா
சிவனடியே
சிந்திக்க
பெற்றேன்
நானே.
6.19.10
200
தூர்த்தனை
தோள்முடிப
திறுத்தான்
றன்னை
தொன்னரம்பின்
இன்னிசைகே
டருள்செய்
தானை
பார்த்தனை
பணிகண்டு
பரிந்தான்
றன்னை
பரிந்தவற்கு
பாசுபத
மீந்தான்
றன்னை
ஆத்தனை
அடியேனு
கன்பன்
றன்னை
அளவிலா
பல்லூழி
கண்டு
நின்ற
தீர்த்தனை
தென்கூடற்
றிருவா
லவா
சிவனடியே
சிந்திக்க
பெற்றேன்
நானே.
6.19.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.20
திருநள்ளாறு
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
201
ஆதிக்கண்
ணான்முகத்தி
லொன்று
சென்று
அல்லாத
சொல்லுரைக்க
தன்கை
வாளாற்
சேதித்த
திருவடியை
செல்ல
நல்ல
சிவலோக
நெறிவகுத்து
காட்டு
வானை
மாதிமைய
மாதோர்கூ
றாயி
னானை
மாமலர்மே
லயனோடு
மாலுங்
காணா
நாதியை
நம்பியை
நள்ளாற்
றானை
நானடியேன்
நினைக்கப்பெற்
றுய்ந்த
வாறே.
6.20.1
202
படையானை
பாசுபத
வேட
தானை
பண்டனங்கற்
பார்த்தானை
பாவ
மெல்லாம்
அடையாமை
காப்பானை
அடியார்
தங்கள்
அருமருந்தை
ஆவாவென்
றருள்செய்
வானை
சடையானை
சந்திரனை
தரித்தான்
றன்னை
சங்கத்த
முத்தனைய
வெள்ளை
யேற்றின்
நடையானை
நம்பியை
நள்ளாற்
றானை
நானடியேன்
நினைக்கப்பெற்
றுய்ந்த
வாறே.
6.20.2
203
படவரவ
மொன்றுகொண்
டரையி
லார்த்த
பராபரனை
பைஞ்ஞீலி
மேவி
னானை
அடலரவம்
பற்றி
கடைந்த
நஞ்சை
அமுதாக
உண்டானை
ஆதி
யானை
மடலரவம்
மன்னுபூங்
கொன்றை
யானை
மாமணியை
மாணிக்கா
காலன்
றன்னை
நடலரவஞ்
செய்தானை
நள்ளாற்
றானை
நானடியேன்
நினைக்கப்பெற்
றுய்ந்த
வாறே.
6.20.3
204
கட்டங்க
மொன்றுதங்
கையி
லேந்தி
கங்கணமுங்
காதில்விடு
தோடு
மிட்டு
சுட்டங்கங்
கொண்டு
துதை
பூசி
சுந்தரனா
சூலங்கை
யேந்தி
னானை
பட்டங்க
மாலை
நிறை
சூடி
பல்கணமு
தாமும்
பரந்த
காட்டில்
நட்டங்க
மாடியை
நள்ளாற்
றானை
நானடியேன்
நினைக்கப்பெற்
றுய்ந்த
வாறே.
6.20.4
205
உலர்ந்தார்தம்
அங்கங்கொண்
டுலக
மெல்லாம்
ஒருநொடியில்
உழல்வானை
உலப்பில்
செல்வஞ்
சிலந்திதன
கருள்செய்த
தேவ
தேவை
திருச்சிரா
பள்ளியெஞ்
சிவலோ
கனை
கலந்தார்தம்
மனத்தென்றுங்
காதலானை
கச்சியே
கம்பனை
கமழ்பூங்
கொன்றை
நலந்தாங்கு
நம்பியை
நள்ளாற்
றானை
நானடியேன்
நினைக்கப்பெற்
றுய்ந்த
வாறே.
6.20.5
206
குலங்கெடுத்து
கோள்நீக்க
வல்லான்
றன்னை
குலவரையன்
மடப்பாவை
இடப்பா
லானை
மலங்கெடுத்து
மாதீர்த்தம்
ஆட்டி
கொண்ட
மறையவனை
பிறைதவழ்செஞ்
சடையி
னானை
சலங்கெடுத்து
தயாமூல
தன்ம
மென்னு
தத்துவத்தின்
வழிநின்று
தாழ்ந்தோர
கெல்லாம்
நலங்கொடுக்கும்
நம்பியை
நள்ளாற்
றானை
நானடியேன்
நினைக்கப்பெற்
றுய்ந்த
வாறே.
6.20.6
207
பூவிரியும்
மலர்க்கொன்றை
சடையி
னானை
புறம்பயத்தெம்
பெருமானை
புகலூ
ரானை
மாவிரி
களிறுரித்த
மைந்தன்
றன்னை
மறைக்காடும்
வலிவலமும்
மன்னி
னானை
தேவிரி
திகழ்தக்கன்
வேள்வி
யெல்லாஞ்
சிதைத்தானை
உதைத்தவன்றன்
சிரங்கொண்
டானை
நாவிரிய
மறைநவின்ற
நள்ளாற்
றானை
நானடியேன்
நினைக்கப்பெற்
றுய்ந்த
வாறே.
6.20.7
208
சொல்லானை
சுடர்ப்பவள
சோதி
யானை
தொல்லவுணர்
புரமூன்று
மெரி
செற்ற
வில்லானை
எல்லார்க்கு
மேலா
னானை
மெல்லியலாள்
பாகனை
வேதம்
நான்குங்
கல்லாலின்
நீழற்கீழ்
அறங்கண்
டானை
காளத்தி
யானை
கயிலை
மேய
நல்லானை
நம்பியை
நள்ளாற்
றானை
நானடியேன்
நினைக்கப்பெற்
றுய்ந்த
வாறே.
6.20.8
209
குன்றாத
மாமுனிவன்
சாபம்
நீங
குரைகழலாற்
கூற்றுவனை
குமைத்த
கோனை
அன்றாக
அவுணர்புர
மூன்றும்
வேவ
ஆரழல்வா
யோட்டி
யடர்வி
தானை
சென்றாது
வேண்டிற்றொன்
றீவான்
றன்னை
சிவனேயெம்
பெருமானென்
றிருப்பார
கென்றும்
நன்றாகும்
நம்பியை
நள்ளாற்
றானை
நானடியேன்
நினைக்கப்பெற்
றுய்ந்த
வாறே.
6.20.9
210
இறவாமே
வரம்பெற்றே
னென்று
மிக்க
இராவணனை
இருபதுதோள்
நெரிய
வூன்றி
உறவாகி
இன்னிசைகே
டிரங்கி
மீண்டே
உற்றபிணி
தவிர்த்தருள
வல்லான்
றன்னை
மறவாதார்
மனத்தென்றும்
மன்னி
னானை
மாமதியம்
மலர்க்கொன்றை
வன்னி
மத்தம்
நறவார்செஞ்
சடையானை
நள்ளாற்
றானை
நானடியேன்
நினைக்கப்பெற்
றுய்ந்த
வாறே.
6.20.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.21
திருவாக்கூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
211
முடித்தா
மரையணிந்த
மூர்த்தி
போலும்
மூவுலகு
தாமாகி
நின்றார்
போலுங்
கடித்தா
மரையேய்ந்த
கண்ணார்
போலுங்
கல்லலகு
பாணி
பயின்றார்
போலுங்
கொடித்தா
மரைக்காடே
நாடு
தொண்டர்
குற்றேவல்
தாமகிழ்ந்த
குழகர்போலும்
அடித்தா
மரைமலர்மேல்
வைத்தார்
போலும்
ஆக்கூரில்
தான்றோன்றி
யப்ப
னாரே.
6.21.1
212
ஓதிற்
றொருநூலு
மில்லை
போலும்
உணர
படாதொன்
றில்லை
போலுங்
காதிற்குழை
யிலங்க
பெய்தார்
போலுங்
கவலை
பிறப்பிடும்பை
காப்பார்
போலும்
வேதத்தோ
டாறங்கஞ்
சொன்னார்
போலும்
விடஞ்சூழ
திருண்ட
மிடற்றார்
போலும்
ஆதி
களவாகி
நின்றார்
போலும்
ஆக்கூரில்
தான்றோன்றி
யப்ப
னாரே.
6.21.2
213
மையார்
மலர்க்கண்ணாள்
பாகர்
போலும்
மணிநீல
கண்ட
முடையார்
போலும்
நெய்யார்
திரிசூலங்
கையார்
போலும்
நீறேறு
தோளெ
டுடையார்
போலும்
வையார்
மழுவா
படையார்
போலும்
வளர்ஞாயி
றன்ன
ஒளியார்
போலும்
ஐவா
யரவமொன்
றார்த்தார்
போலும்
ஆக்கூரில்
தான்றோன்றி
யப்ப
னாரே.
6.21.3
214
வடிவிளங்கு
வெண்மழுவாள்
வல்லார்
போலும்
வஞ்ச
கருங்கடல்நஞ்
சுண்டார்
போலும்
பொடிவிளங்கு
முந்நூல்சேர்
மார்பர்
போலும்
பூங்கங்கை
தோய்ந்த
சடையார்
போலுங்
கடிவிளங்கு
கொன்றை
தாரார்
போலுங்
கட்டங்க
மேந்திய
கையார்
போலும்
அடிவிளங்கு
செம்பொற்
கழலார்
போலும்
ஆக்கூரில்
தான்றோன்றி
யப்ப
னாரே.
6.21.4
215
ஏகாச
மாம்புலித்தோல்
பாம்பு
தாழ
இடுவெண்
டலைகலனா
ஏந்தி
நாளும்
மேகாசங்
கட்டழித்த
வெள்ளி
மாலை
புனலார்
சடைமுடிமேற்
புனைந்தார்
போலும்
மாகாச
மாயவெண்
ணீரு
தீயும்
மதியும்
மதிபிறந்த
விண்ணும்
மண்ணும்
ஆகாச
மென்றிவையு
மானார்
போலும்
ஆக்கூரில்
தான்றோன்றி
யப்ப
னாரே.
6.21.5
216
மாதூரும்
வாணெடுங்கண்
செவ்வாய்
மென்றோள்
மலைமகளை
மார்ப
தணைத்தார்
போலும்
மூதூர்
முதுதிரைக
ளானார்
போலும்
முதலு
மிறுதியு
மில்லார்
போலு
தீதூர
நல்வினையாய்
நின்றார்
போலு
திசையெட்டு
தாமேயாஞ்
செல்வர்
போலும்
ஆதிரை
நாளாய்
அமர்ந்தார்
போலும்
ஆக்கூரில்
தான்றோன்றி
யப்ப
னாரே.
6.21.6
217
மால்யானை
மத்தகத்தை
கீண்டார்
போலும்
மான்றோ
லுடையா
மகிழ்ந்தார்
போலுங்
கோலானை
கோளழலாற்
காய்ந்தார்
போலுங்
குழவிப்பிறை
சடைமேல்
வைத்தார்
போலுங்
காலனை
காலாற்
கடந்தார்
போலுங்
கயிலா
தம்மிடமா
கொண்டார்
போலும்
ஆலானை
தாட
லுகப்பார்
போலும்
ஆக்கூரில்
தான்றோன்றி
யப்ப
னாரே.
6.21.7
218
கண்ணார்ந்த
நெற்றி
யுடையார்
போலுங்
காமனையுங்
கண்ணழலாற்
காய்ந்தார்
போலும்
உண்ணா
அருநஞ்ச
முண்டார்
போலும்
ஊழித்தீ
யன்ன
ஒளியார்
போலும்
எண்ணா
யிரங்கோடி
பேரார்
போலும்
ஏறேறி
செல்லு
மிறைவர்
போலும்
அண்ணாவும்
ஆரூரும்
மேயார்
போலும்
ஆக்கூரில்
தான்றோன்றி
யப்ப
னாரே.
6.21.8
219
கடியார்
தளிர்கலந்த
கொன்றை
மாலை
கதிர்போது
தாதணிந்த
கண்ணி
போலும்
நெடியானுஞ்
சதுர்முகனு
நேட
நின்ற
நீலநற்
கண்ட
திறையார்
போலும்
படியேல்
அழல்வண்ணஞ்
செம்பொன்
மேனி
மணிவண்ண
தம்வண்ண
மாவார்
போலும்
அடியார்
புகலிடம
தானார்
போலும்
ஆக்கூரில்
தான்றோன்றி
யப்ப
னாரே.
6.21.9
220
திரையானுஞ்
செந்தா
மரைமே
லானு
தேர்ந்தவர்கள்
தாந்தேடி
காணார்
நாணும்
புரையா
னெனப்படுவார்
தாமே
போலும்
போரேறு
தாமேறி
செல்வார்
போலுங்
கரையா
வரைவில்லே
நாகம்
நாணா
காலத்தீ
யன்ன
கனலார்
போலும்
வரையார்
மதிலெய்த
வண்ணர்
போலும்
ஆக்கூரில்
தான்றோன்றி
யப்ப
னாரே.
6.21.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சுயம்புநாதவீசுவரர்
தேவியார்
-
கட்கநேத்திராம்பிகை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.22
திருநாகைக்காரோணம்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
221
பாரார்
பரவும்
பழன
தானை
பருப்ப
தானை
பைஞ்ஞீலி
யானை
சீரார்
செழும்பவள
குன்றொ
பானை
திகழு
திருமுடிமேற்
றிங்கள்
சூடி
பேரா
யிரமுடைய
பெம்மான்
றன்னை
பிறர்தன்னை
காட்சி
கரியான்
றன்னை
காரார்
கடல்புடைசூழ்
அந்தண்
நாகை
காரோண
தெஞ்ஞான்றுங்
காண
லாமே.
6.22.1
222
விண்ணோர்
பெருமானை
வீர
டானை
வெண்ணீறு
மெய்க்கணிந்த
மேனி
யானை
பெண்ணானை
ஆணானை
பேடி
யானை
பெரும்பெற்ற
தண்புலியூர்
பேணி
னானை
அண்ணா
மலையானை
ஆனை
தாடும்
அணியாரூர்
வீற்றிருந்த
அம்மான்
றன்னை
கண்ணார்
கடல்புடைசூழ்
அந்தண்
நாகை
காரோண
தெஞ்ஞான்றுங்
காண
லாமே.
6.22.2
223
சிறையார்
வரிவண்டு
தேனே
பாடு
திருமறைக்கா
டெந்தை
சிவலோ
கனை
மறையான்றன்
வாய்மூருங்
கீழ்வே
ளூரும்
வலிவலமு
தேவூரும்
மன்னி
யங்கே
உறைவானை
உத்தமனை
ஒற்றி
யூரிற்
பற்றியாள்
கின்ற
பரமன்
றன்னை
கறையார்
கடல்புடைசூழ்
அந்தண்
நாகை
காரோண
தெஞ்ஞான்றுங்
காண
லாமே.
6.22.3
224
அன்னமாம்
பொய்கைசூழ்
அம்ப
ரானை
ஆச்சிரா
மன்னகரு
மானை
காவும்
முன்னமே
கோயிலா
கொண்டான்
றன்னை
மூவுலகு
தானாய
மூர்த்தி
தன்னை
சின்னமாம்
பன்மலர்க
ளன்றே
சூடி
செஞ்சடைமேல்
வெண்மதியஞ்
சேர்த்தி
னானை
கன்னியம்
புன்னைசூழ்
அந்தண்
நாகை
காரோண
தெஞ்ஞான்றுங்
காண
லாமே.
6.22.4
225
நடையுடைய
நல்லெருதொன்
றூர்வான்
றன்னை
ஞான
பெருங்கடலை
நல்லூர்
மேய
படையுடைய
மழுவாளொன்
றேந்தி
னானை
பன்மையே
பேசும்
படிறன்
றன்னை
மடையிடையே
வாளை
யுகளும்
பொய்கை
மருகல்வா
சோதி
மணிகண்
டனை
கடையுடைய
நெடுமாட
மோங்கு
நாகை
காரோண
தெஞ்ஞான்றுங்
காண
லாமே.
6.22.5
226
புலங்கொள்பூ
தேறல்வா
புகலி
கோனை
பூம்புகார
கற்பகத்தை
புன்கூர்
மேய
அலங்கலங்
கழனிசூழ்
அணிநீர
கங்கை
அவிர்சடைமேல்
ஆதரித்த
அம்மான்
றன்னை
இலங்கு
தலைமாலை
பாம்பு
கொண்டே
ஏகாச
மிட்டியங்கும்
ஈசன்
றன்னை
கலங்கற்
கடல்புடைசூழ்
அந்தண்
நாகை
காரோண
தெஞ்ஞான்றுங்
காண
லாமே.
6.22.6
227
பொன்மணியம்
பூங்கொன்றை
மாலை
யானை
புண்ணியனை
வெண்ணீறு
பூசி
னானை
சின்மணிய
மூவிலைய
சூல
தானை
தென்சிரா
பள்ளி
சிவலோ
கனை
மன்மணியை
வான்சுடலை
யூரா
பேணி
வல்லெருதொன்
றேறும்
மறைவல்
லானை
கன்மணிகள்
வெண்டிரைசூழ்
அந்தண்
நாகை
காரோண
தெஞ்ஞான்றுங்
காண
லாமே.
6.22.7
228
வெண்டலையும்
வெண்மழுவு
மேந்தி
னானை
விரிகோ
வணமசைத்த
வெண்ணீற்
றானை
புண்டலைய
மால்யானை
யுரிபோர
தானை
புண்ணியனை
வெண்ணீ
றணிந்தான்
றன்னை
எண்டிசையு
மெரியாட
வல்லான்
றன்னை
ஏகம்ப
மேயானை
எம்மான்
றன்னை
கண்டலங்
கழனிசூழ்
அந்தண்
நாகை
காரோண
தெஞ்ஞான்றுங்
காண
லாமே.
6.22.8
229
சொல்லார்ந்த
சோற்று
துறையான்
றன்னை
தொன்னரக
நன்னெறியாற்
றூர்ப்பான்
றன்னை
வில்லானை
மீயச்சூர்
மேவி
னானை
வேதியர்கள்
நால்வர்க்கும்
வேதஞ்
சொல்லி
பொல்லாதார்
தம்மரண
மூன்றும்
பொன்ற
பொறியரவம்
மார்பார
பூண்டான்
றன்னை
கல்லாலின்
கீழானை
கழிசூழ்
நாகை
காரோண
தெஞ்ஞான்றுங்
காண
லாமே.
6.22.9
230
மனைதுறந்த
வல்லமணர்
தங்கள்
பொய்யும்
மாண்புரைக்கும்
மனக்குண்டர்
தங்கள்
பொய்யுஞ்
சினைபொதிந்த
சீவரத்தர்
தங்கள்
பொய்யும்
மெய்யென்று
கருதாதே
போத
நெஞ்சே
பனையுரியை
தன்னுடலிற்
போர்த்த
எந்தை
அவன்பற்றே
பற்றா
காணி
னல்லாற்
கனைகடலின்
றென்கழிசூழ்
அந்தண்
நாகை
காரோண
தெஞ்ஞான்றுங்
காண
லாமே.
6.22.10
231
நெடியானும்
மலரவனும்
நேடி
யாங்கே
நேருருவங்
காணாமே
சென்று
நின்ற
படியானை
பாம்புரமே
காத
லானை
பாம்பரையோ
டார்த்த
படிறன்
றன்னை
செடிநாறும்
வெண்டலையிற்
பிச்சை
கென்று
சென்றானை
நின்றியூர்
மேயான்
றன்னை
கடிநாறு
பூஞ்சோலை
அந்தண்
நாகை
காரோண
தெஞ்ஞான்றுங்
காண
லாமே.
6.22.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.23
திருமறைக்காடு
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
232
தூண்டு
சுடரனைய
சோதி
கண்டாய்
தொல்லமரர்
சூளா
மணிதான்
கண்டாய்
காண்டற்
கரிய
கடவுள்
கண்டாய்
கருதுவார
காற்ற
எளியான்
கண்டாய்
வேண்டுவார்
வேண்டுவதே
ஈவான்
கண்டாய்
மெய்ந்நெறி
கண்டாய்
விரத
மெல்லாம்
மாண்ட
மனத்தார்
மனத்தான்
கண்டாய்
மறைக்கா
டுறையும்
மணாளன்
றானே.
6.23.1
233
கைகிளரும்
வீணை
வலவன்
கண்டாய்
காபாலி
கண்டாய்
திகழுஞ்
சோதி
மெய்கிளரும்
ஞான
விளக்கு
கண்டாய்
மெய்யடியார்
உள்ளத்து
வித்து
கண்டாய்
பைகிளரும்
நாக
மசைத்தான்
கண்டாய்
பராபரன்
கண்டாய்பா
சூரான்
கண்டாய்
வைகிளருங்
கூர்வா
படையான்
கண்டாய்
மறைக்கா
டுறையும்
மணாளன்
றானே.
6.23.2
234
சிலந்தி
கருள்முன்னஞ்
செய்தான்
கண்டாய்
திரிபுரங்கள்
தீவா
படுத்தான்
கண்டாய்
நிலந்துக்க
நீர்வளிதீ
யானான்
கண்டாய்
நிரூபியாய்
ரூபியுமாய்
நின்றான்
கண்டாய்
சலந்துக்க
சென்னி
சடையான்
கண்டாய்
தாமரையான்
செங்கண்மால்
தானே
கண்டாய்
மலந்துக்க
மால்விடையொன்
றூர்ந்தான்
கண்டாய்
மறைக்கா
டுறையும்
மணாளன்
றானே.
6.23.3
235
கள்ளி
முதுகாட்டி
லாடி
கண்டாய்
காலனையுங்
காலாற்
கடந்தான்
கண்டாய்
புள்ளி
யுழைமானின்
தோலான்
கண்டாய்
புலியுரிசே
ராடை
புனிதன்
கண்டாய்
வெள்ளி
மிளிர்பிறைமேற்
சூடி
கண்டாய்
வெண்ணீற்றான்
கண்டாய்நஞ்
செந்தின்
மேய
வள்ளி
மணாளற்கு
தாதை
கண்டாய்
மறைக்கா
டுறையும்
மணாளன்
றானே.
6.23.4
236
மூரி
முழங்கொலிநீ
ரானான்
கண்டாய்
முழுத்தழல்போல்
மேனி
முதல்வன்
கண்டாய்
ஏரி
நிறைந்தனைய
செல்வன்
கண்டாய்
இன்னடியார
கின்பம்
விளைப்பான்
கண்டாய்
ஆரியன்
கண்டாய்
தமிழன்
அண்ணா
மலையுறையு
மண்ணல்
கண்டாய்
வாரி
மதகளிறே
போல்வான்
கண்டாய்
மறைக்கா
டுறையும்
மணாளன்
றானே.
6.23.5
237
ஆடல்
மால்யானை
யுரித்தான்
கண்டாய்
அகத்தியான்
பள்ளி
யமர்ந்தான்
கண்டாய்
கோடியான்
கண்டாய்
குழகன்
குளிராரூர்
கோயிலா
கொண்டான்
கண்டாய்
நாடிய
நன்பொருள்க
ளானான்
கண்டாய்
நன்மையோ
டிம்மைமற்
றம்மை
யெல்லாம்
வாடிய
வாட்ட
தவிர்ப்பான்
கண்டாய்
மறைக்கா
டுறையும்
மணாளன்
றானே.
6.23.6
238
வேலைசேர்
நஞ்ச
மிடற்றான்
கண்டாய்
விண்தடவு
பூங்கயிலை
வெற்பன்
கண்டாய்
ஆலைசேர்
வேள்வி
யழித்தான்
கண்டாய்
அமரர்கள்
தாமேத்து
மண்ணல்
கண்டாய்
பால்நெய்சே
ரானஞ்சு
மாடி
கண்டாய்
பருப்ப
தான்கண்டாய்
பரவை
மேனி
மாலையோர்
கூறுடைய
மைந்தன்
கண்டாய்
மறைக்கா
டுறையும்
மணாளன்
றானே.
6.23.7
239
அம்மை
பயக்கும்
அமிர்து
கண்டாய்
அந்தேன்
தெளிகண்டாய்
ஆக்கஞ்
செய்தி
டிம்மை
பயக்கு
மிறைவன்
கண்டாய்
என்னெஞ்சே
உன்னில்
இனியான்
கண்டாய்
மெய்ம்மையே
ஞான
விளக்கு
கண்டாய்
வெண்காடன்
கண்டாய்
வினைகள்
போக
மம்ம
ரறுக்கு
மருந்து
கண்டாய்
மறைக்கா
டுறையும்
மணாளன்
றானே.
6.23.8
240
மூலநோய்
தீர்க்கும்
முதல்வன்
கண்டாய்
முத்தமிழும்
நான்மறையு
மானான்
கண்டாய்
ஆலின்கீழ்
நால்வர
கறத்தான்
கண்டாய்
ஆதியு
மந்தமு
மானான்
கண்டாய்
பால
விருத்தனு
மானான்
கண்டாய்
பவள
தடவரையே
போல்வான்
கண்டாய்
மாலைசேர்
கொன்றை
மலிந்தான்
கண்டாய்
மறைக்கா
டுறையும்
மணாளன்
றானே.
6.23.9
241
அயனவனும்
மாலவனு
மறியா
வண்ணம்
ஆரழலாய்
நீண்டுகந்த
அண்ணல்
கண்டாய்
துயரிலங்கை
வேந்தன்
துளங்க
வன்று
சோதிவிர
லாலுற
வைத்தான்
கண்டாய்
பெயரவற்கு
பேரருள்கள்
செய்தான்
கண்டாய்
பேரும்
பெரும்படையோ
டீந்தான்
கண்டாய்
மயருறு
வல்வினைநோய்
தீர்ப்பான்
கண்டாய்
மறைக்கா
டுறையும்
மணாலன்
றானே.
6.23.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.24
திருவாரூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
242
கைம்மான
மதகளிற்றி
னுரிவை
யான்காண்
கறைக்கண்டன்
காண்கண்ணார்
நெற்றி
யான்காண்
அம்மான்காண்
ஆடரவொன்
றாட்டி
னான்காண்
அனலாடி
காண்அயில்வா
சூல
தான்காண்
எம்மான்காண்
ஏழுலகு
மாயி
னான்காண்
எரிசுடரோன்
காண்இலங்கு
மழுவா
ளன்காண்
செம்மான
தொளியன்ன
மேனி
யான்காண்
திருவாரூ
ரான்காண்என்
சிந்தை
யானே.
6.24.1
243
ஊனேறு
படுதலையில்
உண்டி
யான்காண்
ஓங்காரன்
காண்ஊழி
முதலா
னான்காண்
ஆனேறொன்
றூர்ந்துழலும்
ஐயா
றன்காண்
அண்டன்காண்
அண்டத்து
கப்பா
லான்காண்
மானேறு
கரதலத்தெம்
மணிகண்
டன்காண்
மாதவன்காண்
மாதவத்தின்
விளைவா
னான்காண்
தேனேறு
மலர்க்கொன்றை
கண்ணி
யான்காண்
திருவாரூ
ரான்காண்என்
சிந்தை
யானே.
6.24.2
244
ஏவணத்த
சிலையான்மு
புரமெய்
தான்காண்
இறையவன்காண்
மறையவன்காண்
ஈசன்
றான்காண்
தூவணத்த
சுடர்ச்சூல
படையி
னான்காண்
சுடர்மூன்றுங்
கண்மூன்றா
கொண்டான்
றான்காண்
ஆவணத்தால்
என்றன்னை
ஆட்கொண்
டான்காண்
அனலாடி
காண்அடியார
கமிர்தா
னான்காண்
தீவணத்த
திருவுருவிற்
கரியுரு
வன்காண்
திருவாரூ
ரான்காண்என்
சிந்தை
யானே.
6.24.3
245
கொங்குவார்
மலர்க்கண்ணி
குற்றா
லன்காண்
கொடுமழுவன்
காண்கொல்லை
வெள்ளேற்
றான்காண்
எங்கள்பாற்
றுயர்கெடுக்கு
மெம்பி
ரான்காண்
ஏழ்கடலும்
ஏழ்மலையு
மாயி
னான்காண்
பொங்குமா
கருங்கடல்நஞ்
சுண்டான்
றான்காண்
பொற்றூண்காண்
செம்பவள
திரள்போல்
வான்காண்
செங்கண்வா
ளராமதியோ
டுடன்வை
தான்காண்
திருவாரூ
ரான்காண்என்
சிந்தை
யானே.
6.24.4
246
காரேறு
நெடுங்குடுமி
கயிலா
யன்காண்
கறைக்கண்டன்
காண்கண்ணார்
நெற்றி
யான்காண்
போரேறு
நெடுங்கொடிமே
லுயர்த்தி
னான்காண்
புண்ணியன்காண்
எண்ணரும்பல்
குணத்தி
னான்காண்
நீரேறு
சுடர்ச்சூல
படையி
னான்காண்
நின்மலன்காண்
நிகரேது
மில்லா
தான்காண்
சீரேறு
திருமாலோர்
பாக
தான்காண்
திருவாரூ
ரான்காண்என்
சிந்தை
யானே.
6.24.5
247
பிறையரவ
குறுங்கண்ணி
சடையி
னான்காண்
பிறப்பிலிகாண்
பெண்ணோடா
ணாயி
னான்காண்
கறையுருவ
மணிமிடற்று
வெண்ணீற்
றான்காண்
கழல்தொழுவார்
பிறப்பறுக்குங்
காபா
லிகாண்
இறையுருவ
கனவளையாள்
இடப்பா
கன்காண்
இருநிலன்காண்
இருநிலத்து
கியல்பா
னான்காண்
சிறையுருவ
களிவண்டார்
செம்மை
யான்காண்
திருவாரூ
ரான்காண்என்
சிந்தை
யானே.
6.24.6
248
தலையுருவ
சிரமாலை
சூடி
னான்காண்
தமருலக
தலைகலனா
பலிகொள்
வான்காண்
அலையுருவ
சுடராழி
ஆக்கி
னான்காண்
அவ்வாழி
நெடுமாலு
கருளி
னான்காண்
கொலையுருவ
கூற்றுதைத்த
கொள்கை
யான்காண்
கூரெரிநீர்
மண்ணொடுகாற்
றாயி
னான்காண்
சிலையுருவ
சரந்துரந்த
திறத்தி
னான்காண்
திருவாரூ
ரான்காண்என்
சிந்தை
யானே.
6.24.7
249
ஐயன்காண்
குமரன்காண்
ஆதி
யான்காண்
அடல்மழுவாள்
தானொன்று
பியன்மே
லேந்து
கையன்காண்
கடற்பூத
படையி
னான்காண்
கண்ணெரியால்
ஐங்கணையோ
னுடல்கா
தான்காண்
வெய்யன்காண்
தண்புனல்சூழ்
செஞ்சடை
யான்காண்
வெண்ணீற்றான்
காண்விசயற்
கருள்செய்
தான்காண்
செய்யன்காண்
கரியன்காண்
வெளியோன்
றான்காண்
திருவாரூ
ரான்காண்என்
சிந்தை
யானே.
6.24.8
250
மலைவளர்த்த
மடமங்கை
பாக
தான்காண்
மயானத்தான்
காண்மதியஞ்
சூடி
னான்காண்
இலைவளர்த்த
மலர்க்கொன்றை
மாலை
யான்காண்
இறையவன்காண்
எறிதிரைநீர்
நஞ்சுண்
டான்காண்
கொலைவளர்த்த
மூவிலைய
சூல
தான்காண்
கொடுங்குன்றன்
காண்கொல்லை
யேற்றி
னான்காண்
சிலைவளர்த்த
சரந்துரந்த
திறத்தி
னான்காண்
திருவாரூ
ரான்காண்என்
சிந்தை
யானே.
6.24.9
251
பொற்றாது
மலர்க்கொன்றை
சூடி
னான்காண்
புரிநூலன்
காண்பொடியார்
மேனி
யான்காண்
மற்றாரு
தன்னொப்பா
ரில்லா
தான்காண்
மறையோதி
காண்எறிநீர்
நஞ்சுண்
டான்காண்
எற்றாலுங்
குறைவொன்று
மில்லா
தான்காண்
இறையவன்காண்
மறையவன்காண்
ஈசன்
றான்காண்
செற்றார்கள்
புரமூன்றுஞ்
செற்றான்
றான்காண்
திருவாரூ
ரான்காண்என்
சிந்தை
யானே.
6.24.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.25
திருவாரூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
252
உயிரா
வணமிரு
துற்று
நோக்கி
உள்ள
கிழியி
னுரு
வெழுதி
உயிரா
வணஞ்செய்தி
டுன்கை
தந்தால்
உணர
படுவாரோ
டொட்டி
வாழ்தி
அயிரா
வணமேறா
தானே
றேறி
அமரர்நா
டாளாதே
ஆரூ
ராண்ட
அயிரா
வணமேயென்
னம்மா
னேநின்
அருட்கண்ணால்
நோக்காதார்
அல்லா
தாரே.
6.25.1
253
எழுது
கொடியிடையார்
ஏழை
மென்றோள்
இளையார்கள்
நம்மை
இகழா
முன்னம்
பழுது
படநினையேல்
பாவி
நெஞ்சே
பண்டுதான்
என்னோடு
பகைதா
னுண்டோ
முழுதுலகில்
வானவர்கள்
முற்றுங்
கூடி
முடியா
லுறவணங்கி
முற்றம்
பற்றி
அழுது
திருவடிக்கே
பூசை
செய்ய
இருக்கின்றான்
ஊர்போலும்
ஆரூர்
தானே.
6.25.2
254
தேரூரார்
மாவூரார்
திங்க
ளூரார்
திகழ்புன்
சடைமுடிமேற்
றிங்கள்
சூடி
காரூரா
நின்ற
கழனி
சாயற்
கண்ணார்ந்த
மாடங்
கலந்து
தோன்றும்
ஓரூரா
உலகெலா
மொப்ப
கூடி
உமையாள்
மணவாளா
என்று
வாழ்த்தி
ஆரூரா
என்கின்
அமரர்கள்தம்
பெருமானே
எங்குற்
றாயே.
6.25.3
255
கோவணமோ
தோலோ
உடை
யாவது
கொல்லேறோ
வேழமோ
ஊர்வ
துதான்
பூவணமோ
புறம்பயமோ
அன்றா
யிற்றான்
பொருந்தாதார்
வாழ்க்கை
திருந்தா
மையோ
தீவணத்த
செஞ்சடைமேற்
றிங்கள்
சூடி
திசைநான்கும்
வைத்துகந்த
செந்தீ
வண்ணர்
ஆவணமோ
ஒற்றியோ
அம்மா
னார்தாம்
அறியேன்மற்
றூராமா
றாரூர்
தானே.
6.25.4
256
ஏந்து
மழுவாளர்
இன்னம்
பரார்
எரிபவள
வண்ணர்
குடமூ
கிலார்
வாய்ந்த
வளைக்கையாள்
பாக
மாக
வார்சடையார்
வந்து
வலஞ்சு
ழியார்
போந்தா
ரடிகள்
புறம்ப
யத்தே
புகலூர்க்கே
போயினார்
போரே
றேறி
ஆய்ந்தே
யிருப்பார்போய்
ஆரூர்
புக்கார்
அண்ணலார்
செய்கின்ற
கண்மா
யமே.
6.25.5
257
கருவாகி
குழம்பிருந்து
கலித்து
மூளை
கருநரம்பும்
வெள்ளெலும்புஞ்
சேர்ந்தொன்
றாகி
உருவாகி
புறப்பட்டிங்
கொருத்தி
தன்னால்
வளர்க்கப்ப
டுயிராருங்
கடைபோ
காரால்
மருவாகி
நின்னடியே
மறவே
னம்மான்
மறித்தொருகாற்
பிறப்புண்டேல்
மறவா
வண்ண
திருவாரூர்
மணவாளா
திருத்தெங்
கூராய்
செம்பொனே
கம்பனே
திகைத்தி
டேனே.
6.25.6
258
முன்னம்
அவனுடைய
நாமங்
கேட்டாள்
மூர்த்தி
யவனிருக்கும்
வண்ணங்
கேட்டாள்
பின்னை
அவனுடைய
ஆரூர்
கேட்டாள்
பெயர்த்து
மவனுக்கே
பிச்சி
யானாள்
அன்னையையும்
அத்தனையும்
அன்றே
நீத்தாள்
அகன்றாள்
அகலிடத்தார்
ஆசா
ரத்தை
தன்னை
மறந்தாள்தன்
நாமங்
கெட்டாள்
தலைப்பட்டாள்
நங்கை
தலைவன்
றாளே.
6.25.7
259
ஆடுவாய்
நீநட்டம்
அளவிற்
குன்றா
அவியடுவார்
அருமறையோ
ரறிந்தே
னுன்னை
பாடுவார்
தும்புருவும்
நார
தாதி
பரவுவார்
அமரர்களு
மமரர்
கோனு
தேடுவார்
திருமாலும்
நான்மு
கனு
தீண்டுவார்
மலைமகளுங்
கங்கை
யாளுங்
கூடுமே
நாயடியேன்
செய்குற்
றேவல்
குறையுண்டே
திருவாரூர்
குடிகொண்
டீர்க்கே.
6.25.8
260
நீரூருஞ்
செஞ்சடையாய்
நெற்றி
கண்ணாய்
நிலாத்திங்கள்
துண்டத்தாய்
நின்னை
தேடி
ஓரூரு
மொழியாமே
ஒற்றி
தெங்கும்
உலகமெலா
திரிதந்து
நின்னை
காண்பான்
தேரூரும்
நெடுவீதி
பற்றி
நின்று
திருமாலும்
நான்முகனு
தேர்ந்துங்
காணா
தாரூரா
ஆரூரா
என்கின்
றார்கள்
அமரர்கள்தம்
பெருமானே
ஆரூ
ராயே.
6.25.9
261
நல்லூரே
நன்றாக
நட்ட
மிட்டு
நரையேற்றை
பழையாறே
பாய
ஏறி
பல்லூரும்
பலிதிரிந்து
சேற்றூர்
மீதே
பலர்காண
தலையாலங்
காட்டி
னூடே
இல்லார்ந்த
பெருவேளூர
தளியே
பேணி
இராப்பட்டீ
சரங்கடந்து
மணற்கால்
புக்கு
எல்லாரு
தளிச்சாத்தங்
குடியிற்
காண
இறைப்பொழுதில்
திருவாரூர்
புக்கார்
தாமே.
6.25.10
262
கருத்துத்தி
கதநாகங்
கையி
லேந்தி
கருவரைபோற்
களியானை
கதற
கையால்
உரித்தெடுத்து
சிவந்ததன்றோல்
பொருந்த
மூடி
உமையவளை
அச்சுறுத்தும்
ஒளிகொள்
மேனி
திருத்துருத்தி
திருப்பழன
திருநெய்த்தானம்
திருவையா
றிடங்கொண்ட
செல்வர்
இந்நாள்
அரிப்பெருத்த
வெள்ளேற்றை
அடர
ஏறி
அப்பனார்
இப்பருவ
மாரூ
ராரே.
6.25.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.26
திருவாரூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
263
பாதித்தன்
திருவுருவிற்
பெண்கொண்
டானை
பண்டொருகால்
தசமுகனை
அழுவி
தானை
வாதித்து
தடமலரான்
சிரங்கொண்
டானை
வன்கருப்பு
சிலைக்காமன்
உடல
டானை
சோதிச்ச
திரன்மேனி
மறுச்செய்தானை
சுடரங்கி
தேவனையோர்
கைக்கொண்
டானை
ஆதித்தன்
பற்கொண்ட
அம்மான்
றன்னை
ஆரூரிற்
கண்டடியேன்
அயர்த்த
வாறே.
6.26.1
264
வெற்புறுத்த
திருவடியாற்
கூற்ற
டானை
விளக்கினொளி
மின்னினொளி
முத்தின்
சோதி
ஒப்புறுத்த
திருவுருவ
தொருவன்
றன்னை
ஓதாதே
வேத
முணர்ந்தான்
றன்னை
அப்புறுத்த
கடல்நஞ்ச
முண்டான்
றன்னை
அமுதுண்டார்
உலந்தாலு
முலவா
தானை
அப்புறுத்த
நீரகத்தே
அழலா
னானை
ஆரூரிற்
கண்டடியேன்
அயர்த்த
வாறே.
6.26.2
265
ஒருகால
தொருதேவர்
கண்கொண்
டானை
ஊழிதோ
றூழி
உயர்ந்தான்
றன்னை
வருகாலஞ்
செல்கால
மாயி
னானை
வன்கருப்பு
சிலைக்காமன்
உடல
டானை
பொருவேழ
களிற்றுரிவை
போர்வை
யானை
புள்ளரைய
னுடல்தன்னை
பொடிசெய்
தானை
அருவேள்வி
தகர்த்தெச்சன்
றலைகொண்
டானை
ஆரூரிற்
கண்டடியேன்
அயர்த்த
வாறே.
6.26.3
266
மெய்ப்பால்வெண்
ணீறணிந்த
மேனி
யானை
வெண்பளிங்கி
னுட்பதித்த
சோதி
யானை
ஒப்பானை
ஒப்பிலா
ஒருவன்
றன்னை
உத்தமனை
நித்திலத்தை
உலக
மெல்லாம்
வைப்பானை
களைவானை
வருவி
பானை
வல்வினையேன்
மனத்தகத்தே
மன்னி
னானை
அப்பாலை
கப்பாலை
கப்பா
லானை
ஆரூரிற்
கண்டடியேன்
அயர்த்த
வாறே.
6.26.4
267
பிண்டத்திற்
பிறந்ததொரு
பொருளை
மற்றை
பிண்டத்தை
படைத்ததனை
பெரிய
வே
துண்டத்தின்
துணிபொருளை
சுடுதீ
யாகி
சுழல்காலாய்
நீராகி
பாரா
யிற்றை
கண்டத்தில்
தீதினஞ்
சமுது
செய்து
கண்மூன்று
படைத்ததொரு
கரும்பை
பாலை
அண்டத்து
கப்புறத்தார்
தமக்கு
வித்தை
ஆரூரிற்
கண்டடியேன்
அயர்த்த
வாறே.
6.26.5
268
நீதியாய்
நிலனாகி
நெருப்பாய்
நீராய்
நிறைகாலாய்
இவையிற்றின்
நியம
மாகி
பாதியாய்
ஒன்றாகி
இரண்டாய்
மூன்றாய்
பரமாணு
வாய்ப்பழுத்த
பண்க
ளாகி
சோதியாய்
இருளாகி
சுவைக
ளாகி
சுவைகலந்த
அப்பாலாய்
வீடாய்
வீட்டின்
ஆதியாய்
அந்தமாய்
நின்றான்
றன்னை
ஆரூரிற்
கண்டடியேன்
அயர்த்த
வாறே.
6.26.6
இப்பதிகத்தில்
78910-ம்
செய்யுட்கள்
6.26.7-10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.27
திருவாரூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
269
பொய்ம்மா
பெருங்கடலிற்
புலம்பா
நின்ற
புண்ணியங்காள்
தீவினைகாள்
திருவே
நீங்கள்
இம்மா
பெருங்கடலை
அரித்து
தின்பீர
கில்லையே
கிடந்துதான்
யானேல்
வானோர்
தம்மானை
தலைமகனை
தண்ண
லாரூர
தடங்கடலை
தொடர்ந்தோரை
யடங்க
செய்யும்
எம்மான்ற
னடித்தொடர்வான்
உழிதர்
கின்றேன்
இடையிலேன்
கெடுவீர்காள்
இடறேன்
மின்னே.
6.27.1
270
ஐம்பெருமா
பூதங்காள்
ஒருவீர்
வேண்டிற்
றொருவீர்வேண்
டீர்ஈண்டிவ்
வவனி
யெல்லாம்
உம்பரமே
உம்வசமே
ஆக்க
வல்லீர
கில்லையே
னுகர்போகம்
யானேல்
வானோர்
உம்பருமாய்
ஊழியுமாய்
உலகே
ழாகி
ஒள்ளாரூர்
நள்ளமிர்தாம்
வள்ளல்
வானோர்
தம்பெருமா
னார்நின்ற
அரனை
காண்பேன்
தடைப்படுவே
னாக்கருதி
தருக்கேன்
மின்னே.
6.27.2
271
சில்லுருவிற்
குறியிருத்தி
நித்தல்
பற்றி
செழுங்கணால்
நோக்குமிது
வூக்க
மன்று
பல்லுருவிற்
றொழில்பூண்ட
பஞ்ச
பூத
பளகீரும்
வசமன்றே
பாரே
லெல்லாஞ்
சொல்லுருவிற்
சுடர்மூன்றாய்
உருவம்
மூன்றா
தூநயன
மூன்றாகி
ஆண்ட
ஆரூர்
நல்லுருவிற்
சிவனடியே
அடைவேன்
நும்மால்
நமைப்புண்ணேன்
கமைத்துநீர்
நடமின்
களே.
6.27.3
272
உன்னுருவிற்
சுவையொளியூ
றோசை
நாற்ற
துறுப்பினது
குறிப்பாகும்
ஐவீர்
நுங்கள்
மன்னுருவ
தியற்கைளால்
வைப்பீர
கையோ
வையகமே
போதாதே
யானேல்
வானோர்
பொன்னுருவை
தென்னாரூர்
மன்னு
குன்றை
புவிக்கெழிலாஞ்
சிவக்கொழுந்தை
புகுந்தென்
சிந்தை
தன்னுருவை
தந்தவனை
எந்தை
தன்னை
தலைப்படுவேன்
துலைப்படுப்பான்
தருக்கேன்
மின்னே.
6.27.4
273
துப்பினைமுன்
பற்றறா
விறலே
மிக்க
சோர்வுபடு
சூட்சியமே
சுகமே
நீங்கள்
ஒப்பினையை
பாவித்திவ்
வுலக
மெல்லாம்
உழறுமிது
குறைமுடிப்பீர
கரிதே
என்றன்
வைப்பினைப்பொன்
மதிலாரூர்
மணியை
வைகல்
மணாளனையெம்
பெருமானை
வானோர்
தங்கள்
அப்பனைச்செ
பிடவடைவேன்
நும்மால்
நானும்
ஆட்டுணேன்
ஓட்டந்தீங்
கலையேன்
மின்னே.
6.27.5
274
பொங்குமத
மானமே
ஆர்வ
செற்ற
குரோதமே
உலோபமே
பொறையே
நீங்கள்
உங்கள்பெரு
மாநிலத்தின்
எல்லை
யெல்லாம்
உழறுமிது
குறைமுடிப்பீர
கரிதே
யானேல்
அங்கமல
தயனொடுமா
லாகி
மற்றும்
அதற்கப்பா
லொன்றாகி
அறிய
வொண்ணா
செங்கனக
தனிக்குன்றை
சிவனை
ஆரூர
செல்வனைச்சேர்
வேனும்மாற்
செலுத்து
ணேனே.
6.27.6
275
இடர்பாவ
மெனமிக்க
துக்க
வேட்கை
வெறுப்பேயென்
றனைவீரும்
உலகை
யோடி
குடைகின்றீர
குலகங்கள்
குலுங்கி
நுங்கள்
குறிநின்ற
தமையாதே
யானேல்
வானோர்
அடையார்தம்
புரமூன்று
மெரிசெய்
தானை
அமரர்கள்தம்
பெருமானை
அரனை
ஆரூர்
உடையானை
கடுகச்சென்
றடைவேன்
நும்மால்
ஆட்டுணேன்
ஓட்டந்தீங்
கலையேன்
மின்னே.
6.27.7
276
விரைந்தாளும்
நல்குரவே
செல்வே
பொல்லா
வெகுட்சியே
மகிழ்ச்சியே
வெறுப்பே
நீங்கள்
நிரந்தோடி
மாநிலத்தை
அரித்து
தின்பீர
கில்லையே
நுகர்போகம்
யானேல்
வானோர்
கரைந்தோட
வருநஞ்சை
அமுது
செய்த
கற்பகத்தை
தற்பரத்தை
திருவா
ரூரிற்
பரஞ்சோதி
தனைக்காண்பேன்
படேனும்
பண்பிற்
பரிந்தோடி
யோட்டந்து
பகட்டேன்
மின்னே.
6.27.8
277
மூள்வாய
தொழிற்பஞ்சே
திரிய
வஞ்ச
முகரிகாண்
முழுதுமிவ்
வுலகை
யோடி
நாள்வாயு
நும்முடைய
மம்ம
ராணை
நடாத்துகின்றீர
கமையாதே
யானேல்
வானோர்
நீள்வான
முகடதனை
தாங்கி
நின்ற
நெடுந்தூணை
பாதாள
கருவை
ஆரூர்
ஆள்வானை
கடுகச்சென்
றடைவேன்
நும்மால்
ஆட்டுணேன்
ஓட்டந்தீங்
கலையேன்
மின்னே.
6.27.9
278
சுருக்கமொடு
பெருக்கநிலை
நீத்தல்
பற்றி
துப்பறையென்
றனைவீரிவ்
வுலகை
யோடி
செருக்கிமிகை
செலுத்தியும்
செய்கை
வைகல்
செய்கின்றீர
கமையாதே
யானேல்
மிக்க
தருக்கிமிக
வரையெடுத்த
அரக்க
னாக
தளரவடி
எடுத்தவன்றன்
பாடல்
கேட்டு
இரக்கமெழு
தருளியவெம்
பெருமான்
பா
திடையிலேன்
கெடுவீர்காள்
இடறேன்
மின்னே.
6.27.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.28
திருவாரூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
279
நீற்றினையும்
நெற்றிமே
லிட்டார்
போலும்
நீங்காமே
வெள்ளெலும்பு
பூண்டார்
போலுங்
காற்றினையுங்
கடிதாக
நடந்தார்
போலுங்
கண்ணின்மேற்
கண்ணொன்
றுடையார்
போலுங்
கூற்றினையுங்
குரைகழலா
லுதைத்தார்
போலுங்
கொல்புலித்தோ
லாடை
குழகர்
போலும்
ஆற்றினையுஞ்
செஞ்சடைமேல்
வைத்தார்
போலும்
அணியாரூர
திருமூல
தான
னாரே.
6.28.1
280
பரியதோர்
பாம்பரைமே
லார்த்தார்
போலும்
பாசுபதம்
பார்த்தற்
களித்தார்
போலுங்
கரியதோர்
களிற்றுரிவை
போர்த்தார்
போலுங்
காபாலங்
கட்டங
கொடியார்
போலும்
பெரியதோர்
மலைவில்லா
எய்தார்
போலும்
பேர்நந்தி
யென்னும்
பெயரார்
போலும்
அரியதோர்
அரணங்க
ளட்டார்
போலும்
அணியாரூர
திருமூல
தான
னாரே.
6.28.2
281
துணியுடையர்
தோலுடைய
ரென்பார்
போலு
தூய
திருமேனி
செல்வர்
போலும்
பிணியுடைய
அடியாரை
தீர்ப்பார்
போலும்
பேசுவார
கெல்லாம்
பெரியார்
போலும்
மணியுடைய
மாநாக
மார்ப்பார்
போலும்
வாசுகிமா
நாணாக
வைத்தார்
போலும்
அணியுடைய
நெடுவீதி
நடப்பார்
போலும்
அணியாரூர
திருமூல
தான
னாரே.
6.28.3
282
ஓட்டகத்தே
ஊணாக
உகந்தார்
போலும்
ஓருருவா
தோன்றி
உயர்ந்தார்
போலும்
நாட்டகத்தே
நடைபலவும்
நவின்றார்
போலும்
ஞான
பெருங்கடற்கோர்
நாதர்
போலுங்
காட்டகத்தே
ஆட
லுடையார்
போலுங்
காமரங்கள்
பாடி
திரிவார்
போலும்
ஆட்டகத்தில்
ஆனை
துகந்தார்
போலும்
அணியாரூர
திருமூல
தான
னாரே.
6.28.4
283
ஏன
திளமருப்பு
பூண்டார்
போலும்
இமையவர்க
ளேத்த
இருந்தார்
போலுங்
கானக்கல்
லாற்கீழ்
நிழலார்
போலுங்
கடல்நஞ்ச
முண்டிருண்ட
கண்டர்
போலும்
வான
திளமதிசேர்
சடையார்
போலும்
வான்கயிலை
வெற்பின்
மகிழ்ந்தார்
போலும்
ஆனத்து
முன்னெழுந்தாய்
நின்றார்
போலும்
அணியாரூர
திருமூல
தான
னாரே.
6.28.5
284
காமனையுங்
கரியா
காய்ந்தார்
போலுங்
கடல்நஞ்ச
முண்டிருண்ட
கண்டர்
போலுஞ்
சோமனையுஞ்
செஞ்சடைமேல்
வைத்தார்
போலுஞ்
சொல்லாகி
சொற்பொருளாய்
நின்றார்
போலும்
நாமனையும்
வேதத்தார்
தாமே
போலும்
நங்கையோர்
பால்மகிழ்ந்த
நம்பர்
போலும்
ஆமனையு
திருமுடியார்
தாமே
போலும்
அணியாரூர
திருமூல
தான
னாரே.
6.28.6
285
முடியார்
மதியரவம்
வைத்தார்
போலும்
மூவுலகு
தாமேயாய்
நின்றார்
போலுஞ்
செடியார்
தலைப்பலிகொண்
டுழல்வார்
போலுஞ்
செல்கதி
தான்கண்ட
சிவனார்
போலுங்
கடியார்நஞ்
சுண்டிருண்ட
கண்டர்
போலுங்
கங்காள
வேட
கருத்தர்
போலும்
அடியார்
அடிமை
உகப்பார்
போலும்
அணியாரூர
திருமூல
தான
னாரே.
6.28.7
286
இந்திரத்தை
இனிதாக
ஈந்தார்
போலும்
இமையவர்கள்
வந்திறைஞ்சு
மிறைவர்
போலுஞ்
சுந்தரத்த
பொடிதன்னை
துதைந்தார்
போலு
தூத்தூய
திருமேனி
தோன்றல்
போலும்
மந்திரத்தை
மனத்துள்ளே
வைத்தார்
போலும்
மாநாகம்
நாணாக
வளைத்தார்
போலும்
அந்திரத்தே
அணியாநஞ்
சுண்டார்
போலும்
அணியாரூர
திருமூல
தான
னாரே.
6.28.8
287
பிண்டத்தை
காக்கும்
பிரானார்
போலும்
பிறவி
யிறவி
இலாதார்
போலும்
முண்டத்து
முக்கண்
ணுடையார்
போலும்
முழுநீறு
பூசு
முதல்வர்
போலுங்
கண்ட
திறையே
கறுத்தார்
போலுங்
காளத்தி
காரோணம்
மேயார்
போலும்
அண்டத்து
கப்புறமாய்
நின்றார்
போலும்
அணியாரூர
திருமூல
தான
னாரே.
6.28.9
288
ஒருகால
தொன்றாகி
நின்றார்
போலும்
ஊழி
பலகண்
டிருந்தார்
போலும்
பெருகாமே
வெள்ள
தவிர்த்தார்
போலும்
பிறப்பிடும்பை
சாக்காடொன்
றில்லார்
போலும்
உருகாதார்
உள்ளத்து
நில்லார்
போலும்
உகப்பார்தம்
மனத்தென்றும்
நீங்கார்
போலும்
அருகாக
வந்தென்னை
அஞ்ச
லென்பார்
அணியாரூர
திருமூல
தான
னாரே.
6.28.10
289
நன்றாக
நடைபலவும்
நவின்றார்
போலும்
ஞான
பெருங்கடற்கோர்
நாதர்
போலுங்
கொன்றாகி
கொன்றதொன்
றுண்டார்
போலுங்
கோளரக்கர்
கோன்றலைகள்
குறைத்தார்
போலுஞ்
சென்றார்
திரிபுரங்க
ளெய்தார்
போலு
திசையனைத்து
மாயனைத்து
மானார்
போலும்
அன்றாகில்
ஆயிரம்
பேரார்
போலும்
அணியாரூர
திருமூல
தான
னாரே.
6.28.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.29
திருவாரூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
290
திருமணியை
தித்திக்கு
தேனை
பாலை
தீங்கரும்பின்
இன்சுவையை
தெளிந்த
தேறற்
குருமணியை
குழல்மொந்தை
தாளம்
வீணை
கொக்கரையின்
சச்சரியின்
பாணி
யானை
பருமணியை
பவளத்தை
பசும்பொன்
முத்தை
பருப்பதத்தி
லருங்கலத்தை
பாவ
தீர்க்கும்
அருமணியை
ஆரூரி
லம்மான்
றன்னை
அறியா
தடிநாயேன்
அயர்த்த
வாறே.
6.29.1
291
பொன்னேபோற்
றிருமேனி
உடையான்
றன்னை
பொங்குவெண்
ணூலானை
புனிதன்
றன்னை
மின்னானை
மின்னிடையாள்
பாகன்
றன்னை
வேழத்தி
னுரிவிரும்பி
போர்த்தான்
றன்னை
தன்னானை
தன்னொப்பா
ரில்லா
தானை
தத்துவனை
உத்தமனை
தழல்போல்
மேனி
அன்னானை
ஆரூரி
லம்மான்
றன்னை
அறியா
தடிநாயேன்
அயர்த்த
வாறே.
6.29.2
292
ஏற்றானை
ஏழுலகு
மானான்
றன்னை
ஏழ்கடலு
மேழ்மலையு
மானான்
றன்னை
கூற்றானை
கூற்ற
முதைத்தான்
றன்னை
கொடுமழுவாள்
கொண்டதோர்
கையான்
றன்னை
காற்றானை
தீயானை
நீரு
மாகி
கடிகமழும்
புன்சடைமேற்
கங்கை
வெள்ள
ஆற்றானை
ஆரூரி
லம்மான்
றன்னை
அறியா
தடிநாயேன்
அயர்த்த
வாறே.
6.29.3
293
முந்திய
வல்வினைகள்
தீர்ப்பான்
றன்னை
மூவாத
மேனிமு
கண்ணி
னானை
சந்திரனும்
வெங்கதிரு
மாயி
னானை
சங்கரனை
சங
குழையான்
றன்னை
மந்திரமும்
மறைப்பொருளு
மானான்
றன்னை
மறுமையு
மிம்மையு
மானான்
றன்னை
அந்திரனை
ஆரூரி
லம்மான்
றன்னை
அறியா
தடிநாயேன்
அயர்த்த
வாறே.
6.29.4
294
பிறநெறியா
பீடாகி
பிஞ்ஞ
கனுமா
பித்தனா
பத்தர்
மனத்தி
னுள்ளே
உறநெறியாய்
ஓமமாய்
ஈ
காட்டில்
ஓரிபல
விடநட்ட
மாடி
னானை
துறநெறியா
தூபமா
தோற்ற
மாகி
நாற்றமாய்
நன்மலர்மே
லுறையா
நின்ற
அறநெறியை
ஆரூரி
லம்மான்
றன்னை
அறியா
தடிநாயேன்
அயர்த்த
வாறே.
6.29.5
295
பழகிய
வல்வினைகள்
பாற்று
வானை
பசுபதியை
பாவகனை
பாவ
தீர்க்குங்
குழகனை
கோளரவொன்
றாட்டு
வானை
கொடுகொட்டி
கொண்டதோர்
கையான்
றன்னை
விழவனை
வீரட்ட
மேவி
னானை
விண்ணவர்க
ளேத்தி
விரும்பு
வானை
அழகனை
ஆரூரி
லம்மான்
றன்னை
அறியா
தடிநாயேன்
அயர்த்த
வாறே.
6.29.6
296
சூளா
மணிசேர்
முடியான்
றன்னை
சுண்ணவெண்
ணீறணிந்த
சோதி
யானை
கோள்வா
யரவ
மசைத்தான்
றன்னை
கொல்புலித்தோ
லாடை
குழகன்
றன்னை
நாள்வாயும்
பத்தர்
மனத்து
ளானை
நம்பனை
நக்கனை
முக்க
ணானை
ஆள்வானை
ஆரூரி
லம்மான்
றன்னை
அறியா
தடிநாயேன்
அயர்த்த
வாறே.
6.29.7
297
முத்தினை
மணிதன்னை
மாணி
கத்தை
மூவாத
கற்பகத்தின்
கொழுந்து
தன்னை
கொத்தினை
வயிரத்தை
கொல்லே
றூர்ந்து
கோளரவொன்
றாட்டுங்
குழகன்
றன்னை
பத்தனை
பத்தர்
மனத்து
ளானை
பரிதிபோற்
றிருமேனி
உடையான்
றன்னை
அத்தனை
ஆரூரி
லம்மான்
றன்னை
அறியா
தடிநாயேன்
அயர்த்த
வாறே.
6.29.8
298
பையா
டரவங்கை
யேந்தி
னானை
பரிதிபோற்
றிருமேனி
பால்நீற்
றானை
நெய்யாடு
திருமேனி
நிமலன்
றன்னை
நெற்றிமேல்
மற்றொருகண்
நிறைவி
தானை
செய்யானை
செழும்பவள
திரளொ
பானை
செஞ்சடைமேல்
வெண்டிங்கள்
சேர்த்தி
னானை
ஐயாறு
மேயானை
ஆரூ
ரானை
அறியா
தடிநாயேன்
அயர்த்த
வாறே.
6.29.9
299
சீரார்
முடிப
துடையான்
றன்னை
தேசழி
திருவிரலாற்
சிதைய
நூக்கி
பேரார்
பெருமை
கொடுத்தான்
றன்னை
பெண்ணிரண்டு
மாணுமாய்
நின்றான்
றன்னை
போரார்
புரங்கள்
புரள
நூறும்
புண்ணியனை
வெண்ணீ
றணிந்தான்
றன்னை
ஆரானை
ஆரூரி
லம்மான்
றன்னை
அறியா
தடிநாயேன்
அயர்த்த
வாறே.
6.29.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.30
திருவாரூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
300
எம்பந்த
வல்வினைநோய்
தீர்த்தி
டான்காண்
ஏழ்கடலு
மேழுலகு
மாயி
னான்காண்
வம்புந்து
கொன்றையந்தார்
மாலை
யான்காண்
வளர்மதிசேர்
கண்ணியன்காண்
வானோர்
வேண்ட
அம்பொன்றால்
மூவெயிலு
மெரிசெய்
தான்காண்
அனலாடி
யானஞ்சு
மாடி
னான்காண்
செம்பொன்செய்
மணிமாட
திருவா
ரூரிற்
றிருமூல
தானத்தெஞ்
செல்வன்
றானே.
6.30.1
301
அக்குலாம்
அரையினன்காண்
அடியார
கென்றும்
ஆரமுதாய்
அண்ணிக்கும்
ஐயாற்
றான்காண்
கொக்குலாம்
பீலியொடு
கொன்றை
மாலை
குளிர்மதியுங்
கூரரவும்
நீருஞ்
சென்னி
தொக்குலாஞ்
சடையினன்காண்
தொண்டர்
சொல்லு
தூநெறிகாண்
வானவர்கள்
துதிசெய்
தேத்து
திக்கெலாம்
நிறைந்தபுகழ
திருவா
ரூரிற்
றிருமூல
தானத்தெஞ்
செல்வன்
றானே.
6.30.2
302
நீரேறு
சடைமுடியெ
நிமலன்
றான்காண்
நெற்றிமே
லொற்றைக்கண்
நிறைவி
தான்காண்
வாரேறு
வனமுலையாள்
பாக
தான்காண்
வளர்மதிசேர்
சடையான்காண்
மாதே
வன்காண்
காரேறு
முகிலனைய
கண்ட
தான்காண்
கல்லாலின்
கீழறங்கள்
சொல்லி
னான்காண்
சீரேறு
மணிமாட
திருவா
ரூரிற்
றிருமூல
தானத்தெஞ்
செல்வன்
றானே.
6.30.3
303
கானேறு
களிற்றுரிவை
போர்வை
யான்காண்
கற்பகங்காண்
காலனையன்
றுதைசெய்
தான்காண்
ஊனேறு
முடைதலையிற்
பலிகொள்
வான்காண்
உத்தமன்காண்
ஒற்றியூர்
மேவி
னான்காண்
ஆனேறொன்
றதுவேறும்
அண்ணல்
தான்காண்
ஆதித்தன்
பல்லிறுத்த
ஆதி
தான்காண்
தேனேறு
மலர்ச்சோலை
திருவா
ரூரிற்
றிருமூல
தானத்தெஞ்
செல்வன்
றானே.
6.30.4
304
பிறப்போ
டிறப்பென்று
மில்லா
தான்காண்
பெண்ணுருவோ
டாணுருவ
மாயி
னான்காண்
மறப்படுமென்
சிந்தைமருள்
நீக்கி
னான்காண்
வானவரு
மறியாத
நெறித
தான்காண்
நறப்படுபூ
மலர்தூப
தீப
நல்ல
நறுஞ்சாந்தங்
கொண்டேத்தி
நாளும்
வானோர்
சிறப்போடு
பூசிக்கு
திருவா
ரூரிற்
றிருமூல
தானத்தெஞ்
செல்வன்
றானே.
6.30.5
305
சங்கரன்காண்
சக்கரமாற்
கருள்செய்
தான்காண்
தருணேந்து
சேகரன்காண்
தலைவன்
றான்காண்
அங்கமல
தயன்சிரங்கள்
ஐந்தி
லொன்றை
அறுத்தவன்காண்
அணிபொழில்சூழ்
ஐயாற்
றான்காண்
எங்கள்பெரு
மான்காணென்
னிடர்கள்
போக
அருள்செய்யும்
இறைவன்காண்
இமையோ
ரேத்துஞ்
செங்கமல
வயல்புடைசூழ்
திருவா
ரூரிற்
றிருமூல
தானத்தெஞ்
செல்வன்
றானே.
6.30.6
306
நன்றருளி
தீதகற்றும்
நம்பி
ரான்காண்
நான்மறையோ
டாறங்க
மாயி
னான்காண்
மின்றிகழுஞ்
சோதியன்காண்
ஆதி
தான்காண்
வெள்ளேறு
நின்றுலவு
கொடியி
னான்காண்
துன்றுபொழிற்
கச்சியே
கம்பன்
றான்காண்
சோற்று
துறையான்காண்
சோலை
சூழ்ந்த
தென்றலார்
மணங்கமழு
திருவா
ரூரிற்
றிருமூல
தானத்தெஞ்
செல்வன்
றானே.
6.30.7
307
பொன்னலத்த
நறுங்கொன்றை
சடையி
னான்காண்
புகலூரும்
பூவணமும்
பொருந்தி
னான்காண்
மின்னலத்த
நுண்ணிடையாள்
பாக
தான்காண்
வேதியன்காண்
வெண்புரிநூல்
மார்பி
னான்காண்
கொன்னலத்த
மூவிலைவேல்
ஏந்தி
னான்காண்
கோலமா
நீறணிந்த
மேனி
யான்காண்
செந்நலத்த
வயல்புடைசூழ்
திருவா
ரூரிற்
றிருமூல
தானத்தெஞ்
செல்வன்
றானே.
6.30.8
308
விண்டவர்தம்
புரமூன்று
மெரிசெய்
தான்காண்
வேலைவிட
முண்டிருண்ட
கண்ட
தான்காண்
மண்டலத்தி
லொளிவளர
விளங்கி
னான்காண்
வாய்மூரும்
மறைக்காடும்
மருவி
னான்காண்
புண்டரி
கண்ணானும்
பூவின்
மேலை
புத்தேளுங்
காண்பரிய
புராணன்
றான்காண்
தெண்டிரைநீர்
வயற்புடைசூழ்
திருவா
ரூரிற்
றிருமூல
தானத்தெஞ்
செல்வன்
றானே.
6.30.9
309
செருவளருஞ்
செங்கண்மா
லேற்றி
னான்காண்
தென்னானை
காவன்காண்
தீயில்
வீழ
மருவலர்தம்
புரமூன்று
மெரிசெய்
தான்காண்
வஞ்சகர்பா
லணுகாத
மைந்தன்
றான்காண்
அருவரையை
எடுத்தவன்றன்
சிரங்கள்
பத்தும்
ஐந்நான்கு
தோளுநெரி
தலற
வன்று
திருவிரலா
லடர்த்தவன்காண்
திருவா
ரூரிற்
றிருமூல
தானத்தெஞ்
செல்வன்
றானே.
6.30.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.31
திருவாரூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
310
இடர்கெடுமா
றெண்ணுதியேல்
நெஞ்சே
நீவா
ஈண்டொளிசேர்
கங்கை
சடையா
யென்றுஞ்
சுடரொளியா
யுள்விளங்கு
சோதி
யென்று
தூநீறு
சேர்ந்திலங்கு
தோளா
வென்றுங்
கடல்விடம
துண்டிருண்ட
கண்டா
வென்றுங்
கலைமான்
மறியேந்து
கையா
வென்றும்
அடல்விடையாய்
ஆரமுதே
ஆதி
யென்றும்
ஆரூரா
வென்றென்றே
அலறா
நில்லே.
6.31.1
311
செடியேறு
தீவினைகள்
தீரும்
வண்ணஞ்
சிந்தித்தே
நெஞ்சமே
திண்ண
மாக
பொடியேறு
திருமேனி
யுடையா
யென்றும்
புரந்தரன்றன்
தோள்துணித்த
புனிதா
வென்றும்
அடியேனை
யாளா
கொண்டா
யென்றும்
அம்மானே
ஆரூரெம்
மரசே
யென்றுங்
கடிநாறு
பொழிற்கச்சி
கம்பா
வென்றுங்
கற்பகமே
யென்றென்றே
கதறா
நில்லே.
6.31.2
312
நிலைபெறுமா
றெண்ணுதியேல்
நெஞ்சே
நீவா
நித்தலுமெம்
பிரானுடைய
கோயில்
புக்கு
புலர்வதன்முன்
னலகிட்டு
மெழுக்கு
மிட்டு
பூமாலை
புனைந்தேத்தி
புகழ்ந்து
பாடி
தலையார
கும்பிட்டு
கூத்து
மாடி
சங்கரா
சயபோற்றி
போற்றி
யென்றும்
அலைபுனல்சேர்
செஞ்சடையெம்
ஆதி
யென்றும்
ஆரூரா
வென்றென்றே
அலறா
நில்லே.
6.31.3
313
புண்ணியமும்
நன்னெறியு
மாவ
தெல்லாம்
நெஞ்சமே
இதுகண்டாய்
பொருந்த
கேள்நீ
நுண்ணியவெண்
ணூல்கிடந்த
மார்பா
வென்றும்
நுந்தாத
வொண்சுடரே
யென்று
நாளும்
விண்ணியங்கு
தேவர்களும்
வேதம்
நான்கும்
விரைமலர்மேல்
நான்முகனும்
மாலுங்
கூடி
எண்ணரிய
திருநாம
முடையா
யென்றும்
எழிலாரூ
ராவென்றே
ஏத்தா
நில்லே.
6.31.4
314
இழைத்தநாள்
எல்லை
கடப்ப
தென்றால்
இரவினொடு
நண்பகலு
மேத்தி
வாழ்த்தி
பிழைத்ததெலாம்
பொறுத்தருள்செய்
பெரியோ
யென்றும்
பிஞ்ஞகனே
மைஞ்ஞவிலுங்
கண்டா
வென்றும்
அழைத்தலறி
அடியேனுன்
னரணங்
கண்டாய்
அணியாரூர்
இடங்கொண்ட
அழகா
வென்றுங்
குழற்சடையெங்
கோனென்றுங்
கூறு
நெஞ்சே
குற்றமில்லை
யென்மேல்நான்
கூறி
னேனே.
6.31.5
315
நீப்பரிய
பல்பிறவி
நீக்கும்
வண்ணம்
நினைந்திருந்தேன்
காண்நெஞ்சே
நித்த
மாக
சேப்பிரியா
வெல்கொடியி
னானே
யென்றுஞ்
சிவலோக
நெறிதந்த
சிவனே
யென்றும்
பூப்பிரியா
நான்முகனும்
புள்ளின்
மேலை
புண்டரி
கண்ணானும்
போற்றி
யென்ன
தீப்பிழம்பாய்
நின்றவனே
செல்வ
மல்கு
திருவாரூ
ராவென்றே
சிந்தி
நெஞ்சே.
6.31.6
316
பற்றிநின்ற
பாவங்கள்
பாற்ற
வேண்டிற்
பரகதிக்கு
செல்வதொரு
பரிசு
வேண்டிற்
சுற்றிநின்ற
சூழ்வினைகள்
வீழ்க்க
வேண்டிற்
சொல்லுகேன்
கேள்நெஞ்சே
துஞ்சா
வண்ணம்
உற்றவரும்
உறுதுணையும்
நீயே
யென்றும்
உன்னையல்லால்
ஒருதெய்வம்
உள்கே
னென்றும்
புற்றரவ
கச்சார்த்த
புனிதா
வென்றும்
பொழிலாரூ
ராவென்றே
போற்றா
நில்லே.
6.31.7
317
மதிதருவன்
நெஞ்சமே
உஞ்சு
போக
வழியாவ
திதுகண்டாய்
வானோர
கெல்லாம்
அதிபதியே
ஆரமுதே
ஆதி
யென்றும்
அம்மானே
ஆரூரெம்
மையா
வென்று
துதிசெய்து
துன்றுமலர்
கொண்டு
தூவி
சூழும்
வலஞ்செய்து
தொண்டு
பாடி
கதிர்மதிசேர்
சென்னியனே
கால
காலா
கற்பகமே
யென்றென்றே
கதறா
நில்லே.
6.31.8
318
பாசத்தை
பற்றறுக்க
லாகு
நெஞ்சே
பரஞ்சோதி
பண்டரங்கா
பாவ
நாசா
தேச
தொளிவிளக்கே
தேவ
தேவே
திருவாரூர
திருமூல
தானா
வென்றும்
நேசத்தை
நீபெருக்கி
நேர்நின்
றுள்கி
நித்தலுஞ்
சென்றடிமேல்
வீழ்ந்து
நின்று
ஏசற்று
நின்றிமையோ
ரேறே
வென்றும்
எம்பெருமா
னென்றென்றே
ஏத்தா
நில்லே.
6.31.9
319
புலன்களைந்தால்
ஆட்டுண்டு
போது
போக்கி
புறம்புறமே
திரியாதே
போது
நெஞ்சே
சலங்கொள்சடை
முடியுடைய
தலைவா
வென்று
தக்கன்செய்
பெருவேள்வி
தகர்த்தா
யென்றும்
இலங்கையர்கோன்
சிரநெரித்த
இறைவா
வென்றும்
எழிலாரூ
ரிடங்கொண்ட
எந்தா
யென்றும்
நலங்கொளடி
என்றலைமேல்
வைத்தா
யென்றும்
நாடோ
றும்
நவின்றேத்தாய்
நன்மை
யாமே.
6.31.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.32
திருவாரூர்
-
போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
320
கற்றவர்க
ளுண்ணுங்
கனியே
போற்றி
கழலடைந்தார்
செல்லுங்
கதியே
போற்றி
அற்றவர்க
காரமுத
மானாய்
போற்றி
அல்லலறு
தடியேனை
ஆண்டாய்
போற்றி
மற்றொருவ
ரொப்பில்லா
மைந்தா
போற்றி
வானவர்கள்
போற்றும்
மருந்தே
போற்றி
செற்றவர்தம்
புரமெரித்த
சிவனே
போற்றி
திருமூல
தானனே
போற்றி
போற்றி.
6.32.1
321
வங்கமலி
கடல்நஞ்ச
முண்டாய்
போற்றி
மதயானை
ஈருரிவை
போர்த்தாய்
போற்றி
கொங்கலரும்
நறுங்கொன்றை
தாராய்
போற்றி
கொல்புலித்தோ
லாடை
குழகா
போற்றி
அங்கணனே
அமரர்கள்தம்
இறைவா
போற்றி
ஆலமர
நீழலறஞ்
சொன்னாய்
போற்றி
செங்கனக
தனிக்குன்றே
சிவனே
போற்றி
திருமூல
தானனே
போற்றி
போற்றி.
6.32.2
322
மலையான்
மடந்தை
மணாளா
போற்றி
மழவிடையாய்
நின்பாதம்
போற்றி
நிலையாக
என்னெஞ்சில்
நின்றாய்
போற்றி
நெற்றிமே
லொற்றைக்கண்
ணுடையாய்
போற்றி
இலையார்ந்த
மூவிலைவே
லேந்தி
போற்றி
ஏழ்கடலு
மேழ்பொழிலு
மானாய்
போற்றி
சிலையாலன்
றெயிலெரித்த
சிவனே
போற்றி
திருமூல
தானனே
போற்றி
போற்றி.
6.32.3
323
பொன்னியலும்
மேனியனே
போற்றி
பூத
படையுடையாய்
போற்றி
மன்னியசீர்
மறைநான்கு
மானாய்
போற்றி
மறியேந்து
கையானே
போற்றி
உன்னுமவர
குண்மையனே
போற்றி
உலகு
கொருவனே
போற்றி
சென்னிமிசை
வெண்பிறையாய்
போற்றி
திருமூல
தானனே
போற்றி
போற்றி.
6.32.4
324
நஞ்சுடைய
கண்டனே
போற்றி
நற்றவனே
நின்பாதம்
போற்றி
வெஞ்சுடரோன்
பல்லிறுத்த
வேந்தே
போற்றி
வெண்மதியங்
கண்ணி
விகிர்தா
போற்றி
துஞ்சிருளி
லாட
லுகந்தாய்
போற்றி
தூநீறு
மெய்க்கணிந்த
சோதி
போற்றி
செஞ்சடையாய்
நின்பாதம்
போற்றி
திருமூல
தானனே
போற்றி
போற்றி.
6.32.5
325
சங்கரனே
நின்பாதம்
போற்றி
சதாசிவனே
நின்பாதம்
போற்றி
பொங்கரவா
நின்பாதம்
போற்றி
புண்ணியனே
நின்பாதம்
போற்றி
அங்கமல
தயனோடு
மாலுங்
காணா
அனலுருவா
நின்பாதம்
போற்றி
செங்கமல
திருப்பாதம்
போற்றி
திருமூல
தானனே
போற்றி
போற்றி.
6.32.6
326
வம்புலவு
கொன்றை
சடையாய்
போற்றி
வான்பிறையும்
வாளரவும்
வைத்தாய்
போற்றி
கொம்பனைய
நுண்ணிடையாள்
கூறா
போற்றி
குரைகழலாற்
கூற்றுதைத்த
கோவே
போற்றி
நம்புமவர
கரும்பொருளே
போற்றி
நால்வேத
மாறங்க
மானாய்
போற்றி
செம்பொனே
மரகதமே
மணியே
போற்றி
திருமூல
தானனே
போற்றி
போற்றி.
6.32.7
327
உள்ளமாய்
உள்ளத்தே
நின்றாய்
போற்றி
உகப்பார்
மனத்தென்றும்
நீங்காய்
போற்றி
வள்ளலே
போற்றி
மணாளா
வானவர்கோன்
தோள்துணித்த
மைந்தா
போற்றி
வெள்ளையே
றேறும்
விகிர்தா
போற்றி
மேலோர்க்கு
மேலாய்
தெள்ளுநீர
கங்கை
சடையாய்
போற்றி
திருமூல
தானனே
போற்றி
போற்றி.
6.32.8
328
பூவார்ந்த
சென்னி
புனிதா
போற்றி
புத்தேளிர்
போற்றும்
பொருளே
போற்றி
தேவார்ந்த
தேவர்க்கு
தேவே
போற்றி
திருமாலு
காழி
யளித்தாய்
போற்றி
சாவாமே
காத்தென்னை
யாண்டாய்
போற்றி
சங்கொத்த
நீற்றெஞ்
சதுரா
போற்றி
சேவார்ந்த
வெல்கொடியாய்
போற்றி
திருமூல
தானனே
போற்றி
போற்றி.
6.32.9
329
பிரமன்றன்
சிரமரிந்த
பெரியோய்
போற்றி
பெண்ணுருவோ
டாணுருவாய்
நின்றாய்
போற்றி
கரநான்கும்
முக்கண்ணு
முடையாய்
போற்றி
காதலிப்பார
காற்ற
எளியாய்
போற்றி
அருமந்த
தேவர
கரசே
போற்றி
அன்றரக்கன்
ஐந்நான்கு
தோளு
தாளுஞ்
சிரம்நெரித்த
சேவடியாய்
போற்றி
திருமூல
தானனே
போற்றி
போற்றி.
6.32.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.33
திருவாரூர்
-
அரநெறிதிருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
330
பொருங்கைமத
கரியுரிவை
போர்வை
யானை
பூவணமும்
வலஞ்சுழியும்
பொருந்தி
னானை
கரும்புதரு
கட்டியையின்
னமிர்தை
தேனை
காண்பரிய
செழுஞ்சுடரை
கன
குன்றை
இருங்கனக
மதிலாரூர்
மூல
தான
தெழுந்தருளி
யிருந்தானை
இமையோ
ரேத்தும்
அருந்தவனை
அரநெறியி
லப்பன்
றன்னை
அடைந்தடியேன்
அருவினைநோய்
அறுத்த
வாறே.
6.33.1
331
கற்பகமும்
இருசுடரு
மாயி
னானை
காளத்தி
கயிலாய
மலையு
ளானை
விற்பயிலும்
மதனழிய
விழித்தான்
றன்னை
விசயனுக்கு
வேடுவனாய்
நின்றான்
றன்னை
பொற்பமரும்
பொழிலாரூர்
மூல
தானம்
பொருந்தியவெம்
பெருமானை
பொருந்தார்
சிந்தை
அற்புதனை
அரநெறியி
லப்பன்
றன்னை
அடைந்தடியேன்
அருவினைநோய்
அறுத்த
வாறே.
6.33.2
332
பாதியொரு
பெண்முடிமேற்
கங்கை
யானை
பாசூரும்
பரங்குன்றும்
மேயான்
றன்னை
வேதியனை
தன்னடியார
கெளியான்
றன்னை
மெய்ஞ்ஞான
விளக்கானை
விரையே
நாறும்
போதியலும்
பொழிலாரூர்
மூல
தானம்
புற்றிடங்கொண்
டிருந்தானை
போற்றுவார்கள்
ஆதியனை
அரநெறியி
லப்பன்
றன்னை
அடைந்தடியேன்
அருவினைநோய்
அறுத்த
வாறே.
6.33.3
333
நந்திபணி
கொண்டருளும்
நம்பன்
றன்னை
நாகே
சரமிடமா
நண்ணி
னானை
சந்திமல
ரிட்டணிந்து
வானோ
ரேத்து
தத்துவனை
சக்கரமாற்
கீந்தான்
றன்னை
இந்துநுழை
பொழிலாரூர்
மூல
தானம்
இடங்கொண்ட
பெருமானை
இமையோர்
போற்றும்
அந்தணனை
அரநெறியி
லப்பன்
றன்னை
அடைந்தடியேன்
அருவினைநோய்
அறுத்த
வாறே.
6.33.4
334
சுடர்ப்பவள
திருமேனி
வெண்ணீற்
றானை
சோதிலிங்க
தூங்கானை
மாட
தானை
விடக்கிடுகா
டிடமாக
உடையான்
றன்னை
மிக்கரண
மெரியூட்ட
வல்லான்
றன்னை
மடற்குலவு
பொழிலாரூர்
மூல
தானம்
மன்னியவெம்
பெருமானை
மதியார்
வேள்வி
அடர்த்தவனை
அரநெறியி
லப்பன்
றன்னை
அடைந்தடியேன்
அருவினைநோய்
அறுத்த
வாறே.
6.33.5
335
தாயவனை
எவ்வுயிர்க்கு
தன்னொ
பில்லா
தகுதில்லை
நடம்பயிலு
தலைவன்
றன்னை
மாயவனும்
மலரவனும்
வானோ
ரேத்த
மறிகடல்நஞ்
சுண்டுகந்த
மைந்தன்
றன்னை
மேயவனை
பொழிலாரூர்
மூல
தானம்
விரும்பியஎம்
பெருமானை
யெல்லாம்
முன்னே
ஆயவனை
அரநெறியி
லப்பன்
றன்னை
அடைந்தடியேன்
அருவினைநோய்
அறுத்த
வாறே.
6.33.6
336
பொருளியல்நற்
சொற்பதங்க
ளாயி
னானை
புகலூரும்
புறம்பயமும்
மேயான்
றன்னை
மருளியலுஞ்
சிந்தையர்க்கு
மருந்து
தன்னை
மறைக்காடுஞ்
சாய்க்காடும்
மன்னி
னானை
இருளியல்நற்
பொழிலாரூர்
மூல
தான
தினிதமரும்
பெருமானை
இமையோ
ரேத்த
அருளியனை
அரநெறியி
லப்பன்
றன்னை
அடைந்தடியேன்
அருவினைநோய்
அறுத்த
வாறே.
6.33.7
337
காலனைக்கா
லாற்காய்ந்த
கடவுள்
தன்னை
காரோணங்
கழிப்பாலை
மேயான்
றன்னை
பாலனுக்கு
பாற்கடலன்
றீந்தான்
றன்னை
பணியுகந்த
அடியார்க
கினியான்
றன்னை
சேலுகளும்
வயலாரூர்
மூல
தானஞ்
சேர்ந்திருந்த
பெருமானை
பவள
மீன்ற
ஆலவனை
அரநெறியி
லப்பன்
றன்னை
அடைந்தடியேன்
அருவினைநோய்
அறுத்த
வாறே.
6.33.8
338
ஒப்பொருவ
ரில்லாத
ஒருவன்
றன்னை
ஓத்தூரும்
உறையூரும்
மேவி
னானை
வைப்பவனை
மாணிக்க
சோதி
யானை
மாருதமு
தீவெளிநீர்
மண்ணா
னானை
மெய்ப்பொருளாய்
அடியேன
துள்ளே
நின்ற
வினையிலியை
திருமூல
தானம்
மேய
அப்பொன்னை
அரநெறியி
லப்பன்
றன்னை
அடைந்தடியேன்
அருவினைநோய்
அறுத்த
வாறே.
இச்செய்யுளின்
பின்னிரு
அடிகள்
பிற
பதிப்புகளில்
காணப்படவில்லை.
6.33.9
339
பகலவன்றன்
பல்லுகுத்த
படிறன்
றன்னை
பராய்த்துறைபைஞ்
ஞீலியிடம்
பாவி
தானை
இகலவனை
இராவணனை
இடர்செய்
தானை
ஏத்தாதார்
மனத்தகத்துள்
இருளா
னானை
புகழ்நிலவு
பொழிலாரூர்
மூல
தானம்
பொருந்தியவெம்
பெருமானை
போற்றார்
சிந்தை
அகலவனை
அரநெறியி
லப்பன்
றன்னை
அடைந்தடியேன்
அருவினைநோய்
அறுத்த
வாறே.
6.33.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.34
திருவாரூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
340
ஒருவனாய்
உலகேத்த
நின்ற
நாளோ
ஓருருவே
மூவுருவ
மான
நாளோ
கருவனா
காலனைமுன்
காய்ந்த
நாளோ
காமனையுங்
கண்ணழலால்
விழித்த
நாளோ
மருவனாய்
மண்ணும்விண்ணு
தெரித்த
நாளோ
மான்மறிக்கை
யேந்தியோர்
மாதோர்
பாக
திருவினாள்
சேர்வதற்கு
முன்னோ
பின்னோ
திருவாரூர்
கோயிலா
கொண்ட
நாளே.
6.34.1
341
மலையார்பொற்
பாவையொடு
மகிழ்ந்த
நாளோ
வானவரை
வலியமுத
மூட்டி
யந்நாள்
நிலைபேறு
பெறுவித்து
நின்ற
நாளோ
நினைப்பரிய
தழற்பிழம்பாய்
நிமிர்ந்த
நாளோ
அலைசாமே
அலைகடல்நஞ்
சுண்ட
நாளோ
அமரர்கணம்
புடைசூழ
இருந்த
நாளோ
சிலையால்மு
புரமெரித்த
முன்னோ
பின்னோ
திருவாரூர்
கோயிலா
கொண்ட
நாளே.
6.34.2
342
பாடகஞ்சேர்
மெல்லடிநற்
பாவை
யாளும்
நீயும்போ
பார்த்தனது
பலத்தை
காண்பான்
வேடனாய்
வில்வாங்கி
யெய்த
நாளோ
விண்ணவர்க்குங்
கண்ணவனாய்
நின்ற
நாளோ
மாடமொடு
மாளிகைகள்
மல்கு
தில்லை
மணிதிகழும்
அம்பலத்தே
மன்னி
கூத்தை
ஆடுவான்
புகுவதற்கு
முன்னோ
பின்னோ
அணியாரூர்
கோயிலா
கொண்ட
நாளே.
6.34.3
343
ஓங்கி
யுயர்ந்தெழுந்து
நின்ற
நாளோ
ஓருகம்போல்
ஏழுகமாய்
நின்ற
நாளோ
தாங்கியசீர
தலையான
வானோர்
செய்த
தக்கன்றன்
பெருவேள்வி
தகர்த்த
நாளோ
நீங்கியநீர
தாமரையான்
நெடுமா
லோடு
நில்லாயெம்
பெருமானே
யென்றங்
கேத்தி
வாங்கிமதி
வைப்பதற்கு
முன்னோ
பின்னோ
வளராரூர்
கோயிலா
கொண்ட
நாளே.
6.34.4
344
பாலனாய்
வளர்ந்திலா
பான்மை
யானே
பணிவார்க
கங்கங்கே
பற்றா
னானே
நீலமா
மணிகண்ட
தெண்டோ
ளானே
நெருநலையாய்
இன்றாகி
நாளை
யாகுஞ்
சீலமே
சிவலோக
நெறியே
யாகுஞ்
சீர்மையே
கூர்மையே
குணமே
நல்ல
கோலம்நீ
கொள்வதற்கு
முன்னோ
பின்னோ
குளிராரூர்
கோயிலா
கொண்ட
நாளே.
6.34.5
345
திறம்பலவும்
வழிகாட்டி
செய்கை
காட்டி
சிறியையா
பெரியையாய்
நின்ற
நாளோ
மறம்பலவு
முடையாரை
மயக்க
தீர்த்து
மாமுனிவர
கருள்செய்தங்
கிருந்த
நாளோ
பிறங்கியசீர
பிரமன்றன்
தலைகை
யேந்தி
பிச்சையேற்
றுண்டுழன்று
நின்ற
நாளோ
அறம்பலவு
முரைப்பதற்கு
முன்னோ
பின்னோ
அணியாரூர்
கோயிலா
கொண்ட
நாளே.
6.34.6
346
நிலந்தரத்து
நீண்டுருவ
மான
நாளோ
நிற்பனவும்
நடப்பனவும்
நீயே
யாகி
கலந்துரை
கற்பகமாய்
நின்ற
நாளோ
காரணத்தால்
நாரணனை
கற்பி
தன்று
வலஞ்சுருக்கி
வல்லசுரர்
மாண்டு
வீழ
வாசுகியை
வாய்மடுத்து
வானோ
ரு
சலந்தரனை
கொல்வதற்கு
முன்னோ
பின்னோ
தண்ணாரூர்
கோயிலா
கொண்ட
நாளே.
6.34.7
347
பாதத்தால்
முயலகனை
பாது
காத்து
பாரகத்தே
பரஞ்சுடராய்
நின்ற
நாளோ
கீதத்தை
மிகப்பாடும்
அடியார
கென்றுங்
கேடிலா
வானுலகங்
கொடுத்த
நாளோ
பூதத்தான்
பொருநீலி
புனிதன்
மேவி
பொய்யுரையா
மறைநால்வர்
விண்ணோர
கென்றும்
வேதத்தை
விரிப்பதற்கு
முன்னோ
பின்னோ
விழவாரூர்
கோயிலா
கொண்ட
நாளே.
6.34.8
348
புகையெட்டும்
போக்கெட்டும்
புலன்க
ளெட்டும்
பூதலங்க
ளவையெட்டும்
பொழில்க
ளெட்டுங்
கலையெட்டுங்
காப்பெட்டுங்
காட்சி
யெட்டுங்
கழற்சே
வடியடைந்தார்
களைக
ணெட்டும்
நகையெட்டும்
நாளெட்டும்
நன்மை
யெட்டும்
நலஞ்சிறந்தார்
மனத்தகத்து
மலர்க
ளெட்டு
திகையெட்டு
தெரிப்பதற்கு
முன்னோ
பின்னோ
திருவாரூர்
கோயிலா
கொண்ட
நாளே.
6.34.9
349
ஈசனா
யுலகேழும்
மலையு
மாகி
இராவணனை
ஈடழித்தி
டிருந்த
நாளோ
வாசமலர்
மகிழ்தென்ற
லான
நாளோ
மதயானை
யுரிபோர்த்து
மகிழ்ந்த
நாளோ
தாதுமலர்
சண்டிக்கு
கொடுத்த
நாளோ
சகரர்களை
மறித்திட்டா
கொண்ட
நாளோ
தேசமுமை
யறிவதற்கு
முன்னோ
பின்னோ
திருவாரூர்
கோயிலா
கொண்ட
நாளே.
6.34.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.35
திருவெண்காடு
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
350
தூண்டு
சுடர்மேனி
தூநீ
றாடி
சூலங்கை
யேந்தியோர்
சுழல்வாய்
நாகம்
பூண்டு
பொறியரவங்
காதிற்
பெய்து
பொற்சடைக
ளவைதாழ
புரிவெண்
ணூலர்
நீண்டு
கிடந்திலங்கு
திங்கள்
சூடி
நெடுந்தெருவே
வந்தெனது
நெஞ்சங்
கொண்டார்
வேண்டு
நடைநடக்கும்
வெள்ளே
றேறி
வெண்காடு
மேவிய
விகிர்த
னாரே.
6.35.1
351
பாத
தனிப்பார்மேல்
வைத்த
பாதர்
பாதாள
மேழுருவ
பாய்ந்த
பாதர்
ஏதம்
படாவண்ணம்
நின்ற
பாதர்
ஏழுலகு
மாய்நின்ற
ஏக
பாதர்
ஓ
தொலிமடங்கி
யூருண்
டேறி
ஒத்துலக
மெல்லா
மொடுங்கி
யபின்
வே
தொலிகொண்டு
வீணை
கேட்பார்
வெண்காடு
மேவிய
விகிர்த
னாரே.
6.35.2
352
நென்னலையோர்
ஓடேத்தி
பிச்சை
கென்று
வந்தார்க்கு
வந்தேனென்
றில்லே
புக்கேன்
அந்நிலையே
நிற்கின்றார்
ஐயங்
கொள்ளார்
அருகே
வருவார்போல்
நோக்கு
கின்றார்
நுந்நிலைமை
யேதோநும்
மூர்தா
னேதோ
என்றேனு
கொன்றாக
சொல்ல
மாட்டார்
மென்முலையார்
கூடி
விரும்பி
யாடும்
வெண்காடு
மேவிய
விகிர்த
னாரே.
6.35.3
353
ஆக
துமையடக்கி
ஆறு
சூடி
ஐவா
யரவசைத்தங்
கானே
றேறி
போகம்
பலவுடைத்தா
பூதஞ்
சூழ
புலித்தோ
லுடையா
புகுந்து
நின்றார்
பாகிடுவான்
சென்றேனை
பற்றி
நோக்கி
பரிசழித்தென்
வளைகவர்ந்தார்
பாவி
யேனை
மேக
முகிலுரிஞ்சு
சோலை
சூழ்ந்த
வெண்காடு
மேவிய
விகிர்த
னாரே.
6.35.4
354
கொள்ளை
குழைக்காதிற்
குண்டை
பூதங்
கொடுகொட்டி
கொட்டி
குனித்து
பாட
உள்ளங்
கவர்ந்திட்டு
போவார்
போல
உழிதருவர்
நான்தெரிய
மாட்டேன்
மீண்டேன்
கள்ள
விழிவிழிப்பார்
காணா
கண்ணாற்
கண்ணுளார்
போலே
கரந்து
நிற்பர்
வெள்ள
சடைமுடியர்
வேத
நாவர்
வெண்காடு
மேவிய
விகிர்த
னாரே.
6.35.5
355
தொட்டிலங்கு
சூலத்தர்
மழுவா
ளேந்தி
சுடர்க்கொன்றை
தாரணிந்து
சுவைகள்
பேசி
பட்டிவெள்
ளேறேறி
பலியுங்
கொள்ளார்
பார்ப்பாரை
பரிசழிப்பா
ரொக்கின்
றாராற்
கட்டிலங்கு
வெண்ணீற்றர்
கனல
பேசி
கருத்தழித்து
வளைகவர்ந்தார்
காலை
மாலை
விட்டிலங்கு
சடைமுடியர்
வேத
நாவர்
வெண்காடு
மேவிய
விகிர்த
னாரே.
6.35.6
356
பெண்பா
லொருபாகம்
பேணா
வாழ்க்கை
கோள்நாகம்
பூண்பனவும்
நாணாஞ்
சொல்லார்
உண்பா
ருறங்குவார்
ஒவ்வா
நங்காய்
உண்பதுவும்
நஞ்சன்றே
லோபி
யுண்ணார்
பண்பா
லவிர்சடையர்
பற்றி
நோக்கி
பாலை
பரிசழி
பேசு
கின்றார்
விண்பால்
மதிசூடி
வேத
மோதி
வெண்காடு
மேவிய
விகிர்த
னாரே.
6.35.7
357
மருதங்க
ளாமொழிவர்
மங்கை
யோடு
வானவரும்
மாலயனுங்
கூடி
தங்கள்
சுருதங்க
ளாற்றுதித்து
தூநீ
ராட்டி
தோத்திரங்கள்
பலசொல்லி
தூபங்
காட்டி
கருதுங்கொல்
எம்பெருமான்
செய்குற்
றேவல்
என்பார்க்கு
வேண்டும்
வரங்
கொடுத்து
விகிர்தங்க
ளாநடப்பர்
வெள்ளே
றேறி
வெண்காடு
மேவிய
விகிர்த
னாரே.
6.35.8
358
புள்ளானும்
நான்முகனும்
புக்கும்
போந்துங்
காணார்
பொறியழலாய்
நின்றான்
றன்னை
உள்ளானை
யொன்றலா
உருவி
னானை
உலகு
கொருவிளக்காய்
நின்றான்
றன்னை
கள்ளேந்து
கொன்றைதூ
காலை
மூன்றும்
ஓவாமே
நின்று
தவங்கள்
செய்த
வெள்ளானை
வேண்டும்
வரங்
கொடுப்பார்
வெண்காடு
மேவிய
விகிர்த
னாரே.
6.35.9
359
மாக்குன்
றெடுத்தோன்றன்
மைந்த
னாகி
மாவேழம்
வில்லா
மதித்தான்
றன்னை
நோக்கு
துணைத்தேவ
ரெல்லாம்
நிற்க
நொடிவரையில்
நோவ
விழித்தான்
றன்னை
காக்குங்
கடலிலங்கை
கோமான்
றன்னை
கதிர்முடியுங்
கண்ணும்
பிதுங்க
வூன்றி
வீக்க
தவிர்த்த
விரலார்
போலும்
வெண்காடு
மேவிய
விகிர்த
னாரே.
6.35.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.36
திருப்பழனம்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
360
அலையார்
கடல்நஞ்ச
முண்டார்
தாமே
அமரர்களு
கருள்செய்யு
மாதி
தாமே
கொலையாய
கூற்ற
முதைத்தார்
தாமே
கொல்வேங்கை
தோலொன்
றசைத்தார்
தாமே
சிலையாற்
புரமூன்
றெரித்தார்
தாமே
தீநோய்
களைந்தென்னை
யாண்டார்
தாமே
பலிதேர
தழகாய
பண்பர்
தாமே
பழன
நகரெம்
பிரானார்
தாமே.
6.36.1
361
வெள்ள
மொருசடைமே
லேற்றார்
தாமே
மேலார்கண்
மேலார்
கள்ளங்
கடிந்தென்னை
யாண்டார்
தாமே
கருத்துடைய
பூத
படையார்
தாமே
உள்ள
துவகை
தருவார்
தாமே
உறுநோய்
சிறுபிணிகள்
தீர்ப்பார்
தாமே
பள்ள
பரவைநஞ்
சுண்டார்
தாமே
பழன
நகரெம்
பிரானார்
தாமே.
6.36.2
362
இரவும்
பகலுமாய்
நின்றார்
தாமே
எப்போது
மென்னெஞ்ச
துள்ளார்
தாமே
அரவ
மரையி
லசைத்தார்
தாமே
அனலாடி
யங்கை
மறித்தார்
தாமே
குரவங்
கமழுங்குற்
றாலர்
தாமே
கோலங்கள்
மேன்மே
லுகப்பார்
தாமே
பரவு
மடியார்க்கு
பாங்கர்
தாமே
பழன
நகரெம்
பிரானார்
தாமே.
6.36.3
363
மாறின்
மதின்மூன்று
மெய்தார்
தாமே
வரியரவங்
கச்சாக
ஆர்த்தார்
தாமே
நீறுசேர்
திருமேனி
நிமலர்
தாமே
நெற்றி
நெருப்புக்கண்
வைத்தார்
தாமே
ஏறு
கொடுஞ்சூல
கையார்
தாமே
என்பா
பரண
மணிந்தார்
தாமே
பாறுண்
தலையிற்
பலியார்
தாமே
பழன
நகரெம்
பிரானார்
தாமே.
6.364
364
சீரால்
வணங்க
படுவார்
தாமே
திசைக்கெல்லா
தேவாகி
நின்றார்
தாமே
ஆரா
வமுதமு
மானார்
தாமே
அளவில்
பெருமை
யுடையார்
தாமே
நீரார்
நியம
முடையார்
தாமே
நீள்வரை
வில்லாக
வளைத்தார்
தாமே
பாரார்
பரவ
படுவார்
தாமே
பழன
நகரெம்
பிரானார்
தாமே.
6.36.5
365
கால
னுயிர்வௌவ
வல்லார்
தாமே
கடிதோடும்
வெள்ளை
விடையார்
தாமே
கோலம்
பலவு
முகப்பார்
தாமே
கோள்நாக
நாணாக
பூண்டார்
தாமே
நீலம்
பொலிந்த
மிடற்றார்
தாமே
நீள்வரையி
னுச்சி
யிருப்பார்
தாமே
பால
விருத்தரு
மானார்
தாமே
பழன
நகரெம்
பிரானார்
தாமே.
6.36.6
366
ஏய்ந்த
வுமைநங்கை
பங்கர்
தாமே
ஏழூழி
கப்புறமாய்
நின்றார்
தாமே
ஆய்ந்து
மலர்தூவ
நின்றார்
தாமே
அளவில்
பெருமை
யுடையார்
தாமே
தேய்ந்த
பிறைசடைமேல்
வைத்தார்
தாமே
தீவா
யரவதனை
யார்த்தார்
தாமே
பாய்ந்த
படர்கங்கை
யேற்றார்
தாமே
பழன
நகரெம்
பிரானார்
தாமே.
6.36.7
367
ஓராதார்
உள்ளத்தில்
நில்லார்
தாமே
உள்ளூறு
மன்பர்
மனத்தார்
தாமே
பேராதென்
சிந்தை
யிருந்தார்
தாமே
பிறர்க்கென்றுங்
காட்சி
கரியார்
தாமே
ஊராரு
மூவுலக
துள்ளார்
தாமே
உலகை
நடுங்காமற்
காப்பார்
தாமே
பாரார்
முழவ
திடையார்
தாமே
பழன
நகரெம்
பிரானார்
தாமே.
6.36.8
368
நீண்டவர்க்கோர்
நெருப்புருவ
மானார்
தாமே
நேரிழையை
யொருபாகம்
வைத்தார்
தாமே
பூண்டரவை
புலித்தோல்மே
லார்த்தார்
தாமே
பொன்னிறத்த
வெள்ள
சடையார்
தாமே
ஆண்டுலகே
ழனைத்தினையும்
வைத்தார்
தாமே
அங்கங்கே
சிவமாகி
நின்றார்
தாமே
பாண்டவரிற்
பார்த்தனுக்கு
பரிந்தார்
தாமே
பழன
நகரெம்
பிரானார்
தாமே.
6.36.9
369
விடையேறி
வேண்டுலக
திருப்பார்
தாமே
விரிகதிரோன்
சோற்று
துறையார்
தாமே
புடைசூழ
தேவர்
குழாத்தார்
தாமே
பூந்துருத்தி
நெய்த்தான
மேயார்
தாமே
அடைவே
புனல்சூழ்ஐ
யாற்றார்
தாமே
அரக்கனையு
மாற்ற
லழித்தார்
தாமே
படையா
பல்பூத
முடையார்
தாமே
பழன
நகரெம்
பிரானார்
தாமே.
6.36.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.37
திருவையாறு
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
370
ஆரார்
திரிபுரங்கள்
நீறா
நோக்கும்
அனலாடி
ஆரமுதே
யென்றேன்
நானே
கூரார்
மழுவா
படையொன்
றேந்தி
குறட்பூத
பல்படையா
யென்றேன்
நானே
பேரா
யிரமுடையா
யென்றேன்
நானே
பிறைசூடும்
பிஞ்ஞகனே
யென்றேன்
நானே
ஆரா
வமுதேயென்
ஐயா
றனே
என்றென்றே
நானரற்றி
நைகின்
றேனே.
6.37.1
371
தீவாயின்
முப்புரங்கள்
நீறா
நோக்கு
தீர்த்தா
புராணனே
யென்றேன்
நானே
மூவா
மதிசூடி
யென்றேன்
நானே
முதல்வாமு
கண்ணனே
யென்றேன்
நானே
ஏவார்
சிலையானே
யென்றேன்
நானே
இடும்பை
கடல்நின்று
மேற
வாங்கி
ஆவாவென்
றருள்புரியும்
ஐயா
றனே
என்றென்றே
நானரற்றி
நைகின்
றேனே.
6.37.2
372
அஞ்சுண்ண
வண்ணனே
யென்றேன்
நானே
அடியார்க
காரமுதே
யென்றேன்
நானே
நஞ்சணி
கண்டனே
யென்றேன்
நானே
நாவலர்கள்
நான்மறையே
யென்றேன்
நானே
நெஞ்சுணர
வுள்பு
கிருந்த
போது
நிறையு
மமுதமே
யென்றேன்
நானே
அஞ்சாதே
ஆள்வானே
ஐயா
றனே
என்றென்றே
நானரற்றி
நைகின்
றேனே.
6.37.3
373
தொல்லை
தொடுகடலே
யென்றேன்
நானே
துலங்கும்
இளம்பிறையா
யென்றேன்
நானே
எல்லை
நிறைந்தானே
யென்றேன்
நானே
ஏழ்நரம்பி
னின்னிசையா
யென்றேன்
நானே
அல்லற்
கடல்பு
கழுந்து
வேனை
வாங்கி
யருள்செய்தா
யென்றேன்
நானே
எல்லையாம்
ஐயாறா
வென்றேன்
நானே
என்றென்றே
நானரற்றி
நைகின்
றேனே.
6.37.4
374
இண்டை
சடைமுடியா
யென்றேன்
நானே
இருசுடர்
வானத்தா
யென்றேன்
நானே
தொண்டர்
தொழப்படுவா
யென்றேன்
நானே
துருத்திநெ
தானத்தா
யென்றேன்
நானே
கண்டங்
கறுத்தானே
யென்றேன்
நானே
கனலாகுங்
கண்ணானே
யென்றேன்
நானே
அண்டத்து
கப்பாலாம்
ஐயா
றனே
என்றென்றே
நானரற்றி
நைகின்
றேனே.
6.37.5
375
பற்றார்
புரமெரித்தா
யென்றேன்
நானே
பசுபதி
பண்டரங்கா
வென்றேன்
நானே
கற்றார்கள்
நாவினா
யென்றேன்
நானே
கடுவிடையொன்
றூர்தியா
யென்றேன்
நானே
பற்றானார்
நெஞ்சுளா
யென்றேன்
நானே
பார்த்தற்
கருள்செய்தா
யென்றேன்
நானே
அற்றார
கருள்செய்யும்
ஐயா
றனே
என்றென்றே
நானரற்றி
நைகின்
றேனே.
6.37.6
376
விண்ணோர்
தலைவனே
யென்றேன்
நானே
விளங்கும்
இளம்பிறையா
யென்றேன்
நானே
எண்ணா
ரெயிலெரித்தா
யென்றேன்
நானே
ஏகம்பம்
மேயானே
யென்றேன்
நானே
பண்ணார்
மறைபாடி
யென்றேன்
நானே
பசுபதி
பால்நீற்றா
யென்றேன்
நானே
அண்ணாஐ
யாறனே
யென்றேன்
நானே
என்றென்றே
நானரற்றி
நைகின்
றேனே.
6.37.7
377
அவனென்று
நானுன்னை
அஞ்சா
தேனை
அல்ல
லறுப்பானே
யென்றேன்
நானே
சிவனென்று
நானுன்னை
யெல்லாஞ்
சொல்ல
செல்வ
தருவானே
யென்றேன்
நானே
பவனாகி
யென்னுள்ள
துள்ளே
நின்று
பண்டை
வினையறுப்பா
யென்றேன்
நானே
அவனென்றே
யாதியே
ஐயா
றனே
என்றென்றே
நானரற்றி
நைகின்
றேனே.
6.37.8
378
கச்சியே
கம்பனே
யென்றேன்
நானே
கயிலாயா
காரோணா
வென்றேன்
நானே
நிச்சன்
மணாளனே
யென்றேன்
நானே
நினைப்பார்
மனத்துளா
யென்றேன்
நானே
உச்சம்போ
தேறேறீ
யென்றேன்
நானே
உள்குவா
ருள்ளத்தா
யென்றேன்
நானே
அச்சம்
பிணிதீர்க்கும்
ஐயா
றனே
என்றென்றே
நானரற்றி
நைகின்
றேனே.
6.37.9
379
வில்லாடி
வேடனே
யென்றேன்
நானே
வெண்ணீறு
மெய்க்கணிந்தா
யென்றேன்
நானே
சொல்லாய
சூழலா
யென்றேன்
நானே
சுலாவாய
தொன்னெறியே
யென்றேன்
நானே
எல்லாமா
யென்னுயிரே
யென்றேன்
நானே
இலங்கையர்கோன்
தோளிறுத்தா
யென்றேன்
நானே
அல்லா
வினைதீர்க்கும்
ஐயா
றனே
என்றென்றே
நானரற்றி
நைகின்
றேனே.
6.37.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.38
திருவையாறு
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
380
ஓசை
ஒலியெலா
மானாய்
நீயே
உலகு
கொருவனாய்
நின்றாய்
நீயே
வாச
மலரெலா
மானாய்
நீயே
மலையான்
மருகனாய்
நின்றாய்
நீயே
பேச
பெரிது
மினியாய்
நீயே
பிரானாய்
அடியென்மேல்
வைத்தாய்
நீயே
தேச
விளக்கெலா
மானாய்
நீயே
திருவையா
றகலாத
செம்பொற்
சோதீ.
6.38.1
381
நோக்கரிய
திருமேனி
யுடையாய்
நீயே
நோவாமே
நோக்கருள
வல்லாய்
நீயே
காப்பரிய
ஐம்புலனுங்
காத்தாய்
நீயே
காமனையுங்
கண்ணழலாற்
காய்ந்தாய்
நீயே
ஆர்ப்பரிய
மாநாக
மார்த்தாய்
நீயே
அடியானென்
றடியென்மேல்
வைத்தாய்
நீயே
தீர்ப்பரிய
வல்வினைநோய்
தீர்ப்பாய்
நீயே
திருவையா
றகலாத
செம்பொற்
சோதீ.
6.38.2
382
கனத்தகத்து
கடுஞ்சுடராய்
நின்றாய்
நீயே
கடல்வரைவான்
ஆகாய
மானாய்
நீயே
தனத்தகத்து
தலைகலனா
கொண்டாய்
நீயே
சார்ந்தாரை
தகைந்தாள
வல்லாய்
நீயே
மனத்திருந்த
கருத்தறிந்து
முடிப்பாய்
நீயே
மலர்ச்சே
வடியென்மேல்
வைத்தாய்
நீயே
சினத்திருந்த
திருநீல
கண்டன்
நீயே
திருவையா
றகலாத
செம்பொற்
சோதீ
6.38.3
383
வானுற்ற
மாமலைக
ளானாய்
நீயே
வடகயிலை
மன்னி
யிருந்தாய்
நீயே
ஊனுற்ற
ஒளிமழுவா
படையாய்
நீயே
ஒளிமதியோ
டரவுபுனல்
வைத்தாய்
நீயே
ஆனுற்ற
ஐந்து
மமர்ந்தாய்
நீயே
அடியானென்
றடியென்மேல்
வைத்தாய்
நீயே
தேனுற்ற
சொன்மடவாள்
பங்கன்
நீயே
திருவையா
றகலாத
செம்பொற்
சோதீ.
6.38.4
384
பெண்ணாண்
பிறப்பிலியாய்
நின்றாய்
நீயே
பெரியார்க
கெல்லாம்
பெரியாய்
நீயே
உண்ணா
வருநஞ்ச
முண்டாய்
நீயே
ஊழி
முதல்வனாய்
நின்றாய்
நீயே
கண்ணா
யுலகெலாங்
காத்தாய்
நீயே
கழற்சே
வடியென்மேல்
வைத்தாய்
நீயே
திண்ணார்
மழுவா
படையாய்
நீயே
திருவையா
றகலாத
செம்பொற்
சோதீ.
6.38.5
385
உற்றிருந்த
உணர்வெலா
மானாய்
நீயே
உற்றவர்க்கோர்
சுற்றமாய்
நின்றாய்
நீயே
கற்றிருந்த
கலைஞான
மானாய்
நீயே
கற்றவர்க்கோர்
கற்பகமாய்
நின்றாய்
நீயே
பெற்றிருந்த
தாயவளின்
நல்லாய்
நீயே
பிரானா
யடியென்மேல்
வைத்தாய்
நீயே
செற்றிருந்த
திருநீல
கண்டன்
நீயே
திருவையா
றகலாத
செம்பொற்
சோதீ.
6.38.6
386
எல்லா
வுலகமு
மானாய்
நீயே
ஏகம்ப
மேவி
யிருந்தாய்
நீயே
நல்லாரை
நன்மை
யறிவாய்
நீயே
ஞான
சுடர்விளக்காய்
நின்றாய்
நீயே
பொல்லா
வினைக
ளறுப்பாய்
நீயே
புகழ்ச்சே
வடியென்மேல்
வைத்தாய்
நீயே
செல்வாய
செல்வ
தருவாய்
நீயே
திருவையா
றகலாத
செம்பொற்
சோதீ.
6.38.7
387
ஆவினில்
ஐந்து
மமர்ந்தாய்
நீயே
அளவில்
பெருமை
யுடையாய்
நீயே
பூவினில்
நாற்றமாய்
நின்றாய்
நீயே
போர்க்கோலங்
கொண்டெயி
லெய்தாய்
நீயே
நாவில்
நடுவுரையாய்
நின்றாய்
நீயே
நண்ணி
யடியென்மேல்
வைத்தாய்
நீயே
தேவ
ரறியாத
தேவன்
நீயே
திருவையா
றகலாத
செம்பொற்
சோதீ.
6.38.8
388
எண்டிசைக்கும்
ஒண்சுடராய்
நின்றாய்
நீயே
ஏகம்ப
மேய
இறைவன்
நீயே
வண்டிசைக்கும்
நறுங்கொன்றை
தாராய்
நீயே
வாரா
வுலகருள
வல்லாய்
நீயே
தொண்டிசைத்துன்
னடிபரவ
நின்றாய்
நீயே
தூமலர்ச்சே
வடியென்மேல்
வைத்தாய்
நீயே
திண்சிலைக்கோர்
சரங்கூட்ட
வல்லாய்
நீயே
திருவையா
றகலாத
செம்பொற்
சோதீ.
6.38.9
389
விண்டார்
புரமூன்று
மெய்தாய்
நீயே
விண்ணவர்க்கும்
மேலாகி
நின்றாய்
நீயே
கண்டாரை
கொல்லும்நஞ்
சுண்டாய்
நீயே
காலங்கள்
ஊழியாய்
நின்றாய்
நீயே
தொண்டாய்
அடியேனை
ஆண்டாய்
நீயே
தூமலர்ச்சே
வடியென்மேல்
வைத்தாய்
நீயே
திண்டோ
ள்வி
டெரியாட
லுகந்தாய்
நீயே
திருவையா
றகலாத
செம்பொற்
சோதீ.
6.38.10
390
ஆரு
மறியா
இடத்தாய்
நீயே
ஆகா
தேரூர
வல்லாய்
நீயே
பேரும்
பெரிய
இலங்கை
வேந்தன்
பெரிய
முடிப
திறுத்தாய்
நீயே
ஊரும்
புரமூன்று
மட்டாய்
நீயே
ஒண்டா
மரையானும்
மாலுங்
கூடி
தேரும்
அடியென்மேல்
வைத்தாய்
நீயே
திருவையா
றகலாத
செம்பொற்
சோதீ.
6.38.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.39
திருமழபாடி
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
391
நீறேறு
திருமேனி
யுடையான்
கண்டாய்
நெற்றிமேல்
ஒற்றைக்கண்
நிறைந்தான்
கண்டாய்
கூறாக
உமைபாகங்
கொண்டான்
கண்டாய்
கொடியவிட
முண்டிருண்ட
கண்டன்
கண்டாய்
ஏறேறி
யெங்கு
திரிவான்
கண்டாய்
ஏழுலகும்
ஏழ்மலையு
மானான்
கண்டாய்
மாறானார்
தம்மரண
மட்டான்
கண்டாய்
மழபாடி
மன்னும்
மணாளன்
றானே.
6.39.1
392
கொக்கிறகு
சென்னி
யுடையான்
கண்டாய்
கொல்லை
விடையேறுங்
கூத்தன்
கண்டாய்
அக்கரைமே
லாட
லுடையான்
கண்டாய்
அனலங்கை
யேந்திய
ஆதி
கண்டாய்
அக்கோ
டரவ
மணிந்தான்
கண்டாய்
அடியார்க
காரமுத
மானான்
கண்டாய்
மற்றிருந்த
கங்கை
சடையான்
கண்டாய்
மழபாடி
மன்னும்
மணாளன்
றானே.
6.39.2
393
நெற்றி
தனிக்கண்
ணுடையான்
கண்டாய்
நேரிழையோர்
பாகமாய்
நின்றான்
கண்டாய்
பற்றிப்பாம்
பாட்டும்
படிறன்
கண்டாய்
பல்லூர்
பலிதேர்
பரமன்
கண்டாய்
செற்றார்
புரமூன்றுஞ்
செற்றான்
கண்டாய்
செழுமா
மதிசென்னி
வைத்தான்
கண்டாய்
மற்றொரு
குற்ற
மிலாதான்
கண்டாய்
மழபாடி
மன்னும்
மணாளன்
றானே.
6.39.3
394
அலையார்ந்த
புனற்கங்கை
சடையான்
கண்டாய்
அண்டத்து
கப்பாலாய்
நின்றான்
கண்டாய்
கொலையான
கூற்றங்
குமைத்தான்
கண்டாய்
கொல்வேங்கை
தோலொன்
றுடுத்தான்
கண்டாய்
சிலையாற்
றிரிபுரங்கள்
செற்றான்
கண்டாய்
செழுமா
மதிசென்னி
வைத்தான்
கண்டாய்
மலையார்
மடந்தை
மணாளன்
கண்டாய்
மழபாடி
மன்னும்
மணாளன்
றானே.
6.39.4
395
உலந்தார்தம்
அங்க
மணிந்தான்
கண்டாய்
உவகையோ
டின்னருள்கள்
செய்தான்
கண்டாய்
நலந்திகழுங்
கொன்றை
சடையான்
கண்டாய்
நால்வேத
மாறங்க
மானான்
கண்டாய்
உலந்தார்
தலைகலனா
கொண்டான்
கண்டாய்
உம்பரார்
தங்கள்
பெருமான்
கண்டாய்
மலர்ந்தார்
திருவடியென்
தலைமேல்
வைத்த
மழபாடி
மன்னும்
மணாளன்
றானே.
6.39.5
396
தாமரையான்
தன்றலையை
சாய்த்தான்
கண்டாய்
தகவுடையார்
நெஞ்சிருக்கை
கொண்டான்
கண்டாய்
பூமலரா
னேத்தும்
புனிதன்
கண்டாய்
புணர்ச்சி
பொருளாகி
நின்றான்
கண்டாய்
ஏமருவு
வெஞ்சிலையொன்
றேந்தி
கண்டாய்
இருளார்ந்த
கண்ட
திறைவன்
கண்டாய்
மாமருவுங்
கலைகையி
லேந்தி
கண்டாய்
மழபாடி
மன்னும்
மணாளன்
றானே.
6.39.6
397
நீராகி
நெடுவரைக
ளானான்
கண்டாய்
நிழலாகி
நீள்விசும்பு
மானான்
கண்டாய்
பாராகி
பௌவமே
ழானான்
கண்டாய்
பகலாகி
வானாகி
நின்றான்
கண்டாய்
ஆரேனு
தன்னடியார
கன்பன்
கண்டாய்
அணுவாகி
ஆதியாய்
நின்றான்
கண்டாய்
வாரார்ந்த
வனமுலையாள்
பங்கன்
கண்டாய்
மழபாடி
மன்னும்
மணாளன்
றானே.
6.39.7
398
பொன்னியலு
திருமேனி
யுடையான்
கண்டாய்
பூங்கொன்றை
தாரொன்
றணிந்தான்
கண்டாய்
மின்னியலும்
வார்சடையெம்
பெருமான்
கண்டாய்
வேழத்தி
னுரிவிரும்பி
போர்த்தான்
கண்டாய்
தன்னியல்பார்
மற்றொருவ
ரில்லான்
கண்டாய்
தாங்கரிய
சிவந்தானாய்
நின்றான்
கண்டாய்
மன்னிய
மங்கையோர்
கூறன்
கண்டாய்
மழபாடி
மன்னும்
மணாளன்
றானே.
6.39.8
399
ஆலால
முண்டுகந்த
ஆதி
கண்டாய்
அடையலர்தம்
புரமூன்று
மெய்தான்
கண்டாய்
காலால
காலனையுங்
காய்ந்தான்
கண்டாய்
கண்ணப்பர
கருள்செய்த
காளை
கண்டாய்
பாலாரும்
மொழிமடவாள்
பாகன்
கண்டாய்
பசுவேறி
பலிதிரியும்
பண்பன்
கண்டாய்
மாலாலு
மறிவரிய
மைந்தன்
கண்டாய்
மழபாடி
மன்னும்
மணாளன்
றானே.
6.39.9
400
ஒருசுடரா
யுலகேழு
மானான்
கண்டாய்
ஓங்கார
துட்பொருளாய்
நின்றான்
கண்டாய்
விரிசுடராய்
விளங்கொளியாய்
நின்றான்
கண்டாய்
விழவொலியும்
வேள்வொலியு
மானான்
கண்டாய்
இருசுடர்
மீதோடா
இலங்கை
கோனை
ஈடழிய
இருபதுதோ
ளிறுத்தான்
கண்டாய்
மருசுடரின்
மாணி
குன்று
கண்டாய்
மழபாடி
மன்னும்
மணாளன்
றானே.
6.39.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வச்சிரத்தம்பேசுவரர்
தேவியார்
-
அழகாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.40
திருமழபாடி
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
401
அலையடுத்த
பெருங்கடல்நஞ்
சமுதா
வுண்டு
அமரர்கள்த
தலைகாத்த
ஐயர்
செம்பொற்
சிலையெடுத்து
மாநாக
நெருப்பு
கோத்து
திரிபுரங்கள்
தீயிட்ட
செல்வர்
போலும்
நிலையடுத்த
பசும்பொன்னால்
முத்தால்
நீண்ட
நிரைவயிர
பலகையாற்
குவையார
துற்ற
மலையடுத்த
மழபாடி
வயிர
தூணே
என்றென்றே
நானரற்றி
நைகின்
றேனே.
6.40.1
402
அறைகலந்த
குழல்மொந்தை
வீணை
யாழும்
அந்தரத்திற்
கந்தருவர்
அமர
ரேத்த
மறைகலந்த
மந்திரமும்
நீருங்
கொண்டு
வழிபட்டார்
வானாள
கொடுத்தி
யன்றே
கறைகலந்த
பொழிற்கச்சி
கம்ப
மே
கனவயிர
திரள்தூணே
கலிசூழ்
மாடம்
மறைகலந்த
மழபாடி
வயிர
தூணே
என்றென்றே
நானரற்றி
நைகின்
றேனே.
6.40.2
403
உரங்கொடுக்கு
மிருண்மெய்யர்
மூர்க்கர்
பொல்லா
ஊத்தைவா
சமணர்தமை
யுறவா
கொண்ட
பரங்கெடுத்திங்
கடியேனை
ஆண்டு
கொண்ட
பவளத்தின்
திரள்தூணே
பசும்பொன்
முத்தே
புரங்கெடுத்து
பொல்லாத
காம
னாகம்
பொடியாக
விழித்தருளி
புவியோர
கென்றும்
வரங்கொடுக்கும்
மழபாடி
வயிர
தூணே
என்றென்றே
நானரற்றி
நைகின்
றேனே.
6.40.3
404
ஊனிகந்தூ
ணுறிகையர்
குண்டர்
பொல்லா
ஊத்தைவா
சமணருற
வா
கொண்டு
ஞானகஞ்சேர
துள்ளவயி
ரத்தை
நண்ணா
நாயேனை
பொருளாக
ஆண்டு
கொண்ட
மீனகஞ்சேர்
வெள்ளநீர்
விதியாற்
சூடும்
வேந்தனே
விண்ணவர்தம்
பெருமான்
மேக
வானகஞ்சேர்
மழபாடி
வயிர
தூணே
என்றென்றே
நானரற்றி
நைகின்
றேனே.
6.40.4
405
சிரமேற்ற
நான்முகன்றன்
றலையும்
மற்றை
திருமால்தன்
செழுந்தலையும்
பொன்ற
சிந்தி
உரமேற்ற
இரவிபல்
தகர்த்து
சோமன்
ஒளிர்கலைகள்
படவுழக்கி
உயிரை
நல்கி
நரையேற்ற
விடையேறி
நாகம்
பூண்ட
நம்பியையே
மறைநான்கும்
ஓல
மிட்டு
வரமேற்கும்
மழபாடி
வயிர
தூணே
என்றென்றே
நானரற்றி
நைகின்
றேனே.
6.40.5
406
சினந்திருத்துஞ்
சிறுப்பெரியார்
குண்டர்
தங்கள்
செதுமதியார்
தீவினைக்கே
விழுந்தேன்
தேடி
புனந்திருத்தும்
பொல்லாத
பிண்டி
பேணும்
பொறியிலியேன்
றனைப்பொருளா
வாண்டு
கொண்டு
தனந்திருத்து
மவர்திறத்தை
யொழி
பாற்றி
தயாமூல
தன்மவழி
யெனக்கு
நல்கி
மனந்திருத்தும்
மழபாடி
வயிர
தூணே
என்றென்றே
நானரற்றி
நைகின்
றேனே.
6.40.6
407
சுழித்துணையாம்
பிறவிவழி
துக்கம்
நீக்குஞ்
சுருள்சடையெம்
பெருமானே
தூய
தெண்ணீர்
இழிப்பரிய
பசுபாச
பிறப்பை
நீக்கும்
என்றுணையே
என்னுடைய
பெம்மான்
தம்மான்
பழிப்பரிய
திருமாலும்
அயனுங்
காணா
பரிதியே
சுருதிமுடி
கணியாய்
வாய்த்த
வழித்துணையாம்
மழபாடி
வயிர
தூணே
என்றென்றே
நானரற்றி
நைகின்
றேனே.
6.40.7
இப்பதிகத்தில்
8910-ம்
செய்யுட்கள்
சிதைந்து
போயின.
6.40.8-10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.41
திருநெய்த்தானம்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
408
வகையெலா
முடையாயும்
நீயே
யென்றும்
வான்கயிலை
மேவினாய்
நீயே
யென்றும்
மிகையெலாம்
மிக்காயும்
நீயே
யென்றும்
வெண்காடு
மேவினாய்
நீயே
யென்றும்
பகையெலா
தீர்த்தாண்டாய்
நீயே
யென்றும்
பாசூர்
அமர்ந்தாயும்
நீயே
யென்றும்
திகையெலா
தொழச்செல்வாய்
நீயே
யென்றும்
நின்றநெ
தானாவென்
னெஞ்சு
ளாயே.
6.41.1
409
ஆர்த்த
எனக்கன்பன்
நீயே
யென்றும்
ஆதி
கயிலாயன்
நீயே
யென்றுங்
கூர்த்த
நடமாடி
நீயே
யென்றுங்
கோடிகா
மேய
குழகா
வென்றும்
பார்த்தற்
கருள்செய்தாய்
நீயே
யென்றும்
பழையனூர்
மேவிய
பண்பா
வென்று
தீர்த்தன்
சிவலோகன்
நீயே
யென்றும்
------------------------------------------------------------------------
6
2
509-981
திருநாவுக்கரசு
சுவாமிகள்
அருளிச்செய்த
தேவார
பதிகங்கள்
ஆறாம்
திருமுறை
இரண்டாம்
பகுதி
பாடல்கள்
509
-
981
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
.
.
.
.
-
.
..
.
.
.
2000
...
2000
.
-8
6
5
-8
-
.
.
.
ன
1999
-
2003
.
..
.
------------------------------------------------------------------------
திருநாவுக்கரசு
சுவாமிகள்
அருளிச்செய்த
தேவார
பதிகங்கள்
ஆறாம்
திருமுறை
இரண்டாம்
பகுதி
பாடல்கள்
509
-
981
உள்ளுறை
6.051
திருவீழிமிழலை
509-519
மின்பதிப்பு
6.052
திருவீழிமிழலை
520-529
மின்பதிப்பு
6.053
திருவீழிமிழலை
530-540
மின்பதிப்பு
6.054
திருப்புள்ளிருக்குவேளூர்
541-550
மின்பதிப்பு
6.055
திருக்கயிலாயம்
551-561
மின்பதிப்பு
6.056
திருக்கயிலாயம்
562-571
மின்பதிப்பு
6.057
திருக்கயிலாயத்திருமலை
572-580
மின்பதிப்பு
6.058
திருவலம்புரம்
581-590
மின்பதிப்பு
6.059
திருவெண்ணி
591
-600
மின்பதிப்பு
6.060
திருக்கற்குடி
601-610
மின்பதிப்பு
6.061
திருக்கன்றாப்பூர்
611-619
மின்பதிப்பு
6.062
திருவானைக்கா
620-629
மின்பதிப்பு
6.063
திருவானைக்கா
630-639
மின்பதிப்பு
6.064
திருவேகம்பம்
640-650
மின்பதிப்பு
6.065
திருவேகம்பம்
651-660
மின்பதிப்பு
6.066
திருநாகேச்சரம்
661-670
மின்பதிப்பு
6.067
திருக்கீழ்வேளூர்
671-680
மின்பதிப்பு
6.068
திருமுதுகுன்றம்
681-690
மின்பதிப்பு
6.069
திருப்பள்ளியின்முக்கூடல்
691
-700
மின்பதிப்பு
6.070
க்ஷேத்திரக்கோவை
701-711
மின்பதிப்பு
6.071
திருஅடைவு
712-722
மின்பதிப்பு
6.072
திருவலஞ்சுழி
723
மின்பதிப்பு
6.073
திருவலஞ்சுழி-திருக்கொட்டையூர்
724-733
மின்பதிப்பு
6.074
திருநாரையூர்
734-743
மின்பதிப்பு
6.075
திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம்
744-754
மின்பதிப்பு
6.076
திருப்புத்தூர்
755-764
மின்பதிப்பு
6.077
திருவாய்மூர்
765-774
மின்பதிப்பு
6.078
திருவாலங்காடு
775-784
மின்பதிப்பு
6.079
திருத்தலையாலங்காடு
785-794
மின்பதிப்பு
6.080
திருமாற்பேறு
795-804
மின்பதிப்பு
6.081
திருக்கோடிகா
805-812
மின்பதிப்பு
6.082
திருச்சாய்க்காடு
813-822
மின்பதிப்பு
6.083
திருப்பாசூர்
823-832
மின்பதிப்பு
6.084
திருச்செங்காட்டங்குடி
833-842
மின்பதிப்பு
6.085
திருமுண்டீச்சரம்
843-851
மின்பதிப்பு
6.086
திருவாலம்பொழில்
852-860
மின்பதிப்பு
6.087
திருச்சிவபுரம்
861-868
மின்பதிப்பு
6.088
திருவோமாம்புலியூர்
869-877
மின்பதிப்பு
6.089
திருவின்னம்பர்
878-887
மின்பதிப்பு
6.090
திருக்கஞ்சனூர்
888-897
மின்பதிப்பு
6.091
திருவெறும்பியூர்
898-907
மின்பதிப்பு
6.092
திருக்கழுக்குன்றம்
908-909
மின்பதிப்பு
6.093
பலவகை
-
திருத்தாண்டகம்
910-919
மின்பதிப்பு
6.094
நின்ற
-
திருத்தாண்டகம்
920-929
மின்பதிப்பு
6.095
தனி
-
திருத்தாண்டகம்
930-939
மின்பதிப்பு
6.096
தனி
-
திருத்தாண்டகம்
940-950
மின்பதிப்பு
6.097
திருவினா
-
திருத்தாண்டகம்
951-961
மின்பதிப்பு
6.098
திருமறுமாற்றத்-திருத்தாண்டகம்
962-971
மின்பதிப்பு
6.099
திருப்புகலூர்
972-981
மின்பதிப்பு
------------------------------------------------------------------------
6.51
திருவீழிமிழலை
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
509
கயிலாய
மலையுள்ளார்
காரோ
ணத்தார்
கந்தமா
தனத்துளார்
காள
தியார்
மயிலாடு
துறையுளார்
மாகா
ளத்தார்
வக்கரையார்
சக்கரமாற்
கீந்தார்
வாய்ந்த
அயில்வாய
சூலமுங்
காபா
லமும்
அமரு
திருக்கரத்தார்
ஆனே
றேறி
வெயிலாய
சோதி
விளங்கு
நீற்றார்
வீழி
மிழலையே
மேவி
னாரே.
6.51.1
510
பூதியணி
பொன்னிறத்தர்
பூண
நூலர்
பொங்கரவர்
சங்கரர்வெண்
குழையோர்
காதர்
கேதிசர
மேவினார்
கேதா
ரத்தார்
கெடில
வடவதிகை
வீர
டத்தார்
மாதுயர
தீர்த்தென்னை
உ
கொண்டார்
மழபாடி
மேய
மழுவா
ளனார்
வேதி
குடியுளார்
மீ
சூரார்
வீழி
மிழலையே
மேவி
னாரே.
6.51.2
511
அண்ணா
மலையமர்ந்தார்
ஆரூ
ருள்ளார்
அளப்பூரார்
அந்தணர்கள்
மாட
கோயில்
உண்ணாழி
கையார்
உமையா
ளோடும்
இமையோர்
பெருமானார்
ஒற்றி
யூரார்
பெண்ணா
கடத்து
பெருந்தூங்
கானை
மாடத்தார்
கூடத்தார்
பேரா
வூரார்
விண்ணோர்க
ளெல்லாம்
விரும்பி
யேத்த
வீழி
மிழலையே
மேவி
னாரே.
6.51.3
512
வெண்காட்டார்
செங்காட்டங்
குடியார்
வெண்ணி
நன்னகரார்
வேட்களத்தார்
வேத
நாவார்
பண்காட்டும்
வண்டார்
பழன
துள்ளார்
பராய்த்துறையார்
சிராப்பள்ளி
யுள்ளார்
பண்டோ
ர்
வெண்கோட்டு
கருங்களிற்றை
பிளிற
பற்றி
உரித்துரிவை
போர்த்த
விடலை
வேடம்
விண்காட்டும்
பிறைநுதலி
யஞ்ச
காட்டி
வீழி
மிழலையே
மேவி
னாரே.
6.51.4
513
புடைசூழ்ந்த
பூதங்கள்
வேதம்
பாட
புலியூர்ச்சிற்
றம்பலத்தே
நடமா
டுவார்
உடைசூழ்ந்த
புலித்தோலர்
கலிக்க
சிமேற்
றளியுளார்
குளிர்சோலை
யேகம்
பத்தார்
கடைசூழ்ந்து
பலிதேருங்
கங்கா
ளனார்
கழுமலத்தார்
செழுமலர்த்தார
குழலி
யோடும்
விடைசூழ்ந்த
வெல்கொடியர்
மல்கு
செல்வ
வீழி
மிழலையே
மேவி
னாரே.
6.51.5
514
பெரும்புலியூர்
விரும்பினார்
பெரும்பா
ழியார்
பெரும்பற்ற
புலியூர்மூ
லட்டா
னத்தார்
இரும்புதலார்
இரும்பூளை
யுள்ளா
ரேரார்
இன்னம்ப
ரார்ஈங்கோய்
மலையார்
இன்சொற்
கரும்பனையாள்
உமையோடுங்
கருகா
வூரார்
கருப்பறிய
லூரார்
கரவீ
ரத்தார்
விரும்பமரர்
இரவுபகல்
பரவி
யேத்த
வீழி
மிழலையே
மேவி
னாரே.
6.51.6
515
மறைக்காட்டார்
வலிவலத்தார்
வாய்மூர்
மேயார்
வாழ்கொளி
புத்தூரார்
மாகா
ளத்தார்
கறைக்காட்டுங்
கண்டனார்
காபா
லியார்
கற்குடியார்
விற்குடியார்
கான
பேரார்
பறைக்காட்டுங்
குழிவிழிக
பல்பேய்
சூழ
பழையனூர்
ஆலங்கா
டடிகள்
பண்டோ
ர்
மிறைக்காட்டுங்
கொடுங்காலன்
வீட
பாய்ந்தார்
வீழி
மிழலையே
மேவி
னாரே.
6.51.7
516
அஞ்சை
களத்துள்ளார்
ஐயாற்
றுள்ளார்
ஆரூரார்
பேரூரார்
அழுந்தூ
ருள்ளார்
தஞ்சை
தளிக்குளத்தார்
தக்க
ளூரார்
சாந்தை
அயவந்தி
தங்கி
னார்தாம்
நஞ்சை
தமக்கமுதா
உண்ட
நம்பர்
நாகே
சரத்துள்ளார்
நாரை
யூரார்
வெஞ்சொ
சமண்சிறையி
லென்னை
மீட்டார்
வீழி
மிழலையே
மேவி
னாரே.
6.51.8
517
கொண்டலுள்ளார்
கொண்டீ
சரத்தி
னுள்ளார்
கோவலூர்
வீரட்டங்
கோயில்
கொண்டார்
தண்டலையார்
தலையாலங்
காட்டி
னுள்ளார்
தலைச்சங்கை
பெருங்கோயில்
தங்கி
னார்தாம்
வண்டலொடு
மணற்கொணரும்
பொன்னி
நன்னீர்
வலஞ்சுழியார்
வைகலின்மேன்
மாட
துள்ளார்
வெண்டலைமான்
கைக்கொண்ட
விகிர்த
வேடர்
வீழி
மிழலையே
மேவி
னாரே.
6.51.9
518
அரிச்ச
திரத்துள்ளார்
அம்ப
ருள்ளார்
அரிபிரமர்
இந்திரர்க்கு
மரிய
ரானார்
புரிச்ச
திரத்துள்ளார்
போக
துள்ளார்
பொருப்பரையன்
மகளோடு
விருப்ப
ராகி
எரிச்சந்தி
வேட்கு
மிடத்தா
ரேமக்
கூடத்தார்
பாடத்தே
னிசையார்
கீதர்
விரிச்சங்கை
யெரிக்கொண்டங்
காடும்
வேடர்
வீழி
மிழலையே
மேவி
னாரே.
6.51.10
519
புன்கூரார்
புறம்பயத்தார்
புத்தூ
ருள்ளார்
பூவணத்தார்
புலிவலத்தார்
வலியின்
மிக்க
தன்கூர்மை
கருதிவரை
யெடுக்க
லுற்றான்
தலைகளொடு
மலைகளன
தாளு
தோளும்
பொன்கூருங்
கழலடியோர்
விரலா
லூன்றிப்
பொருப்பதன்கீழ்
நெரித்தருள்செய்
புவன
நாதர்
மின்கூருஞ்
சடைமுடியார்
விடையின்
பாகர்
வீழி
மிழலையே
மேவி
னாரே.
6.51.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.52
திருவீழிமிழலை
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
520
கண்ணவன்காண்
கண்ணொளிசேர்
காட்சி
யான்காண்
கந்திருவம்
பாட்டிசையிற்
காட்டு
கின்ற
பண்ணவன்காண்
பண்ணவற்றின்
றிறலா
னான்காண்
பழமாகி
சுவையாகி
பயக்கின்
றான்காண்
மண்ணவன்காண்
தீயவன்காண்
நீரா
னான்காண்
வந்தலைக்கும்
மாருதன்காண்
மழைமே
கஞ்சேர்
விண்ணவன்காண்
விண்ணவர்க்கு
மேலா
னான்காண்
விண்ணிழிதண்
வீழி
மிழலை
யானே.
6.52.1
521
ஆலை
படுகரும்பின்
சாறு
போல
அண்ணிக்கும்
அஞ்செழுத்தின்
நா
தான்காண்
சீல
முடையடியார்
சிந்தை
யான்காண்
திரிபுரமூன்
றெரிபடுத்த
சிலையி
னான்காண்
பாலினொடு
தயிர்நறுநெய்
யாடி
னான்காண்
பண்டரங்க
வேடன்காண்
பலிதேர்
வான்காண்
வேலை
விடமுண்ட
மிடற்றி
னான்காண்
விண்ணிழிதண்
வீழி
மிழலை
யானே.
6.52.2
522
தண்மையொடு
வெம்மைதா
னாயி
னான்காண்
சக்கரம்
புட்பாகற்
கருள்செய்
தான்காண்
கண்ணுமொரு
மூன்றுடைய
காபா
லிகாண்
காமனுடல்
வேவித்த
கண்ணி
னான்காண்
எண்ணில்சமண்
தீர்த்தென்னை
யாட்கொண்
டான்காண்
இருவர
கெரியா
யருளி
னான்காண்
விண்ணவர்கள்
போற்ற
இருக்கின்
றான்காண்
விண்ணிழிதண்
வீழி
மிழலை
யானே.
6.52.3
523
காதிசைந்த
சங
குழையி
னான்காண்
கனக
மலையனைய
காட்சி
யான்காண்
மாதிசைந்த
மாதவமுஞ்
சோதி
தான்காண்
வல்லேன
வெள்ளெயிற்றா
பரண
தான்காண்
ஆதியன்காண்
அண்டத்து
கப்பா
லான்காண்
ஐந்தலைமா
நாகம்நா
ணாக்கி
னான்காண்
வேதியன்காண்
வேதவிதி
காட்டி
னான்காண்
விண்ணிழிதண்
வீழி
மிழலை
யானே.
6.52.4
524
நெய்யினொடு
பாலிளநீ
ராடி
னான்காண்
நித்தமண
வாளனென
நிற்கின்
றான்காண்
கையின்மழு
வாளொடுமான்
ஏந்தி
னான்காண்
காலனுயிர்
காலாற்
கழிவி
தான்காண்
செய்யதிரு
மேனிவெண்
ணீற்றி
னான்காண்
செஞ்சடைமேல்
வெண்மதியஞ்
சேர்த்தி
னான்காண்
வெய்ய
கனல்விளையா
டாடி
னான்காண்
விண்ணிழிதண்
வீழி
மிழலை
யானே.
6.52.5
525
கண்டுஞ்சுங்
கருநெடுமால்
ஆழி
வேண்டிக்
கண்ணிடந்து
சூட்டக்கண்
டருளு
வான்காண்
வண்டுண்ணும்
மதுக்கொன்றை
வன்னி
மத்தம்
வான்கங்கை
சடைக்கரந்த
மாதே
வன்காண்
பண்டங்கு
மொழிமடவாள்
பாக
தான்காண்
பரமன்காண்
பரமேட்டி
யாயி
னான்காண்
வெண்டிங்கள்
அரவொடுசெஞ்
சடைவை
தான்காண்
விண்ணிழிதண்
வீழி
மிழலை
யானே.
6.52.6
526
கற்பொலிதோள்
சலந்தரனை
பிளந்த
ஆழி
கருமாலு
கருள்செய்த
கருணை
யான்காண்
விற்பொலிதோள்
விசயன்வலி
தேய்வி
தான்காண்
வேடுவனா
போர்பொருது
காட்டி
னான்காண்
தற்பரமா
தற்பரமாய்
நிற்கின்
றான்காண்
சதாசிவன்காண்
தன்னொப்பா
ரில்லா
தான்காண்
வெற்பரையன்
பாவை
விருப்பு
ளான்காண்
விண்ணிழிதண்
வீழி
மிழலை
யானே.
6.52.7
527
மெய்த்தவன்காண்
மெய்த்தவத்தில்
நிற்பார
கெல்லாம்
விருப்பிலா
இருப்புமன
வினையர
கென்றும்
பொய்த்தவன்காண்
புத்தன்
மறவா
தோடி
எறிசல்லி
புதுமலர்க
ளாக்கி
னான்காண்
உய்த்தவன்காண்
உயர்கதிக்கே
உள்கி
னாரை
உலகனைத்தும்
ஒளித்தளித்தி
டு
செய்யும்
வித்தகன்காண்
வித்தகர்தாம்
விரும்பி
யேத்தும்
விண்ணிழிதண்
வீழி
மிழலை
யானே.
6.52.8
528
சந்திரனை
திருவடியாற்
தளர்வி
தான்காண்
தக்கனையும்
முனிந்தெச்சன்
தலைகொண்
டான்காண்
இந்திரனை
தோள்முறிவி
தருள்செய்
தான்காண்
ஈசன்காண்
நேசன்காண்
நினைவோர
கெல்லாம்
மந்திரமும்
மறைப்பொருளு
மாயி
னான்காண்
மாலொடயன்
மேலொடுகீழ்
அறியா
வண்ணம்
வெந்தழலின்
விரிசுடரா
யோங்கி
னான்காண்
விண்ணிழிதண்
வீழி
மிழலை
யானே.
6.52.9
529
ஈங்கைப்பேர்
ஈமவன
திருக்கின்
றான்காண்
எம்மான்காண்
கைம்மாவி
னுரிபோர
தான்காண்
ஓங்குமலை
கரையன்றன்
பாவை
யோடும்
ஓருருவாய்
நின்றான்காண்
ஓங்கா
ரன்காண்
கோங்குமலர
கொன்றையந்தார
கண்ணி
யான்காண்
கொல்லேறு
வெல்கொடிமேற்
கூட்டி
னான்காண்
வேங்கைவரி
புலித்தோல்மே
லாடை
யான்காண்
விண்ணிழிதண்வீழி
மிழலை
யானே.
6.52.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.53
திருவீழிமிழலை
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
530
மானேறு
கரமுடைய
வரதர்
போலும்
மால்வரைகால்
வளைவில்லா
வளைத்தார்
போலும்
கானேறு
கரிகதற
வுரித்தார்
போலுங்
கட்டங்கங்
கொடிதுடிகை
கொண்டார்
போலுந்
தேனேறு
திருஇதழி
தாரார்
போலுந்
திருவீழி
மிழலையமர்
செல்வர்
போலும்
ஆனேற
தேறும்
அழகர்
போலும்
அடியேனை
ஆளுடைய
அடிகள்
தாமே.
6.53.1
531
சமரமிகு
சலந்தரன்போர்
வேண்டி
னானை
சக்கரத்தாற்
பிளப்பித்த
சதுரர்
போலும்
நமனையொரு
கால்குறைத்த
நாதர்
போலும்
நாரணனை
இடப்பாக
தடைத்தார்
போலுங்
குமரனையும்
மகனாக
வுடையார்
போலுங்
குளிர்வீழி
மிழலையமர்
குழகர்
போலும்
அமரர்கள்பின்
அமுதுணநஞ்
சுண்டார்
போலும்
அடியேனை
ஆளுடைய
அடிகள்
தாமே.
6.53.2
532
நீறணிந்த
திருமேனி
நிமலர்
போலும்
நேமிநெடு
மாற்கருளி
செய்தார்
போலும்
ஏறணிந்த
கொடியுடையெம்
மிறைவர்
போலும்
எயில்மூன்று
மெரிசரத்தா
லெய்தார்
போலும்
வேறணிந்த
கோலமுடை
வேடர்
போலும்
வியன்வீழி
மிழலையுறை
விகிர்தர்
போலும்
ஆறணிந்த
சடாமகுட
தழகர்
போலும்
அடியேனை
ஆளுடைய
அடிகள்
தாமே.
6.53.3
533
கைவேழ
முகத்தவனை
படைத்தார்
போலுங்
கயாசுரனை
அவனாற்கொல்
வித்தார்
போலுஞ்
செய்வேள்வி
தக்கனைமுன்
சிதைத்தார்
போலுந்
திசைமுகன்றன்
சிரமொன்று
சிதைத்தார்
போலும்
மெய்வேள்வி
மூர்த்திதலை
யறுத்தார்
போலும்
வியன்வீழி
மிழலையிடங்
கொண்டார்
போலும்
ஐவேள்வி
ஆறங்க
மானார்
போலும்
அடியேனை
ஆளுடைய
அடிகள்
தாமே.
6.53.4
534
துன்னத்தின்
கோவணமொன்
றுடையார்
போலுஞ்
சுடர்மூன்றுஞ்
சோதியுமா
தூயார்
போலும்
பொன்னொத்த
திருமேனி
புனிதர்
போலும்
பூதகணம்
புடைசூழ
வருவார்
போலும்
மின்னொத்த
செஞ்சடைவெண்
பிறையார்
போலும்
வியன்வீழி
மிழலைசேர்
விமலர்
போலும்
அன்னத்தேர்
அயன்முடிசேர்
அடிகள்
போலும்
அடியேனை
ஆளுடைய
அடிகள்
தாமே.
6.53.5
535
மாலாலும்
அறிவரிய
வரதர்
போலும்
மறவாதார்
பிறப்பறுக்க
வல்லார்
போலும்
நாலாய
மறைக்கிறைவ
ரானார்
போலும்
நாமவெழு
தஞ்சாய
நம்பர்
போலும்
வேலார்கை
வீரியைமுன்
படைத்தார்
போலும்
வியன்வீழி
மிழலையமர்
விகிர்தர்
போலும்
ஆலாலம்
மிடற்றடக்கி
அளித்தார்
போலும்
அடியேனை
ஆளுடைய
அடிகள்
தாமே.
6.53.6
536
பஞ்சடுத்த
மெல்விரலாள்
பங்கர்
போலும்
பைந்நாகம்
அரைக்கசைத்த
பரமர்
போலும்
மஞ்சடுத்த
மணிநீல
கண்டர்
போலும்
வடகயிலை
மலையுடைய
மணாளர்
போலுஞ்
செஞ்சடைக்கண்
வெண்பிறைகொண்
டணிந்தார்
போலுந்
திருவீழி
மிழலையமர்
சிவனார்
போலும்
அஞ்சடக்கும்
அடியவர்க
கணியார்
போலும்
அடியேனை
ஆளுடைய
அடிகள்
தாமே.
6.53.7
537
குண்டரொடு
பிரித்தெனையா
கொண்டார்
போலுங்
குடமூக்கி
லிடமாக்கி
கொண்டார்
போலும்
புண்டரிக
புதுமலரா
தனத்தார்
போலும்
புள்ளரசை
கொன்றுயிர்பின்
கொடுத்தார்
போலும்
வெண்டலையிற்
பலிகொண்ட
விகிர்தர்
போலும்
வியன்வீழி
மிழலைநக
ருடையார்
போலும்
அண்டத்து
புறத்தப்பா
லானார்
போலும்
அடியேனை
ஆளுடைய
அடிகள்
தாமே.
6.53.8
538
முத்தனைய
முகிழ்முறுவ
லுடையார்
போலும்
மொய்பவள
கொடியனைய
சடையார்
போலும்
எத்தனையும்
பத்திசெய்வார
கினியார்
போலும்
இருநான்கு
மூர்த்திகளு
மானார்
போலும்
மித்திரவ
சிரவணற்கு
விருப்பர்
போலும்
வியன்வீழி
மிழலையமர்
விகிர்தர்
போலும்
அத்தனொடும்
அம்மையென
கானார்
போலும்
அடியேனை
ஆளுடைய
அடிகள்
தாமே.
6.53.9
539
கரியுரிசெய்
துமைவெருவ
கண்டார்
போலுங்
கங்கையையுஞ்
செஞ்சடைமேற்
கரந்தார்
போலும்
எரியதொரு
கைதரித்த
இறைவர்
போலும்
ஏனத்தின்
கூனெயிறு
பூண்டார்
போலும்
விரிகதிரோ
ரிருவரைமுன்
வெகுண்டார்
போலும்
வியன்வீழி
மிழலையமர்
விமலர்
போலும்
அரிபிரமர்
துதிசெயநின்
றளித்தார்
போலும்
அடியேனை
ஆளுடைய
அடிகள்
தாமே.
6.53.10
540
கயிலாய
மலையெடுத்தான்
கதறி
வீழ
கால்விரலால்
அடர்த்தருளி
செய்தார்
போலுங்
குயிலாய
மென்மொழியாள்
குளிர்ந்து
நோ
கூத்தாட
வல்ல
குழகர்
போலும்
வெயிலாய
சோதிவிள
கானார்
போலும்
வியன்வீழி
மிழலையமர்
விகிர்தர்
போலும்
அயிலாய
மூவிலைவேற்
படையார்
போலும்
அடியேனை
ஆளுடைய
அடிகள்
தாமே.
6.53.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.54
திருப்புள்ளிருக்குவேளூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
541
ஆண்டானை
அடியேனை
ஆளா
கொண்டு
அடியோடு
முடியயன்மா
லறியா
வண்ணம்
நீண்டானை
நெடுங்களமா
நகரான்
றன்னை
நேமிவான்
படையால்நீ
ளுரவோ
னாகங்
கீண்டானை
கேதாரம்
மேவி
னானைக்
கேடிலியை
கிளர்பொறிவாள்
அரவோ
டென்பு
பூண்டானை
புள்ளிருக்கு
வேளூ
ரானைப்
போற்றாதே
ஆற்றநாள்
போக்கி
னேனே.
6.54.1
542
சீர்த்தானை
சிறந்தடியேன்
சிந்தை
யுள்ளே
திகழ்ந்தானை
சிவன்றன்னை
தேவ
தேவைக்
கூர்த்தானை
கொடுநெடுவேற்
கூற்ற
தன்னை
குரைகழலாற்
குமைத்துமுனி
கொண்ட
அச்சம்
பேர்த்தானை
பிறப்பிலியை
இறப்பொன்
றில்லா
பெம்மானை
கைம்மாவி
னுரிவை
பேணிப்
போர்த்தானை
புள்ளிருக்கு
வேளூ
ரானைப்
போற்றாதே
ஆற்றநாள்
போக்கி
னேனே.
6.54.2
543
பத்திமையாற்
பணிந்தடியேன்
றன்னை
பன்னாட்
பாமாலை
பாட
பயில்வி
தானை
எத்தேவு
மேத்தும்
இறைவன்
றன்னை
எம்மானை
என்னுள்ள
துள்ளே
யூறும்
அத்தேனை
அமுதத்தை
ஆவின்
பாலை
அண்ணிக்கு
தீங்கரும்பை
அரனை
ஆதிப்
புத்தேளை
புள்ளிருக்கு
வேளூ
ரானைப்
போற்றாதே
ஆற்றநாள்
போக்கி
னேனே.
6.54.3
544
இருளாய
உள்ளத்தி
னிருளை
நீக்கி
இடர்பாவங்
கெடுத்தேழை
யேனை
யுய்யத்
தெருளாத
சிந்தைதனை
தெருட்டி
தன்போற்
சிவலோக
நெறியறி
சிந்தை
தந்த
அருளானை
ஆதிமா
தவத்து
ளானை
ஆறங்கம்
நால்வே
தப்பால்
நின்ற
பொருளானை
புள்ளிருக்கு
வேளூ
ரானைப்
போற்றாதே
ஆற்றநாள்
போக்கி
னேனே.
6.54.4
545
மின்னுருவை
விண்ணகத்தி
லொன்றாய்
மிக்கு
வீசுங்கால்
தன்னகத்தில்
இரண்டா
செந்தீத்
தன்னுருவின்
மூன்றாய்த்தாழ்
புனலின்
நான்காய்த்
தரணிதல
தஞ்சாகி
யெஞ்சா
தஞ்ச
மன்னுருவை
வான்பவள
கொழுந்தை
முத்தை
வளரொளியை
வயிரத்தை
மாசொன்
றில்லாப்
பொன்னுருவை
புள்ளிருக்கு
வேளூ
ரானைப்
போற்றாதே
ஆற்றநாள்
போக்கி
னேனே.
6.54.5
546
அறையார்பொற்
கழலார்ப்ப
அணியார்
தில்லை
அம்பலத்துள்
நடமாடும்
அழகன்
றன்னைக்
கறையார்மூ
விலைநெடுவேற்
கடவுள்
தன்னைக்
கடல்நாகை
காரோணங்
கருதி
னானை
இறையானை
என்னுள்ள
துள்ளே
விள்ளா
திருந்தானை
ஏழ்பொழிலு
தாங்கி
நின்ற
பொறையானை
புள்ளிருக்கு
வேளூ
ரானைப்
போற்றாதே
ஆற்றநாள்
போக்கி
னேனே.
6.54.6
547
நெருப்பனைய
திருமேனி
வெண்ணீற்
றானை
நீங்காதென்
னுள்ளத்தி
னுள்ளே
நின்ற
விருப்பவனை
வேதியனை
வேத
வித்தை
வெண்காடும்
வியன்துருத்தி
நகரும்
மேவி
இருப்பவனை
இடைமருதோ
டீங்கோய்
நீங்கா
இறையவனை
எனையாலுங்
கயிலை
யென்னும்
பொருப்பவனை
புள்ளிருக்கு
வேளூ
ரானைப்
போற்றாதே
ஆற்றநாள்
போக்கி
னேனே.
6.54.7
548
பேரா
யிரம்பரவி
வானோ
ரேத்தும்
பெம்மானை
பிரிவிலா
அடியார
கென்றும்
வாராத
செல்வம்
வருவி
பானை
மந்திரமு
தந்திரமும்
மருந்து
மாகித்
தீராநோய்
தீர்த்தருள
வல்லான்
றன்னைத்
திரிபுரங்கள்
தீயெழத்திண்
சிலைகை
கொண்ட
போரானை
புள்ளிருக்கு
வேளூ
ரானைப்
போற்றாதே
ஆற்றநாள்
போக்கி
னேனே.
6.54.8
549
பண்ணியனை
பைங்கொடியாள்
பாகன்
றன்னைப்
படர்சடைமேற்
புனல்கரந்த
படிறன்
றன்னை
நண்ணியனை
யென்னாக்கி
தன்னா
னானை
நான்மறையின்
நற்பொருளை
நளிர்வெண்
டிங்கள்
கண்ணியனை
கடியநடை
விடையொன்
றேறுங்
காரணனை
நாரணனை
கமல
தோங்கும்
புண்ணியனை
புள்ளிருக்கு
வேளூ
ரானைப்
போற்றாதே
ஆற்றநாள்
போக்கி
னேனே.
6.54.9
550
இறுத்தானை
இலங்கையர்கோன்
சிரங்கள்
பத்தும்
எழுநரம்பின்
இன்னிசைகே
டின்புற்
றானை
அறுத்தானை
அடியார்தம்
அருநோய்
பாவம்
அலைகடலில்
ஆலால
முண்டு
கண்டங்
கறுத்தானை
கண்ணழலாற்
காம
னாகங்
காய்ந்தானை
கனன்மழுவுங்
கலையு
மங்கை
பொறுத்தானை
புள்ளிருக்கு
வேளூ
ரானைப்
போற்றாதே
ஆற்றநாள்
போக்கி
னேனே.
6.54.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.55
திருக்கயிலாயம்
-
போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
551
வேற்றாகி
விண்ணாகி
நின்றாய்
போற்றி
மீளாமே
ஆளென்னை
கொண்டாய்
போற்றி
ஊற்றாகி
உள்ளே
ஒளித்தாய்
போற்றி
ஓவாத
ச
தொலியே
போற்றி
ஆற்றாகி
யங்கே
அமர்ந்தாய்
போற்றி
ஆறங்கம்
நால்வேத
மானாய்
போற்றி
காற்றாகி
யெங்குங்
கலந்தாய்
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.55.1
552
பிச்சாடல்
பேயோ
டுகந்தாய்
போற்றி
பிறவி
யறுக்கும்
பிரானே
போற்றி
வைச்சாடல்
நன்று
மகிழ்ந்தாய்
போற்றி
மருவியென்
சிந்தை
புகுந்தாய்
போற்றி
பொய்ச்சார்
புரமூன்று
மெய்தாய்
போற்றி
போகாதென்
சிந்தை
புகுந்தாய்
போற்றி
கச்சாக
நாக
மசைத்தாய்
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.55.2
553
மருவார்
புரமூன்று
மெய்தாய்
போற்றி
மருவியென்
சிந்தை
புகுந்தாய்
போற்றி
உருவாகி
யென்னை
படைத்தாய்
போற்றி
உள்ளாவி
வாங்கி
யொளித்தாய்
போற்றி
திருவாகி
நின்ற
திறமே
போற்றி
தேசம்
பரவ
படுவாய்
போற்றி
கருவாகி
யோடு
முகிலே
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.55.3
554
வானத்தார்
போற்றும்
மருந்தே
போற்றி
வந்தென்றன்
சிந்தை
புகுந்தாய்
போற்றி
ஊனத்தை
நீக்கு
முடலே
போற்றி
ஓங்கி
அழலாய்
நிமிர்ந்தாய்
போற்றி
தேனத்தை
வார்த்த
தெளிவே
போற்றி
தேவர்க்கு
தேவனாய்
நின்றாய்
போற்றி
கானத்தீ
யாட
லுகந்தாய்
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.55.4
555
ஊராகி
நின்ற
உலகே
போற்றி
ஓங்கி
அழலாய்
நிமிர்ந்தாய்
போற்றி
பேராகி
யெங்கும்
பரந்தாய்
போற்றி
பெயராதென்
சிந்தை
புகுந்தாய்
போற்றி
நீராவி
யான
நிழலே
போற்றி
நேர்வா
ரொருவரையு
மில்லாய்
போற்றி
காராகி
நின்ற
முகிலே
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.55.5
556
சில்லுருவா
சென்று
திரண்டாய்
போற்றி
தேவ
ரறியாத
தேவே
போற்றி
புல்லுயிர்க்கும்
பூட்சி
புணர்த்தாய்
போற்றி
போகாதென்
சிந்தை
புகுந்தாய்
போற்றி
பல்லுயிரா
பார்தோறும்
நின்றாய்
போற்றி
பற்றி
உலகை
விடாதாய்
போற்றி
கல்லுயிராய்
நின்ற
கனலே
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.55.6
557
பண்ணின்
இசையாகி
நின்றாய்
போற்றி
பாவிப்பார்
பாவ
மறுப்பாய்
போற்றி
எண்ணு
மெழுத்துஞ்சொல்
லானாய்
போற்றி
என்சிந்தை
நீங்கா
இறைவா
போற்றி
விண்ணும்
நிலனுந்தீ
யானாய்
போற்றி
மேலவர்க்கும்
மேலாகி
நின்றாய்
போற்றி
கண்ணின்
மணியாகி
நின்றாய்
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.55.7
558
இமையா
துயிரா
திருந்தாய்
போற்றி
என்சிந்தை
நீங்கா
இறைவா
போற்றி
உமைபாக
மாக
தணைத்தாய்
போற்றி
ஊழியே
ழான
ஒருவா
போற்றி
அமையா
அருநஞ்ச
மார்ந்தாய்
போற்றி
ஆதி
புராணனாய்
நின்றாய்
போற்றி
கமையாகி
நின்ற
கனலே
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.55.8
559
மூவாய்
பிறவாய்
இறவாய்
போற்றி
முன்னமே
தோன்றி
முளைத்தாய்
போற்றி
தேவாதி
தேவர்தொழு
தேவே
போற்றி
சென்றேறி
யெங்கும்
பரந்தாய்
போற்றி
ஆவா
அடியேனு
கெல்லாம்
போற்றி
அல்லல்
நலிய
அலந்தேன்
போற்றி
காவாய்
கனக
திரளே
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.55.9
560
நெடிய
விசும்போடு
கண்ணே
போற்றி
நீள
அகல
முடையாய்
போற்றி
அடியும்
முடியும்
இகலி
போற்றி
அங்கொன்
றறியாமை
நின்றாய்
போற்றி
கொடிய
வன்கூற்ற
முதைத்தாய்
போற்றி
கோயிலா
என்சிந்தை
கொண்டாய்
போற்றி
கடிய
உருமொடு
மின்னே
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.55.10
561
உண்ணா
துறங்கா
திருந்தாய்
போற்றி
ஓதாதே
வேத
முணர்ந்தாய்
போற்றி
எண்ணா
இலங்கைக்கோன்
றன்னை
போற்றி
இறைவிரலால்
வைத்துகந்த
ஈசா
போற்றி
பண்ணா
ரிசையின்சொற்
கேட்டாய்
போற்றி
பண்டேயென்
சிந்தை
புகுந்தாய்
போற்றி
கண்ணா
யுலகுக்கு
நின்றாய்
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.55.11
இத்தலம்
வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கைலாயநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.56
திருக்கயிலாயம்
-
போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
562
பொறையுடைய
பூமிநீ
ரானாய்
போற்றி
பூத
படையாள்
புனிதா
போற்றி
நிறையுடைய
நெஞ்சின்
இடையாய்
போற்றி
நீங்காதென்
னுள்ள
திருந்தாய்
போற்றி
மறையுடைய
வேதம்
விரித்தாய்
போற்றி
வானோர்
வணங்க
படுவாய்
போற்றி
கறையுடைய
கண்ட
முடையாய்
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.56.1
563
முன்பாகி
நின்ற
முதலே
போற்றி
மூவாத
மேனிமு
கண்ணா
போற்றி
அன்பாகி
நின்றார
கணியாய்
போற்றி
ஆறேறு
சென்னி
சடையாய்
போற்றி
என்பாக
வெங்கு
மணிந்தாய்
போற்றி
என்சிந்தை
நீங்கா
இறைவா
போற்றி
கண்பாவி
நின்ற
கனலே
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.56.2
564
மாலை
யெழுந்த
மதியே
போற்றி
மன்னியென்
சிந்தை
யிருந்தாய்
போற்றி
மேலை
வினைக
ளறுப்பாய்
போற்றி
மேலாடு
திங்கள்
முடியாய்
போற்றி
ஆலை
கரும்பின்
தெளிவே
போற்றி
அடியார்க
காரமுத
மானாய்
போற்றி
காலை
முளைத்த
கதிரே
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.56.3
565
உடலின்
வினைக
ளறுப்பாய்
போற்றி
ஒள்ளெரி
வீசும்
பிரானே
போற்றி
படருஞ்
சடைமேல்
மதியாய்
போற்றி
பல்கண
கூத்த
பிரானே
போற்றி
சுடரிற்
றிகழ்கின்ற
சோதி
போற்றி
தோன்றியென்
னுள்ள
திருந்தாய்
போற்றி
கடலி
லொளியாய
முத்தே
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.56.4
566
மைசேர்ந்த
கண்ட
முடையாய்
போற்றி
மாலுக்கும்
ஓராழி
ஈந்தாய்
போற்றி
பொய்சேர்ந்த
சிந்தை
புகாதாய்
போற்றி
போகாதென்
னுள்ள
திருந்தாய்
போற்றி
மெய்சேர
பால்வெண்ணீ
றாடி
போற்றி
மிக்கார்க
ளேத்தும்
விளக்கே
போற்றி
கைசேர்
அனலேந்தி
யாடீ
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.56.5
567
ஆறேறு
சென்னி
முடியாய்
போற்றி
அடியார்க
காரமுதாய்
நின்றாய்
போற்றி
நீறேறு
மேனி
யுடையாய்
போற்றி
நீங்காதென்
னுள்ள
திருந்தாய்
போற்றி
கூறேறு
மங்கை
மழுவா
போற்றி
கொள்ளுங்
கிழமையே
ழானாய்
போற்றி
காறேறு
கண்ட
மிடற்றாய்
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.56.6
568
அண்டமே
ழன்று
கடந்தாய்
போற்றி
ஆதி
புராணனாய்
நின்றாய்
போற்றி
பண்டை
வினைக
ளறுப்பாய்
போற்றி
பாரோர்விண்
ணேத்த
படுவாய்
போற்றி
தொண்டர்
பரவு
மிடத்தாய்
போற்றி
தொழில்நோக்கி
யாளுஞ்
சுடரே
போற்றி
கண்டங்
கறுக்கவும்
வல்லாய்
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.56.7
569
பெருகி
யலைக்கின்ற
ஆறே
போற்றி
பேராநோய்
பேர
விடுப்பாய்
போற்றி
உருகி
நினைவார்தம்
முள்ளாய்
போற்றி
ஊன
தவிர்க்கும்
பிரானே
போற்றி
அருகி
மிளிர்கின்ற
பொன்னே
போற்றி
ஆரு
மிகழ
படாதாய்
போற்றி
கருகி
பொழிந்தோடு
நீரே
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.56.8
570
செய்ய
மலர்மேலான்
கண்ணன்
போற்றி
தேடி
யுணராமை
நின்றாய்
போற்றி
பொய்யாநஞ்
சுண்ட
பொறையே
போற்றி
பொருளாக
என்னையா
கொண்டாய்
போற்றி
மெய்யாக
ஆனஞ்
சுகந்தாய்
போற்றி
மிக்கார்க
ளேத்துங்
குணத்தாய்
போற்றி
கையானை
மெய்த்தோ
லுரித்தாய்
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.56.9
571
மேல்வைத்த
வானோர்
பெருமான்
போற்றி
மேலாடு
புரமூன்று
மெய்தாய்
போற்றி
சீலத்தான்
தென்னிலங்கை
மன்னன்
போற்றி
சிலையெடுக்க
வாயலற
வைத்தாய்
போற்றி
கோலத்தாற்
குறைவில்லான்
றன்னை
யன்று
கொடிதா
காய்ந்த
குழகா
போற்றி
காலத்தாற்
காலனையுங்
காய்ந்தாய்
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.56.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.57
திருக்கயிலாயத்திருமலை
-
போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
572
பாட்டான
நல்ல
தொடையாய்
போற்றி
பரிசை
யறியாமை
நின்றாய்
போற்றி
சூட்டான
திங்கள்
முடியாய்
போற்றி
தூமாலை
மத்த
மணிந்தாய்
போற்றி
ஆட்டான
தஞ்சு
மமர்ந்தாய்
போற்றி
அடங்கார்
புரமெரிய
நக்காய்
போற்றி
காட்டானை
மெய்த்தோ
லுரித்தாய்
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.57.1
573
அதிரா
வினைக
ளறுப்பாய்
போற்றி
ஆல
நிழற்கீழ்
அமர்ந்தாய்
போற்றி
சதுரா
சதுர
குழையாய்
போற்றி
சாம்பர்
மெய்பூசு
தலைவா
போற்றி
எதிரா
உலக
மமைப்பாய்
போற்றி
என்றுமீ
ளாவருள்
செய்வாய்
போற்றி
கதிரார்
கதிருக்கோர்
கண்ணே
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.57.2
574
செய்யாய்
கரியாய்
வெளியாய்
போற்றி
செல்லாத
செல்வ
முடையாய்
போற்றி
ஐயாய்
பெரியாய்
சிறியாய்
போற்றி
ஆகாச
வண்ண
முடியாய்
போற்றி
வெய்யாய்
தணியா
யணியாய்
போற்றி
வேளாத
வேள்வி
யுடையாய்
போற்றி
கையார்
தழலார்
விடங்கா
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.57.3
575
ஆட்சி
யுலகை
யுடையாய்
போற்றி
அடியார
கமுதெலாம்
ஈவாய்
போற்றி
சூட்சி
சிறிது
மிலாதாய்
போற்றி
சூழ்ந்த
கடல்நஞ்ச
முண்டாய்
போற்றி
மாட்சி
பெரிது
முடையாய்
போற்றி
மன்னியென்
சிந்தை
மகிழ்ந்தாய்
போற்றி
காட்சி
பெரிது
மரியாய்
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.57.4
576
முன்னியா
நின்ற
முதல்வா
போற்றி
மூவாத
மேனி
யுடையாய்
போற்றி
என்னியா
யெந்தை
பிரானே
போற்றி
ஏழி
னிசையே
யுகப்பாய்
போற்றி
மன்னிய
மங்கை
மணாளா
போற்றி
மந்திரமு
தந்திரமு
மானாய்
போற்றி
கன்னியார்
கங்கை
தலைவா
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.57.5
577
உரியாய்
உலகினு
கெல்லாம்
போற்றி
உணர்வென்னு
மூர்வ
துடையாய்
போற்றி
எரியாய
தெய்வ
சுடரே
போற்றி
ஏசுமா
முண்டி
யுடையாய்
போற்றி
அரியாய்
அமரர்க
கெல்லாம்
போற்றி
அறிவே
அடக்க
முடையாய்
போற்றி
கரியானு
காழியன்
றீந்தாய்
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.57.6
578
எண்மேலும்
எண்ண
முடையாய்
போற்றி
ஏறரிய
வேறுங்
குணத்தாய்
போற்றி
பண்மேலே
பாவி
திருந்தாய்
போற்றி
பண்ணொடுயாழ்
வீணை
பயின்றாய்
போற்றி
விண்மேலு
மேலும்
நிமிர்ந்தாய்
போற்றி
மேலார்கண்
மேலாய்
கண்மேலுங்
கண்ணொன்
றுடையாய்
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.57.7
579
முடியார்
சடையின்
மதியாய்
போற்றி
முழுநீறு
சண்ணித்த
மூர்த்தி
போற்றி
துடியா
ரிடையுமையாள்
பங்கா
போற்றி
சோதித்தார்
காணாமை
நின்றாய்
போற்றி
அடியா
ரடிமை
அறிவாய்
போற்றி
அமரர்
பதியாள
வைத்தாய்
போற்றி
கடியார்
புரமூன்று
மெய்தாய்
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.57.8
580
போற்றிசைத்துன்
னடிபரவ
நின்றாய்
போற்றி
புண்ணியனே
நண்ண
லரியாய்
போற்றி
ஏற்றிசைக்கும்
வான்மே
லிருந்தாய்
போற்றி
எண்ணா
யிரநூறு
பேராய்
போற்றி
நாற்றிசைக்கும்
விளக்காய
நாதா
போற்றி
நான்முகற்கும்
மாற்கு
மரியாய்
போற்றி
காற்றிசைக்கு
திசைக்கெல்லாம்
வித்தே
போற்றி
கயிலை
மலையானே
போற்றி
போற்றி.
6.57.9
இப்பதிகத்தில்
10-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
6.57.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.58
திருவலம்புரம்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
581
மண்ணளந்த
மணிவண்ணர்
தாமும்
மற்றை
மறையவனும்
வானவருஞ்
சூழ
நின்று
கண்மலிந்த
திருநெற்றி
யுடையா
ரொற்றை
கதநாகங்
கையுடையார்
காணீ
ரன்றே
பண்மலிந்த
மொழியவரு
மியானு
மெல்லாம்
பணிந்திறைஞ்சி
தம்முடைய
பின்பின்
செல்ல
மண்மலிந்த
வயல்புடைசூழ்
மாட
வீதி
வலம்புரமே
புக்கங்கே
மன்னி
னாரே.
6.58.1
582
சிலைநவின்ற
தொருகணையாற்
புரமூன்
றெய்த
தீவண்ணர்
சிறந்திமையோர்
இறைஞ்சி
யேத்தக்
கொலைநவின்ற
களியானை
யுரிவை
போர்த்துக்
கூத்தாடி
திரிதரு
கூத்தர்
நல்ல
கலைநவின்ற
மறையவர்கள்
காண
காணக்
கடுவிடைமேற்
பாரிடங்கள்
சூழ
காதல்
மலைமகளுங்
கங்கையு
தாமு
மெல்லாம்
வலம்புரமே
புக்கங்கே
மன்னி
னாரே.
6.58.2
583
தீக்கூரு
திருமேனி
யொருபால்
மற்றை
யொருபாலும்
அரியுருவ
திகழ்ந்த
செல்வர்
ஆக்கூரில்
தான்தோன்றி
புகுவார்
போல
அருவினையேன்
செல்வதுமே
யப்பா
லெங்கும்
நோக்கா
ரொருவிடத்து
நூலு
தோலுந்
துதைந்திலங்கு
திருமேனி
வெண்ணீ
றாடி
வாக்கால்
மறைவிரித்து
மாயம்
பேசி
வலம்புரமே
புக்கிங்கே
மன்னி
னாரே.
6.58.3
584
மூவாத
மூக்கப்பாம்
பரையிற்
சாத்தி
மூவர்
உருவாய
முதல்வ
ரிந்நாள்
கோவாத
எரிகணையை
சிலைமேற்
கோத்த
குழகனார்
குளிர்கொன்றை
சூடி
யிங்கே
போவாரை
கண்டடியேன்
பின்பின்
செல்லப்
புறக்கணித்து
தம்முடைய
பூதஞ்
சூழ
வாவா
வெனவுரைத்து
மாயம்
பேசி
வலம்புரமே
புக்கங்கே
மன்னி
னாரே.
6.58.4
585
அனலொருகை
யதுவேந்தி
அதளி
னோடே
ஐந்தலைய
மாநாகம்
அரையிற்
சாத்திப்
புனல்பொதிந்த
சடைக்கற்றை
பொன்போல்
மேனி
புனிதனார்
புரிந்தமரர்
இறைஞ்சி
யேத்தச்
சினவிடையை
மேற்கொண்டு
திருவா
ரூருஞ்
சிரபுரமும்
இடைமருதுஞ்
சேர்வார்
போல
மனமுருக
வளைகழல
மாயம்
பேசி
வலம்புரமே
புக்கங்கே
மன்னி
னாரே.
6.58.5
586
கறுத்ததொரு
கண்டத்தர்
காலன்
வீழ
காலினாற்
காய்ந்துகந்த
காபா
லியார்
முறித்ததொரு
தோலுடுத்து
முண்டஞ்
சாத்தி
முனிகணங்கள்
புடைசூழ
முற்ற
தோறுந்
தெறித்ததொரு
வீணையரா
செல்வார்
தம்வா
சிறுமுறுவல்
வந்தெனது
சிந்தை
வௌவ
மறித்தொருகால்
நோக்காதே
மாயம்
பேசி
வலம்புரமே
புக்கங்கே
மன்னி
னாரே.
6.58.6
587
பட்டுடுத்து
பவளம்போல்
மேனி
யெல்லாம்
பசுஞ்சாந்தங்
கொண்டணிந்து
பாதம்
நோவ
இட்டெடுத்து
நடமாடி
யிங்கே
வந்தார
கெவ்வூரீர்
எம்பெருமா
னென்றேன்
ஆவி
விட்டிடுமா
றதுசெய்து
விரைந்து
நோக்கி
வேறோர்
பதிபுக
போவார்
போல
வட்டணைகள்
படநடந்து
மாயம்
பேசி
வலம்புரமே
புக்கங்கே
மன்னி
னாரே.
6.58.7
588
பல்லார்
பயில்பழன
பாசூ
ரென்றும்
பழனம்
பதிபழமை
சொல்லி
நின்றார்
நல்லார்
நனிபள்ளி
யின்று
வைகி
நாளைப்போய்
நள்ளாறு
சேர்து
மென்றார்
சொல்லார்
ஒருவிடமா
தோள்கை
வீசிச்
சுந்தரராய்
வெந்தநீ
றாடி
யெங்கும்
மல்லார்
வயல்புடைசூழ்
மாடவீதி
வலம்புரமே
புக்கங்கே
மன்னி
னாரே.
6.58.8
589
பொங்கா
டரவொன்று
கையிற்
கொண்டு
போர்வெண்
மழுவேந்தி
போகா
நிற்பர்
தங்கா
ரொருவிடத்து
தம்மேல்
ஆர்வ
தவிர்த்தருளார்
தத்துவத்தே
நின்றே
னென்பர்
எங்கே
யிவர்செய்கை
யொன்றொன்
றொவ்வா
என்கண்ணில்
நின்றகலா
வேடங்
காட்டி
மங்குல்
மதிதவழும்
மாட
வீதி
வலம்புரமே
புக்கங்கே
மன்னி
னாரே.
6.58.9
590
செங்கண்மால்
சிலைபிடித்து
சேனை
யோடுஞ்
சேதுப
தனஞ்செய்து
சென்று
புக்குப்
பொங்குபோர்
பலசெய்து
புகலால்
வென்ற
போரரக்கன்
நெடுமுடிகள்
பொடியாய்
வீழ
அங்கொருதன்
றிருவிரலால்
இறையே
யூன்றி
அடர்த்தவற்கே
அருள்புரிந்த
அடிக
ளிந்நாள்
வங்கமலி
கடல்புடைசூழ்
மாட
வீதி
வலம்புரமே
புக்கங்கே
மன்னி
னாரே.
6.58.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.59
திருவெண்ணி
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
591
தொண்டிலங்கும்
அடியவர்க்கோர்
நெறியி
னாருந்
தூநீறு
துதைந்திலங்கு
மார்பி
னாரும்
புண்டரிக
தயனொடுமால்
காணா
வண்ணம்
பொங்குதழற்
பிழம்பாய
புராண
னாரும்
வண்டமரும்
மலர்க்கொன்றை
மாலை
யாரும்
வானவர்க்காய்
நஞ்சுண்ட
மைந்த
னாரும்
விண்டவர்தம்
புரமூன்று
மெரிசெய்
தாரும்
வெண்ணியமர
துறைகின்ற
விகிர்த
னாரே.
6.59.1
592
நெருப்பனைய
மேனிமேல்
வெண்ணீற்
றாரும்
நெற்றிமே
லொற்றைக்கண்
நிறைவி
தாரும்
பொருப்பரையன்
மடப்பாவை
இடப்பா
லாரும்
பூந்துருத்தி
நகர்மேய
புராண
னாரும்
மருப்பனைய
வெண்மதி
கண்ணி
யாரும்
வளைகுளமும்
மறைக்காடும்
மன்னி
னாரும்
விருப்புடைய
அடியவர்தம்
முள்ள
தாரும்
வெண்ணியமர
துறைகின்ற
விகிர்த
னாரே.
6.59.2
593
கையுலாம்
மூவிலைவே
லேந்தி
னாருங்
கரிகாட்டி
லெரியாடுங்
கடவு
ளாரும்
பையுலாம்
நாகங்கொண்
டாட்டு
வாரும்
பரவுவார்
பாவங்கள்
பாற்று
வாருஞ்
செய்யுலாங்
கயல்பாய
வயல்கள்
சூழ்ந்த
திருப்புன்கூர்
மேவிய
செல்வ
னாரும்
மெய்யுலாம்
வெண்ணீறு
சண்ணி
தாரும்
வெண்ணியமர
துறைகின்ற
விகிர்த
னாரே.
6.59.3
594
சடையேறு
புனல்வைத்த
சதுர
னாருந்
தக்கன்றன்
பெருவேள்வி
தடைசெய்
தாரும்
உடையேறு
புலியதள்மேல்
நாகங்
கட்டி
உண்பலிக்கென்
றூரூரி
னுழிதர்
வாரும்
மடையேறி
கயல்பாய
வயல்கள்
சூழ்ந்த
மயிலாடு
துறையுறையும்
மணாள
னாரும்
விடையேறு
வெல்கொடியெம்
விமல
னாரும்
வெண்ணியமர
துறைகின்ற
விகிர்த
னாரே.
6.59.4
595
மண்ணிலங்கு
நீரனல்கால்
வானு
மாகி
மற்றவற்றின்
குணமெலா
மாய்நின்
றாரும்
பண்ணிலங்கு
பாடலோ
டாட
லாரும்
பருப்பதமும்
பாசூரும்
மன்னி
னாருங்
கண்ணிலங்கு
நுதலாருங்
கபால
மேந்தி
கடைதோறும்
பலிகொள்ளுங்
காட்சி
யாரும்
விண்ணிலங்கு
வெண்மதி
கண்ணி
யாரும்
வெண்ணியமர
துறைகின்ற
விகிர்த
னாரே.
6.59.5
596
வீடுதனை
மெய்யடியார
கருள்செய்
வாரும்
வேலைவிட
முண்டிருண்ட
கண்ட
தாருங்
கூடலர்தம்
மூவெயிலு
மெரிசெய்
தாருங்
குரைகழலாற்
கூற்றுவனை
குமைசெய்
தாரும்
ஆடுமர
வரைக்கசைத்தங்
காடு
வாரும்
ஆலமர
நீழலிரு
தறஞ்சொன்
னாரும்
வேடுவனாய்
மேல்விசயற்
கருள்செய்
தாரும்
வெண்ணியமர
துறைகின்ற
விகிர்த
னாரே.
6.59.6
597
மட்டிலங்கு
கொன்றையந்தார்
மாலை
சூடி
மடவா
ளவளோடு
மானொன்
றேந்திச்
சிட்டிலங்கு
வேடத்தா
ராகி
நாளுஞ்
சில்பலிக்கென்
றூரூர்
திரிதர்
வாருங்
கட்டிலங்கு
பாசத்தால்
வீச
வந்த
காலன்றன்
கால
மறுப்பார்
தாமும்
விட்டிலங்கு
வெண்குழைசேர்
காதி
னாரும்
வெண்ணியமர
துறைகின்ற
விகிர்த
னாரே.
6.59.7
598
செஞ்சடைக்கோர்
வெண்டிங்கள்
சூடி
னாருந்
திருவால
வாயுறையுஞ்
செல்வ
னாரும்
அஞ்சனக்கண்
அரிவையொரு
பாக
தாரும்
ஆறங்கம்
நால்வேத
மாய்நின்
றாரும்
மஞ்சடுத்த
நீள்சோலை
மாட
வீதி
மதிலாரூர்
புக்கங்கே
மன்னி
னாரும்
வெஞ்சினத்த
வேழமது
வுரிசெய்
தாரும்
வெண்ணியமர
துறைகின்ற
விகிர்த
னாரே.
6.59.8
599
வளங்கிளர்மா
மதிசூடும்
வேணி
யாரும்
வானவர்க்கா
நஞ்சுண்ட
மைந்த
னாருங்
களங்கொளவென்
சிந்தையுள்ளே
மன்னி
னாருங்
கச்சியே
கம்பத்தெங்
கடவு
ளாரும்
உளங்குளிர
அமுதூறி
அண்ணி
பாரும்
உத்தமராய்
எத்திசையும்
மன்னி
னாரும்
விளங்கிளரும்
வெண்மழுவொன்
றேந்தி
னாரும்
வெண்ணியமர
துறைகின்ற
விகிர்த
னாரே.
6.59.9
600
பொன்னிலங்கு
கொன்றையந்தார்
மாலை
சூடி
புகலூரும்
பூவணமும்
பொருந்தி
னாருங்
கொன்னிலங்கு
மூவிலைவே
லேந்தி
னாருங்
குளிரார்ந்த
செஞ்சடையெங்
குழக
னாருந்
தென்னிலங்கை
மன்னவர்கோன்
சிரங்கள்
பத்துந்
திருவிரலா
லடர்த்தவனு
கருள்செய்
தாரும்
மின்னிலங்கு
நுண்ணிடையாள்
பாக
தாரும்
வெண்ணியமர
துறைகின்ற
விகிர்த
னாரே.
6.59.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வெண்ணிநாயகர்
தேவியார்
-
அழகியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.60
திருக்கற்குடி
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
601
மூத்தவனை
வானவர்க்கு
மூவா
மேனி
முதலவனை
திருவரையின்
மூக்க
பாம்பொன்
றார்த்தவனை
அக்கரவம்
ஆர
மாக
அணிந்தவனை
பணிந்தடியா
ரடைந்த
வன்போ
டேத்தவனை
இறுவரையிற்
றேனை
ஏனோர்க்
கின்னமுதம்
அளித்தவனை
யிடரை
யெல்லாங்
காத்தவனை
கற்குடியில்
விழுமி
யானை
கற்பகத்தை
கண்ணார
கண்டேன்
நானே.
6.60.1
602
செய்யானை
வெளியானை
கரியான்
றன்னைத்
திசைமுகனை
திசையெட்டுஞ்
செறிந்தான்
றன்னை
ஐயானை
நொய்யானை
சீரி
யானை
அணியானை
சேயானை
ஆனஞ்
சாடும்
மெய்யானை
பொய்யாது
மில்லான்
றன்னை
விடையானை
சடையானை
வெறித்த
மான்கொள்
கையானை
கற்குடியில்
விழுமி
யானைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டேன்
நானே.
6.60.2
603
மண்ணதனில்
ஐந்தைமா
நீரில்
நான்கை
வயங்கெரியில்
மூன்றைமா
ருதத்தி
ரண்டை
விண்ணதனி
லொன்றை
விரிக
திரைத்
தண்மதியை
தாரகைகள்
தம்மின்
மிக்க
எண்ணதனில்
எழுத்தையே
ழிசையை
காமன்
எழிலழிய
எரியுமிழ்ந்த
இமையா
நெற்றிக்
கண்ணவனை
கற்குடியில்
விழுமி
யானைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டேன்
நானே.
6.60.3
604
நற்றவனை
புற்றரவ
நாணி
னானை
நாணாது
நகுதலையூண்
நயந்தான்
றன்னை
முற்றவனை
மூவாத
மேனி
யானை
முந்நீரின்
நஞ்சமுக
துண்டான்
றன்னைப்
பற்றவனை
பற்றார்தம்
பதிகள்
செற்ற
படையானை
அடைவார்தம்
பாவம்
போக்கக்
கற்றவனை
கற்குடியில்
விழுமி
யானைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டேன்
நானே.
6.60.4
605
சங்கைதனை
தவிர்த்தாண்ட
தலைவன்
றன்னைச்
சங்கரனை
தழலுறுதாள்
மழுவாள்
தாங்கும்
அங்கையனை
அங்கமணி
ஆக
தானை
ஆகத்தோர்
பாகத்தே
அமர
வைத்த
மங்கையனை
மதியொடுமா
சுணமு
தம்மின்
மருவவிரி
சடைமுடிமேல்
வைத்த
வானீர்க்
கங்கையனை
கற்குடியில்
விழுமி
யானைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டேன்
நானே.
6.60.5
606
பெண்ணவனை
ஆணவனை
பேடா
னானைப்
பிறப்பிலியை
இறப்பிலியை
பேரா
வாணி
விண்ணவனை
விண்ணவர்க்கு
மேலா
னானை
வேதியனை
வேதத்தின்
கீதம்
பாடும்
பண்ணவனை
பண்ணில்வரு
பயனா
னானைப்
பாரவனை
பாரில்வாழ்
உயிர்க
கெல்லாங்
கண்ணவனை
கற்குடியில்
விழுமி
யானைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டேன்
நானே.
6.60.6
607
பண்டானை
பரந்தானை
குவிந்தான்
றன்னைப்
பாரானை
விண்ணாயிவ்
வுலக
மெல்லாம்
உண்டானை
உமிழ்ந்தானை
உடையான்
றன்னை
ஒருவருந்தன்
பெருமைதனை
அறிய
வொண்ணா
விண்டானை
விண்டார்தம்
புரங்கள்
மூன்றும்
வெவ்வழலில்
வெந்துபொடி
யாகி
வீழக்
கண்டானை
கற்குடியில்
விழுமி
யானைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டேன்
நானே.
6.60.7
608
வானவனை
வானவர்க்கு
மேலா
னானை
வணங்குமடி
யார்மனத்துள்
மருவி
புக்க
தேனவனை
தேவர்தொழு
கழலான்
றன்னைச்
செய்குணங்கள்
பலவாகி
நின்ற
வென்றிக்
கோனவனை
கொல்லைவிடை
யேற்றி
னானைக்
குழல்முழவம்
இயம்பக்கூ
தாட
வல்ல
கானவனை
கற்குடியில்
விழுமி
யானைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டேன்
நானே.
6.60.8
609
கொலையானை
யுரிபோர்த்த
கொள்கை
யானைக்
கோளரியை
கூரம்பா
வரைமேற்
கோத்த
சிலையானை
செம்மைதரு
பொருளான்
றன்னைத்
திரிபுரத்தோர்
மூவர்க்கு
செம்மை
செய்த
தலையானை
தத்துவங்க
ளானான்
றன்னைத்
தையலோர்
பங்கினனை
தன்கை
யேந்து
கலையானை
கற்குடியில்
விழுமி
யானைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டேன்
நானே.
6.60.9
610
பொழிலானை
பொழிலாரும்
புன்கூ
ரானைப்
புறம்பயனை
அறம்புரிந்த
புகலூ
ரானை
எழிலானை
இடைமருதி
னிடங்கொண்
டானை
ஈங்கோய்நீங்
காதுறையும்
இறைவன்
றன்னை
அழலாடு
மேனியனை
அன்று
சென்ற
குன்றெடுத்த
அரக்கன்றோள்
நெரிய
வூன்றுங்
கழலானை
கற்குடியில்
விழுமி
யானைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டேன்
நானே.
6.60.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
முத்தீசர்
தேவியார்
-
அஞ்சனாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.61
திருக்கன்றாப்பூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
611
மாதினையோர்
கூறுகந்தாய்
மறைகொள்
நாவா
மதிசூடி
வானவர்கள்
தங்க
கெல்லாம்
நாதனே
யென்றென்று
பரவி
நாளும்
நைந்துருகி
வஞ்சகமற்
றன்பு
கூர்ந்து
வாதனையால்
முப்பொழுதும்
பூநீர்
கொண்டு
வைகல்
மறவாது
வாழ்த்தி
யேத்திக்
காதன்மையாற்
றொழுமடியார்
நெஞ்சி
னுள்ளே
கன்றாப்பூர்
நடுதறியை
காண
லாமே.
6.61.1
612
விடிவதுமே
வெண்ணீற்றை
மெய்யிற்
பூசி
வெளுத்தமைந்த
கீளொடுகோ
வணமு
தற்றுச்
செடியுடைய
வல்வினைநோய்
தீர்ப்பா
யென்றுஞ்
செல்கதிக்கு
வழிகாட்டுஞ்
சிவனே
யென்றுந்
துடியனைய
இடைமடவாள்
பங்கா
வென்றுஞ்
சுடலைதனில்
நடமாடுஞ்
சோதி
யென்றுங்
கடிமலர்தூ
தொழுமடியார்
நெஞ்சி
னுள்ளே
கன்றாப்பூர்
நடுதறியை
காண
லாமே.
6.61.2
613
எவரேனு
தாமாக
விலாட
திட்ட
திருநீறுஞ்
சாதனமுங்
கண்டா
லுள்கி
உவராதே
அவரவரை
கண்ட
போது
உகந்தடிமை
திறநினைந்தங்
குவந்து
நோக்கி
இவர்தேவ
ரவர்தேவ
ரென்று
சொல்லி
இரண்டாட்டா
தொழிந்தீசன்
றிறமே
பேணிக்
கவராதே
தொழுமடியார்
நெஞ்சி
னுள்ளே
கன்றாப்பூர்
நடுதறியை
காண
லாமே.
6.61.3
614
இலங்காலஞ்
செல்லாநா
ளென்று
நெஞ்ச
திடையாதே
யாவர்க்கும்
பிச்சை
யிட்டு
விலங்காதே
நெறிநின்றங்
கறிவே
மிக்கு
மெய்யன்பு
மிகப்பெய்து
பொய்யை
நீக்கித்
துலங்காமெய்
வானவரை
காத்து
நஞ்சம்
உண்டபிரா
னடியிணைக்கே
சித்தம்
வைத்துக்
கலங்காதே
தொழுமடியார்
நெஞ்சி
னுள்ளே
கன்றாப்பூர்
நடுதறியை
காண
லாமே.
6.61.4
615
விருத்தனே
வேலைவிட
முண்ட
கண்டா
விரிசடைமேல்
வெண்டிங்கள்
விளங்க
சூடும்
ஒருத்தனே
உமைகணவா
உலக
மூர்த்தி
நுந்தாத
வொண்சுடரே
அடியார்
தங்கள்
பொருத்தனே
யென்றென்று
புலம்பி
நாளும்
புலனைந்தும்
அகத்தடக்கி
புலம்பி
நோக்கிக்
கருத்தினாற்
றொழுமடியார்
நெஞ்சி
னுள்ளே
கன்றாப்பூர்
நடுதறியை
காண
லாமே.
6.61.5
616
பொசியினால்
மிடைந்துபுழு
பொதிந்த
போர்வை
பொல்லாத
புலாலுடம்பை
நிலாசு
மென்று
பசியினால்
மீதூர
பட்டே
யீட்டிப்
பலர்க்குதவ
லதுவொழிந்து
பவள
வாயார்
வசியினா
லகப்பட்டு
வீழா
முன்னம்
வானவர்கோன்
திருநாமம்
அஞ்சுஞ்
சொல்லிக்
கசிவினாற்
றொழுமடியார்
நெஞ்சி
னுள்ளே
கன்றாப்பூர்
நடுதறியை
காண
லாமே.
6.61.6
617
ஐயினால்
மிடறடைப்புண்
டாக்கை
விட்டு
ஆவியார்
போவதுமே
அகத்தார்
கூடி
மையினாற்
கண்ணெழுதி
மாலை
சூட்டி
மயானத்தி
லிடுவதன்முன்
மதியஞ்
சூடும்
ஐயனார
காளாகி
அன்பு
மிக்கு
அகங்குழைந்து
மெய்யரும்பி
அடிகள்
பாதங்
கையினாற்
றொழுமடியார்
நெஞ்சி
னுள்ளே
கன்றாப்பூர்
நடுதறியை
காண
லாமே.
6.61.7
618
திருதிமையால்
ஐவரையுங்
காவ
லேவித்
திகையாதே
சிவாயநம
என்னுஞ்
சிந்தைச்
சுருதிதனை
துயக்கறுத்து
துன்ப
வெள்ளக்
கடல்நீந்தி
கரையேறுங்
கருத்தே
மிக்குப்
பருதிதனை
பற்பறித்த
பாவ
நாசா
பரஞ்சுடரே
யென்றென்று
பரவி
நாளுங்
கருதிமிக
தொழுமடியார்
நெஞ்சி
னுள்ளே
கன்றாப்பூர்
நடுதறியை
காண
லாமே.
6.61.8
இப்பதிகத்தில்
9-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
6.61.9
619
குனிந்தசிலை
யாற்புரமூன்
றெரித்தா
யென்றுங்
கூற்றுதைத்த
குரைகழற்சே
வடியா
யென்றுந்
தனஞ்சயற்கு
பாசுபத
மீந்தா
யென்றுந்
தசக்கிரிவன்
மலையெடுக்க
விரலா
லூன்றி
முனிந்தவன்றன்
சிரம்பத்து
தாளு
தோளும்
முரணழித்தி
டருள்கொடுத்த
மூர்த்தி
யென்றுங்
கனிந்துமிக
தொழுமடியார்
நெஞ்சி
னுள்ளே
கன்றாப்பூர்
நடுதறியை
காண
லாமே.
6.61.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
நடுதறிநன்னாயகர்
தேவியார்
-
மாதுமைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.62
திருவானைக்கா
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
620
எத்தாயர்
எத்தந்தை
எச்சுற்
றத்தார்
எம்மாடு
சும்மாடாம்
ஏவர்
நல்லார்
செத்தால்வ
துதவுவார்
ஒருவ
ரில்லை
சிறுவிறகால்
தீமூட்டி
செல்லா
நிற்பர்
சித்தாய
வேடத்தாய்
நீடு
பொன்னி
திருவானை
காவுடைய
செல்வா
என்றன்
அத்தாவுன்
பொற்பாத
மடை
பெற்றால்
அல்லகண்டங்
கொண்டடியேன்
என்செய்
கேனே.
6.62.1
621
ஊனாகி
உயிராகி
யதனுள்
நின்ற
உணர்வாகி
பிறவனைத்தும்
நீயாய்
நின்றாய்
நானேதும்
அறியாமே
யென்னுள்
வந்து
நல்லனவு
தீயனவுங்
காட்டா
நின்றாய்
தேனாருங்
கொன்றையனே
நின்றி
யூராய்
திருவானை
காவிலுறை
சிவனே
ஞானம்
ஆனாயுன்
பொற்பாத
மடை
பெற்றால்
அல்லகண்டங்
கொண்டடியேன்
என்செய்
கேனே.
6.62.2
622
ஒப்பாயிவ்
வுலகத்தோ
டொட்டி
வாழ்வான்
ஒன்றலா
தவத்தாரோ
டுடனே
நின்று
துப்பாருங்
குறையடிசில்
துற்றி
நற்றுன்
திறமறந்து
திரிவேனை
காத்து
நீவந்
தெப்பாலும்
நுண்ணுணர்வே
யாக்கி
யென்னை
ஆண்டவனே
எழிலானை
காவா
வானோர்
அப்பாவுன்
பொற்பாத
மடை
பெற்றால்
அல்லகண்டங்
கொண்டடியேன்
என்செய்
கேனே.
6.62.3
623
நினைத்தவர்கள்
நெஞ்சுளாய்
வஞ்ச
கள்வா
நிறைமதியஞ்
சடைவைத்தாய்
அடையா
துன்பால்
முனைத்தவர்கள்
புரமூன்று
மெரி
செற்றாய்
முன்னானை
தோல்போர்த்த
முதல்வா
வென்றுங்
கனைத்துவரும்
எருதேறுங்
காள
கண்டா
கயிலாய
மலையாநின்
கழலே
சேர்ந்தேன்
அனைத்துலகும்
ஆள்வானே
ஆனை
காவா
அல்லகண்டங்
கொண்டடியேன்
என்செய்
கேனே.
6.62.4
624
இம்மா
பிறப்பென்னுங்
கடலா
துன்பத்
திடைச்சுழிப்ப
டிளைப்பேனை
இளையா
வண்ணங்
கைம்மான
மனத்துதவி
கருணை
செய்து
காதலரு
ளவைவைத்தாய்
காண
நில்லாய்
வெம்மான
மதகரியி
னுரிவை
போர்த்த
வேதியனே
தென்னானை
காவுள்
மேய
அம்மான்நின்
பொற்பாத
மடை
பெற்றால்
அல்லகண்டங்
கொண்டடியேன்
என்செய்
கேனே.
6.62.5
625
உரையாரும்
புகழானே
ஒற்றி
யூராய்
கச்சியே
கம்பனே
காரோ
ணத்தாய்
விரையாரும்
மலர்தூவி
வணங்கு
வார்பால்
மிக்கானே
அக்கரவம்
ஆரம்
பூண்டாய்
திரையாரும்
புனற்பொன்னி
தீர்த்த
மல்கு
திருவானை
காவிலுறை
தேனே
வானோர்
அரையாவுன்
பொற்பாத
மடை
பெற்றால்
அல்லகண்டங்
கொண்டடியேன்
என்செய்
கேனே.
6.62.6
626
மையாரும்
மணிமிடற்றாய்
மாதோர்
கூறாய்
மான்மறியு
மாமழுவும்
அனலு
மேந்துங்
கையானே
காலனுடல்
மாள
செற்ற
கங்காளா
முன்கோளும்
விளைவு
மானாய்
செய்யானே
திருமேனி
யரியாய்
தேவர்
குலக்கொழுந்தே
தென்னானை
காவுள்
மேய
ஐயாவுன்
பொற்பாத
மடை
பெற்றால்
அல்லகண்டங்
கொண்டடியேன்
என்செய்
கேனே.
6.62.7
627
இலையாருஞ்
சூலத்தாய்
எண்தோ
ளானே
எவ்விடத்தும்
நீயலா
தில்லை
யென்று
தலையார
கும்பிடுவார்
தன்மை
யானே
தழல்மடுத்த
மாமேரு
கையில்
வைத்த
சிலையானே
திருவானை
காவுள்
மேய
தீயாடீ
சிறுநோயால்
நலிவுண்
டுள்ளம்
அலையாதே
நின்னடியே
அடை
பெற்றால்
அல்லகண்டங்
கொண்டடியேன்
என்செய்
கேனே.
6.62.8
628
விண்ணாரும்
புனல்பொதிசெஞ்
சடையாய்
வேத
நெறியானே
எறிகடலின்
நஞ்ச
முண்டாய்
எண்ணாரும்
புகழானே
உன்னை
யெம்மான்
என்றென்றே
நாவினிலெ
பொழுதும்
உன்னிக்
கண்ணார
கண்டிரு
களித்தெ
போதுங்
கடிபொழில்சூழ்
தென்னானை
காவுள்
மேய
அண்ணாநின்
பொற்பாத
மடை
பெற்றால்
அல்லகண்டங்
கொண்டடியேன்
என்செய்
கேனே.
6.62.9
629
கொடியேயும்
வெள்ளேற்றாய்
கூளி
பாடக்
குறட்பூதங்
கூத்தாட
நீயு
மாடி
வடிவேயும்
மங்கைதனை
வைத்த
மைந்தா
மதிலானை
காவுளாய்
மாகா
ளத்தாய்
படியேயுங்
கடலிலங்கை
கோமான்
றன்னை
பருமுடியு
திரள்தோளு
மடர்த்து
கந்த
அடியேவ
தடைந்தடிமை
யாக
பெற்றால்
அல்லகண்டங்
கொண்டடியேன்
என்செய்
கேனே.
6.62.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.63
திருவானைக்கா
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
630
முன்னானை
தோல்போர்த்த
மூர்த்தி
தன்னை
மூவாத
சிந்தையே
மனமே
வாக்கே
தன்னானை
யாப்பண்ணி
யேறி
னானைச்
சார்தற்
கரியானை
தாதை
தன்னை
என்னானை
கன்றினையென்
ஈசன்
றன்னை
எறிநீர
திரையுகளுங்
காவி
ரிசூழ்
தென்னானை
காவானை
தேனை
பாலைச்
செழுநீர
திரளைச்சென்
றாடி
னேனே.
6.63.1
631
மருந்தானை
மந்திரிப்பார்
மனத்து
ளானை
வளர்மதியஞ்
சடையானை
மகிழ்ந்தென்
னுள்ளத்
திருந்தானை
இறப்பிலியை
பிறப்பி
லானை
இமையவர்தம்
பெருமானை
உமையா
ளஞ்சக்
கருந்தான
மதகளிற்றி
னுரிபோர
தானைக்
கனமழுவா
படையானை
பலிகொண்
டூரூர்
திரிந்தானை
திருவானை
காவு
ளானைச்
செழுநீர
திரளைச்சென்
றாடி
னேனே.
6.63.2
632
முற்றாத
வெண்டிங்க
கண்ணி
யானை
முந்நீர்நஞ்
சுண்டிமையோர
கமுதம்
நல்கும்
உற்றானை
பல்லுயிர்க்கு
துணையா
னானை
ஓங்கார
துட்பொருளை
உலக
மெல்லாம்
பெற்றானை
பின்னிறக்கஞ்
செய்வான்
றன்னைப்
பிரானென்று
போற்றாதார்
புரங்கள்
மூன்றுஞ்
செற்றானை
திருவானை
காவு
ளானைச்
செழுநீர
திரளைச்சென்
றாடி
னேனே.
6.63.3
633
காராரு
மணிமிடற்றெம்
பெருமான்
றன்னைக்
காதில்வெண்
குழையானை
கமழ்பூங்
கொன்றைத்
தாரானை
புலியதளி
னாடை
யானைத்
தானன்றி
வேறொன்று
மில்லா
ஞானப்
பேரானை
மணியார
மார்பி
னானைப்
பிஞ்ஞகனை
தெய்வநான்
மறைகள்
பூண்ட
தேரானை
திருவானை
காவு
ளானைச்
செழுநீர
திரளைச்சென்
றாடி
னேனே.
6.63.4
634
பொய்யேது
மில்லாத
மெய்யன்
றன்னைப்
புண்ணியனை
நண்ணாதார்
புரநீ
றாக
எய்தானை
செய்தவத்தின்
மிக்கான்
றன்னை
ஏறமரும்
பெருமானை
இடமா
னேந்து
கையானை
கங்காள
வேட
தானைக்
கட்டங
கொடியானை
கனல்போல்
மேனிச்
செய்யானை
திருவானை
காவு
ளானைச்
செழுநீர
திரளைச்சென்
றாடி
னேனே.
6.63.5
635
கலையானை
பாசுபத
பாணி
யானைக்
கனவயிர
திரளானை
மணிமா
ணிக்க
மலையானை
யென்றலையி
னுச்சி
யானை
வார்தருபுன்
சடையானை
மயான
மன்னும்
நிலையானை
வரியரவு
நாணா
கோத்து
நினையாதார்
புரமெரிய
வளைத்த
மேருச்
சிலையானை
திருவானை
காவு
ளானைச்
செழுநீர
திரளைச்சென்
றாடி
னேனே.
6.63.6
636
ஆதியனை
எறிமணியின்
ஓசை
யானை
அண்டத்தார
கறிவொண்ணா
தப்பால்
மிக்க
சோதியனை
தூமறையின்
பொருளான்
றன்னைச்
சுரும்பமரும்
மலர்க்கொன்றை
தொன்னூல்
பூண்ட
வேதியனை
அறமுரைத்த
பட்டன்
றன்னை
விளங்குமல
ரயன்சிரங்கள்
ஐந்தி
லொன்றைச்
சேதியனை
திருவானை
காவு
ளானைச்
செழுநீர
திரளைச்சென்
றாடி
னேனே.
6.63.7
637
மகிழ்ந்தானை
கச்சியே
கம்பன்
றன்னை
மறவாது
கழல்நினைந்து
வாழ்த்தி
யேத்திப்
புகழ்ந்தாரை
பொன்னுலகம்
ஆள்வி
பானைப்
பூதகண
படையானை
புறங்கா
டாடல்
உகந்தானை
பிச்சையே
யிச்சி
பானை
ஒண்பவள
திரளையென்
னுள்ள
துள்ளே
திகழ்ந்தானை
திருவானை
காவு
ளானைச்
செழுநீர
திரளைச்சென்
றாடி
னேனே.
6.63.8
638
நசையானை
நால்வே
தப்பா
லானை
நல்குரவு
தீப்பிணிநோய்
காப்பான்
றன்னை
இசையானை
எண்ணிறந்த
குணத்தான்
றன்னை
இடைமருதும்
ஈங்கோயும்
நீங்கா
தேற்றின்
மிசையானை
விரிகடலும்
மண்ணும்
விண்ணும்
மிகுதீயும்
புனலெறிகாற்
றாகி
யெட்டுத்
திசையானை
திருவானை
காவு
ளானைச்
செழுநீர
திரளைச்சென்
றாடி
னேனே.
6.63.9
639
பார்த்தானை
காமனுடல்
பொடியாய்
வீழப்
பண்டயன்மா
லிருவர்க்கும்
அறியா
வண்ணஞ்
சீர்த்தானை
செந்தழல்போ
லுருவி
னானைத்
தேவர்கள்தம்
பெருமானை
திறமுன்
னாதே
ஆர்த்தோடி
மலையெடுத்த
இலங்கை
வேந்தன்
ஆண்மையெலாங்
கெடுத்தவன்றன்
இடர
போதே
தீர்த்தானை
திருவானை
காவு
ளானைச்
செழுநீர
திரளைச்சென்
றாடி
னேனே.
6.63.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.64
திருவேகம்பம்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
640
கூற்றுவன்காண்
கூற்றுவனை
குமைத்த
கோன்காண்
குவலயன்காண்
குவலயத்தின்
நீரா
னான்காண்
காற்றவன்காண்
கனலவன்காண்
கலிக்கும்
மின்காண்
கனபவள
செம்மேனி
கலந்த
வெள்ளை
நீற்றவன்காண்
நிலாவூருஞ்
சென்னி
யான்காண்
நிறையார்ந்த
புனற்கங்கை
நிமிர்ச
டைமேல்
ஏற்றவன்காண்
எழிலாறும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.64.1
641
பரந்தவன்காண்
பல்லுயிர்க
ளாகி
யெங்கும்
பணிந்தெழுவார்
பாவமும்
வினையும்
போகத்
துரந்தவன்காண்
தூமலரங்
கண்ணி
யான்காண்
தோற்ற
நிலையிறுதி
பொருளாய்
வந்த
மருந்தவன்காண்
வையங்கள்
பொறைதீர
பான்காண்
மலர்தூவி
நினைந்தெழுவா
ருள்ளம்
நீங்கா
திருந்தவன்காண்
எழிலாரும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.64.2
642
நீற்றவன்காண்
நீராகி
தீயா
னான்காண்
நிறைமழுவு
தமருகமும்
எரியுங்
கையில்
தோற்றவன்காண்
தோற்றக்கே
டில்லா
தான்காண்
துணையிலிகாண்
துணையென்று
தொழுவா
ருள்ளம்
போற்றவன்காண்
புகழ்கள்தமை
படைத்தான்
றான்காண்
பொறியரவும்
விரிசடைமேற்
புனலுங்
கங்கை
ஏற்றவன்காண்
எழிலாரும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.64.3
643
தாயவன்காண்
உலகிற்கு
தன்னொ
பில்லா
தத்துவன்காண்
மலைமங்கை
பங்கா
வென்பார்
வாயவன்காண்
வரும்பிறவி
நோய்தீர
பான்காண்
வானவர்க்கு
தானவர்க்கும்
மண்ணு
ளோர்க்குஞ்
சேயவன்காண்
நினைவார்க்கு
சித்த
மார
திருவடியே
உள்கிநினை
தெழுவா
ருள்ளம்
ஏயவன்காண்
எழிலாரும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.64.4
644
அடுத்தானை
யுரித்தான்
காண்
...
...
இச்செய்யுளில்
எஞ்சிய
பாகம்
சிதைந்து
போயிற்று.
6.64.5
645
அழித்தவன்காண்
எயில்மூன்றும்
அயில்வா
யம்பால்
ஐயாறும்
இடைமருதும்
ஆள்வான்
றான்காண்
பழித்தவன்காண்
அடையாரை
அடைவார்
தங்கள்
பற்றவன்காண்
புற்றரவ
நாணி
னான்காண்
சுழித்தவன்காண்
முடிக்கங்கை
அடியே
போற்று
தூயமா
முனிவர்க்கா
பார்மேல்
நிற்க
இழித்தவன்காண்
எழிலாரும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.64.6
646
அசைந்தவன்காண்
நடமாடி
பாடல்
பேணி
அழல்வண்ண
தில்லடியும்
முடியு
தேடப்
பசைந்தவன்காண்
பேய்க்கணங்கள்
பரவி
யேத்தும்
பான்மையன்காண்
பரவிநினை
தெழுவார்
தம்பால்
கசிந்தவன்காண்
கரியினுரி
போர்த்தான்
றான்காண்
கடலில்விட
முண்டமரர
கமுத
மீய
இசைந்தவன்காண்
எழிலாரும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.64.7
647
முடித்தவன்காண்
வன்கூற்றை
சீற்ற
தீயால்
வலியார்தம்
புரமூன்றும்
வேவ
சாபம்
பிடித்தவன்காண்
பிஞ்ஞகனாம்
வேட
தான்காண்
பிணையல்வெறி
கமழ்கொன்றை
அரவு
சென்னி
முடித்தவன்காண்
மூவிலைநல்
வேலி
னான்காண்
முழங்கியுரு
மெனத்தோன்று
மழையாய்
மின்னி
இடித்தவன்காண்
எழிலாரும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.64.8
648
வருந்தான்காண்
மனமுருகி
நினையா
தார்க்கு
வஞ்சகன்காண்
அஞ்செழுத்து
நினைவார
கென்றும்
மருந்தவன்காண்
வான்பிணிகள்
தீரும்
வண்ணம்
வானகமும்
மண்ணகமு
மற்று
மாகிப்
பரந்தவன்காண்
படர்சடையெ
டுடையான்
றான்காண்
பங்கயத்தோன்
றன்சிரத்தை
யேந்தி
யூரூர்
இரந்தவன்காண்
எழிலாரும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.64.9
649
வெம்மான
உழுவையத
ளுரிபோர
தான்காண்
வேதத்தின்
பொருளான்காண்
என்றி
யம்பி
விம்மாநின்
றழுவார்க
களிப்பான்
றான்காண்
விடையேறி
திரிவான்காண்
நடஞ்செய்
பூதத்
தம்மான்காண்
அகலிடங்கள்
தாங்கி
னான்காண்
அற்புதன்காண்
சொற்பதமுங்
கடந்து
நின்ற
எம்மான்காண்
எழிலாரும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.64.10
650
அறுத்தான்காண்
அயன்சிரத்தை
அமரர்
வேண்ட
ஆழ்கடலின்
நஞ்சுண்டங்
கணிநீர
கங்கை
செறுத்தான்காண்
தேவர்க்கு
தேவன்
றான்காண்
திசையனைத்து
தொழுதேத்த
கலைமான்
கையிற்
பொறுத்தான்காண்
புகலிடத்தை
நலிய
வந்து
பொருகயிலை
யெடுத்தவன்றன்
முடிதோள்
நாலஞ்
சிறுத்தான்காண்
எழிலாரும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.64.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.65
திருவேகம்பம்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
651
உரித்தவன்காண்
உரக்களிற்றை
உமையாள்
ஒல்க
ஓங்கார
தொருவன்காண்
உணர்மெய்ஞ்
ஞானம்
விரித்தவன்காண்
விரித்தநால்
வே
தான்காண்
வியனுலகிற்
பல்லுயிரை
விதியி
னாலே
தெரித்தவன்காண்
சில்லுருவா
தோன்றி
யெங்குந்
திரண்டவன்காண்
திரிபுரத்தை
வேவ
வில்லால்
எரித்தவன்காண்
எழிலாரும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.65.1
652
நேசன்காண்
நேசர்க்கு
நேச
தன்பால்
இல்லாத
நெஞ்சத்து
நீசர்
தம்மைக்
கூசன்காண்
கூசாதார்
நெஞ்சு
தஞ்சே
குடிகொண்ட
குழகன்காண்
அழகார்
கொன்றை
வாசன்காண்
மலைமங்கை
பங்கன்
றான்காண்
வானவர்கள்
எப்பொழுதும்
வணங்கி
யேத்தும்
ஈசன்காண்
எழிலாரும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.65.2
653
பொறையவன்காண்
பூமியேழ்
தாங்கி
யோங்கும்
புண்ணியன்காண்
நண்ணியபுண்
டரிக
போதின்
மறையவன்காண்
மறையவனை
பயந்தோன்
றான்காண்
வார்சடைமா
சுணமணிந்து
வளரும்
பிள்ளைப்
பிறையவன்காண்
பிறைதிகழும்
எயிற்று
பேழ்வா
பேயோடங்
கிடுகாட்டில்
எல்லி
யாடும்
இறையவன்காண்
எழிலாரும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.65.3
654
பாரவன்காண்
விசும்பவன்காண்
பவ்வ
தான்காண்
பனிவரைகள்
இரவினொடு
பகலாய்
நின்ற
சீரவன்காண்
திசையவன்காண்
திசைக
ளெட்டுஞ்
செறிந்தவன்காண்
சிறந்தடியார்
சிந்தை
செய்யும்
பேரவன்காண்
பேராயி
ரங்க
ளேத்தும்
பெரியவன்காண்
அரியவன்காண்
பெற்ற
மூர்ந்த
ஏரவன்காண்
எழிலாரும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.65.4
655
பெருந்தவத்தெம்
பிஞ்ஞகன்காண்
பிறைசூ
டிகாண்
பேதையேன்
வாதையுறு
பிணியை
தீர்க்கும்
மருந்தவன்காண்
மந்திரங்க
ளாயி
னான்காண்
வானவர்கள்
தாம்வணங்கும்
மாதே
வன்காண்
அருந்தவத்தான்
ஆயிழையாள்
உமையாள்
பாகம்
அமர்ந்தவன்காண்
அமரர்கள்தாம்
அர்ச்சி
தேத்த
இருந்தவன்காண்
எழிலாரும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.65.5
656
ஆய்ந்தவன்காண்
அருமறையோ
டங்க
மாறும்
அணிந்தவன்காண்
ஆடரவோ
டென்பு
மாமை
காய்ந்தவன்காண்
கண்ணழலாற்
காம
னாகங்
கனன்றெழுந்த
காலனுடல்
பொடியாய்
வீழப்
பாய்ந்தவன்காண்
பண்டுபல
சருகாற்
பந்தர்
பயின்றநூற்
சிலந்திக்கு
பாராள்
செல்வம்
ஈந்தவன்காண்
எழிலாரும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.65.6
657
உமையவளை
யொருபாகஞ்
சேர்த்தி
னான்காண்
உகந்தொலிநீர
கங்கைசடை
யொழுக்கி
னான்காண்
இமய
வடகயிலை
செல்வன்
றான்காண்
இல்பலிக்கு
சென்றுழலும்
நல்கூர
தான்காண்
சமயமவை
ஆறினுக்கு
தலைவன்
றான்காண்
தத்துவன்காண்
உத்தமன்காண்
தானே
யாய
இமையவன்காண்
எழிலாரும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.65.7
658
தொண்டுபடு
தொண்டர்துயர்
தீர்ப்பான்
றான்காண்
தூமலர்ச்சே
வடியிணையெஞ்
சோதி
யான்காண்
உண்டுபடு
விடங்கண்ட
தொடுக்கி
னான்காண்
ஒலிகடலி
லமுதமரர
குதவி
னான்காண்
வண்டுபடு
மலர்க்கொன்றை
மாலை
யான்காண்
வாண்மதியாய்
நாண்மீனு
மாயி
னான்காண்
எண்டிசையும்
எழிலாரும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.65.8
659
முந்தைகாண்
மூவரினு
முதலா
னான்காண்
மூவிலைவேல்
மூர்த்திகாண்
முருக
வேட்குத்
தந்தைகாண்
தண்கடமா
முகத்தி
னாற்கு
தாதைகாண்
தாழ்ந்தடியே
வணங்கு
வார்க்குச்
சிந்தைகாண்
சிந்தாத
சி
தார்க்கு
சிவனவன்காண்
செங்கண்மால்
விடையொன்
றேறும்
எந்தைகாண்
எழிலாரும்
பொழிலார்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.65.9
660
பொன்னிசையும்
புரிசடையெம்
புனிதன்
றான்காண்
பூதகண
நாதன்காண்
புலித்தோ
லாடை
தன்னிசைய
வைத்தவெழி
லரவி
னான்காண்
சங்கவெண்
குழைக்காதிற்
சதுரன்
றான்காண்
மின்னிசையும்
வெள்ளெயிற்றோன்
வெகுண்டு
வெற்பை
எடுக்கவடி
அடர்ப்பமீண்
டவன்றன்
வாயில்
இன்னிசைகே
டிலங்கொளிவாள்
ஈந்தோன்
கச்சி
ஏகம்பன்
காணவனென்
எண்ண
தானே.
6.65.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.66
திருநாகேச்சரம்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
661
தாயவனை
வானோர்க்கும்
ஏனோ
ருக்குந்
தலையவனை
மலையவனை
உலக
மெல்லாம்
ஆயவனை
சேயவனை
அணியான்
றன்னை
அழலவனை
நிழலவனை
அறிய
வொண்ணா
மாயவனை
மறையவனை
மறையோர்
தங்கள்
மந்திரனை
தந்திரனை
வளரா
நின்ற
தீயவனை
திருநாகே
சரத்து
ளானைச்
சேராதார்
நன்னெறிக்க
சேரா
தாரே.
6.66.1
662
உரித்தானை
மதவேழ
தன்னை
மின்னார்
ஒளிமுடியெம்
பெருமானை
உமையோர்
பாகந்
தரித்தானை
தரியலர்தம்
புரமெய்
தானைத்
தன்னடைந்தார்
தம்வினைநோய்
பாவ
மெல்லாம்
அரித்தானை
ஆலதன்கீழ்
இருந்து
நால்வர
கறம்பொருள்வீ
டின்பமா
றங்கம்
வேதந்
தெரித்தானை
திருநாகே
சரத்து
ளானைச்
சேராதார்
நன்னெறிக்க
சேரா
தாரே.
6.66.2
663
காரானை
உரிபோர்த்த
கடவுள்
தன்னைக்
காதலித்து
நினையாத
கயவர்
நெஞ்சில்
வாரானை
மதிப்பவர்தம்
மனத்து
ளனை
மற்றொருவர்
தன்னொப்பா
ரொப்பி
லாத
ஏரானை
இமையவர்தம்
பெருமான்
றன்னை
இயல்பாகி
உலகெலாம்
நிறைந்து
மிக்க
சீரானை
திருநாகே
சரத்து
ளானைச்
சேராதார்
நன்னெறிக்க
சேரா
தாரே.
6.66.3
664
தலையானை
எவ்வுலகு
தானா
னானைத்
தன்னுருவம்
யாவர்க்கு
மறிய
வொண்ணா
நிலையானை
நேசர்க்கு
நேசன்
றன்னை
நீள்வான
முகடதனை
தாங்கி
நின்ற
மலையானை
வரியரவு
நாணா
கோத்து
வல்லசுரர்
புரமூன்று
மடிய
வெய்த
சிலையானை
திருநாகே
சரத்து
ளானைச்
சேராதார்
நன்னெறிக்க
சேரா
தாரே.
6.66.4
665
மெய்யானை
தன்பக்கல்
விரும்பு
வார்க்கு
விரும்பாத
அரும்பாவி
யவர்க
கென்றும்
பொய்யானை
புறங்காட்டி
லாட
லானைப்
பொன்பொலிந்த
சடையானை
பொடிகொள்
பூதிப்
பையானை
பையரவ
மசைத்தான்
றன்னைப்
பரந்தானை
பவளமால்
வரைபோல்
மேனிச்
செய்யானை
திருநாகே
சரத்து
ளானைச்
சேராதார்
நன்னெறிக்க
சேரா
தாரே.
6.66.5
666
துறந்தானை
அறம்புரியா
துரிசர்
தம்மைத்
தோத்திரங்கள்
பலசொல்லி
வானோ
ரேத்த
நிறைந்தானை
நீர்நிலந்தீ
வெளிகாற்
றாகி
நிற்பனவும்
நடப்பனவு
மாயி
னானை
மறந்தானை
தன்னினையா
வஞ்சர்
தம்மை
அஞ்செழுத்தும்
வாய்நவில
வல்லோர
கென்றுஞ்
சிறந்தானை
திருநாகே
சரத்து
ளானைச்
சேராதார்
நன்னெறிக்க
சேரா
தாரே.
6.66.6
667
மறையானை
மால்விடையொன்
றூர்தி
யானை
மால்கடல்நஞ்
சுண்டானை
வானோர்
தங்கள்
இறையானை
என்பிறவி
துயர்தீர
பானை
இன்னமுதை
மன்னியசீர்
ஏகம்
பத்தில்
உறைவானை
ஒருவருமீங்
கறியா
வண்ணம்
என்னுள்ள
துள்ளே
யொளித்து
வைத்த
சிறையானை
திருநாகே
சரத்து
ளானைச்
சேராதார்
நன்னெறிக்க
சேரா
தாரே.
6.66.7
668
எய்தானை
புரமூன்றும்
இமைக்கும்
போதில்
இருவிசும்பில்
வருபுனலை
திருவார்
சென்னிப்
பெய்தானை
பிறப்பிலியை
அறத்தில்
நில்லா
பிரமன்றன்
சிரமொன்றை
கரமொன்
றினாற்
கொய்தானை
கூத்தாட
வல்லான்
றன்னைக்
குறியிலா
கொடியேனை
அடியே
னாகச்
செய்தானை
திருநாகே
சரத்து
ளானைச்
சேராதார்
நன்னெறிக்க
சேரா
தாரே.
6.66.8
669
அளியானை
அண்ணிக்கும்
ஆன்பால்
தன்னை
வான்பயிரை
அப்பயிரின்
வாட்ட
தீர்க்குந்
துளியானை
அயன்மாலு
தேடி
காணா
சுடரானை
துரிசற
தொண்டு
பட்டார்க்
கெளியானை
யாவர்க்கு
மரியான்
றன்னை
இன்கரும்பின்
தன்னுள்ளா
லிருந்த
தேறற்
தெளியானை
திருநாகே
சரத்து
ளானைச்
சேராதார்
நன்னெறிக்க
சேரா
தாரே.
6.66.9
670
சீர்த்தானை
உலகேழுஞ்
சிறந்து
போற்ற
சிறந்தானை
நிறைந்தோங்கு
செல்வன்
றன்னைப்
பார்த்தானை
மதனவேள்
பொடியாய்
வீழப்
பனிமதியஞ்
சடையானை
புனிதன்
றன்னை
ஆர்த்தோடி
மலையெடுத்த
அரக்க
னஞ்ச
அருவிரலா
லடர்த்தானை
அடைந்தோர்
பாவந்
தீர்த்தானை
திருநாகே
சரத்து
ளானைச்
சேராதார்
நன்னெறிக்க
சேரா
தாரே.
6.66.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.67
திருக்கீழ்வேளூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
671
ஆளான
அடியவர்க
கன்பன்
றன்னை
ஆனஞ்சு
மாடியைநான்
அபயம்
புக்க
தாளானை
தன்னொப்பா
ரில்லா
தானைச்
சந்தனமுங்
குங்குமமுஞ்
சாந்து
தோய்ந்த
தோளானை
தோளாத
முத்தொ
பானைத்
தூவெளுத்த
கோவணத்தை
அரையி
லார்த்த
கீளானை
கீழ்வேளூ
ராளுங்
கோவைக்
கேடிலியை
நாடுமவர்
கேடி
லாரே.
6.67.1
672
சொற்பாவும்
பொருள்தெரிந்து
தூய்மை
நோக்கித்
தூங்காதார்
மனத்திருளை
வாங்கா
தானை
நற்பான்மை
அறியாத
நாயி
னேனை
நன்னெறிக்கே
செலும்வண்ணம்
நல்கி
னானைப்
பற்பாவும்
வாயார
பாடி
யாடிப்
பணிந்தெழுந்து
குறைந்தடைந்தார்
பாவம்
போக்கக்
கிற்பானை
கீழ்வேளூ
ராளுங்
கோவைக்
கேடிலியை
நாடுமவர்
கேடி
லாரே.
6.67.2
673
அளைவாயில்
அரவசைத்த
அழகன்
றன்னை
ஆதரிக்கு
மடியவர்க
கன்பே
யென்றும்
விளைவானை
மெய்ஞ்ஞான
பொருளா
னானை
வித்தகனை
எத்தனையும்
பத்தர்
பத்திக்
குளைவானை
அல்லாதார
குளையா
தானை
உலப்பிலியை
உள்புக்கென்
மனத்து
மாசு
கிளைவானை
கீழ்வேளூ
ராளுங்
கோவைக்
கேடிலியை
நாடுமவர்
கேடி
லாரே.
6.67.3
674
தாட்பாவு
கமலமலர்
தயங்கு
வானை
தலையறுத்து
மாவிரத
தரித்தான்
றன்னைக்
கோட்பாவு
நாளெல்லா
மானான்
றன்னைக்
கொடுவினையேன்
கொடுநர
குழியில்
நின்றால்
மீட்பானை
வித்துருவின்
கொத்தொ
பானை
வேதியனை
வேதத்தின்
பொருள்கொள்
வீணை
கேட்பானை
கீழ்வேளூ
ராளுங்
கோவைக்
கேடிலியை
நாடுமவர்
கேடி
லாரே.
6.67.4
675
நல்லானை
நரைவிடையொன்
றூர்தி
யானை
நால்வே
தாறங்கம்
நணுக
மாட்டாச்
சொல்லானை
சுடர்மூன்று
மானான்
றன்னைத்
தொண்டாகி
பணிவார்க
கணியான்
றன்னை
வில்லானை
மெல்லியலோர்
பங்கன்
றன்னை
மெய்யராய்
நினையாதார்
வினைகள்
தீர்க்க
கில்லானை
கீழ்வேளூ
ராளுங்
கோவைக்
கேடிலியை
நாடுமவர்
கேடி
லாரே.
6.67.5
676
சுழித்தானை
கங்கைமலர்
வன்னி
கொன்றை
தூமத்தம்
வாளரவஞ்
சூடி
னானை
அழித்தானை
அரணங்கள்
மூன்றும்
வேவ
ஆலால
நஞ்சதனை
யுண்டான்
றன்னை
விழித்தானை
காமனுடல்
பொடியாய்
வீழ
மெல்லியலோர்
பங்கனைமுன்
வேனி
லானைக்
கிழித்தானை
கீழ்வேளூ
ராளுங்
கோவைக்
கேடிலியை
நாடுமவர்
கேடி
லாரே.
6.67.6
677
உளரொளியை
உள்ளத்தி
னுள்ளே
நின்ற
ஓங்கார
துட்பொருள்தா
னாயி
னானை
விளரொளியை
விடுசுடர்கள்
இரண்டு
மொன்றும்
விண்ணொடுமண்
ஆகாச
மாயி
னானை
வளரொளியை
மரகதத்தி
னுருவி
னானை
வானவர்க
ளெப்பொழுதும்
வாழ்த்தி
யேத்துங்
கிளரொளியை
கீழ்வேளூ
ராளுங்
கோவைக்
கேடிலியை
நாடுமவர்
கேடி
லாரே.
6.67.7
678
தடுத்தானை
காலனை
காலாற்
பொன்றத்
தன்னடைந்த
மாணிக்கன்
றருள்செய்
தானை
உடுத்தானை
புலியதளோ
டக்கும்
பாம்பும்
உள்குவார்
உள்ளத்தி
னுள்ளான்
றன்னை
மடுத்தானை
அருநஞ்சம்
மிடற்றுள்
தங்க
வானவர்கள்
கூடியஅ
தக்கன்
வேள்வி
கெடுத்தானை
கீழ்வேளூ
ராளுங்
கோவைக்
கேடிலியை
நாடுமவர்
கேடி
லாரே.
6.67.8
679
மாண்டார்
எலும்பணிந்த
வாழ்க்கை
யானை
மயானத்திற்
கூத்தனைவா
ளரவோ
டென்பு
பூண்டானை
புறங்காட்டி
லாட
லானைப்
போகாதென்
னுட்புகு
திடங்கொண்
டென்னை
ஆண்டானை
அறிவரிய
சிந்தை
யானை
அசங்கையனை
அமரர்கள்தஞ்
சங்கை
யெல்லாங்
கீண்டானை
கீழ்வேளூ
ராளுங்
கோவைக்
கேடிலியை
நாடுமவர்
கேடி
லாரே.
6.67.9
680
முறிப்பான
பேசிமலை
யெடுத்தான்
றானும்
முதுகிறமுன்
கைந்நரம்பை
யெடுத்து
பாடப்
பறிப்பான்கை
சிற்றரிவாள்
நீட்டி
னானைப்
பாவியேன்
நெஞ்சகத்தே
பாத
போது
பொறித்தானை
புரமூன்று
மெரிசெய்
தானைப்
பொய்யர்களை
பொய்செய்து
போது
போக்கிக்
கிறிப்பானை
கீழ்வேளூ
ராளுங்
கோவைக்
கேடிலியை
நாடுமவர்
கேடி
லாரே.
6.67.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கேடிலியப்பர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.68
திருமுதுகுன்றம்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
681
கருமணியை
கனகத்தின்
குன்றொ
பானைக்
கருதுவார
காற்ற
எளியான்
றன்னைக்
குருமணையை
கோளரவ
மாட்டு
வானைக்
கொல்வேங்கை
யதளனைக்கோ
வணவன்
றன்னை
அருமணியை
அடைந்தவர்க
கமுதொ
பானை
ஆனஞ்சு
மாடியைநான்
அபயம்
புக்க
திருமணியை
திருமுதுகுன்
றுடையான்
றன்னைத்
தீவினையேன்
அறியாதே
திகைத்த
வாறே.
6.68.1
682
காரொளிய
கண்டத்தெங்
கடவுள்
தன்னைக்
காபாலி
கட்டங்க
மேந்தி
னானைப்
பாரொளியை
விண்ணொளியை
பாதாள
தானைப்
பான்மதியஞ்
சூடியோர்
பண்பன்
றன்னைப்
பேரொளியை
பெண்பாகம்
வைத்தான்
றன்னைப்
பேணுவார்
தம்வினையை
பேணி
வாங்குஞ்
சீரொளியை
திருமுதுகுன்
றுடையான்
றன்னைத்
தீவினையேன்
அறியாதே
திகைத்த
வாறே.
6.68.2
683
எத்திசையும்
வானவர்கள்
தொழ
நின்றானை
ஏறூர்ந்த
பெம்மானை
யெம்மா
னென்று
பத்தனா
பணிந்தடியேன்
றன்னை
பன்னாட்
பாமாலை
பாட
பயில்வி
தானை
முத்தினை
யென்மணியை
மாணி
கத்தை
முளைத்தெழுந்த
செம்பவள
கொழுந்தொ
பானைச்
சித்தனையென்
திருமுதுகுன்
றுடையான்
றன்னைத்
தீவினையேன்
அறியாதே
திகைத்த
வாறே.
6.68.3
684
ஊன்கருவின்
உள்நின்ற
சோதி
யானை
உத்தமனை
பத்தர்மனம்
குடிகொண்
டானைக்
கான்றிரிந்து
காண்டீப
மேந்தி
னானைக்
கார்மேக
மிடற்றானை
கனலை
காற்றைத்
தான்றெரிந்தங்
கடியேனை
யாளா
கொண்டு
தன்னுடைய
திருவடியென்
றலைமேல்
வைத்த
தீன்கரும்பை
திருமுதுகுன்
றுடையான்
றன்னைத்
தீவினையேன்
அறியாதே
திகைத்த
வாறே.
6.68.4
685
தக்கனது
பெருவேள்வி
தகர்த்தா
னாகித்
தாமரையான்
நான்முகனு
தானே
யாகி
மிக்கதொரு
தீவளிநீர்
ஆகா
சமாய்
மேலுலகு
கப்பாலாய்
இப்பா
லானை
அக்கினொடு
முத்தினையு
மணிந்து
தொண்டர்க்
கங்கங்கே
அறுசமய
மாகி
நின்ற
திக்கினையென்
றிருமுதுகுன்
றுடையான்
றன்னைத்
தீவினையேன்
அறியாதே
திகைத்த
வாறே.
6.68.5
686
புகழொளியை
புரமெரித்த
புனிதன்
றன்னைப்
பொன்பொதிந்த
மேனியனை
புராணன்
றன்னை
விழவொலியும்
விண்ணொலியு
மானான்
றன்னை
வெண்காடு
மேவிய
விகிர்தன்
றன்னைக்
கழலொலியுங்
கைவளையு
மார்ப்ப
வார்ப்பக்
கடைதோறு
மிடுபிச்சை
கென்று
செல்லுந்
திகழொளியை
திருமுதுகுன்
றுடையான்
றன்னைத்
தீவினையேன்
அறியாதே
திகைத்த
வாறே.
6.68.6
687
போர்த்தானை
யின்னுரிதோல்
பொங்க
பொங்கப்
புலியதளே
உடையாக
திரிவான்
றன்னைக்
காத்தானை
ஐம்புலனும்
புரங்கள்
மூன்றுங்
காலனையுங்
குரைகழலாற்
காய்ந்தான்
றன்னை
மாத்தாடி
பத்தராய்
வணங்கு
தொண்டர்
வல்வினைவே
ரறும்வண்ணம்
மருந்து
மாகித்
தீர்த்தானை
திருமுதுகுன்
றுடையான்
றன்னைத்
தீவினையேன்
அறியாதே
திகைத்த
வாறே.
6.68.7
688
துறவாதே
யாக்கை
துறந்தான்
றன்னைச்
சோதி
முழுமுதலாய்
நின்றான்
றன்னைப்
பிறவாதே
எவ்வுயிர்க்கு
தானே
யாகிப்
பெண்ணினோ
டாணுருவாய்
நின்றான்
றன்னை
மறவாதே
தன்றிறமே
வாழ்த்து
தொண்டர்
மனத்தகத்தே
அனவரதம்
மன்னி
நின்ற
திறலானை
திருமுதுகுன்
றுடையான்
றன்னைத்
தீவினையேன்
அறியாதே
திகைத்த
வாறே.
6.68.8
689
பொற்றூணை
புலால்நாறு
கபால
மேந்திப்
புவலோக
மெல்லா
முழித
தானை
முற்றாத
வெண்டிங்க
கண்ணி
யானை
முழுமுதலாய்
மூவுலகும்
முடிவொன்
றில்லாக்
கற்றூணை
காளத்தி
மலையான்
றன்னைக்
கருதாதார்
புரமூன்று
மெரிய
அம்பாற்
செற்றானை
திருமுதுகுன்
றுடையான்
றன்னைத்
தீவினையேன்
அறியாதே
திகைத்த
வாறே.
6.68.9
690
இகழ்ந்தானை
இருபதுதோள்
நெரிய
வூன்றி
எழுநரம்பின்
இசைபாட
லினிது
கேட்டுப்
புகழ்ந்தானை
பூந்துருத்தி
மேயான்
றன்னைப்
புண்ணியனை
விண்ணவர்கள்
நிதி
தன்னை
மகிழ்ந்தானை
மலைமகளோர்
பாகம்
வைத்து
வளர்மதியஞ்
சடைவைத்து
மாலோர்
பாகந்
திகழ்ந்தானை
திருமுதுகுன்
றுடையான்
றன்னைத்
தீவினையேன்
அறியாதே
திகைத்த
வாறே.
6.68.10
இத்தலம்
நடுநாட்டிலுள்ளது.
இதுவே
விருத்தாசலம்.
சுவாமிபெயர்
-
பழமலைநாதர்
தேவியார்
-
பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.69
திருப்பள்ளியின்முக்கூடல்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
691
ஆராத
இன்னமுதை
அம்மான்
றன்னை
அயனொடுமா
லறியாத
ஆதி
யானைத்
தாராரும்
மலர்க்கொன்றை
சடையான்
றன்னைச்
சங்கரனை
தன்னொப்பா
ரில்லா
தானை
நீரானை
காற்றானை
தீயா
னானை
நீள்விசும்பாய்
ஆழ்கடல்க
ளேழுஞ்
சூழ்ந்த
பாரானை
பள்ளியின்மு
கூட
லானைப்
பயிலாதே
பாழேநான்
உழன்ற
வாறே.
6.69.1
692
விடையானை
விண்ணவர்கள்
எண்ண
தானை
வேதியனை
வெண்டிங்கள்
சூடுஞ்
சென்னிச்
சடையானை
சாமம்போற்
கண்ட
தானைத்
தத்துவனை
தன்னொப்பா
ரில்லா
தானை
அடையாதார்
மும்மதிலு
தீயில்
மூழ்க
அடுகணைகோ
தெய்தானை
அயில்கொள்
சூலப்
படையானை
பள்ளியின்மு
கூட
லானைப்
பயிலாதே
பாழேநான்
உழன்ற
வாறே.
6.69.2
693
பூதியனை
பொன்வரையே
போல்வான்
றன்னைப்
புரிசடைமேற்
புனல்கரந்த
புனிதன்
றன்னை
வேதியனை
வெண்காடு
மேயான்
றன்னை
வெள்ளேற்றின்
மேலானை
விண்ணோர
கெல்லாம்
ஆதியனை
ஆதிரைநன்
னாளான்
றன்னை
அம்மானை
மைம்மேவு
கண்ணி
யாளோர்
பாதியனை
பள்ளியின்மு
கூட
லானைப்
பயிலாதே
பாழேநான்
உழன்ற
வாறே.
6.69.3
694
போர்த்தானை
ஆனையின்றோல்
புரங்கள்
மூன்றும்
பொடியாக
எய்தானை
புனிதன்
றன்னை
வார்த்தாங்கு
வனமுலையாள்
பாகன்
றன்னை
மறிகடலுள்
நஞ்சுண்டு
வானோ
ரச்சந்
தீர்த்தானை
தென்றிசைக்கே
காமன்
செல்லச்
சிறிதளவில்
அவனுடலம்
பொடியா
வங்கே
பார்த்தானை
பள்ளியின்மு
கூட
லானைப்
பயிலாதே
பாழேநான்
உழன்ற
வாறே.
6.69.4
695
அடைந்தார்தம்
பாவங்கள்
அல்லல்
நோய்கள்
அருவினைகள்
நல்குரவு
செல்லா
வண்ணங்
கடிந்தானை
கார்முகில்போற்
கண்ட
தானைக்
கடுஞ்சினத்தோன்
றன்னுடலை
நேமி
யாலே
தடிந்தானை
தன்னொப்பா
ரில்லா
தானைத்
தத்துவனை
உத்தமனை
நினைவார்
நெஞ்சிற்
படிந்தானை
பள்ளியின்மு
கூட
லானைப்
பயிலாதே
பாழேநான்
உழன்ற
வாறே.
6.69.5
696
கரந்தானை
செஞ்சடைமேற்
கங்கை
வெள்ளங்
கனலாடு
திருமேனி
கமல
தோன்றன்
சிரந்தாங்கு
கையானை
தேவ
தேவைத்
திகழொளியை
தன்னடியே
சிந்தை
செய்வார்
வருந்தாமை
காப்பானை
மண்ணாய்
விண்ணாய்
மறிகடலாய்
மால்விசும்பாய்
மற்று
மாகிப்
பரந்தானை
பள்ளியின்மு
கூட
லானைப்
பயிலாதே
பாழேநான்
உழன்ற
வாறே.
6.69.6
697
நதியாருஞ்
சடையானை
நல்லூ
ரானை
நள்ளாற்றின்
மேயானை
நல்ல
தானை
மதுவாரும்
பொழிற்புடைசூழ்
வாய்மூ
ரானை
மறைக்காடு
மேயானை
ஆக்கூ
ரானை
நிதியாளன்
றோழனை
நீடு
ரானை
நெய்த்தான
மேயானை
ஆரூ
ரென்னும்
பதியானை
பள்ளியின்மு
கூட
லானைப்
பயிலாதே
பாழேநான்
உழன்ற
வாறே.
6.69.7
698
நற்றவனை
நான்மறைக
ளாயி
னானை
நல்லானை
நணுகாதார்
புரங்கள்
மூன்றுஞ்
செற்றவனை
செஞ்சடைமேற்
றிங்கள்
சூடுந்
திருவாரூர
திருமூல
தான
மேய
கொற்றவனை
கூரரவம்
பூண்டான்
றன்னைக்
குறைந்தடைந்து
தன்றிறமே
கொண்டார
கென்றும்
பற்றவனை
பள்ளியின்மு
கூட
லானைப்
பயிலாதே
பாழேநான்
உழன்ற
வாறே.
6.69.8
699
ஊனவனை
உடலவனை
உயிரா
னானை
உலகேழு
மானானை
உம்பர்
கோவை
வானவனை
மதிசூடும்
வளவி
யானை
மலைமகள்முன்
வராகத்தின்
பின்பே
சென்ற
கானவனை
கயிலாய
மலையு
ளானைக்
கலந்துருகி
நைவார்தம்
நெஞ்சி
னுள்ளே
பானவனை
பள்ளியின்மு
கூட
லானைப்
பயிலாதே
பாழேநான்
உழன்ற
வாறே.
6.69.9
700
தடுத்தானை
தான்முனிந்து
தன்றோள்
கொட்டித்
தடவரையை
இருபதுதோள்
தலையி
னாலும்
எடுத்தானை
தாள்விரலால்
மாள
வூன்றி
எழுநரம்பின்
இசைபாடல்
இனிது
கேட்டுக்
கொடுத்தானை
பேரோடுங்
கூர்வாள்
தன்னைக்
குரை
கழலாற்
கூற்றுவனை
மாள
வன்று
படுத்தானை
பள்ளியின்மு
கூட
லானைப்
பயிலாதே
பாழேநான்
உழன்ற
வாறே.
6.69.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
முக்கோணவீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.70
க்ஷேத்திரக்கோவை
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
701
தில்லை
சிற்றம்பலமுஞ்
செம்பொன்
பள்ளி
தேவன்
குடிசிரா
பள்ளி
தெங்கூர்
கொல்லி
குளிரறை
பள்ளி
கோவல்
வீரட்டங்
கோகரணங்
கோடி
காவும்
முல்லை
புறவம்
முருகன்
பூண்டி
முழையூர்
பழையாறை
சத்தி
முற்றங்
கல்லிற்
றிகழ்சீரார்
காள
தியுங்
கயிலாய
நாதனையே
காண
லாமே.
6.70.1
702
ஆரூர்மூ
லத்தானம்
ஆனை
காவும்
ஆக்கூரில்
தான்தோன்றி
மாடம்
ஆவூர்
பேரூர்
பிரமபுரம்
பேரா
வூரும்
பெருந்துறை
காம்பீலி
பிடவூர்
பேணுங்
கூரார்
குறுக்கைவீ
ரட்டா
னமுங்
கோட்டூர்
குடமூக்கு
கோழம்
பமுங்
காரார்
கழுக்குன்றுங்
கான
பேருங்
கயிலாய
நாதனையே
காண
லாமே.
6.70.2
703
இடைமரு
தீங்கோ
யிராமே
சுரம்
இன்னம்பர்
ஏரிடவை
ஏ
பேறூர்
சடைமுடி
சாலை
குடித
களூர்
தலையாலங்
காடு
தலைச்சங்
காடு
கொடுமுடி
குற்றாலங்
கொள்ளம்
பூதூர்
கோத்திட்டை
கோட்டாறு
கோட்டு
காடு
கடைமுடி
கானூர்
கடம்ப
துறை
கயிலாய
நாதனையே
காண
லாமே.
6.70.3
704
எச்சில்
இளமர்
ஏம
நல்லூர்
இலம்பையங்
கோட்டூர்
இறையான்
சேரி
அச்சிறு
பாக்க
மளப்பூர்
அம்பர்
ஆவடு
தண்டுறை
அழுந்தூர்
ஆறைக்
கச்சினங்
கற்குடி
கச்சூர்
ஆலக்
கோயில்
கரவீரங்
காட்டு
பள்ளி
கச்சி
பலதளியும்
ஏகம்
பத்துங்
கயிலாய
நாதனையே
காண
லாமே.
6.70.4
705
கொடுங்கோளூர்
அஞ்சை
களஞ்செங்
குன்றூர்
கொங்கணங்
குன்றியூர்
குரக்கு
காவும்
நெடுங்களம்
நன்னிலம்
நெல்லி
காவும்
நின்றியூர்
நீடூர்
நியம
நல்லூர்
இடும்பா
வனமெழுமூர்
ஏழூர்
தோழூர்
எறும்பியூர்
ஏராரும்
ஏம
கூடங்
கடம்பை
யிளங்கோயில்
தன்னி
லுள்ளுங்
கயிலாய
நாதனையே
காண
லாமே.
6.70.5
706
மண்ணி
படிக்கரை
வாழ்கொளி
புத்தூர்
வக்கரை
மந்தாரம்
வார
ணாசி
வெண்ணி
விளத்தொட்டி
வேள்வி
குடி
விளமர்
விராடபுரம்
வேட்க
ளத்தும்
பெண்ணை
யருட்டுறைதண்
பெண்ணா
கடம்
பிரம்பில்
பெரும்புலியூர்
பெருவே
ளூருங்
கண்ணை
களர்க்காறை
கழிப்பா
லையுங்
கயிலாய
நாதனையே
காண
லாமே.
6.70.6
707
வீழி
மிழலைவெண்
காடு
வேங்கூர்
வேதி
குடிவிசய
மங்கை
வியலூர்
ஆழியக
தியான்பள்ளி
அண்ணா
மலை
ஆலங்
காடும்
அரைதை
பெரும்
பாழி
பழனம்பன
தாள்பா
தாளம்
பராய்த்துறை
பைஞ்ஞீலி
பனங்கா
டூர்தண்
காழி
கடல்நாகை
காரோ
ணத்துங்
கயிலாய
நாதனையே
காண
லாமே.
6.70.7
708
உஞ்சேனை
மாகாளம்
ஊறல்
ஓத்தூர்
உரித்திர
கோடி
மறைக்கா
டுள்ளும்
மஞ்சார்
பொதியின்மலை
தஞ்சை
வழுவூர்
வீரட்டம்
மாதானங்
கேதா
ரத்தும்
வெஞ்சமா
கூடல்மீ
யச்சூர்
வைகா
வேதிச்சுரம்
வீவிசுரம்
வொற்றி
யூருங்
கஞ்சனூர்
கஞ்சாறு
பஞ்சா
கையுங்
கயிலாய
நாதனையே
காண
லாமே.
6.70.8
709
திண்டீச்சரஞ்
சேய்ஞலூர்
செம்பொன்
பள்ளி
தேவூர்
சிரபுரஞ்சிற்
றேமஞ்
சேறை
கொண்டீச்சரங்
கூந்தலூர்
கூழையூர்
கூடல்
குருகாவூர்
வெள்ளடை
குமரி
கொங்கு
அண்டர்
தொழுமதிகை
வீர
டானம்
ஐயா
றசோகந்தி
ஆமா
தூருங்
கண்டியூர்
வீரட்டங்
கருகா
வூருங்
கயிலாய
நாதனையே
காண
லாமே.
6.70.9
710
நறையூரிற்
சித்தீ
சரம்நள்
ளாறு
நாரையூர்
நாகேச்சரம்
நல்லூர்
நல்ல
துறையூர்
சோற்றுத்துறை
சூல
மங்கை
தோணிபுர
துருத்தி
சோமீ
சரம்
உறையூர்
கடலொற்றி
யூரூற்
றத்தூர்
ஓமாம்
புலியூரோர்
ஏட
கத்துங்
கறையூர்
கருப்பறியல்
கன்றா
பூருங்
கயிலாய
நாதனையே
காண
லாமே.
6.70.10
711
புலிவலம்
புத்தூர்
புகலூர்
புன்கூர்
புறம்பயம்
பூவணம்
பொய்கை
நல்லூர்
வலிவலம்
மாற்பேறு
வாய்மூர்
வைகல்
வலஞ்சுழி
வாஞ்சியம்
மருகல்
வன்னி
நிலமலிநெ
தானத்தோ
டெத்தா
னத்தும்
நிலவுபெருங்
கோயில்பல
கண்டாற்
றொண்டீர்
கலிவலிமி
கோனைக்கால்
விரலாற்
செற்ற
கயிலாய
நாதனையே
காண
லாமே.
6.70.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.71
திருஅடைவு
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
712
பொருப்பள்ளி
வரைவில்லா
புரமூன்
றெய்து
புலந்தழிய
சலந்தரனை
பிளந்தான்
பொற்சக்
கரப்பள்ளி
திருக்காட்டு
பள்ளி
கள்ளார்
கமழ்கொல்லி
யறைப்பள்ளி
கலவஞ்
சாரற்
சிரப்பள்ளி
சிவப்பள்ளி
செம்பொன்
பள்ளி
செழுநனி
பள்ளிதவ
பள்ளி
சீரார்
பரப்பள்ளி
யென்றென்று
பகர்வோ
ரெல்லாம்
பரலோக
தினிதாக
பாலி
பாரே.
6.71.1
713
காவிரியின்
கரைக்கண்டி
வீர
டானங்
கடவூர்வீ
ரட்டானங்
காமருசீ
ரதிகை
மேவியவீ
ரட்டானம்
வழுவை
வீரட்டம்
வியன்பறியல்
வீரட்டம்
விடையூர்தி
கிடமாங்
கோவல்நகர்
வீரட்டங்
குறுக்கை
வீரட்டங்
கோத்திட்டை
குடிவீர
டானமிவை
கூறி
நாவினவின்
றுரைப்பார்க்கு
நணுக
சென்றால்
நமன்றமருஞ்
சிவன்றமரென்
றகல்வர்
நன்கே.
6.71.2
714
நற்கொடிமேல்
விடையுயர்த்த
நம்பன்
செம்பங்
குடிநல்ல
குடிநளிநா
டியத்தான்
குடி
கற்குடிதென்
களக்குடிசெங்
காட்டங்
குடி
கருந்திட்டை
குடிகடை
குடிகா
ணுங்கால்
விற்குடிவேள்
விக்குடிநல்
வேட்ட
குடி
வேதிகுடி
மாணிகுடி
விடைவா
குடி
புற்குடி
மாகுடி
தேவன்குடி
நீலக்குடி
புதுக்குடியும்
போற்றவிடர்
போகு
மன்றே.
6.71.3
715
பிறையூருஞ்
சடைமுடியெம்
பெருமா
னாரூர்
பெரும்பற்ற
புலியூரும்
பேரா
வூரும்
நறையூரும்
நல்லூரும்
நல்லாற்
றூரும்
நாலூருஞ்
சேற்றூரும்
நாரை
யூரும்
உறையூரும்
ஓத்தூரும்
ஊற்ற
தூரும்
அளப்பூரோ
மாம்புலியூர்
ஒற்றி
யூருந்
துறையூரு
துவையூரு
தோழுர்
தானுந்
துடையூரு
தொழவிடர்கள்
தொடரா
வன்றே.
6.71.4
716
பெருக்காறு
சடைக்கணிந்த
பெருமான்
சேரும்
பெருங்கோயில்
எழுபதினோ
டெட்டும்
மற்றுங்
கரக்கோயில்
கடிபொழில்சூழ்
ஞாழற்
கோயில்
கருப்பறியல்
பொருப்பனைய
கொகுடி
கோயில்
இருக்கோதி
மறையவர்கள்
வழிப
டேத்தும்
இளங்கோயில்
மணிக்கோயில்
ஆல
கோயில்
திருக்கோயில்
சிவனுறையுங்
கோயில்
சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்ச
தீவினைகள்
தீரு
மன்றே.
6.71.5
717
மலையார்தம்
மகளொடுமா
தேவன்
சேரும்
மறைக்காடு
வண்பொழில்சூழ்
தலைச்சங்
காடு
தலையாலங்
காடுதடங்
கடல்சூ
ழந்தண்
சாய்க்காடு
தெள்ளுபுனற்
கொள்ளி
காடு
பலர்பாடும்
பழையனூர்
ஆலங்
காடு
பனங்காடு
பாவையர்கள்
பாவம்
நீங்க
விலையாடும்
வளைதிளை
குடையும்
பொய்கை
வெண்காடும்
அடையவினை
வேறா
மன்றே.
6.71.6
718
கடுவாயர்
தமைநீக்கி
யென்னை
யாட்கொள்
கண்ணுதலோன்
நண்ணுமிடம்
அண்ணல்
வாயில்
நெடுவாயில்
நிறைவயல்சூழ்
நெய்தல்
வாயில்
நிகழ்முல்லை
வாயிலொடு
ஞாழல்
வாயில்
மடுவார்தென்
மதுரைநகர்
ஆல
வாயில்
மறிகடல்சூழ்
புனவாயில்
மாடம்
நீடு
குடவாயில்
குணவாயி
லான
வெல்லாம்
புகுவாரை
கொடுவினைகள்
கூடா
வன்றே.
6.71.7
719
நாடகமா
டிடநந்தி
கேச்சுரமா
காளேச்
சுரநாகே
சுரநாகளே
சுரநன்
கான
கோடீச்சுரங்
கொண்டீ
சுரந்திண்
டீச்சுரங்
குக்குடே
சுரமக்கீ
சுரங்கூ
றுங்கால்
ஆடகே
சுரமகத்தீ
சுரமய
னீச்சுரம்
அத்தீச்சுரஞ்
சித்தீச்சுர
மந்தண்
கானல்
ஈடுதிரை
இராமேச்சுர
மென்றென்
றேத்தி
இறைவனுறை
சுரம்பலவும்
இயம்பு
வோமே.
6.71.8
720
கந்தமா
தனங்கயிலை
மலை
கேதாரங்
காளத்தி
கழுக்குன்றங்
கண்ணார்
அண்ணா
மந்தமாம்
பொழிற்சாரல்
வடபர
பதம்
மகேந்திரமா
மலைநீலம்
ஏம
கூடம்
விந்தமா
மலைவேதஞ்
சைய
மிக்க
வியன்
பொதியின்
மலைமேரு
வுதய
மத்தம்
இந்துசே
கரனுறையும்
மலைகள்
மற்றும்
ஏத்துவோம்
இடர்கெடநின்
றேத்து
வோமே.
6.71.9
721
நள்ளாறும்
பழையாறுங்
கோட்டாற்
றோடு
நலந்திகழும்
நாலாறு
திருவை
யாறுந்
தெள்ளாறும்
வளைகுளமு
தளிக்கு
ளமுநல்
இடைக்குளமு
திருக்குளத்தோ
டஞ்சை
களம்
விள்ளாத
நெடுங்களம்வே
களம்நெல்
லிக்கா
கோலக்கா
ஆனைக்கா
வியன்கோ
டிகா
கள்ளார்ந்த
கொன்றையான்
நின்ற
ஆறுங்
குளங்களங்கா
எனவனைத்துங்
கூறு
வோமே.
6.71.10
722
கயிலாயமலை
யெடுத்தான்
கரங்க
ளோடு
சிரங்களுரம்
நெரியக்கால்
விரலாற்
செற்றோன்
பயில்வாய
பராய்த்துறைதென்
பாலை
துறை
பண்டெழுவர்
தவத்துறைவெண்
டுறைபைம்
பொழிற்
குயிலால
துறைசோற்று
துறைபூ
துறை
பெருந்துறையுங்
குரங்காடு
துறையி
னோடு
மயிலாடு
துறைகடம்ப
துறையா
வடு
துறைமற்று
துறையனைத்தும்
வணங்கு
வோமே.
6.71.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.72
திருவலஞ்சுழி
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
723
அலையார்
புனற்கங்கை
நங்கை
காண
அம்பலத்தில்
அருநட்ட
மாடி
வேடந்
தொலையாத
வென்றியார்
நின்றி
யூரும்
நெடுங்களமும்
மேவிவிடை
யைமேற்
கொண்டு
இலையார்
படைகையி
லேந்தி
யெங்கும்
இமையவரும்
உமையவளும்
இறைஞ்சி
யேத்த
மலையார்
திரளருவி
பொன்னி
சூழ்ந்த
வலஞ்சுழியே
புக்கிடமா
மருவி
னாரே.
6.72.1
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.73
திருவலஞ்சுழியும்
-
திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும்
திருச்சிற்றம்பலம்
724
கருமணிபோற்
கண்ட
தழகன்
கண்டாய்
கல்லால
நிழற்கீ
ழிருந்தான்
கண்டாய்
பருமணி
மாநாகம்
பூண்டான்
கண்டாய்
பவளக்குன்
றன்ன
பரமன்
கண்டாய்
வருமணிநீர
பொன்னிவலஞ்
சுழியான்
கண்டாய்
மாதேவன்
கண்டாய்
வரதன்
கண்டாய்
குருமணிபோல்
அழகமருங்
கொட்டை
யூரிற்
கோடீ
சரத்துறையுங்
கோமான்
றானே.
6.73.1
725
கலைக்கன்று
தங்கு
கரத்தான்
கண்டாய்
கலைபயில்வோர்
ஞானக்கண்
ணானான்
கண்டாய்
அலைக்கங்கை
செஞ்சடைமே
லேற்றான்
கண்டாய்
அண்ட
கபாலத்த
பாலான்
கண்டாய்
மலைப்பண்டங்
கொண்டு
வருநீர
பொன்னி
வலஞ்சுழியின்
மேவிய
மைந்தன்
கண்டாய்
குலைத்தெங்கஞ்
சோலைசூழ்
கொட்டை
யூரிற்
கோடீச்சர
துறையுங்
கோமான்
றானே.
6.73.2
726
செந்தா
மரைப்போ
தணிந்தான்
கண்டாய்
சிவன்கண்டாய்
தேவர்
பெருமான்
கண்டாய்
பந்தாடு
மெல்விரலாள்
பாகன்
கண்டாய்
பாலோடு
நெய்
தயிர்தே
னாடி
கண்டாய்
மந்தார
முந்தி
வருநீர
பொன்னி
வலஞ்சுழியின்
மன்னு
மணாளன்
கண்டாய்
கொந்தார்
பொழிற்புடைசூழ்
கொட்டை
யூரிற்
கோடீ
சரத்துறையுங்
கோமான்
றானே.
6.73.3
727
பொடியாடு
மேனி
புனிதன்
கண்டாய்
புட்பாகற்
காழி
கொடுத்தான்
கண்டாய்
இடியார்
கடுமுழக்கே
றூர்ந்தான்
கண்டாய்
எண்டிசைக்கும்
விளக்காகி
நின்றான்
கண்டாய்
மடலார்
திரைபுரளுங்
காவி
ரிவாய்
வலஞ்சுழியின்
மேவிய
மைந்தன்
கண்டாய்
கொடியாடு
நெடுமாட
கொட்டை
யூரிற்
கோடீச்சர
துறையுங்
கோமான்
றானே.
6.73.4
728
அக்கரவம்
அரைக்கசைத்த
அம்மான்
கண்டாய்
அருமறைக
ளாறங்க
மானான்
கண்டாய்
தக்கனது
பெருவேள்வி
தகர்த்தான்
கண்டாய்
சதாசிவன்காண்
சலந்தரனை
பிளந்தான்
கண்டாய்
மைக்கொண்மயிற்
றழைகொண்டு
வருநீர
பொன்னி
வலஞ்சுழியான்
கண்டாய்
மழுவன்
கண்டாய்
கொக்கமரும்
வயற்புடைசூழ்
கொட்டை
யூரிற்
கோடீ
சரத்துறையுங்
கோமான்
றானே.
6.73.5
729
சண்டனைநல்
லண்டர்தொழ
செய்தான்
கண்டாய்
சதாசிவன்
கண்டாய்சங்
கரன்றான்
கண்டாய்
தொண்டர்பலர்
தொழுதேத்துங்
கழலான்
கண்டாய்
சுடரொளியா
தொடர்வரிதாய்
நின்றான்
கண்டாய்
மண்டுபுனற்
பொன்னிவலஞ்
சுழியான்
கண்டாய்
மாமுனிவர்
தம்முடைய
மருந்து
கண்டாய்
கொண்டல்தவழ்
கொடிமாட
கொட்டை
யூரிற்
கோடீ
சரத்துறையுங்
கோமான்
றானே.
6.73.6
730
அணவரியான்
கண்டாய்
அமலன்
கண்டாய்
அவிநாசி
கண்டாயண்
டத்தான்
கண்டாய்
பணமணிமா
நாக
முடையான்
கண்டாய்
பண்டரங்கன்
கண்டாய்
பகவன்
கண்டாய்
மணல்வருநீர
பொன்னிவலஞ்
சுழியான்
கண்டாய்
மாதவற்கும்
நான்முகற்கும்
வரதன்
கண்டாய்
குணமுடைநல்
லடியார்வாழ்
கொட்டை
யூரிற்
கோடீ
சரத்துறையுங்
கோமான்
றானே.
6.73.7
731
விரைகமழு
மலர்க்கொன்றை
தாரான்
கண்டாய்
வேதங்கள்
தொழநின்ற
நாதன்
கண்டாய்
அரையதனிற்
புள்ளியத
ளுடையான்
கண்டாய்
அழலாடி
கண்டாய்
அழகன்
கண்டாய்
வருதிரைநீர
பொன்னிவலஞ்
சுழியான்
கண்டாய்
வஞ்சமன
தவர்க்கரிய
மைந்தன்
கண்டாய்
குரவமரும்
பொழிற்புடைசூழ்
கொட்டை
யூரிற்
கோடீ
சரத்துறையுங்
கோமான்
றானே.
6.73.8
732
தளங்கிளரு
தாமரையா
தனத்தான்
கண்டாய்
தசரதன்றன்
மகனசைவு
தவிர்த்தான்
கண்டாய்
இளம்பிறையும்
முதிர்சடைமேல்
வைத்தான்
கண்டாய்
எட்டெ
டிருங்கலையு
மானான்
கண்டாய்
வளங்கிளர்நீர
பொன்னிவலஞ்
சுழியான்
கண்டாய்
மாமுனிகள்
தொழுதெழுபொற்
கழலான்
கண்டாய்
குளங்குளிர்செங்
குவளைகிளர்
கொட்டை
யூரிற்
கோடீ
சரத்துறையுங்
கோமான்
றானே.
6.73.9
733
விண்டார்
புரமூன்
றெரித்தான்
கண்டாய்
விலங்கலில்வல்
லரக்கனுட
லடர்த்தான்
கண்டாய்
தண்டா
மரையானும்
மாலு
தேடத்
தழற்பிழம்பாய்
நீண்ட
கழலான்
கண்டாய்
வண்டார்பூஞ்
சோலைவலஞ்
சுழியான்
கண்டாய்
மாதேவன்
கண்டாய்
மறையோ
டங்கங்
கொண்டாடு
வேதியர்வாழ்
கொட்டை
யூரிற்
கோடீ
சரத்துறையுங்
கோமான்
றானே.
6.73.10
இத்தலங்கள்
சோழநாட்டிலுள்ளன.
திருவலஞ்சுழியில்
சுவாமிபெயர்
-
கபர்த்தீசுவரர்
தேவியார்
திருக்கொட்டையூரில்
சுவாமிபெயர்
-
சுந்தரகோடீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.74
திருநாரையூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
734
சொல்லானை
பொருளானை
சுருதி
யானைச்
சுடராழி
நெடுமாலு
கருள்செய்
தானை
அல்லானை
பகலானை
அரியான்
றன்னை
அடியார்க
கெளியானை
அரண்மூன்
றெய்த
வில்லானை
சரம்விசயற்
கருள்செய்
தானை
வெங்கதிரோன்
மாமுனிவர்
விரும்பி
யேத்தும்
நல்லானை
தீயாடு
நம்பன்
றன்னை
நாரையூர்
நன்னகரிற்
கண்டேன்
நானே.
6.74.1
735
பஞ்சுண்ட
மெல்லடியாள்
பங்கன்
றன்னைப்
பாரொடுநீர்
சுடர்படர்காற்
றாயி
னானை
மஞ்சுண்ட
வானாகி
வான
தன்னில்
மதியாகி
மதிசடைமேல்
வைத்தான்
றன்னை
நெஞ்சுண்டென்
நினைவாகி
நின்றான்
றன்னை
நெடுங்கடலை
கடைந்தவர்போய்
நீங்க
வோங்கும்
நஞ்சுண்டு
தேவர்களு
கமுதீ
தானை
நாரையூர்
நன்னகரிற்
கண்டேன்
நானே.
6.74.2
736
மூவாதி
யாவர்க்கும்
மூத்தான்
றன்னை
முடியாதே
முதல்நடுவு
முடிவா
னானைத்
தேவாதி
தேவர்கட்கு
தேவன்
றன்னைத்
திசைமுகன்றன்
சிரமொன்று
சிதைத்தான்
றன்னை
ஆவாத
அடலேறொன்
றுடையான்
றன்னை
அடியேற்கு
நினைதோறும்
அண்ணி
கின்ற
நாவானை
நாவினில்நல்
லுரையா
னானை
நாரையூர்
நன்னகரிற்
கண்டேன்
நானே.
6.74.3
737
செம்பொன்னை
நன்பவள
திகழு
முத்தைச்
செழுமணியை
தொழுமவர்தஞ்
சி
தானை
வம்பவிழும்
மலர்க்கணைவேள்
உலக்க
நோக்கி
மகிழ்ந்தானை
மதிற்கச்சி
மன்னு
கின்ற
கம்பனையெங்
கயிலாய
மலையான்
றன்னைக்
கழுகினொடு
காகுத்தன்
கருதி
யேத்தும்
நம்பனையெம்
பெருமானை
நாதன்
றன்னை
நாரையூர்
நன்னகரிற்
கண்டேன்
நானே.
6.74.4
738
புரையுடைய
கரியுரிவை
போர்வை
யானைப்
புரிசடைமேற்
புனலடைத்த
புனிதன்
றன்னை
விரையுடைய
வெள்ளெருக்கங்
கண்ணி
யானை
வெண்ணீறு
செம்மேனி
விரவி
னானை
வரையுடைய
மகள்தவஞ்செய்
மணாளன்
றன்னை
வருபிணிநோய்
பிரிவிக்கும்
மருந்து
தன்னை
நரைவிடைநற்
கொடியுடைய
நாதன்
றன்னை
நாரையூர்
நன்னகரிற்
கண்டேன்
நானே.
6.74.5
739
பிறவாதும்
இறவாதும்
பெருகி
னானைப்
பேய்பாட
நடமாடும்
பித்தன்
றன்னை
மறவாத
மனத்தகத்து
மன்னி
னானை
மலையானை
கடலானை
வனத்து
ளானை
உறவானை
பகையானை
உயிரா
னானை
உள்ளானை
புறத்தானை
ஓசை
யானை
நறவாரும்
பூங்கொன்றை
சூடி
னானை
நாரையூர்
நன்னகரிற்
கண்டேன்
நானே.
6.74.6
740
தக்கனது
வேள்விகெட
சாடி
னானைத்
தலைகலனா
பலியேற்ற
தலைவன்
றன்னைக்
கொக்கரை
சரிவீணை
பாணி
யானைக்
கோணாகம்
பூணா
கொண்டான்
றன்னை
அக்கினொடும்
என்பணிந்த
அழகன்
றன்னை
அறுமுகனோ
டானைமுகற்
கப்பன்
றன்னை
நக்கனைவ
கரையானை
நள்ளாற்
றானை
நாரையூர்
நன்னகரிற்
கண்டேன்
நானே.
6.74.7
741
அரிபிரமர்
தொழுதேத்தும்
அத்தன்
றன்னை
அந்தகனு
கந்தகனை
அளக்க
லாகா
எரிபுரியும்
இலிங்கபுரா
ணத்து
ளானை
எண்ணாகி
பண்ணா
ரெழுத்தா
னானைத்
திரிபுரஞ்செற்
றொருமூவர
கருள்செய்
தானைச்
சிலந்திக்கும்
அரசளித்த
செல்வன்
றன்னை
நரிவிரவு
காட்டகத்தி
லாட
லானை
நாரையூர்
நன்னகரிற்
கண்டேன்
நானே.
6.74.8
742
ஆலால
மிடற்றணியா
அடக்கி
னானை
ஆலதன்கீழ்
அறம்நால்வர
கருள்செய்
தானைப்
பாலாகி
தேனாகி
பழமு
மாகிப்
பைங்கரும்பா
யங்கருந்துஞ்
சுவையா
னானை
மேலாய
வேதியர்க்கு
வேள்வி
யாகி
வேள்வியினின்
பயனாய
விமலன்
றன்னை
நாலாய
மறைக்கிறைவ
னாயி
னானை
நாரையூர்
நன்னகரிற்
கண்டேன்
நானே.
6.74.9
743
மீளாத
ஆளென்னை
உடையான்
றன்னை
வெளிசெய்த
வழிபாடு
மேவி
னானை
மாளாமை
மறையவனு
குயிரும்
வைத்து
வன்கூற்றின்
உயிர்மாள
உதைத்தான்
றன்னைத்
தோளாண்மை
கருதிவரை
யெடுத்த
தூர்த்தன்
தோள்வலியு
தாள்வலியு
தொலைவி
தாங்கே
நாளோடு
வாள்கொடுத்த
நம்பன்
றன்னை
நாரையூர்
நன்னகரிற்
கண்டேன்
நானே.
6.74.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.75
திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
744
சொன்மலிந்த
மறைநான்கா
றங்க
மாகிச்
சொற்பொருளுங்
கடந்தசுடர
சோதி
போலுங்
கன்மலிந்த
கயிலைமலை
வாணர்
போலுங்
கடல்நஞ்ச
முண்டிருண்ட
கண்டர்
போலும்
மன்மலிந்த
மணிவரைத்திண்
டோ
ளர்
போலும்
மலையரையன்
மடப்பாவை
மணாளர்
போலுங்
கொன்மலிந்த
மூவிலைவேற்
குழகர்
போலுங்
குடந்தைக்கீழ
கோட்டத்தெங்
கூத்த
னாரே.
6.75.1
745
கானலிளங்
கலிமறவ
னாகி
பார்த்தன்
கருத்தளவு
செருத்தொகுதி
கண்டார்
போலும்
ஆனவிளங்
கடுவிடையொன்
றேறி
அண்டத்
தப்பாலும்
பலிதிரியும்
அழகர்
போலுந்
தேனலிள
துவலைமலி
தென்றல்
முன்றிற்
செழும்பொழிற்பூம்
பாளைவிரி
தேறல்
நாறுங்
கூனலிளம்
பிறைதடவு
கொடிகொள்
மாடக்
குடந்தைக்கீழ
கோட்டத்தெங்
கூத்த
னாரே.
6.75.2
746
நீறலைத்த
திருவுருவும்
நெற்றி
கண்ணும்
நிலாவலைத்த
பாம்பினொடு
நிறைநீர
கங்கை
ஆறலைத்த
சடைமுடியும்
அம்பொற்
றோளும்
அடியவர்க்கு
காட்டியருள்
புரிவார்
போலும்
ஏறலைத்த
நிமிர்கொடியொன்
றுடையார்
போலும்
ஏழுலகு
தொழுகழலெம்
மீசர்
போலுங்
கூறலைத்த
மலைமடந்தை
கொழுநர்
போலுங்
குடந்தைக்கீழ
கோட்டத்தெங்
கூத்த
னாரே.
6.75.3
747
தக்கனது
பெருவேள்வி
தகர்த்தார்
போலுஞ்
சந்திரனை
கலைகவர்ந்து
தரித்தார்
போலுஞ்
செக்கரொளி
பவளவொளி
மின்னின்
சோதி
செழுஞ்சுடர்த்தீ
ஞாயிறென
செய்யர்
போலும்
மிக்கதிறல்
மறையவரால்
விளங்கு
வேள்வி
மிகுபுகைபோய்
விண்பொழி
கழனி
யெல்லாங்
கொக்கினிய
கனிசிதறி
தேறல்
பாயுங்
குடந்தைக்கீழ
கோட்டத்தெங்
கூத்த
னாரே.
6.75.4
748
காலன்வலி
தொலைத்தகழற்
காலர்
போலுங்
காமனெழில்
அழல்விழுங
கண்டார்
போலும்
ஆலதனில்
அறம்நால்வர
களித்தார்
போலும்
ஆணொடுபெண்
ணலியல்ல
ரானார்
போலும்
நீலவுரு
வயிரநிரை
பச்சை
செம்பொன்
நெடும்பளிங்கென்
றறிவரிய
நிறத்தார்
போலுங்
கோலமணி
கொழித்திழியும்
பொன்னி
நன்னீர்க்
குடந்தைக்கீழ
கோட்டத்தெங்
கூத்த
னாரே.
6.75.5
749
முடிகொண்ட
வளர்மதியும்
மூன்றா
தோன்றும்
முளைஞாயி
றன்னமலர
கண்கள்
மூன்றும்
அடிகொண்ட
சிலம்பொலியும்
அருளார்
சோதி
அணிமுறுவற்
செவ்வாயும்
அழகா
தோன்றத்
துடிகொண்ட
இடைமடவாள்
பாகங்
கொண்டு
சுடர்ச்சோதி
கடிச்செம்பொன்
மலைபோ
லிந்நாள்
குடிகொண்டென்
மனத்தகத்தே
புகுந்தார்
போலுங்
குடந்தைக்கீழ
கோட்டத்தெங்
கூத்த
னாரே.
6.75.6
750
காரிலங்கு
திருவுருவ
தவற்கும்
மற்றைக்
கமலத்திற்
காரணற்குங்
காட்சி
யொண்ணாச்
சீரிலங்கு
தழற்பிழம்பிற்
சிவந்தார்
போலுஞ்
சிலைவளைவி
தவுணர்புரஞ்
சிதைத்தார்
போலும்
பாரிலங்கு
புனலனல்கால்
பரமா
காசம்
பருதிமதி
சுருதியுமா
பரந்தார்
போலுங்
கூரிலங்கு
வேற்குமரன்
தாதை
போலுங்
குடந்தைக்கீழ
கோட்டத்தெங்
கூத்த
னாரே.
6.75.7
751
பூச்சூழ்ந்த
பொழில்தழுவு
புகலூ
ருள்ளார்
புறம்பயத்தார்
அறம்புரிபூ
துருத்தி
புக்கு
மாச்சூழ்ந்த
பழனத்தார்
நெய்த்தா
னத்தார்
மாதவத்து
வளர்சோற்று
துறையார்
நல்ல
தீச்சூழ்ந்த
திகிரிதிரு
மாலு
கீந்து
திருவானை
காவிலோர்
சிலந்தி
கந்நாள்
கோச்சோழர்
குலத்தரசு
கொடுத்தார்
போலுங்
குடந்தைக்கீழ
கோட்டத்தெங்
கூத்த
னாரே.
6.75.8
752
பொங்கரவர்
புலித்தோலர்
புராணர்
மார்பிற்
பொறிகிளர்வெண்
பூணநூற்
புனிதர்
போலுஞ்
சங்கரவ
கடன்முகடு
தட்ட
விட்டுச்
சதுரநட
மாட்டுகந்த
சைவர்
போலும்
அங்கரவ
திருவடிக்கா
பிழைப்ப
தந்தை
அந்தணனை
அறஎறிந்தார
கருள
போதே
கொங்கரவ
சடைக்கொன்றை
கொடுத்தார்
போலுங்
குடந்தைக்கீழ
கோட்டத்தெங்
கூத்த
னாரே.
6.75.9
753
ஏவியிடர
கடலிடைப்ப
டிளைக்கின்
றேனை
இப்பிறவி
யறுத்தேற
வாங்கி
யாங்கே
கூவிஅம
ருலகனைத்து
முருவி
போகக்
குறியிலறு
குணத்தாண்டு
கொண்டார்
போலுந்
தாவிமுதற்
காவிரிநல்
யமுனை
கங்கை
சரச்வதிபொற்
றாமரைப்பு
கரணி
தெண்ணீர்க்
கோவியொடு
குமரிவரு
தீர்த்தஞ்
சூழ்ந்த
குடந்தைக்கீழ
கோட்டத்தெங்
கூத்த
னாரே.
6.75.10
754
செறிகொண்ட
சிந்தைதனுள்
தெளிந்து
தேறித்
தித்திக்குஞ்
சிவபுவன
தமுதம்
போலும்
நெறிகொண்ட
குழலியுமை
பாக
மாக
நிறைந்தமரர்
கணம்வணங்க
நின்றார்
போலும்
மறிகொண்ட
கரதலத்தெம்
மைந்தர்
போலும்
மதிலிலங்கை
கோன்மலங்க
வரைக்கீ
ழிட்டுக்
குறிகொண்ட
இன்னிசைகே
டுகந்தார்
போலுங்
குடந்தைக்கீழ
கோட்டத்தெங்
கூத்த
னாரே.
6.75.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மடந்தைபாகேசுவரர்
தேவியார்
-
பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.76
திருப்புத்தூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
755
புரிந்தமரர்
தொழுதேத்தும்
புகழ்த
கோன்காண்
போர்விடையின்
பாகன்காண்
புவன
மேழும்
விரிந்துபல
உயிராகி
விளங்கி
னான்காண்
விரைக்கொன்றை
கண்ணியன்காண்
வேத
நான்குந்
தெரிந்துமுதல்
படைத்தோனை
சிரங்கொண்
டோ
ன்காண்
தீர்த்தன்காண்
திருமாலோர்
பங்க
தான்காண்
திருந்துவயல்
புடைதழுவு
திருப்பு
தூரில்
திருத்தளியான்
காணவனென்
சிந்தை
யானே.
6.76.1
756
வாராரும்
முலைமங்கை
பாக
தான்காண்
மாமறைக
ளாயவன்காண்
மண்ணும்
விண்ணுங்
கூரார்வெ
தழலவனுங்
காற்றும்
நீருங்
குலவரையும்
ஆயவன்காண்
கொடுநஞ்
சுண்ட
காராருங்
கண்டன்காண்
எண்டோ
ளன்காண்
கயிலைமலை
பொருப்பன்காண்
விருப்போ
டென்றுந்
தேராரும்
நெடுவீதி
திருப்பு
தூரில்
திருத்தளியான்
காணவனென்
சிந்தை
யானே.
6.76.2
757
மின்காட்டுங்
கொடிமருங்குல்
உமையா
கென்றும்
விருப்பவன்காண்
பொருப்புவலி
சிலைக்கை
யோன்காண்
நன்பாட்டு
புலவனா
சங்க
மேறி
நற்கன
கிழிதருமி
கருளி
னோன்காண்
பொன்காட்ட
கடிக்கொன்றை
மருங்கே
நின்ற
புனக்காந்த
கைகாட்ட
கண்டு
வண்டு
தென்காட்டுஞ்
செழும்புறவின்
திருப்பு
தூரில்
திருத்தளியான்
காணவனென்
சிந்தை
யானே.
6.76.3
758
ஏடேறு
மலர்க்கமல
தயனும்
மாலும்
இந்திரனும்
பணிந்தேத்த
இருக்கின்
றான்காண்
தோடேறு
மலர்க்கடுக்கை
வன்னி
மத்தந்
துன்னியசெஞ்
சடையான்காண்
துகள்தீர்
சங்கம்
மாடேறி
முத்தீனுங்
கானல்
வேலி
மறைக்காட்டு
மாமணிகாண்
வளங்கொள்
மேதி
சேடேறி
மடுப்படியு
திருப்பு
தூரில்
திருத்தளியான்
காணவனென்
சிந்தை
யானே.
6.76.4
759
கருமருவு
வல்வினைநோய்
காற்றி
னான்காண்
காமருபூங்
கச்சியே
கம்ப
தான்காண்
பெருமருவு
பேருலகிற்
பிணிகள்
தீர்க்கும்
பெரும்பற்ற
தண்புலியூர்
மன்றா
டீகாண்
தருமருவு
கொடைத்தடக்கை
அளகை
கோன்றன்
சங்காத்தி
ஆரூரில்
தனியா
னைகாண்
திருமருவு
பொழில்புடைசூழ்
திருப்பு
தூரில்
திருத்தளியான்
காணவனென்
சிந்தை
யானே.
6.76.5
760
காம்பாடு
தோளுமையாள்
காண
நட்டங்
கலந்தாடல்
புரிந்தவன்காண்
கையில்
வெய்ய
பாம்பாட
படுதலையிற்
பலிகொள்
வான்காண்
பவளத்தின்
பருவரைபோற்
படி
தான்காண்
தாம்பாடு
சினவிடையே
பகடா
கொண்ட
சங்கரன்காண்
பொங்கரவ
கச்சை
யோன்காண்
சேம்பாடு
வயல்புடைசூழ்
திருப்பு
தூரில்
திருத்தளியான்
காணவனென்
சிந்தை
யானே.
6.76.6
761
வெறிவிரவு
மலர்க்கொன்றை
விளங்கு
திங்கள்
வன்னியொடு
விரிசடைமேல்
மிலைச்சி
னான்காண்
பொறிவிரவு
கதநாகம்
அக்கி
னோடு
பூண்டவன்காண்
பொருபுலித்தோ
லாடை
யான்காண்
அறிவரிய
நுண்பொருள்க
ளாயி
னான்காண்
ஆயிரம்பே
ருடையவன்காண்
அந்தண்
கானற்
செறிபொழில்சூழ்
மணிமாட
திருப்பு
தூரில்
திருத்தளியான்
காணவனென்
சிந்தை
யானே.
6.76.7
762
புக்கடைந்த
வேதியற்கா
காலற்
காய்ந்த
புண்ணியன்காண்
வெண்ணகைவெள்
வளையா
ளஞ்ச
மிக்கெதிர்ந்த
கரிவெருவ
உரித்த
கோன்காண்
வெண்மதியை
கலைசேர்த்த
திண்மை
யோன்காண்
அக்கரும்பு
பெரும்புன்னை
நெருங்கு
சோலை
ஆரூரு
கதிபதிகாண்
அந்தண்
தென்றல்
திக்கணைந்து
வருமருங்கில்
திருப்பு
தூரில்
திருத்தளியான்
காணவனென்
சிந்தை
யானே.
6.76.8
763
பற்றவன்காண்
ஏனோர்க்கும்
வானோ
ருக்கும்
பராபரன்காண்
தக்கன்றன்
வேள்வி
செற்ற
கொற்றவன்காண்
கொடுஞ்சினத்தை
யடங்க
செற்று
ஞானத்தை
மேன்மிகுத்தல்
கோளா
கொண்ட
பெற்றியன்காண்
பிறங்கருவி
கழுக்குன்
றத்தெம்
பிஞ்ஞகன்காண்
பேரெழிலார்
காம
வேளைச்
செற்றவன்காண்
சீர்மருவு
திருப்பு
தூரில்
திருத்தளியான்
காணவனென்
சிந்தை
யானே.
6.76.9
764
உரமதித்த
சலந்தரன்றன்
ஆகங்
கீண்ட
ஓராழி
படைத்தவன்காண்
உலகு
சூழும்
வரமதித்த
கதிரவனை
பற்கொண்
டான்காண்
வானவர்கோன்
புயம்நெரித்த
வல்லா
ளன்காண்
அரமதித்து
செம்பொன்னி
னாரம்
பூணா
அணிந்தவன்காண்
அலைகடல்சூழ்
இலங்கை
வேந்தன்
சிரம்நெரித்த
சேவடிகாண்
திருப்பு
தூரில்
திருத்தளியான்
காணவனென்
சிந்தை
யானே.
6.76.10
இத்தலம்
பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
புத்தூரீசர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.77
திருவாய்மூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
765
பாட
வடியார்
பரவ
கண்டேன்
பத்தர்
கணங்கண்டேன்
மொய்த்த
பூதம்
ஆடல்
முழவம்
அதிர
கண்டேன்
அங்கை
அனல்கண்டேன்
கங்கை
யாளைக்
கோட
லரவார்
சடையிற்
கண்டேன்
கொக்கி
னிதழ்கண்டேன்
கொன்றை
கண்டேன்
வாடல்
தலையொன்று
கையிற்
கண்டேன்
வாய்மூர்
அடிகளைநான்
கண்ட
வாறே.
6.77.1
766
பாலின்
மொழியாளோர்
பாகங்
கண்டேன்
பதினெண்
கணமும்
பயில
கண்டேன்
நீல
நிறமுண்ட
கண்டங்
கண்டேன்
நெற்றி
நுதல்கண்டேன்
பெற்றங்
கண்டேன்
காலை
கதிர்செய்
மதியங்
கண்டேன்
கரந்தை
திருமுடிமேல்
தோன்ற
கண்டேன்
மாலை
சடையும்
முடியுங்
கண்டேன்
வாய்மூர்
அடிகளைநான்
கண்ட
வாறே.
6.77.2
767
மண்ணை
திகழ
நடம
தாடும்
வரைசிலம்
பார்க்கின்ற
பாதங்
கண்டேன்
விண்ணிற்
றிகழும்
முடியுங்
கண்டேன்
வேடம்
பலவாஞ்
சரிதை
கண்டேன்
நண்ணி
பிரியா
மழுவுங்
கண்டேன்
நாலு
மறையங்க
மோத
கண்டேன்
வண்ண
பொலிந்திலங்கு
கோலங்
கண்டேன்
வாய்மூர்
அடிகளைநான்
கண்ட
வாறே.
6.77.3
768
விளைத்த
பெரும்பத்தி
கூர
நின்று
மெய்யடியார்
தம்மை
விரும்ப
கண்டேன்
இளைக்குங்
கதநாக
மேனி
கண்டேன்
என்பின்
கலந்திகழ்ந்து
தோன்ற
கண்டேன்
திளைக்கு
திருமார்பில்
நீறு
கண்டேன்
சேணார்
மதின்மூன்றும்
பொன்ற
வன்று
வளைத்த
வரிசிலையுங்
கையிற்
கண்டேன்
வாய்மூர்
அடிகளைநான்
கண்ட
வாறே.
6.77.4
769
கான்மறையும்
போதகத்தி
னுரிவை
கண்டேன்
காலிற்
கழல்கண்டேன்
கரியின்
றோல்கொண்
டூன்மறை
போர்த்த
வடிவுங்
கண்டேன்
உள்க
மனம்வைத்த
உணர்வுங்
கண்டேன்
நான்மறை
யானோடு
நெடிய
மாலும்
நண்ணி
வரக்கண்டேன்
திண்ண
மாக
மான்மறி
தங்கையின்
மருவ
கண்டேன்
வாய்மூர்
அடிகளைநான்
கண்ட
வாறே.
6.77.5
770
அடியார்
சிலம்பொலிக
ளார்ப்ப
கண்டேன்
அவ்வவர்க்கே
ஈந்த
கருணை
கண்டேன்
முடியார்
சடைமேல்
அரவ
மூழ்க
மூரி
பிறைபோய்
மறை
கண்டேன்
கொடியா
ரதன்மேல்
இடபங்
கண்டேன்
கோவணமுங்
கீளுங்
குலாவ
கண்டேன்
வடியாரும்
மூவிலைவேல்
கையிற்
கண்டேன்
வாய்மூர்
அடிகளைநான்
கண்ட
வாறே.
6.77.6
771
குழையார்
திருத்தோடு
காதிற்
கண்டேன்
கொக்கரையுஞ்
சச்சரியுங்
கொள்கை
கண்டேன்
இழையார்
புரிநூல்
வலத்தே
கண்டேன்
ஏழிசை
யாழ்வீணை
முரல
கண்டேன்
தழையார்
சடைகண்டேன்
தன்மை
கண்டேன்
தக்கையொடு
தாளங்
கறங
கண்டேன்
மழையார்
திருமிடறும்
மற்றுங்
கண்டேன்
வாய்மூர்
அடிகளைநான்
கண்ட
வாறே.
6.77.7
772
பொருந்தாத
செய்கை
பொலி
கண்டேன்
போற்றிசைத்து
விண்ணோர்
புகழ
கண்டேன்
பரிந்தார
கருளும்
பரிசுங்
கண்டேன்
பாராகி
புனலாகி
நிற்கை
கண்டேன்
விருந்தா
பரந்த
தொகுதி
கண்டேன்
மெல்லியலும்
விநாயகனு
தோன்ற
கண்டேன்
மருந்தா
பிணிதீர்க்கு
மாறு
கண்டேன்
வாய்மூர்
அடிகளைநான்
கண்ட
வாறே.
6.77.8
773
மெய்யன்ப
ரானார
கருளுங்
கண்டேன்
வேடுவனாய்
நின்ற
நிலையுங்
கண்டேன்
கையம்
பரனெரித்த
காட்சி
கண்டேன்
கங்கணமும்
அங்கை
கனலுங்
கண்டேன்
ஐயம்
பலவூர்
திரி
கண்டேன்
அன்றவன்
றன்வேள்வி
அழித்து
கந்து
வையம்
பரவ
இருத்தல்
கண்டேன்
வாய்மூர்
அடிகளைநான்
கண்ட
வாறே.
6.77.9
774
கலங்க
இருவர
கழலாய்
நீண்ட
காரணமுங்
கண்டேன்
கருவாய்
நின்று
பலங்கள்
தரித்துகந்த
பண்புங்
கண்டேன்
பாடல்
ஒலியெலாங்
கூட
கண்டேன்
இலங்கை
தலைவன்
சிரங்கள்
பத்தும்
இறுத்தவனு
கீந்த
பெருமை
கண்டேன்
வலங்கை
தலத்துள்
அனலுங்
கண்டேன்
வாய்மூர்
அடிகளைநான்
கண்ட
வாறே.
6.77.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.78
திருவாலங்காடு
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
775
ஒன்றா
வுலகனைத்து
மானார்
தாமே
ஊழிதோ
றூழி
உயர்ந்தார்
தாமே
நின்றாகி
யெங்கும்
நிமிர்ந்தார்
தாமே
நீர்வளிதீ
யாகாச
மானார்
தாமே
கொன்றாடுங்
கூற்றை
யுதைத்தார்
தாமே
கோல
பழனை
யுடையார்
தாமே
சென்றாடு
தீர்த்தங்க
ளானார்
தாமே
திருவாலங்
காடுறையுஞ்
செல்வர்
தாமே.
6.78.1
776
மலைமகளை
பாக
மமர்ந்தார்
தாமே
வானோர்
வணங்க
படுவார்
தாமே
சலமகளை
செஞ்சடைமேல்
வைத்தார்
தாமே
சரணென்
றிருப்பார்க
கன்பர்
தாமே
பலபலவும்
வேடங்க
ளானார்
தாமே
பழனை
பதியா
வுடையார்
தாமே
சிலைமலையா
மூவெயிலும்
அட்டார்
தாமே
திருவாலங்
காடுறையுஞ்
செல்வர்
தாமே.
6.78.2
777
ஆவுற்ற
ஐந்து
முகந்தார்
தாமே
அளவில்
பெருமை
யுடையார்
தாமே
பூவுற்ற
நாற்றமாய்
நின்றார்
தாமே
புனித
பொருளாகி
நின்றார்
தாமே
பாவுற்ற
பாட
லுகப்பார்
தாமே
பழனை
பதியா
வுடையார்
தாமே
தேவுற்
றடிபரவ
நின்றார்
தாமே
திருவாலங்
காடுறையுஞ்
செல்வர்
தாமே.
6.78.3
778
நாறுபூங்
கொன்றை
முடியார்
தாமே
நான்மறையோ
டாறங்கஞ்
சொன்னார்
தாமே
மாறிலா
மேனி
யுடையார்
தாமே
மாமதியஞ்
செஞ்சடைமேல்
வைத்தார்
தாமே
பாறினார்
வெண்டலையி
லுண்டார்
தாமே
பழனை
பதியா
வுடையார்
தாமே
தேறினார்
சி
திருந்தார்
தாமே
திருவாலங்
காடுறையுஞ்
செல்வர்
தாமே.
6.78.4
779
அல்லும்
பகலுமாய்
நின்றார்
தாமே
அந்தியுஞ்
சந்தியு
மானார்
தாமே
சொல்லும்
பொருளெலா
மானார்
தாமே
தோத்திரமுஞ்
சாத்திரமு
மானார்
தாமே
பல்லுரைக்கும்
பாவெலா
மானார்
தாமே
பழனை
பதியா
வுடையார்
தாமே
செல்லும்
நெறிகாட்ட
வல்லார்
தாமே
திருவாலங்
காடுறையுஞ்
செல்வர்
தாமே.
6.78.5
780
தொண்டா
பணிவார
கணியார்
தாமே
தூநீ
றணியுஞ்
சுவண்டர்
தாமே
தண்டா
மரையானும்
மாலு
தேடத்
தழலுருவா
யோங்கி
நிமிர்ந்தார்
தாமே
பண்டா
னிசைபாட
நின்றார்
தாமே
பழனை
பதியா
வுடையார்
தாமே
திண்டோ
ள்க
ளெட்டு
முடையார்
தாமே
திருவாலங்
காடுறையுஞ்
செல்வர்
தாமே.
6.78.6
781
மையாருங்
கண்ட
மிடற்றார்
தாமே
மயானத்தி
லாடல்
மகிழ்ந்தார்
தாமே
ஐயாறும்
ஆரூரும்
ஆனை
காவும்
அம்பலமுங்
கோயிலா
கொண்டார்
தாமே
பையா
டரவ
மசைத்தார்
தாமே
பழனை
பதியா
வுடையார்
தாமே
செய்யாள்
வழிபட
நின்றார்
தாமே
திருவாலங்
காடுறையுஞ்
செல்வர்
தாமே.
6.78.7
782
விண்முழுதும்
மண்முழுது
மானார்
தாமே
மிக்கோர்க
ளேத்துங்
குணத்தார்
தாமே
கண்விழியாற்
காமனையுங்
காய்ந்தார்
தாமே
காலங்க
ளூழி
கடந்தார்
தாமே
பண்ணியலும்
பாட
லுகப்பார்
தாமே
பழனை
பதியா
வுடையார்
தாமே
திண்மழுவா
ளேந்து
கரத்தார்
தாமே
திருவாலங்
காடுறையுஞ்
செல்வர்
தாமே.
6.78.8
783
காரார்
கடல்நஞ்சை
யுண்டார்
தாமே
கயிலை
மலையை
யுடையார்
தாமே
ஊரா
வேகம்பம்
உகந்தார்
தாமே
ஒற்றியூர்
பற்றி
இருந்தார்
தாமே
பாரார்
புகழ
படுவார்
தாமே
பழனை
பதியா
வுடையார்
தாமே
தீராத
வல்வினைநோய்
தீர்ப்பார்
தாமே
திருவாலங்
காடுறையுஞ்
செல்வர்
தாமே.
6.78.9
784
மாலை
பிறைசென்னி
வைத்தார்
தாமே
வண்கயிலை
மாமலையை
வந்தி
யாத
நீல
கடல்சூ
ழிலங்கை
கோனை
நெரிய
விரலா
லடர்த்தார்
தாமே
பாலொத்த
மேனி
நிறத்தார்
தாமே
பழனை
பதியா
வுடையார்
தாமே
சீலத்தா
ரேத்து
திறத்தார்
தாமே
திருவாலங்
காடுறையுஞ்
செல்வர்
தாமே.
6.78.10
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
ஊர்த்ததாண்டவேசுவரர்
தேவியார்
-
வண்டார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.79
திருத்தலையாலங்காடு
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
785
தொண்டர்க்கு
தூநெறியாய்
நின்றான்
றன்னைச்
சூழ்நரகில்
வீழாமே
காப்பான்
றன்னை
அண்டத்து
கப்பாலை
கப்பா
லானை
ஆதிரைநா
ளாதரித்த
அம்மான்
றன்னை
முண்டத்தின்
முளைத்தெழுந்த
தீயா
னானை
மூவுருவ
தோருருவாய்
முதலாய்
நின்ற
தண்டத்திற்
றலையாலங்
காடன்
றன்னைச்
சாராதே
சாலநாள்
போக்கி
னேனே.
6.79.1
786
அக்கிருந்த
அரையானை
அம்மான்
றன்னை
அவுணர்புர
மொருநொடியி
லெரிசெய்
தானைக்
கொக்கிருந்த
மகுடத்தெங்
கூத்தன்
றன்னைக்
குண்டலஞ்சேர்
காதானை
குழைவார்
சிந்தை
புக்கிருந்து
போகாத
புனிதன்
றன்னைப்
புண்ணியனை
எண்ணருஞ்சீர
போக
மெல்லாந்
தக்கிருந்த
தலையாலங்
காடன்
றன்னைச்
சாராதே
சாலநாள்
போக்கி
னேனே.
6.79.2
787
மெய்த்தவத்தை
வேதத்தை
வேத
வித்தை
விளங்கிளமா
மதிசூடும்
விகிர்தன்
றன்னை
எய்த்தவமே
உழிதந்த
ஏழை
யேனை
இடர்க்கடலில்
வீழாமே
யேற
வாங்கிப்
பொய்த்தவத்தா
ரறியாத
நெறிநின்
றானைப்
புனல்கரந்தி
டுமையொடொரு
பாகம்
நின்ற
தத்துவனை
தலையாலங்
காடன்
றன்னைச்
சாராதே
சாலநாள்
போக்கி
னேனே.
6.79.3
788
சிவனாகி
திசைமுகனா
திருமா
லாகிச்
செழுஞ்சுடரா
தீயாகி
நீரு
மாகிப்
புவனாகி
புவனங்க
ளனைத்து
மாகிப்
பொன்னாகி
மணியாகி
முத்து
மாகிப்
பவனாகி
பவனங்க
ளனைத்து
மாகிப்
பசுவேறி
திரிவானோர்
பவனாய்
நின்ற
தவனாய
தலையாலங்
காடன்
றன்னைச்
சாராதே
சாலநாள்
போக்கி
னேனே.
6.79.4
789
கங்கையெனுங்
கடும்புனலை
கரந்தான்
றன்னைக்
காமருபூம்
பொழிற்கச்சி
கம்பன்
றன்னை
அங்கையினில்
மான்மறியொன்
றேந்தி
னானை
ஐயாறு
மேயானை
ஆரூ
ரானைப்
பங்கமிலா
அடியார்க்கு
பரிந்தான்
றன்னைப்
பரிதிநிய
மத்தானை
பாசூ
ரானைச்
சங்கரனை
தலையாலங்
காடன்
றன்னைச்
சாராதே
சாலநாள்
போக்கி
னேனே.
6.79.5
790
விடந்திகழும்
அரவரைமேல்
வீக்கி
னானை
விண்ணவர்க்கு
மெண்ணரிய
அளவி
னானை
அடைந்தவரை
அமருலக
மாள்வி
பானை
அம்பொன்னை
கம்பமா
களிற
டானை
மடந்தையொரு
பாகனை
மகுட
தன்மேல்
வார்புனலும்
வாளரவும்
மதியும்
வைத்த
தடங்கடலை
தலையாலங்
காடன்
றன்னைச்
சாராதே
சாலநாள்
போக்கி
னேனே.
6.79.6
791
விடையேறி
கடைதோறும்
பலிகொள்
வானை
வீரட்டம்
மேயானை
வெண்ணீற்
றானை
முடைநாறு
முதுகாட்டி
லாட
லானை
முன்னானை
பின்னானை
அந்நா
ளானை
உடையாடை
யுரிதோலே
உகந்தான்
றன்னை
உமையிருந்த
பாகத்து
ளொருவன்
றன்னைச்
சடையானை
தலையாலங்
காடன்
றன்னை
சாராதே
சாலநாள்
போக்கி
னேனே.
6.79.7
792
கரும்பிருந்த
கட்டிதனை
கனியை
தேனைக்
கன்றாப்பின்
நடுதறியை
காறை
யானை
இரும்பமர்ந்த
மூவிலைவே
லேந்தி
னானை
என்னானை
தென்னானை
காவான்
றன்னைச்
சுரும்பமரும்
மலர்க்கொன்றை
சூடி
னானைத்
தூயானை
தாயாகி
உலகு
கெல்லாந்
தரும்பொருளை
தலையாலங்
காடன்
றன்னைச்
சாராதே
சாலநாள்
போக்கி
னேனே.
6.79.8
793
பண்டளவு
நரம்போசை
பயனை
பாலைப்
படுபயனை
கடுவெளியை
கனலை
காற்றைக்
கண்டளவிற்
களிகூர்வார
கெளியான்
றன்னைக்
காரணனை
நாரணனை
கமல
தோனை
எண்டளவி
லென்னெஞ்ச
துள்ளே
நின்ற
எம்மானை
கைம்மாவி
னுரிவை
பேணுந்
தண்டரனை
தலையாலங்
காடன்
றன்னைச்
சாராதே
சாலநாள்
போக்கி
னேனே.
6.79.9
794
கைத்தலங்கள்
இருபதுடை
அரக்கர்
கோமான்
கயிலைமலை
அதுதன்னை
கருதா
தோடி
முத்திலங்கு
முடிதுளங்க
வளைக
ளெற்றி
முடுகுதலு
திருவிரலொன்
றவன்மேல்
வைப்பப்
பத்திலங்கு
வாயாலும்
பாடல்
கேட்டுப்
பரிந்தவனு
கிராவணனென்
றீந்த
நாம
தத்துவனை
தலையாலங்
காடன்
றன்னைச்
சாராதே
சாலநாள்
போக்கி
னேனே.
6.79.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
ஆடவல்லவீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.80
திருமாற்பேறு
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
795
பாரானை
பாரினது
பயனா
னானைப்
படைப்பாகி
பல்லுயிர்க்கும்
பரிவோன்
றன்னை
ஆராத
இன்னமுதை
அடியார்
தங்கட்
கனைத்துலகு
மானானை
அமரர்
கோனைக்
காராருங்
கண்டனை
கயிலை
வேந்தைக்
கருதுவார்
மனத்தானை
காலற்
செற்ற
சீரானை
செல்வனை
திருமாற்
பேற்றெஞ்
செம்பவள
குன்றினைச்சென்
றடைந்தேன்
நானே.
6.80.1
796
விளைக்கின்ற
நீராகி
வித்து
மாகி
விண்ணோடு
மண்ணாகி
விளங்கு
செம்பொன்
துளைக்கின்ற
துளையாகி
சோதி
யாகித்
தூண்டரிய
சுடராகி
துளக்கில்
வான்மேல்
முளைக்கின்ற
கதிர்மதியு
மரவு
மொன்றி
முழங்கொலிநீர
கங்கையொடு
மூவா
தென்றுந்
திளைக்கின்ற
சடையானை
திருமாற்
பேற்றெஞ்
செம்பவள
குன்றினைச்சென்
றடைந்தேன்
நானே.
6.80.2
797
மலைமகள்தங்
கோனவனை
மாநீர்
முத்தை
மரகதத்தை
மாமணியை
மல்கு
செல்வக்
கலைநிலவு
கையானை
கம்பன்
றன்னைக்
காண்பினிய
செழுஞ்சுடரை
கன
குன்றை
விலைபெரிய
வெண்ணீற்று
மேனி
யானை
மெய்யடியார்
வேண்டுவதே
வேண்டு
வானைச்
சிலைநிலவு
கரத்தானை
திருமாற்
பேற்றெஞ்
செம்பவள
குன்றினைச்சென்
றடைந்தேன்
நானே.
6.80.3
798
உற்றானை
உடல்தனக்கோர்
உயிரா
னானை
ஓங்கார
தொருவனையங்
குமையோர்
பாகம்
பெற்றானை
பிஞ்ஞகனை
பிறவா
தானைப்
பெரியனவும்
அரியனவு
மெல்லாம்
முன்னே
கற்றானை
கற்பனவு
தானே
யாய
கச்சியே
கம்பனை
காலன்
வீழச்
செற்றானை
திகழொளியை
திருமாற்
பேற்றெஞ்
செம்பவள
குன்றினைச்சென்
றடைந்தேன்
நானே.
6.80.4
799
நீறாகி
நீறுமிழும்
நெருப்பு
மாகி
நினைவாகி
நினைவினிய
மலையான்
மங்கை
கூறாகி
கூற்றாகி
கோளு
மாகிக்
குணமாகி
குறையாத
உவகை
கண்ணீர்
ஆறாத
ஆனந
தடியார்
செய்த
அனாசாரம்
பொறுத்தருளி
அவர்மே
லென்றுஞ்
சீறாத
பெருமானை
திருமாற்
பேற்றெஞ்
செம்பவள
குன்றினைச்சென்
றடைந்தேன்
நானே.
6.80.5
800
மருவினிய
மறைப்பொருளை
மறைக்கா
டானை
மறப்பிலியை
மதியேந்து
சடையான்
றன்னை
உருநிலவு
மொண்சுடரை
உம்ப
ரானை
உரைப்பினிய
தவத்தானை
உலகின்
வித்தைக்
கருநிலவு
கண்டனை
காள
தியைக்
கருதுவார்
மனத்தானை
கல்வி
தன்னைச்
செருநிலவு
படையானை
திருமாற்
பேற்றெஞ்
செம்பவள
குன்றினைச்சென்
றடைந்தேன்
நானே.
6.80.6
801
பிறப்பானை
பிறவாத
பெருமை
யானைப்
பெரியானை
அரியானை
பெண்ணா
ணாய
நிறத்தானை
நின்மலனை
நினையா
தாரை
நினையானை
நினைவோரை
நினைவோன்
றன்னை
அறத்தானை
அறவோனை
ஐயன்
றன்னை
அண்ணல்தனை
நண்ணரிய
அமர
ரேத்துந்
திறத்தானை
திகழொளியை
திருமாற்
பேற்றெஞ்
செம்பவள
குன்றினைச்சென்
றடைந்தேன்
நானே.
6.80.7
802
வானகத்தில்
வளர்முகிலை
மதி
தன்னை
வணங்குவார்
மனத்தானை
வடிவார்
பொன்னை
ஊனகத்தில்
உறுதுணையை
உலவா
தானை
ஒற்றியூர்
உத்தமனை
ஊழி
கன்றைக்
கானகத்து
கருங்களிற்றை
காள
தியைக்
கருதுவார்
கருத்தானை
கருவை
மூலத்
தேனகத்தி
லின்சுவையை
திருமாற்
பேற்றெஞ்
செம்பவள
குன்றினைச்சென்
றடைந்தேன்
நானே.
6.80.8
803
முற்றாத
முழுமுதலை
முளையை
மொட்டை
முழுமலரின்
மூர்த்தியை
முனியா
தென்றும்
பற்றாகி
பல்லுயிர்க்கும்
பரிவோன்
றன்னைப்
பராபரனை
பரஞ்சுடரை
பரிவோர்
நெஞ்சில்
உற்றானை
உயர்கருப்பு
சிலையோன்
நீறாய்
ஒள்ளழல்வாய்
வேவவுறு
நோக்க
தானைச்
செற்றானை
திரிபுரங்கள்
திருமாற்
பேற்றெஞ்
செம்பவள
குன்றினைச்சென்
றடைந்தேன்
நானே.
6.80.9
804
விரித்தானை
நான்மறையோ
டங்க
மாறும்
வெற்பெடுத்த
இராவணனை
விரலா
லூன்றி
நெரித்தானை
நின்மலனை
அம்மான்
றன்னை
நிலாநிலவு
செஞ்சடைமேல்
நிறைநீர
கங்கை
தரித்தானை
சங்கரனை
சம்பு
தன்னைத்
தரியலர்கள்
புரமூன்று
தழல்வாய்
வேவச்
சிரித்தானை
திகழொளியை
திருமாற்
பேற்றெஞ்
செம்பவள
குன்றினைச்சென்
றடைந்தேன்
நானே.
6.80.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.81
திருக்கோடிகா
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
805
கண்டலஞ்சேர்
நெற்றியிளங்
காளை
கண்டாய்
கன்மதில்சூழ்
கந்தமா
தனத்தான்
கண்டாய்
மண்டலஞ்சேர்
மயக்கறுக்கும்
மருந்து
கண்டாய்
மதிற்கச்சி
யேகம்ப
மேயான்
கண்டாய்
விண்டலஞ்சேர்
விளக்கொளியாய்
நின்றான்
கண்டாய்
மீயச்சூர்
பிரியாத
விகிர்தன்
கண்டாய்
கொண்டலஞ்சேர்
கண்டத்தெங்
கூத்தன்
கண்டாய்
கோடிகா
அமர்ந்துறையுங்
குழகன்
றானே.
6.81.1
806
வண்டாடு
பூங்குழலாள்
பாகன்
கண்டாய்
மறைக்கா
டுறையும்
மணாளன்
கண்டாய்
பண்டாடு
பழவினைநோய்
தீர்ப்பான்
கண்டாய்
பரலோக
நெறிகாட்டும்
பரமன்
கண்டாய்
செண்டாடி
அவுணர்புரஞ்
செற்றான்
கண்டாய்
திருவாரூர
திருமூல
தானன்
கண்டாய்
கொண்டாடு
மடியவர்தம்
மனத்தான்
கண்டாய்
கோடிகா
அமர்ந்துறையுங்
குழகன்
றானே.
6.81.2
807
அலையார்ந்த
புனற்கங்கை
சடையான்
கண்டாய்
அடியார்க
காரமுத
மானான்
கண்டாய்
மலையார்ந்த
மடமங்கை
பங்கன்
கண்டாய்
வானோர்கள்
முடிக்கணியாய்
நின்றான்
கண்டாய்
இலையார்ந்த
திரிசூல
படையான்
கண்டாய்
ஏழுலகு
மாய்நின்ற
எந்தை
கண்டாய்
கொலையார்ந்த
குஞ்சரத்தோல்
போர்த்தான்
கண்டாய்
கோடிகா
அமர்ந்துறையுங்
குழகன்
றானே.
6.81.3
808
மற்றாரு
தன்னொப்பா
ரில்லான்
கண்டாய்
மயிலாடு
துறையிடமா
மகிழ்ந்தான்
கண்டாய்
புற்றா
டரவணிந்த
புனிதன்
கண்டாய்
பூந்துருத்தி
பொய்யிலியாய்
நின்றான்
கண்டாய்
அற்றார்க
கற்றானாய்
நின்றான்
கண்டாய்
ஐயா
றகலாத
ஐயன்
கண்டாய்
குற்றால
தமர்ந்துறையுங்
கூத்தன்
கண்டாய்
கோடிகா
அமர்ந்துறையுங்
குழகன்
றானே.
6.81.4
809
வாரார்ந்த
வனமுலையாள்
பங்கன்
கண்டாய்
மாற்பேறு
காப்பா
மகிழ்ந்தான்
கண்டாய்
போரார்ந்த
மால்விடையொன்
றூர்வான்
கண்டாய்
புகலூரை
யகலாத
புனிதன்
கண்டாய்
நீரார்ந்த
நிமிர்சடையொன்
றுடையான்
கண்டாய்
நினைப்பார்தம்
வினைப்பாரம்
இழிப்பான்
கண்டாய்
கூரார்ந்த
மூவிலைவேற்
படையான்
கண்டாய்
கோடிகா
அமர்ந்துறையுங்
குழகன்
றானே.
6.81.5
810
கடிமலிந்த
மலர்க்கொன்றை
சடையான்
கண்டாய்
கண்ணப்ப
விண்ணப்பு
கொடுத்தான்
கண்டாய்
படிமலிந்த
பல்பிறவி
யறுப்பான்
கண்டாய்
பற்றற்றார்
பற்றவனாய்
நின்றான்
கண்டாய்
அடிமலிந்த
சிலம்பலம்ப
திரிவான்
கண்டாய்
அமரர்கண
தொழுதேத்தும்
அம்மான்
கண்டாய்
கொடிமலிந்த
மதில்தில்லை
கூத்தன்
கண்டாய்
கோடிகா
அமர்ந்துறையுங்
குழகன்
றானே.
6.81.6
811
உழையாடு
கரதலமொன்
றுடையான்
கண்டாய்
ஒற்றியூ
ரொற்றியா
வுடையான்
கண்டாய்
கழையாடு
கழுக்குன்ற
மமர்ந்தான்
கண்டாய்
காளத்தி
கற்பகமாய்
நின்றான்
கண்டாய்
இழையாடு
மெண்புயத்த
இறைவன்
கண்டாய்
என்னெஞ்ச
துள்நீங்கா
எம்மான்
கண்டாய்
குழையாட
நடமாடுங்
கூத்தன்
கண்டாய்
கோடிகா
அமர்ந்துறையுங்
குழகன்
றானே.
6.81.7
812
படமாடு
பன்னகக்க
சசைத்தான்
கண்டாய்
பராய்த்துறையும்
பாசூரும்
மேயான்
கண்டாய்
நடமாடி
ஏழுலகு
திரிவான்
கண்டாய்
நான்மறையின்
பொருள்கண்டாய்
நாதன்
கண்டாய்
கடமாடு
களிறுரித்த
கண்டன்
கண்டாய்
கயிலாயம்
மேவி
யிருந்தான்
கண்டாய்
குடமாடி
யிடமா
கொண்டான்
கண்டாய்
கோடிகா
அமர்ந்துறையுங்
குழகன்
றானே.
6.81.8
இப்பதிகத்தில்
910-ம்
செய்யுட்கள்
சிதைந்து
போயின.
6.81.9-10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.82
திருச்சாய்க்காடு
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
813
வான
திளமதியும்
பாம்பு
தன்னில்
வளர்சடைமேல்
ஆதரிப்ப
வைத்தார்
போலுந்
தேனை
திளைத்துண்டு
வண்டு
பாடுந்
தில்லை
நடமாடு
தேவர்
போலும்
ஞானத்தின்
ஒண்சுடராய்
நின்றார்
போலும்
நன்மையு
தீமையு
மானார்
போலுந்
தேனொ
தடியார
கினியார்
போலுந்
திருச்சாய்க்கா
டினிதுறையுஞ்
செல்வர்
தாமே.
6.82.1
814
விண்ணோர்
பரவநஞ்
சுண்டார்
போலும்
வியன்துருத்தி
வேள்வி
குடியார்
போலும்
அண்ணா
மலையுறையும்
அண்ணல்
போலும்
அதியரைய
மங்கை
யமர்ந்தார்
போலும்
பண்ணார்
களிவண்டு
பாடி
யாடும்
பராய்த்துறையுள்
மேய
பரமர்
போலுந்
திண்ணார்
புகார்மு
தலைக்கு
தெண்ணீர்த்
திருச்சாய்க்கா
டினிதுறையுஞ்
செல்வர்
தாமே.
6.82.2
815
கானிரிய
வேழ
முரித்தார்
போலுங்
காவிரிப்பூம்
பட்டின
துள்ளார்
போலும்
வானிரிய
வருபுரமூன்
றெரித்தார்
போலும்
வடகயிலை
மலையதுதம்
மிருக்கை
போலும்
ஊனிரி
தலைகலனா
வுடையார்
போலும்
உயர்தோணி
புரத்துறையு
மொருவர்
போலுந்
தேனிரிய
மீன்பாயு
தெண்ணீர
பொய்கைத்
திருச்சாய்க்கா
டினிதுறையுஞ்
செல்வர்
தாமே.
6.82.3
816
ஊனுற்ற
வெண்டலைசேர்
கையர்
போலும்
ஊழி
பலகண்
டிருந்தார்
போலும்
மானுற்ற
கரதலமொன்
றுடையார்
போலும்
மறைக்காட்டு
கோடி
மகிழ்ந்தார்
போலுங்
கானுற்ற
ஆட
லமர்ந்தார்
போலுங்
காமனையுங்
கண்ணழலாற்
காய்ந்தார்
போலுந்
தேனுற்ற
சோலை
திகழ்ந்து
தோன்று
திருச்சாய்க்கா
டினிதுறையுஞ்
செல்வர்
தாமே.
6.82.4
817
கார்மல்கு
கொன்றை
தாரார்
போலுங்
காலனையும்
ஓருதையாற்
கண்டார்
போலும்
பார்மல்கி
யேத்த
படுவார்
போலும்
பருப்பதத்தே
பல்லூழி
நின்றார்
போலும்
ஊர்மல்கு
பிச்சை
குழன்றார்
போலும்
ஓத்தூர்
ஒருநாளும்
நீங்கார்
போலுஞ்
சீர்மல்கு
பாட
லுகந்தார்
போலுந்
திருச்சாய்க்கா
டினிதுறையுஞ்
செல்வர்
தாமே.
6.82.5
818
மாவா
பிளந்துகந்த
மாலுஞ்
செய்ய
மலரவனு
தாமேயாய்
நின்றார்
போலும்
மூவாத
மேனி
முதல்வர்
போலும்
முதுகுன்ற
மூதூ
ருடையார்
போலுங்
கோவாய
முனிதன்மேல்
வந்த
கூற்றைக்
குரைகழலா
லன்று
குமைத்தார்
போலுந்
தேவாதி
தேவர
கரியார்
போலுந்
திருச்சாய்க்கா
டினிதுறையுஞ்
செல்வர்
தாமே.
6.82.6
819
கடுவெளியோ
டோ
ரைந்து
மானார்
போலுங்
காரோண
தென்று
மிருப்பார்
போலும்
இடிகுரல்வா
பூத
படையார்
போலும்
ஏகம்பம்
மேவி
யிருந்தார்
போலும்
படியொருவ
ரில்லா
படியார்
போலும்
பாண்டி
கொடுமுடியு
தம்மூர்
போலுஞ்
செடிபடுநோ
யடியாரை
தீர்ப்பார்
போலுந்
திருச்சாய்க்கா
டினிதுறையுஞ்
செல்வர்
தாமே.
6.82.7
820
விலையிலா
ஆரஞ்சேர்
மார்பர்
போலும்
வெண்ணீறு
மெய்க்கணிந்த
விகிர்தர்
போலும்
மலையினார்
மங்கை
மணாளர்
போலும்
மாற்பேறு
காப்பாய்
மகிழ்ந்தார்
போலுந்
தொலைவிலார்
புரமூன்று
தொலைத்தார்
போலுஞ்
சோற்று
துறைதுருத்தி
யுள்ளார்
போலுஞ்
சிலையினார்
செங்க
ணரவர்
போலுந்
திருச்சாய்க்கா
டினிதுறையுஞ்
செல்வர்
தாமே.
6.82.8
821
அல்ல
லடியார
கறுப்பார்
போலும்
அமருலக
தம்மடைந்தார
காட்சி
போலும்
நல்லமும்
நல்லூரும்
மேயார்
போலும்
நள்ளாறு
நாளும்
பிரியார்
போலும்
முல்லை
முகைநகையாள்
பாகர்
போலும்
முன்னமே
தோன்றி
முளைத்தார்
போலுந்
தில்லை
நடமாடு
தேவர்
போலுந்
திருச்சாய்க்கா
டினிதுறையுஞ்
செல்வர்
தாமே.
6.82.9
822
உறைப்புடைய
இராவணன்பொன்
மலையை
கையால்
ஊக்கஞ்செய்
தெடுத்தலுமே
உமையா
ளஞ்ச
நிறைப்பெருந்தோள்
இருபதும்பொன்
முடிகள்
பத்தும்
நிலஞ்சேர
விரல்வைத்த
நிமலர்
போலும்
பிறைப்பிளவு
சடைக்கணிந்த
பெம்மான்
போலும்
பெண்ணா
ணுருவாகி
நின்றார்
போலுஞ்
சிறப்புடைய
அடியார்க
கினியார்
போலுந்
திருச்சாய்க்கா
டினிதுறையுஞ்
செல்வர்
தாமே.
6.82.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சாயாவனேசுவரர்
தேவியார்
-
குயிலினும்நன்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.83
திருப்பாசூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
823
விண்ணாகி
நிலனாகி
விசும்பு
மாகி
வேலைசூழ்
ஞாலத்தார்
விரும்பு
கின்ற
எண்ணாகி
எழுத்தாகி
இயல்பு
மாகி
ஏழுலகு
தொழுதேத்தி
காண
நின்ற
கண்ணாகி
மணியாகி
காட்சி
யாகிக்
காதலித்தங்
கடியார்கள்
பரவ
நின்ற
பண்ணாகி
இன்னமுதாம்
பாசூர்
மேய
பரஞ்சுடரை
கண்டடியேன்
உய்ந்த
வாறே.
6.83.1
824
வேதமோர்
நான்காயா
றங்க
மாகி
விரிக்கின்ற
பொருட்கெல்லாம்
வித்து
மாகிக்
கூதலா
பொழிகின்ற
மாரி
யாகிக்
குவலயங்கள்
முழுதுமா
கொண்ட
லாகிக்
காதலால்
வானவர்கள்
போற்றி
யென்று
கடிமலர்க
ளவைதூவி
ஏத்த
நின்ற
பாதியோர்
மாதினனை
பாசூர்
மேய
பரஞ்சுடரை
கண்டடியேன்
உய்ந்த
வாறே.
6.83.2
825
தடவரைக
ளேழுமா
காற்றா
தீயாய்த்
தண்விசும்பா
தண்விசும்பி
னுச்சி
யாகிக்
கடல்வலயஞ்
சூழ்ந்ததொரு
ஞால
மாகிக்
காண்கின்ற
கதிரவனும்
மதியு
மாகிக்
குடமுழவ
சதிவழியே
அனல்கை
யேந்திக்
கூத்தாட
வல்ல
குழக
னாகிப்
படவரவொன்
றதுவாட்டி
பாசூர்
மேய
பரஞ்சுடரை
கண்டடியேன்
உய்ந்த
வாறே.
6.83.3
826
நீராருஞ்
செஞ்சடைமேல்
அரவங்
கொன்றை
நிறைமதிய
முடன்சூடி
நீதி
யாலே
சீராரும்
மறையோதி
உலக
முய்யச்
செழுங்கடலை
கடைந்தகடல்
நஞ்ச
முண்ட
காராருங்
கண்டனை
கச்சி
மேய
கண்ணுதலை
கடலொற்றி
கருதி
னானைப்
பாரோரும்
விண்ணோரும்
பரசும்
பாசூர்ப்
பரஞ்சுடரை
கண்டடியேன்
உய்ந்த
வாறே.
6.83.4
827
வேடனாய்
விசயன்றன்
வியப்பை
காண்பான்
விற்பிடித்து
கொம்புடைய
ஏன
தின்பின்
கூடினார்
உமையவளுங்
கோலங்
கொள்ளக்
கொலைப்பகழி
யுடன்கோத்து
கோர
பூசல்
ஆடினார்
பெருங்கூத்து
காளி
காண
அருமறையோ
டாறங்கம்
ஆய்ந்து
கொண்டு
பாடினார்
நால்வேதம்
பாசூர்
மேய
பரஞ்சுடரை
கண்டடியேன்
உய்ந்த
வாறே.
6.83.5
828
புத்தியினாற்
சிலந்தியுந்தன்
வாயின்
நூலாற்
பொதுப்பந்தர்
அதுவிழைத்து
சருகால்
மேய்ந்த
சித்தியினால்
அரசாண்டு
சிறப்பு
செய்யச்
சிவகணத்து
புகப்பெய்தார்
திறலான்
மிக்க
வித்தகத்தால்
வெள்ளானை
விள்ளா
அன்பு
விரவியவா
கண்டதற்கு
வீடு
காட்டிப்
பத்தர்களு
கின்னமுதாம்
பாசூர்
மேய
பரஞ்சுடரை
கண்டடியேன்
உய்ந்த
வாறே.
6.83.6
829
இணையொருவர்
தாமல்லால்
யாரு
மில்லார்
இடைமருதோ
டேகம்ப
தென்றும்
நீங்கார்
அணைவரியர்
யாவர்க்கும்
ஆதி
தேவர்
அருமந்த
நன்மையெலாம்
அடியார
கீவர்
தணல்முழுகு
பொடியாடுஞ்
செக்கர்
மேனித்
தத்துவனை
சாந்தகிலி
னளறு
தோய்ந்த
பணைமுலையாள்
பாகனையெம்
பாசூர்
மேய
பரஞ்சுடரை
கண்டடியேன்
உய்ந்த
வாறே.
6.83.7
830
அண்டவர்கள்
கடல்கடைய
அதனு
டோ
ன்றி
அதிர்ந்தெழுந்த
ஆலாலம்
வேலை
ஞாலம்
எண்டிசையுஞ்
சுடுகின்ற
ஆற்றை
கண்டும்
இமைப்பளவில்
உண்டிருண்ட
கண்டர்
தொண்டர்
வண்டுபடு
மதுமலர்கள்
தூவி
நின்று
வானவர்கள்
தானவர்கள்
வணங்கி
யேத்தும்
பண்டரங்க
வேடனையெம்
பாசூர்
மேய
பரஞ்சுடரை
கண்டடியேன்
உய்ந்த
வாறே.
6.83.8
831
ஞாலத்தை
யுண்டதிரு
மாலும்
மற்றை
நான்முகனு
மறியாத
நெறியான்
கையிற்
சூலத்தால்
அந்தகனை
சுருள
கோத்துத்
தொல்லுலகிற்
பல்லுயிரை
கொல்லுங்
கூற்றைக்
காலத்தா
லுதைசெய்து
காதல்
செய்த
அந்தணனை
கைக்கொண்ட
செவ்வான்
வண்ணர்
பாலொத்த
வெண்ணீற்றர்
பாசூர்
மேய
பரஞ்சுடரை
கண்டடியேன்
உய்ந்த
வாறே.
6.83.9
832
வேந்தன்நெடு
முடியுடைய
அரக்கர்
கோமான்
மெல்லியலாள்
உமைவெருவ
விரைந்தி
டோ
டிச்
சாந்தமென
நீறணிந்தான்
கயிலை
வெற்பைத்
தடக்கைகளா
லெடுத்திடலு
தாளா
லூன்றி
ஏந்துதிரள்
திண்டோ
ளு
தலைகள்
பத்தும்
இறுத்தவன்றன்
இசைகேட்டு
விரக்கங்
கொண்ட
பாந்தளணி
சடைமுடியெம்
பாசூர்
மேய
பரஞ்சுடரை
கண்டடியேன்
உய்ந்த
வாறே.
6.83.1
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.84
திருச்செங்காட்டங்குடி
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
833
பெருந்தகையை
பெறற்கரிய
மாணி
கத்தைப்
பேணிநினை
தெழுவார்தம்
மனத்தே
மன்னி
இருந்தமணி
விளக்கதனை
நின்ற
பூமேல்
எழுந்தருளி
இருந்தானை
எண்டோ
ள்
வீசி
அருந்திறன்மா
நடமாடும்
அம்மான்
றன்னை
அங்கனக
சுடர்க்குன்றை
அன்றா
லின்கீழ்த்
திருந்துமறை
பொருள்நால்வர
கருள்செய்
தானைச்
செங்காட்டங்
குடியதனிற்
கண்டேன்
நானே.
6.84.1
834
துங்கநக
தாலன்றி
தொலையா
வென்றித்
தொகுதிறலவ்
விரணியனை
ஆகங்
கீண்ட
அங்கனக
திருமாலும்
அயனு
தேடும்
ஆரழலை
அனங்கனுடல்
பொடியாய்
வீழ்ந்து
மங்கநக
தான்வல்ல
மருந்து
தன்னை
வண்கயிலை
மாமலைமேல்
மன்னி
நின்ற
செங்கனக
திரள்தோளெஞ்
செல்வன்
றன்னைச்
செங்காட்டங்
குடியதனிற்
கண்டேன்
நானே.
6.84.2
835
உருகுமன
தடியவர்க
கூறு
தேனை
உம்பர்மணி
முடிக்கணியை
உண்மை
நின்ற
பெருகுநிலை
குறியாளர்
அறிவு
தன்னைப்
பேணியஅ
தணர்க்குமறை
பொருளை
பின்னும்
முருகுவிரி
நறுமலர்மே
லயற்கும்
மாற்கும்
முழுமுதலை
மெய்த்தவத்தோர்
துணையை
வாய்த்த
திருகுகுழல்
உமைநங்கை
பங்கன்
றன்னைச்
செங்காட்டங்
குடியதனிற்
கண்டேன்
நானே.
6.84.3
836
கந்தமலர
கொன்றையணி
சடையான்
றன்னைக்
கதிர்விடுமா
மணிபிறங்கு
கனக
சோதிச்
சந்தமலர
தெரிவையொரு
பாக
தானைச்
சராசரநற்
றாயானை
நாயேன்
முன்னைப்
பந்தமறு
தாளாக்கி
பணிகொண்
டாங்கே
பன்னியநூற்
றமிழ்மாலை
பாடு
வித்தென்
சிந்தை
கறுத்ததிரு
வருளி
னானைச்
செங்காட்டங்
குடியதனிற்
கண்டேன்
நானே.
6.84.4
837
நஞ்சடைந்த
கண்டத்து
நாதன்
றன்னை
நளிர்மலர்ப்பூங்
கணைவேளை
நாச
மாக
வெஞ்சினத்தீ
விழித்ததொரு
நயன
தானை
வியன்கெடில
வீரட்டம்
மேவி
னானை
மஞ்சடுத்த
நீள்சோலை
மாட
வீதி
மதிலாரூ
ரிடங்கொண்ட
மைந்தன்
றன்னைச்
செஞ்சினத்த
திரிசூல
படையான்
றன்னைச்
செங்காட்டங்
குடியதனிற்
கண்டேன்
நானே.
6.84.5
838
கன்னியையங்
கொருசடையிற்
கரந்தான்
றன்னைக்
கடவூரில்
வீரட்டங்
கருதி
னானைப்
பொன்னிசூழ்
ஐயாற்றெம்
புனிதன்
றன்னைப்
பூந்துருத்தி
நெய்த்தானம்
பொருந்தி
னானைப்
பன்னியநான்
மறைவிரிக்கும்
பண்பன்
றன்னைப்
பரிந்திமையோர்
தொழுதேத்தி
பரனே
யென்று
சென்னிமிசை
கொண்டணிசே
வடியி
னானைச்
செங்காட்டங்
குடியதனிற்
கண்டேன்
நானே.
6.84.6
839
எத்திக்கு
மாய்நின்ற
இறைவன்
றன்னை
ஏகம்பம்
மேயானை
இல்லா
தெய்வம்
பொத்தித்தம்
மயிர்பறிக்குஞ்
சமணர்
பொய்யிற்
புக்கழுந்தி
வீழாமே
போத
வாங்கிப்
பத்திக்கே
வழிகாட்டி
பாவ
தீர்த்துப்
பண்டைவினை
பயமான
எல்லாம்
போக்கித்
தித்தித்தென்
மனத்துள்ளே
ஊறு
தேனைச்
செங்காட்டங்
குடியதனிற்
கண்டேன்
நானே.
6.84.7
840
கல்லாதார்
மனத்தணுகா
கடவுள்
தன்னைக்
கற்றார்கள்
உற்றோருங்
காத
லானைப்
பொல்லாத
நெறியுகந்தார்
புரங்கள்
மூன்றும்
பொன்றிவிழ
அன்றுபொரு
சரந்தொ
டானை
நில்லாத
நிணக்குரம்பை
பிணக்கம்
நீங்க
நிறைதவத்தை
அடியேற்கு
நிறைவி
தென்றுஞ்
செல்லாத
செந்நெறிக்கே
செல்வி
பானைச்
செங்காட்டங்
குடியதனிற்
கண்டேன்
நானே.
6.84.8
841
அரியபெரும்
பொருளாகி
நின்றான்
றன்னை
அலைகடலில்
ஆலால
மமுது
செய்த
கரியதொரு
கண்டத்து
செங்க
ணேற்றுக்
கதிர்விடுமா
மணிபிறங்கு
காட்சி
யானை
உரியபல
தொழிற்செய்யு
மடியார்
தங்கட்
குலகமெலாம்
முழுதளிக்கும்
உலப்பி
லானைத்
தெரிவையொரு
பாகத்து
சேர்த்தி
னானைச்
செங்காட்டங்
குடியதனிற்
கண்டேன்
நானே.
6.84.9
842
போரரவம்
மால்விடையொன்
றூர்தி
யானைப்
புறம்பயமும்
புகலூரும்
மன்னி
னானை
நீரரவ
செஞ்சடைமேல்
நிலாவெண்
டிங்கள்
நீங்காமை
வைத்தானை
நிமலன்
றன்னைப்
பேரரவ
புட்பகத்தே
ருடைய
வென்றிப்
பிறங்கொளிவா
ளரக்கன்முடி
யிடி
செற்ற
சீரரவ
கழலானை
செல்வன்
றன்னைச்
செங்காட்டங்
குடியதனிற்
கண்டேன்
நானே.
6.84.1
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கணபதீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.85
திருமுண்டீச்சரம்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
843
ஆர்த்தான்காண்
அழல்நாகம்
அரைக்கு
நாணா
அடியவர்க
கன்பன்காண்
ஆனை
தோலைப்
போர்த்தான்காண்
புரிசடைமேற்
புனலேற்
றான்காண்
புறங்காட்டி
லாடல்
புரிந்தான்
றான்காண்
காத்தான்காண்
உலகேழுங்
கலங்கா
வண்ணங்
கனைகடல்வாய்
நஞ்சதனை
கண்ட
துள்ளே
சேர்த்தான்காண்
திருமுண்டீ
சரத்து
மேய
சிவலோகன்
காணவனென்
சிந்தை
யானே.
6.85.1
844
கருத்தன்காண்
கமலத்தோன்
றலையி
லொன்றைக்
காய்ந்தான்காண்
பாய்ந்தநீர்
பரந்த
சென்னி
ஒருத்தன்காண்
உமையவளோர்
பாக
தான்காண்
ஓருருவின்
மூவுருவா
யொன்றாய்
நின்ற
விருத்தன்காண்
விண்ணவர்க்கும்
மேலா
னான்காண்
மெய்யடியா
ருள்ளத்தே
விரும்பி
நின்ற
திருத்தன்காண்
திருமுண்டீ
சரத்து
மேய
சிவலோகன்
காணவனென்
சிந்தை
யானே.
6.85.2
845
நம்பன்காண்
நரைவிடையொன்
றேறி
னான்காண்
நாதன்காண்
கீதத்தை
நவிற்றி
னான்காண்
இன்பன்காண்
இமையாமு
கண்ணி
னான்காண்
ஏசற்று
மனமுருகும்
அடியார்
தங்கட்
கன்பன்காண்
ஆரழல
தாடி
னான்காண்
அவனிவனென்
றியாவர்க்கும்
அறிய
வொண்ணாச்
செம்பொன்காண்
திருமுண்டீ
சரத்து
மேய
சிவலோகன்
காணவனென்
சிந்தை
யானே.
6.85.3
846
மூவன்காண்
மூவர்க்கும்
முதலா
னான்காண்
முன்னுமா
பின்னுமாய்
முடிவா
னான்காண்
காவன்காண்
உலகுக்கோர்
கண்ணா
னான்காண்
கங்காளன்
காண்கயிலை
மலையி
னான்காண்
ஆவன்காண்
ஆவகத்தஞ்
சாடி
னான்காண்
ஆரழலாய்
அயற்கரிக்கும்
அறிய
வொண்ணாத்
தேவன்காண்
திருமுண்டீ
சரத்து
மேய
சிவலோகன்
காணவனென்
சிந்தை
யானே.
6.85.4
847
கானவன்காண்
கானவனா
பொருதான்
றான்காண்
கனலாட
வல்லான்காண்
கையி
லேந்தும்
மானவன்காண்
மறைநான்கு
மாயி
னான்காண்
வல்லேறொன்
றதுவேற
வல்லான்
றான்காண்
ஊனவன்காண்
உலகத்து
குயிரா
னான்காண்
உரையவன்காண்
உணர்வவன்காண்
உணர்ந்தார
கென்றுந்
தேனவன்காண்
திருமுண்டீ
சரத்து
மேய
சிவலோகன்
காணவனென்
சிந்தை
யானே.
6.85.5
848
உற்றவன்காண்
உறவெல்லா
மாவான்
றான்காண்
ஒழிவற
நின்றெங்கு
முலப்பி
லான்காண்
புற்றரவே
ஆடையுமா
பூணு
மாகிப்
புறங்காட்டி
லெரியாடல்
புரிந்தான்
றான்காண்
நற்றவன்காண்
அடியடைந்த
மாணி
காக
நணுகியதோர்
பெருங்கூற்றை
சேவ
டியினாற்
செற்றவன்காண்
திருமுண்டீ
சரத்து
மேய
சிவலோகன்
காணவனென்
சிந்தை
யானே.
6.85.6
849
உதைத்தவன்காண்
உணராத
தக்கன்
வேள்வி
உருண்டோ
ட
தொடர்ந்தருக்கன்
பல்லை
யெல்லாந்
தகர்த்தவன்காண்
தக்கன்றன்
தலையை
செற்ற
தலையவன்காண்
மலைமகளாம்
உமையை
சால
மதிப்பொழிந்த
வல்லமரர்
மாண்டார்
வேள்வி
வந்தவியுண்
டவரோடு
மதனை
யெல்லாஞ்
சிதைத்தவன்காண்
திருமுண்டீ
சரத்து
மேய
சிவலோகன்
காணவனென்
சிந்தை
யானே.
6.85.7
850
உரிந்தவுடை
யார்துவரா
லுடம்பை
மூடி
உழிதருமவ்
வூமரவர்
உணரா
வண்ணம்
பரிந்தவன்காண்
பனிவரைமீ
பண்ட
மெல்லாம்
பறித்துடனே
நிரந்துவரு
பாய்நீர
பெண்ணை
நிரந்துவரும்
இருகரையு
தடவா
வோடி
நின்மலனை
வலங்கொண்டு
நீள
நோக்கித்
திரிந்துலவு
திருமுண்டீ
சரத்து
மேய
சிவலோகன்
காணவனென்
சிந்தை
யானே.
6.85.8
இப்பதிகத்தில்
9-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
6.85.9
851
அறுத்தவன்காண்
அடியவர்கள்
அல்ல
லெல்லாம்
அரும்பொருளாய்
நின்றவன்காண்
அனங்க
னாகம்
மறுத்தவன்காண்
மலைதன்னை
மதியா
தோடி
மலைமகள்தன்
மனம்நடுங்க
வானோ
ரஞ்சக்
கறுத்தவனா
கயிலாய
மெடுத்தோன்
கையுங்
கதிர்முடியுங்
கண்ணும்
பிதுங்கி
யோடச்
செறுத்தவன்காண்
திருமுண்டீ
சரத்து
மேய
சிவலோகன்
காணவனென்
சிந்தை
யானே.
6.85.1
இத்தலம்
நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
முண்டீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.86
திருவாலம்பொழில்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
852
கருவாகி
கண்ணுதலாய்
நின்றான்
றன்னைக்
கமலத்தோன்
றலையரிந்த
கபா
லியை
உருவார்ந்த
மலைமகளோர்
பாக
தானை
உணர்வெலா
மானானை
ஓசை
யாகி
வருவானை
வலஞ்சுழியெம்
பெருமான்
றன்னை
மறைக்காடும்
ஆவடுதண்
டுறையு
மேய
திருவானை
தென்பரம்பை
குடியின்
மேய
திருவாலம்
பொழிலானை
சிந்தி
நெஞ்சே.
6.86.1
853
உரித்தானை
களிறதன்
றோல்
போர்வை
யாக
உடையானை
உடைபுலியி
னதளே
யாகத்
தரித்தானை
சடையதன்மேற்
கங்கை
யங்கைத்
தழலுருவை
விடமமுதா
வுண்டி
தெல்லாம்
பரித்தானை
பவளமால்
வரையன்
னானைப்
பாம்பணையான்
றனக்கன்றங்
காழி
நல்கிச்
சிரித்தானை
தென்பரம்பை
குடியின்
மேய
திருவாலம்
பொழிலானை
சிந்தி
நெஞ்சே.
6.86.2
854
உருமூன்றாய்
உணர்வின்கண்
ஒன்றா
னானை
ஓங்கார
மெய்ப்பொருளை
உடம்பி
னுள்ளாற்
கருவீன்ற
வெங்களவை
யறிவான்
றன்னைக்
காலனைத்தன்
கழலடியாற்
காய்ந்து
மாணிக்
கருளீன்ற
ஆரமுதை
அமரர்
கோனை
அள்ளூறி
எம்பெருமா
னென்பார
கென்றுந்
திருவீன்ற
தென்பரம்பை
குடியின்
மேய
திருவாலம்
பொழிலானை
சிந்தி
நெஞ்சே.
6.86.3
855
பார்முழுதாய்
விசும்பாகி
பாதா
ளமாம்
பரம்பரனை
சுரும்பமருங்
குழலாள்
பாகத்
தாரமுதாம்
அணிதில்லை
கூத்தன்
றன்னை
வாட்போக்கி
யம்மானை
எம்மா
னென்று
வாரமதா
மடியார்க்கு
வார
மாகி
வஞ்சனைசெய்
வார்க்கென்றும்
வஞ்ச
னாகுஞ்
சீரரசை
தென்பரம்பை
குடியின்
மேய
திருவாலம்
பொழிலானை
சிந்தி
நெஞ்சே.
6.86.4
856
வரையார்ந்த
மடமங்கை
பங்கன்
றன்னை
வானவர்க்கும்
வானவனை
மணியை
முத்தை
அரையார்ந்த
புலித்தோல்மேல்
அரவ
மார்த்த
அம்மானை
தம்மானை
அடியார
கென்றும்
புரையார்ந்த
கோவணத்தெம்
புனிதன்
றன்னைப்
பூந்துருத்தி
மேயானை
புகலூ
ரானைத்
திரையார்ந்த
தென்பரம்பை
குடியின்
மேய
திருவாலம்
பொழிலானை
சிந்தி
நெஞ்சே.
6.86.5
857
விரிந்தானை
குவிந்தானை
வேத
வித்தை
வியன்பிறப்போ
டிறப்பாகி
நின்றான்
றன்னை
அரிந்தானை
சலந்தரன்றன்
உடலம்
வேறா
ஆழ்கடல்நஞ்
சுண்டிமையோ
ரெல்லா
முய்யப்
பரிந்தானை
பல்லசுரர்
புரங்கள்
மூன்றும்
பாழ்படுப்பான்
சிலைமலைநா
ணேற்றி
யம்பு
தெரிந்தானை
தென்பரம்பை
குடியின்
மேய
திருவாலம்
பொழிலானைச்சிந்தி
நெஞ்சே.
6.86.6
858
பொல்லாத
என்னழுக்கிற்
புகுவா
னென்னைப்
புறம்புறமே
சோதித்த
புனிதன்
றன்னை
எல்லாரு
தன்னையே
இகழ
அந்நாள்
இடுபலியென்
றகந்திரியும்
எம்பி
ரானைச்
சொல்லாதா
ரவர்தம்மை
சொல்லா
தானைத்
தொடர்ந்துதன்
பொன்னடியே
பேணு
வாரைச்
செல்லாத
நெறிசெலுத்த
வல்லான்
றன்னைத்
திருவாலம்
பொழிலானை
சிந்தி
நெஞ்சே.
6.86.7
859
ஐந்தலைய
நாகவணை
கிடந்த
மாலோ
டயன்தேடி
நாடரிய
அம்மான்
றன்னைப்
பந்தணவு
மெல்விரலாள்
பாக
தானைப்
பராய்த்துறையும்
வெண்காடும்
பயின்றான்
றன்னைப்
பொந்துடைய
வெண்டலையிற்
பலிகொள்
வானைப்
பூவணமும்
புறம்பயமும்
பொருந்தி
னானைச்
சிந்தியவெ
தீவினைகள்
தீர்ப்பான்
றன்னைத்
திருவாலம்
பொழிலானை
சிந்தி
நெஞ்சே.
6.86.8
860
கையிலுண்
டுழல்வாருஞ்
சாக்கி
யருங்
கல்லாத
வன்மூடர
கல்லா
தானைப்
பொய்யிலா
தவர்க்கென்றும்
பொய்யி
லானைப்
பூணாகம்
நாணாக
பொருப்பு
வில்லாக்
கையினார்
அம்பெரிகால்
ஈர்க்கு
கோலாக்
கடுந்தவத்தோர்
நெடும்புரங்கள்
கனல்வாய்
வீழ்த்த
செய்யினார்
தென்பரம்பை
குடியின்
மேய
திருவாலம்
பொழிலானை
சிந்தி
நெஞ்சே.
6.86.9
இப்பதிகத்தில்
10-ம்
செய்யுள்
மறைந்து
போயிற்று.
6.86.1
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
ஆத்மநாதீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.87
திருச்சிவபுரம்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
861
வானவன்காண்
வானவர்க்கும்
மேலா
னான்காண்
வடமொழியு
தென்றமிழும்
மறைகள்
நான்கும்
ஆனவன்காண்
ஆனைந்து
மாடி
னான்காண்
ஐயன்காண்
கையிலன
லேந்தி
யாடுங்
கானவன்காண்
கானவனு
கருள்செய்
தான்காண்
கருதுவார்
இதயத்து
கமல
தூறுந்
தேனவன்காண்
சென்றடையா
செல்வன்
றான்காண்
சிவனவன்காண்
சிவபுரத்தெஞ்
செல்வன்
றானே.
6.87.1
862
நக்கன்காண்
நக்கரவ
மரையி
லார்த்த
நாதன்காண்
பூதகண
மாட
ஆடுஞ்
சொக்கன்காண்
கொக்கிறகு
சூடி
னான்காண்
துடியிடையாள்
துணைமுலைக்கு
சேர்வ
தாகும்
பொக்கன்காண்
பொக்கணத்த
வெண்ணீற்
றான்காண்
புவனங்கள்
மூன்றினுக்கும்
பொருளாய்
நின்ற
திக்கன்காண்
செக்கரது
திகழு
மேனிச்
சிவனவன்காண்
சிவபுரத்தெஞ்
செல்வன்
றானே.
6.87.2
863
வம்பின்மலர
குழலுமையாள்
மணவா
ளன்காண்
மலரவன்மால்
காண்பரிய
மைந்தன்
றான்காண்
கம்பமத
கரிபிளிற
வுரிசெய்
தோன்காண்
கடல்நஞ்ச
முண்டிருண்ட
கண்ட
தான்காண்
அம்பர்நகர
பெருங்கோயி
லமர்கின்
றான்காண்
அயவந்தி
யுள்ளான்காண்
ஐயா
றன்காண்
செம்பொனென
திகழ்கின்ற
உருவ
தான்காண்
சிவனவன்காண்
சிவபுரத்தெஞ்
செல்வன்
றானே.
6.87.3
864
பித்தன்காண்
தக்கன்றன்
வேள்வி
யெல்லாம்
பீடழி
சாடி
யருள்கள்
செய்த
முத்தன்காண்
முத்தீயு
மாயி
னான்காண்
முனிவர்க்கும்
வானவர்க்கும்
முதலாய்
மிக்க
அத்தன்காண்
புத்தூரி
லமர்ந்தான்
றான்காண்
அரிசிற்
பெருந்துறையே
ஆட்சி
கொண்ட
சித்தன்காண்
சித்தீ
சரத்தான்
றான்காண்
சிவனவன்காண்
சிவபுரத்தெஞ்
செல்வன்
றானே.
6.87.4
865
தூயவன்காண்
நீறு
துதைந்த
மேனி
துளங்கும்
பளிங்கனைய
சோதி
யான்காண்
தீயவன்காண்
தீயவுணர்
புரஞ்செற்
றான்காண்
சிறுமான்கொள்
செங்கையெம்
பெருமான்
றான்காண்
ஆயவன்காண்
ஆரூரி
லம்மான்
றான்காண்
அடியார்க
காரமுத
மாயி
னான்காண்
சேயவன்காண்
சேமநெறி
யாயி
னான்காண்
சிவனவன்காண்
சிவபுரத்தெஞ்
செல்வன்
றானே.
6.87.5
866
பாரவன்காண்
பாரதனிற்
பயிரா
னான்காண்
பயிர்வளர்க்கு
துளியவன்காண்
துளியில்
நின்ற
நீரவன்காண்
நீர்சடைமேல்
நிகழ்வி
தான்காண்
நிலவேந்தர்
பரிசாக
நினைவுற்
றோங்கும்
பேரவன்காண்
பிறையெயிற்று
வெள்ளை
பன்றி
பிரியாது
பலநாளும்
வழிப
டேத்துஞ்
சீரவன்காண்
சீருடைய
தேவர
கெல்லாஞ்
சிவனவன்காண்
சிவபுரத்தெஞ்
செல்வன்
றானே.
6.87.6
867
வெய்யவன்காண்
வெய்யகன
லேந்தி
னான்காண்
வியன்கெடில
வீரட்டம்
மேவி
னான்காண்
மெய்யவன்காண்
பொய்யர்மனம்
விரவா
தான்காண்
வீணையோ
டிசைந்துமிகு
பாடல்
மிக்க
கையவன்காண்
கையில்மழு
வேந்தி
னான்காண்
காமரங்கம்
பொடிவீழ்த்த
கண்ணி
னான்காண்
செய்யவன்காண்
செய்யவளை
மாலு
கீந்த
சிவனவன்காண்
சிவபுரத்தெஞ்
செல்வன்
றானே.
6.87.7
இப்பதிகத்தில்
89-ம்
செய்யுட்கள்
மறைந்து
போயின.
6.87.8-9
868
கலையாரு
நூலங்க
மாயி
னான்காண்
கலைபயிலுங்
கருத்தன்காண்
திருத்த
மாகி
மலையாகி
மறிகடலேழ்
சூழ்ந்து
நின்ற
மண்ணாகி
விண்ணாகி
நின்றான்
றான்காண்
தலையாய
மலையெடுத்த
தகவி
லோனைத்
தகர்ந்துவிழ
ஒருவிரலாற்
சாதி
தாண்ட
சிலையாரும்
மடமகளோர்
கூறன்
றான்காண்
சிவனவன்காண்
சிவபுரத்தெஞ்
செல்வன்
றானே.
6.87.1
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பிரமபுரிநாயகர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.88
திருவோமாம்புலியூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
869
ஆராரும்
மூவிலைவேல்
அங்கை
யானை
அலைகடல்நஞ்
சயின்றானை
அமர
ரேத்தும்
ஏராரும்
மதிபொதியுஞ்
சடையி
னானை
எழுபிறப்பும்
எனையாளா
வுடையான்
றன்னை
ஊராரும்
படநாக
மாட்டு
வானை
உயர்புகழ்சேர்
தருமோமாம்
புலியூர்
மன்னுஞ்
சீராரும்
வடதளியெஞ்
செல்வன்
றன்னைச்
சேராதே
திகைத்துநாள்
செலுத்தி
னேனே.
6.88.1
870
ஆதியான்
அரிஅயனென்
றறிய
வொண்ணா
அமரர்தொழுங்
கழலானை
அமலன்
றன்னைச்
சோதிமதி
கலைதொலை
தக்க
னெச்சன்
சுடரிரவி
அயிலெயிறு
தொலைவி
தானை
ஓதிமிக
அந்தணர்கள்
எரிமூன்
றோம்பும்
உயர்புகழார்
தருமோமாம்
புலியூர்
மன்னுந்
தீதிற்றிரு
வடதளியெஞ்
செல்வன்
றன்னைச்
சேராதே
திகைத்துநாள்
செலுத்தி
னேனே.
6.88.2
871
வருமிக்க
மதயானை
யுரித்தான்
றன்னை
வானவர்கோன்
தோளனைத்தும்
மடிவி
தானைத்
தருமிக்க
குழலுமையாள்
பாகன்
றன்னைச்
சங்கரனெம்
பெருமானை
தரணி
தன்மேல்
உருமிக்க
மணிமாடம்
நிலாவு
வீதி
உத்தமர்வாழ்
தருமோமாம்
புலியூர்
மன்னுந்
திருமிக்க
வடதளியெஞ்
செல்வன்
றன்னைச்
சேராதே
திகைத்துநாள்
செலுத்தி
னேனே.
6.88.3
872
அன்றினவர்
புரமூன்றும்
பொடியாய்
வேவ
அழல்விழித்த
கண்ணானை
அமரர்
கோனை
வென்றிமிகு
காலனுயிர்
பொன்றி
வீழ
விளங்குதிரு
வடியெடுத்த
விகிர்தன்
றன்னை
ஒன்றியசீர்
இருபிறப்பர்
முத்தீ
யோம்பும்
உயர்புகழ்நான்
மறையோமாம்
புலியூர்
நாளுந்
தென்றல்மலி
வடதளியெஞ்
செல்வன்
றன்னைச்
சேராதே
திகைத்துநாள்
செலுத்தி
னேனே.
6.88.4
873
பாங்குடைய
எழிலங்கி
யருச்சனைமுன்
விரும்பப்
பரிந்தவனு
கருள்செய்த
பரமன்
றன்னைப்
பாங்கிலா
நரகதனிற்
தொண்ட
ரானார்
பாராத
வகைபண்ண
வல்லான்
றன்னை
ஓங்குமதிற்
புடைதழுவும்
எழிலோமாம்
புலியூர்
உயர்புகழ
தணரேத்த
வுலகர
கென்றுந்
தீங்கில்திரு
வடதளியெஞ்
செல்வன்
றன்னைச்
சேராதே
திகைத்துநாள்
செலுத்தி
னேனே.
6.88.5
874
அருந்தவத்தோர்
தொழுதேத்தும்
அம்மான்
றன்னை
ஆராத
இன்னமுதை
அடியார்
தம்மேல்
வருந்துயர
தவிர்ப்பானை
உமையாள்
நங்கை
மணவாள
நம்பியையென்
மருந்து
தன்னைப்
பொருந்துபுனல்
தழுவுவயல்
நிலவு
துங்கப்
பொழில்கெழுவு
தருமோமாம்
புலியூர்
நாளுந்
திருந்துதிரு
வடதளியெஞ்
செல்வன்
றன்னைச்
சேராதே
திகைத்துநாள்
செலுத்தி
னேனே.
6.88.6
875
மலையானை
வருமலையன்
றுரிசெய்
தானை
மறையானை
மறையாலும்
அறிய
வொண்ணாக்
கலையானை
கலையாருங்
கையி
னானைக்
கடிவானை
அடியார்கள்
துயர
மெல்லாம்
உலையாத
அந்தணர்கள்
வாழு
மோமாம்
புலியூரெம்
உத்தமனை
புரமூன்
றெய்த
சிலையானை
வடதளியெஞ்
செல்வன்
றன்னைச்
சேராதே
திகைத்துநாள்
செலுத்தி
னேனே.
6.88.7
876
சேர்ந்தோடு
மணிக்கங்கை
சூடி
னானைச்
செழுமதியும்
படஅரவும்
உடன்வை
தானைச்
சார்ந்தோர்க
கினியானை
தன்னொ
பில்லாத்
தழலுருவை
தலைமகனை
தகைநால்
வேதம்
ஓர்ந்தோதி
பயில்வார்வாழ்
தருமோமாம்
புலியூர்
உள்ளானை
கள்ளாத
அடியார்
நெஞ்சிற்
சேர்ந்தானை
வடதளியெஞ்
செல்வன்
றன்னைச்
சேராதே
திகைத்துநாள்
செலுத்தி
னேனே.
6.88.8
877
வார்கெழுவு
முலையுமையாள்
வெருவ
வன்று
மலையெடுத்த
வாளரக்கன்
றோளு
தாளும்
ஏர்கெழுவு
சிரம்பத்தும்
இறுத்து
மீண்டே
இன்னிசைகே
டிருந்தானை
இமையோர்
கோனைப்
பார்கெழுவு
புகழ்மறையோர்
பயிலும்
மாடப்
பைம்பொழில்சேர்
தருமோமாம்
புலியூர்
மன்னுஞ்
சீர்கெழுவு
வடதளியெஞ்
செல்வன்
றன்னைச்
சேராதே
திகைத்துநாள்
செலுத்தி
னேனே.
6.88.9
இப்பதிகத்தில்
10-ம்
செய்யுள்
மறைந்து
போயிற்று.
6.88.1
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
துயர்தீர்த்தசெல்வர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.89
திருவின்னம்பர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
878
அல்லி
மலர்நாற்ற
துள்ளார்
போலும்
அன்புடையார்
சிந்தை
யகலார்
போலுஞ்
சொல்லின்
அருமறைகள்
தாமே
போலுந்
தூநெறிக்கு
வழிகாட்டு
தொழிலார்
போலும்
வில்லிற்
புரமூன்
றெரித்தார்
போலும்
வீங்கிருளும்
நல்வெளியு
மானார்
போலும்
எல்லி
நடமாட
வல்லார்
போலும்
இன்னம்பர
தான்தோன்றி
யீச
னாரே.
6.89.1
879
கோழி
கொடியோன்றன்
தாதை
போலுங்
கொம்பனாள்
பாகங்
குளிர்ந்தார்
போலும்
ஊழி
முதல்வரு
தாமே
போலும்
உள்குவார்
உள்ளத்தி
னுள்ளார்
போலும்
ஆழித்தேர்
வித்தகரு
தாமே
போலும்
அடைந்தவர்க
கன்பராய்
நின்றார்
போலும்
ஏழு
பிறவிக்கு
தாமே
போலும்
இன்னம்பர
தான்தோன்றி
யீச
னாரே.
6.89.2
880
தொண்டர்கள்
தந்தகவி
னுள்ளார்
போலுந்
தூநெறிக்கு
தூநெறியாய்
நின்றார்
போலும்
பண்டிருவர்
காணா
படியார்
போலும்
பத்தர்கள்தஞ்
சி
திருந்தார்
போலுங்
கண்ட
மிறையே
கறுத்தார்
போலுங்
காமனையுங்
காலனையுங்
காய்ந்தார்
போலும்
இண்டை
சடைசேர்
முடியார்
போலும்
இன்னம்பர
தான்தோன்றி
யீச
னாரே.
6.89.3
881
வான
திளந்திங்க
கண்ணி
தன்னை
வளர்சடைமேல்
வைத்துகந்த
மைந்தர்
போலும்
ஊனொத்த
வேலொன்
றுடையார்
போலும்
ஒளிநீறு
பூசு
மொருவர்
போலுந்
தானத்தின்
முப்பொழுது
தாமே
போலுந்
தம்மின்
பிறர்பெரியா
ரில்லை
போலும்
ஏன
தெயிறிலங்க
பூண்டார்
போலும்
இன்னம்பர
தான்தோன்றி
யீச
னாரே.
6.89.4
882
சூழு
துயர
மறுப்பார்
போலுந்
தோற்றம்
இறுதியாய்
நின்றார்
போலும்
ஆழுங்
கடல்நஞ்சை
யுண்டார்
போலும்
ஆட
லுகந்த
அழகர்
போலுந்
தாழ்வின்
மனத்தேனை
யாளா
கொண்டு
தன்மை
யளித்த
தலைவர்
போலும்
ஏழு
பிறப்பு
மறுப்பார்
போலும்
இன்னம்பர
தான்தோன்றி
யீச
னாரே.
6.89.5
883
பா
தணையுஞ்
சிலம்பர்
போலும்
பாரூர்
விடையொன்
றுடையார்
போலும்
பூத
படையாள்
புனிதர்
போலும்
பூம்புகலூர்
மேய
புராணர்
போலும்
வேத
பொருளாய்
விளைவார்
போலும்
வேடம்
பரவி
திரியு
தொண்டர்
ஏத
படாவண்ணம்
நின்றார்
போலும்
இன்னம்பர
தான்தோன்றி
யீச
னாரே.
6.89.6
884
பல்லார்
தலையோட்டில்
ஊணார்
போலும்
பத்தர்கள்தஞ்
சி
திருந்தார்
போலுங்
கல்லாதார்
காட்சி
கரியார்
போலுங்
கற்றவர்கள்
ஏதங்
களைவார்
போலும்
பொல்லாத
பூத
படையார்
போலும்
பொருகடலும்
ஏழ்மலையு
தாமே
போலும்
எல்லாரு
மே
தகுவார்
போலும்
இன்னம்பர
தான்தோன்றி
யீச
னாரே.
6.89.7
885
மட்டு
மலியுஞ்
சடையார்
போலும்
மாதையோர்
பாக
முடையார்
போலுங்
கட்டம்
பிணிகள்
தவிர்ப்பார்
போலுங்
காலன்றன்
வாழ்நாள்
கழிப்பார்
போலும்
நட்டம்
பயின்றாடும்
நம்பர்
போலும்
ஞாலமெரி
நீர்வெளிகா
லானார்
போலும்
எட்டு
திசைகளு
தாமே
போலும்
இன்னம்பர
தான்தோன்றி
யீச
னாரே.
6.89.8
886
கருவுற்ற
காலத்தே
என்னை
யாண்டு
கழற்போது
தந்தளித்த
கள்வர்
போலுஞ்
செருவிற்
புரமூன்று
மட்டார்
போலுந்
தேவர்க்கு
தேவராஞ்
செல்வர்
போலும்
மருவி
பிரியாத
மைந்தர்
போலும்
மலரடிகள்
நாடி
வணங்க
லுற்ற
இருவர
கொருவராய்
நின்றார்
போலும்
இன்னம்பர
தான்தோன்றி
யீச
னாரே.
6.89.9
887
அலங்கற்
சடைதாழ
ஐய
மேற்று
அரவ
மரையார்க்க
வல்லார்
போலும்
வலங்கை
மழுவொன்
றுடையார்
போலும்
வான்றக்கன்
வேள்வி
சிதைத்தார்
போலும்
விலங்கல்
எடுத்துகந்த
வெற்றி
யானை
விறலழித்து
மெய்ந்நரம்பாற்
கீதங்
கேட்டன்
றிலங்கு
சுடர்வாள்
கொடுத்தார்
போலும்
இன்னம்பர
தான்தோன்றி
யீச
னாரே.
6.89.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
எழுத்தறிந்தவீசுவரர்
தேவியார்
-
கொந்தார்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.90
திருக்கஞ்சனூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
888
மூவிலைவேற்
சூலம்வல
னேந்தி
னானை
மூன்றுசுடர
கண்ணானை
மூர்த்தி
தன்னை
நாவலனை
நரைவிடையொன்
றேறு
வானை
நால்வேத
மாறங்க
மாயி
னானை
ஆவினிலை
துகந்தானை
அமரர்
கோவை
அயன்றிருமா
லானானை
அனலோன்
போற்றுங்
காவலனை
கஞ்சனூ
ராண்ட
கோவைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டு
தேனே.
6.90.1
889
தலையேந்து
கையானை
என்பார
தானைச்
சவந்தாங்கு
தோளானை
சாம்ப
லானைக்
குலையேறு
நறுங்கொன்றை
முடிமேல்
வைத்துக்
கோணாக
மசைத்தானை
குலமாங்
கைலை
மலையானை
மற்றொப்பா
ரில்லா
தானை
மதிகதிரும்
வானவரும்
மாலும்
போற்றுங்
கலையானை
கஞ்சனூ
ராண்ட
கோவைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டு
தேனே.
6.90.2
890
தொண்டர்குழா
தொழுதேத்த
அருள்செய்
வானைச்
சுடர்மழுவா
படையானை
சுழிவான்
கங்கைத்
தெண்டிரைகள்
பொருதிழிசெஞ்
சடையி
னானைச்
செக்கர்வா
னொளியானை
சேரா
தெண்ணிப்
பண்டமரர்
கொண்டுகந்த
வேள்வி
யெல்லாம்
பாழ்படுத்து
தலையறுத்து
பற்கண்
கொண்ட
கண்டகனை
கஞ்சனூ
ராண்ட
கோவைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டு
தேனே.
6.90.3
891
விண்ணவனை
மேருவில்லா
வுடையான்
றன்னை
மெய்யாகி
பொய்யாகி
விதியா
னானைப்
பெண்ணவனை
ஆணவனை
பித்தன்
றன்னைப்
பிணமிடுகா
டுடையானை
பெருந்த
கோனை
எண்ணவனை
எண்டிசையுங்
கீழு
மேலும்
இருவிசும்பு
மிருநிலமு
மாகி
தோன்றுங்
கண்ணவனை
கஞ்சனூ
ராண்ட
கோவைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டு
தேனே.
6.90.4
892
உருத்திரனை
உமாபதியை
உலகா
னானை
உத்தமனை
நித்திலத்தை
ஒருவன்
றன்னைப்
பருப்பதத்தை
பஞ்சவடி
மார்பி
னானைப்
பகலிரவாய்
நீர்வெளியா
பரந்து
நின்ற
நெருப்பதனை
நித்திலத்தின்
தொத்தொ
பானை
நீறணிந்த
மேனியராய்
நினைவார்
சிந்தைக்
கருத்தவனை
கஞ்சனூ
ராண்ட
கோவைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டு
தேனே.
6.90.5
893
ஏடேறு
மலர்க்கொன்றை
அரவு
தும்பை
இளமதியம்
எருக்குவா
னிழிந்த
கங்கைச்
சேடெறிந்த
சடையானை
தேவர்
கோவைச்
செம்பொன்மால்
வரையானை
சேர்ந்தார்
சிந்தைக்
கேடிலியை
கீழ்வேளூ
ராளுங்
கோவைக்
கிறிபேசி
மடவார்பெய்
வளைகள்
கொள்ளுங்
காடவனை
கஞ்சனூ
ராண்ட
கோவைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டு
தேனே.
6.90.6
894
நாரணனும்
நான்முகனு
மறியா
தானை
நால்வே
துருவானை
நம்பி
தன்னைப்
பாரிடங்கள்
பணிசெ
பலிகொண்
டுண்ணும்
பால்வணனை
தீவணனை
பகலா
னானை
வார்பொதியும்
முலையாளோர்
கூறன்
றன்னை
மானிடங்கை
யுடையானை
மலிவார்
கண்டங்
கார்பொதியுங்
கஞ்சனூ
ராண்ட
கோவைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டு
தேனே.
6.90.7
895
வானவனை
வலிவலமும்
மறைக்கா
டானை
மதிசூடும்
பெருமானை
மறையோன்
றன்னை
ஏனவனை
இமவான்றன்
பேதை
யோடும்
இனிதிருந்த
பெருமானை
ஏத்து
வார்க்குத்
தேனவனை
தித்திக்கும்
பெருமான்
றன்னைத்
தீதிலா
மறையவனை
தேவர்
போற்றுங்
கானவனை
கஞ்சனூ
ராண்ட
கோவைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டு
தேனே.
6.90.8
896
நெருப்புருவு
திருமேனி
வெண்ணீற்
றானை
நினைப்பார்தம்
நெஞ்சானை
நிறைவா
னானைத்
தருக்கழிய
முயலகன்மேற்
றாள்வை
தானைச்
சலந்தரனை
தடிந்தோனை
தக்கோர்
சிந்தை
விருப்பவனை
விதியானை
வெண்ணீற்
றானை
விளங்கொளியாய்
மெய்யாகி
மிக்கோர்
போற்றுங்
கருத்தவனை
கஞ்சனூ
ராண்ட
கோவைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டு
தேனே.
6.90.9
897
மடலாழி
தாமரையா
யிரத்தி
லொன்று
மலர்க்கணிட
திடுதலுமே
மலிவான்
கோலச்
சுடராழி
நெடுமாலு
கருள்செய்
தானைத்
தும்பியுரி
போர்த்தானை
தோழன்
விட்ட
அடலாழி
தேருடைய
இலங்கை
கோனை
அருவரைக்கீழ்
அடர்த்தானை
அருளார்
கருணைக்
கடலானை
கஞ்சனூ
ராண்ட
கோவைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டு
தேனே.
6.90.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
அக்கினீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.91
திருவெறும்பியூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
898
பன்னியசெ
தமிழறியேன்
கவியேன்
மாட்டேன்
எண்ணோடு
பண்ணிறைந்த
கலைக
ளாய
தன்னையுந்தன்
றிறத்தறியா
பொறியி
லேனைத்
தன்றிறமு
மறிவித்து
நெறியுங்
காட்டி
அன்னையையும்
அத்தனையும்
போல
அன்பாய்
அடைந்தேனை
தொடர்ந்தென்னை
யாளா
கொண்ட
தென்னெறும்பி
யூர்மலைமேன்
மாணி
கத்தைச்
செழுஞ்சுடரை
சென்றடை
பெற்றேன்
நானே.
6.91.1
899
பளிங்கினிழ
லுட்பதித்த
சோதி
யானைப்
பசுபதியை
பாசுபத
வேட
தானை
விளிந்தெழுந்த
சலந்தரனை
வீட்டி
னானை
வேதியனை
விண்ணவனை
மேவி
வையம்
அளந்தவனை
நான்முகனை
அல்லல்
தீர்க்கும்
அருமருந்தை
ஆமா
றறிந்தென்
னுள்ளந்
தெளிந்தெறும்பி
யூர்மலைமேன்
மாணி
கத்தைச்
செழுஞ்சுடரை
சென்றடை
பெற்றேன்
நானே.
6.91.2
900
கருவையென்றன்
மனத்திருந்த
கருத்தை
ஞானக்
கடுஞ்சுடரை
படிந்துகிட
தமர
ரேத்தும்
உருவையண்ட
தொருமுதலை
யோத
வேலி
உலகினிறை
தொழிலிறுதி
நடுவாய்
நின்ற
மருவைவென்ற
குழன்மடவாள்
பாகம்
வைத்த
மயானத்து
மாசிலா
மணியை
வாசத்
திருவெறும்பி
யூர்மலைமேன்
மாணி
கத்தைச்
செழுஞ்சுடரை
சென்றடை
பெற்றேன்
நானே.
6.91.3
901
பகழிபொழி
தடலரக்கர்
புரங்கள்
மூன்றும்
பாழ்படுத்த
பரஞ்சுடரை
பரிந்து
தன்னைப்
புகழுமன்பர
கின்பமரும்
அமுதை
தேனைப்
புண்ணியனை
புவனியது
முழுதும்
போக
உமிழுமம்பொற்
குன்றத்தை
முத்தின்
றூணை
உமையவள்தம்
பெருமானை
இமையோ
ரேத்துந்
திகழெறும்பி
யூர்மலைமேன்
மாணி
கத்தைச்
செழுஞ்சுடரை
சென்றடை
பெற்றேன்
நானே.
6.91.4
902
பாரிடங்க
ளுடன்பாட
பயின்று
நட்டம்
பயில்வானை
அயில்வாய
சூல
மேந்தி
நேரிடும்போர்
மிகவல்ல
நிமலன்
றன்னை
நின்மலனை
அம்மலர்கொண்
டயனும்
மாலும்
பாரிடந்தும்
மேலுயர்ந்துங்
காணா
வண்ணம்
பரந்தானை
நிமிர்ந்துமுனி
கணங்க
ளேத்துஞ்
சீரெறும்பி
யூர்மலைமேன்
மாணி
கத்தைச்
செழுஞ்சுடரை
சென்றடை
பெற்றேன்
நானே.
6.91.5
903
கார்முகிலா
பொழிவானை
பொழிந்த
முந்நீர்
கரப்பானை
கடியநடை
விடையொன்
றேறி
ஊர்பலவு
திரிவானை
ஊர
தாக
ஒற்றியூ
ருடையனாய்
முற்றும்
ஆண்டு
பேரெழுத்தொன்
றுடையானை
பிரம
னோடு
மாலவனும்
இந்திரனும்
மந்திரத்தா
லேத்துஞ்
சீரெறும்பி
யூர்மலைமேன்
மாணி
கத்தைச்
செழுஞ்சுடரை
சென்றடை
பெற்றேன்
நானே.
6.91.6
904
நீணிலவும்
அந்தீயும்
நீரும்
மற்றை
நெறியிலங்கு
மிகுகாலும்
ஆகா
சமும்
வாணிலவு
தாரகையும்
மண்ணும்
விண்ணும்
மன்னுயிரும்
என்னுயிரு
தானாஞ்
செம்பொன்
ஆணியென்றும்
அஞ்சனமா
மலையே
யென்றும்
அம்பவள
திரளென்றும்
அறிந்தோ
ரேத்துஞ்
சேணெறும்பி
யூர்மலைமேன்
மாணி
கத்தைச்
செழுஞ்சுடரை
சென்றடை
பெற்றேன்
நானே.
6.91.7
905
அறந்தெரியா
ஊத்தைவாய்
அறிவில்
சிந்தை
ஆரம்ப
குண்டரோ
டயர்த்து
நாளும்
மறந்துமரன்
திருவடிகள்
நினைய
மாட்டா
மதியிலியேன்
வாழ்வெலாம்
வாளா
மண்மேற்
பிறந்தநாள்
நாளல்ல
வாளா
வீசன்
பேர்பிதற்றி
சீரடிமை
திறத்து
ளன்பு
செறிந்தெறும்பி
யூர்மலைமேன்
மாணி
கத்தைச்
செழுஞ்சுடரை
சென்றடை
பெற்றேன்
நானே.
6.91.8
906
அறிவிலங்கு
மனத்தானை
அறிவார
கன்றி
அறியாதார்
தந்திறத்தொன்
றறியா
தானைப்
பொறியிலங்கு
வாளரவம்
புனைந்து
பூண்ட
புண்ணியனை
பொருதிரைவாய்
நஞ்ச
முண்ட
குறியிலங்கு
மிடற்றானை
மடற்றேன்
கொன்றைச்
சடையானை
மடைதோறுங்
கமல
மென்பூச்
செறியெறும்பி
யூர்மலைமேன்
மாணி
கத்தைச்
செழுஞ்சுடரை
சென்றடை
பெற்றேன்
நானே.
6.91.9
907
அருந்தவத்தின்
பெருவலியா
லறிவ
தன்றி
அடலரக்கன்
றடவரையை
யெடுத்தான்
றிண்டோ
ள்
முரிந்துநெரி
தழிந்துபா
தாள
முற்று
முன்கைநரம்
பினையெடுத்து
கீதம்
பாட
இருந்தவனை
ஏழுலகு
மாக்கி
னானை
எம்மானை
கைம்மாவி
னுரிவை
போர்த்த
திருந்தெறும்பி
யூர்மலைமேன்
மாணி
கத்தைச்
செழுஞ்சுடரை
சென்றடை
பெற்றேன்
நானே.
6.91.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.92
திருக்கழுக்குன்றம்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
908
மூவிலைவேற்
கையானை
மூர்த்தி
தன்னை
முதுபிணக்கா
டுடையானை
முதலா
னானை
ஆவினிலை
துகந்தானை
அமரர்
கோனை
ஆலால
முண்டுகந்த
ஐயன்
றன்னைப்
பூவினின்மேல்
நான்முகனும்
மாலும்
போற்றப்
புணர்வரிய
பெருமானை
புனிதன்
றன்னைக்
காவலனை
கழுக்குன்ற
மமர்ந்தான்
றன்னைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டேன்
நானே.
6.92.1
909
பல்லாடு
தலைசடைமே
லுடையான்
றன்னைப்
பாய்புலித்தோ
லுடையானை
பகவன்
றன்னைச்
சொல்லோடு
பொருளனைத்து
மானான்
றன்னைச்
சுடருருவில்
என்பறா
கோல
தானை
அல்லாத
காலனைமுன்
னடர்த்தான்
றன்னை
ஆலின்கீழ்
இருந்தானை
அமுதா
னானைக்
கல்லாடை
புனைந்தருளுங்
காபா
லியைக்
கற்பகத்தை
கண்ணார
கண்டேன்
நானே.
6.92.2
இப்பதிகத்தில்
முதலிரண்டு
செய்யுட்கள்
தவிர
ஏனைய
செய்யுட்கள்
மறைந்து
போயின.
6.92.3-10
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வேதகிரீசுவரர்
தேவியார்
-
பெண்ணினல்லாளம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.93
பலவகை
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
910
நேர்ந்தொருத்தி
ஒருபாக
தடங
கண்டு
நிலைதளர
ஆயிரமா
முகத்தி
னோடு
பாய்ந்தொருத்தி
படர்சடைமேற்
பயில
கண்டு
படவரவும்
பனிமதியும்
வைத்த
செல்வர்
தாந்திருத்தி
தம்மனத்தை
ஒருக்கா
தொண்டர்
தனித்தொருதண்
டூன்றிமெய்
தளரா
முன்னம்
பூந்துருத்தி
என்பீ
பொல்லா
புலாற்றுருத்தி
போக்க
லாமே.
6.93.1
911
ஐத்தான
தகமிடறு
சுற்றி
யாங்கே
அகத்தடைந்தால்
யாதொன்று
மிடுவா
ரில்லை
மைத்தான
கண்மடவார்
தங்க
ளோடு
மாயமனை
வாழ்க்கை
மகிழ்ந்து
வாழ்வீர்
பைத்தான
தொண்மதியும்
பாம்பும்
நீரும்
படர்சடைமேல்
வைத்துகந்த
பண்பன்
மேய
நெய்த்தானம்
என்பீ
நிலாவா
புலாற்றானம்
நீக்க
லாமே.
6.93.2
912
பொய்யாறா
வாறே
புனைந்து
பேசிப்
புலர்ந்தெழுந்த
காலை
பொருளே
தேடிக்
கையாறா
கரண
முடையோ
மென்று
களித்த
மனத்தரா
கருதி
வாழ்வீர்
நெய்யாறா
ஆடிய
நீல
கண்டர்
நிமிர்புன்
சடைநெற்றி
கண்ணர்
மேய
ஐயாறே
என்பீ
அல்லல்தீர
தமருலகம்
ஆள
லாமே.
6.93.3
913
இழவொன்று
தாமொருவர
கிட்டொன்
றீயார்
ஈன்றெடுத்த
தாய்தந்தை
பெண்டீர்
மக்கள்
கழனங்கோ
வையாதல்
கண்டு
தேறார்
களித்த
மனத்தரா
கருதி
வாழ்வீர்
அழனம்மை
நீக்குவிக்கும்
அரைய
னாக்கும்
அமருலகம்
ஆள்விக்கும்
அம்மான்
மேய
பழனம்
பழனமே
என்பீ
ராகிற்
பயின்றெழுந்த
பழவினைநோய்
பாற்ற
லாமே.
6.93.4
914
ஊற்று
துறையொன்ப
துள்நின்
றோரீர்
ஒக்க
அடைக்கும்போ
துணர
மாட்டீர்
மாற்று
துறைவழிகொண்
டோ
டா
முன்னம்
மாய
மனைவாழ்க்கை
மகிழ்ந்து
வாழ்வீர்
வேற்று
தொழில்பூண்டார்
புரங்கள்
மூன்றும்
வெவ்வழல்வாய்
வீழ்விக்கும்
வேந்தன்
மேய
சோற்றுத்துறை
என்பீ
துயர்நீங்கி
தூநெறிக்கண்
சேர
லாமே.
6.93.5
915
கலஞ்சுழிக்குங்
கருங்கடல்சூழ்
வை
தன்னிற்
கள்ள
கடலி
லழுந்தி
வாளா
நலஞ்சுழியா
எழுநெஞ்சே
இன்பம்
வேண்டில்
நம்பன்றன்
அடியிணைக்கே
நவில்வா
யாகில்
அலஞ்சுழிக்கும்
மன்னாக
தன்னான்
மேய
அருமறையோ
டாறங்க
மானார்
கோயில்
வலஞ்சுழியே
என்பீ
வல்வினைகள்
தீர்ந்துவா
னாள
லாமே.
6.93.6
916
தண்டி
குண்டோ
தரன்பிங்
கிருடி
சார்ந்த
புகழ்நந்தி
சங்கு
கன்னன்
பண்டை
உலகம்
படைத்தான்
றானும்
பாரை
யளந்தான்பல்
லாண்டி
சைப்பத்
திண்டி
வயிற்று
சிறுக
பூதஞ்
சிலபாட
செங்கண்
விடையொன்
றூர்வான்
கண்டியூர்
என்பீ
கடுகநும்
வல்வினையை
கழற்ற
லாமே.
6.93.7
917
விடமூக்க
பாம்பேபோற்
சிந்தி
நெஞ்சே
வெள்ளேற்றான்
தன்றமரை
கண்ட
போது
வடமூக்க
மாமுனிவர்
போல
சென்று
மாதவத்தார்
மனத்துளார்
மழுவா
செல்வர்
படமூக்க
பாம்பணையிற்
பள்ளி
யானும்
பங்கயத்து
மேலயனும்
பரவி
காணா
குடமூக்கே
என்பீ
கொடுவினைகள்
தீர்ந்தரனை
குறுக
லாமே.
6.93.8
918
தண்காட்டா
சந்தனமு
தவள
நீறுந்
தழையணுகுங்
குறுங்கொன்றை
மாலை
சூடிக்
கண்காட்டா
கருவரைபோ
லனைய
காஞ்சிக்
கார்மயிலஞ்
சாயலார்
கலந்து
காண
எண்காட்டா
காடங்
கிடமா
நின்று
எரிவீசி
இரவாடும்
இறைவர்
மேய
வெண்காடே
என்பீ
வீடாத
வல்வினைநோய்
வீட்ட
லாமே.
6.93.9
919
தந்தையார்
தாயா
ருடன்
பிறந்தார்
தாரமார்
புத்திரரார்
தாந்தா
மாரே
வந்தவா
றெங்ஙனே
போமா
றேதோ
மாயமா
மிதற்கேதும்
மகிழ
வேண்டா
சிந்தையீர்
உமக்கொன்று
சொல்ல
கேண்மின்
திகழ்மதியும்
வாளரவு
திளைக்குஞ்
சென்னி
எந்தையார்
திருநாமம்
நமச்சி
வாய
என்றெழுவார
கிருவிசும்பி
லிருக்க
லாமே.
6.93.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.94
நின்ற
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
920
இருநிலனா
தீயாகி
நீரு
மாகி
இயமான
னாயெறியுங்
காற்று
மாகி
அருநிலைய
திங்களாய்
ஞாயி
றாகி
ஆகாச
மாயட்ட
மூர்த்தி
யாகிப்
பெருநலமுங்
குற்றமும்
பெண்ணு
மாணும்
பிறருருவு
தம்முருவு
தாமே
யாகி
நெருநலையாய்
இன்றாகி
நாளை
யாகி
நிமிர்புன்
சடையடிகள்
நின்ற
வாறே.
6.94.1
921
மண்ணாகி
விண்ணாகி
மலையு
மாகி
வயிரமுமாய்
மாணிக்க
தானே
யாகிக்
கண்ணாகி
கண்ணுக்கோர்
மணியு
மாகிக்
கலையாகி
கலைஞான
தானே
யாகிப்
பெண்ணாகி
பெண்ணுக்கோ
ராணு
மாகிப்
பிரளயத்து
கப்பாலோ
ரண்ட
மாகி
எண்ணாகி
எண்ணுக்கோ
ரெழுத்து
மாகி
எழுஞ்சுடரா
யெம்மடிகள்
நின்ற
வாறே.
6.94.2
922
கல்லாகி
களறாகி
கானு
மாகிக்
காவிரியா
காலாறா
கழியு
மாகிப்
புல்லாகி
புதலாகி
பூடு
மாகிப்
புரமாகி
புரமூன்றுங்
கெடுத்தா
னாகிச்
சொல்லாகி
சொல்லுக்கோர்
பொருளு
மாகிச்
சுலாவாகி
சுலாவுக்கோர்
சூழ
லாகி
நெல்லாகி
நிலனாகி
நீரு
மாகி
நெடுஞ்சுடராய்
நிமிர்ந்தடிகள்
நின்ற
வாறே.
6.94.3
923
காற்றாகி
கார்முகிலா
காலம்
மூன்றாய்க்
கனவாகி
நனவாகி
கங்கு
லாகிக்
கூற்றாகி
கூற்றுதைத்தகொல்
களிறு
மாகிக்
குரைகடலா
குரைகடற்கோர்
கோமா
னுமாய்
நீற்றானாய்
நீறேற்ற
மேனி
யாகி
நீள்விசும்பாய்
நீள்விசும்பி
னுச்சி
யாகி
ஏற்றானாய்
ஏறூர்ந்த
செல்வ
னாகி
எழுஞ்சுடராய்
எம்மடிகள்
நின்ற
வாறே.
6.94.4
924
தீயாகி
நீராகி
திண்மை
யாகித்
திசையாகி
அத்திசைக்கோர்
தெய்வ
மாகித்
தாயாகி
தந்தையா
சார்வு
மாகித்
தாரகையும்
ஞாயிறுந்தண்
மதியு
மாகிக்
காயாகி
பழமாகி
பழத்தில்
நின்ற
இரதங்கள்
நுகர்வானு
தானே
யாகி
நீயாகி
நானாகி
நேர்மை
யாகி
நெடுஞ்சுடராய்
நிமிர்ந்தடிகள்
நின்ற
வாறே.
6.94.5
925
அங்கமா
யாதியாய்
வேத
மாகி
அருமறையோ
டைம்பூத
தானே
யாகிப்
பங்கமா
பலசொல்லு
தானே
யாகிப்
பான்மதியோ
டாதியா
பான்மை
யாகிக்
கங்கையா
காவிரியா
கன்னி
யாகிக்
கடலாகி
மலையாகி
கழியு
மாகி
எங்குமாய்
ஏறூர்ந்த
செல்வ
னாகி
எழுஞ்சுடராய்
எம்மடிகள்
நின்ற
வாறே.
6.94.6
926
மாதா
பிதாவாகி
மக்க
ளாகி
மறிகடலும்
மால்விசும்பு
தானே
யாகிக்
கோதா
விரியா
குமரி
யாகிக்
கொல்புலித்தோ
லாடை
குழக
னாகிப்
போதாய
மலர்கொண்டு
போற்றி
நின்று
புனைவார்
பிறப்பறுக்கும்
புனித
னாகி
யாதானு
மெனநினைந்தார
கெளிதே
யாகி
அழல்வண்ண
வண்ணர்தாம்
நின்ற
வாறே.
6.94.7
927
ஆவாகி
ஆவினில்
ஐந்து
மாகி
அறிவாகி
அழலாகி
அவியு
மாகி
நாவாகி
நாவுக்கோர்
உரையு
மாகி
நாதனாய்
வேதத்தி
னுள்ளோ
னாகிப்
பூவாகி
பூவுக்கோர்
நாற்ற
மாகிப்
பூக்குளால்
வாசமாய்
நின்றா
னாகித்
தேவாகி
தேவர்
முதலு
மாகிச்
செழுஞ்சுடரா
சென்றடிகள்
நின்ற
வாறே.
6.94.8
928
நீராகி
நீளகல
தானே
யாகி
நிழலாகி
நீள்விசும்பி
னுச்சி
யாகிப்
பேராகி
பேருக்கோர்
பெருமை
யாகிப்
பெருமதில்கள்
மூன்றினையு
மெய்தா
னாகி
ஆரேனு
தன்னடைந்தார்
தம்மை
யெல்லாம்
ஆட்கொள்ள
வல்லவெம்
மீச
னார்தாம்
பாராகி
பண்ணாகி
பாட
லாகிப்
பரஞ்சுடரா
சென்றடிகள்
நின்ற
வாறே.
6.94.9
929
மாலாகி
நான்முகனாய்
மாபூ
தமாய்
மருக்கமாய்
அருக்கமாய்
மகிழ்வு
மாகிப்
பாலாகி
எண்டிசைக்கும்
எல்லை
யாகிப்
பரப்பாகி
பரலோக
தானே
யாகிப்
பூலோக
புவலோக
சுவலோ
கமாய்ப்
பூதங்க
ளாய்ப்புராணன்
றானே
யாகி
ஏலா
தனவெலாம்
ஏல்வி
பானாய்
எழுஞ்சுடராய்
எம்மடிகள்
நின்ற
வாறே.
6.94.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.95
தனி
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
930
அப்பன்நீ
அம்மைநீ
ஐய
னும்நீ
அன்புடைய
மாமனும்
மாமி
யும்நீ
ஒப்புடைய
மாதரு
மொண்பொரு
ளும்நீ
ஒருகுலமுஞ்
சுற்றமும்
ஓரூ
ரும்நீ
துய்ப்பனவும்
உய்ப்பனவு
தோற்று
வாய்நீ
துணையாயென்
நெஞ்ச
துறப்பி
பாய்நீ
இப்பொன்நீ
இம்மணிநீ
இம்மு
தும்நீ
இறைவன்நீ
ஏறூர்ந்த
செல்வன்
நீயே.
6.95.1
931
வெம்பவரு
கிற்பதன்று
கூற்றம்
நம்மேல்
வெய்ய
வினைப்பகையும்
பைய
நையும்
எம்பரிவு
தீர்ந்தோம்
இடுக்கண்
இல்லோம்
எங்கெழிலென்
ஞாயி
றெளியோ
மல்லோம்
அம்பவள
செஞ்சடைமேல்
ஆறு
சூடி
அனலாடி
ஆனஞ்சும்
ஆட்டு
கந்த
செம்பவள
வண்ணர்செங்
குன்ற
வண்ணர்
செவ்வான
வண்ணரென்
சிந்தை
யாரே.
6.95.2
932
ஆட்டுவித்தால்
ஆரொருவர்
ஆடா
தாரே
அடக்குவித்தால்
ஆரொருவர்
அடங்கா
தாரே
ஓட்டுவித்தால்
ஆரொருவர்
ஓடா
தாரே
உருகுவித்தால்
ஆரொருவர்
உருகா
தாரே
பாட்டுவித்தால்
ஆரொருவர்
பாடா
தாரே
பணிவித்தால்
ஆரொருவர்
பணியா
தாரே
காட்டுவித்தால்
ஆரொருவர்
காணா
தாரே
காண்பாரார்
கண்ணுதலாய்
காட்டா
காலே.
6.95.3
933
நற்பதத்தார்
நற்பதமே
ஞான
மூர்த்தி
நலஞ்சுடரே
நால்வே
தப்பால்
நின்ற
சொற்பதத்தார்
சொற்பதமுங்
கடந்து
நின்ற
சொலற்கரிய
சூழலாய்
இதுவுன்
றன்மை
நிற்பதொத்து
நிலையிலா
நெஞ்ச
தன்னுள்
நிலாவாத
புலாலுடம்பே
புகுந்து
நின்ற
கற்பகமே
யானுன்னை
விடுவே
னல்லேன்
கனகமா
மணிநிறத்தெங்
கடவு
ளானே.
6.95.4
934
திருக்கோயி
லில்லாத
திருவி
லூருந்
திருவெண்ணீ
றணியாத
திருவி
லூரும்
பருக்கோடி
பத்திமையாற்
பாடா
வூரும்
பாங்கினொடு
பலதளிக
ளில்லா
வூரும்
விருப்போடு
வெண்சங்க
மூதா
வூரும்
விதானமும்
வெண்கொடியு
மில்லா
வூரும்
அருப்போடு
மலர்பறித்தி
டுண்ணா
வூரும்
அவையெல்லாம்
ஊரல்ல
அடவி
காடே.
6.95.5
935
திருநாமம்
அஞ்செழுத்துஞ்
செப்பா
ராகிற்
தீவண்ணர்
திறமொருகால்
பேசா
ராகில்
ஒருகாலு
திருக்கோயில்
சூழா
ராகில்
உண்பதன்முன்
மலர்பறித்தி
டுண்ணா
ராகில்
அருநோய்கள்
கெடவெண்ணீ
றணியா
ராகில்
அளியற்றார்
பிறந்தவா
றேதோ
வென்னிற்
பெருநோய்கள்
மிகநலி
பெயர்த்துஞ்
செத்துப்
பிறப்பதற்கே
தொழிலாகி
இறக்கின்
றாரே.
6.95.6
936
நின்னாவார்
பிறரின்றி
நீயே
யானாய்
நினைப்பார்கள்
மனத்துக்கோர்
வித்து
மானாய்
மன்னானாய்
மன்னவர்க்கோ
ரமுத
மானாய்
மறைநான்கு
மானாயா
றங்க
மானாய்
பொன்னானாய்
மணியானாய்
போக
மானாய்
பூமிமேற்
புகழ்தக்க
பொருளே
உன்னை
என்னானாய்
என்னி
ஏழையேன்
என்சொல்லி
ஏத்து
கேனே.
6.95.7
937
அத்தாவுன்
அடியேனை
அன்பா
லார்த்தாய்
அருள்நோக்கில்
தீர்த்தநீ
ராட்டி
கொண்டாய்
எத்தனையும்
அரியைநீ
எளியை
யானாய்
எனையாண்டு
கொண்டிரங்கி
யேன்று
கொண்டாய்
பித்தனேன்
பேதையேன்
பேயேன்
நாயேன்
பிழைத்தனகள்
எத்தனையும்
பொறுத்தா
யன்றே
இத்தனையும்
எம்பரமோ
ஐய
ஐயோ
எம்பெருமான்
றிருக்கருணை
இருந்த
வாறே.
6.95.8
938
குலம்பொல்லேன்
குணம்பொல்லேன்
குறியும்
பொல்லேன்
குற்றமே
பெரிதுடையேன்
கோல
மாய
நலம்பொல்லேன்
நான்பொல்லேன்
ஞானி
யல்லேன்
நல்லாரோ
டிசைந்திலேன்
நடுவே
நின்ற
விலங்கல்லேன்
விலங்கல்லா
தொழிந்தே
னல்லேன்
வெறுப்பனவும்
மிகப்பெரிதும்
பேச
வல்லேன்
இலம்பொல்லேன்
இரப்பதே
ஈய
மாட்டேன்
என்செய்வான்
தோன்றினேன்
ஏழை
யேனே.
6.95.9
939
சங்கநிதி
பதுமநிதி
இரண்டு
தத்து
தரணியொடு
வானாள
தருவ
ரேனும்
மங்குவார்
அவர்செல்வம்
மதிப்போ
மல்லோம்
மாதேவர
கேகாந்த
ரல்லா
ராகில்
அங்கமெலாங்
குறைந்தழுகு
தொழுநோ
யராய்
ஆவுரித்து
தின்றுழலும்
புலைய
ரேனுங்
கங்கைவார்
சடைக்கரந்தார
கன்ப
ராகில்
அவர்கண்டீர்
நாம்வணங்குங்
கடவு
ளாரே.
6.95.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.96
தனி
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
940
ஆமயந்தீர
தடியேனை
ஆளா
கொண்டார்
அதிகைவீ
ரட்டானம்
ஆட்சி
கொண்டார்
தாமரையோன்
சிரமரிந்து
கையிற்
கொண்டார்
தலையதனிற்
பலிகொண்டார்
நிறைவா
தன்மை
வாமனனார்
மாகா
துதிரங்
கொண்டார்
மானிடங்கொண்
டார்வலங்கை
மழுவாள்
கொண்டார்
காமனையும்
உடல்கொண்டார்
கண்ணால்
நோக்கிக்
கண்ணப்பர்
பணியுங்கொள்
கபாலி
யாரே.
6.96.1
941
முப்புரிநூல்
வரைமார்பில்
முயங
கொண்டார்
முதுகேழல்
முளைமருப்புங்
கொண்டார்
பூணாச்
செப்புருவ
முலைமலையாள்
பாகங்
கொண்டார்
செம்மேனி
வெண்ணீறு
திகழ
கொண்டார்
துப்புரவார்
சுரிசங்கின்
தோடு
கொண்டார்
சுடர்முடிசூழ
தடியமரர்
தொழவுங்
கொண்டார்
அப்பலிகொண்
டாயிழையார்
அன்புங்
கொண்டார்
அடியேனை
ஆளுடைய
அடிக
ளாரே.
6.96.2
942
முடிகொண்டார்
முளையிளவெண்
டிங்க
ளோடு
மூசுமிள
நாகமுட
னா
கொண்டார்
அடிகொண்டார்
சிலம்பலம்பு
கழலு
மார்ப்ப
அடங்காத
முயலகனை
அடிக்கீழ
கொண்டார்
வடிகொண்டார
திலங்குமழு
வலங்கை
கொண்டார்
மாலையிட
பாகத்தே
மருவ
கொண்டார்
துடிகொண்டார்
கங்காள
தோள்மேற்
கொண்டார்
சூலைதீர
தடியேனை
யாட்கொண்
டாரே.
6.96.3
943
பொக்கணமும்
புலித்தோலும்
புயத்திற்
கொண்டார்
பூத
படைகள்புடை
சூழ
கொண்டார்
அக்கினொடு
படவரவம்
அரைமேற்
கொண்டார்
அனைத்துலகும்
படைத்தவையும்
அடங
கொண்டார்
கொக்கிறகுங்
கூவிளமுங்
கொண்டை
கொண்டார்
கொடியானை
அடலாழி
கிரையா
கொண்டார்
செக்கர்நிற
திருமேனி
திகழ
கொண்டார்
செடியேனை
யாட்கொண்ட
சிவனார்
தாமே.
6.96.4
944
அந்தகனை
அயிற்சூல
தழுத்தி
கொண்டார்
அருமறையை
தேர்க்குதிரை
யாக்கி
கொண்டார்
சுந்தரனை
துணைக்கவரி
வீச
கொண்டார்
சுடுகாடு
நடமாடு
மிடமா
கொண்டார்
மந்தரநற்
பொருசிலையா
வளைத்து
கொண்டார்
மாகாளன்
வாசற்கா
பா
கொண்டார்
தந்திர
திரத்தரா
யருளி
கொண்டார்
சமண்தீர்த்தென்
றன்னையா
கொண்டார்
தாமே.
6.96.5
945
பாரிடங்கள்
பலகருவி
பயில
கொண்டார்
பவள
நிறங்கொண்டார்
பளிங்குங்
கொண்டார்
நீரடங்கு
சடைமுடிமேல்
நிலாவுங்
கொண்டார்
நீலநிறங்
கோலநிறை
மிடற்றிற்
கொண்டார்
வாரடங்கு
வனமுலையார்
மைய
லாகி
வந்திட்ட
பலிகொண்டார்
வளையுங்
கொண்டார்
ஊரடங்க
ஒற்றிநகர்
பற்றி
கொண்டார்
உடலுறுநோய்
தீர்த்தென்னை
யாட்கொண்
டாரே.
6.96.6
946
அணிதில்லை
அம்பலமா
டரங்கா
கொண்டார்
ஆலால
அருநஞ்சம்
அமுதா
கொண்டார்
கணிவளர்தார
பொன்னிதழி
கமழ்தார்
கொண்டார்
காதலார்
கோடிகல
திருக்கை
கொண்டார்
மணிபணத்த
அரவந்தோள்
வளையா
கொண்டார்
மால்விடைமேல்
நெடுவீதி
போத
கொண்டார்
துணிபுலித்தோ
லினையாடை
யுடையா
கொண்டார்
சூலங்கை
கொண்டார்தொண்
டெனைக்கொண்
டாரே.
6.96.7
947
படமூக்க
பாம்பணையா
னோடு
வானோன்
பங்கயனென்
றங்கவரை
படைத்து
கொண்டார்
குடமூக்கிற்
கீழ்க்கோட்டங்
கோயில்
கொண்டார்
கூற்றுதைத்தோர்
வேதியனை
உ
கொண்டார்
நெடுமூக்கிற்
கரியினுரி
மூடி
கொண்டார்
நினையாத
பாவிகளை
நீங
கொண்டார்
இடமாக்கி
இடைமருதுங்
கொண்டார்
பண்டே
என்னையிந்நா
ளாட்கொண்ட
இறைவர்
தாமே.
6.96.8
948
எச்சனிணை
தலைகொண்டார்
பகன்கண்
கொண்டார்
இரவிகளி
லொருவன்பல்
லிறுத்து
கொண்டார்
மெச்சன்வியா
திரன்றலையும்
வேறா
கொண்டார்
விறலங்கி
கரங்கொண்டார்
வேள்வி
காத்து
உச்சநமன்
றாளறுத்தார்
சந்திரனை
யுதைத்தார்
உணர்விலா
தக்கன்றன்
வேள்வி
யெல்லாம்
அச்சமெழ
அழித்துக்கொண்
டருளுஞ்
செய்தார்
அடியேனை
யாட்கொண்ட
அமலர்
தாமே.
6.96.9
949
சடையொன்றிற்
கங்கையையு
தரித்து
கொண்டார்
சாமத்தின்
இசைவீணை
தடவி
கொண்டார்
உடையொன்றிற்
புள்ளியுழை
தோலுங்
கொண்டார்
உள்குவார்
உள்ளத்தை
ஒருக்கி
கொண்டார்
கடைமுன்றிற்
பலிகொண்டார்
கனலுங்
கொண்டார்
காபால
வேடங்
கருதி
கொண்டார்
விடைவென்றி
கொடியதனில்
மேவ
கொண்டார்
வெந்துயர
தீர்த்தென்னை
யாட்கொண்
டாரே.
6.96.10
950
குராமலரோ
டராமதியஞ்
சடைமேற்
கொண்டார்
குடமுழ
தீசனைவா
சகனா
கொண்டார்
சிராமலைதஞ்
சேர்விடமா
திருந்த
கொண்டார்
தென்றல்நெடு
தேரோனை
பொன்ற
கொண்டார்
பராபரனென்
பதுதமது
பேரா
கொண்டார்
பருப்பதங்
கைக்கொண்டார்
பயங்கள்
பண்ணி
இராவணனென்
றவனைப்பே
ரியம்ப
கொண்டார்
இடருறுநோய்
தீர்த்தென்னை
யாட்கொண்
டாரே.
6.96.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.97
திருவினா
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
951
அண்டங்
கடந்த
சுவடு
முண்டோ
அனலங்கை
யேந்திய
ஆட
லுண்டோ
பண்டை
யெழுவர்
படியு
முண்டோ
பாரிடங்கள்
பலசூழ
போந்த
துண்டோ
கண்ட
மிறையே
கறுத்த
துண்டோ
கண்ணின்மேற்
கண்ணொன்று
கண்ட
துண்டோ
தொண்டர்கள்
சூழ
தொடர்ச்சி
யுண்டோ
சொல்லீரெம்
பிரானாரை
கண்ட
வாறே.
6.97.1
952
எரிகின்ற
இளஞாயி
றன்ன
மேனி
இலங்கிழையோர்
பாலுண்டோ
வெள்ளே
றுண்டோ
விரிகின்ற
பொறியரவ
தழலு
முண்டோ
வேழத்தி
னுரியுண்டோ
வெண்ணூ
லுண்டோ
வரிநின்ற
பொறியரவ
சடையு
முண்டோ
அச்சடைமேல்
இளமதியம்
வைத்த
துண்டோ
சொரிகின்ற
புனலுண்டோ
சூல
முண்டோ
சொல்லீரெம்
பிரானாரை
கண்ட
வாறே.
6.97.2
953
நிலாமாலை
செஞ்சடைமேல்
வைத்த
துண்டோ
நெற்றிமேற்
கண்ணுண்டோ
நீறு
சாந்தோ
புலால்நாறு
வெள்ளெலும்பு
பூண்ட
துண்டோ
பூதந்தற்
சூழ்ந்தனவோ
போரே
றுண்டோ
கலாமாலை
வேற்கண்ணாள்
பாக
துண்டோ
கார்க்கொன்றை
மாலை
கலந்த
துண்டோ
சுலாமாலை
யாடரவ
தோள்மே
லுண்டோ
சொல்லீரெம்
பிரானாரை
கண்ட
வாறே.
6.97.3
954
பண்ணார்ந்த
வீணை
பயின்ற
துண்டோ
பாரிடங்கள்
பலசூழ
போந்த
துண்டோ
உண்ணா
வருநஞ்ச
முண்ட
துண்டோ
ஊழித்தீ
யன்ன
ஒளிதா
னுண்டோ
கண்ணார்
கழற்காலற்
செற்ற
துண்டோ
காமனையுங்
கண்ணழலாற்
காய்ந்த
துண்டோ
எண்ணார்
திரிபுரங்க
ளெய்த
துண்டோ
எவ்வகையெம்
பிரானாரை
கண்ட
வாறே.
6.97.4
955
நீறுடைய
திருமேனி
பாக
முண்டோ
நெற்றிமே
லொற்றைக்கண்
முற்று
முண்டோ
கூறுடைய
கொடுமழுவாள்
கையி
லுண்டோ
கொல்புலித்தோ
லுடையுண்டோ
கொண்ட
வேடம்
ஆறுடைய
சடையுண்டோ
அரவ
முண்டோ
அதனருகே
பிறையுண்டோ
அளவி
லாத
ஏறுடைய
கொடியுண்டோ
இலய
முண்டோ
எவ்வகையெம்
பிரானாரை
கண்ட
வாறே.
6.97.5
956
பட்டமு
தோடுமோர்
பாகங்
கண்டேன்
பார்திகழ
பலிதிரிந்து
போத
கண்டேன்
கொட்டிநின்
றிலயங்க
ளாட
கண்டேன்
குழைகாதிற்
பிறைசென்னி
யிலங
கண்டேன்
கட்டங
கொடிதிண்டோ
ளாட
கண்டேன்
கனமழுவாள்
வலங்கையி
லிலங
கண்டேன்
சிட்டனை
திருவால
வாயிற்
கண்டேன்
தேவனை
கனவில்நான்
கண்ட
வாறே.
6.97.6
957
அலைத்தோடு
புனற்கங்கை
சடையிற்
கண்டேன்
அலர்கொன்றை
தாரணிந்த
வாறு
கண்டேன்
பலிக்கோடி
திரிவார்கை
பாம்பு
கண்டேன்
பழனம்
புகுவாரை
பகலே
கண்டேன்
கலிக்கச்சி
மேற்றளியே
இரு
கண்டேன்
கறைமிடறுங்
கண்டேன்
கனலுங்
கண்டேன்
வலித்துடுத்த
மான்றோ
லரையிற்
கண்டேன்
மறைவல்ல
மாதவனை
கண்ட
வாறே.
6.97.7
958
நீறேறு
திருமேனி
நிகழ
கண்டேன்
நீள்சடைமேல்
நிறைகங்கை
யேற
கண்டேன்
கூறேறு
கொடுமழுவாள்
கொள்ள
கண்டேன்
கொடுகொட்டி
கையலகு
கையிற்
கண்டேன்
ஆறேறு
சென்னியணி
மதியுங்
கண்டேன்
அடியார்க
காரமுத
மா
கண்டேன்
ஏறேறி
இந்நெறியே
போத
கண்டேன்
இவ்வகையெம்
பெருமானை
கண்ட
வாறே.
6.97.8
959
விரையுண்ட
வெண்ணீறு
தானு
முண்டு
வெண்டலைகை
யுண்டொருகை
வீணை
யுண்டு
சுரையுண்டு
சூடும்
பிறையொன்
றுண்டு
சூலமு
தண்டுஞ்
சுமந்த
துண்டு
அரையுண்ட
கோவண
ஆடை
யுண்டு
வலிக்கோலு
தோலு
மழகா
வுண்டு
இரையுண்
டறியாத
பாம்பு
முண்டு
இமையோர்
பெருமா
னிலாத
தென்னே.
6.97.9
960
மைப்படிந்த
கண்ணாளு
தானுங்
கச்சி
மயானத்தான்
வார்சடையான்
என்னி
னல்லான்
ஒப்புடைய
னல்லன்
ஒருவ
னல்லன்
ஓரூர
னல்லனோ
ருவம
னில்லி
அப்படியும்
அந்நிறமும்
அவ்வண்
ணமும்
அவனருளே
கண்ணா
காணி
னல்லால்
இப்படியன்
இந்நிறத்தன்
இவ்வண்
ணத்தன்
இவனிறைவன்
என்றெழுதி
காட்டொ
ணாதே.
6.97.10
961
பொன்னொத்த
மேனிமேற்
பொடியுங்
கண்டேன்
புலித்தோ
லுடைகண்டேன்
புணர
தன்மேல்
மின்னொத்த
நுண்ணிடையாள்
பாகங்
கண்டேன்
மிளிர்வதொரு
பாம்பும்
அரைமேற்
கண்டேன்
அன்னத்தே
ரூர்ந்த
அரக்கன்
றன்னை
அலற
அடர்த்திட்ட
அடியுங்
கண்டேன்
சின்ன
மலர்க்கொன்றை
கண்ணி
கண்டேன்
சிவனைநான்
சிந்தையு
கண்ட
வாறே.
6.97.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.98
திருமறுமாற்ற
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
962
நாமார்க்குங்
குடியல்லோம்
நமனை
யஞ்சோம்
நரகத்தி
லிடர்ப்படோ
ம்
நடலை
யில்லோம்
ஏமாப்போம்
பிணியறியோம்
பணிவோ
மல்லோம்
இன்பமே
எந்நாளு
துன்ப
மில்லை
தாமார்க்குங்
குடியல்லா
தன்மை
யான
சங்கரனற்
சங்கவெண்
குழையோர்
காதிற்
கோமாற்கே
நாமென்றும்
மீளா
ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே
வடியிணையே
குறுகி
னோமே.
6.98.1
963
அகலிடமே
இடமாக
ஊர்கள்
தோறும்
அட்டுண்பார்
இட்டுண்பார்
விலக்கார்
ஐயம்
புகலிடமாம்
அம்பலங்கள்
பூமி
தேவி
உடன்கிடந்தாற்
புரட்டாள்பொய்
யன்று
மெய்யே
இகலுடைய
விடையுடையான்
ஏன்று
கொண்டான்
இனியேதுங்
குறைவிலோம்
இடர்கள்
தீர்ந்தோந்
துகிலுடுத்து
பொன்பூண்டு
திரிவார்
சொல்லுஞ்
சொற்கேட
கடவோமோ
துரிசற்
றோமே.
6.98.2
964
வாராண்ட
கொங்கையர்சேர்
மனையிற்
சேரோம்
மாதேவா
என்று
நீராண்ட
புரோதாயம்
ஆட
பெற்றோம்
நீறணியுங்
கோலமே
நிகழ
பெற்றோங்
காராண்ட
மழைபோல
கண்ணீர்
சோரக்
கன்மனமே
நன்மனமா
கரை
பெற்றோம்
பாராண்டு
பகடேறி
திரிவார்
சொல்லும்
பணிகேட
கடவோமோ
பற்றற்
றோமே.
6.98.3
965
உறவாவார்
உருத்திரபல்
கணத்தி
னோர்கள்
உடுப்பனகோ
வணத்தொடுகீ
ளுளவா
மன்றே
செறுவாருஞ்
செறமாட்டார்
தீமை
தானும்
நன்மையா
சிறப்பதே
பிறப்பிற்
செல்லோம்
நறவார்பொன்
னிதழிநறு
தாரோன்
சீரார்
நமச்சிவா
யஞ்சொல்ல
வல்லோம்
நாவாற்
சுறவாருங்
கொடியானை
பொடியா
கண்ட
சுடர்நயன
சோதியையே
தொடர்வுற்
றோமே.
6.98.4
966
என்றும்நாம்
யாவர்க்கும்
இடைவோ
மல்லோம்
இருநிலத்தில்
எமக்கெதிரா
வாரு
மில்லை
சென்றுநாஞ்
சிறுதெய்வஞ்
சேர்வோ
மல்லோஞ்
சிவபெருமான்
திருவடியே
சேர
பெற்றோம்
ஒன்றினாற்
குறையுடையோ
மல்லோ
மன்றே
உறுபிணியார்
செறலொழிந்தி
டோ
டி
போனார்
பொன்றினார்
தலைமாலை
யணிந்த
சென்னிப்
புண்ணியனை
நண்ணியபுண்
ணியத்து
ளோமே.
6.98.5
967
மூவுருவின்
முதலுருவாய்
இருநான்
கான
மூர்த்தியே
யென்றுமு
பத்து
மூவர்
தேவர்களும்
மிக்கோருஞ்
சிறந்து
வாழ்த்துஞ்
செம்பவள
திருமேனி
சிவனே
யென்னும்
நாவுடையார்
நமையாள
வுடையா
ரன்றே
நாவலந்தீ
வகத்தினுக்கு
நாத
ரான
காவலரே
யேவி
விடுத்தா
ரேனுங்
கடவமலோங்
கடுமையொடு
களவற்
றோமே.
6.98.6
968
நிற்பனவும்
நடப்பனவும்
நிலனும்
நீரும்
நெருப்பினொடு
காற்றாகி
நெடுவா
னாகி
அற்பமொடு
பெருமையுமாய்
அருமை
யாகி
அன்புடையார
கெளிமையதாய்
அளக்க
லாகாத்
தற்பரமா
சதாசிவமா
தானும்
யானும்
ஆகின்ற
தன்மையனை
நன்மை
யோடும்
பொற்புடைய
பேச
கடவோம்
பேயர்
பேசுவன
பேசுதுமோ
பிழையற்
றோமே.
6.98.7
969
ஈசனையெவ்
வுலகினுக்கும்
இறைவன்
றன்னை
இமையவர்தம்
பெருமானை
எரியாய்
மிக்க
தேசனை
செம்மேனி
வெண்ணீற்
றானைச்
சிலம்பரையன்
பொற்பாவை
நலஞ்செய்
கின்ற
நேசனை
நித்தலும்
நினை
பெற்றோம்
நின்றுண்பா
ரெம்மை
நினை
சொன்ன
வாசக
மெல்லாம்
மறந்தோ
மன்றே
வந்தீரார்
மன்னவனா
வான்றா
னாரே.
6.98.8
970
சடையுடையான்
சங
குழையோர்
காதன்
சாம்பலும்
பாம்பு
மணிந்த
மேனி
விடையுடையான்
வேங்கை
யதள்மே
லாடை
வெள்ளிபோற்
புள்ளியுழை
மான்றோல்
சார்ந்த
உடையுடையான்
நம்மை
யுடையான்
கண்டீர்
உம்மோடு
மற்று
முளராய்
நின்ற
படையுடையான்
பணிகேட்கும்
பணியோ
மல்லோம்
பாசமற
வீசும்
படியோம்
நாமே.
6.98.9
971
நாவார
நம்பனையே
பாட
பெற்றோம்
நாணற்றார்
நள்ளாமே
விள்ள
பெற்றோம்
ஆவாவென்
றெமையாள்வான்
அமரர்
நாதன்
அயனொடுமாற்
கறிவரிய
அனலாய்
நீண்ட
தேவாதி
தேவன்
சிவனென்
சிந்தை
சேர்ந்திருந்தான்
தென்றிசைக்கோன்
றானே
வந்து
கோவாடி
குற்றேவல்
செய்கென்
றாலுங்
குணமா
கொள்ளோமெண்
குணத்து
ளோமே.
6.98.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
6.99
திருப்புகலூர்
-
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
972
எண்ணுகேன்
என்சொல்லி
எண்ணு
கேனோ
எம்பெருமான்
திருவடியே
எண்ணி
னல்லாற்
கண்ணிலேன்
மற்றோர்
களைக
ணில்லேன்
கழலடியே
கைதொழுது
காணி
னல்லால்
ஒண்ணுளே
ஒன்பது
வாசல்
வைத்தாய்
ஒக்க
அடைக்கும்போ
துணர
மாட்டேன்
புண்ணியா
உன்னடிக்கே
போது
கின்றேன்
பூம்புகலூர்
மேவிய
புண்ணி
யனே.
6.99.1
973
அங்கமே
பூண்டாய்
அனலா
டினாய்
ஆதிரையாய்
ஆல்நிழலாய்
ஆனே
றூர்ந்தாய்
பங்கமொன்
றில்லாத
படர்ச
டையினாய்
பாம்பொடு
திங்கள்
பகைதீர
தாண்டாய்
சங்கையொன்
றின்றியே
தேவர்
வேண்டச்
சமுத்திரத்தின்
நஞ்சுண்டு
சாவா
மூவாச்
சிங்கமே
உன்னடிக்கே
போது
கின்றேன்
திருப்புகலூர்
மேவிய
தேவ
தேவே.
6.99.2
974
பையரவ
கச்சையாய்
பால்வெண்
ணீற்றாய்
பளிக்கு
குழையினாய்
பண்ணார்
இன்சொல்
மைவிரவு
கண்ணாளை
பாகங்
கொண்டாய்
மான்மறிகை
யேந்தினாய்
வஞ்ச
கள்வர்
ஐவரையும்
என்மேற்
றரவ
றுத்தாய்
அவர்வேண்டுங்
காரியமிங்
காவ
தில்லை
பொய்யுரையா
துன்னடிக்கே
போது
கின்றேன்
பூம்புகலூர்
மேவிய
புண்ணி
யனே.
6.99.3
975
தெருளாதார்
மூவெயிலு
தீயில்
வேவச்
சிலைவளைத்து
செங்கணையாற்
செற்ற
தேவே
மருளாதார்
தம்மனத்தில்
வாட்ட
தீர்ப்பாய்
மருந்தா
பிணிதீர்ப்பாய்
வானோர
கென்றும்
அருளாகி
ஆதியாய்
வேத
மாகி
அலர்மேலான்
நீர்மேலான்
ஆய்ந்துங்
காணாப்
பொருளாவாய்
உன்னடிக்கே
போது
கின்றேன்
பூம்புகலூர்
மேவிய
புண்ணி
யனே.
6.99.4
976
நீரேறு
செஞ்சடைமேல்
நிலாவெண்
டிங்கள்
நீங்காமை
வைத்துகந்த
நீதி
யானே
பாரேறு
படுதலையிற்
பலிகொள்
வானே
பண்டனங்கற்
காய்ந்தானே
பாவ
நாசா
காரேறு
முகிலனைய
கண்ட
தானே
கருங்கை
களிற்றுரிவை
கதற
போர்த்த
போரேறே
உன்னடிக்கே
போது
கின்றேன்
பூம்புகலூர்
மேவிய
புண்ணி
யனே.
6.99.5
977
விரிசடையாய்
வேதியனே
வேத
கீதா
விரிபொழில்சூழ்
வெண்காட்டாய்
மீ
சூராய்
திரிபுரங்க
ளெரிசெய்த
தேவ
தேவே
திருவாரூர
திருமூல
தான
மேயாய்
மருவினியார்
மனத்துளாய்
மாகா
ளத்தாய்
வலஞ்சுழியாய்
மாமறைக்கா
டெந்தா
யென்றும்
புரிசடையாய்
உன்னடிக்கே
போது
கின்றேன்
பூம்புகலூர்
மேவிய
புண்ணி
யனே.
6.99.6
978
தேவார்ந்த
தேவனை
தேவ
ரெல்லாந்
திருவடிமேல்
அலரிட்டு
தேடி
நின்று
நாவார்ந்த
மறைபாடி
நட்ட
மாடி
நான்முகனும்
இந்திரனும்
மாலும்
போற்றக்
காவார்ந்த
பொழிற்சோலை
கான
பேராய்
கழுக்குன்ற
துச்சியாய்
கடவு
ளேநின்
பூவார்ந்த
பொன்னடிக்கே
போது
கின்றேன்
பூம்புகலூர்
மேவிய
புண்ணி
யனே.
6.99.7
979
நெய்யாடி
நின்மலனே
நீல
கண்டா
நிறைவுடையாய்
மறைவல்லாய்
நீதி
யானே
மையாடு
கண்மடவாள்
பாக
தானே
மான்றோ
லுடையாய்
மகிழ்ந்து
நின்றாய்
கொய்யாடு
கூவிளங்
கொன்றை
மாலை
கொண்டடியேன்
நானிட்டு
கூறி
நின்று
பொய்யாத
சேவடிக்கே
போது
கின்றேன்
பூம்புகலூர்
மேவிய
புண்ணி
யனே.
6.99.8
980
துன்னஞ்சேர்
கோவணத்தாய்
தூய
நீற்றாய்
துதைந்திலங்கு
வெண்மழுவாள்
கையி
லேந்தித்
தன்னணையு
தண்மதியும்
பாம்பும்
நீருஞ்
சடைமுடிமேல்
வைத்துகந்த
தன்மை
யானே
அன்ன
நடைமடவாள்
பாக
தானே
அக்காரம்
பூண்டானே
ஆதி
யானே
பொன்னங்
கழலடிக்கே
போது
கின்றேன்
பூம்புகலூர்
மேவிய
புண்ணி
யனே.
6.99.9
981
ஒருவனையு
மல்லா
துணரா
துள்ளம்
உணர்ச்சி
தடுமாற்ற
துள்ளே
நின்ற
இருவரையும்
மூவரையும்
என்மே
லேவி
இல்லாத
தரவறுத்தா
கில்லேன்
ஏலக்
கருவரை
சூழ்கானல்
இலங்கை
வேந்தன்
கடுந்தேர்மீ
தோடாமை
காலாற்
செற்ற
பொருவரையாய்
உன்னடிக்கே
போது
கின்றேன்
பூம்புகலூர்
மேவிய
புண்ணி
யனே.
6.99.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
திருநாவுக்கரசுசுவாமிகள்
அருளிச்செய்த
தேவாரப்பதிகங்கள்
ஆறாம்
திருமுறை
முற்றும்
.
------------------------------------------------------------------------
16
2003
2.