திருநாவுக்கரசு
சுவாமிகள்
அருளிச்செய்த
தேவார
பதிகங்கள்
ஐந்தாம்
திருமுறை
முதற்
பகுதி
பாடல்கள்
1-
509
உள்ளுறை
5.001
கோயில்
1-11
மின்பதிப்பு
5.002
கோயில்
12-21
மின்பதிப்பு
5.003
திருவரத்துறை
22-31
மின்பதிப்பு
5.004
திருவண்ணாமலை
32-41
மின்பதிப்பு
5.005
திருவண்ணாமலை
42-51
மின்பதிப்பு
5.006
திருவாரூர்
52-61
மின்பதிப்பு
5.007
திருவாரூர்
62-73
மின்பதிப்பு
5.008
திருஅன்னியூர்
74-83
மின்பதிப்பு
5.009
திருமறைக்காடு
84-93
மின்பதிப்பு
5.010
திருமறைக்காடு
94-104
மின்பதிப்பு
5.011
திருமீயச்சூர்
105-114
மின்பதிப்பு
5.012
திருவீழிமிழலை
115-125
மின்பதிப்பு
5.013
திருவீழிமிழலை
126-135
மின்பதிப்பு
5.014
திருவிடைமருதூர்
136-146
மின்பதிப்பு
5.015
திருவிடைமருதூர்
147-152
மின்பதிப்பு
5.016
திருப்பேரெயில்
153-163
மின்பதிப்பு
5.017
திருவெண்ணியூர்
164-174
மின்பதிப்பு
5.018
திருக்கடம்பந்துறை
175-184
மின்பதிப்பு
5.019
திருக்கடம்பூர்
185-195
மின்பதிப்பு
5.020
திருக்கடம்பூர்
196-205
மின்பதிப்பு
5.021
திருவின்னம்பர்
206-215
மின்பதிப்பு
5.022
திருக்குடமூக்கு
216-225
மின்பதிப்பு
5.023
திருநின்றியூர்
226-235
மின்பதிப்பு
5.024
திருவொற்றியூர்
236-245
மின்பதிப்பு
5.025
திருப்பாசூர்
246-256
மின்பதிப்பு
5.026
திருவன்னியூர்
257-265
மின்பதிப்பு
5.027
திருவையாறு
266-275
மின்பதிப்பு
5.028
திருவையாறு
276-285
மின்பதிப்பு
5.029
திருவாவடுதுறை
286-295
மின்பதிப்பு
5.030
திருப்பராய்த்துறை
296-306
மின்பதிப்பு
5.031
திருவானைக்கா
307-316
மின்பதிப்பு
5.032
திருப்பூந்துருத்தி
317-326
மின்பதிப்பு
5.033
திருச்சோற்றுத்துறை
327-337
மின்பதிப்பு
5.034
திருநெய்த்தானம்
338-347
மின்பதிப்பு
5.035
திருப்பழனம்
348-357
மின்பதிப்பு
5.036
திருச்செம்பொன்பள்ளி
358-367
மின்பதிப்பு
5.037
திருக்கடவூர்வீரட்டம்
368-378
மின்பதிப்பு
5.038
திருக்கடவூர்மயானம்
379-386
மின்பதிப்பு
5.039
திருமயிலாடுதுறை
387-397
மின்பதிப்பு
5.040
திருக்கழிப்பாலை
398-406
மின்பதிப்பு
5.041
திருப்பைஞ்ஞீலி
307-316
மின்பதிப்பு
5.042
திருவேட்களம்
317-326
மின்பதிப்பு
5.043
திருநல்லம்
327-337
மின்பதிப்பு
5.044
திருவாமாத்தூர்
338-347
மின்பதிப்பு
5.045
திருத்தோணிபுரம்
348-357
மின்பதிப்பு
5.046
திருப்புகலூர்
358-367
மின்பதிப்பு
5.047
திருவேகம்பம்
368-378
மின்பதிப்பு
5.048
திருவேகம்பம்
379-386
மின்பதிப்பு
5.049
திருவெண்காடு
387-397
மின்பதிப்பு
5.050
திருவாய்மூர்
398-406
மின்பதிப்பு
----------
------------------------------------------------------------------------
5.1
கோயில்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
1
அன்னம்
பாலிக்கு
தில்லைச்சிற்
றம்பலம்
பொன்னம்
பாலிக்கு
மேலுமி
பூமிசை
என்னம்
பாலிக்கு
மாறுகண்
டின்புற
இன்னம்
பாலிக்கு
மோவி
பிறவியே.
5.1.1
2
அரும்பற்
றப்பட
ஆய்மலர்
கொண்டுநீர்
சுரும்பற்
றப்பட
தூவி
தொழுமினோ
கரும்பற்
றச்சிலை
காமனை
காய்ந்தவன்
பெரும்பற்
றப்புலி
யூரெம்
பிரானையே.
5.1.2
3
அரிச்சுற்
றவினை
யால்அடர
புண்டுநீர்
எரிச்சுற்
றக்கிட
தாரென்
றயலவர்
சிரிச்சுற்
றப்பல
பேசப்ப
டாமுனம்
திருச்சிற்
றம்பலஞ்
சென்றடை
துய்ம்மினே.
5.1.3
4
அல்லல்
என்செயும்
அருவினை
தொல்லை
வல்வினை
தொந்தந்தான்
என்செயும்
தில்லை
மாநகர
சிற்றம்
பலவனார
கெல்லை
யில்லதோர்
அடிமைபூண்
டேனுக்கே.
5.1.4
5
ஊனி
லாவி
உயிர்க்கும்
பொழுதெலாம்
நானி
லாவி
யிருப்பனென்
னாதனை
தேனி
லாவிய
சிற்றம்
பலவனார்
வானி
லாவி
யிருக்கவும்
வைப்பரே.
5.1.5
6
சிட்டர்
வானவர்
சென்று
வரங்கொளுஞ்
சிட்டர்
வாழ்தில்லை
சிற்றம்
பலத்துறை
சிட்டன்
சேவடி
கைதொழ
செல்லு
சிட்டர்
பாலணு
கான்செறு
காலனே.
5.1.6
7
ஒருத்த
னார்உல
கங்க
கொருசுடர்
திருத்த
னார்தில்லை
சிற்றம்
பலவனார்
விருத்த
னார்இளை
யார்விட
முண்டவெம்
அருத்த
னார்அடி
யாரை
அறிவரே.
5.1.7
8
விண்ணி
றைந்ததோர்
வெவ்வழ
லின்னுரு
எண்ணி
றைந்த
இருவர
கறிவொணா
கண்ணி
றைந்த
கடிபொழில்
அம்பல
துண்ணி
றைந்துநின்
றாடும்
ஒருவனே.
5.1.8
9
வில்லைவ
டப்பட
வாங்கி
அவுணர்தம்
வல்லைவ
டம்மதின்
மூன்றுடன்
மாய்த்தவன்
தில்லைவ
டந்திசை
கைதொழு
வார்வினை
ஒல்லைவ
டங்கட
தோடுதல்
உண்மையே.
5.1.9
10
நாடி
நாரணன்
நான்முக
னென்றிவர்
தேடி
யுந்திரி
துங்காண
வல்லரோ
மாட
மாளிகை
சூழ்தில்லை
யம்பல
தாடி
பாதமென்
னெஞ்சுள்
இருக்கவே.
5.1.10
11
மதுர
வாய்மொழி
மங்கையோர்
பங்கினன்
சதுரன்
சிற்றம்
பலவன்
திருமலை
அதிர
ஆர்த்தெடு
தான்முடி
பத்திற
மிதிகொள்
சேவடி
சென்றடை
துய்ம்மினே.
5.1.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.2
கோயில்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
12
பனைக்கை
மும்மத
வேழ
முரித்தவன்
நினைப்ப
வர்மனங்
கோயிலா
கொண்டவன்
அனைத்து
வேடமாம்
அம்பல
கூத்தனை
தினைத்த
னைப்பொழு
தும்மற
துய்வனோ.
5.2.1
13
தீர்த்த
னைச்சிவ
மூர்த்தி
யைமுத
லாய
ஒருவனை
பார்த்த
னுக்கருள்
செய்த
சிற்றம்பல
கூத்த
னைக்கொடி
யேன்மற
துய்வனோ.
5.2.2
14
கட்டும்
பாம்புங்
கபாலங்
கைமான்மறி
இட்ட
மாயிடு
காட்டெரி
யாடுவான்
சிட்டர்
வாழ்தில்லை
யம்பல
கூத்தனை
எட்ட
னைப்பொழு
தும்மற
துய்வனோ.
5.2.3
15
மாணி
பால்கற
தாட்டி
வழிபட
நீணு
லகெலாம்
ஆள
கொடுத்தவன்
ஆணி
யைச்செம்பொன்
அம்பல
துள்நின்ற
தாணு
வைத்தமி
யேன்மற
துய்வனோ.
5.2.4
16
பித்த
னைப்பெருங்
காடரங்
காவுடை
முத்த
னைமுளை
வெண்மதி
சூடியை
சித்த
னைச்செம்பொன்
அம்பல
துள்நின்ற
அத்த
னையடி
யேன்மற
துய்வனோ.
5.2.6
17
நீதி
யைநிறை
வைமறை
நான்குடன்
ஓதி
யையொரு
வர்க்கு
மறிவொணா
சோதி
யைச்சுடர
செம்பொனின்
அம்பல
தாதி
யையடி
யேன்மற
துய்வனோ.
5.2.6
18
மைகொள்
கண்டனெண்
டோ
ளன்மு
கண்ணினன்
பைகொள்
பாம்பரை
யார்த்த
பரமனார்
செய்ய
மாதுறை
சிற்றம்ப
லத்தெங்கள்
ஐய
னையடி
யேன்மற
துய்வனோ.
5.2.7
19
முழுதும்
வானுல
கத்துள
தேவர்கள்
தொழுதும்
போற்றியு
தூயசெம்
பொன்னினால்
எழுதி
மேய்ந்தசிற்
றம்பல
கூத்தனை
இழுதை
யேன்மற
தெங்ஙனம்
உய்வனோ.
5.2.8
20
காரு
லாமலர
கொன்றை
தாரனை
வாரு
லாமுலை
மங்கை
மணாளனை
தேரு
லாவிய
தில்லையு
கூத்தனை
ஆர்கி
லாவமு
தைமற
துய்வனோ.
5.2.9
21
ஓங்கு
மால்வரை
ஏந்தலுற்
றான்சிரம்
வீங்கி
விம்முற
ஊன்றிய
தாளினான்
தேங்கு
நீர்வயல்
சூழ்தில்லை
கூத்தனை
பாங்கி
லாத்தொண்ட
னேன்மற
துய்வனோ.
5.2.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.3
திருவரத்துறை
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
22
உடலு
ளானையொ
பாரியி
லாதவெம்
அடலு
ளானை
அரத்துறை
மேவிய
சுடரு
ளானைக்கண்
டீர்நா
தொழுவதே.
5.3.1
23
கரும்பொ
பானை
கரும்பினிற்
கட்டியை
விரும்பொ
பானைவிண்
ணோரு
மறிகிலா
அரும்பொ
பானை
அரத்துறை
மேவிய
சுரும்பொ
பானைக்கண்
டீர்நா
தொழுவதே.
5.3.2
24
ஏறொ
பானையெல்
லாவுயிர
கும்மிறை
வேறொ
பானைவிண்
ணோரு
மறிகிலா
ஆறொ
பானை
அரத்துறை
மேவிய
ஊறொ
பானைக்கண்
டீர்நா
தொழுவதே.
5.3.3
25
பரப்பொ
பானை
பகலிருள்
நன்னிலா
இரப்பொ
பானை
இளமதி
சூடிய
அரப்பொ
பானை
அரத்துறை
மேவிய
சுரப்பொ
பானைக்கண்
டீர்நா
தொழுவதே.
5.3.4
26
நெய்யொ
பானைநெய்
யிற்சுடர்
போல்வதோர்
மெய்யொ
பானைவிண்
ணோரு
மறிகிலார்
ஐயொ
பானை
அரத்துறை
மேவிய
கையொ
பானைக்கண்
டீர்நா
தொழுவதே.
5.3.5
27
நிதியொ
பானை
நிதியிற்
கிழவனை
விதியொ
பானைவிண்
ணோரு
மறிகிலார்
அதியொ
பானை
அரத்துறை
மேவிய
கதியொ
பானைக்கண்
டீர்நா
தொழுவதே.
5.3.6
28
புனலொ
பானை
பொருந்தலர்
தம்மையே
மினலொ
பானைவிண்
ணோரு
மறிகிலார்
அனலொ
பானை
அரத்துறை
மேவிய
கனலொ
பானைக்கண்
டீர்நா
தொழுவதே.
5.3.7
29
பொன்னொ
பானைப்பொன்
னிற்சுடர்
போல்வதோர்
மின்னொ
பானைவிண்
ணோரு
மறிகிலார்
அன்னொ
பானை
அரத்துறை
மேவிய
தன்னொ
பானைக்கண்
டீர்நா
தொழுவதே.
5.3.8
30
காழி
யானை
கனவிடை
யூருமெய்
வாழி
யானைவல்
லோருமென்
றின்னவர்
ஆழி
யான்பிர
மற்கும்
அரத்துறை
ஊழி
யானைக்கண்
டீர்நா
தொழுவதே.
5.3.9
31
கலையொ
பானைக்கற்
றார்க்கோ
ரமுதினை
மலையொ
பானை
மணிமுடி
யூன்றிய
அலையொ
பானை
அரத்துறை
மேவிய
நிலையொ
பானைக்கண்
டீர்நா
தொழுவதே.
5.3.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.4
திருவண்ணாமலை
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
32
வட்ட
னைமதி
சூடியை
வானவர்
சிட்ட
னைத்திரு
வண்ணா
மலையனை
இட்ட
னையிகழ
தார்புர
மூன்றையும்
அட்ட
னையடி
யேன்மற
துய்வனோ.
5.4.1
33
வான
னைமதி
சூடிய
மைந்தனை
தேன
னைத்திரு
வண்ணா
மலையனை
ஏன
னையிகழ
தார்புர
மூன்றெய்த
ஆன
னையடி
யேன்மற
துய்வனோ.
5.4.2
34
மத்த
னைமத
யானை
யுரித்தவெஞ்
சித்த
னைத்திரு
வண்ணா
மலையனை
முத்த
னைமுனி
தார்புர
மூன்றெய்த
அத்த
னையடி
யேன்மற
துய்வனோ.
5.4.3
35
காற்ற
னைக்கல
கும்வினை
போயற
தேற்ற
னைத்திரு
வண்ணா
மலையனை
கூற்ற
னைக்கொடி
யார்புர
மூன்றெய்த
ஆற்ற
னையடி
யேன்மற
துய்வனோ.
5.4.4
36
மின்ன
னைவினை
தீர்த்தெனை
யாட்கொண்ட
தென்ன
னைத்திரு
வண்ணா
மலையனை
என்ன
னையிகழ
தார்புர
மூன்றெய்த
அன்ன
னையடி
யேன்மற
துய்வனோ.
5.4.5
37
மன்ற
னைமதி
யாதவன்
வேள்விமேற்
சென்ற
னைத்திரு
வண்ணா
மலையனை
வென்ற
னைவெகுண்
டார்புர
மூன்றையுங்
கொன்ற
னைக்கொடி
யேன்மற
துய்வனோ.
5.4.6
38
வீர
னைவிட
முண்டனை
விண்ணவர்
தீர
னைத்திரு
வண்ணா
மலையனை
ஊர
னையுண
ரார்புர
மூன்றெய்த
ஆர
னையடி
யேன்மற
துய்வனோ.
5.4.7
39
கருவி
னைக்கடல்
வாய்விட
முண்டவெ
திருவி
னைத்திரு
வண்ணா
மலையனை
உருவி
னையுண
ரார்புர
மூன்றெய்த
அருவி
னையடி
யேன்மற
துய்வனோ.
5.4.8
40
அருத்த
னையர
வைந்தலை
நாகத்தை
திருத்த
னைத்திரு
வண்ணா
மலையனை
கருத்த
னைக்கடி
யார்புர
மூன்றெய்த
அருத்த
னையடி
யேன்மற
துய்வனோ.
5.4.9
41
அரக்க
னையல
றவ்விர
லூன்றிய
திருத்த
னைத்திரு
வண்ணா
மலையனை
இரக்க
மாயென்
உடலுறு
நோய்களை
துரக்க
னைத்தொண்ட
னேன்மற
துய்வனோ.
5.4.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.5
திருவண்ணாமலை
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
42
பட்டி
ஏறுக
தேறி
பலஇலம்
இட்ட
மாக
இரந்துண்
டுழிதரும்
அட்ட
மூர்த்திஅண்
ணாமலை
கைதொழ
கெட்டு
போம்வினை
கேடில்லை
காண்மினே.
5.5.1
43
பெற்ற
மேறுவர்
பெய்பலி
கென்றவர்
சுற்ற
மாமிகு
தொல்புக
ழாளொடும்
அற்ற
தீர்க்கும்அண்
ணாமலை
கைதொழ
நற்ற
வத்தொடு
ஞான
திருப்பரே.
5.5.2
44
பல்லி
லோடுகை
யேந்தி
பலஇலம்
ஒல்லை
சென்றுணங்
கல்கவர்
வாரவர்
அல்லல்
தீர்க்கும்அண்
ணாமலை
கைதொழ
நல்ல
வாயின
நம்மை
அடையுமே.
5.5.3
45
பாடி
சென்று
பலிக்கென்று
நின்றவர்
ஓடி
போயினர்
செய்வதொன்
றென்கொலோ
ஆடி
பாடிஅண்
ணாமலை
கைதொழ
ஓடி
போகுநம்
மேலை
வினைகளே.
5.5.4
46
தேடி
சென்று
திருந்தடி
யேத்துமின்
நாடி
வந்தவர்
நம்மையும்
ஆட்கொள்வர்
ஆடி
பாடிஅண்
ணாமலை
கைதொழ
ஓடி
போம்நம
துள்ள
வினைகளே.
5.5.5
47
கட்டி
யொக்குங்
கரும்பி
னிடைத்துணி
வெட்டி
வீணைகள்
பாடும்
விகிர்தனார்
அட்ட
மூர்த்திஅண்
ணாமலை
மேவிய
நட்ட
மாடியை
நண்ணநன்
காகுமே.
5.5.6
48
கோணி
கொண்டையர்
வேடமுன்
கொண்டவர்
பாணி
நட்டங்க
ளாடும்
பரமனார்
ஆணி
பொன்னினண்
ணாமலை
கைதொழ
பேணி
நின்ற
பெருவினை
போகுமே.
5.5.7
49
கண்ட
தான்கறு
தான்காலன்
ஆருயிர்
பண்டு
கால்கொடு
பாய்ந்த
பரமனார்
அண்ட
தோங்கும்அண்
ணாமலை
கைதொழ
விண்டு
போகுநம்
மேலை
வினைகளே.
5.5.8
50
முந்தி
சென்றுமு
போதும்
வணங்குமின்
அந்தி
வாயொளி
யான்றன்அண்
ணாமலை
சிந்தி
யாஎழு
வார்வினை
தீர்த்திடுங்
கந்த
மாமலர்
சூடுங்
கருத்தனே.
5.5.9
51
மறையி
னானொடு
மாலவன்
காண்கிலா
நிறையும்
நீர்மையுள்
நின்றருள்
செய்தவன்
உறையும்
மாண்பின்அண்
ணாமலை
கைதொழ
பறையும்
நாஞ்செய்த
பாவங்க
ளானவே.
5.5.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.6
திருவாரூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
52
எப்போ
தும்மிறை
யும்மற
வாதுநீர்
முப்போ
தும்பிர
மன்றொழ
நின்றவன்
செப்போ
தும்பொனின்
மேனி
சிவனவன்
அப்போ
தைக்கஞ்சல்
என்னும்ஆ
ரூரனே.
5.6.1
53
சடையின்
மேலுமோர்
தையலை
வைத்தவர்
அடைகி
லாவர
வைஅரை
யார்த்தவர்
படையின்
நேர்தடங்
கண்ணுமை
பாகமா
அடைவர்
போல்இடு
காடர்ஆ
ரூரரே.
5.6.2
54
விண்ட
வெண்டலை
யேகல
னாகவே
கொண்ட
கம்பலி
தேருங்
குழகனார்
துண்ட
வெண்பிறை
வைத்த
இறையவர்
அண்ட
வாணர
கருளும்ஆ
ரூரரே.
5.6.3
55
விடையும்
ஏறுவர்
வெண்டலை
யிற்பலி
கடைகள்
தோறு
திரியுமெங்
கண்ணுதல்
உடையுஞ்
சீரை
உறைவது
காட்டிடை
அடைவர்
போல்அரங்
காகஆ
ரூரரே.
5.6.4
56
துளைக்கை
வேழ
துரியுடல்
போர்த்தவர்
வளைக்கை
யாளையோர்
பாக
மகிழ்வெய்தி
திளைக்கு
திங்க
சடையிற்
திசைமுழு
தளக்கஞ்
சிந்தையர்
போலும்ஆ
ரூரரே.
5.6.5
57
பண்ணின்
இன்மொழி
யாளையோர்
பாகமா
விண்ணி
னார்விளங்
கும்மதி
சூடியே
சுண்ண
நீறுமெ
பூசி
சுடலையின்
அண்ணி
யாடுவர்
போலும்ஆ
ரூரரே.
5.6.6
58
மட்டு
வார்குழ
லாளொடு
மால்விடை
இட்ட
மாவுக
தேறும்
இறைவனார்
கட்டு
வாங்கங்
கனல்மழு
மான்றனோ
டட்ட
மாம்புய
மாகும்ஆ
ரூரரே.
5.6.7
59
தேய்ந்த
திங்கள்
கமழ்சடை
யன்கனல்
ஏந்தி
எல்லியுள்
ஆடும்
இறைவனார்
காய்ந்து
காமனை
நோக்கின
கண்ணினார்
ஆய்ந்த
நான்மறை
யோதும்ஆ
ரூரரே.
5.6.8
60
உண்டு
நஞ்சுகண்
டத்துள்
அடக்கியங்
கிண்டை
செஞ்சடை
வைத்த
இயல்பினான்
கொண்ட
கோவண
ஆடையன்
கூரெரி
அண்ட
வாணர்
அடையும்ஆ
ரூரரே.
5.6.9
61
மாலும்
நான்முக
னும்மறி
கிற்கிலார்
கால
னாய
அவனை
கடந்திட்டு
சூல
மான்மழு
வேந்திய
கையினார்
ஆலம்
உண்டழ
காயஆ
ரூரரே.
5.6.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.7
திருவாரூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
62
கொக்க
ரைகுழல்
வீணை
கொடுகொட்டி
பக்க
மேபகு
வாயன
பூதங்கள்
ஒக்க
ஆட
லுகந்துடன்
கூத்தராய்
அக்கி
னோடர
வார்ப்பர்ஆ
ரூரரே.
5.7.1
63
எந்த
மாதவஞ்
செய்தனை
நெஞ்சமே
பந்தம்
வீடவை
யாய
பராபரன்
அந்த
மில்புகழ்
ஆரூர்
அரனெறி
சிந்தை
யுள்ளுஞ்
சிரத்துளு
தங்கவே.
5.7.2
64
வண்டு
லாமலர்
கொண்டு
வளர்சடை
கிண்டை
மாலை
புனைந்தும்
இராப்பகல்
தொண்ட
ராகி
தொடர்ந்து
விடாதவர
கண்டம்
ஆளவும்
வைப்பர்ஆ
ரூரரே.
5.7.3
65
துன்பெ
லாமற
நீங்கி
சுபத்தராய்
என்பெ
லாம்நெக்கி
ராப்பக
லேத்திநின்
றின்ப
ராய்நினை
தென்றும்
இடையறா
அன்ப
ராமவர
கன்பர்ஆ
ரூரரே.
5.7.4
66
முருட்டு
மெத்தையில்
முன்கிட
தாமுனம்
அரட்டர்
ஐவரை
ஆசறு
திட்டுநீர்
முரட்ட
டித்தவ
தக்கன்றன்
வேள்வியை
அரட்ட
டக்கிதன்
ஆரூர்
அடைமினே.
5.7.5
67
எம்மை
யாரிலை
யானுமு
ளேனலேன்
எம்மை
யாரும்
இதுசெய
வல்லரே
அம்மை
யாரென
கென்றென்
றரற்றினேற்
கம்மை
யாரைத்த
தார்ஆரூர்
ஐயரே.
5.7.6
68
தண்ட
ஆளியை
தக்கன்றன்
வேள்வியை
செண்ட
தாடிய
தேவர
கண்டனை
கண்டு
கண்டிவள்
காதலி
தன்பதா
கொண்டி
யாயின
வாறென்றன்
கோதையே.
5.7.7
69
இவண
மைப்பல
பேச
தொடங்கினாள்
அவண
மன்றெனில்
ஆரூர்
அரனெனும்
பவணி
வீதி
விடங்கனை
கண்டிவள்
தவணி
யாயின
வாறென்றன்
தையலே.
5.7.8
70
நீரை
செஞ்சடை
வைத்த
நிமலனார்
காரொ
தமிடற்
றர்கனல்
வாயரா
ஆர
தர்உறை
யும்மணி
ஆரூரை
தூர
தேதொழு
வார்வினை
தூளியே.
5.7.9
71
உள்ள
மேயொன்
றுறுதி
யுரைப்பன்நான்
வெள்ள
தாங்கு
விரிசடை
வேதியன்
அள்ளல்
நீர்வயல்
ஆரூர்
அமர்ந்தவெம்
வள்ளல்
சேவடி
வாழ்த்தி
வணங்கிடே.
5.7.10
72
விண்ட
மாமலர்
மேலுறை
வானொடுங்
கொண்டல்
வண்ணனுங்
கூடி
அறிகிலா
அண்ட
வாணன்றன்
ஆரூர்
அடிதொழ
பண்டை
வல்வினை
நில்லா
பறையுமே.
5.7.11
73
மையு
லாவிய
கண்டத்தன்
அண்டத்தன்
கையு
லாவிய
சூலத்தன்
கண்ணுதல்
ஐயன்
ஆரூர்
அடிதொழு
வார்க்கெலாம்
உய்ய
லாமல்லல்
ஒன்றிலை
காண்மினே.
5.7.12
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.8
திருஅன்னியூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
74
பாற
லைத்த
படுவெண்
டலையினன்
நீற
லைத்தசெம்
மேனியன்
நேரிழை
கூற
லைத்தமெய்
கோளர
வாட்டிய
ஆற
லைத்த
சடைஅன்னி
யூரரே.
5.8.1
75
பண்டொ
தமொழி
யாளையோர்
பாகமாய்
இண்டை
செஞ்சடை
யன்னிருள்
சேர்ந்ததோர்
கண்ட
தன்கரி
யின்னுரி
போர்த்தவன்
அண்ட
தப்புற
தான்அன்னி
யூரரே.
5.8.2
76
பரவி
நாளும்
பணிந்தவர்
தம்வினை
துரவை
யாக
துடைப்பவர்
தம்மிடங்
குரவம்
நாறுங்
குழலுமை
கூறராய்
அரவ
மாட்டுவர்
போல்அன்னி
யூரரே.
5.8.3
77
வேத
கீதர்விண்
ணோர்க்கும்
உயர்ந்தவர்
சோதி
வெண்பிறை
துன்று
சடைக்கணி
நாதர்
நீதியி
னாலடி
யார்த
காதி
யாகிநின்
றார்அன்னி
யூரரே.
5.8.4
78
எம்பி
ரான்இமை
யோர்கள்
தமக்கெலாம்
இன்ப
ராகி
இருந்தவெம்
மீசனார்
துன்ப
வல்வினை
போக
தொழுமவர
கன்ப
ராகிநின்
றார்அன்னி
யூரரே.
5.8.5
79
வெந்த
நீறுமெய்
பூசுநன்
மேனியர்
கந்த
மாமலர்
சூடுங்
கருத்தினர்
சிந்தை
யார்சிவ
னார்செய்ய
தீவண்ணர்
அந்த
ணாளர்கண்
டீர்அன்னி
யூரரே.
5.8.6
80
ஊனை
யார்தலை
யிற்பலி
கொண்டுழல்
வானை
வானவர்
தாங்கள்
வணங்கவே
தேனை
யார்குழ
லாளையோர்
பாகமா
ஆனை
யீருரி
யார்அன்னி
யூரரே.
5.8.7
81
காலை
போய்ப்பலி
தேர்வர்
கண்ணார்நெற்றி
மேலை
வானவர்
வந்து
விரும்பிய
சோலை
சூழ்புறங்
காடரங்
காகவே
ஆலின்
கீழற
தார்அன்னி
யூரரே.
5.8.8
82
எரிகொள்
மேனியர்
என்பணி
தின்பரா
திரியு
மூவெயில்
தீயெழ
செற்றவர்
கரிய
மாலொடு
நான்முகன்
காண்பதற்
கரிய
ராகிநின்
றார்அன்னி
யூரரே.
5.8.9
83
வஞ்ச
ரக்கன்
கரமுஞ்
சிரத்தொடும்
அஞ்சு
மஞ்சுமோ
ராறுநான்
கும்மிற
பஞ்சின்
மெல்விர
லாலடர
தாயிழை
அஞ்ச
லஞ்சலென்
றார்அன்னி
யூரரே.
5.8.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.9
திருமறைக்காடு
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
84
ஓத
மால்கடல்
பாவி
உலகெலாம்
மாத
ரார்வலங்
கொண்மறை
காடரை
காதல்
செய்து
கருத
படுமவர்
பாத
மேத்த
பறையுநம்
பாவமே.
5.9.1
85
பூக்கு
தாழை
புறணி
அருகெலாம்
ஆக்க
தானுடை
மாமறை
காடரோ
ஆர்க்குங்
காண்பரி
யீர்அடி
யார்தமை
நோக்கி
காண்பது
நும்பணி
செய்யிலே.
5.9.2
86
புன்னை
ஞாழல்
புறணி
அருகெலாம்
மன்னி
னார்வலங்
கொண்மறை
காடரோ
அன்ன
மென்னடை
யாளையோர்
பாகமா
சின்ன
வேடம்
உகப்பது
செல்வமே.
5.9.3
87
அட்ட
மாமலர்
சூடி
அடம்பொடு
வட்ட
புன்சடை
மாமறை
காடரோ
நட்ட
மாடியும்
நான்மறை
பாடியும்
இட்ட
மாக
இருக்கும்
இடமிதே.
5.9.4
88
நெய்த
லாம்பல்
நிறைவயல்
சூழ்தரும்
மெய்யி
னார்வலங்
கொண்மறை
காடரோ
தையல்
பாகங்கொண்
டீர்கவர்
புன்சடை
பைதல்
வெண்பிறை
பாம்புடன்
வைப்பதே.
5.9.5
89
துஞ்சும்
போது
துயிலின்றி
ஏத்துவார்
வஞ்சின்
றிவலங்
கொண்மறை
காடரோ
பஞ்சின்
மெல்லடி
பாவை
பலிகொணர
தஞ்சி
நிற்பதும்
ஐந்தலை
நாகமே
5.9.6
90
விண்ணு
ளார்விரும்
பியெதிர்
கொள்ளவே
மண்ணு
ளார்வணங்
கும்மறை
காடரோ
கண்ணி
னாலுமை
காண
கதவினை
திண்ண
மாக
திறந்தருள்
செய்ம்மினே.
5.9.7
91
திருவி
னார்செல்வ
மல்கு
விழாவணி
மருவி
னார்வலங்
கொண்மறை
காடரோ
உருவி
னாளுமை
மங்கையோர்
பாகமாய்
மருவி
னாய்கங்கை
யைச்சென்னி
தன்னிலே.
5.9.8
92
சங்கு
வந்தலை
குந்தடங்
கானல்வாய்
வங்க
மார்வலங்
கொண்மறை
காடரோ
கங்கை
செஞ்சடை
வைப்பது
மன்றியே
அங்கை
யில்லனல்
ஏந்தல்
அழகிதே.
5.9.9
93
குறைக்கா
டான்விட்ட
தேர்குத்த
மாமலை
இறைக்கா
டியெடு
தான்றலை
ஈரைந்தும்
மறைக்கா
டானிறை
ஊன்றலும்
வாய்விட்டான்
இறைக்கா
டாயெம்
பிரானுனை
ஏத்தவே.
5.9.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.10
திருமறைக்காடு
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
94
பண்ணி
னேர்மொழி
யாளுமை
பங்கரோ
மண்ணி
னார்வலஞ்
செய்ம்மறை
காடரோ
கண்ணி
னாலுமை
காண
கதவினை
திண்ண
மாக
திறந்தருள்
செய்ம்மினே.
5.10.1
95
ஈண்டு
செஞ்சடை
யாகத்துள்
ஈசரோ
மூண்ட
கார்முகி
லின்முறி
கண்டரோ
ஆண்டு
கொண்டநீ
ரேயருள்
செய்திடும்
நீண்ட
மாக்கத
வின்வலி
நீக்குமே.
5.10.2
96
அட்ட
மூர்த்திய
தாகிய
அப்பரோ
துட்டர்
வான்புரஞ்
சுட்ட
சுவண்டரோ
பட்டங்
கட்டிய
சென்னி
பரமரோ
சட்ட
விக்கத
வந்திற
பிம்மினே.
5.10.3
97
அரிய
நான்மறை
யோதிய
நாவரோ
பெரிய
வான்புரஞ்
சுட்ட
சுவண்டரோ
விரிகொள்
கோவண
ஆடை
விருத்தரோ
பெரிய
வான்கத
வம்பிரி
விக்கவே.
5.10.4
98
மலையில்
நீடிரு
கும்மறை
காடரோ
கலைகள்
வந்திறைஞ்
சுங்கழ
லேத்தரோ
விலையில்
மாமணி
வண்ண
வுருவரோ
தொலைவி
லாக்கத
வந்துணை
நீக்குமே.
5.10.5
99
பூக்கு
தாழை
புறணி
அருகெலாம்
ஆக்கு
தண்பொழில்
சூழ்மறை
காடரோ
ஆர்க்குங்
காண்பரி
யீர்அடி
கேள்உமை
நோக்கி
காண
கதவை
திறவுமே.
5.10.6
100
வெந்த
வெண்பொடி
பூசும்
விகிர்தரோ
அந்த
மில்லி
அணிமறை
காடரோ
எந்தை
நீயடி
யார்வ
திறைஞ்சிட
இந்த
மாக்கத
வம்பிணி
நீக்குமே.
5.10.7
101
ஆறு
சூடும்
அணிமறை
காடரோ
கூறு
மாதுமை
கீந்த
குழகரோ
ஏற
தேறிய
எம்பெரு
மானிந்த
மாறி
லாக்கத
வம்வலி
நீக்குமே.
5.10.8
102
சுண்ண
வெண்பொடி
பூசுஞ்
சுவண்டரோ
பண்ணி
யேறுக
தேறும்
பரமரோ
அண்ண
லாதி
அணிமறை
காடரோ
திண்ண
மாக்கத
வந்திற
பிம்மினே.
5.10.9
103
விண்ணு
ளார்விரும்
பியெதிர்
கொள்ளவே
மண்ணு
ளார்வணங்
கும்மறை
காடரோ
கண்ணி
னாலுமை
காண
கதவினை
திண்ண
மாக
திறந்தருள்
செய்ம்மினே.
5.10.10
104
அரக்க
னைவிர
லாலடர
திட்டநீர்
இரக்க
மொன்றிலீர்
எம்பெரு
மானிரே
சுரக்கும்
புன்னைகள்
சூழ்மறை
காடரோ
சரக்க
விக்கத
வந்திற
பிம்மினே.
5.10.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.11
திருமீயச்சூர்
இளங்கோயில்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
105
தோற்றுங்
கோயிலு
தோன்றிய
கோயிலும்
வேற்று
கோயில்
பலவுள
மீயச்சூர
கூற்றம்
பாய்ந்த
குளிர்புன்
சடையரற்
கேற்றங்
கோயில்கண்
டீரிளங்
கோயிலே.
5.11.1
106
வந்த
னையடை
கும்மடி
தொண்டர்கள்
பந்த
னைசெய்து
பாவிக்க
நின்றவன்
சிந்த
னைதிரு
துந்திரு
மீயச்சூர்
எந்த
மையுடை
யாரிளங்
கோயிலே.
5.11.2
107
பஞ்ச
மந்திர
மோதும்
பரமனார்
அஞ்ச
ஆனை
யுரித்தன
லாடுவார்
நெஞ்சம்
வாழி
நினைந்திரு
மீயச்சூர்
எந்த
மையுடை
யாரிளங்
கோயிலே.
5.11.3
108
நாறு
மல்லிகை
கூவிளஞ்
செண்பகம்
வேறு
விரித்த
ஆறு
கொண்டுக
தான்றிரு
மீயச்சூர்
ஏறு
கொண்டுக
தாரிளங்
கோயிலே.
5.11.4
109
வெவ்வ
வண்ணத்து
நாகம்
வெருவவே
கவ்வ
வண்ண
கனல்விரி
தாடுவர்
செவ்வ
வண்ண
திகழ்திரு
மீயச்சூர்
எவ்வ
வண்ணம்
பிரானிளங்
கோயிலே.
5.11.5
110
பொன்னங்
கொன்றையும்
பூவணி
மாலையும்
பின்னுஞ்
செஞ்சடை
மேற்பிறை
சூடிற்று
மின்னு
மேகலை
யாளொடு
மீயச்சூர்
இன்ன
நாள்அக
லாரிளங்
கோயிலே.
5.11.6
111
படைகொள்
பூதத்தன்
பைங்கொன்றை
தாரினன்
சடைகொள்
வெள்ளத்தன்
சாந்தவெண்
ணீற்றினன்
விடைகொ
ளூர்தியி
னான்றிரு
மீயச்சூர்
இடைகொண்
டேத்தநின்
றாரிளங்
கோயிலே.
5.11.7
112
ஆறு
கொண்ட
சடையினர்
தாமுமோர்
வேறு
கொண்டதோர்
வேடத்த
ராகிலுங்
கூறு
கொண்டுக
தாளொடு
மீயச்சூர்
ஏறு
கொண்டுக
தாரிளங்
கோயிலே.
5.11.8
113
வே
தானென்பர்
வேள்வியு
ளானென்பர்
பூ
தானென்பர்
புண்ணியன்
றன்னையே
கீ
தான்கிள
ருந்திரு
மீயச்சூர்
ஏத
தீர்க்கநின்
றாரிளங்
கோயிலே.
5.11.9
114
கடுக்கண்
டன்கயி
லாய
மலைதனை
எடுக்க
லுற்ற
இராவணன்
ஈடற
விடுக்க
ணின்றி
வெகுண்டவன்
மீயச்சூர்
இடுக்கண்
தீர்க்கநின்
றாரிளங்
கோயிலே.
5.11.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.12
திருவீழிமிழலை
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
115
கரைந்து
கைதொழு
வாரையுங்
காதலன்
வரைந்து
வைதெழு
வாரையும்
வாடலன்
நிரந்த
பாரிட
தோடவர்
நித்தலும்
விரைந்து
போவது
வீழி
மிழலைக்கே.
5.12.1
116
ஏற்று
வெல்கொடி
ஈசன்ற
னாதிரை
நாற்றஞ்
சூடுவர்
நன்னறு
திங்களார்
நீற்று
சந்தன
வெள்ளை
விரவலார்
வேற்று
கோலங்கொள்
வீழி
மிழலையே.
5.12.2
117
புனைபொற்
சூலத்தன்
போர்விடை
யூர்தியான்
வினைவெல்
நாகத்தன்
வெண்மழு
வாளினான்
நினைய
நின்றவன்
ஈசனை
யேயெனா
வினையி
லார்தொழும்
வீழி
மிழலையே.
5.12.3
118
மாட
தாடு
மனத்துடன்
வைத்தவர்
கோட
தார்குரு
கேத்திர
தார்பலர்
பாட
தார்பழி
பார்பழி
பல்லதோர்
வேட
தார்தொழும்
வீழி
மிழலையே.
5.12.4
119
எடுத்த
வெல்கொடி
யேறுடை
யான்றமர்
உடுப்பர்
கோவண
முண்பது
பிச்சையே
கெடுப்ப
தாவது
கீழ்நின்ற
வல்வினை
விடுத்து
போவது
வீழி
மிழலைக்கே.
5.12.5
120
குழலை
யாழ்மொழி
யாரிசை
வேட்கையால்
உழலை
யாக்கையை
யூணும்
உணர்விலீர்
தழலை
நீர்மடி
கொள்ளன்மின்
சாற்றினோம்
மிழலை
யானடி
சாரவிண்
ணாள்வரே.
5.12.6
121
தீரன்
தீத்திர
ளன்சடை
தங்கிய
நீரன்
ஆடிய
நீற்றன்வண்
டார்கொன்றை
தாரன்
மாலையன்
றண்ணறுங்
கண்ணியன்
வீரன்
வீழி
மிழலை
விகிர்தனே.
5.12.7
122
எரியி
னாரிறை
யாரிடு
காட்டிடை
நரியி
னார்பரி
யாமகிழ்
கின்றதோர்
பெரிய
னார்தம்
பிறப்பொடு
சாதலை
விரியி
னார்தொழு
வீழி
மிழலையே.
5.12.8
123
நீண்ட
சூழ்சடை
மேலோர்
நிலாமதி
காண்டு
சேவடி
மேலோர்
கனைகழல்
வேண்டு
வாரவர்
வீதி
புகுந்திலர்
மீண்டும்
போவது
வீழி
மிழலைக்கே.
5.12.9
124
பாலை
யாழொடு
செவ்வழி
பண்கொள
மாலை
வானவர்
வந்து
வழிபடும்
ஆலை
யாரழல்
அந்தண
ராகுதி
வேலை
யார்தொழும்
வீழி
மிழலையே.
5.12.10
125
மழலை
யேற்று
மணாளன்
திருமலை
சுழல
ஆர்த்தெடு
தான்முடி
தோளிற
கழல்கொள்
காலிற்
றிருவிர
லூன்றலும்
மிழலை
யானடி
வாழ்கென
விட்டதே.
5.12.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.13
திருவீழிமிழலை
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
126
என்பொ
னேயிமை
யோர்தொழு
பைங்கழல்
நன்பொ
னேநல
தீங்கறி
வொன்றிலேன்
செம்பொ
னேதிரு
வீழி
மிழலையுள்
அன்ப
னேயடி
யேனை
குறிக்கொளே.
5.13.1
127
கண்ணி
னாற்களி
கூரக்கை
யாற்றொழு
தெண்ணு
மாறறி
யாதிளை
பேன்றனை
விண்ணு
ளார்தொழும்
வீழி
மிழலையுள்
அண்ண
லேயடி
யேனை
குறிக்கொளே.
5.13.2
128
ஞால
மேவிசும்
பேநல
தீமையே
கால
மேகரு
தேகரு
தாற்றொழுஞ்
சீல
மேதிரு
வீழி
மிழலையுள்
கோல
மேயடி
யேனை
குறிக்கொளே.
5.13.3
129
முத்த
னேமுதல்
வாமுகி
ழும்முளை
ஒத்த
னேயொரு
வாவுரு
வாகிய
சித்த
னேதிரு
வீழி
மிழலையுள்
அத்த
னேயடி
யேனை
குறிக்கொளே.
5.13.4
130
கருவ
னேகரு
வாய்த்தெளி
வார்க்கெலாம்
ஒருவ
னேஉயிர
பாய்உணர்
வாய்நின்ற
திருவ
னேதிரு
வீழி
மிழலையுள்
குருவ
னேயடி
யேனை
குறிக்கொளே.
5.13.5
131
காத்த
னேபொழி
லேழையுங்
காதலால்
ஆத்த
னேஅம
ரர்க்கயன்
றன்றலை
சேர்த்த
னேதிரு
வீழி
மிழலையுள்
கூத்த
னேயடி
யேனை
குறிகொளே.
5.13.6
132
நீதி
வானவர்
நித்தல்
நியமஞ்செய்
தோதி
வானவ
ரும்முண
ராததோர்
வேதி
யாவிகிர்
தாதிரு
வீழியுள்
ஆதி
யேயடி
யேனை
குறிக்கொளே.
5.13.7
133
பழகி
நின்னடி
சூடிய
பாலனை
கழகின்
மேல்வைத்த
காலனை
சாடிய
அழக
னேயணி
வீழி
மிழலையுள்
குழக
னேயடி
யேனை
குறிக்கொளே.
5.13.8
134
அண்ட
வானவர்
கூடி
கடைந்தநஞ்
சுண்ட
வானவ
னேஉணர்
வொன்றிலேன்
விண்ட
வான்பொழில்
வீழி
மிழலையுள்
கொண்ட
னேயடி
யேனை
குறிக்கொளே.
5.13.9
135
ஒருத்தன்
ஓங்கலை
தாங்கலுற்
றானுரம்
வருத்தி
னாய்வஞ்ச
னேன்மனம்
மன்னிய
திருத்த
னேதிரு
வீழி
மிழலையுள்
அருத்த
னேயடி
யேனை
குறிக்கொளே.
5.13.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.14
திருவிடைமருதூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
136
பாச
மொன்றில
ராய்ப்பல
பத்தர்கள்
வாச
நாண்மலர்
கொண்டடி
வைகலும்
ஈச
னெம்பெரு
மான்இடை
மருதினிற்
பூச
நாம்புகு
தும்புன
லாடவே.
5.14.1
137
மறையின்
நாண்மலர்
கொண்டடி
வானவர்
முறையி
னான்முனி
கள்வழி
பாடுசெய்
இறைவன்
எம்பெரு
மான்இடை
மருதினில்
உறையும்
ஈசனை
உள்குமென்
உள்ளமே.
5.14.2
138
கொன்றை
மாலையுங்
கூவிள
மத்தமுஞ்
சென்று
சேர
திகழ்சடை
வைத்தவன்
என்று
மெந்தை
பிரான்இடை
மருதினை
நன்று
கைதொழு
வார்வினை
நாசமே.
5.14.3
139
இம்மை
வானவர்
செல்வம்
விளைத்திடும்
அம்மை
யேற்பிற
வித்துயர்
நீத்திடும்
எம்மை
யாளும்
இடைமரு
தன்கழல்
செம்மை
யேதொழு
வார்வினை
சிந்துமே.
5.14.4
140
வண்ட
ணைந்தன
வன்னியுங்
கொன்றையுங்
கொண்ட
ணிந்த
சடைமுடி
கூத்தனார்
எண்டி
சைக்கும்
இடைமரு
தாவென
விண்டு
போயறும்
மேலை
வினைகளே.
5.14.5
141
ஏற
தேறும்
இடைமரு
தீசனார்
கூறு
வார்வினை
தீர்க்குங்
குழகனார்
ஆறு
செஞ்சடை
வைத்த
அழகனார
கூறி
யூறி
உருகுமென்
உள்ளமே.
5.14.6
142
விண்ணு
ளாரும்
விரு
படுவர்
மண்ணு
ளாரும்
மதிக்க
படுபவர்
எண்ணி
னார்பொழில்
சூழிடை
மருதினை
நண்ணி
னாரைநண்
ணாவினை
நாசமே.
5.14.7
143
வெந்த
வெண்பொடி
பூசும்
விகிர்தனார்
கந்த
மாலைகள்
சூடுங்
கருத்தனார்
எந்தை
யென்னிடை
மருதினில்
ஈசனை
சிந்தை
யால்நினை
வார்வினை
தேயுமே.
5.14.8
144
வேத
மோதும்
விரிசடை
அண்ணலார்
பூதம்
பாடநின்
றாடும்
புனிதனார்
ஏத
தீர்க்கும்
இடைமரு
தாவென்று
பாத
மேத்த
பறையுநம்
பாவமே.
5.14.9
145
கனியி
னுங்கட்டி
பட்ட
கரும்பினும்
பனிம
லர்க்குழற்
பாவைநல்
லாரினு
தனிமு
டிகவி
தாளு
மரசினும்
இனியன்
றன்னடை
தார்க்கிடை
மருதனே.
5.14.10
146
முற்றி
லாமதி
சூடும்
முதல்வனார்
ஒற்றி
னார்மலை
யாலர
கன்முடி
எற்றி
னார்கொடி
யாரிடை
மருதினை
பற்றி
னாரைப்பற்
றாவினை
பாவமே.
5.14.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.15
திருவிடைமருதூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
147
பறையின்
ஓசையும்
பாடலின்
மறையின்
ஓசையும்
வைகும்
அயலெலாம்
இறைவன்
எங்கள்
பிரானிடை
மருதினில்
உறையும்
ஈசனை
உள்குமென்
உள்ளமே.
5.15.1
148
மனத்துள்
மாயனை
மாசறு
சோதியை
புனிற்று
பிள்ளைவெள்
ளைம்மதி
சூடியை
எனக்கு
தாயையெம்
மானிடை
மருதனை
நினைத்தி
டூறி
நிறைந்ததென்
னுள்ளமே.
5.15.2
149
வண்ட
ணைந்தன
வன்னியும்
மத்தமுங்
கொண்ட
ணிந்த
சடைமுடி
கூத்தனை
எண்டி
சைக்கும்
இடைமரு
தாவென
விண்டு
போயறும்
மேலை
வினைகளே.
5.15.3
150
துணையி
லாமையிற்
றூங்கிரு
பேய்களோ
டணைய
லாவதெ
மக்கரி
தேயெனா
இணையி
லாஇடை
மாமரு
தில்லெழு
பணையி
லாகமஞ்
சொல்லுந்தன்
பாங்கிக்கே.
5.15.4
151
மண்ணை
யுண்டமால்
காணான்
மலரடி
விண்ணை
விண்டயன்
காணான்
வியன்முடி
மொண்ணை
மாமரு
தாவென்றென்
மொய்குழல்
பண்ணை
யாயமு
தானும்
பயிலுமே.
5.15.5
152
மங்கை
காண
கொடார்மண
மாலையை
கங்கை
காண
கொடார்முடி
கண்ணியை
நங்கை
மீர்இடை
மருதரி
நங்கைக்கே
எங்கு
வாங்கி
கொடுத்தார்
இதழியே.
5.15.6
இப்பதிகத்தில்
7891011-ம்
செய்யுட்கள்
சிதைந்து
போயின.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.16
திருப்பேரெயில்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
153
மறையு
மோதுவர்
மான்மறி
கையினர்
கறைகொள்
கண்ட
முடைய
கபாலியார்
துறையும்
போகுவர்
தூயவெண்
ணீற்றினர்
பிறையுஞ்
சூடுவர்
பேரெயி
லாளரே.
5.16.1
154
கணக்கி
லாரையுங்
கற்றுவல்
லாரையும்
வணக்கி
லாநெறி
கண்டுகொண்
டாரையு
தணக்கு
வார்தணி
பாரெ
பொருளையும்
பிணக்கு
வாரவர்
பேரெயி
லாளரே.
5.16.2
155
சொரிவி
பார்மழை
சூழ்கதிர
திங்களை
விரிவி
பார்வெயிற்
பட்ட
விளங்கொளி
எரிவி
பார்தணி
பாரெ
பொருளையும்
பிரிவி
பாரவர்
பேரெயி
லாளரே.
5.16.3
156
செறுவி
பார்சிலை
யால்மதில்
தீர்த்தங்கள்
உறுவி
பார்பல
பத்தர்கள்
ஊழ்வினை
அறுவி
பாரது
வன்றியும்
நல்வினை
பெறுவி
பாரவர்
பேரெயி
லாளரே.
5.16.4
157
மற்றை
யாரறி
யார்மழு
வாளினார்
பற்றி
யாட்டியோர்
ஐந்தலை
பாம்பரை
சுற்றி
யாரவர்
தூநெறி
யால்மிகு
பெற்றி
யாரவர்
பேரெயி
லாளரே.
5.16.5
158
திருக்கு
வார்குழற்
செல்வன
சேவடி
இருக்கு
வாய்மொழி
யாற்றனை
யேத்துவார்
சுருக்கு
வார்துயர்
தோற்றங்க
ளாற்றற
பெருக்கு
வாரவர்
பேரெயி
லாளரே.
5.16.6
159
முன்னை
யார்மயி
லூர்தி
முருகவேள்
தன்னை
யாரெனிற்
றானோர்
தலைமகன்
என்னை
யாளும்
இறையவ
னெம்பிரான்
பின்னை
யாரவர்
பேரெயி
லாளரே.
5.16.7
160
உழைத்து
துள்ளியும்
உள்ளத்து
ளேயுரு
இழைத்து
மெந்தை
பிரானென்
றிராப்பகல்
அழைக்கும்
அன்பின
ராய
அடியவர்
பிழைப்பு
நீக்குவர்
பேரெயி
லாளரே.
5.16.8
161
நீரு
லாநிமிர்
புன்சடை
யாவெனா
ஏரு
லாவனங்
கன்றிறல்
வாட்டிய
வாரு
லாவன
மென்முலை
யாளொடும்
பேரு
ளாரவர்
பேரெயி
லாளரே.
5.16.9
162
பாணி
யார்படு
தம்பெயர
தாடுவர்
தூணி
யார்விச
யற்கருள்
செய்தவர்
மாணி
யாய்மண்
ணளந்தவன்
நான்முகன்
பேணி
யாரவர்
பேரெயி
லாளரே.
5.16.10
163
மதத்த
வாளர
கன்மணி
புட்பகஞ்
சிதைக்க
வேதிரு
மாமலை
கீழ்ப்புக்கு
பதைத்தங்
கார்த்தெடு
தான்பத்து
நீண்முடி
பிதக்க
வூன்றிய
பேரெயி
லாளரே.
5.16.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.17
திருவெண்ணி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
164
முத்தி
னைப்பவ
ளத்தை
முளைத்தவெ
தொத்தி
னைச்சுட
ரைச்சுடர்
போலொளி
பித்த
னைக்கொலும்
நஞ்சினை
வானவர்
நித்த
னைநெரு
நற்கண்ட
வெண்ணியே.
5.17.1
165
வெண்ணி
தொன்னகர்
மேயவெண்
டிங்களார்
கண்ணி
தொத்த
சடையர்
கபாலியார்
எண்ணி
தம்மை
நினைந்திரு
தேனுக்கு
அண்ணி
திட்டமு
தூறுமென்
நாவுக்கே.
5.17.2
166
காற்றி
னைக்கன
லைக்கதிர்
மாமணி
நீற்றி
னைநினை
பார்வினை
நீக்கிடுங்
கூற்றி
னையுதை
திட்ட
குணமுடை
வீற்றி
னைநெரு
நற்கண்ட
வெண்ணியே.
5.17.3
167
நல்ல
னைத்திகழ்
நான்மறை
யோதியை
சொல்ல
னைச்சுட
ரைச்சுடர்
போலொளிர்
கல்ல
னைக்கடி
மாமதில்
மூன்றெய்த
வில்ல
னைநெரு
நற்கண்ட
வெண்ணியே.
5.17.4
168
சுடரை
போலொளிர்
சுண்ணவெண்
ணீற்றனை
அடருஞ்
சென்னியில்
வைத்த
அமுதினை
படருஞ்
செஞ்சடை
பான்மதி
சூடியை
இடரை
நீக்கியை
யான்கண்ட
வெண்ணியே.
5.17.5
169
பூத
நாதனை
பூம்புக
லூரனை
தாதெ
னத்தவ
ழும்மதி
சூடியை
நாத
னைநல்ல
நான்மறை
யோதியை
வேத
னைநெரு
நற்கண்ட
வெண்ணியே.
5.17.6
170
ஒருத்தி
யையொரு
பாக
தடக்கியும்
பொருத்தி
யபுனி
தன்புரி
புன்சடை
கருத்த
னைக்கறை
கண்டனை
கண்ணுதல்
நிருத்த
னைநெரு
நற்கண்ட
வெண்ணியே.
5.17.7
171
சடைய
னைச்சரி
கோவண
ஆடைகொண்
டுடைய
னையுணர்
வார்வினை
தீர்த்திடும்
படைய
னைமழு
வாளொடு
பாய்தரும்
விடைய
னைநெரு
நற்கண்ட
வெண்ணியே.
5.17.8
172
பொருப்ப
னைப்புன
லாளொடு
புன்சடை
அருப்ப
னையிள
திங்களங்
கண்ணியான்
பருப்ப
தம்பர
வித்தொழு
தொண்டர்கள்
விருப்ப
னைநெரு
நற்கண்ட
வெண்ணியே.
5.17.9
173
சூல
வஞ்சனை
வல்லவெஞ்
சுந்தரன்
கோல
மாவருள்
செய்ததோர்
கொள்கையான்
காலன்
அஞ்ச
வுதைத்திருள்
கண்டமாம்
வேலை
நஞ்சனை
கண்டது
வெண்ணியே.
5.17.10
174
இலையி
னார்கொன்றை
சூடிய
ஈசனார்
மலையி
னாலர
கன்றிறல்
வாட்டினார்
சிலையி
னான்மதி
லெய்தவன்
வெண்ணியை
தலையி
னாற்றொழு
வார்வினை
தாவுமே.
5.17.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.18
திருக்கடம்பந்துறை
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
175
முற்றி
லாமுலை
யாளிவ
ளாகிலும்
அற்ற
தீர்க்கும்
அறிவில
ளாகிலுங்
கற்றை
செஞ்சடை
யான்கடம்
பந்துறை
பெற்ற
மூர்தியென்
றாளெங்கள்
பேதையே.
5.18.1
176
தனகி
ருந்ததோர்
தன்மைய
ராகிலும்
முனகு
தீர
தொழுதெழு
மின்களோ
கனக
புன்சடை
யான்கடம்
பந்துறை
நினைய
வல்லவர்
நீள்விசும்
பாள்வரே.
5.18.2
177
ஆரி
யந்தமி
ழோடிசை
யானவன்
கூரி
யகுண
தார்குறி
நின்றவன்
காரி
கையுடை
யான்கடம்
பந்துறை
சீரி
யல்பத்தர்
சென்றடை
மின்களே.
5.18.3
178
பண்ணின்
இன்மொழி
கேட்கும்
பரமனை
வண்ண
நன்மல
ரான்பல
தேவருங்
கண்ண
னும்மறி
யான்கடம்
பந்துறை
நண்ண
நம்வினை
யாயின
நாசமே.
5.18.4
179
மறைகொண்
டமன
தானை
மனத்துளே
நிறைகொண்
டநெஞ்சி
னுள்ளுற
வைம்மினோ
கறைகண்
டனுறை
யுங்கடம்
பந்துறை
சிறைகொண்
டவினை
தீர
தொழுமினே.
5.18.5
180
நங்கை
பாகம்வை
தநறுஞ்
சோதியை
பங்க
மின்றி
பணிந்தெழு
மின்களோ
கங்கை
செஞ்சடை
யான்கடம்
பந்துறை
அங்க
மோதி
அரனுறை
கின்றதே.
5.18.6
181
அரிய
நான்மறை
ஆறங்க
மாயைந்து
புரியன்
தேவர்க
ளேத்தநஞ்
சுண்டவன்
கரிய
கண்டத்தி
னான்கடம்
பந்துறை
உரிய
வாறு
நினைமட
நெஞ்சமே.
5.18.7
182
பூமென்
கோதை
உமையொரு
பாகனை
ஓமஞ்
செய்தும்
உணர்மின்கள்
உள்ளத்தாற்
காமற்
காய்ந்த
பிரான்கடம்
பந்துறை
நாம
மேத்த
தீவினை
நாசமே.
5.18.8
183
பார
ணங்கி
வணங்கி
பணிசெய
நார
ணன்பிர
மன்னறி
யாததோர்
கார
ணன்கடம்
பந்துறை
மேவிய
ஆர
ணங்கொரு
பாலுடை
மைந்தனே.
5.18.9
184
நூலால்
நன்றா
நினைமின்கள்
நோய்கெட
பாலான்
ஐந்துடன்
ஆடும்
பரமனார்
காலால்
ஊன்றுக
தான்கடம்
பந்துறை
மேலால்
நாஞ்செய்த
வல்வினை
வீடுமே.
5.18.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.19
திருக்கடம்பூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
185
தளருங்
கோளர
வத்தொடு
தண்மதி
வளருங்
கோல
வளர்சடை
யார்க்கிடங்
கிளரும்
பேரிசை
கின்னரம்
பாட்டறா
களருங்
கார்க்கடம்
பூர்க்கர
கோயிலே.
5.19.1
186
வெலவ
லான்புலன்
ஐந்தொடு
வேதமுஞ்
சொலவ
லான்சுழ
லுந்தடு
மாற்றமும்
அலவ
லான்மனை
யார்ந்தமென்
றோளியை
கலவ
லான்கடம்
பூர்க்கர
கோயிலே.
5.19.2
187
பொய்தொ
ழாது
புலியுரி
யோன்பணி
செய்தெ
ழாவெழு
வார்பணி
செய்தெழா
வைதெ
ழாதெழு
வாரவர்
எள்கநீர்
கைதொ
ழாவெழு
மின்கர
கோயிலே.
5.19.3
188
துண்ணெ
னாமன
தால்தொழு
நெஞ்சமே
பண்ணி
னான்முனம்
பாடல
துசெய்தே
எண்ணி
லாரெயில்
மூன்றும்
எரித்தமு
கண்ணி
னான்கடம்
பூர்க்கர
கோயிலே.
5.19.4
189
சுனையுள்
நீல
மலரன
கண்டத்தன்
புனையும்
பொன்னிற
கொன்றை
புரிசடை
கனையும்
பைங்கழ
லான்கர
கோயிலை
நினையும்
உள்ள
தவர்வினை
நீங்குமே.
5.19.5
190
குணங்கள்
சொல்லியுங்
குற்றங்கள்
பேசியும்
வணங்கி
வாழ்த்துவர்
அன்புடை
யாரெலாம்
வணங்கி
வான்மலர்
கொண்டடி
வைகலுங்
கணங்கள்
போற்றிசை
குங்கர
கோயிலே.
5.19.6
191
பண்ணி
னார்மறை
பல்பல
பூசனை
மண்ணி
னார்செய்வ
தன்றியும்
வைகலும்
விண்ணி
னார்கள்
வியக்க
படுவன
கண்ணி
னார்கடம்
பூர்க்கர
கோயிலே.
5.19.7
192
அங்கை
ஆரழ
லேந்திநின்
றாடலன்
மங்கை
பாட
மகிழ்ந்துடன்
வார்சடை
கங்கை
யானுறை
யுங்கர
கோயிலை
தங்கை
யாற்றொழு
வார்வினை
சாயுமே.
5.19.8
193
நங்க
டம்பனை
பெற்றவள்
பங்கினன்
தென்க
டம்பை
திருக்கர
கோயிலான்
தன்க
டன்னடி
யேனையு
தாங்குதல்
என்க
டன்பணி
செய்து
கிடப்பதே.
5.19.9
194
பணங்கொள்
பாற்கடல்
பாம்பணை
யானொடும்
மணங்க
மழ்மலர
தாமரை
யானவன்
பிணங்கும்
பேரழல்
எம்பெரு
மாற்கிடங்
கணங்கள்
போற்றிசை
குங்கர
கோயிலே.
5.19.10
195
வரைக்கண்
நாலஞ்சு
தோளுடை
யான்றலை
அரைக்க
வூன்றி
அருள்செய்த
ஈசனார்
திரைக்கு
தண்புனல்
சூழ்கர
கோயிலை
உரைக்கும்
உள்ள
தவர்வினை
ஓயுமே.
5.19.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.20
திருக்கடம்பூர்க்கரக்கோயில்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
196
ஒருவ
ராயிரு
மூவரு
மாயவன்
குருவ
தாய
குழகன்
உறைவிடம்
பருவ
ரால்குதி
கொள்ளும்
பழனஞ்சூழ்
கருவ
தாங்கடம்
பூர்க்கர
கோயிலே.
5.20.1
197
வன்னி
மத்தம்
வளரிள
திங்களோர்
கன்னி
யாளை
கதிர்முடி
வைத்தவன்
பொன்னின்
மல்கு
புணர்முலை
யாளொடும்
மன்னி
னான்கடம்
பூர்க்கர
கோயிலே.
5.20.2
198
இல்ல
கோலமும்
இந்த
இளமையும்
அல்லற்
கோலம்
அறுத்துய
வல்லிரே
ஒல்லை
சென்றடை
யுங்கடம்
பூர்நகர
செல்வ
கோயில்
திருக்கர
கோயிலே.
5.20.3
199
வேறு
சிந்தை
யிலாதவர்
தீவினை
கூறு
செய்த
குழகன்
உறைவிடம்
ஏறு
செல்வ
திமையவர்
தாந்தொழும்
ஆறு
சேர்கடம்
பூர்க்கர
கோயிலே.
5.20.4
200
திங்கள்
தங்கிய
செஞ்சடை
மேலுமோர்
மங்கை
தங்கும்
மணாளன்
இருப்பிடம்
பொங்கு
சேர்மணற்
புன்னையும்
ஞாழலு
தெங்கு
சேர்கடம்
பூர்க்கர
கோயிலே.
5.20.5
201
மல்லை
ஞாலத்து
வாழும்
உயிர்க்கெலாம்
எல்லை
யான
பிரானார்
இருப்பிடங்
கொல்லை
முல்லை
கொழுந்தகை
மல்லிகை
நல்ல
சேர்கடம்
பூர்க்கர
கோயிலே.
5.20.6
202
தளரும்
வாளர
வத்தொடு
தண்மதி
வளரும்
பொற்சடை
யாற்கிட
மாவது
கிளரும்
பேரொலி
கின்னரம்
பாட்டறா
களரி
யார்கடம்
பூர்க்கர
கோயிலே.
5.20.7
203
உற்றா
ராயுற
வாகி
உயிர்க்கெலாம்
பெற்றா
ராய
பிரானார்
உறைவிடம்
முற்றார்
மும்மதி
லெய்த
முதல்வனார்
கற்றார்
சேர்கடம்
பூர்க்கர
கோயிலே.
5.20.8
204
வெள்ளை
நீறணி
மேனிய
வர்க்கெலாம்
உள்ள
மாய
பிரானார்
உறைவிடம்
பிள்ளை
வெண்பிறை
சூடிய
சென்னியான்
கள்வன்
சேர்கடம்
பூர்க்கர
கோயிலே.
5.20.9
205
பரப்பு
நீரிலங்
கைக்கிறை
வன்னவன்
உரத்தி
னாலடு
கல்லெடு
கல்லுற
இரக்க
மின்றி
இறைவிர
லாற்றலை
அரக்கி
னான்கடம்
பூர்க்கர
கோயிலே.
5.20.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.21
திருவின்னம்பர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
206
என்னி
லாரும்
எனக்கினி
யாரில்லை
என்னி
லும்மினி
யானொரு
வன்னுளன்
என்னு
ளேஉயிர
பாய்ப்புறம்
போந்துபு
கென்னு
ளேநிற்கும்
இன்னம்பர்
ஈசனே.
5.21.1
207
மட்டுண்
பார்கள்
மடந்தையர்
வாட்கணால்
கட்டுண்
பார்கள்
கருதுவ
தென்கொலோ
தட்டி
முட்டித்தள்
ளாடி
தழுக்குழி
எட்டு
மூர்த்தியர்
இன்னம்பர்
ஈசனே.
5.21.2
208
கனலுங்
கண்ணியு
தண்மதி
யோடுடன்
புனலுங்
கொன்றையுஞ்
சூடும்
புரிசடை
அனலுஞ்
சூலமும்
மான்மறி
கையினர்
எனலும்
என்மன
தின்னம்பர்
ஈசனே.
5.21.3
209
மழைக்கண்
மாமயி
லாலும்
மகிழ்ச்சியான்
அழைக்கு
தன்னடி
யார்கள்தம்
அன்பினை
குழைக்கு
தன்னை
குறிக்கொள
வேண்டியே
இழைக்கு
மென்மன
தின்னம்பர்
ஈசனே.
5.21.4
210
தென்ன
வனென்னை
யாளுஞ்
சிவனவன்
மன்ன
வன்மதி
யம்மறை
யோதியான்
முன்ன
மன்னவன்
சேரலன்
பூழியான்
இன்னம்
இன்புற்ற
இன்னம்பர்
ஈசனே.
5.21.5
211
விளக்கும்
வேறு
படப்பிறர்
உள்ளத்தில்
அளக்கு
தன்னடி
யார்மன
தன்பினை
குளக்கும்
என்னை
குறிக்கொள
வேண்டியே
இளக்கும்
என்மன
தின்னம்பர்
ஈசனே.
5.21.6
212
சடைக்க
ணாள்புன
லாள்அனல்
கையதோர்
கடைக்க
ணால்மங்கை
நோக்கிம
வான்மகள்
படைக்க
ணாற்பரு
கப்படு
வான்ந
கிடைக்க
ணாய்நின்ற
இன்னம்பர்
ஈசனே.
5.21.7
213
தொழுது
தூமலர்
தூவி
துதித்துநின்
றழுது
காமுற்
றரற்றுகின்
றாரையும்
பொழுது
போக்கி
புறக்கணி
பாரையும்
எழுதுங்
கீழ்க்கண
கின்னம்பர்
ஈசனே.
5.21.8
214
விரியு
தண்ணிள
வேனலில்
வெண்பிறை
புரியுங்
காமனை
வேவ
புருவமு
திரியும்
எல்லையில்
மும்மதில்
தீயெழு
தெரிய
நோக்கிய
இன்னம்பர்
ஈசனே.
5.21.9
215
சனியும்
வெள்ளியு
திங்களும்
ஞாயிறும்
முனிவ
னாய்முடி
பத்துடை
யான்றனை
கனிய
வூன்றிய
காரண
மென்கொலோ
இனிய
னாய்நின்ற
இன்னம்பர்
ஈசனே.
5.21.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.22
திருக்குடமூக்கு
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
216
பூவ
ணத்தவன்
புண்ணியன்
நண்ணியங்
காவ
ணத்துடை
யானடி
யார்களை
தீவ
ணத்திரு
நீறுமெய்
பூசியோர்
கோவ
ணத்துடை
யான்குட
மூக்கிலே.
5.22.1
217
பூத்தா
டிக்கழி
யாதேநீர்
பூமியீர்
தீத்தா
டித்திறஞ்
சிந்தையுள்
வைம்மினோ
வேர்த்தா
டுங்காளி
தன்விசை
தீர்கென்று
கூத்தா
டியுறை
யுங்குட
மூக்கிலே.
5.22.2
218
நங்கை
யாளுமை
யாளுறை
நாதனார்
அங்கை
யாளொ
டறுபத
தாழ்சடை
கங்கை
யாளவள்
கன்னி
யெனப்படுங்
கொங்கை
யாளுறை
யுங்குட
மூக்கிலே.
5.22.3
219
ஓதா
நாவன்
திறத்தை
யுரைத்திரேல்
ஏதா
னுமினி
தாகும்
மியமுனை
சேதா
ஏறுடை
யானமர
தவிடங்
கோதா
விரியுறை
யுங்குட
மூக்கிலே.
5.22.4
220
நக்க
ரையனை
நாடொறும்
நன்னெஞ்சே
வக்க
ரையுறை
வானை
வணங்குநீ
அக்க
ரையோ
டரவரை
யார்த்தவன்
கொக்க
ரையுடை
யான்குட
மூக்கிலே.
5.22.5
221
துறவி
நெஞ்சின
ராகிய
தொண்டர்காள்
பிறவி
நீங்க
பிதற்றுமின்
பித்தராய்
மறவ
னாய்ப்பார்த்தன்
மேற்கணை
தொட்டவெங்
குறவ
னாருறை
யுங்குட
மூக்கிலே.
5.22.6
222
தொண்ட
ராகி
தொழுது
பணிமினோ
பண்டை
வல்வினை
பற்றற
வேண்டுவீர்
விண்ட
வர்புரம்
மூன்றொரு
மாத்திரை
கொண்ட
வன்னுறை
யுங்குட
மூக்கிலே.
5.22.7
223
காமி
யஞ்செய்து
காலம்
கழியாதே
ஓமி
யஞ்செய்தங்
குள்ள
துணர்மினோ
சாமி
யோடு
சரச்சுவ
தியவள்
கோமி
யும்முறை
யுங்குட
மூக்கிலே.
5.22.8
224
சிரமஞ்
செய்து
சிவனுக்கு
பத்தரா
பரம
னைப்பல
நாளும்
பயிற்றுமின்
பிரமன்
மாலொடு
மற்றொழி
தார்க்கெலாங்
குரவ
னாருறை
யுங்குட
மூக்கிலே.
5.22.9
225
அன்று
தானர
கன்கயி
லாயத்தை
சென்று
தானெடு
கவுமை
யஞ்சலும்
நன்று
தான்நக்கு
நல்விர
லூன்றிப்பின்
கொன்று
கீதங்கே
டான்குட
மூக்கிலே.
5.22.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.23
திருநின்றியூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
226
கொடுங்கண்
வெண்டலை
கொண்டு
குறைவிலை
படுங்க
ணொன்றில
ராய்ப்பலி
தேர்ந்துண்பர்
நெடுங்கண்
மங்கைய
ராட்டயர்
நின்றியூர
கடுங்கை
கூற்றுதை
திட்ட
கருத்தரே.
5.23.1
227
வீதி
வேல்நெடுங்
கண்ணியர்
வெள்வளை
நீதி
யேகொள
பாலது
நின்றியூர்
வேத
மோதி
விளங்குவெண்
தோட்டரா
காதில்
வெண்குழை
வைத்தவெங்
கள்வரே.
5.23.2
228
புற்றி
னார்அர
வம்புலி
தோல்மிசை
சுற்றி
னார்சுண்ண
போர்வைகொண்
டார்சுடர்
நெற்றி
கண்ணுடை
யாரமர்
நின்றியூர்
பற்றி
னாரைப்பற்
றாவினை
பாவமே.
5.23.3
229
பறையின்
ஓசையும்
பாடலின்
மறையின்
ஓசையும்
மல்கி
அயலெலாம்
நிறையும்
பூம்பொழில்
சூழ்திரு
நின்றியூர்
உறையும்
ஈசனை
உள்குமென்
உள்ளமே.
5.23.4
230
சுனையுள்
நீலஞ்
சுளியும்
நெடுங்கணாள்
இனைய
னென்றென்று
மேசுவ
தென்கொலோ
நினையு
தண்வயல்
சூழ்திரு
நின்றியூர
பனையின்
ஈருரி
போர்த்த
பரமரே.
5.23.5
231
உரைப்ப
கேண்மின்நும்
உச்சியு
ளான்றனை
நிரைப்பொன்
மாமதில்
சூழ்திரு
நின்றியூர்
உரைப்பொற்
கற்றைய
ராரிவ
ரோவெனிற்
திரைத்து
பாடி
திரிதருஞ்
செல்வரே.
5.23.6
232
கன்றி
யூர்முகில்
போலுங்
கருங்களி
றின்றி
ஏறல
னாலிது
வென்கொலோ
நின்றி
யூர்பதி
யாக
நிலாயவன்
வென்றி
யேறுடை
எங்கள்
விகிர்தனே.
5.23.7
233
நிலையி
லாவெள்ளை
மாலையன்
நீண்டதோர்
கொலைவி
லாலெயில்
எய்த
கொடியவன்
நிலையி
னார்வயல்
சூழ்திரு
நின்றியூர்
உரையி
னாற்றொழு
வார்வினை
ஓயுமே.
5.23.8
234
அஞ்சி
யாகிலும்
அன்புப
டாகிலும்
நெஞ்சம்
வாழி
நினைநின்றி
யூரைநீ
இஞ்சி
மாமதில்
எய்திமை
யோர்தொழ
குஞ்சி
வான்பிறை
சூடிய
கூத்தனே.
5.23.9
235
எளிய
னாமொழி
யாஇலங்
கைக்கிறை
களியி
னாற்கயி
லாய
மெடுத்தவன்
நெளிய
வூன்ற
வலானமர்
நின்றியூர்
அளியி
னாற்றொழு
வார்வினை
யல்குமே.
5.23.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.24
திருவொற்றியூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
236
ஒற்றி
யூரும்
ஒளிமதி
பாம்பினை
ஒற்றி
யூரு
பாம்பும்
அதனையே
ஒற்றி
யூர
வொருசடை
வைத்தவன்
ஒற்றி
யூர்தொழ
நம்வினை
ஓயுமே.
5.24.1
237
வாட்ட
மொன்றுரை
கும்மலை
யான்மகள்
ஈட்ட
வேயிரு
ளாடி
இடுபிண
காட்டி
லோரி
கடிக்க
எடுத்ததோர்
ஓட்டை
வெண்டலை
கையொற்றி
யூரரே.
5.24.2
238
கூற்று
தண்டத்தை
அஞ்சி
குறிக்கொண்மின்
ஆற்று
தண்ட
தடக்கு
மரனடி
நீற்று
தண்டத்த
ராய்நினை
வார்க்கெலாம்
ஊற்று
தண்டொப்பர்
போலொற்றி
யூரரே.
5.24.3
239
சுற்றும்
பேய்சுழ
லச்சுடு
காட்டெரி
பற்றி
யாடுவர்
பாய்புலி
தோலினர்
மற்றை
யூர்களெல்
லாம்பலி
தேர்ந்துபோய்
ஒற்றி
யூர்பு
குறையும்
ஒருவரே.
5.24.4
240
புற்றில்
வாளர
வாட்டி
உமையொடு
பெற்ற
மேறுக
தேறும்
பெருமையான்
மற்றை
யாரொடு
வானவ
ருந்தொழ
ஒற்றி
யூருறை
வானோர்
கபாலியே.
5.24.5
241
போது
தாழ்ந்து
புதுமலர்
கொண்டுநீர்
மாது
தாழ்சடை
வைத்த
மணாளனார்
ஓது
வேதிய
னார்திரு
வொற்றியூர்
பாத
மேத்த
பறையுநம்
பாவமே.
5.24.6
242
பலவும்
அன்னங்கள்
பன்மலர்
மேற்றுஞ்சுங்
கலவ
மஞ்ஞைகள்
காரென
வெள்குறும்
உலவு
பைம்பொழில்
சூழ்திரு
ஒற்றியூர்
நிலவி
னானடி
யேயடை
நெஞ்சமே.
5.24.7
243
ஒன்று
போலும்
உகந்தவ
ரேறிற்று
ஒன்று
போலும்
உதைத்து
களைந்தது
ஒன்று
போலொளி
மாமதி
சூடிற்று
ஒன்று
போலுக
தாரொற்றி
யூரரே.
5.24.8
244
படைகொள்
பூதத்தர்
வேதத்தர்
கீதத்தர்
சடைகொள்
வெள்ளத்தர்
சாந்தவெண்
ணீற்றினர்
உடையு
தோலுக
தாருறை
யொற்றியூர்
அடையு
முள்ள
தவர்வினை
யல்குமே.
5.24.9
245
வரையி
னாருயர்
தோலுடை
மன்னனை
வரையி
னால்வலி
செற்றவர்
வாழ்விட
திரையி
னார்புடை
சூழ்திரு
வொற்றியூர்
உரையி
னாற்பொலி
தாருயர
தார்களே.
5.24.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.25
திருப்பாசூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
246
முந்தி
மூவெயி
லெய்த
முதல்வனார்
சிந்தி
பார்வினை
தீர்த்திடுஞ்
செல்வனார்
அந்தி
கோன்றன
கேயருள்
செய்தவர்
பந்தி
செஞ்சடை
பாசூ
ரடிகளே.
5.25.1
247
மடந்தை
பாகம்
மகிழ்ந்த
மணாளனார்
தொடர்ந்த
வல்வினை
போக்கிடுஞ்
சோதியார்
கடந்த
காலனை
கால்கொடு
பாய்ந்தவர்
படர்ந்த
நாகத்தர்
பாசூ
ரடிகளே.
5.25.2
248
நாறு
கொன்றையும்
நாகமு
திங்களும்
ஆறுஞ்
செஞ்சடை
வைத்த
அழகனார்
காறு
கண்டத்தர்
கையதோர்
சூலத்தர்
பாறி
னோட்டினர்
பாசூ
ரடிகளே.
5.25.3
249
வெற்றி
யூருறை
வேதிய
ராவர்நல்
ஒற்றி
யேறுக
தேறு
மொருவனார்
நெற்றி
கண்ணினர்
நீளர
வந்தனை
பற்றி
யாட்டுவர்
பாசூ
ரடிகளே.
5.25.4
250
மட்ட
விழ்ந்த
மலர்நெடுங்
கண்ணிபால்
இட்ட
வேட்கைய
ராகி
யிருப்பவர்
துட்ட
ரேலறி
யேனிவர்
சூழ்ச்சிமை
பட்ட
நெற்றியர்
பாசூ
ரடிகளே.
5.25.5
251
பல்லில்
ஓடுகை
யேந்தி
பகலெலாம்
எல்லி
நின்றிடு
பெய்பலி
யேற்பவர்
சொல்லி
போய்ப்புகும்
ஊரறி
யேன்சொலீர்
பல்கு
நீற்றினர்
பாசூ
ரடிகளே.
5.25.6
252
கட்டி
விட்ட
சடையர்
கபாலியர்
எட்டி
நோக்கிவ
தில்புகு
தவ்வவர்
இட்ட
மாவறி
யேனிவர்
செய்வன
பட்ட
நெற்றியர்
பாசூ
ரடிகளே.
5.25.7
253
வேத
மோதிவ
தில்புகு
தாரவர்
காதில்
வெண்குழை
வைத்த
கபாலியார்
நீதி
யொன்றறி
யார்நிறை
கொண்டனர்
பாதி
வெண்பிறை
பாசூ
ரடிகளே.
5.25.8
254
சாம்பற்
பூசுவர்
தாழ்சடை
கட்டுவர்
ஓம்பல்
மூதெரு
தேறு
மொருவனார்
தேம்பல்
வெண்மதி
சூடுவர்
தீயதோர்
பாம்பு
மாட்டுவர்
பாசூ
ரடிகளே.
5.25.9
255
மாலி
னோடு
மறையவன்
றானுமாய்
மேலுங்
கீழும்
அளப்பரி
தாயவர்
ஆலின்
நீழல்
அறம்பகர
தார்மிக
பால்வெண்
ணீற்றினர்
பாசூ
ரடிகளே.
5.25.10
256
திரியு
மூவெயில்
செங்கணை
யொன்றினால்
எரிய
வெய்தன
ரேனும்
இலங்கைக்கோன்
நெரிய
வூன்றியி
டார்விர
லொன்றினாற்
பரியர்
நுண்ணியர்
பாசூ
ரடிகளே.
5.25.11
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பாசூர்நாதர்
தேவியார்
-
பசுபதிநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.26
திருவன்னியூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
257
காடு
கொண்டரங்
காக்கங்குல்
வாய்க்கணம்
பாட
மாநட
மாடும்
பரமனார்
வாட
மானிறங்
கொள்வர்
மணங்கமழ்
மாட
மாமதில்
சூழ்வன்னி
யூரரே.
5.26.1
258
செங்கண்
நாகம்
அரையது
தீத்திரள்
அங்கை
யேந்திநின்
றார்எரி
யாடுவர்
கங்கை
வார்சடை
மேலிடங்
கொண்டவர்
மங்கை
பாகம்வை
தார்வன்னி
யூரரே.
5.26.2
259
ஞானங்
காட்டுவர்
நன்னெறி
தானங்
காட்டுவர்
தம்மடை
தார்க்கெலா
தானங்
காட்டித்தன்
றாளடை
தார்கட்கு
வானங்
காட்டுவர்
போல்வன்னி
யூரரே.
5.26.3
260
இம்மை
அம்மை
யெனவிரண்
டும்மிவை
மெய்ம்மை
தானறி
யாது
விளம்புவர்
மெய்ம்மை
யால்நினை
வார்கள்தம்
வல்வினை
வம்மின்
தீர்ப்பர்கண்
டீர்வன்னி
யூரரே.
5.26.4
261
பிறைகொள்
வாணுதற்
பெய்வளை
தோளியர்
நிறையை
கொள்பவர்
நீறணி
மேனியர்
கறைகொள்
கண்டத்தர்
வெண்மழு
வாளினர்
மறைகொள்
வாய்மொழி
யார்வன்னி
யூரரே.
5.26.5
262
திளைக்கும்
வண்டொடு
தேன்படு
கொன்றையர்
துளைக்கை
வேழத்தர்
தோலர்
சுடர்மதி
முளைக்கு
மூரற்
கதிர்கண்டு
நாகம்நா
வளைக்கும்
வார்சடை
யார்வன்னி
யூரரே.
5.26.6
263
குணங்கொள்
தோளெட்டு
மூர்த்தி
இணையடி
இணங்கு
வார்க
கினியனு
மாய்நின்றான்
வணங்கி
மாமலர்
கொண்டவர்
வைகலும்
வணங்கு
வார்மன
தார்வன்னி
யூரரே.
5.26.7
264
இயலு
மாலொடு
நான்முகன்
செய்தவம்
முயலிற்
காண்பரி
தாய்நின்ற
மூர்த்திதான்
அயலெ
லாம்அன்ன
மேயும்அ
தாமரை
வயலெ
லாங்கயல்
பாய்வன்னி
யூரரே.
5.26.8
இப்பதிகத்தில்
9-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
5.26.8
265
நலங்கொள்
பாகனை
நன்று
முனிந்திடா
விலங்கல்
கோத்தெடு
தானது
மிக்கிட
இலங்கை
மன்னன்
இருபது
தோளினை
மலங்க
வூன்றிவை
தார்வன்னி
யூரரே.
5.26.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.27
திருவையாறு
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
266
சிந்தை
வாய்தலு
ளான்வந்து
சீரியன்
பொந்து
வார்புலால்
வெண்டலை
கையினன்
முந்தி
வாயதோர்
மூவிலை
வேல்பிடி
தந்தி
வாயதோர்
பாம்பர்ஐ
யாறரே.
5.27.1
267
பாக
மாலை
மகிழ்ந்தனர்
பான்மதி
போக
ஆனையின்
ஈருரி
போர்த்தவர்
கோக
மாலை
குலாயதோர்
கொன்றையும்
ஆக
ஆன்நெய்அஞ்
சாடும்ஐ
யாறரே.
5.27.2
268
நெஞ்ச
மென்பதோர்
நீள்க
தன்னுளே
வஞ்ச
மென்பதோர்
வான்சுழி
பட்டுநான்
துஞ்சும்
போழ்துநின்
நா
திருவெழு
தஞ்சு
தோன்ற
அருளும்ஐ
யாறரே.
5.27.3
269
நினைக்கும்
நெஞ்சினுள்
ளார்நெடு
மாமதில்
அனைத்தும்
ஒள்ளழல்
வாயெரி
யூட்டினார்
பனைக்கை
வேழ
துரியுடல்
போர்த்தவர்
அனைத்து
வாய்தலுள்
ளாரும்ஐ
யாறரே.
5.27.4
270
பரியர்
நுண்ணியர்
பார்த்தற்
கரியவர்
அரிய
பாடலர்
ஆடல
ரன்றியுங்
கரிய
கண்டத்தர்
காட்சி
பிறர்க்கெலாம்
அரியர்
தொண்டர
கெளியர்ஐ
யாறரே.
5.27.5
271
புலரும்
போது
மிலாப்பட்ட
பொற்சுடர்
மலரும்
போதுக
ளாற்பணி
யச்சிலர்
இலரும்
போதும்
இலாதது
மன்றியும்
அலரும்
போதும்
அணியும்ஐ
யாறரே.
5.27.6
272
பங்க
மாலை
குழலியோர்
பால்நிற
கங்கை
மாலையர்
காதன்மை
செய்தவர்
மங்கை
மாலை
மதியமுங்
கண்ணியும்
அங்க
மாலையுஞ்
சூடும்ஐ
யாறரே.
5.27.7
273
முன்னை
யாறு
முயன்றெழு
வீரெலாம்
பின்னை
யாறு
பிரியெனும்
பேதைகாள்
மன்னை
யாறு
மருவிய
மாதவன்
தன்னை
யாறு
தொழத்தவ
மாகுமே.
5.27.8
274
ஆனை
யாறென
ஆடுகின்
றான்முடி
வானை
யாறு
வளாயது
காண்மினோ
நான்ஐ
யாறுபு
கேற்கவன்
இன்னருள்
தேனை
யாறு
திறந்தாலே
யொக்குமே.
5.27.9
275
அரக்கின்
மேனியன்
அந்தளிர்
அரக்கின்
சேவடி
யாளஞ்ச
அஞ்சலென்
றரக்கன்
ஈரைந்து
வாயும்
அலறவே
அரக்கி
னானடி
யாலும்ஐ
யாறனே.
5.27.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
செம்பொற்சோதீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.28
திருவையாறு
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
276
சிந்தை
வண்ணத்த
ராய்த்திறம்
பாவணம்
முந்தி
வண்ணத்த
ராய்முழு
நீறணி
சந்தி
வண்ணத்த
ராய்த்தழல்
போல்வதோர்
அந்தி
வண்ணமு
மாவர்ஐ
யாறரே.
5.28.1
277
மூல
வண்ணத்த
ராய்முத
லாகிய
கோல
வண்ணத்த
ராகி
கொழுஞ்சுடர்
நீல
வண்ணத்த
ராகி
நெடும்பளிங்
கால
வண்ணத்த
ராவர்ஐ
யாறரே.
5.28.2
278
சிந்தை
வண்ணமு
தீயதோர்
வண்ணமும்
அந்தி
போதழ
காகிய
வண்ணமும்
பந்தி
காலனை
பாய்ந்ததோர்
வண்ணமும்
அந்தி
வண்ணமு
மாவர்ஐ
யாறரே.
5.28.3
279
இருளின்
வண்ணமு
மேழிசை
வண்ணமுஞ்
சுருளின்
வண்ணமுஞ்
சோதியின்
வண்ணமும்
மருளு
நான்முகன்
மாலொடு
வண்ணமும்
அருளும்
வண்ணமு
மாவர்ஐ
யாறரே.
5.28.4
280
இழுக்கின்
வண்ணங்க
ளாகிய
வெவ்வழல்
குழைக்கும்
வண்ணங்க
ளாகியுங்
கூடியும்
மழைக்கண்
மாமுகி
லாகிய
வண்ணமும்
அழைக்கும்
வண்ணமு
மாவர்ஐ
யாறரே.
5.28.5
281
இண்டை
வண்ணமும்
ஏழிசை
வண்ணமு
தொண்டர்
வண்ணமுஞ்
சோதியின்
வண்ணமுங்
கண்ட
வண்ணங்க
ளாய்க்கனல்
மாமணி
அண்ட
வண்ணமு
மாவர்ஐ
யாறரே.
5.28.6
282
விரும்பும்
வண்ணமும்
வேதத்தின்
வண்ணமுங்
கரும்பின்
இன்மொழி
காரிகை
வண்ணமும்
விரும்பு
வார்வினை
தீர்த்திடும்
வண்ணமும்
அரும்பின்
வண்ணமு
மாவர்ஐ
யாறரே.
5.28.7
283
ஊழி
வண்ணமும்
ஒண்சுடர்
வேழ
ஈருரி
போர்த்ததோர்
வண்ணமும்
வாழி
தீயுரு
வாகிய
வண்ணமும்
ஆழி
வண்ணமு
மாவர்ஐ
யாறரே.
5.28.8
284
செய்த
வன்றிரு
நீறணி
வண்ணமும்
எய்த
நோக்கரி
தாகிய
வண்ணமுங்
கைது
காட்சி
யரியதோர்
வண்ணமும்
ஐது
வண்ணமு
மாவர்ஐ
யாறரே.
5.28.9
285
எடுத்த
வாளர
கன்றிறல்
வண்ணமும்
இடர்க்கள்
போல்பெரி
தாகிய
வண்ணமுங்
கடுத்த
கைந்நரம்
பாலிசை
வண்ணமும்
அடுத்த
வண்ணமு
மாவர்ஐ
யாறரே.
5.28.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.29
திருவாவடுதுறை
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
286
நிறைக்க
வாலியள்
அல்லளி
நேரிழை
மறைக்க
வாலியள்
அல்லளிம்
மாதராள்
பிறைக்க
வாலி
பெரும்புனல்
ஆவடு
துறைக்க
வாலியோ
டாடிய
சுண்ணமே.
5.29.1
287
தவள
மாமதி
சாயலோர்
சந்திரன்
பிளவு
சூடிய
பிஞ்ஞகன்
எம்மிறை
அளவு
கண்டிலள்
ஆவடு
தண்டுறை
களவு
கண்டனள்
ஒத்தனள்
கன்னியே.
5.29.2
288
பாதி
பெண்ணொரு
பாகத்தன்
பன்மறை
ஓதி
யென்னுளங்
கொண்டவன்
ஒண்பொருள்
ஆதி
ஆவடு
தண்டுறை
மேவிய
சோதி
யேசுட
ரேயென்று
சொல்லுமே.
5.29.3
289
கார்க்கொள்
மாமுகில்
போல்வதோர்
கண்டத்தன்
வார்க்கொள்
மென்முலை
சேர்ந்திறு
மாந்திவள்
ஆர்க்கொள்
கொன்றையன்
ஆவடு
தண்டுறை
தார்க்கு
நின்றிவள்
தாழுமா
காண்மினே.
5.29.4
290
கருகு
கண்டத்தன்
காய்கதிர
சோதியன்
பருகு
பாலமு
தேயென்னும்
பண்பினன்
அருகு
சென்றிலள்
ஆவடு
தண்டுறை
ஒருவன்
என்னை
யுடையகோ
வென்னுமே.
5.29.5
291
குழலுங்
கொன்றையுங்
கூவிள
மத்தமு
தழலு
தையலோர்
பாகமா
தாங்கினான்
அழகன்
ஆவடு
தண்டுறை
யாவென
கழலுங்
கைவளை
காரிகை
யாளுக்கே.
5.29.6
292
பஞ்சின்
மெல்லடி
பாவையோர்
பங்கனை
தஞ்ச
மென்றிறு
மாந்திவ
ளாரையும்
அஞ்சு
வாளல்லள்
ஆவடு
தண்டுறை
மஞ்ச
னோடிவள்
ஆடிய
மையலே.
5.29.7
293
பிறையுஞ்
சூடிநற்
பெண்ணொடா
ணாகிய
நிறையு
நெஞ்சமும்
நீர்மையுங்
கொண்டவன்
அறையும்
பூம்பொழில்
ஆவடு
தண்டுறை
இறைவன்
என்னை
யுடையவன்
என்னுமே.
5.29.8
294
வை
தானள
தானும்
அயனுமாய்
மெய்யை
காணலுற்
றார்க்கழ
லாயினான்
ஐயன்
ஆவடு
தண்டுறை
யாவென
கையில்
வெள்வளை
யுங்கழல்
கின்றதே.
5.29.9
295
பக்கம்
பூதங்கள்
பாட
பலிகொள்வான்
மிக்க
வாளர
கன்வலி
வீட்டினான்
அக்க
ணிந்தவன்
ஆவடு
தண்டுறை
நக்கன்
என்னுமி
நாணிலி
காண்மினே.
5.29.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.30
திருப்பராய்த்துறை
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
296
கரப்பர்
கால
மடைந்தவர்
தம்வினை
சுருக்கு
மாறுவல்
லார்கங்கை
செஞ்சடை
பரப்பு
நீர்வரு
காவிரி
தென்கரை
திருப்ப
ராய்த்துறை
மேவிய
செல்வரே.
5.30.1
297
மூடி
னார்களி
யானையின்
ஈருரி
பாடி
னார்மறை
நான்கினோ
டாறங்கஞ்
சேட
னார்தென்
பராய்த்துறை
செல்வரை
தேடி
கொண்டடி
யேன்சென்று
காண்பனே.
5.30.2
298
பட்ட
நெற்றியர்
பால்மதி
கீற்றினர்
நட்ட
மாடுவர்
நள்ளிருள்
ஏமமுஞ்
சிட்ட
னார்தென்
பராய்த்துறை
செல்வனார்
இட்ட
மாயிரு
பாரை
அறிவரே.
5.30.3
299
முன்பெ
லாஞ்சில
மோழைமை
பேசுவர்
என்பெ
லாம்பல
பூண்டங்
குழிதர்வர்
தென்ப
ராய்த்துறை
மேவிய
செல்வனார்
அன்ப
ராயிரு
பாரை
அறிவரே.
5.30.4
300
போது
தாதொடு
கொண்டு
புனைந்துடன்
தாத
விழ்சடை
சங்கரன்
பாதத்துள்
வாதை
தீர்க்கவென்
றேத்தி
பராய்த்துறை
சோதி
யானை
தொழுதெழு
துய்ம்மினே.
5.30.5
301
நல்ல
நான்மறை
யோதிய
நம்பனை
பல்லில்
வெண்டலை
யிற்பலி
கொள்வனை
தில்லை
யான்றென்
பராய்த்துறை
செல்வனை
வல்லை
யாய்வணங்
கித்தொழு
வாய்மையே.
5.30.6
302
நெருப்பி
னாற்குவி
தாலொக்கு
நீள்சடை
பருப்ப
தம்மத
யானை
யுரித்தவன்
திருப்ப
ராய்த்துறை
யார்திரு
மார்பின்நூல்
பொருப்ப
ராவி
இழிபுனல்
போன்றதே.
5.30.7
303
எட்ட
விட்ட
இடுமண
லெக்கர்மேற்
பட்ட
நுண்டுளி
பாயும்
பராய்த்துறை
சிட்டன்
சேவடி
சென்றடை
கிற்றிரேல்
விட்டு
நம்வினை
யுள்ளன
வீடுமே.
5.30.8
304
நெருப்ப
ராய்நிமிர
தாலொக்கு
நீள்சடை
மருப்ப
ராவளை
தாலொக்கும்
வாண்மதி
திருப்ப
ராய்த்துறை
மேவிய
செல்வனார்
விருப்ப
ராயிரு
பாரை
அறிவரே.
5.30.9
305
தொண்டு
பாடியு
தூமலர்
தூவியும்
இண்டை
கட்டி
இணையடி
யேத்தியும்
பண்ட
ரங்கர்
பராய்த்துறை
பாங்கரை
கண்டு
கொண்டடி
யேனுய்ந்து
போவனே.
5.30.10
306
அரக்கன்
ஆற்றல்
அழித்த
அழகனை
பரக்கு
நீர்ப்பொன்னி
மன்னு
பராய்த்துறை
இருக்கை
மேவிய
ஈசனை
யேத்துமின்
பொருக்க
நும்வினை
போயறுங்
காண்மினே.
5.30.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
திருப்பராய்த்துறைநாதர்
தேவியார்
-
பசும்பொன்மயிலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.31
திருவானைக்கா
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
307
கோனை
காவி
குளிர்ந்த
மனத்தரா
தேனை
காவியுண்
ணார்சில
தெண்ணர்கள்
ஆனை
காவிலெம்
மானை
அணைகிலார்
ஊனை
காவி
யுழிதர்வர்
ஊமரே.
5.31.1
308
திருகு
சிந்தையை
தீர்த்துச்செம்
மைசெய்து
பருகி
யூறலை
பற்றி
பதமறி
துருகி
நைபவர
கூனமொன்
றின்றியே
அருகு
நின்றிடும்
ஆனைக்கா
அண்ணலே.
5.31.2
309
துன்ப
மின்றி
துயரின்றி
யென்றுநீர்
இன்பம்
வேண்டில்
இராப்பகல்
ஏத்துமின்
என்பொன்
ஈசன்
இறைவனென்
றுள்குவார
கன்ப
னாயிடும்
ஆனைக்கா
அண்ணலே.
5.31.3
310
நாவால்
நன்று
நறுமலர
சேவடி
ஓவா
தேத்தி
யுளத்தடை
தார்வினை
காவா
யென்றுதங்
கைதொழு
வார்க்கெலாம்
ஆவா
என்றிடும்
ஆனைக்கா
அண்ணலே.
5.31.4
311
வஞ்ச
மின்றி
வணங்குமின்
வைகலும்
வெஞ்சொ
லின்றி
விலகுமின்
வீடுற
நைஞ்சு
நைஞ்சுநின்
றுள்குளிர்
வார்க்கெலாம்
அஞ்ச
லென்றிடும்
ஆனைக்கா
அண்ணலே.
5.31.5
312
நடையை
மெய்யென்று
நாத்திகம்
பேசாதே
படைகள்
போல்வரும்
பஞ்சமா
பூதங்கள்
தடையொன்
றின்றியே
தன்னடை
தார்க்கெலாம்
அடைய
நின்றிடும்
ஆனைக்கா
அண்ணலே.
5.31.6
313
ஒழுகு
மாடத்துள்
ஒன்பது
வாய்தலுங்
கழுக
ரிப்பதன்
முன்னங்
கழலடி
தொழுது
கைகளாற்
றூமலர்
தூவிநின்
றழும
வர்க்கன்பன்
ஆனைக்கா
அண்ணலே.
5.317
314
உருளும்
போதறி
வொண்ணா
உலகத்தீர்
தெருளுஞ்
சிக்கென
தீவினை
சேராதே
இருள
றுத்துநின்
றீசனென்
பார்க்கெலாம்
அருள்
கொடுத்திடும்
ஆனைக்கா
அண்ணலே.
5.31.8
315
நேச
மாகி
நினைமட
நெஞ்சமே
நாச
மாய
குலநலஞ்
சுற்றங்கள்
பாச
மற்று
பராபர
ஆனந்த
ஆசை
யுற்றிடும்
ஆனைக்கா
அண்ணலே.
5.31.9
316
ஓத
மாகடல்
சூழிலங்
கைக்கிறை
கீதங்
கின்னரம்
பாட
கெழுவினான்
பாதம்
வாங்கி
பரிந்தருள்
செய்தங்கோர்
ஆதி
யாயிடும்
ஆனைக்கா
அண்ணலே.
5.31.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சம்புகேசுவரர்
தேவியார்
-
அகிலாண்டநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.32
திருப்பூந்துருத்தி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
317
கொடிகொள்
செல்வ
விழாக்குண
லையறா
கடிகொள்
பூம்பொழிற்
கச்சிஏ
கம்பனார்
பொடிகள்
பூசிய
பூந்துரு
திந்நகர்
அடிகள்
சேவடி
கீழ்நா
மிருப்பதே.
5.32.1
318
ஆர்த்த
தோலுடை
கட்டியோர்
வேடனா
பார்த்த
னோடு
படைதொடு
மாகிலும்
பூத்த
நீள்பொழிற்
பூந்துரு
திந்நகர
தீர்த்தன்
சேவடி
கீழ்நா
மிருப்பதே.
5.32.2
319
மாதி
னைமதி
தானொரு
பாகமா
காத
லாற்கர
தான்சடை
கங்கையை
பூத
நாயகன்
பூந்துரு
திந்நகர
காதி
சேவடி
கீழ்நா
மிருப்பதே.
5.32.3
320
மூவ
னாய்முத
லாயிவ்
வுலகெலாங்
காவ
னாய்க்கடுங்
காலனை
காய்ந்தவன்
பூவின்
நாயகன்
பூந்துரு
திந்கர
தேவன்
சேவடி
கீழ்நா
மிருப்பதே.
5.32.4
321
செம்பொ
னேயொக்கும்
மேனியன்
தேசத்தில்
உம்ப
ராரவ
ரோடங்
கிருக்கிலும்
பொன்பொ
னார்செல்வ
பூந்துரு
திந்நகர்
நம்பன்
சேவடி
கீழ்நா
மிருப்பதே.
5.32.5
322
வல்லம்
பேசி
வலிசெய்மூன்
றூரினை
கொல்லம்
பேசி
கொடுஞ்சரம்
நூறினான்
புல்லம்
பேசியும்
பூந்துரு
திந்நகர
செல்வன்
சேவடி
கீழ்நா
மிருப்பதே.
5.32.6
323
ஒருத்த
னாயுல
கேழு
தொழநின்று
பருத்த
பாம்பொடு
பான்மதி
கங்கையும்
பொருத்த
னாகிலும்
பூந்துரு
திந்நகர
திருத்தன்
சேவடி
கீழ்நா
மிருப்பதே.
5.32.7
324
அதிரர்
தேவர்
இயக்கர்
விச்சாதரர்
கருத
நின்றவர்
காண்பரி
தாயினான்
பொருத
நீர்வரு
பூந்துரு
திந்நகர
சதுரன்
சேவடி
கீழ்நா
மிருப்பதே.
5.32.8
325
செதுக
றாமன
தார்புறங்
கூறினுங்
கொதுக
றாக்கண்ணி
னோன்பிகள்
கூறினும்
பொதுவின்
நாயகன்
பூந்துரு
திந்நகர
கதிபன்
சேவடி
கீழ்நா
மிருப்பதே.
5.32.9
326
துடித்த
தோல்வலி
வாளர
கன்றனை
பிடித்த
கைஞ்ஞெரி
துற்றன
கண்ணெலாம்
பொடிக்க
வூன்றிய
பூந்துரு
திந்நகர
படிக்கொள்
சேவடி
கீழ்நா
மிருப்பதே.
5.32.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
புஷ்பவனநாதர்
தேவியார்
-
அழகாலமர்ந்தநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.33
திருச்சோற்றுத்துறை
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
327
கொல்லை
யேற்றினர்
கோளர
வத்தினர்
தில்லை
சிற்றம்
பலத்துறை
செல்வனார்
தொல்லை
யூழியர்
சோற்று
துறையர்க்கே
வல்லை
யாய்ப்பணி
செய்மட
நெஞ்சமே.
5.33.1
328
முத்தி
யாக
வொருதவஞ்
செய்திலை
அத்தி
யாலடி
யார்க்கொன்
றளித்திலை
தொத்து
நின்றலர்
சோற்று
துறையர்க்கே
பத்தி
யாய்ப்பணி
செய்மட
நெஞ்சமே.
5.33.2
329
ஒட்டி
நின்ற
உடலுறு
நோய்வினை
கட்டி
நின்ற
கழிந்தவை
போயற
தொட்டு
நின்று
சோற்று
துறையர்க்கே
பட்டி
யாய்ப்பணி
செய்மட
நெஞ்சமே.
5.333
330
ஆதி
யானண்ட
வாணர
கருள்நல்கு
நீதி
யானென்றும்
நின்மல
னேயென்றுஞ்
சோதி
யானென்றுஞ்
சோற்று
துறையர்க்கே
வாதி
யாய்ப்பணி
செய்மட
நெஞ்சமே.
5.33.4
331
ஆட்டி
னாயடி
யேன்வினை
யாயின
ஓட்டி
னாயொரு
காதில்
இலங்குவெண்
தோட்டி
னாயென்று
சோற்று
துறையர்க்கே
நீட்டி
நீபணி
செய்மட
நெஞ்சமே.
5.33.5
332
பொங்கி
நின்றெழு
தகடல்
நஞ்சினை
பங்கி
யுண்டதோர்
தெய்வமுண்
டோ
சொலாய்
தொங்கி
நீயென்றுஞ்
சோற்று
துறையர்க்கு
தங்கி
நீபணி
செய்மட
நெஞ்சமே.
5.33.6
333
ஆணி
போலநீ
ஆற்ற
வலியைகாண்
ஏணி
போலிழி
தேறியும்
ஏங்கியு
தோணி
யாகிய
சோற்று
துறையர்க்கே
பூணி
யாய்ப்பணி
செய்மட
நெஞ்சமே.
5.33.7
334
பெற்றம்
ஏறிலென்
பேய்படை
யாகிலென்
புற்றி
லாடர
வேயது
பூணிலென்
சுற்றி
நீயென்றுஞ்
சோற்று
துறையர்க்கே
பற்றி
நீபணி
செய்மட
நெஞ்சமே.
5.33.8
335
அல்லி
யானர
வைந்தலை
நாகணை
பள்ளி
யானறி
யாத
பரிசெலாஞ்
சொல்லி
நீயென்றுஞ்
சோற்று
துறையர்க்கே
புல்லி
நீபணி
செய்மட
நெஞ்சமே.
5.33.9
336
மிண்ட
ரோடு
விரவியும்
வீறிலா
குண்டர்
தம்மை
கழிந்து
போந்துநீ
தொண்டு
செய்தென்றுஞ்
சோற்று
துறையர்க்கே
உண்டு
நீபணி
செய்மட
நெஞ்சமே.
5.33.10
337
வாழ்ந்த
வன்வலி
வாளர
கன்றனை
ஆழ்ந்து
போயல
றவ்விர
லூன்றினான்
சூழ்ந்த
பாரிடஞ்
சோற்று
துறையர்க்கு
தாழ்ந்து
நீபணி
செய்மட
நெஞ்சமே.
5.33.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
தொலையாச்செல்வர்
தேவியார்
-
ஒப்பிலாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.34
திருநெய்த்தானம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
338
கொல்லி
யான்குளிர்
தூங்குகுற்
றாலத்தான்
புல்லி
யார்புர
மூன்றெரி
செய்தவன்
நெல்லி
யானிலை
யானநெ
தானனை
சொல்லி
மெய்தொழு
வார்சுடர்
வாணரே.
5.34.1
339
இரவ
னையிடு
வெண்டலை
யேந்தியை
பரவ
னைப்படை
யார்மதில்
மூன்றையும்
நிரவ
னைநிலை
யானநெ
தானனை
குரவ
னைத்தொழு
வார்கொடி
வாணரே.
5.34.2
340
ஆனி
டையைந்தும்
ஆடுவ
ராரிருள்
கானி
டைநடம்
ஆடுவர்
காண்மினோ
தேனி
டைமலர்
பாயுநெ
தானனை
வானி
டைத்தொழு
வார்வலி
வாணரே.
5.34.3
341
விண்ட
வர்புர
மூன்றும்வெண்
ணீறெழ
கண்ட
வன்கடி
தாகிய
நஞ்சினை
உண்ட
வன்னொளி
யானநெ
தானனை
தொண்ட
ராய்த்தொழு
வார்சுடர்
வாணரே.
5.34.4
342
முன்கை
நோவ
கடைந்தவர்
நிற்கவே
சங்கி
யாது
சமுத்திர
நஞ்சுண்டான்
நங்கை
யோடு
நவின்றநெ
தானனை
தங்கை
யாற்றொழு
வார்தலை
வாணரே.
5.34.5
343
சுட்ட
நீறுமெய்
பூசி
சுடலையுள்
நட்ட
மாடுவர்
நள்ளிரு
பேயொடே
சிட்டர்
வானவர்
தேருநெ
தானனை
இட்ட
மாய்த்தொழு
வாரின்ப
வாணரே.
5.34.6
344
கொள்ளி
தீயெரி
வீசி
கொடியதோர்
கள்ளி
காட்டிடை
யாடுவர்
காண்மினோ
தெள்ளி
தேறி
தெளிந்துநெ
தானனை
உள்ள
தாற்றொழு
வாரும்பர்
வாணரே.
5.34.7
345
உச்சி
மேல்விளங்
கும்மிள
வெண்பிறை
பற்றி
யாடர
வோடுஞ்ச
டைப்பெய்தான்
நெற்றி
யாரழல்
கண்டநெ
தானனை
சுற்றி
மெய்தொழு
வார்சுடர்
வாணரே.
5.34.8
346
மாலொ
டும்மறை
யோதிய
நான்முகன்
காலொ
டும்முடி
காண்பரி
தாயினான்
சேலொ
டுஞ்செரு
செய்யும்நெ
தானனை
மாலொ
டுந்தொழு
வார்வினை
வாடுமே.
5.34.9
347
வலிந்த
தோள்வலி
வாளர
கன்றனை
நெருங்க
நீள்வரை
யூன்றுநெ
தானனார்
புரிந்து
கைந்நரம்
போடிசை
பாடலும்
பரிந்த
னைப்பணி
வார்வினை
பாறுமே.
5.34.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
நெய்யாடியப்பர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.35
திருப்பழனம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
348
அருவ
னாய்அத்தி
ஈருரி
போர்த்துமை
உருவ
னாய்ஒற்றி
யூர்பதி
யாகிலும்
பருவ
ரால்வயல்
சூழ்ந்த
பழனத்தான்
திருவி
னாற்றிரு
வேண்டுமி
தேவர்க்கே.
5.35.1
349
வையம்
வந்து
வணங்கி
வலங்கொளும்
ஐய
னைஅறி
யார்சிலர்
ஆதர்கள்
பைகொ
ளாடர
வார்த்த
பழனன்பால்
பொய்யர்
காலங்கள்
போக்கிடு
வார்களே.
5.35.2
350
வண்ண
மாக
முறுக்கிய
வாசிகை
திண்ண
மாக
திருச்சடை
சேர்த்தியே
பண்ணு
மாகவே
பாடும்
பழனத்தான்
எண்ணும்
நீரவன்
ஆயிர
நாமமே.
5.35.3
351
மூர்க்க
பாம்பு
பிடித்தது
மூச்சிட
வாக்க
பாம்பினை
கண்ட
துணிமதி
பாக்க
பாம்பினை
பற்றும்
பழனத்தான்
தார்க்கொண்
மாலை
சடைக்கர
திட்டதே.
5.35.4
352
நீல
முண்ட
மிடற்றினன்
நேர்ந்ததோர்
கோல
முண்ட
குணத்தான்
நிறைந்ததோர்
பாலு
முண்டு
பழனன்பா
லென்னிடை
மாலு
முண்டிறை
யென்றன்
மனத்துளே.
5.35.5
353
மந்த
மாக
வளர்பிறை
சூடியோர்
சந்த
மாக
திருச்சடை
சாத்துவான்
பந்த
மாயின
தீர்க்கும்
பழனத்தான்
எந்தை
தாய்தந்தை
எம்பெரு
மானுமே.
5.35.6
354
மார்க்க
மொன்றறி
யார்மதி
யில்லிகள்
பூக்க
ரத்திற்
புரிகிலர்
மூடர்கள்
பார்க்க
நின்று
பரவும்
பழனத்தான்
தாட்கண்
நின்று
தலைவணங்
கார்களே.
5.35.7
355
ஏறி
னாரிமை
யோர்கள்
பணிகண்டு
தேறு
வாரலர்
தீவினை
யாளர்கள்
பாறி
னார்பணி
வேண்டும்
பழனத்தான்
கூறி
னானுமை
யாளொடுங்
கூடவே.
5.35.8
356
சுற்று
வார்தொழு
வார்சுடர்
வண்ணன்மேல்
தெற்றி
னார்திரி
யும்புர
மூன்றெய்தான்
பற்றி
னார்வினை
தீர்க்கும்
பழனனை
எற்றி
னான்மற
கேனெம்
பிரானையே.
5.35.9
357
பொங்கு
மாகடல்
சூழ்இலங்
கைக்கிறை
அங்க
மான
இறுத்தருள்
செய்தவன்
பங்க
னென்றும்
பழனன்
உமையொடு
தங்கன்
றானடி
யேனுடை
யுச்சியே.
5.35.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
ஆபத்சகாயர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.36
திருச்செம்பொன்பள்ளி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
358
கான
றாத
கடிபொழில்
வண்டின
தேன
றாத
திருச்செம்பொன்
பள்ளியான்
ஊன
றாததோர்
வெண்டலை
யிற்பலி
தான
றாததோர்
கொள்கையன்
காண்மினே.
5.36.1
359
என்பும்
ஆமையும்
பூண்டங்
குழிதர்வர
கன்பு
மாயிடும்
ஆயிழை
யீரினி
செம்பொன்
பள்ளியு
ளான்சிவ
லோகனை
நம்பொன்
பள்ளியுள்
கவினை
நாசமே.
5.36.2
360
வேறு
கோலத்தர்
ஆணலர்
பெண்ணலர்
கீறு
கோவண
வைதுகி
லாடையர்
தேற
லாவதொன்
றன்றுசெம்
பொன்பள்ளி
ஆறு
சூடிய
அண்ணல்
அவனையே.
5.36.3
361
அருவ
ராததோர்
வெண்டலை
யேந்திவ
திருவ
ராயிடு
வார்கடை
தேடுவார்
தெருவெ
லாமுழல்
வார்செம்பொன்
பள்ளியார்
ஒருவர்
தாம்பல
பேருளர்
காண்மினே.
5.36.4
362
பூவு
லாஞ்சடை
மேற்புனல்
சூடினான்
ஏவ
லாலெயில்
மூன்றும்
எரித்தவன்
தேவர்
சென்றிறைஞ்
சுஞ்செம்பொன்
பள்ளியான்
மூவ
ராய்முத
லாய்நின்ற
மூர்த்தியே.
5.36.5
363
சலவ
ராயொரு
பாம்பொடு
தண்மதி
கலவ
ராவதன்
காரண
மென்கொலோ
திலக
நீண்முடி
யார்செம்பொன்
பள்ளியார்
குலவி
லாலெயில்
மூன்றெய்த
கூத்தரே.
5.36.6
364
கைகொள்
சூலத்தர்
கட்டுவாங்
கத்தினர்
மைகொள்
கண்டத்த
ராகி
இருசுடர்
செய்ய
மேனிவெண்
ணீற்றர்செம்
பொன்பள்ளி
ஐயர்
கையதோர்
ஐந்தலை
நாகமே.
5.36.7
365
வெங்கண்
நாகம்
வெருவுற
ஆர்த்தவர்
பைங்கண்
ஆனையின்
ஈருரி
போர்த்தவர்
செங்கண்
மால்விடை
யார்செம்பொன்
பள்ளியார்
அங்க
ணாயடை
தார்வினை
தீர்ப்பரே.
5.36.8
366
நன்றி
நாரணன்
நான்முக
னென்றிவர்
நின்ற
நீண்முடி
யோடடி
காண்புற்று
சென்று
காண்பரி
யான்செம்பொன்
பள்ளியான்
நின்ற
சூழலில்
நீளெரி
யாகியே.
5.36.9
367
திரியு
மும்மதில்
செங்கணை
யொன்றினால்
எரிய
வெய்தன
லோட்டி
இலங்கைக்கோன்
நெரிய
வூன்றியி
டார்செம்பொன்
பள்ளியார்
அரிய
வானம்
அவரருள்
செய்வரே.
5.36.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சொர்னபுரீசர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.37
திருக்கடவூர்வீரட்டம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
368
மலைக்கொ
ளானை
மயக்கிய
வல்வினை
நிலைக்கொ
ளானை
நினைப்புறு
நெஞ்சமே
கொலைக்கை
யானையுங்
கொன்றிடு
மாதலாற்
கலைக்கை
யானைகண்
டீர்கட
வூரரே.
5.37.1
369
வெள்ளி
மால்வரை
போல்வதோ
ரானையார்
உள்ள
வாறெனை
உள்புகு
மானையார்
கொள்ள
மாகிய
கோயிலு
ளானையார்
கள்ள
வானைகண்
டீர்கட
வூரரே.
5.37.2
370
ஞான
மாகிய
நன்குண
ரானையார்
ஊனை
வேவ
வுருக்கிய
ஆனையார்
வேன
லானை
யுரித்துமை
அஞ்சவே
கான
லானைகண்
டீர்கட
வூரரே.
5.37.3
371
ஆல
முண்டழ
காயதோ
ரானையார்
நீல
மேனி
நெடும்பளிங்
கானையார்
கோல
மாய
கொழுஞ்சுட
ரானையார்
கால
வானைகண்
டீர்கட
வூரரே.
5.37.4
372
அளித்த
ஆனஞ்சு
மாடிய
வானையார்
வெளுத்த
நீள்கொடி
யேறுடை
யானையார்
எளித்த
வேழத்தை
எள்குவி
தானையார்
களித்த
வானைகண்
டீர்கட
வூரரே.
5.37.5
373
விடுத்த
மால்வரை
விண்ணுற
வானையார்
தொடுத்த
மால்வரை
தூயதோ
ரானையார்
கடுத்த
காலனை
காய்ந்ததோ
ரானையார்
கடுத்த
வானைகண்
டீர்கட
வூரரே.
5.37.6
374
மண்ணு
ளாரை
மயக்குறு
மானையார்
எண்ணு
ளார்பல
ரேத்திடு
மானையார்
விண்ணு
ளார்பல
ரும்மறி
யானையார்
கண்ணு
ளானைகண்
டீர்கட
வூரரே.
5.37.7
375
சினக்குஞ்
செம்பவ
ளத்திர
ளானையார்
மனக்கும்
வல்வினை
தீர்த்திடு
மானையார்
அனைக்கும்
அன்புடை
யார்மன
தானையார்
கனைக்கு
மானைகண்
டீர்கட
வூரரே.
5.37.8
376
வேத
மாகிய
வெஞ்சுட
ரானையார்
நீதி
யானில
னாகிய
வானையார்
ஓதி
யூழி
தெரிந்துண
ரானையார்
காத
லானைகண்
டீர்கட
வூரரே.
5.37.9
377
நீண்ட
மாலொடு
நான்முகன்
றானுமா
காண்டு
மென்றுபு
கார்க
ளிருவரும்
மாண்ட
வாரழ
லாகிய
வானையார்
காண்ட
லானைகண்
டீர்கட
வூரரே.
5.37.10
378
அடுத்து
வந்த
இலங்கையர்
மன்னனை
எடுத்த
தோள்கள்
இறநெரி
தானையார்
கடுத்த
காலனை
காய்ந்ததோ
ரானையார்
கடுக்கை
யானைகண்
டீர்கட
வூரரே.
5.37.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
அமிர்தகடேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.38
திருக்கடவூர்மயானம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
379
குழைகொள்
காதினர்
கோவண
ஆடையர்
உழையர்
தாங்கட
வூரின்
மயானத்தார்
பழைய
தம்மடி
யார்செயும்
பாவமும்
பிழையு
தீர்ப்பர்
பெருமா
னடிகளே.
5.38.1
380
உன்னி
வானவர்
ஓதிய
சிந்தையிற்
கன்னல்
தேன்கட
வூரின்
மயானத்தார்
தன்னை
நோக்கி
தொழுதெழு
வார்க்கெலாம்
பின்னை
என்னார்
பெருமா
னடிகளே.
5.38.2
381
சூல
மேந்துவர்
தோலுடை
ஆடையர்
ஆல
முண்டமு
தேமிக
தேக்குவர்
கால
காலர்
கடவூர்
மயானத்தார்
மாலை
மார்பர்
பெருமா
னடிகளே.
5.38.3
382
இறைவ
னாரிமை
யோர்தொழு
பைங்கழல்
மறவ
னார்கட
வூரின்
மயானத்தார்
அறவ
னாரடி
யாரடி
யார்தங்கள்
பிறவி
தீர்ப்பர்
பெருமா
னடிகளே.
5.38.4
383
கத்து
காளி
கதந்தணி
வித்தவர்
மத்தர்
தாங்கட
வூரின்
மயானத்தார்
ஒத்தொவ்
வாதன
செய்துழல்
வாரொரு
பித்தர்
காணும்
பெருமா
னடிகளே.
5.38.5
384
எரிகொள்
மேனி
இளம்பிறை
வைத்தவர்
கரியர்
தாங்கட
வூரின்
மயானத்தார்
அரியர்
அண்டத்து
ளோரயன்
மாலுக்கும்
பெரியர்
காணும்
பெருமா
னடிகளே.
5.38.6
385
அணங்கு
பாகத்தர்
ஆரண
நான்மறை
கணங்கள்
சேர்கட
வூரின்
மயானத்தார்
வணங்கு
வாரிடர்
தீர்ப்பர்
மயக்குறும்
பிணங்கொள்
காடர்
பெருமா
னடிகளே.
5.38.7
386
அரவு
கையினர்
ஆதி
புராணனார்
மரவு
சேர்கட
வூரின்
மயானத்தார்
பரவு
வாரிடர்
தீர்ப்பர்
பணிகொள்வார்
பிரமன்
மாற்கும்
பெருமா
னடிகளே.
5.38.8
இப்பதிகத்தில்
910-ம்
செய்யுட்கள்
சிதைந்து
போயின.
5.38.9-10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பிரமபுரீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.39
திருமயிலாடுதுறை
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
387
கொள்ளுங்
காதன்மை
பெய்துறுங்
கோல்வளை
உள்ளம்
உள்கி
யுரைக்கு
திருப்பெயர்
வள்ளல்
மாமயி
லாடு
துறையுறை
வெள்ள
தாங்கு
சடையனை
வேண்டியே.
5.39.1
388
சித்த
தேறுஞ்
செறிவளை
சிக்கெனும்
பச்சை
தீருமென்
பைங்கொடி
பான்மதி
வைத்த
மாமயி
லாடு
துறையரன்
கொத்தி
னிற்பொலி
கொன்றை
கொடுக்கிலே.
5.39.2
389
அண்டர்
வாழ்வும்
அமரர்
இருக்கையுங்
கண்டு
வீற்றிரு
குங்கரு
தொன்றிலோம்
வண்டு
சேர்மயி
லாடு
துறையரன்
தொண்டர்
பாதங்கள்
சூடி
துதையிலே.
5.39.3
390
வெஞ்சி
னக்கடுங்
காலன்
விரைகிலான்
அஞ்சி
றப்பும்
பிறப்பும்
அறுக்கலாம்
மஞ்சன்
மாமயி
லாடு
துறையுறை
அஞ்சொ
லாளுமை
பங்கன்
அருளிலே.
5.39.4
391
குறைவி
லோங்கொடு
மானிட
வாழ்க்கையாற்
கறைநி
லாவிய
கண்டனெண்
டோ
ளினன்
மறைவ
லான்மயி
லாடு
துறையுறை
இறைவன்
நீள்கழ
லேத்தி
யிருக்கிலே.
5.39.5
392
நிலைமை
சொல்லுநெஞ்
சேதவ
மென்செய்தாய்
கலைக
ளாயவல்
லான்கயி
லாயநன்
மலையன்
மாமயி
லாடு
துறையன்நம்
தலையின்
மேலும்
மனத்துளு
தங்கவே.
5.39.6
393
நீற்றி
னான்நிமிர்
புன்சடை
யான்விடை
ஏற்றி
னான்நமை
யாளுடை
யான்புலன்
மாற்றி
னான்மயி
லாடு
துறையென்று
போற்று
வார்க்குமுண்
டோ
புவி
வாழ்க்கையே.
5.39.7
394
கோலும்
புல்லும்
ஒருகையிற்
கூர்ச்சமு
தோலும்
பூண்டு
துயரமுற்
றென்பயன்
நீல
மாமயி
லாடு
துறையனே
நூலும்
வேண்டுமோ
நுண்ணுணர
தோர்கட்கே.
5.39.8
395
பணங்கொ
ளாடர
வல்குற்
பகீரதி
மணங்கொ
ளச்சடை
வைத்த
மறையவன்
வணங்கு
மாமயி
லாடு
துறையரன்
அணங்கோர்
பால்கொண்ட
கோலம்
அழகிதே.
5.39.9
396
நீணி
லாவர
வச்சடை
நேசனை
பேணி
லாதவர்
பேதுற
வோட்டினோம்
வாணி
லாமயி
லாடு
துறைதனை
காணி
லார்க்குங்
கடுந்துய
ரில்லையே.
5.39.10
397
பருத்த
தோளும்
முடியும்
பொடிபட
இருத்தி
னானவன்
இன்னிசை
கேட்டலும்
வரத்தி
னான்மயி
லாடு
துறைதொழுங்
கரத்தி
னார்வினை
கட்டறுங்
காண்மினே.
5.39.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மாயூரநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.40
திருக்கழிப்பாலை
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
398
வண்ண
மும்வடி
வுஞ்சென்று
கண்டிலள்
எண்ணி
நாமங்க
ளேத்தி
நிறைந்திலள்
கண்ணு
லாம்பொழில்
சூழ்கழி
பாலையெம்
அண்ண
லேயறி
வானிவள்
தன்மையே.
5.40.1
399
மருந்து
வானவர்
உய்யநஞ்
சுண்டுக
திருந்த
வன்கழி
பாலையுள்
எம்பிரான்
திருந்து
சேவடி
சிந்தையுள்
வைத்திவள்
பரிந்து
ரைக்கிலு
மென்சொற்
பழிக்குமே.
5.40.2
400
மழலை
தான்வர
சொற்றெரி
கின்றிலள்
குழலின்
நேர்மொழி
கூறிய
கேண்மினோ
அழக
னேகழி
பாலையெம்
மண்ணலே
இகழ்வ
தோயெனை
ஏன்றுகொ
ளென்னுமே.
5.40.3
401
செய்ய
மேனிவெண்
ணீறணி
வான்றனை
மைய
லாகி
மதிக்கில
ளாரையுங்
கைகொள்
வெண்மழு
வன்கழி
பாலையெம்
ஐய
னேஅறி
வானிவள்
தன்மையே.
5.40.4
402
கருத்த
னைக்கழி
பாலையுள்
மேவிய
ஒருத்த
னையுமை
யாளொரு
பங்கனை
அருத்தி
யாற்சென்று
கண்டிட
வேண்டுமென்
றொருத்தி
யாருளம்
ஊசல
தாகுமே.
5.40.5
403
கங்கை
யைச்சடை
வைத்து
மலைமகள்
நங்கை
யையுட
னேவைத்த
நாதனார்
திங்கள்
சூடி
திருக்கழி
பாலையான்
இங்கு
வந்திடு
மென்றிறு
மாக்குமே.
5.40.6
404
ஐய
னேஅழ
கேஅன
லேந்திய
கைய
னேகறை
சேர்தரு
கண்டனே
மையு
லாம்பொழில்
சூழ்கழி
பாலையெம்
ஐய
னேவிதி
யேஅரு
ளென்னுமே.
5.40.7
405
பத்தர்
கட்கமு
தாய
பரத்தினை
முத்த
னைமுடி
வொன்றிலா
மூர்த்தியை
அத்த
னைஅணி
யார்கழி
பாலையெஞ்
சித்த
னைச்சென்று
சேருமா
செப்புமே.
5.40.8
இப்பதிகத்தில்
9-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
5.40.9
406
பொன்செய்
மாமுடி
வாளர
கன்றலை
அஞ்சு
நான்குமொன்
றும்மிறு
தானவன்
என்செ
யான்கழி
பாலையு
ளெம்பிரான்
துஞ்சும்
போது
துணையென
லாகுமே.
5.40.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பால்வண்ண
நாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.41
திருப்பைஞ்ஞீலி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
407
உடையர்
கோவண
மொன்றுங்
குறைவிலர்
படைகொள்
பாரிடஞ்
சூழ்ந்தபைஞ்
ஞீலியார்
சடையிற்
கங்கை
தரித்த
சதுரரை
அடைய
வல்லவர
கில்லை
அவலமே.
5.41.1
408
மத்த
மாமலர்
சூடிய
மைந்தனார்
சித்த
ராய்த்திரி
வார்வினை
தீர்ப்பரால்
பத்தர்
தாந்தொழு
தேத்துபைஞ்
ஞீலியெம்
அத்த
னைத்தொழ
வல்லவர்
நல்லரே.
5.41.2
409
விழுது
சூலத்தன்
வெண்மழு
வாட்படை
கழுது
துஞ்சிரு
காட்டக
தாடலான்
பழுதொன்
றின்றிப்பைஞ்
ஞீலி
பரமனை
தொழுது
செல்பவர்
தம்வினை
தூளியே.
5.41.3
410
ஒன்றி
மாலும்
பிரமனு
தம்மிலே
நின்ற
சூழ
லறிவரி
யானிடஞ்
சென்று
பாரிட
மேத்துபைஞ்
ஞீலியுள்
என்றும்
மேவி
யிருந்த
அடிகளே.
5.41.4
411
வேழ
தின்னுரி
போர்த்த
விகிர்தனார்
தாழ
செஞ்சடை
மேற்பிறை
வைத்தவர்
தாழை
தண்பொழில்
சூழ்ந்தபைஞ்
ஞீலியார்
யாழின்
பாட்டை
யுகந்த
அடிகளே.
5.41.5
412
குண்டு
பட்டு
குறியறி
யாச்சமண்
மிண்ட
ரோடு
படுத்து
போந்துநான்
கண்டங்
கார்வயல்
சூழ்ந்தபைஞ்
ஞீலியெம்
அண்ட
வாணன்
அடியடை
துய்ந்தனே.
5.41.6
413
வரிப்பை
யாடர
வாட்டி
மதகரி
உரிப்பை
மூடிய
வுத்தம
னாருறை
திருப்பைஞ்
ஞீலி
திசைதொழு
வார்கள்போய்
இருப்பர்
வானவ
ரோடினி
தாகவே.
5.41.7
414
கோடல்
கோங்கம்
புறவணி
முல்லைமேல்
பாடல்
வண்டிசை
கேட்கும்பைஞ்
ஞீலியார்
பேடு
மாணும்
பிறரறி
யாததோர்
ஆடு
நாகம்
அசைத்த
அடிகளே.
5.41.8
415
காரு
லாமலர
கொன்றை
தாரினான்
வாரு
லாமுலை
மங்கையோர்
பங்கினன்
தேரு
லாம்பொழில்
சூழ்ந்தபைஞ்
ஞீலியெம்
ஆர்கி
லாவமு
தையடை
துய்ம்மினே.
5.41.9
416
தருக்கி
சென்று
தடவரை
பற்றலும்
நெருக்கி
யூன்ற
நினைந்து
சிவனையே
அரக்கன்
பாட
அருளுமெம்
மானிடம்
இருக்கை
ஞீலியென்
பார்க்கிட
ரில்லையே.
5.41.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
நீலகண்டேசுவரர்
தேவியார்
-
விசாலாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.42
திருவேட்களம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
417
நன்று
நாடொறும்
நம்வினை
போயறும்
என்று
மின்ப
தழைக்க
இருக்கலாஞ்
சென்று
நீர்திரு
வேட்கள
துள்ளுறை
துன்று
பொற்சடை
யானை
தொழுமினே.
5.42.1
418
கருப்பு
வெஞ்சிலை
காமனை
காய்ந்தவன்
பொருப்பு
வெஞ்சிலை
யாற்புரஞ்
செற்றவன்
விருப்பன்
மேவிய
வேட்களங்
கைதொழு
திருப்ப
னாகில்
எனக்கிட
ரில்லையே.
5.42.2
419
வேட்க
ளத்துறை
வேதியன்
எம்மிறை
ஆக்க
ளேறுவர்
ஆனைஞ்சு
மாடுவர்
பூக்கள்
கொண்டவன்
பொன்னடி
போற்றினால்
காப்பர்
நம்மை
கறைமிடற்
றண்ணலே.
5.42.3
420
அல்ல
லில்லை
அருவினை
தானில்லை
மல்கு
வெண்பிறை
சூடு
மணாளனார்
செல்வ
னார்திரு
வேட்களங்
கைதொழ
வல்ல
ராகில்
வழியது
காண்மினே.
5.42.4
421
துன்ப
மில்லை
துயரில்லை
யாமினி
நம்ப
னாகிய
நன்மணி
கண்டனார்
என்பொ
னாருறை
வேட்கள
நன்னகர்
இன்பன்
சேவடி
யேத்தி
யிருப்பதே.
5.42.5
422
கட்ட
பட்டு
கவலையில்
வீழாதே
பொட்ட
வல்லுயிர்
போவதன்
முன்னம்நீர்
சிட்ட
னார்திரு
வேட்களங்
கைதொழ
பட்ட
வல்வினை
யாயின
பாறுமே.
5.42.6
423
வட்ட
மென்முலை
யாளுமை
பங்கனார்
எட்டு
மொன்றும்
இரண்டுமூன்
றாயினார்
சிட்டர்
சேர்திரு
வேட்களங்
கைதொழு
திட்ட
மாகி
யிருமட
நெஞ்சமே.
5.42.7
424
நட்ட
மாடிய
நம்பனை
நாடொறும்
இட்ட
தாலினி
தாக
நினைமினோ
வட்ட
வார்முலை
யாளுமை
பங்கனார்
சிட்ட
னார்திரு
வேட்கள
தன்னையே.
5.42.8
425
வட்ட
மாமதில்
மூன்றுடை
வல்லரண்
சுட்ட
கொள்கைய
ராயினுஞ்
சூழ்ந்தவர்
குட்ட
வல்வினை
தீர்த்து
குளிர்விக்குஞ்
சிட்டர்
பொற்றிரு
வேட்கள
செல்வரே.
5.42.9
426
சேட
னாருறை
யுஞ்செழு
மாமலை
ஓடி
யாங்கெடு
தான்முடி
பத்திற
வாட
வூன்றி
மலரடி
வாங்கிய
வேட
னாருறை
வேட்களஞ்
சேர்மினே.
5.42.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பாசுபதேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.43
திருநல்லம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
427
கொல்ல
தான்நம
னார்தமர்
வந்தக்கால்
இல்ல
தார்செய்ய
லாவதென்
ஏழைகாள்
நல்ல
தான்நமை
யாளுடை
யான்கழல்
சொல்ல
தான்வல்லி
ரேற்றுயர்
தீருமே.
5.43.1
428
பொக்கம்
பேசி
பொழுது
கழியாதே
துக்க
தீர்வகை
சொல்லுவன்
கேண்மினோ
தக்கன்
வேள்வி
தகர்த்த
தழல்வண்ணன்
நக்கன்
சேர்நல்லம்
நண்ணுதல்
நன்மையே.
5.43.2
429
பிணிகொள்
வார்குழற்
பேதையர்
காதலாற்
பணிகள்
மேவி
பயனில்லை
பாவிகாள்
அணுக
வேண்டில்
அரனெறி
யாவது
நணுகு
நாதன்
நகர்திரு
நல்லமே.
5.43.3
430
தமக்கு
நல்லது
தம்முயிர்
போயினால்
இமைக்கும்
போதும்
இராதி
குரம்பைதான்
உமைக்கு
நல்லவன்
றானுறை
யும்பதி
நமக்கு
நல்லது
நல்ல
மடைவதே.
5.43.4
431
உரைத
ளர்ந்துட
லார்நடுங்
காமுனம்
நரைவி
டையுடை
யானிடம்
நல்லமே
பரவு
மின்பணி
விரவு
மின்விர
வாரை
விடுமினே.
5.43.5
432
அல்ல
லாகஐம்
பூதங்க
ளாட்டினும்
வல்ல
வாறு
சிவாய
நமவென்று
நல்லம்
மேவிய
நாத
னடிதொழ
வெல்ல
வந்த
வினைப்பகை
வீடுமே.
5.43.6
433
மாத
ராரொடு
மக்களுஞ்
சுற்றமும்
பேத
மாகி
பிரிவதன்
முன்னமே
நாதன்
மேவிய
நல்லம்
நகர்தொழ
போது
மின்னெழு
மின்புக
லாகுமே.
5.43.7
434
வெம்மை
யான
வினைக்கடல்
நீங்கிநீர்
செம்மை
யாய
சிவகதி
சேரலாஞ்
சும்மை
யார்மலர்
தூவி
தொழுமினோ
நம்மை
யாளுடை
யானிடம்
நல்லமே.
5.43.8
435
கால
மான
கழிவதன்
முன்னமே
ஏலு
மாறு
வணங்கிநின்
றேத்துமின்
மாலும்
மாமல
ரானொடு
மாமறை
நாலும்
வல்லவர்
கோனிடம்
நல்லமே.
5.43.9
436
மல்லை
மல்கிய
தோளர
கன்வலி
ஒல்லை
யில்லொழி
தானுறை
யும்பதி
நல்ல
நல்லம்
எனும்பெயர்
நாவினாற்
சொல்ல
வல்லவர்
தூநெறி
சேர்வரே.
5.43.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
உமாமகேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.44
திருவாமாத்தூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
437
மாமா
தாகிய
மாலயன்
மால்கொடு
தாமா
தேடியுங்
காண்கிலர்
தாள்முடி
ஆமா
தூரர
னேஅரு
ளாயென்றென்
றேமா
பெய்திக்கண்
டாரிறை
யானையே.
5.44.1
438
சந்தி
யானை
சமாதிசெய்
வார்தங்கள்
புந்தி
யானைப்பு
தேளிர்
தொழப்படும்
அந்தி
யானை
ஆமத்தூர்
அழகனை
சிந்தி
யாதவர்
தீவினை
யாளரே.
5.44.2
439
காமா
தம்மெனுங்
கார்வலை
பட்டுநான்
போமா
தையறி
யாது
புலம்புவேன்
ஆமா
தூரர
னேயென்
றழைத்தலு
தேமா
தீங்கனி
போலத்தி
திக்குமே.
5.44.3
440
பஞ்ச
பூத
வலையிற்
படுவதற்
கஞ்சி
நானும்
ஆமாத்தூர்
அழகனை
நெஞ்சி
னால்நினை
தேன்நினை
வெய்தலும்
வஞ்ச
ஆறுகள்
வற்றின
காண்மினே.
5.44.4
441
குராம
னுங்குழ
லாளொரு
கூறனார்
அராம
னுஞ்சடை
யான்றிரு
வாமாத்தூர்
இராம
னும்வழி
பாடுசெய்
ஈசனை
நிராம
யன்றனை
நாளும்
நினைமினே.
5.44.5
442
பித்த
னைப்பெரு
தேவர்
தொழப்படும்
அத்த
னையணி
யாமாத்தூர்
மேவிய
முத்தி
னையடி
யேனுள்
முயறலும்
பத்தி
வெள்ளம்
பரந்தது
காண்மினே.
5.44.6
443
நீற்றி
னார்திரு
மேனியன்
நேரிழை
கூற்றி
னான்குழல்
கோல
சடையிலோர்
ஆற்றி
னான்அணி
ஆமாத்தூர்
மேவிய
ஏற்றி
னான்எமை
யாளுடை
ஈசனே.
5.44.7
444
பண்ணிற்
பாடல்கள்
பத்திசெய்
வித்தகர
கண்ணி
தாகும்
அமுதினை
ஆமாத்தூர்
சண்ணி
பானை
தமர்க்கணி
தாயதோர்
கண்ணிற்
பாவையன்
னானவன்
காண்மினே.
5.44.8
445
குண்டர்
பீலிகள்
கொள்ளுங்
குணமிலா
மிண்ட
ரோடெனை
வேறு
படுத்து
கொண்ட
நாதன்
குளிர்புனல்
வீரட்ட
தண்ட
னாரிடம்
ஆமாத்தூர்
காண்மினே.
5.44.9
446
வானஞ்
சாடு
மதியர
வத்தொடு
தானஞ்
சாதுடன்
வைத்த
சடையிடை
தேனஞ்
சாடிய
தெங்கிள
நீரொடும்
ஆனஞ்
சாடிய
ஆமாத்தூர்
ஐயனே.
5.44.10
447
விடலை
யாய்விலங்
கல்லெடு
தான்முடி
அடர
வோர்விரல்
ஊன்றிய
ஆமாத்தூர்
இடம
தாக்கொண்ட
ஈசனு
கென்னுளம்
இடம
தாகக்கொண்
டின்புற்
றிருப்பனே.
5.44.11
இத்தலம்
நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
அழகியநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.45
திருத்தோணிபுரம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
448
மாதி
யன்று
மனைக்கிரு
வென்றக்கால்
நீதி
தான்சொல
நீயென
காரெனுஞ்
சோதி
யார்தரு
தோணி
புரவர்க்கு
தாதி
யாவன்நா
னென்னுமென்
தையலே.
5.45.1
449
நக்கம்
வந்து
பலியிடென்
றார்க்கிட்ட
மிக்க
தையலை
வெள்வளை
கொள்வது
தொக்க
நீர்வயல்
தோணி
புரவர்க்கு
தக்க
தன்று
தமது
பெருமைக்கே.
5.45.2
450
கெண்டை
போல்நய
னத்திம
வான்மகள்
வண்டு
வார்குழ
லாளுட
னாகவே
துண்ட
வான்பிறை
தோணி
புரவரை
கண்டு
காமுறு
கின்றனள்
கன்னியே.
5.45.3
451
பாலை
யாழ்மொழி
யாளவள்
தாழ்சடை
மேல
ளாவது
கண்டனள்
விண்ணுற
சோலை
யார்தரு
தோணி
புரவர்க்கு
சால
நல்லளா
கின்றனள்
தையலே.
5.45.4
452
பண்ணின்
நேர்மொழி
யாள்பலி
யிட்டவி
பெண்ணை
மால்கொடு
பெய்வளை
கொள்வது
சுண்ண
மாடிய
தோணி
புரத்துறை
அண்ண
லாருக்கு
சால
அழகிதே.
5.45.5
453
முல்லை
வெண்ணகை
மொய்குழ
லாயுன
கல்ல
னாவ
தறிந்திலை
நீகனி
தொல்லை
யார்பொழில்
தோணி
புரவர்க்கே
நல்லை
யாயிடு
கின்றனை
நங்கையே.
5.45.6
454
ஒன்று
தானறி
யாருல
கத்தவர்
நின்று
சொல்லி
நிகழ்ந்த
நினைப்பிலர்
துன்று
வார்பொழில்
தோணி
புரவர்தங்
கொன்றை
சூடுங்
குறிப்பது
வாகுமே.
5.45.7
455
உறவு
பேய்க்கணம்
உண்பது
வெண்டலை
உறைவ
தீமம்
உடலிலோர்
பெண்கொடி
துறைக
ளார்கடல்
தோணி
புரத்துறை
இறைவ
னார்க்கிவள்
என்கண்டன்
பாவதே.
5.45.8
456
மாக
யானை
மருப்பேர்
முலையினர்
போக
யானு
மவள்புக்க
தேபுக
தோகை
சேர்தரு
தோணி
புரவர்க்கே
ஆக
யானு
மவர்க்கினி
யாளதே.
5.45.9
457
இட்ட
மாயின
செய்வாளென்
பெண்கொடி
கட்டம்
பேசிய
காரர
கன்றனை
துட்ட
டக்கிய
தோணி
புரத்துறை
அட்ட
மூர்த்திக்கு
அன்பது
வாகியே.
5.45.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
தோணியப்பர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.46
திருப்புகலூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
458
துன்ன
கோவண
சுண்ணவெண்
ணீறணி
பொன்ன
கன்ன
சடைப்புக
லூரரோ
மின்ன
கன்னவெண்
டிங்களை
பாம்புடன்
என்னு
கோவுடன்
வைத்தி
டிருப்பதே.
5.46.1
459
இரைக்கும்
பாம்பு
மெறிதரு
திங்களும்
நுரைக்குங்
கங்கையும்
நுண்ணிய
செஞ்சடை
புரைப்பி
லாத
பொழிற்புக
லூரரை
உரைக்கு
மாசொல்லி
ஒள்வளை
சோருமே.
5.46.2
460
ஊச
லாம்அர
வல்குலென்
சோர்குழல்
ஏச
லாம்பழி
தந்தெழில்
கொண்டனர்
ஓசொ
லாய்மக
ளேமுறை
யோவென்று
பூசல்
நாமிடு
தும்புக
லூரர்க்கே.
5.46.3
461
மின்னின்
நேரிடை
யாளுமை
பங்கனை
தன்னை
நேரொ
பிலாத
தலைவனை
புன்னை
கானற்
பொழில்புக
லூரனை
என்னு
ளாகவை
தின்புற்
றிருப்பனே.
5.46.4
462
விண்ணி
னார்மதி
சூடிய
வேந்தனை
எண்ணி
நாமங்கள்
ஓதி
எழுத்தஞ்சுங்
கண்ணி
னாற்கழல்
காண்பிட
மேதெனிற்
புண்ணி
யன்புக
லூருமென்
நெஞ்சுமே.
5.46.5
463
அண்ட
வாணர்
அமுதுண
நஞ்சுண்டு
பண்டு
நான்மறை
யோதிய
பாடலன்
தொண்ட
ராகி
தொழுது
மதிப்பவர்
புண்ட
ரீகத்து
ளார்புக
லூரரே.
5.46.6
464
தத்து
வந்தலை
கண்டறி
வாரிலை
தத்து
வந்தலை
கண்டவர்
கண்டிலர்
தத்து
வந்தலை
நின்றவர
கல்லது
தத்து
வன்னலன்
தண்புக
லூரனே.
5.46.7
465
பெருங்கை
யாகி
பிளிறி
வருவதோர்
கருங்கை
யானை
களிற்றுரி
போர்த்தவர்
வருங்கை
யானை
மதகளி
றஞ்சினை
பொருங்கை
யானைகண்
டீர்புக
லூரரே.
5.46.8
466
பொன்னொ
தநிற
தானும்
பொருகடல்
தன்னொ
தநிற
தானும்
அறிகிலா
புன்னை
தாது
பொழிற்புக
லூரரை
என்ன
தாவென
என்னிடர்
தீருமே.
5.46.9
467
மத்த
னாய்மதி
யாது
மலைதனை
எத்தி
னான்றிரள்
தோள்முடி
பத்திற
ஒத்தி
னான்விர
லாலொருங்
கேத்தலும்
பொத்தி
னான்புக
லூரை
தொழுமினே.
5.46.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வர்த்தமானீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.47
திருவேகம்பம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
468
பண்டு
செய்த
பழவினை
யின்பயன்
கண்டுங்
களித்திகாண்
வண்டு
லாமலர
செஞ்சடை
யேகம்பன்
தொண்ட
னாய்த்திரி
யாய்துயர்
தீரவே.
5.47.1
469
நச்சி
நாளும்
நயந்தடி
யார்தொழ
இச்சை
யாலுமை
நங்கை
வழிபட
கொச்சை
யார்குறு
கார்செறி
தீம்பொழிற்
கச்சி
யேகம்ப
மேகை
தொழுமினே.
5.47.2
470
ஊனி
லாவி
இயங்கி
உலகெலாம்
தானு
லாவிய
தன்மைய
ராகிலும்
வானு
லாவிய
பாணி
பிறங்கவெங்
கானி
லாடுவர்
கச்சியே
கம்பரே.
5.47.3
471
இமையா
முக்கணர்
என்னெஞ்ச
துள்ளவர்
தமையா
ரும்மறி
வொண்ணா
தகைமையர்
இமையோ
ரேத்த
இருந்தவன்
ஏகம்பன்
நமையா
ளும்மவ
னைத்தொழு
மின்களே.
5.47.4
472
மருந்தி
னோடுநற்
சுற்றமும்
மக்களும்
பொருந்தி
நின்றென
காயவெம்
புண்ணியன்
கருந்த
டங்கண்ணி
னாளுமை
கைதொழ
இருந்த
வன்கச்சி
ஏகம்ப
தெந்தையே.
5.47.5
473
பொருளி
னோடுநற்
சுற்றமும்
பற்றிலர
கருளும்
நன்மைத
தாய
அரும்பொருள்
சுருள்கொள்
செஞ்சடை
யான்கச்சி
யேகம்பம்
இருள்கெட
சென்று
கைதொழு
தேத்துமே.
5.47.6
474
மூக்கு
வாய்செவி
கண்ணுட
லாகிவ
தாக்கும்
ஐவர்தம்
ஆப்பை
அவிழ்த்தருள்
நோக்கு
வான்நமை
நோய்வினை
வாராமே
காக்கும்
நாயகன்
கச்சி
யேகம்பனே.
5.47.7
475
பண்ணில்
ஓசை
பழத்தினில்
இன்சுவை
பெண்ணொ
டாணென்று
பேசற்
கரியவன்
வண்ண
மில்லி
வடிவுவே
றாயவன்
கண்ணி
லுண்மணி
கச்சி
யேகம்பனே.
5.47.8
476
திருவின்
நாயகன்
செம்மலர்
மேலயன்
வெருவ
நீண்ட
விளங்கொளி
சோதியான்
ஒருவ
னாயுணர்
வாயுணர்
வல்லதோர்
கருவுள்
நாயகன்
கச்சி
யேகம்பனே.
5.47.9
477
இடுகு
நுண்ணிடை
ஏந்திள
மென்முலை
வடிவின்
மாதர்
திறம்மனம்
வையன்மின்
பொடிகொள்
மேனியன்
பூம்பொழிற்
கச்சியுள்
அடிகள்
எம்மை
அருந்துயர்
தீர்ப்பரே.
5.47.10
478
இலங்கை
வேந்தன்
இராவணன்
சென்றுதன்
விலங்க
லையெடு
கவ்விர
லூன்றலுங்
கலங்கி
கச்சியே
கம்பவோ
வென்றலும்
நலங்கொள்
செலவளி
தானெங்கள்
நாதனே.
5.47.11
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
ஏகாம்பரநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.48
திருவேகம்பம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
479
பூமே
லானும்
பூமகள்
கேள்வனும்
நாமே
தேவ
ரெனாமை
நடுக்குற
தீமே
வும்முரு
வாதிரு
வேகம்பா
ஆமோ
அல்லற்
படவடி
யோங்களே.
5.48.1
480
அருந்தி
றல்அம
ரர்அயன்
மாலொடு
திருந்த
நின்று
வழிபட
தேவியோ
டிருந்த
வன்னெழி
லார்கச்சி
யேகம்பம்
பொருந்த
சென்று
புடைப
டெழுதுமே.
5.48.2
481
கறைகொள்
கண்டத்தெண்
டோ
ளிறை
முக்கணன்
மறைகொள்
நாவினன்
வானவர
காதியான்
உறையும்
பூம்பொழில்
சூழ்கச்சி
யேகம்பம்
முறைமை
யாற்சென்று
முந்தி
தொழுதுமே.
5.48.3
482
பொறிப்பு
லன்களை
போக்கறு
துள்ளத்தை
நெறிப்ப
டுத்து
நினைந்தவர்
சிந்தையுள்
அறிப்பு
றும்மமு
தாயவன்
ஏகம்பம்
குறிப்பி
னாற்சென்று
கூடி
தொழுதுமே.
5.48.4
483
சிந்தை
யுட்சிவ
மாய்நின்ற
செம்மையோ
டந்தி
யாய்அன
லாய்ப்புனல்
வானமாய்
புந்தி
யாய்ப்புகு
துள்ளம்
நிறைந்தவெம்
எந்தை
யேகம்பம்
ஏத்தி
தொழுமினே.
5.48.5
484
சாக்கி
யத்தொடு
மற்றுஞ்
சமண்படும்
பாக்கி
யம்மிலார்
பாடு
செலாதுற
பூக்கொள்
சேவடி
யான்கச்சி
யேகம்பம்
நாக்கொ
டேத்தி
நயந்து
தொழுதுமே.
5.48.6
485
மூப்பி
னோடு
முனிவுறு
தெந்தமை
ஆர்ப்ப
தன்முன்
னணிஅம
ரர்க்கிறை
காப்ப
தாய
கடிபொழில்
ஏகம்பம்
சேர்ப்ப
தாகநாஞ்
சென்றடை
துய்துமே.
5.48.7
486
ஆலு
மாமயிற்
சாயல்நல்
லாரொடுஞ்
சால
நீயுறு
மால்தவிர்
நெஞ்சமே
நீல
மாமிடற்
றண்ணலே
கம்பனார்
கோல
மாமலர
பாதமே
கும்பிடே.
5.48.8
487
பொய்ய
னைத்தையும்
விட்டவர்
புந்தியுள்
மெய்ய
னைச்சுடர்
வெண்மழு
வேந்திய
கைய
னைக்கச்சி
யேகம்பம்
மேவிய
ஐய
னைத்தொழு
வார்க்கில்லை
யல்லலே.
5.48.9
488
அரக்கன்
றன்வலி
உன்னி
கயிலையை
நெருக்கி
சென்றெடு
தான்முடி
தோள்நெரி
திரக்க
இன்னிசை
கேட்டவன்
ஏகம்ப
தருக்க
தாகநாஞ்
சார்ந்து
தொழுதுமே.
5.48.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.49
திருவெண்காடு
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
489
பண்கா
டிப்படி
யாயதன்
பத்தர்க்கு
கண்கா
டிக்கண்ணில்
நின்ற
மணியொக்கும்
பெண்கா
டிப்பிறை
சென்னிவை
தான்றிரு
வெண்கா
டையடை
துய்ம்மட
நெஞ்சமே.
5.49.1
490
கொள்ளி
வெந்தழல்
வீசிநின்
றாடுவார்
ஒள்ளி
யகணஞ்
சூழுமை
பங்கனார்
வெள்ளி
யன்கரி
யன்பசு
வேறிய
தெள்ளி
யன்றிரு
வெண்கா
டடைநெஞ்சே.
5.49.2
491
ஊனோ
குமின்பம்
வேண்டி
யுழலாதே
வானோ
கும்வழி
யாவது
நின்மினோ
தானோ
குந்தன்
னடியவர்
நாவினில்
தேனோ
குந்திரு
வெண்கா
டடைநெஞ்சே.
5.49.3
492
பருவெண்
கோட்டுப்பைங்
கண்மத
வேழத்தின்
உருவங்
காட்டிநின்
றானுமை
அஞ்சவே
பெருவெண்
காட்டிறை
வன்னுறை
யும்மிட
திருவெண்
காடடை
துய்ம்மட
நெஞ்சமே.
5.49.4
493
பற்ற
வன்கங்கை
பாம்பு
மதியுடன்
உற்ற
வன்சடை
யானுயர்
ஞானங்கள்
கற்ற
வன்கய
வர்புரம்
ஓரம்பால்
செற்ற
வன்றிரு
வெண்கா
டடைநெஞ்சே.
5.49.5
494
கூடி
னானுமை
யாளொரு
பாகமாய்
வேட
னாய்விச
யற்கருள்
செய்தவன்
சேட
னார்சிவ
னார்சிந்தை
மேயவெண்
காட
னாரடி
யேஅடை
நெஞ்சமே.
5.49.6
495
தரித்த
வன்கங்கை
பாம்பு
மதியுடன்
புரித்த
புன்சடை
யான்கய
வர்புரம்
எரித்த
வன்மறை
நான்கினோ
டாறங்கம்
விரித்த
வன்னுறை
வெண்கா
டடைநெஞ்சே.
5.49.7
496
பட்டம்
இண்டை
யவைகொடு
பத்தர்கள்
------------------------------------------------------------------------
-
5
2
510
-1016
திருநாவுக்கரசு
சுவாமிகள்
அருளிச்செய்த
தேவார
பதிகங்கள்
ஐந்தாம்
திருமுறை
இரண்டாம்
பகுதி
பாடல்கள்
510
-1016
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
.
.
.
.
-
.
..
.
.
..
.
.
2000
...
2000
.
-8
6
5
-8
-
.
.
.
©
1999
-
2004
.
..
.
------------------------------------------------------------------------
திருநாவுக்கரசு
சுவாமிகள்
அருளிச்செய்த
தேவார
பதிகங்கள்
ஐந்தாம்
திருமுறை
இரண்டாம்
பகுதி
பாடல்கள்
510
-
1006
உள்ளுறை
5.051
திருப்பாலைத்துறை
510-520
மின்பதிப்பு
5.052
திருநாகேச்சரம்
521-530
மின்பதிப்பு
5.053
திருவதிகைவீரட்டம்
531-542
மின்பதிப்பு
5.054
திருவதிகைவீரட்டம்
543-
552
மின்பதிப்பு
5.055
திருநாரையூர்
553-562
மின்பதிப்பு
5.056
திருக்கோளிலி
563-572
மின்பதிப்பு
5.057
திருக்கோளிலி
573
-582
மின்பதிப்பு
5.058
திருப்பழையாறைவடதளி
583
-592
மின்பதிப்பு
5.059
திருமாற்பேறு
593
-601
மின்பதிப்பு
5.060
திருமாற்பேறு
601-610
மின்பதிப்பு
5.061
திருஅரிசிற்கரைப்புத்தூர்
611
-620
மின்பதிப்பு
5.062
திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்
621-630
மின்பதிப்பு
5.063
திருக்குரங்காடுதுறை
631-641
மின்பதிப்பு
5.064
திருக்கோழம்பம்
642-652
மின்பதிப்பு
5.065
திருப்பூவனூர்
653-663
மின்பதிப்பு
5.066
திருவலஞ்சுழி
664-673
மின்பதிப்பு
5.067
திருவாஞ்சியம்
674-
680
மின்பதிப்பு
5.068
திருநள்ளாறு
681-690
மின்பதிப்பு
5.069
திருக்கருவிலி
691
-700
மின்பதிப்பு
5.070
திருக்கொண்டீச்சரம்
701-710
மின்பதிப்பு
5.071
திருவிசயமங்கை
711-720
மின்பதிப்பு
5.072
திருநீலக்குடி
721-730
மின்பதிப்பு
5.073
திருமங்கலக்குடி
731-740
மின்பதிப்பு
5.074
திருஎறும்பியூர்
741
-750
மின்பதிப்பு
5.075
திருக்குரக்குக்கா
751-
760
மின்பதிப்பு
5.076
திருக்கானூர்
761-769
மின்பதிப்பு
5.077
திருச்சேறை
770-779
மின்பதிப்பு
5.078
திருக்கோடிகா
780-786
மின்பதிப்பு
5.079
திருப்புள்ளிருக்குவேளூர்
787-795
மின்பதிப்பு
5.080
திருஅன்பில்ஆலந்துறை
796-
805
மின்பதிப்பு
5.081
திருப்பாண்டிக்கொடுமுடி
806-810
மின்பதிப்பு
5.082
திருவான்மியூர்
811-820
மின்பதிப்பு
5.083
திருநாகைக்காரோணம்
821-830
மின்பதிப்பு
5.084
திருக்காட்டுப்பள்ளி
831-840
மின்பதிப்பு
5.085
திருச்சிராப்பள்ளி
841-844
மின்பதிப்பு
5.086
திருவாட்போக்கி
845-854
மின்பதிப்பு
5.087
திருமணஞ்சேரி
855-864
மின்பதிப்பு
5.088
திருமருகல்
865-
874
மின்பதிப்பு
5.089
தனி
875-884
மின்பதிப்பு
5.090
தனி
885-894
மின்பதிப்பு
5.091
தனி
895-900
மின்பதிப்பு
5.092
காலபாராயணம்
901-914
மின்பதிப்பு
5.093
மறக்கிற்பனே
என்னும்
915-924
மின்பதிப்பு
5.094
தொழற்பாலனம்
என்னும்
925-935
மின்பதிப்பு
5.095
இலிங்கபுராணம்
936-946
மின்பதிப்பு
5.096
மனத்தொகை
947-956
மின்பதிப்பு
5.097
சித்தத்தொகை
957
-986
மின்பதிப்பு
5.098
உள்ளம்
987-996
மின்பதிப்பு
5.099
பாவநாசம்
997-1006
மின்பதிப்பு
5.100
ஆதிபுராணம்
1007-1016
மின்பதிப்பு
------------------------------------------------------------------------
5.51
திருப்பாலைத்துறை
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
510
நீல
மாமணி
கண்டத்தர்
நீள்சடை
கோல
மாமதி
கங்கையுங்
கூட்டினார்
சூல
மான்மழு
வேந்தி
சுடர்முடி
பால்நெய்
யாடுவர்
பாலை
துறையரே.
5.51.1
511
கவள
மால்களிற்
றின்னுரி
போர்த்தவர்
தவள
வெண்ணகை
மங்கையோர்
பங்கினர்
திவள
வானவர்
போற்றி
திசைதொழும்
பவள
மேனியர்
பாலை
துறையரே.
5.51.2
512
மின்னின்
நுண்ணிடை
கன்னியர்
மிக்கெங்கும்
பொன்னி
நீர்மூழ்கி
போற்றி
யடிதொழ
மன்னி
நான்மறை
யோடுபல்
கீதமும்
பன்னி
னாரவர்
பாலை
துறையரே.
5.51.3
513
நீடு
காடிட
மாய்நின்ற
பேய்க்கணங்
கூடு
பூதங்
குழுமிநின்
றார்க்கவே
ஆடி
னாரழ
காகிய
நான்மறை
பாடி
னாரவர்
பாலை
துறையரே.
5.51.4
514
சித்தர்
கன்னியர்
தேவர்கள்
தானவர்
பித்தர்
நான்மறை
வேதியர்
பேணிய
அத்த
னேநமை
யாளுடை
யாயெனும்
பத்தர்
கட்கன்பர்
பாலை
துறையரே.
5.51.5
515
விண்ணி
னார்பணி
தேத்த
வியப்புறும்
மண்ணி
னார்மற
வாதுசி
வாயவென்
றெண்ணி
னார்க்கிட
மாவெழின்
வானகம்
பண்ணி
னாரவர்
பாலை
துறையரே.
5.51.6
516
குரவ
னார்கொடு
கொட்டியுங்
கொக்கரை
விரவி
னார்பண்
கெழுமிய
வீணையும்
மருவு
நாண்மலர்
மல்லிகை
செண்பகம்
பரவு
நீர்ப்பொன்னி
பாலை
துறையரே.
5.51.7
517
தொடரு
தொண்டரை
துக்க
தொடர்ந்துவ
தடரும்
போதர
னாயருள்
செய்பவர்
கடலின்
நஞ்சணி
கண்டர்
கடிபுனற்
படருஞ்
செஞ்சடை
பாலை
துறையரே.
5.51.8
518
மேக
தோய்பிறை
சூடுவர்
மேகலை
நாக
தோய்ந்த
அரையினர்
நல்லியற்
போக
தோய்ந்த
புணர்முலை
மங்கையோர்
பாக
தோய்ந்தவர்
பாலை
துறையரே.
5.51.9
519
வெங்கண்
வாளர
வாட்டி
வெருட்டுவர்
அங்க
ணாரடி
யார்க்கருள்
நல்குவர்
செங்கண்
மாலயன்
தேடற்
கரியவர்
பைங்கண்
ஏற்றினர்
பாலை
துறையரே.
5.51.10
520
உரத்தி
னாலர
கன்னுயர்
மாமலை
நெருக்கி
னானை
நெரித்தவன்
பாடலும்
இரக்க
மாவருள்
செய்தபா
லைத்துறை
கரத்தி
னாற்றொழு
வார்வினை
யோயுமே.
5.51.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பாலைவனநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.52
திருநாகேச்சரம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
521
நல்லர்
நல்லதோர்
நாகங்கொண்
டாட்டுவர்
வல்லர்
வல்வினை
தீர்க்கும்
மருந்துகள்
பல்லில்
ஓடுகை
யேந்தி
பலிதிரி
செல்வர்
போல்திரு
நாகே
சரவரே.
5.52.1
522
நாவ
லம்பெரு
தீவினில்
வாழ்பவர்
மேவி
வந்து
வணங்கி
வினையொடு
பாவ
மாயின
பற்றறு
வித்திடு
தேவர்
போல்திரு
நாகே
சரவரே.
5.52.2
523
ஓத
மார்கட
லின்விட
முண்டவர்
ஆதி
யார்அய
னோடம
ரர்க்கெலாம்
மாதோர்
கூறர்
மழுவல
னேந்திய
நாதர்
போல்திரு
நாகே
சரவரே.
5.52.3
524
சந்தி
ரன்னொடு
சூரியர்
தாமுடன்
வந்து
சீர்வழி
பாடுகள்
செய்தபின்
ஐந்த
லையர
வின்பணி
கொண்டருள்
மைந்தர்
போல்மணி
நாகே
சரவரே.
5.52.4
525
பண்டோ
ர்
நாளிகழ்
வான்பழி
தக்கனார்
கொண்ட
வேள்வி
குமண்டை
யதுகெட
தண்ட
மாவிதா
தாவின்
றலைகொண்ட
செண்டர்
போல்திரு
நாகே
சரவரே.
5.52.5
526
வம்பு
பூங்குழல்
மாது
மறுகவோர்
கம்ப
யானை
யுரித்த
கரத்தினர்
செம்பொ
னாரித
ழிம்மலர
செஞ்சடை
நம்பர்
போல்திரு
நாகே
சரவரே.
5.52.6
527
மானை
யேந்திய
கையினர்
மையறு
ஞான
சோதியர்
தியர்
நாமந்தான்
ஆன
அஞ்செழு
தோதவ
தண்ணிக்கு
தேனர்
போல்திரு
நாகே
சரவரே.
5.52.7
528
கழல்கொள்
காலினர்
காலனை
காய்ந்தவர்
தழல்கொள்
மேனியர்
சாந்தவெண்
ணீறணி
அழகர்
ஆல்நிழற்
கீழற
மோதிய
குழகர்
போல்குளிர்
நாகே
சரவரே.
5.52.8
529
வட்ட
மாமதில்
மூன்றுடன்
வல்லரண்
சுட்ட
செய்கைய
ராகிலுஞ்
சூழ்ந்தவர்
குட்ட
வல்வினை
தீர்த்து
குளிர்விக்குஞ்
சிட்டர்
போல்திரு
நாகே
சரவரே.
5.52.9
530
தூர்த்தன்
றோண்முடி
தாளு
தொலையவே
சேர்த்தி
னார்திரு
பா
தொருவிரல்
ஆர்த்து
வந்துல
கத்தவ
ராடிடு
தீர்த்தர்
போல்திரு
நாகே
சரவரே.
5.52.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
செண்பகாரணியேசுவரர்
தேவியார்
-
குன்றமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.53
திருவதிகைவீரட்டம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
531
கோணன்
மாமதி
சூடியோர்
கோவணம்
நாணில்
வாழ்க்கை
நயந்தும்
பயனிலை
பாணில்
வீணை
பயின்றவன்
வீரட்டங்
காணில்
அல்லதென்
கண்டுயில்
கொள்ளுமே.
5.53.1
532
பண்ணி
னைப்பவ
ளத்திரள்
மாமணி
அண்ண
லையம
ரர்தொழு
மாதியை
சுண்ண
வெண்பொடி
யான்றிரு
வீரட்டம்
நண்ணி
லல்லதென்
கண்டுயில்
கொள்ளுமே.
5.53.2
533
உற்ற
வர்தம்
உறுநோய்
களைபவர்
பெற்ற
மேறும்
பிறங்கு
சடையினர்
சுற்றும்
பாய்புனல்
சூழ்திரு
வீரட்டங்
கற்கி
லல்லதென்
கண்டுயில்
கொள்ளுமே.
5.53.13
534
முற்றா
வெண்மதி
சூடும்
முதல்வனார்
செற்றார்
வாழு
திரிபுர
தீயெழ
விற்றான்
கொண்டெயி
லெய்தவர்
வீரட்டங்
கற்றா
லல்லதென்
கண்டுயில்
கொள்ளுமே.
5.53.4
535
பல்லா
ரும்பல
தேவர்
பணிபவர்
நல்லா
ரு
தேத்த
படுபவன்
வில்லால்
மூவெயி
லெய்தவன்
வீரட்டங்
கல்லே
னாகிலென்
கண்டுயில்
கொள்ளுமே.
5.53.5
536
வண்டார்
கொன்றையும்
மத்தம்
வளர்சடை
கொண்டான்
கோல
மதியோ
டரவமும்
விண்டார்
மும்மதி
லெய்தவன்
வீரட்டங்
கண்டா
லல்லதென்
கண்டுயில்
கொள்ளுமே.
5.53.6
537
அரையார்
கோவண
ஆடைய
னாறெலா
திரையார்
ஒண்புனல்
பாய்கெடி
லக்கரை
விரையார்
நீற்றன்
விளங்கு
வீரட்டன்பாற்
கரையே
னாகிலென்
கண்டுயில்
கொள்ளுமே.
5.53.7
538
நீறு
டைத்தட
தோளுடை
நின்மலன்
ஆறு
டைப்புனல்
பாய்கெடி
லக்கரை
ஏறு
டைக்கொடி
யான்றிரு
வீரட்டங்
கூறி
லல்லதென்
கண்டுயில்
கொள்ளுமே.
5.53.8
539
செங்கண்
மால்விடை
யேறிய
செல்வனார்
பைங்க
ணானையின்
ஈருரி
போர்த்தவர்
அங்கண்
ஞாலம
தாகிய
வீரட்டங்
கங்கு
லாகவென்
கண்டுயில்
கொள்ளுமே.
5.53.9
540
பூணா
ணாரம்
பொருந்த
வுடையவர்
நாணா
கவ்வரை
வில்லிடை
யம்பினாற்
பேணார்
மும்மதி
லெய்தவன்
வீரட்டங்
காணே
னாகிலென்
கண்டுயில்
கொள்ளுமே.
5.53.10
541
வரையார
தவயி
ரத்திரள்
மாணிக்க
திரையார
தபுனல்
பாய்கெடி
லக்கரை
விரையார்
நீற்றன்
விளங்கிய
வீரட்டம்
உரையே
னாகிலென்
கண்டுயில்
கொள்ளுமே.
5.53.11
542
உலந்தார்
வெண்டலை
உண்கல
னாகவே
வலந்தான்
மிக்கவன்
வாளர
கன்றனை
சிலம்பார்
சேவடி
யூன்றினான்
வீரட்டம்
புலம்பே
னாகிலென்
கண்டுயில்
கொள்ளுமே.
5.53.12
இத்தலம்
நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வீரட்டானேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.54
திருவதிகைவீரட்டம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
543
எட்டு
நாண்மலர்
கொண்டவன்
சேவடி
மட்ட
லரிடு
வார்வினை
மாயுமாற்
கட்டி
தேன்கல
தன்ன
கெடிலவீ
ரட்ட
னாரடி
சேரு
மவருக்கே.
5.54.1
544
நீள
மாநினை
தெண்மலர்
இட்டவர்
கோள
வல்வினை
யுங்குறை
விப்பரால்
வாள
மாலிழி
யுங்கெடி
லக்கரை
வேளி
சூழ்ந்தழ
காய
வீரட்டரே.
5.54.2
545
கள்ளின்
நாண்மல
ரோரிரு
நான்குகொண்
டுள்குவா
ரவர்
வல்வினை
யோட்டுவார்
தெள்ளு
நீர்வயல்
பாய்கெடி
லக்கரை
வெள்ளை
நீறணி
மேனிவீ
ரட்டரே.
5.54.3
546
பூங்கொ
தாயின
மூன்றொடோ
ரைந்திட
வாங்கி
நின்றவர்
வல்வினை
யோட்டுவார்
வீங்கு
தண்புனல்
பாய்கெடி
லக்கரை
வேங்கை
தோலுடை
யாடைவீ
ரட்டரே.
5.54.4
547
தேன
போதுகள்
மூன்றொடோ
ரைந்துடன்
தான
போதிடு
வார்வினை
தீர்ப்பவர்
மீன
தண்புனல்
பாய்கெடி
லக்கரை
வேன
லானை
யுரித்தவீ
ரட்டரே.
5.54.5
548
ஏழி
தொன்மலர்
கொண்டு
பணிந்தவர்
ஊழி
தொல்வினை
யோட
அகற்றுவார்
பாழி
தண்புனல்
பாய்கெடி
லக்கரை
வேழ
தின்னுரி
போர்த்தவீ
ரட்டரே.
5.54.6
549
உரைசெய்
நூல்வழி
யொண்மல
ரெட்டிட
திரைகள்
போல்வரு
வல்வினை
தீர்ப்பரால்
வரைகள்
வந்திழி
யுங்கெடி
லக்கரை
விரைகள்
சூழ்ந்தழ
காயவீ
ரட்டரே.
5.54.7
550
ஓலி
வண்டறை
யொண்மல
ரெட்டினாற்
காலை
யேத்த
வினையை
கழிப்பரால்
ஆலி
வந்திழி
யுங்கெடி
லக்கரை
வேலி
சூழ்ந்தழ
காயவீ
ரட்டரே.
5.54.8
551
தாரி
துள்ளி
தடமல
ரெட்டினாற்
பாரி
தேத்தவல்
லார்வினை
பாற்றுவார்
மூரி
தெண்டிரை
பாய்கெடி
லக்கரை
வேரி
செஞ்சடை
வேய்ந்தவீ
ரட்டரே.
5.54.9
552
அட்ட
புட்பம்
அவைகொளு
மாறுகொண்
டட்ட
மூர்த்தி
அனாதிதன்
பாலணை
தட்டு
மாறுசெய்
கிற்ப
அதிகைவீ
ரட்ட
னாரடி
சேரு
மவர்களே.
5.54.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.55
திருநாரையூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
553
வீறு
தானுடை
வெற்பன்
மடந்தையோர்
கூற
னாகிலுங்
கூன்பிறை
சூடிலும்
நாறு
பூம்பொழில்
நாரையூர்
நம்பனு
காறு
சூடலும்
அம்ம
அழகிதே.
5.55.1
554
புள்ளி
கொண்ட
புலியுரி
யாடையும்
வெள்ளி
கொண்டவெண்
பூதிமெய்
யாடலும்
நள்ளி
தெண்டிரை
நாரையூ
ரான்நஞ்சை
அள்ளி
யுண்டலும்
அம்ம
அழகிதே.
5.55.2
555
வேடு
தங்கிய
வேடமும்
வெண்டலை
ஓடு
தங்கிய
வுண்பலி
கொள்கையும்
நாடு
தங்கிய
நாரையூ
ரான்நடம்
ஆடு
பைங்கழல்
அம்ம
அழகிதே.
5.55.3
556
கொக்கின்
றூவலுங்
கூவிளங்
கண்ணியும்
மிக்க
வெண்டலை
மாலை
விரிசடை
நக்க
னாகிலும்
நாரையூர்
நம்பனு
கக்கி
னாரமும்
அம்ம
அழகிதே.
5.55.4
557
வடிகொள்
வெண்மழு
மானமர்
கைகளும்
பொடிகொள்
செம்பவ
ளம்புரை
மேனியும்
நடிகொள்
நன்மயில்
சேர்திரு
நாரையூர்
அடிகள்
தம்வடி
வம்ம
அழகிதே.
5.55.5
558
சூல
மல்கிய
கையுஞ்
சுடரொடு
பாலு
நெய்தயி
ராடிய
பான்மையும்
ஞால
மல்கிய
நாரையூர்
நம்பனு
கால
நீழலும்
அம்ம
அழகிதே.
5.55.6
559
பண்ணி
னான்மறை
பாடலொ
டாடலும்
எண்ணி
லார்புர
மூன்றெரி
செய்ததும்
நண்ணி
னார்துயர்
தீர்த்தலும்
நாரையூர்
அண்ண
லார்செய்கை
அம்ம
அழகிதே.
5.55.7
560
என்பு
பூண்டெரு
தேறி
இளம்பிறை
மின்பு
ரிந்த
சடைமேல்
விளங்கவே
நன்ப
கற்பலி
தேரினும்
நாரையூர்
அன்ப
னுக்கது
அம்ம
அழகிதே.
5.55.8
561
முரலுங்
கின்னரம்
மொந்தை
முழங்கவே
இரவி
னின்றெரி
யாடலு
நீடுவான்
நரலும்
வாரிநன்
னாரையூர்
நம்பனு
கரவும்
பூணுதல்
அம்ம
அழகிதே.
5.55.9
562
கடுக்கை
யஞ்சடை
யன்கயி
லைம்மலை
எடுத்த
வாளர
கன்றலை
ஈரைஞ்சும்
நடுக்கம்
வந்திற
நாரையூ
ரான்விரல்
அடுத்த
தன்மையும்
அம்ம
அழகிதே.
5.55.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சவுந்தரேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.56
திருக்கோளிலி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
563
மைக்கொள்
கண்ணுமை
பங்கினன்
மான்மழு
தொக்க
கையினன்
செய்யதோர்
சோதியன்
கொக்க
மர்பொழில்
சூழ்தரு
கோளிலி
நக்க
னைத்தொழ
நம்வினை
நாசமே.
5.56.1
564
முத்தி
னைமுத
லாகிய
மூர்த்தியை
வித்தி
னைவிளை
வாய
விகிர்தனை
கொத்த
லர்பொழில்
சூழ்தரு
கோளிலி
அத்த
னைத்தொழ
நீங்கும்நம்
மல்லலே.
5.56.2
565
வெண்டி
ரைப்பர
வைவிட
முண்டதோர்
கண்ட
னைக்கல
தார்த
கன்பனை
கொண்ட
லம்பொழிற்
கோளிலி
மேவிய
அண்ட
னைத்தொழு
வார்க்கல்ல
லில்லையே.
5.56.3
566
பலவும்
வல்வினை
பாறும்
பரிசினால்
உலவுங்
கங்கையு
திங்களும்
ஒண்சடை
குலவி
னான்குளி
ரும்பொழிற்
கோளிலி
நிலவி
னான்றனை
நித்தல்
நினைமினே.
5.56.4
567
அல்ல
லாயின
தீரும்
அழகிய
முல்லை
வெண்முறு
வல்லுமை
யஞ்சவே
கொல்லை
யானை
யுரித்தவன்
கோளிலி
செல்வன்
சேவடி
சென்று
தொழுமினே.
5.56.5
568
ஆவின்
பால்கண்
டளவில்
அருந்தவ
பாலன்
வேண்டலுஞ்
செல்லென்று
பாற்கடல்
கூவி
னான்குளி
ரும்பொழிற்
கோளிலி
மேவி
னானை
தொழவினை
வீடுமே.
5.56.6
569
சீர்த்த
நன்மனை
யாளுஞ்
சிறுவரும்
ஆர்த்த
சுற்றமும்
பற்றிலை
யாதலாற்
கூத்த
னாருறை
யுந்திரு
கோளிலி
ஏத்தி
நீர்தொழு
மின்னிடர்
தீருமே.
5.56.7
570
மால
தாகி
மயங்கு
மனிதர்காள்
காலம்
வந்து
கடைமுடி
யாமுனங்
கோல
வார்பொழிற்
கோளிலி
மேவிய
நீல
கண்டனை
நின்று
நினைமினே.
5.56.8
571
கேடு
மூடி
கிடந்துண்ணு
நாடது
தேடி
நீர்திரி
யாதே
சிவகதி
கூட
லாந்திரு
கோளிலி
ஈசனை
பாடு
மின்னிர
வோடு
பகலுமே.
5.56.8
572
மடுத்து
மாமலை
யேந்தலுற்
றான்றனை
அடர்த்து
பின்னும்
இரங்கி
யவற்கருள்
கொடுத்த
வன்னுறை
கோளிலி
யேதொழ
விடுத்து
நீங்கிடும்
மேலை
வினைகளே.
5.56.9
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கோளிலிநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.
57
திருக்கோளிலி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
573
முன்ன
மேநினை
யாதொழி
தேனுனை
இன்னம்
நானுன
சேவடி
யேத்திலேன்
செந்நெ
லார்வயல்
சூழ்திரு
கோளிலி
மன்ன
னேயடி
யேனை
மறவலே.
5.57.1
574
விண்ணு
ளார்தொழு
தேத்தும்
விளக்கினை
மண்ணு
ளார்வினை
தீர்க்கு
மருந்தினை
பண்ணு
ளார்பயி
லுந்திரு
கோளிலி
அண்ண
லாரடி
யேதொழு
துய்ம்மினே.
5.57.2
575
நாளும்
நம்முடை
நாள்கள்
அறிகிலோம்
ஆளும்
நோய்களோ
ரைம்பதோ
டாறெட்டும்
ஏழை
மைப்ப
டிருந்துநீர்
நையாதே
கோளி
லியரன்
பாதமே
கூறுமே.
5.57.3
576
விழவி
னோசை
ஒலியறா
தண்பொழில்
பழகி
னார்வினை
தீர்க்கும்
பழம்பதி
அழல்கை
யானம
ருந்திரு
கோளிலி
குழக
னார்திரு
பாதமே
கூறுமே.
5.57.4
577
மூல
மாகிய
மூவர்க்கு
மூர்த்தியை
கால
னாகிய
காலற்குங்
காலனை
கோல
மாம்பொழில்
சூழ்திரு
கோளிலி
சூல
பாணிதன்
பாத
தொழுமினே.
5.57.5
578
காற்ற
னைக்கடல்
நஞ்சமு
துண்டவெண்
ணீற்ற
னைநிமிர்
புன்சடை
யண்ணலை
ஆற்ற
னையம
ருந்திரு
கோளிலி
ஏற்ற
னாரடி
யேதொழு
தேத்துமே.
5.57.6
579
வேத
மாயவிண்
ணோர்கள்
தலைவனை
ஓதி
மன்னுயி
ரேத்து
மொருவனை
கோதி
வண்டறை
யுந்திரு
கோளிலி
வேத
நாயகன்
பாதம்
விரும்புமே.
5.57.7
580
நீதி
யாற்றொழு
வார்கள்
தலைவனை
வாதை
யான
விடுக்கும்
மணியினை
கோதி
வண்டறை
யுந்திரு
கோளிலி
வேத
நாயகன்
பாதம்
விரும்புமே.
5.57.8
581
மாலும்
நான்முக
னாலும்
அறிவொணா
பாலின்
மென்மொழி
யாளொரு
பங்கனை
கோல
மாம்பொழில்
சூழ்திரு
கோளிலி
நீல
கண்டனை
நித்தல்
நினைமினே.
5.57.9
582
அரக்க
னாய
இலங்கையர்
மன்னனை
நெருக்கி
யம்முடி
பத்திறு
தானவற்
கிரக்க
மாகிய
வன்றிரு
கோளிலி
அருத்தி
யாயடி
யேதொழு
துய்ம்மினே.
5.57.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.58
திருப்பழையாறைவடதளி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
583
தலையெ
லாம்பறி
குஞ்சமண்
கையருள்
நிலையி
னான்மறை
தான்மறை
கொண்ணுமே
அலையி
னார்பொழி
லாறை
வடதளி
நிலையி
னானடி
யேநினை
துய்ம்மினே.
5.58.1
584
மூக்கி
னால்முரன்
றோதி
குண்டிகை
தூக்கி
னார்குல
தூரறு
தேதன
காக்கி
னானணி
யாறை
வடதளி
நோக்கி
னார்க்கில்லை
யாலரு
நோய்களே.
5.58.2
585
குண்ட
ரைக்குண
மில்லரை
கூறையில்
மிண்ட
ரைத்துர
தவிம
லன்றனை
அண்ட
ரைப்பழை
யாறை
வடதளி
கண்ட
ரைத்தொழு
துய்ந்தன
கைகளே.
5.58.3
586
முடைய
ரைத்தலை
முண்டிக்கும்
மொட்டரை
கடைய
ரைக்கடி
தார்கனல்
வெண்மழு
படைய
ரைப்பழை
யாறை
வடதளி
உடைய
ரைக்குளிர
துள்குமென்
உள்ளமே.
5.58.4
587
ஒள்ள
ரிக்கணார்
முன்னமண்
நின்றுணுங்
கள்ள
ரைக்கடி
தகரு
பூறலை
அள்ள
லம்புன
லாறை
வடதளி
வள்ள
லைப்புக
ழத்துயர்
வாடுமே.
5.58.5
588
நீதி
யைக்கெட
நின்றம
ணேயுணுஞ்
சாதி
யைக்கெடு
மாசெய்த
சங்கரன்
ஆதி
யைப்பழை
யாறை
வடதளி
சோதி
யைத்தொழு
வார்துயர்
தீருமே.
5.58.6
589
திரட்டி
ரைக்க
வளந்திணி
குஞ்சமண்
பிரட்ட
ரைப்பிரி
தபெரு
மான்றனை
அருட்டி
றத்தணி
யாறை
வடதளி
தெருட்ட
ரைத்தொழ
தீவினை
தீருமே.
5.58.7
590
ஓதி
னத்தெழு
தஞ்சுண
ராச்சமண்
வேதி
னைப்படு
தானைவெங்
கூற்றுதை
பாத
னைப்பழை
யாறை
வடதளி
நாத
னைத்தொழ
நம்வினை
நாசமே.
வேது
என்பது
-
வெப்பம்.
5.58.8
591
வாயி
ருந்தமி
ழேபடி
தாளுறா
ஆயி
ரஞ்சம
ணும்மழி
வாக்கினான்
பாயி
ரும்புன
லாறை
வடதளி
மேய
வன்னென
வல்வினை
வீடுமே.
5.58.9
592
செருத்த
னைச்செயுஞ்
சேணர
கன்னுடல்
எருத்தி
றவிர
லாலிறை
யூன்றிய
அருத்த
னைப்பழை
யாறை
வடதளி
திருத்த
னைத்தொழு
வார்வினை
தேயுமே.
5.58.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சோமேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.59
திருமாற்பேறு
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
593
பொருமாற்
றின்படை
வேண்டிநற்
பூம்புனல்
வருமாற்
றின்மலர்
கொண்டு
வழிபடுங்
கருமாற்
கின்னருள்
செய்தவன்
காண்டகு
திருமாற்
பேறு
தொழவினை
தேயுமே.
5.59.1
594
ஆல
தார்நிழ
லில்லறம்
நால்வர்க்கு
கோல
தாலுரை
செய்தவன்
குற்றமில்
மாலு
காரருள்
செய்தவன்
மாற்பேறு
ஏல
தான்றொழு
வார்க்கிட
ரில்லையே.
5.59.2
595
துணிவண்
ணச்சுட
ராழிகொள்
வானெண்ணி
அணிவண்
ணத்தலர்
கொண்டடி
யர்ச்சித்த
மணிவண்
ணற்கருள்
செய்தவன்
மாற்பேறு
பணிவண்
ணத்தவர
கில்லையாம்
பாவமே.
5.59.3
596
தீத
வைசெய்து
தீவினை
வீழாதே
காதல்
செய்து
கருத்தினில்
நின்றநன்
மாத
வர்பயில்
மாற்பேறு
கைதொழ
போது
மின்வினை
யாயின
போகுமே.
5.59.4
597
வார்கொள்
மென்முலை
மங்கையோர்
பங்கினன்
வார்கொள்
நன்முர
சம்மறை
யவ்வறை
வார்கொள்
பைம்பொழில்
மாற்பேறு
கைதொழு
வார்கள்
மன்னுவர்
பொன்னுல
கத்திலே.
5.59.5
598
பண்டை
வல்வினை
பற்றறு
கும்வகை
உண்டு
சொல்லுவன்
கேண்மின்
ஒளிகிளர்
வண்டு
சேர்பொழில்
சூழ்திரு
மாற்பேறு
கண்டு
கைதொழ
தீருங்
கவலையே.
5.59.6
599
மழுவ
லான்றிரு
நாமம்
மகிழ்ந்துரை
தழவ
லார்களு
கன்புசெய்
தின்பொடும்
வழுவி
லாவருள்
செய்தவன்
மாற்பேறு
தொழவ
லார்த
கில்லை
துயரமே.
5.59.7
600
முன்ன
வனுல
குக்கு
முழுமணி
பொன்ன
வன்றிகழ்
முத்தொடு
போகமாம்
மன்ன
வன்றிரு
மாற்பேறு
கைதொழும்
அன்ன
வரெமை
யாளுடை
யார்களே.
5.59.8
601
வேட
னாய்விச
யன்னொடும்
எய்துவெங்
காடு
நீடுக
தாடிய
கண்ணுதல்
மாட
நீடுய
ருந்திரு
மாற்பேறு
பாடு
வார்பெறு
வார்பர
லோகமே.
5.59.9
602
கருத்த
னாய்க்கயி
லாய
மலைதனை
தருக்கி
னாலெடு
தானை
தகரவே
வருத்தி
யாரருள்
செய்தவன்
மாற்பேறு
அருத்தி
யாற்றொழு
வார்க்கில்லை
அல்லலே.
5.59.10
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மால்வணங்குமீசர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.60
திருமாற்பேறு
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
603
ஏது
மொன்று
மறிவில
ராயினும்
ஓதி
அஞ்செழு
தும்முணர்
வார்கட்கு
பேத
மின்றி
அவரவர்
உள்ளத்தே
மாது
தாமும்
மகிழ்வர்மாற்
பேறரே.
5.60.1
604
அச்ச
மில்லைநெஞ்
சேயரன்
நாமங்கள்
நிச்ச
லுந்நினை
யாய்வினை
போயற
கச்ச
மாவிட
முண்டகண்
டாவென
வைச்ச
மாநிதி
யாவர்
மாற்பேறரே.
5.60.2
605
சாத்தி
ரம்பல
பேசுஞ்
சழக்கர்காள்
கோத்தி
ரமுங்கு
லமுங்கொண்
டென்செய்வீர்
பாத்தி
ரஞ்சிவ
மென்று
பணிதிரேல்
மாத்தி
ரைக்குள்
அருளுமாற்
பேறரே.
5.60.3
606
இருந்து
சொல்லுவன்
கேண்மின்கள்
ஏழைகாள்
அருந்த
வந்தரும்
அஞ்செழு
தோதினாற்
பொருந்து
நோய்பிணி
போக
துரப்பதோர்
மருந்து
மாகுவர்
மன்னுமாற்
பேறரே.
5.60.4
607
சாற்றி
சொல்லுவன்
கேண்மின்
தரணியீர்
ஏற்றின்
மேல்வரு
வான்கழ
லேத்தினாற்
கூற்றை
நீக்கி
குறைவறு
தாள்வதோர்
மாற்றி
லாச்செம்பொ
னாவர்மாற்
பேறரே.
5.60.5
608
ஈட்டு
மாநிதி
சால
இழக்கினும்
வீட்டுங்
காலன்
விரைய
அழைக்கினுங்
காட்டில்
மாநட
மாடுவாய்
காவெனில்
வாட்ட
தீர்க்கவும்
வல்லர்மாற்
பேறரே.
5.60.6
609
ஐய
னேயர
னேயென்
றரற்றினால்
உய்ய
லாமுல
கத்தவர்
பேணுவர்
செய்ய
பாத
மிரண்டும்
நினையவே
வைய
மாளவும்
வைப்பர்மாற்
பேறரே.
5.60.7
இப்பதிகத்தில்
89-ம்
செய்யுட்கள்
சிதைந்து
போயின.
5.60.8-9
610
உந்தி
சென்று
மலையை
யெடுத்தவன்
சந்து
தோளொடு
தாளிற
வூன்றினான்
மந்தி
பாய்பொழில்
சூழுமாற்
பேறென
அந்த
மில்லதோர்
இன்பம்
அணுகுமே.
5.60.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.61
திருஅரிசிற்கரைப்புத்தூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
611
முத்தூ
ரும்புனல்
மொய்யரி
சிற்கரை
புத்தூ
ரன்னடி
போற்றியென்
பாரெலாம்
பொய்த்தூ
ரும்புல
னைந்தொடு
புல்கிய
மைத்தூ
ரும்வினை
மாற்றவும்
வல்லரே.
5.61.1
612
பிறைக்க
ணிச்சடை
யெம்பெரு
மானென்று
கறைக்க
ணித்தவர்
கண்ட
வணக்கத்தாய்
உறக்க
ணித்துரு
காமன
தார்களை
புறக்க
ணித்திடும்
புத்தூர
புனிதரே.
5.61.2
613
அரிசி
லின்கரை
மேலணி
யார்தரு
புரிசை
நந்திரு
புத்தூர
புனிதனை
பரிசொ
டும்பர
விப்பணி
வார்க்கெலா
துரிசில்
நன்னெறி
தோன்றிடுங்
காண்மினே.
5.61.3
614
வேத
னைமிகு
வீணையின்
மேவிய
கீத
னைக்கிள
ருந்நறுங்
கொன்றையம்
போத
னைப்புனல்
சூழ்ந்தபு
தூரனை
நாத
னைந்நினை
தென்மனம்
நையுமே.
5.61.4
615
அருப்பு
போன்முலை
யாரல்லல்
வாழ்க்கைமேல்
விருப்பு
சேர்நிலை
விட்டுநல்
லிட்டமாய்
திருப்பு
தூரனை
சிந்தை
செயச்செ
கருப்பு
சாற்றிலும்
அண்ணிக்குங்
காண்மினே.
5.61.5
616
பாம்பொ
டுமதி
யும்படர்
புன்சடை
பூம்பு
னலும்பொ
திந்தபு
தூருளான்
நாம்ப
ணிந்தடி
போற்றிட
நாடொறுஞ்
சாம்பல்
என்பு
தனக்கணி
யாகுமே.
5.61.6
617
கனலங்
கைதனி
லேந்திவெங்
காட்டிடை
அனலங்
கெய்திநின்
றாடுவர்
பாடுவர்
பினலஞ்
செஞ்சடை
மேற்பிறை
யுந்தரு
புனலுஞ்
சூடுவர்
போலும்பு
தூரரே.
5.61.7
618
காற்றி
னுங்கடி
தாகி
நடப்பதோர்
ஏற்றி
னும்மிசை
தேறுவர்
என்பொடு
நீற்றி
னையணி
வர்நினை
வாய்த்தமை
போற்றி
யென்பவர
கன்பர்பு
தூரரே.
5.61.8
619
முன்னு
முப்புரஞ்
செற்றன
ராயினும்
அன்ன
மொப்பர்
அலந்தடை
தார்க்கெலாம்
மின்னு
மொப்பர்
விரிசடை
மேனிசெம்
பொன்னு
மொப்பர்பு
தூரெம்
புனிதரே.
5.61.9
620
செருத்த
னாற்றன
தேர்செல
வுய்த்திடுங்
கருத்த
னாய்க்கயி
லையெடு
தானுடல்
பருத்த
தோள்கெட
பா
தொருவிரல்
பொருத்தி
னார்பொழி
லார்ந்தபு
தூரரே.
5.61.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
படிக்காசுவைத்தநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.62
திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
621
ஒருத்த
னைமூ
வுலகொடு
தேவர்க்கும்
அருத்த
னையடி
யேன்மன
துள்ளமர்
கருத்த
னைக்கடு
வாய்ப்புன
லாடிய
திருத்த
னைப்புத்தூர்
சென்றுகண்
டுய்ந்தேனே.
5.62.1
622
யாவ
ருமறி
தற்கரி
யான்றனை
மூவ
ரின்முத
லாகிய
மூர்த்தியை
நாவின்
நல்லுரை
யாகிய
நாதனை
தேவனை
புத்தூர்
சென்றுகண்
டுய்ந்தேனே.
5.62.2
623
அன்ப
னையடி
யாரிடர்
நீக்கியை
செம்பொ
னைத்திக
ழுந்திரு
கச்சியே
கம்ப
னைக்கடு
வாய்க்கரை
தென்புத்தூர்
நம்ப
னைக்கண்டு
நானு
பெற்றேனே.
5.62.3
624
மாத
னத்தைமா
தேவனை
மாறிலா
கோத
னத்திலை
தாடியை
வெண்குழை
காத
னைக்கடு
வாய்க்கரை
தென்புத்தூர்
நாத
னைக்கண்டு
நானு
பெற்றேனே.
5.62.4
625
குண்டு
பட்டகுற்
றந்தவிர
தென்னையா
கொண்டு
நற்றிறங்
காட்டிய
கூத்தனை
கண்ட
னைக்கடு
வாய்க்கரை
தென்புத்தூர்
அண்ட
னைக்கண்
டருவினை
யற்றேனே.
5.62.5
626
பந்த
பாச
மறுத்தெனை
யாட்கொண்ட
மைந்த
னைம்மண
வாளனை
மாமலர
கந்த
நீர்க்கடு
வாய்க்கரை
தென்புத்தூர்
எந்தை
யீசனை
கண்டினி
தாயிற்றே.
5.62.6
627
உம்ப
ரானை
உருத்திர
மூர்த்தியை
அம்ப
ரானை
அமலனை
ஆதியை
கம்பு
நீர்க்கடு
வாய்க்கரை
தென்புத்தூர்
எம்பி
ரானைக்கண்
டின்பம
தாயிற்றே.
5.62.7
628
மாசார்
பாச
மயக்கறு
வித்தெனுள்
நேச
மாகிய
நித்த
மணாளனை
பூச
நீர்க்கடு
வாய்க்கரை
தென்புத்தூர்
ஈச
னேயென
இன்பம
தாயிற்றே.
5.62.8
629
இடுவா
ரிட்ட
கவளங்
கவர்ந்திரு
கடுவா
யிட்டவர்
கட்டுரை
கொள்ளாதே
கடுவா
தென்கரை
புத்தூ
ரடிகட்கா
படவே
பெற்றுநான்
பாக்கியஞ்
செய்தேனே.
5.62.9
630
அரக்க
னாற்றல்
அழித்தவன்
பாடல்கே
டிரக்க
மாகி
அருள்புரி
யீசனை
திரைக்கொள்
நீர்க்கடு
வாய்க்கரை
தென்புத்தூர்
இருக்கு
நாதனை
காணப்பெற்
றுய்ந்தேனே.
5.62.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சொர்ணபுரீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.63
திருக்குரங்காடுதுறை
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
631
இரங்கா
வன்மன
தார்கள்
இயங்குமு
புரங்கா
வல்லழி
யப்பொடி
யாக்கினான்
தரங்கா
டுந்தட
நீர்ப்பொன்னி
தென்கரை
குரங்கா
டுதுறை
கோல
கபாலியே.
5.63.1
632
முத்தி
னைமணி
யைப்பவ
ளத்தொளிர்
தொத்தி
னைச்சுடர்
சோதியை
சோலைசூழ்
கொத்த
லர்குரங்
காடு
துறையுறை
அத்த
னென்னஅண்
ணித்தி
டிருந்ததே.
5.63.2
633
குளிர்பு
னற்குரங்
காடு
துறையனை
தளிர்நி
றத்தையல்
பங்கனை
தண்மதி
ஒளிய
னைந்நினை
தேனுக்கென்
உள்ளமு
தெளிவி
னைத்தெளி
யத்தெளி
திட்டதே.
5.63.3
634
மணவன்
காண்மலை
யாள்நெடு
மங்கல
கணவன்
காண்கலை
ஞானிகள்
காதலெண்
குணவன்
காண்குரங்
காடு
துறைதனில்
அணவன்
காணன்பு
செய்யு
மடியர்க்கே.
5.63.4
635
ஞால
தார்தொழு
தேத்திய
நன்மையன்
கால
தானுயிர்
போக்கிய
காலினன்
நீல
தார்மிடற்
றான்வெள்ளை
நீறணி
கோல
தான்குரங்
காடு
துறையனே.
5.63.5
636
ஆட்டி
னான்முன்
அமணரோ
டென்றனை
பாட்டி
னான்றன
பொன்னடி
கின்னிசை
வீட்டி
னான்வினை
மெய்யடி
யாரொடுங்
கூட்டி
னான்குரங்
காடு
துறையனே.
5.63.6
637
மாத்தன்
றான்மறை
யார்முறை
யான்மறை
ஓத்தன்
றாருகன்
றன்னுயி
ருண்டபெண்
போத்தன்
றானவள்
பொங்கு
சினந்தணி
கூத்தன்
றான்குரங்
காடு
துறையனே.
5.63.7
638
நாடி
நந்தம
ராயின
தொண்டர்காள்
ஆடு
மின்னழு
மின்தொழு
மின்னடி
பாடு
மின்பர
மன்பயி
லும்மிடங்
கூடு
மின்குரங்
காடு
துறையையே.
5.63.8
639
தென்றல்
நன்னெடு
தேருடை
யானுடல்
பொன்ற
வெங்கனல்
பொங்க
விழித்தவன்
அன்ற
வந்தக
னையயிற்
சூலத்தாற்
கொன்ற
வன்குரங்
காடு
துறையனே.
5.63.9
640
நற்ற
வஞ்செய்த
நால்வர்க்கு
நல்லறம்
உற்ற
நன்மொழி
யாலருள்
செய்தநற்
கொற்ற
வன்குரங்
காடு
துறைதொழ
பற்று
தீவினை
யாயின
பாறுமே.
5.63.10
641
கடுத்த
தேரர
கன்கயி
லைம்மலை
எடுத்த
தோள்தலை
யிற்றல
றவ்விரல்
அடுத்த
லுமவன்
இன்னிசை
கேட்டருள்
கொடுத்த
வன்குரங்
காடு
துறையனே.
5.63.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
ஆபத்சகாயர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.64
திருக்கோழம்பம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
642
வேழம்
பத்தைவர்
வேண்டிற்று
வேண்டிப்போய்
ஆழம்
பற்றிவீழ்
வார்பல
வாதர்கள்
கோழம்
பத்துறை
கூத்தன்
குரைகழற்
தாழும்
பத்தர்கள்
சால
சதுரரே.
5.64.1
643
கயிலை
நன்மலை
யாளுங்
கபாலியை
மயிலி
யன்மலை
மாதின்
மணாளனை
குயில்ப
யில்பொழிற்
கோழம்ப
மேயவென்
உயிரி
னைநினை
துள்ளம்
உருகுமே.
5.64.2
644
வாழும்
பான்மைய
ராகிய
வான்செல்வ
தாழும்
பான்மைய
ராகித்தம்
வாயினால்
தாழம்
பூமணம்
நாறிய
தாழ்பொழிற்
கோழம்
பாவென
கூடிய
செல்வமே.
5.64.3
645
பாட
லாக்கிடும்
பண்ணொடு
பெண்ணிவள்
கூட
லாக்கிடுங்
குன்றின்
மணற்கொடு
கோடல்
பூத்தலர்
கோழம்ப
துண்மகிழ
தாடுங்
கூத்தனு
கன்புப
டாளன்றே.
5.64.4
646
தளிர்கொள்
மேனியள்
தான்மிக
அஞ்சவோர்
பிளிறு
வாரண
தீருரி
போர்த்தவன்
குளிர்கொள்
நீள்வயல்
கோழம்பம்
மேவினான்
நளிர்கொள்
நீர்சடை
மேலு
நயந்ததே.
5.64.5
647
நாத
ராவர்
நமக்கும்
பிறர்க்குந்தாம்
வேத
நாவர்
விடைக்கொடி
யார்வெற்பிற்
கோதை
மாதொடுங்
கோழம்பங்
கோயில்கொண்
டாதி
பாத
மடையவல்
லார்களே.
5.64.6
648
முன்னை
நான்செய்த
பாவ
முதலற
பின்னை
நான்பெரி
தும்மருள்
பெற்றதும்
அன்ன
மார்வயற்
கோழம்ப
துள்ளமர்
பின்னல்
வார்சடை
யானை
பிதற்றியே.
5.64.7
649
ஏழை
மாரிடம்
நின்றிரு
கைக்கொடுண்
கோழை
மாரொடுங்
கூடிய
குற்றமாங்
கூழை
பாய்வயற்
கோழம்ப
தானடி
ஏழை
யேன்முன்
மறந்தங்
கிருந்ததே.
5.64.8
650
அரவ
ணைப்பயில்
மாலயன்
வந்தடி
பரவ
னைப்பர
மாம்பரஞ்
சோதியை
குரவ
னைக்குர
வார்பொழிற்
கோழம்ப
துரவ
னையொரு
வர்க்குணர்
வொண்ணுமே.
5.64.9
651
சமர
சூரபன்
மாவை
தடிந்தவேற்
குமரன்
தாதைநற்
கோழம்ப
மேவிய
அமரர்
கோவினு
கன்புடை
தொண்டர்கள்
அமர
லோகம
தாளுடை
யார்களே.
5.64.10
652
துட்ட
னாகி
மலையெடு
தஃதின்கீழ
பட்டு
வீழ்ந்து
படர்ந்து
போயினான்
கொட்டம்
நாறிய
கோழம்ப
தீசனென்
றிட்ட
கீத
மிசைத்த
அரக்கனே.
5.64.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கோகுலேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.65
திருப்பூவனூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
653
பூவ
னூர்ப்புனி
தன்றிரு
நாமந்தான்
நாவின்
நூறுநூ
றாயிரம்
நண்ணினார்
பாவ
மாயின
பாறி
பறையவே
தேவர்
கோவினுஞ்
செல்வர்க
ளாவரே.
5.65.1
654
என்ன
னென்மனை
எந்தையெ
னாருயிர்
தன்னன்
றன்னடி
யேன்றனமாகிய
பொன்னன்
பூவனூர்
மேவிய
புண்ணியன்
இன்ன
னென்றறி
வொண்ணான்
இயற்கையே.
5.65.2
655
குற்றங்
கூடி
குணம்பல
கூடாதீர்
மற்று
தீவினை
செய்தன
மாய்க்கலாம்
புற்ற
ராவினன்
பூவனூர்
ஈசன்பேர்
கற்று
வாழ்த்துங்
கழிவதன்
முன்னமே.
5.65.3
656
ஆவின்
மேவிய
ஐந்தமர
தாடுவான்
தூவெண்
ணீறு
துதைந்தசெம்
மேனியான்
மேவ
நூல்விரி
வெண்ணியின்
தென்கரை
பூவ
னூர்புகு
வார்வினை
போகுமே.
5.65.4
657
புல்ல
மூர்தியூர்
பூவனூர்
பூம்புனல்
நல்ல
மூர்திநல்
லூர்நனி
பள்ளியூர்
தில்லை
யூர்திரு
வாரூர்
சீர்காழிநல்
வல்ல
மூரென
வல்வினை
மாயுமே.
5.65.5
658
அனுச
யப்பட்ட
துவிது
வென்னாதே
கனிம
னத்தொடு
கண்களும்
நீர்மல்கி
புனித
னைப்பூவ
னூரனை
போற்றுவார்
மனித
ரிற்றலை
யான
மனிதரே.
5.65.6
659
ஆதி
நாதன்
அமரர்க
ளர்ச்சிதன்
வேத
நாவன்வெற்
பின்மட
பாவையோர்
பாதி
யானான்
பரந்த
பெரும்படை
பூத
நாதன்தென்
பூவனூர்
நாதனே.
5.65.7
660
பூவ
னூர்தண்
புறம்பயம்
பூம்பொழில்
நாவ
லூர்நள்
ளாறொடு
நன்னிலங்
கோவ
லூர்குட
வாயில்
கொடுமுடி
மூவ
லூருமு
கண்ணனூர்
காண்மினே.
5.65.8
661
ஏவ
மேது
மிலாவம
ணேதலர்
பாவ
காரிகள்
சொல்வலை
பட்டுநான்
தேவ
தேவன்
திருநெறி
யாகிய
பூவ
னூர்புகு
தப்பெற்ற
நாளின்றே.
5.65.9
662
நார
ணன்னொடு
நான்முகன்
இந்திரன்
வார
ணன்கும
ரன்வணங்
குங்கழற்
பூர
ணன்திரு
பூவனூர்
மேவிய
கார
ணன்னெனை
யாளுடை
காளையே.
5.65.10
663
மைக்க
டுத்த
நிறத்தர
கன்வரை
புக்கெ
டுத்தலும்
பூவனூ
ரன்னடி
மிக்க
டுத்த
விரல்சிறி
தூன்றலும்
பக்க
டுத்தபின்
பாடியு
தானன்றே.
5.65.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
புஷ்பவனநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.66
திருவலஞ்சுழி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
664
ஓத
மார்கட
லின்விட
முண்டவன்
பூத
நாயகன்
பொற்கயி
லைக்கிறை
மாதொர்
பாகன்
வலஞ்சுழி
யீசனை
பாத
மேத்த
பறையுநம்
பாவமே.
5.66.1
665
கயிலை
நாதன்
கறுத்தவர்
முப்புரம்
எயில்கள்
தீயெழ
வெல்வல
வித்தகன்
மயில்க
ளாலும்
வலஞ்சுழி
யீசனை
பயில்கி
லார்சிலர்
பாவி
தொழும்பரே.
5.66.2
666
இளைய
காலமெம்
மானை
யடைகிலா
துளையி
லாச்செவி
தொண்டர்காள்
நும்முடல்
வளையுங்
காலம்
வலஞ்சுழி
யீசனை
களைக
ணா
கருதிநீர்
உய்ம்மினே.
5.66.3
667
நறைகொள்
பூம்புனல்
கொண்டெழு
மாணிக்கா
குறைவி
லாக்கொடுங்
கூற்றுதை
திட்டவன்
மறைகொள்
நாவன்
வலஞ்சுழி
மேவிய
இறைவ
னையினி
என்றுகொல்
காண்பதே.
5.66.4
668
விண்ட
வர்புர
மூன்று
மெரிகொள
திண்டி
றற்சிலை
யாலெரி
செய்தவன்
வண்டு
பண்முர
லுந்தண்
வலஞ்சுழி
அண்ட
னுக்கடி
மைத்திற
தாவனே.
5.66.5
669
படங்கொள்
பாம்பொடு
பான்மதி
யஞ்சடை
அடங்க
வாழவல்
லானும்பர்
தம்பிரான்
மடந்தை
பாகன்
வலஞ்சுழி
யானடி
அடைந்த
வர்க்கடி
மைத்திற
தாவனே.
5.66.6
670
நாக்கொண்
டுபர
வும்மடி
யார்வினை
போக்க
வல்ல
புரிசடை
புண்ணியன்
மாக்கொள்
சோலை
வலஞ்சுழி
ஈசன்றன்
ஏக்கொ
ளப்புர
மூன்றெரி
யானவே.
5.66.7
671
தேடு
வார்பிர
மன்திரு
மாலவர்
ஆடு
பாத
மவரும்
அறிகிலார்
மாட
வீதி
வலஞ்சுழி
யீசனை
தேடு
வானுறு
கின்றதென்
சிந்தையே.
5.66.8
672
கண்ப
னிக்குங்
கைகூப்புங்
கண்மூன்றுடை
நண்ப
னுக்கெனை
நான்கொடு
பேனெனும்
வண்பொ
னித்தென்
வலஞ்சுழி
மேவிய
பண்ப
னிப்பொனை
செய்த
பரிசிதே.
5.66.9
673
இலங்கை
வேந்தன்
இருபது
தோளிற
நலங்கொள்
பா
தொருவிர
லூன்றினான்
மலங்கு
பாய்வயல்
சூழ்ந்த
வலஞ்சுழி
வலங்கொள்
வாரடி
யென்றலை
மேலவே.
5.66.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வலஞ்சுழிநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.67
திருவாஞ்சியம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
674
படையும்
பூதமும்
பாம்பும்புல்
வாயதள்
உடையு
தாங்கிய
உத்தம
னார்க்கிடம்
புடைநி
லாவிய
பூம்பொழில்
வாஞ்சியம்
அடைய
வல்லவர
கல்லலொன்
றில்லையே.
5.67.1
675
பறப்பை
யும்பசு
வும்படு
துப்பல
திறத்த
வும்முடை
யோர்திக
ழும்பதி
கறைப்பி
றைச்சடை
கண்ணுதல்
சேர்தரு
சிறப்பு
டைத்திரு
வாஞ்சியஞ்
சேர்மினே.
5.67.2
676
புற்றி
லாடர
வோடு
புனல்மதி
தெற்று
செஞ்சடை
தேவர்
பிரான்பதி
சுற்று
மாடங்கள்
சூழ்திரு
வாஞ்சியம்
பற்றி
பாடுவார
குப்பாவ
மில்லையே.
5.67.3
677
அங்க
மாறும்
அருமறை
நான்குடன்
தங்கு
வேள்வியர்
தாம்பயி
லுந்நகர்
செங்கண்
மாலிட
மார்திரு
வாஞ்சி
தங்கு
வார்நம்
மமரர
கமரரே.
5.67.4
678
நீறு
பூசி
நிமிர்சடை
மேற்பிறை
ஆறு
சூடும்
அடிகள்
உறைபதி
மாறு
தானொருங்
கும்வயல்
வாஞ்சி
தேறி
வாழ்பவர
குச்செல்வ
மாகுமே.
5.67.5
679
அற்று
பற்றின்றி
யாரையு
மில்லவர
குற்ற
நற்றுணை
யாவான்
உறைபதி
தெற்று
மாடங்கள்
சூழ்திரு
வாஞ்சியங்
கற்று
சேர்பவர
குக்கரு
தாவதே.
5.67.6
680
அருக்கன்
அங்கி
நமனொடு
தேவர்கள்
திருத்துஞ்
சேவடி
யான்றிக
ழுந்நகர்
ஒருத்தி
பாக
முகந்தவன்
வாஞ்சியம்
அருத்தி
யாலடை
வார்க்கில்லை
யல்லலே.
5.67.7
இப்பதிகத்தில்
8910-ம்
செய்யுட்கள்
சிதைந்து
போயின.
5.67.8-10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சுகவாஞ்சிநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.68
திருநள்ளாறு
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
681
உள்ளா
றாததோர்
புண்டரி
கத்திரள்
தெள்ளா
றாச்சிவ
சோதி
திரளினை
கள்ளா
றாதபொற்
கொன்றை
கமழ்சடை
நள்ளா
றாவென
நம்வினை
நாசமே.
5.68.1
682
ஆர
ணப்பொரு
ளாமரு
ளாளனார்
வார
ணத்துரி
போர்த்த
மணாளனார்
நார
ணன்நண்ணி
யேத்துநள்
ளாறனார்
கார
ணக்கலை
ஞான
கடவுளே.
5.68.2
683
மேகம்
பூண்டதோர்
மேருவிற்
கொண்டெயில்
சோகம்
பூண்டழல்
சோரத்தொ
டானவன்
பாகம்
பூண்டமால்
பங்க
தானொடு
நாகம்
பூண்டுகூ
தாடுநள்
ளாறனே.
5.68.3
684
மலியுஞ்
செஞ்சடை
வாளர
வம்மொடு
பொலியும்
பூம்புனல்
வைத்த
புனிதனார்
நலியுங்
கூற்றை
நலிந்தநள்
ளாறர்தம்
வலியுங்
கண்டிறு
மாந்து
மகிழ்வனே.
5.68.4
685
உறவ
னாய்நிறை
துள்ளங்
குளிர்ப்பவன்
இறைவ
னாகிநின்
றெண்ணிறை
தானவன்
நறவ
நாறும்
பொழிற்றிரு
நள்ளாறன்
மறவ
னாய்ப்பன்றி
பின்சென்ற
மாயமே.
5.68.5
686
செக்க
ரங்கழி
செஞ்சுடர
சோதியார்
நக்க
ரங்கர
வார்த்தநள்
ளாறனார்
வக்க
ரன்னுயிர்
வவ்விய
மாயற்கு
சக்க
ரமருள்
செய்த
சதுரரே.
5.68.6
687
வஞ்ச
நஞ்சிற்
பொலிகின்ற
கண்டத்தர்
விஞ்சை
யிற்செல்வ
பாவைக்கு
வேந்தனார்
வஞ்ச
நெஞ்ச
தவர்க்கு
வழிகொடார்
நஞ்ச
நெஞ்சர
கருளுநள்
ளாறரே.
5.68.7
688
அல்ல
னென்று
மலர்க்கரு
ளாயின
சொல்ல
னென்றுசொல்
லாமறை
சோதியான்
வல்ல
னென்றும்வல்
லார்வள
மிக்கவர்
நல்ல
னென்றுநல்
லார்க்குநள்
ளாறனே.
5.68.8
689
பாம்ப
ணைப்பள்ளி
கொண்ட
பரமனும்
பூம்ப
ணைப்பொலி
கின்ற
புராணனு
தாம்ப
ணிந்தள
பொண்ணா
தனித்தழல்
நாம்ப
ணிந்தடி
போற்றுநள்
ளாறனே.
5.68.9
690
இலங்கை
மன்னன்
இருபது
தோளிற
மலங்க
மால்வரை
மேல்விரல்
வைத்தவர்
நலங்கொள்
நீற்றர்நள்
ளாறரை
நாடொறும்
வலங்கொள்
வார்வினை
யாயின
மாயுமே.
5.68.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
திருநள்ளாற்றீசர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.69
திருக்கருவிலி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
691
மட்டி
டகுழ
லார்சுழ
லில்வலை
பட்டி
டுமயங்
கிப்பரி
யாதுநீர்
கட்டி
டவினை
போ
கருவிலி
கொட்டி
டையுறை
வான்கழல்
கூடுமே.
5.69.1
692
ஞால
மல்கு
மனிதர்காள்
நாடொறும்
ஏல
மாமல
ரோடிலை
கொண்டுநீர்
கால
னார்வரு
தன்முன்
கருவிலி
கோல
வார்பொழிற்
கொட்டிட்டை
சேர்மினே.
5.69.2
693
பங்க
மாயின
பேச
பறைந்துநீர்
மங்கு
மாநினை
யாதே
மலர்கொடு
கங்கை
சேர்சடை
யான்றன்
கருவிலி
கொங்கு
வார்பொழிற்
கொட்டிட்டை
சேர்மினே.
5.69.3
694
வாடி
நீர்வரு
தாதே
மனிதர்காள்
வேட
னாய்விச
யற்கருள்
செய்தவெண்
காட
னாருறை
கின்ற
கருவிலி
கோடு
நீள்பொழிற்
கொட்டிட்டை
சேர்மினே.
5.69.4
695
உய்யு
மாறிது
கேண்மின்
உலகத்தீர்
பைகொள்
பாம்பரை
யான்படை
யார்மழு
கையி
னானுறை
கின்ற
கருவிலி
கொய்கொள்
பூம்பொழிற்
கொட்டிட்டை
சேர்மினே.
5.69.5
696
ஆற்ற
வும்மவ
லத்தழு
தாதுநீர்
தோற்று
தீயொடு
நீர்நில
தூவெளி
காற்று
மாகிநின்
றான்றன்
கருவிலி
கூற்றங்
காய்ந்தவன்
கொட்டிட்டை
சேர்மினே.
5.69.6
697
நில்லா
வாழ்வு
நிலைபெறு
மென்றெண்ணி
பொல்லா
வாறு
செயப்புரி
யாதுநீர்
கல்லா
ரும்மதில்
சூழ்தண்
கருவிலி
கொல்லே
றூர்பவன்
கொட்டிட்டை
சேர்மினே.
5.69.7
698
பிணித்த
நோய்ப்பிற
விப்பிறி
வெய்துமா
றுணர்த்த
லாமிது
கேண்மின்
உருத்திர
கணத்தி
னார்தொழு
தேத்துங்
கருவிலி
குணத்தி
னானுறை
கொட்டிட்டை
சேர்மினே.
5.69.8
699
நம்பு
வீரிது
கேண்மின்கள்
நாடொறும்
எம்பி
ரானென்
றிமையவ
ரேத்துமே
கம்ப
னாருறை
கின்ற
கருவிலி
கொம்ப
னார்பயில்
கொட்டிட்டை
சேர்மினே.
5.69.9
700
பாரு
ளீரிது
கேண்மின்
பருவரை
பேரு
மாறெடு
தானை
யடர்த்தவன்
கார்கொள்
நீர்வயல்
சூழ்தண்
கருவிலி
கூர்கொள்
வேலினன்
கொட்டிட்டை
சேர்மினே.
5.69.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சற்குணநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.70
திருக்கொண்டீச்சரம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
701
கண்ட
பேச்சினிற்
காளையர்
தங்கள்பால்
மண்டி
யேச்சுணு
மாதரை
சேராதே
சண்டி
யீச்சுர
வர்க்கருள்
செய்தவ
கொண்டி
யீச்சுர
வன்கழல்
கூறுமே.
5.70.1
702
சுற்ற
முந்துணை
நன்மட
வாளொடு
பெற்ற
மக்களும்
பேண
லொழிந்தனர்
குற்ற
மில்புகழ
கொண்டீ
சுரவனார்
பற்ற
லாலொரு
பற்றுமற்
றில்லையே.
5.70.2
703
மாடு
தானது
வில்லெனின்
மானிடர்
பாடு
தான்செல்வா
ரில்லைபன்
மாலையாற்
கூட
நீர்சென்று
கொண்டீ
சுரவனை
பாடு
மின்பர
லோக
திருத்துமே.
5.70.3
704
தந்தை
தாயொடு
தார
மெனுந்தளை
பந்த
மாங்கறு
துப்பயில்
வெய்திய
கொந்த
விழ்பொழிற்
கொண்டீ
சுரவனை
சிந்தை
செய்ம்மின்
அவனடி
சேரவே.
5.70.4
705
கேளு
மின்னிள
மையது
கேடுவ
தீளை
யோடிரு
மல்லது
வெய்தன்முன்
கோள
ராவணி
கொண்டீ
சுரவனை
நாளு
மேத்தி
தொழுமின்நன்
காகுமே.
5.70.5
706
வெம்பு
நோயும்
இடரும்
வெறுமையும்
துன்ப
முந்துய
ரும்மெனுஞ்
சூழ்வினை
கொம்ப
னார்பயில்
கொண்டீ
சுரவனை
எம்பி
ரானென
வல்லவர
கில்லையே.
5.70.6
707
அல்ல
லோடரு
நோயில்
அழுந்திநீர்
செல்லு
மாநினை
யாதே
கனைகுரற்
கொல்லை
யேறுடை
கொண்டீ
சுரவனை
வல்ல
வாறு
தொழவினை
மாயுமே.
5.70.7
708
நாறு
சாந்தணி
நன்முலை
மென்மொழி
மாறி
லாமலை
மங்கையோர்
பாகமா
கூற
னாருறை
கொண்டீ
சுரநினை
தூறு
வார்த
கூனமொன்
றில்லையே.
5.70.8
709
அயிலார்
அம்பெரி
மேருவில்
லாகவே
எயிலா
ரும்பொடி
யாய்விழ
எய்தவன்
குயிலா
ரும்பொழிற்
கொண்டீ
சுரவனை
பயில்வா
ரும்பெரு
மைபெறும்
பாலரே.
5.70.9
710
நிலையி
னார்வரை
நின்றெடு
தான்றனை
மலையி
னாலடர
துவிறல்
வாட்டினான்
குலையி
னார்பொழிற்
கொண்டீ
சுரவனை
தலையி
னால்வணங்
கத்தவ
மாகுமே.
5.70.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பசுபதீச்சுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.71
திருவிசயமங்கை
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
711
குசையும்
அங்கையிற்
கோசமுங்
கொண்டவவ்
வசையின்
மங்கல
வாசகர்
வாழ்த்தவே
இசைய
மங்கையு
தானுமொன்
றாயினான்
விசைய
மங்கையுள்
வேதியன்
காண்மினே.
5.71.1
712
ஆதி
நாதன்
அடல்விடை
மேலமர்
பூத
நாதன்
புலியத
ளாடையன்
வேத
நாதன்
விசயமங்
கையுளான்
பாத
மோதவல்
லார்க்கில்லை
பாவமே.
5.71.2
713
கொள்ளி
டக்கரை
கோவந்த
புத்தூரில்
வெள்வி
டைக்கருள்
செய்விச
யமங்கை
உள்ளி
டத்துறை
கின்ற
உருத்திரன்
கிள்ளி
டத்தலை
யற்ற
தயனுக்கே.
5.71.3
714
திசையு
மெங்குங்
குலுங்க
திரிபுரம்
அசைய
வங்கெய்தி
டாரழ
லூட்டினான்
விசைய
மங்கை
விருத்தன்
புறத்தடி
விசையின்
மங்கி
விழுந்தனன்
காலனே.
5.71.4
715
பொள்ள
லாக்கை
அகத்திலைம்
பூதங்கள்
கள்ள
மாக்கி
கலக்கிய
காரிருள்
விள்ள
லாக்கி
விசயமங்
கைப்பிரான்
உள்ள
நோக்கியெ
னுள்ளுள்
உறையுமே.
5.71.5
716
கொல்லை
யேற்று
கொடியொடு
பொன்மலை
வில்லை
யேற்றுடை
யான்விச
யமங்கை
செல்வ
போற்றியென்
பாருக்கு
தென்றிசை
எல்லை
யேற்றலும்
இன்சொலு
மாகுமே.
5.71.6
717
கண்பல்
உ
கபாலம்அங்
கைக்கொண்டு
உண்ப
லிக்குழல்
உத்தம
னுள்ளொளி
வெண்பி
றைக்கண்ணி
யான்விச
யமங்கை
நண்ப
னைத்தொழ
பெற்றது
நன்மையே.
5.71.7
718
பாண்டு
வின்மகன்
பார்த்தன்
பணிசெய்து
வேண்டு
நல்வரங்
கொள்விச
யமங்கை
ஆண்ட
வன்னடி
யேநினை
தாசையாற்
காண்ட
லேகரு
தாகி
யிருப்பனே.
5.71.8
719
வந்து
கேண்மின்
மயல்தீர்
மனிதர்காள்
வெந்த
நீற்றன்
விசயமங்
கைப்பிரான்
சிந்தை
யால்நினை
வார்களை
சிக்கென
பந்து
வாக்கி
உயக்கொளுங்
காண்மினே.
5.71.9
720
இலங்கை
வேந்தன்
இருபது
தோளிற
விலங்கள்
சேர்விர
லான்விச
யமங்கை
வலஞ்செய்
வார்களும்
வாழ்த்திசை
பார்களும்
நலஞ்செய்
வாரவர்
நன்னெறி
நாடியே.
5.72.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
விசையநாதேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.72
திருநீலக்குடி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
721
வைத்த
மாடும்
மனைவியும்
மக்கள்நீர்
செத்த
போது
செறியார்
பிரிவதே
நித்த
நீல
குடியர
னைந்நினை
சித்த
மாகிற்
சிவகதி
சேர்திரே.
5.72.1
722
செய்ய
மேனியன்
றேனொடு
பால்தயிர்
நெய்ய
தாடிய
நீல
குடியரன்
மைய
லாய்மற
வாமன
தார்க்கெலாங்
கையி
லாமல
கக்கனி
யொக்குமே.
5.72.2
723
ஆற்ற
நீள்சடை
ஆயிழை
யாளொரு
கூற்றன்
மேனியிற்
கோலம
தாகிய
நீற்றன்
நீல
குடியுடை
யானடி
போற்றி
னாரிடர்
போக்கும்
புனிதனே.
5.72.3
724
நாலு
வேதியர
கின்னருள்
நன்னிழல்
ஆலன்
ஆலநஞ்
சுண்டகண்
டத்தமர்
நீலன்
நீல
குடியுறை
நின்மலன்
கால
னாருயிர்
போக்கிய
காலனே.
5.72.4
725
நேச
நீல
குடியர
னேயெனா
நீச
ராய்நெடு
மால்செய்த
மாயத்தால்
ஈச
னோர்சர
மெய்ய
எரிந்துபோய்
நாச
மானார்
திரிபுர
நாதரே.
5.72.5
726
கொன்றை
சூடியை
குன்ற
மகளொடு
நின்ற
நீல
குடியர
னேயெனீர்
என்றும்
வாழ்வுக
தேயிறு
மாக்குநீர்
பொன்றும்
போது
நுமக்கறி
வொண்ணுமே.
5.72.6
727
கல்லி
னோடெனை
பூட்டி
அமண்கையர்
ஒல்லை
நீர்புக
நூக்கவென்
வாக்கினால்
நெல்லு
நீள்வயல்
நீல
குடியரன்
நல்ல
நாமம்
நவிற்றியு
தேனன்றே.
5.72.7
728
அழகி
யோமிளை
யோமெனு
மாசையால்
ஒழுகி
ஆவி
உடல்விடு
முன்னமே
நிழல
தார்பொழில்
நீல
குடியரன்
கழல்கொள்
சேவடி
கைதொழு
துய்ம்மினே.
5.72.8
729
கற்றை
செஞ்சடை
காய்கதிர்
வெண்டிங்கள்
பற்றி
பாம்புடன்
வைத்த
பராபரன்
நெற்றி
கண்ணுடை
நீல
குடியரன்
சுற்றி
தேவர்
தொழுங்கழற்
சோதியே.
5.72.9
730
தருக்கி
வெற்பது
தாங்கிய
வீங்குதோள்
அரக்க
னாருட
லாங்கோர்
விரலினால்
நெரித்து
நீல
குடியரன்
பின்னையும்
இரக்க
மாயருள்
செய்தனன்
என்பரே.
5.72.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
நீலகண்டேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.73
திருமங்கலக்குடி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
731
தங்க
லப்பிய
தக்கன்
பெருவேள்வி
அங்க
லக்கழி
தாரருள்
செய்தவன்
கொங்க
லர்க்குழற்
கொம்பனை
யாளொடு
மங்க
லக்குடி
மேய
மணாளனே.
5.73.1
732
காவி
ரியின்வ
டகரை
காண்டகு
மாவி
ரியும்பொ
ழில்மங்
கலக்குடி
தேவ
ரியும்பி
ரமனு
தேடொணா
தூவெ
ரிச்சுடர
சோதியு
சோதியே.
5.73.2
733
மங்க
லக்குடி
ஈசனை
மாகாளி
வெங்க
திர்ச்செல்வன்
விண்ணொடு
மண்ணுநேர்
சங்கு
சக்கர
தாரி
சதுர்முகன்
அங்க
கத்திய
னும்மர்ச்சி
தாரன்றே.
5.73.3
734
மஞ்சன்
வார்கடல்
சூழ்மங்க
லக்குடி
நஞ்ச
மாரமு
தாக
நயந்துகொண்
டஞ்சு
மாட
லமர்ந்தடி
யேனுடை
நெஞ்ச
மாலய
மாக்கொண்டு
நின்றதே.
5.73.4
735
செல்வ
மல்கு
திருமங்
கலக்குடி
செல்வ
மல்கு
சிவநிய
மத்தரா
செல்வ
மல்கு
செழுமறை
யோர்தொழ
செல்வன்
றேவியொ
டுந்திகழ்
கோயிலே.
5.73.5
736
மன்னு
சீர்மங்
கலக்குடி
மன்னிய
பின்னு
வார்சடை
பிஞ்ஞகன்
றன்பெயர்
உன்னு
வாரு
முரைக்கவல்
லார்களு
துன்னு
வார்நன்
னெறிதொடர்
வெய்தவே.
5.73.6
737
மாத
ரார்மரு
வும்மங்க
லக்குடி
ஆதி
நாயகன்
அண்டர்கள்
வேத
நாயகன்
வேதியர்
பூத
நாயகன்
புண்ணிய
மூர்த்தியே.
5.73.7
738
வண்டு
சேர்பொழில்
சூழ்மங்க
லக்குடி
விண்ட
தாதையை
தாளற
வீசிய
சண்ட
நாயக
னுக்கருள்
செய்தவன்
துண்ட
மாமதி
சூடிய
சோதியே.
5.73.8
739
கூசு
வாரலர்
குண்டர்
குணமிலர்
நேச
மேது
மிலாதவர்
நீசர்கள்
மாசர்
பால்மங்க
லக்குடி
மேவிய
ஈசன்
வேறு
படுக்கவு
தேனன்றே.
5.73.9
740
மங்க
லக்குடி
யான்கயி
லைமலை
அங்க
லைத்தெடு
குற்ற
அரக்கர்கோன்
தன்க
ரத்தொடு
தாள்தலை
தோள்தகர
தங்க
லைத்தழு
துய்ந்தனன்
தானன்றே.
5.73.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பிராணேசவரதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.74
திருஎறும்பியூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
741
விரும்பி
யூறு
விடேல்மட
நெஞ்சமே
கரும்பி
னூறல்கண்
டாய்கல
தார்க்கவன்
இரும்பி
னூறல
றாததோர்
வெண்டலை
எறும்பி
யூர்மலை
யானெங்க
ளீசனே.
5.74.1
742
பிறங்கு
செஞ்சடை
பிஞ்ஞகன்
பேணுசீர
கறங்கு
பூத
கணமுடை
கண்ணுதல்
நறுங்கு
ழல்மட
வாளொடு
நாடொறும்
எறும்பி
யூர்மலை
யானெங்க
ளீசனே.
5.74.2
743
மருந்து
வானவர்
தானவர
கின்சுவை
புரிந்த
புன்சடை
புண்ணியன்
கண்ணுதல்
பொருந்து
பூண்முலை
மங்கைநல்
லாளொடும்
எறும்பி
யூர்மலை
யானெங்க
ளீசனே.
5.74.3
744
நிறங்கொள்
கண்டத்து
நின்மலன்
எம்மிறை
மறங்கொள்
வேற்கண்ணி
வாணுதல்
பாகமா
அறம்பு
ரிந்தருள்
செய்தவெம்
அங்கணன்
எறும்பி
யூர்மலை
யானெங்க
ளீசனே.
5.74.4
745
நறும்பொன்
நாண்மலர
கொன்றையு
நாகமு
துறும்பு
செஞ்சடை
தூமதி
வைத்துவான்
உறும்பொன்
மால்வரை
பேதையோ
டூர்தொறும்
எறும்பி
யூர்மலை
யானெங்க
ளீசனே.
5.74.5
746
கறும்பி
யூர்வன
ஐந்துள
காயத்தில்
திறம்பி
யூர்வன
மற்றும்
பலவுள
குறும்பி
யூர்வதோர்
கூட்டக
திட்டெனை
எறும்பி
யூரரன்
செய்த
இயற்கையே.
5.74.6
747
மறந்து
மற்றிது
பேரிடர்
நாடொறு
திறம்பி
நீநினை
யேல்மட
நெஞ்சமே
புறஞ்செய்
கோல
குரம்பையி
லிட்டெனை
எறும்பி
யூரரன்
செய்த
இயற்கையே.
5.74.7
748
இன்ப
மும்பிற
பும்மிற
பின்னொடு
துன்ப
மும்முட
னேவைத்த
சோதியான்
அன்ப
னேயர
னேயென்
றரற்றுவார
கின்ப
னாகும்
எறும்பியூ
ரீசனே.
5.74.8
749
கண்ணி
றைந்த
கனபவ
ளத்திரள்
விண்ணி
றைந்த
விரிசுடர
சோதியான்
உண்ணி
றைந்துரு
வாயுயி
ராயவன்
எண்ணி
றைந்த
எறும்பியூ
ரீசனே.
5.74.9
750
நிறங்கொள்
மால்வரை
ஊன்றி
யெடுத்தலும்
நறுங்கு
ழல்மட
வாள்நடு
கெய்திட
மறங்கொள்
வாளர
கன்வலி
வாட்டினான்
எறும்பி
யூர்மலை
எம்மிறை
காண்மினே.
5.74.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
எறும்பீசுவரர்
தேவியார்
-
நறுங்குழல்நாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.75
திருக்குரக்குக்கா
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
751
மரக்கொ
காமென
வாய்வி
டலறிநீர்
சரக்கு
காவி
திரிந்தய
ராதுகால்
பரக்குங்
காவிரி
நீரலை
குங்கரை
குரக்கு
காவடை
யக்கெடுங்
குற்றமே.
5.75.1
752
கட்டா
றேகழி
காவிரி
பாய்வயல்
கொட்டா
றேபுன
லூறு
குரக்குக்கா
முட்டா
றாவடி
யேத்த
முயல்பவர
கிட்டா
றாவிட
ரோட
எடுக்குமே.
5.75.2
753
கைய
னைத்துங்
கலந்தெழு
காவிரி
செய்ய
னைத்திலுஞ்
சென்றிடுஞ்
செம்புனல்
கொய்ய
னைத்துங்
கொணருங்
குரக்குக்கா
ஐய
னைத்தொழு
வார்க்கல்ல
லில்லையே.
5.75.3
754
மிக்க
னைத்து
திசையும்
அருவிகள்
புக்கு
காவிரி
போந்த
புனற்கரை
கொக்கி
னம்பயில்
சோலை
குரக்குக்கா
நக்க
னைநவில்
வார்வினை
நாசமே.
5.75.4
755
விட்டு
வெள்ளம்
விரிந்தெழு
காவிரி
இட்ட
நீர்வய
லெங்கும்
பரந்திட
கொட்ட
மாமுழ
வோங்கு
குரக்குக்கா
இட்ட
மாயிரு
பார்க்கிட
ரில்லையே.
5.75.5
756
மேலை
வானவ
ரோடு
விரிகடல்
மாலும்
நான்முக
னாலுமள
பொணா
கோல
மாளிகை
கோயில்
குரக்குக்கா
பால
ராய்த்திரி
வார்க்கில்லை
பாவமே.
5.75.6
757
ஆல
நீழ
லமர்ந்த
அழகனார்
கால
னையுதை
கொண்ட
கருத்தனார்
கோல
மஞ்ஞைகள்
ஆலும்
குரக்குக்கா
பால
ருக்கருள்
செய்வர்
பரிவொடே.
5.75.7
758
செக்க
ரங்கெழு
செஞ்சுடர
சோதியார்
அக்க
ரையரெம்
மாதிபு
ராணனார்
கொக்கி
னம்வயல்
சேருங்
குரக்குக்கா
நக்க
னைத்தொழ
நம்வினை
நாசமே.
5.75.8
759
உருகி
ஊன்குழை
தேத்தி
யெழுமின்நீர்
கரிய
கண்டன்
கழலடி
தன்னையே
குரவ
னஞ்செழுங்
கோயில்
குரக்குக்கா
இரவும்
எல்லியும்
ஏத்தி
தொழுமினே.
5.75.9
760
இரக்க
மின்றி
மலையெடு
தான்முடி
உரத்தை
யொல்க
அடர்த்தா
னுறைவிடங்
குரக்கி
னங்குதி
கொள்ளுங்
குரக்குக்கா
வரத்த
னைப்பெற
வானுல
காள்வரே.
5.75.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கொந்தளக்கருணைநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.76
திருக்கானூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
761
திருவின்
நாதனுஞ்
செம்மலர்
மேலுறை
உருவ
னாயுல
கத்தி
னுயிர்க்கெலாங்
கருவ
னாகி
முளைத்தவன்
கானூரிற்
பரம
னாய
பரஞ்சுடர்
காண்மினே.
5.76.1
762
பெண்டிர்
மக்கள்
பெருந்துணை
நன்னிதி
உண்டின்
றேயென்
றுகவன்மின்
ஏழைகாள்
கண்டு
கொண்மின்நீர்
கானூர்
முளையினை
புண்ட
ரீக
பொதும்பி
லொதுங்கியே.
5.76.2
763
தா
தார்தமர்
நன்னிதி
யென்னுமிம்
மா
தேகிட
திட்டு
மயங்கிடேல்
கா
தேயுளன்
கானூர்
முளையினை
வா
தால்வணங்
கீர்வினை
மாயவே.
5.76.3
764
குறியில்
நின்றுண்டு
கூறையி
லாச்சமண்
நெறியை
விட்டு
நிறைகழல்
பற்றினேன்
அறிய
லுற்றிரேல்
கானூர்
முளையவன்
செறிவு
செய்தி
டிருப்பதென்
சிந்தையே.
5.76.4
765
பொத்தல்
மண்சுவர
பொல்லா
குரம்பையை
மெய்த்த
னென்று
வியந்திடேல்
ஏழைகாள்
சித்தர்
பத்தர்கள்
சேர்திரு
கானூரில்
அத்தன்
பாத
மடைதல்
கருமமே.
5.76.5
766
கல்வி
ஞான
கலைப்பொரு
ளாயவன்
செல்வ
மல்கு
திருக்கானூ
ரீசனை
எல்லி
யும்பக
லும்மிசை
வானவர்
சொல்லி
டீர்நு
துயரங்கள்
தீரவே.
5.76.6
767
நீரும்
பாரும்
நெருப்பும்
அருக்கனுங்
காரு
மாருதங்
கானூர்
முளைத்தவன்
சேர்வு
மொன்றறி
யாது
திசைதிசை
ஓர்வு
மொன்றில
ரோடி
திரிவரே.
5.76.7
768
ஓ
தோடயன்
மாலறி
யாவணம்
வீ
பேரொளி
யாய
விழுப்பொருள்
காமற்
காய்ந்தவன்
கானூர்
முளைத்தவன்
சே
தாலிரு
பாவதென்
சிந்தையே.
5.76.8
இப்பதிகத்தில்
9-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
5.76.9
769
வன்னி
கொன்றை
எருக்கணி
தான்மலை
உன்னி
யேசென்
றெடுத்தவன்
ஒண்டிறல்
தன்னை
வீழ
தனிவிரல்
வைத்தவன்
கன்னி
மாமதிற்
கானூர
கருத்தனே.
5.76.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
செம்மேனிநாயகர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.77
திருச்சேறை
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
770
பூரி
யாவரும்
புண்ணியம்
பொய்கெடுங்
கூரி
தாய
அறிவுகை
கூடிடுஞ்
சீரி
யார்பயில்
சேறையு
செந்நெறி
நாரி
பாகன்றன்
நாமம்
நவிலவே.
5.77.1
771
என்ன
மாதவஞ்
செய்தனை
நெஞ்சமே
மின்னு
வார்சடை
வேதவி
ழுப்பொருள்
செந்நெ
லார்வயல்
சேறையு
செந்நெறி
மன்னு
சோதிநம்
பால்வந்து
வைகவே.
5.77.2
772
பிறப்பு
மூப்பு
பெரும்பசி
வான்பிணி
இறப்பு
நீங்கியிங்
கின்பம்வ
தெய்திடுஞ்
சிறப்பர்
சேறையு
செந்நெறி
யான்கழல்
மறப்ப
தின்றி
மனத்தினுள்
வைக்கவே.
5.77.3
773
மாடு
தேடி
மயக்கினில்
வீழ்ந்துநீர்
ஓடி
யெய்த்தும்
பயனிலை
ஊமர்காள்
சேடர்
வாழ்சேறை
செந்நெறி
மேவிய
ஆட
லான்றன்
அடியடை
துய்ம்மினே.
5.77.4
774
எண்ணி
நாளும்
எரியயிற்
கூற்றுவன்
துண்ணென்
றோன்றிற்
றுரக்கும்
வழிகண்டேன்
திண்ணன்
சேறை
திருச்செ
நெறியுறை
அண்ண
லாருளர்
அஞ்சுவ
தென்னுக்கே.
5.77.5
775
தப்பில்
வான
தரணிகம்
பிக்கிலென்
ஒப்பில்
வேந்தர்
ஒருங்குடன்
சீறிலென்
செப்ப
மாஞ்சேறை
செந்நெறி
மேவிய
அப்ப
னாருளர்
அஞ்சுவ
தென்னுக்கே.
5.77.6
776
வைத்த
மாடும்
மடந்தைநல்
லார்களும்
ஒத்தொவ்
வாதவுற்
றார்களு
மென்செய்வார்
சித்தர்
சேறை
திருச்செ
நெறியுறை
அத்தர்
தாமுளர்
அஞ்சுவ
தென்னுக்கே.
5.77.7
777
குலங்க
ளென்செய்வ
குற்றங்க
துலங்கி
நீநின்று
சோர்ந்திடல்
நெஞ்சமே
இலங்கு
சேறையிற்
செந்நெறி
மேவிய
அலங்க
னாருளர்
அஞ்சுவ
தென்னுக்கே.
5.77.8
778
பழகி
னால்வரும்
பண்டுள
சுற்றமும்
விழவி
டாவிடில்
வேண்டிய
எய்தொணா
திகழ்கொள்
சேறையிற்
செந்நெறி
மேவிய
அழக
னாருளர்
அஞ்சுவ
தென்னுக்கே.
5.77.9
779
பொருந்து
நீண்மலை
யைப்பிடி
தேந்தினான்
வருந்த
வூன்றி
மலரடி
வாங்கினான்
திருந்து
சேறையிற்
செந்நெறி
மேவியங்
கிருந்த
சோதியென்
பார்க்கிட
ரில்லையே.
5.77.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
செந்நெறியப்பர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.78
திருக்கோடிகா
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
780
சங்கு
லாமுன்கை
தையலோர்
பாகத்தன்
வெங்கு
லாமத
வேழம்
வெகுண்டவன்
கொங்கு
லாம்பொழிற்
கோடிகா
வாவென
எங்கி
லாததோர்
இன்பம்வ
தெய்துமே.
5.78.1
781
வாடி
வாழ்வதென்
னாவது
மாதர்பால்
ஓடி
வாழ்வினை
உள்கிநீர்
நாடொறுங்
கோடி
காவனை
கூறீரேற்
கூறினேன்
பாடி
காவலிற்
பட்டு
கழிதிரே.
5.78.2
782
முல்லை
நன்முறு
வல்லுமை
பங்கனார்
தில்லை
யம்பல
தில்லுறை
செல்வனார்
கொல்லை
யேற்றினர்
கோடிகா
வாவென்றங்
கொல்லை
யேத்துவார
கூனமொன்
றில்லையே.
5.78.3
783
நாவ
ளம்பெறு
மாறும
னன்னுதல்
ஆம
ளஞ்சொலி
அன்புசெ
யின்னலாற்
கோம
ளஞ்சடை
கோடிகா
வாவென
ஏவ
ளின்றெனை
ஏசுமவ்
வேழையே.
5.78.4
784
வீறு
தான்பெறு
வார்சில
ராகிலும்
நாறு
பூங்கொன்றை
தான்மிக
நல்கானேற்
கூறு
வேன்கோடி
காவுளாய்
என்றுமால்
ஏறு
வேனும்மால்
ஏச
படுவனோ.
5.78.5
785
நாடி
நாரணன்
நான்முகன்
வானவர்
தேடி
யேசற
வுந்தெரி
யாததோர்
கோடி
காவனை
கூறாத
நாளெலாம்
பாடி
காவலிற்
பட்டு
கழியுமே.
5.78.6
இப்பதிகத்தில்
789-ம்
செய்யுட்கள்
சிதைந்து
போயின.
5.78.7-9
-
786
வரங்க
ளால்வரை
யையெடு
தான்றனை
அரங்க
வூன்றி
யருள்செய்த
அப்பனூர்
குரங்கு
சேர்பொழிற்
கோடிகா
வாவென
இரங்கு
வேன்மன
தேதங்கள்
தீரவே.
5.78.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கோடீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.79
திருப்புள்ளிருக்குவேளூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
787
வெள்ளெ
ருக்கர
வம்விர
வுஞ்சடை
புள்ளி
ருக்குவே
ளூரரன்
பொற்கழல்
உள்ளி
ருக்கு
முணர்ச்சியில்
லாதவர்
நள்ளி
ருப்பர்
நர
குழியிலே.
5.79.1
788
மாற்ற
மொன்றறி
யீர்மனை
வாழ்க்கைபோ
கூற்றம்
வந்துமை
கொள்வதன்
முன்னமே
போற்ற
வல்லிரேற்
புள்ளிரு
குவேளூர்
சீற்ற
மாயின
தேய்ந்தறுங்
காண்மினே.
5.79.2
789
அரும
றையனை
ஆணொடு
பெண்ணனை
கருவி
டம்மிக
வுண்டவெங்
கண்டனை
புரிவெண்
ணூலனை
புள்ளிரு
குவேளூர்
உருகி
நைபவர்
உள்ளங்
குளிருமே.
5.79.3
790
தன்னு
ருவை
யொருவர
கறிவொணா
மின்னு
ருவனை
மேனிவெண்
ணீற்றனை
பொன்னு
ருவனை
புள்ளிரு
குவேளூர்
என்ன
வல்லவர
கில்லை
யிடர்களே.
5.79.4
791
செங்கண்
மால்பிர
மற்கு
மறிவொணா
அங்கி
யின்னுரு
வாகி
அழல்வதோர்
பொங்க
ரவனை
புள்ளிரு
குவேளூர்
மங்கை
பாகனை
வாழ்த்த
வருமின்பே.
5.79.5
792
குற்ற
மில்லியை
கோல
சிலையினாற்
செற்ற
வர்புரஞ்
செந்தழ
லாக்கியை
புற்ற
ரவனை
புள்ளிரு
குவேளூர்
பற்ற
வல்லவர்
பாவம்
பறையுமே.
5.79.6
793
கையி
னோடுகால்
கட்டி
யுமரெலாம்
ஐயன்
வீடினன்
என்பதன்
முன்னம்நீர்
பொய்யி
லாவரன்
புள்ளிரு
குவேளூர்
மையு
லாவிய
கண்டனை
வாழ்த்துமே.
5.79.7
794
உள்ளம்
உள்கி
உகந்து
சிவனென்று
மெள்ள
வுள்க
வினைகெடும்
மெய்ம்மையே
புள்ளி
னார்பணி
புள்ளிரு
குவேளூர்
வள்ளல்
பாதம்
வணங்கி
தொழுமினே.
5.79.8
இப்பதிகத்தில்
9-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
5.79.9
795
அரக்க
னார்தலை
பத்தும்
அழிதர
நெருக்கி
மாமலர
பாதம்
நிறுவிய
பொருப்ப
னாருறை
புள்ளிரு
குவேளூர்
விருப்பி
னாற்றொழு
வார்வினை
வீடுமே.
5.79.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வைத்தியநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.80
திருஅன்பில்ஆலந்துறை
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
796
வானஞ்
சேர்மதி
சூடிய
மைந்தனை
நீநெஞ்
சேகெடு
வாய்நினை
கிற்கிலை
ஆனஞ்
சாடியை
அன்பிலா
லந்துறை
கோனெஞ்
செல்வனை
கூறிட
கிற்றியே.
5.80.1
797
கார
ணத்தர்
கருத்தர்
கபாலியார்
வார
ணத்துரி
போர்த்த
மணாளனார்
ஆர
ணப்பொருள்
அன்பிலா
லந்துறை
நார
ணற்கரி
யானொரு
நம்பியே.
5.80.2
798
அன்பினா
னஞ்ச
மைந்துட
னாடிய
என்பின்
ஆனை
யுரித்து
களைந்தவன்
அன்பி
லானையம்
மானையள்
ளூறிய
அன்பி
னால்நினை
தாரறி
தார்களே.
5.80.3
799
சங்கை
யுள்ளதுஞ்
சாவது
மெய்யுமை
பங்க
னாரடி
பாவியே
னானுய
அங்க
ணனெந்தை
அன்பிலா
லந்துறை
செங்க
ணாரடி
சேரவும்
வல்லனே.
5.80.4
800
கொக்கி
றகர்
குளிர்மதி
சென்னியர்
மிக்க
ரக்கர்
புரமெரி
செய்தவர்
அக்க
ரையினர்
அன்பிலா
லந்துறை
நக்கு
ருவரும்
நம்மை
யறிவரே.
5.80.5
801
வெள்ள
முள்ள
விரிசடை
நந்தியை
கள்ள
முள்ள
மனத்தவர்
காண்கிலார்
அள்ள
லார்வயல்
அன்பிலா
லந்துறை
உள்ள
வாறறி
யார்சிலர்
ஊமரே.
5.80.6
802
பிறவி
மா
பிணக்கில்
அழுந்தினும்
உறவெ
லாஞ்சிந்தி
துன்னி
உகவாதே
அறவன்
எம்பிரான்
அன்பிலா
லந்துறை
மறவா
தேதொழு
தேத்தி
வணங்குமே.
5.80.7
803
நுணங்கு
நூலயன்
மாலும்
இருவரும்
பிணங்கி
யெங்கு
திரிந்தெய்த்துங்
காண்கிலா
அணங்கன்
எம்பிரான்
அன்பிலா
லந்துறை
வணங்கும்
நும்வினை
மாய்ந்தறும்
வண்ணமே.
5.80.8
804
பொய்யெ
லாமுரை
குஞ்சமண்
சாக்கி
கையன்
மாருரை
கேளா
தெழுமினோ
ஐயன்
எம்பிரான்
அன்பிலா
லந்துறை
மெய்யன்
சேவடி
யேத்துவார்
மெய்யரே.
5.80.9
805
இலங்கை
வேந்தன்
இருபது
தோளிற்று
மலங்க
மாமலை
மேல்விரல்
வைத்தவன்
அலங்கல்
எம்பிரான்
அன்பிலா
லந்துறை
வலங்கொள்
வாரைவா
னோர்வலங்
கொள்வரே.
5.80.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சத்திவாகீசர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.81
திருப்பாண்டிக்கொடுமுடி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
806
சிட்ட
னைச்சிவ
னைச்செழுஞ்
சோதியை
அட்ட
மூர்த்தியை
ஆல
நிழலமர்
பட்ட
னைத்திரு
பாண்டி
கொடுமுடி
நட்ட
னைத்தொழ
நம்வினை
நாசமே.
5.81.1
807
பிரமன்
மாலறி
யாத
பெருமையன்
தரும
மாகிய
தத்துவன்
எம்பிரான்
பரம
னாருறை
பாண்டி
கொடுமுடி
கரும
மாக
தொழுமட
நெஞ்சமே.
5.81.2
808
ஊச
லாளல்லள்
ஒண்கழ
தேச
மாந்திரு
பாண்டி
கொடுமுடி
ஈச
னேயெனும்
இத்தனை
யல்லது
பேசு
மாறறி
யாளொரு
பேதையே.
5.81.3
809
தூண்டி
யசுடர்
போலொக்குஞ்
சோதியான்
காண்ட
லுமெளி
யன்னடி
யார்கட்கு
பாண்டி
கொடுமுடி
மேய
பரமனை
காண்டு
மென்பவர
கேதுங்
கருத்தொணான்.
5.81.4
810
நெருக்கி
யம்முடி
நின்றிசை
வானவர்
இருக்கொ
டும்பணி
தேத்த
இருந்தவன்
திருக்கொ
டுமுடி
யென்றலு
தீவினை
கருக்கெ
டுமிது
கைகண்ட
யோகமே.
5.81.5
இப்பதிகத்தில்
678910-ம்
செய்யுட்கள்
சிதைந்து
போயின.
5.81.6-10
இத்தலம்
கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கொடுமுடிநாதேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.82
திருவான்மியூர்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
811
விண்ட
மாமலர்
கொண்டு
விரைந்துநீர்
அண்ட
நாயகன்
றன்னடி
சூழ்மின்கள்
பண்டு
நீர்செய்த
பாவம்
பறைந்திடும்
வண்டு
சேர்பொழில்
வான்மியூ
ரீசனே.
5.82.1
812
பொருளுஞ்
சுற்றமும்
பொய்ம்மையும்
விட்டுநீர்
மருளும்
மாந்தரை
மாற்றி
மயக்கறு
தருளு
மாவல்ல
ஆதியா
யென்றலும்
மருள
றுத்திடும்
வான்மியூ
ரீசனே.
5.82.2
813
மந்த
மாகிய
சிந்தை
மயக்கறு
தந்த
மில்குண
தானை
யடைந்துநின்
றெந்தை
யீசனென்
றேத்திட
வல்லிரேல்
வந்து
நின்றிடும்
வான்மியூ
ரீசனே.
5.82.3
814
உள்ள
முள்கல
தேத்தவல்
லார்க்கலாற்
கள்ள
முள்ள
வழிக்கசி
வானலன்
வெள்ள
முமர
வும்விர
வுஞ்சடை
வள்ள
லாகிய
வான்மியூ
ரீசனே.
5.82.4
815
படங்கொள்
பாம்பரை
பான்மதி
சூடியை
வடங்கொள்
மென்முலை
மாதொரு
கூறனை
தொடர்ந்து
நின்று
தொழுதெழு
வார்வினை
மடங்க
நின்றிடும்
வான்மியூ
ரீசனே.
5.82.5
816
நெஞ்சி
லைவர்
நினைக்க
நினைக்குறார்
பஞ்சின்
மெல்லடி
யாளுமை
பங்கவென்
றஞ்சி
நாண்மலர்
தூவி
யழுதிரேல்
வஞ்ச
தீர்த்திடும்
வான்மியூ
ரீசனே.
5.82.6
817
நுணங்கு
நூலயன்
மாலு
மறிகிலா
குணங்கள்
தாம்பர
விக்குறை
துக்கவர்
சுணங்கு
பூண்முலை
தூமொழி
யாரவர்
வணங்க
நின்றிடும்
வான்மியூ
ரீசனே.
5.82.7
818
ஆதி
யும்மர
னாயயன்
மாலுமா
பாதி
பெண்ணுரு
வாய
பரமனென்
றோதி
யுள்குழை
தேத்தவல்
லாரவர்
வாதை
தீர்த்திடும்
வான்மியூ
ரீசனே.
5.82.8
819
ஓட்டை
மாடத்தி
லொன்பது
வாசலுங்
காட்டில்
வேவதன்
முன்னங்
கழலடி
நாட்டி
நாண்மலர்
தூவி
வலஞ்செயில்
வாட்ட
தீர்த்திடும்
வான்மியூ
ரீசனே.
5.82.9
820
பார
மாக
மலையெடு
தான்றனை
சீர
மாக
திருவிர
லூன்றினான்
ஆர்வ
மாக
அழைத்தவ
னேத்தலும்
வார
மாயினன்
வான்மியூ
ரீசனே.
5.82.10
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மருந்தீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.83
திருநாகைக்காரோணம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
821
பாண
தான்மதில்
மூன்று
மெரித்தவன்
பூண
தானர
வாமை
பொறுத்தவன்
காண
தானினி
யான்கடல்
நாகைக்கா
ரோண
தானென
நம்வினை
ஓயுமே.
5.83.1
822
வண்ட
லம்பிய
வார்சடை
ஈசனை
விண்ட
லம்பணி
தேத்தும்
விகிர்தனை
கண்ட
லங்கமழ்
நாகைக்கா
ரோணனை
கண்ட
லும்வினை
யான
கழலுமே.
5.83.2
823
புனையு
மாமலர்
கொண்டு
புரிசடை
நனையு
மாமலர்
சூடிய
நம்பனை
கனையும்
வார்கடல்
நாகைக்கா
ரோணனை
நினைய
வேவினை
யாயின
நீங்குமே.
5.83.3
824
கொல்லை
மால்விடை
யேறிய
கோவினை
எல்லி
மாநட
மாடும்
இறைவனை
கல்லி
னார்மதில்
நாகைக்கா
ரோணனை
சொல்ல
வேவினை
யானவை
சோருமே.
5.83.4
825
மெய்ய
னைவிடை
யூர்தியை
வெண்மழு
கைய
னைக்கடல்
நாகைக்கா
ரோணனை
மைய
னுக்கிய
கண்டனை
வானவர்
ஐய
னைத்தொழு
வார்க்கல்ல
லில்லையே.
5.83.5
826
அலங்கல்
சேர்சடை
ஆதி
புராணனை
விலங்கல்
மெல்லியல்
பாகம்
விருப்பனை
கலங்கள்
சேர்கடல்
நாகைக்கா
ரோணனை
வலங்கொள்
வார்வினை
யாயின
மாயுமே.
5.83.6
827
சினங்கொள்
மால்கரி
சீறிய
ஏறினை
இனங்கொள்
வானவ
ரேத்திய
ஈசனை
கனங்கொள்
மாமதில்
நாகைக்கா
ரோணனை
மனங்கொள்
வார்வினை
யாயின
மாயுமே.
5.83.7
828
அந்த
மில்புகழ்
ஆயிழை
யார்பணி
தெந்தை
யீசனென்
றேத்தும்
இறைவனை
கந்த
வார்பொழில்
நாகைக்கா
ரோணனை
சிந்தை
செ
கெடுந்துயர்
திண்ணமே.
5.83.8
829
கருவ
னைக்கடல்
நாகைக்கா
ரோணனை
இருவ
ருக்கறி
வொண்ணா
இறைவனை
ஒருவ
னையுண
ரார்புர
மூன்றெய்த
செருவ
னைத்தொழ
தீவினை
தீருமே.
5.83.9
830
கடல்க
ழிதழி
நாகைக்கா
ரோணன்றன்
வடவ
ரையெடு
தார்த்த
அரக்கனை
அடர
வூன்றிய
பாதம்
அணைதர
தொடர
அஞ்சு
துயக்கறுங்
காலனே.
5.83.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
காயாரோகணேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.84
திருக்காட்டுப்பள்ளி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
831
மாட்டு
பள்ளி
மகிழ்ந்துறை
வீர்க்கெலாங்
கேட்டு
பள்ளிகண்
டீர்கெடு
வீரிது
ஓட்டு
பள்ளிவி
டோ
ட
லுறாமுனங்
காட்டு
பள்ளியு
ளான்கழல்
சேர்மினே.
5.84.1
832
மாட்டை
தேடி
மகிழ்ந்துநீர்
நும்முளே
நாட்டு
பொய்யெலாம்
பேசிடு
நாணிலீர்
கூட்டை
விட்டுயிர்
போவதன்
முன்னமே
காட்டு
பள்ளியு
ளான்கழல்
சேர்மினே.
5.84.2
833
தேனை
வென்றசொல்
லாளொடு
செல்வமும்
ஊனை
விட்டுயிர்
போவதன்
முன்னமே
கான
வேடர்
கருதுங்கா
டுப்பள்ளி
ஞான
நாயக
னைச்சென்று
நண்ணுமே.
5.84.3
834
அருத்த
முமனை
யாளொடு
மக்களும்
பொருத்த
மில்லை
பொல்லாதது
போக்கிடுங்
கருத்தன்
கண்ணுதல்
அண்ணல்கா
டுப்பள்ளி
திருத்தன்
சேவடி
யைச்சென்று
சேர்மினே.
5.84.4
835
சுற்ற
முந்துணை
யும்மனை
வாழ்க்கையும்
அற்ற
போதணை
யாரவ
ரென்றென்றே
கற்ற
வர்கள்
கருதுங்கா
டுப்பள்ளி
பெற்ற
மேறும்
பிரானடி
சேர்மினே.
5.84.5
836
அடும்புங்
கொன்றையும்
வன்னியும்
மத்தமு
துடும்பல்
செய்சடை
தூமணி
சோதியான்
கடம்பன்
தாதை
கருதுங்கா
டுப்பள்ளி
உடம்பி
னார்க்கோர்
உறுதுணை
யாகுமே.
5.84.6
837
மெய்யின்
மாசுடை
யாருடல்
மூடுவார்
பொய்யை
மெய்யென்று
புக்குடன்
வீழன்மின்
கையின்
மானுடை
யான்காட்டு
பள்ளியெம்
ஐயன்
றன்னடி
யேயடை
துய்மினே.
5.84.7
838
வேலை
வென்றகண்
ணாரை
விரும்பிநீர்
சீலங்
கெட்டு
திகையன்மின்
பேதைகாள்
காலை
யேதொழுங்
காட்டுப்பள்
ளியுறை
நீல
கண்டனை
நித்தல்
நினைமினே.
5.84.8
839
இன்று
ளார்நாளை
இல்லை
யெனும்பொருள்
ஒன்று
மோரா
துழிதரும்
ஊமர்காள்
அன்று
வானவர
காக
விடமுண்ட
கண்ட
னார்காட்டு
பள்ளிகண்
டுய்ம்மினே.
5.84.9
840
எண்ணி
லாவர
கன்மலை
யேந்திட
எண்ணி
நீண்முடி
பத்து
மிறுத்தவன்
கண்ணு
ளார்கரு
துங்காட்டு
பள்ளியை
நண்ணு
வாரவர்
தம்வினை
நாசமே.
5.84.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
ஆரணியசுந்தரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.85
திருச்சிராப்பள்ளி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
841
மட்டு
வார்குழ
லாளொடு
மால்விடை
இட்ட
மாவுக
தேறும்
இறைவனார்
கட்டு
நீத்தவர
கின்னரு
ளேசெயுஞ்
சிட்டர்
போலுஞ்
சிராப்பள்ளி
செல்வரே.
5.85.1
842
அரிய
யன்றலை
வெட்டிவ
டாடினார்
அரிய
யன்றொழு
தேத்தும்
அரும்பொருள்
பெரிய
வன்சிரா
பள்ளியை
பேணுவார்
அரிய
யன்றொழ
அங்கிரு
பார்களே.
5.85.2
843
அரிச்சி
ராப்பகல்
ஐவரா
லாட்டுண்டு
சுரிச்சி
ராதுநெஞ்
சேயொன்று
சொல்லக்கேள்
திரிச்சி
ராப்பள்ளி
யென்றலு
தீவினை
நரிச்சி
ராது
நடக்கும்
நடக்குமே.
5.85.3
844
தாயு
மாயென
கேதலை
கண்ணுமா
பேய
னேனையும்
ஆண்ட
பெருந்தகை
தேய
நாதன்
சிராப்பள்ளி
மேவிய
நாய
னாரென
நம்வினை
நாசமே.
5.85.4
இப்பதிகத்தில்
5678910-ம்
செய்யுட்கள்
சிதைந்து
போயின.
5.85.5-10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
தாயுமானேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.86
திருவாட்போக்கி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
845
கால
பாசம்
பிடித்தெழு
தூதுவர்
பால
கர்விரு
தர்பழை
யாரெனார்
ஆல
நீழ
லமர்ந்தவா
போக்கியார்
சீல
மார்ந்தவர்
செம்மையுள்
நிற்பரே.
5.86.1
846
விடுத்த
தூதுவர்
வந்து
வினைக்குழி
படுத்த
போது
பயனிலை
பாவிகாள்
அடுத்த
கின்னரங்
கேட்கும்வா
போக்கியை
எடுத்து
மேத்தியும்
இன்புறு
மின்களே.
5.86.2
847
வந்திவ்
வாறு
வளைத்தெழு
தூதுவர்
உந்தி
யோடி
நரக
திடாமுனம்
அந்தி
யின்னொளி
தாங்கும்வா
போக்கியார்
சிந்தி
யாவெழு
வார்வினை
தீர்ப்பரே.
5.86.3
848
கூற்றம்
வந்து
குமைத்திடும்
போதினாற்
தேற்றம்
வந்து
தெளிவுற
லாகுமே
ஆற்ற
வுமருள்
செய்யும்வா
போக்கிபால்
ஏற்று
மின்விள
கையிருள்
நீங்கவே.
5.86.4
849
மாறு
கொண்டு
வளைத்தெழு
தூதுவர்
வேறு
படுப்பதன்
ஆறு
செஞ்சடை
வைத்தவா
போக்கியார
கூறி
யூறி
உருகுமென்
னுள்ளமே.
5.86.5
850
கான
மோடி
கடிதெழு
தூதுவர்
தான
மோடு
தலைபிடி
யாமுனம்
ஆனஞ்
சாடி
யுகந்தவா
போக்கியார்
ஊன
மில்லவர
குண்மையில்
நிற்பரே.
5.86.6
851
பார்த்து
பாசம்
பிடித்தெழு
தூதுவர்
கூர்த்த
வேலாற்
குமைப்பதன்
முன்னமே
ஆர்த்த
கங்கை
யடக்கும்வா
போக்கியார்
கீர்த்தி
மைகள்
கிளர்ந்துரை
மின்களே.
5.86.7
852
நாடி
வந்து
நமன்தமர்
நல்லிருள்
கூடி
வந்து
குமைப்பதன்
முன்னமே
ஆடல்
பாடல்
உகந்தவா
போக்கியை
வாடி
யேத்தநம்
வாட்ட
தவிருமே.
5.86.8
853
கட்ட
றுத்து
கடிதெழு
தூதுவர்
பொட்ட
நூக்கி
புறப்படா
முன்னமே
அட்ட
மாமலர்
சூடும்வா
போக்கியார
கிட்ட
மாகி
யிணையடி
யேத்துமே.
5.86.9
854
இரக்க
முன்னறி
யாதெழு
தூதுவர்
பரக்க
ழித்தவர்
பற்றுதன்
முன்னமே
அரக்க
னுக்கருள்
செய்தவா
போக்கியார்
கரப்ப
துங்கர
பாரவர்
தங்கட்கே.
5.86.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
இரத்தினகிரீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.87
திருமணஞ்சேரி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
855
பட்ட
நெற்றியர்
பாய்புலி
தோலினர்
நட்ட
நின்று
நவில்பவர்
நாடொறுஞ்
சிட்டர்
வாழ்திரு
வார்மணஞ்
சேரியெம்
வட்ட
வார்சடை
யார்வண்ணம்
வாழ்த்துமே.
5.87.1
856
துன்னு
வார்குழ
லாளுமை
யாளொடும்
பின்னு
வார்சடை
மேற்பிறை
வைத்தவர்
மன்னு
வார்மணஞ்
சேரி
மருந்தினை
உன்னு
வார்வினை
யாயின
ஓயுமே.
5.87.2
857
புற்றி
லாடர
வாட்டும்
புனிதனார்
தெற்றி
னார்புர
தீயெழ
செற்றவர்
சுற்றி
னார்மதில்
சூழ்மணஞ்
சேரியார்
பற்றி
னாரவர்
பற்றவர்
காண்மினே.
5.87.3
858
மத்த
மும்மதி
யும்வளர்
செஞ்சடை
முத்தர்
முக்குணர்
மூசர
வம்மணி
சித்தர்
தீவணர்
சீர்மணஞ்
சேரியெம்
வித்தர்
தாம்விரு
பாரை
விருப்பரே.
5.87.4
859
துள்ளு
மான்மறி
தூமழு
வாளினர்
வெள்ள
நீர்கர
தார்சடை
மேலவர்
அள்ள
லார்வயல்
சூழ்மணஞ்
சேரியெம்
வள்ள
லார்கழல்
வாழ்த்தவாழ்
வாவதே.
5.87.5
860
நீர்ப
ரந்த
நிமிர்புன்
சடையின்மேல்
ஊர்ப
ரந்த
உரகம்
அணிபவர்
சீர்ப
ரந்த
திருமணஞ்
சேரியார்
ஏர்ப
ரந்தங்
கிலங்குசூ
லத்தரே.
5.87.6
861
சுண்ண
தர்சுடு
நீறுக
தாடலார்
விண்ண
தம்மதி
சூடிய
வேதியர்
மண்ண
தம்முழ
வார்மணஞ்
சேரியார்
வண்ண
தம்முலை
யாளுமை
வண்ணரே.
5.87.7
862
துன்ன
வாடையர்
தூமழு
வாளினர்
பின்னு
செஞ்சடை
மேற்பிறை
வைத்தவர்
மன்னு
வார்பொழில்
சூழ்மணஞ்
சேரியெம்
மன்ன
னார்கழ
லேதொழ
வாய்க்குமே.
5.87.8
863
சித்தர்
தேவர்கள்
மாலொடு
நான்முகன்
புத்தர்
தேரமண்
கையர்
புகழவே
மத்தர்
தாமறி
யார்மணஞ்
சேரியெம்
அத்த
னாரடி
யார்க்கல்ல
லில்லையே.
5.87.9
864
கடுத்த
மேனி
அரக்கன்
கயிலையை
எடுத்த
வனெடு
நீண்முடி
பத்திற
படுத்த
லுமணஞ்
சேரி
யருளென
கொடுத்த
னன்கொற்ற
வாளொடு
நாமமே.
5.87.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
அருள்வள்ளல்நாயகர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.88
திருமருகல்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
865
பெருக
லாந்தவம்
பேதைமை
தீரலா
திருக
லாகிய
சிந்தை
திருத்தலாம்
பருக
லாம்பர
மாயதோ
ரானந்தம்
மருக
லானடி
வாழ்த்தி
வணங்கவே.
5.88.1
866
பாடங்
கொள்பனு
வற்றிறங்
கற்றுப்போய்
நாடங்
குள்ளன
தட்டிய
நாணிலீர்
மாடஞ்
சூழ்மரு
கற்பெரு
மான்றிரு
வேடங்
கைதொழ
வீடெளி
தாகுமே.
5.88.2
867
சினத்தி
னால்வருஞ்
செய்தொழி
லாமவை
அனைத்தும்
நீங்கிநின்
றாதர
வாய்மிக
மனத்தி
னால்மரு
கற்பெரு
மான்றிறம்
நினைப்பி
னார்க்கில்லை
நீணில
வாழ்க்கையே.
5.88.3
868
ஓது
பைங்கிளி
கொண்பால்
அமுதூட்டி
பாது
காத்து
பலபல
கற்பித்து
மாது
தான்மரு
கற்பெரு
மானுக்கு
தூது
சொல்ல
விடத்தான்
தொடங்குமே.
5.88.4
869
இன்ன
வாறென்ப
துண்டறி
யேனின்று
துன்னு
கைவளை
சோரக்கண்
நீர்மல்கும்
மன்னு
தென்மரு
கற்பெரு
மான்றிறம்
உன்னி
யொண்கொடி
உள்ள
முருகுமே.
5.88.5
870
சங்கு
சோர
கலையுஞ்
சரியவே
மங்கை
தான்மரு
கற்பெரு
மான்வரும்
அங்க
வீதி
அருகணை
யாநிற்கும்
நங்கை
மீரிதற்
கென்செய்கேன்
நாளுமே.
5.88.6
871
காட்சி
பெற்றில
ளாகிலுங்
காதலே
மீட்சி
யொன்றறி
யாது
மிகுவதே
மாட்சி
யார்மரு
கற்பெரு
மானுக்கு
தாழ்ச்சி
சாலவுண்
டாகுமென்
தையலே.
5.88.7
872
நீடு
நெஞ்சுள்
நினைந்துகண்
ணீர்மல்கும்
ஓடு
மாலினோ
டொண்கொடி
மாதராள்
மாட
நீண்மரு
கற்பெரு
மான்வரிற்
கூடு
நீயென்று
கூட
லிழைக்குமே.
5.88.8
873
கந்த
வார்குழல்
கட்டிலள்
காரிகை
அந்தி
மால்விடை
யோடுமன்
பாய்மிக
வந்தி
டாய்மரு
கற்பெரு
மானென்று
சிந்தை
செய்து
திகைத்திடுங்
காண்மினே.
5.88.9
874
ஆதி
மாமலை
அன்றெடு
தானிற்று
சோதி
யென்றலு
தொல்லருள்
செய்திடும்
ஆதி
யான்மரு
கற்பெரு
மான்றிறம்
ஓதி
வாழ்பவர்
உம்பர்க்கும்
உம்பரே.
5.88.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மாணிக்கவண்ணவீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.89
தனி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
875
ஒன்று
வெண்பிறை
கண்ணியோர்
கோவணம்
ஒன்று
கீளுமை
யோடு
முடுத்தது
ஒன்று
வெண்டலை
யேந்தியெம்
முள்ளத்தே
ஒன்றி
நின்றங்
குறையும்
ஒருவனே.
5.89.1
876
இரண்டு
மாமவர
குள்ளன
செய்தொழில்
இரண்டு
மாமவர
குள்ளன
கோலங்கள்
இரண்டு
மில்லிள
மானெமை
யாளுக
திரண்டு
போதுமென்
சிந்தையுள்
வைகுமே.
5.89.2
877
மூன்று
மூர்த்தியுள்
நின்றிய
லுந்தொழில்
மூன்று
மாயின
மூவிலை
சூலத்தன்
மூன்று
கண்ணினன்
தீத்தொழில்
மூன்றினன்
மூன்று
போதுமென்
சிந்தையுள்
மூழ்குமே.
5.89.3
878
நாலின்
மேன்முகஞ்
செற்றது
மன்னிழல்
நாலு
நன்குணர
திட்டது
மின்பமாம்
நாலு
வேதஞ்
சரித்தது
நன்னெறி
நாலு
போலெம்
அகத்துறை
நாதனே.
5.89.4
879
அஞ்சு
மஞ்சுமோ
ராடி
யரைமிசை
அஞ்சு
போலரை
யார்த்ததின்
றத்துவம்
அஞ்சு
மஞ்சுமோ
ரோரைஞ்சு
மாயவன்
அஞ்சு
மாமெம்
அகத்துறை
ஆதியே.
5.89.5
880
ஆறு
கால்வண்டு
மூசிய
கொன்றையன்
ஆறு
சூடிய
அண்ட
முதல்வனார்
ஆறு
கூர்மையர
கச்சம
யப்பொருள்
ஆறு
போலெம்
அகத்துறை
ஆதியே.
5.89.6
881
ஏழு
மாமலை
ஏழ்பொழில்
சூழ்கடல்
ஏழு
போற்றுமி
ராவணன்
கைந்நரம்
பேழு
கேட்டருள்
செய்தவன்
பொற்கழல்
ஏழுஞ்
சூழடி
யேன்மன
துள்ளவே.
5.89.7
882
எட்டு
மூர்த்தியாய்
நின்றிய
லுந்தொழில்
எட்டு
வான்குண
தீசனெம்
மான்றனை
எட்டு
மூர்த்தியு
மெம்மிறை
யெம்முளே
எட்டு
மூர்த்தியு
மெம்மு
ளொடுங்குமே.
5.89.8
883
ஒன்ப
தொன்பதி
யானை
யொளிகளி
றொன்ப
தொன்பது
பல்கணஞ்
சூழவே
ஒன்ப
தாமவை
தீத்தொழி
லின்னுரை
ஒன்ப
தொத்துநின்
றென்னு
ளொடுங்குமே.
5.89.9
884
பத்து
நூறவன்
வெங்கண்வெள்
ளேற்றண்ணல்
பத்து
நூறவன்
பல்சடை
தோண்மிசை
பத்தி
யாமில
மாதலின்
ஞானத்தாற்
பத்தி
யானிடங்
கொண்டது
பள்ளியே.
5.89.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.90
தனி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
885
மாசில்
வீணையும்
மாலை
மதியமும்
வீசு
தென்றலும்
வீங்கிள
வேனிலும்
மூசு
வண்டறை
பொய்கையும்
போன்றதே
ஈசன்
எந்தை
இணையடி
நீழலே.
5.90.1
886
நமச்சி
வாயவே
ஞானமுங்
கல்வியும்
நமச்சி
வாயவே
நானறி
விச்சையும்
நமச்சி
வாயவே
நாநவின்
றேத்துமே
நமச்சி
வாயவே
நன்னெறி
காட்டுமே.
5.90.2
887
ஆளா
காராளா
னாரை
அடைந்துய்யார்
மீளா
வாட்செய்து
மெய்ம்மையுள்
நிற்கிலார்
தோளா
தசுரை
யோதொழும்
பர்செவி
வாளா
மாய்ந்துமண்
ணாகி
கழிவரே.
தோளாத
சுரையென்பது
துவாரமிடாத
சுரைக்காய்
5.90.3
888
நடலை
வாழ்வுகொண்
டென்செய்திர்
நாணிலீர்
சுடலை
சேர்வது
சொற்பிர
மாணமே
கடலின்
நஞ்சமு
துண்டவர்
கைவிட்டால்
உடலி
னார்கிட
தூர்முனி
பண்டமே.
5.90.4
889
பூக்கை
கொண்டரன்
பொன்னடி
போற்றிலார்
நாக்கை
கொண்டரன்
நாமம்
நவில்கிலார்
ஆக்கை
கேயிரை
தேடி
அலமந்து
காக்கை
கேயிரை
யாகி
கழிவரே.
5.90.5
890
குறிக
ளுமடை
யாளமுங்
கோயிலும்
நெறிக
ளுமவர்
நின்றதோர்
நேர்மையும்
அறிய
ஆயிரம்
ஆரணம்
ஓதிலும்
பொறியி
லீர்மன
மென்கொல்
புகாததே.
5.90.6
891
வாழ்த்த
வாயும்
நினைக்க
மடநெஞ்சும்
தாழ்த்த
சென்னியு
தந்த
தலைவனை
சூழ்த்த
மாமலர்
தூவி
துதியாதே
வீழ்த்த
வாவினை
யேன்நெடுங்
காலமே.
5.90.7
892
எழுது
பாவைநல்
லார்திறம்
விட்டுநான்
தொழுது
போற்றிநின்
றேனையுஞ்
சூழ்ந்துகொண்
டுழுத
சால்வழி
யேயுழு
வான்பொரு
டிழுதை
நெஞ்சமி
தென்படு
கின்றதே.
5.90.8
893
நெக்கு
நினைபவர்
புக்கு
நிற்கும்பொன்
னார்சடை
புண்ணியன்
பொக்க
மிக்கவர்
பூவுநீ
ருங்கண்டு
நக்கு
நிற்ப
ரவர்தமை
நாணியே.
5.90.9
894
விறகிற்
றீயினன்
பாலிற்
படுநெய்போல்
மறைய
நின்றுளன்
மாமணி
சோதியான்
உறவு
கோல்ந
டுணர்வு
கயிற்றினான்
முறுக
வாங்கி
கடையமுன்
னிற்குமே.
5.90.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.91
தனி
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
895
ஏயி
லானையெ
னிச்சை
யகம்படி
கோயி
லானை
குணப்பெருங்
குன்றினை
வாயி
லானை
மனோன்மனி
யைப்பெற்ற
தாயி
லானை
தழுவுமென்
ஆவியே.
5.91.1
896
முன்னை
ஞான
முதற்றனி
வித்தினை
பின்னை
ஞான
பிறங்கு
சடையனை
என்னை
ஞான
திருளறு
தாண்டவன்
தன்னை
ஞான
தளையிட்டு
வைப்பனே.
5.91.2
897
ஞான
தாற்றொழு
வார்சில
ஞானிகள்
ஞான
தாற்றொழு
வேனுனை
நானலேன்
ஞான
தாற்றொழு
வார்கள்
தொழக்கண்டு
ஞான
தாயுனை
நானு
தொழுவனே.
5.91.3
898
புழுவு
குங்குணம்
நான்கென
கும்மதே
புழுவு
கிங்கென
குள்ளபொல்
லாங்கில்லை
புழுவி
னுங்கடையேன்புனி
தன்றமர்
குழுவு
கெவ்விட
தேன்சென்று
கூடவே.
5.91.4
899
மலையே
வந்து
விழினும்
மனிதர்காள்
நிலையி
னின்று
கலங்க
பெறுதிரேல்
தலைவ
னாகிய
ஈசன்
றமர்களை
கொலைகை
யானைதான்
கொன்றிடு
கிற்குமே.
5.91.5
900
கற்று
கொள்வன
வாயுள
நாவுள
இட்டு
கொள்வன
பூவுள
நீருள
கற்றை
செஞ்சடை
யானுளன்
நாமுளோம்
எற்று
கோநம
னால்முனி
வுண்பதே.
5.91.6
901
மனிதர்
காளிங்கே
வம்மொன்று
சொல்லுகேன்
கனித
தாற்கனி
யுண்ணவும்
வல்லிரே
புனிதன்
பொற்கழல்
ஈசனெ
னுங்கனி
இனிது
சாலவும்
ஏசற்
றவர்கட்கே.
5.91.7
902
என்னை
யேதும்
அறிந்திலன்
எம்பிரான்
தன்னை
நானுமு
னேது
மறிந்திலேன்
என்னை
தன்னடி
யானென்
றறிதலு
தன்னை
நானும்
பிரானென்
றறிந்தெனே.
5.91.8
903
தெள்ள
தேறி
தெளிந்துதி
திப்பதோர்
உள்ள
தேறல்
அமுத
ஒளிவெளி
கள்ள
தேன்கடி
யேன்கவ
லைக்கடல்
வெள்ள
தேனுக்கெவ்
வாறு
விளைந்ததே.
5.91.9
இப்பதிகத்தில்
10-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
5.91.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.92
காலபாராயணம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
904
கண்டு
கொள்ளரி
யானை
கனிவித்து
பண்டு
நான்செய்த
பாழிமை
கேட்டிரேல்
கொண்ட
பாணி
கொடுகொட்டி
தாளங்கை
கொண்ட
தொண்டரை
துன்னிலுஞ்
சூழலே.
5.92.1
905
நடுக்க
துள்ளும்
நகையுளும்
நம்பற்கு
கடு
கல்ல
வடமிடு
வார்கட்கு
கொடு
கொள்க
வெனவுரை
பார்களை
இடுக்கண்
செ
பெறீரிங்கு
நீங்குமே.
5.92.2
906
கார்கொள்
கொன்றை
கடிமலர
கண்ணியான்
சீர்கொள்
நாமஞ்
சிவனென்
றரற்றுவார்
ஆர்க
ளாகிலு
மாக
அவர்களை
நீர்கள்
சார
பெறீரிங்கு
நீங்குமே.
5.92.3
907
சாற்றி
னேன்சடை
நீண்முடி
சங்கரன்
சீற்றங்
காமன்கண்
வைத்தவன்
சேவடி
ஆற்ற
வுங்களி
பட்ட
மனத்தரா
போற்றி
யென்றுரை
பார்புடை
போகலே.
5.92.4
908
இறையென்
சொன்மற
வேல்நமன்
றூதுவீர்
பிறையும்
பாம்பு
முடைப்பெரு
மான்றமர்
நறவம்
நாறிய
நன்னறுஞ்
சாந்திலும்
நிறைய
நீறணி
வாரெதிர்
செல்லலே.
5.92.5
909
வாம
தேவன்
வளநகர்
வைகலுங்
காம
மொன்றில
ராய்க்கை
விளக்கொடு
தா
தூபமு
தண்ணறுஞ்
சாந்தமும்
ஏம
மும்புனை
வாரெதிர்
செல்லலே.
5.92.6
910
படையும்
பாசமும்
பற்றிய
கையினீர்
அடையன்
மின்னம
தீசன்
அடியரை
விடைகொ
ளூர்தியி
னானடி
யார்குழாம்
புடைபு
காதுநீர்
போற்றியே
போமினே.
5.92.7
911
விச்சை
யாவதும்
வேட்கைமை
நிச்சல்
நீறணி
வாரை
நினைப்பதே
அச்ச
மெய்தி
அருகணை
யாதுநீர்
பிச்சை
புக்கவன்
அன்பரை
பேணுமே.
5.92.8
912
இன்னங்
கேண்மின்
இளம்பிறை
சூடிய
மன்னன்
பாதம்
மனத்துட
னேத்துவார்
மன்னும்
அஞ்செழு
தாகிய
மந்திர
தன்னி
லொன்றுவல்
லாரையுஞ்
சாரலே.
5.92.9
913
மற்றுங்
கேண்மின்
மனப்பரி
பொன்றின்றி
சுற்றும்
பூசிய
நீற்றொடு
கோவணம்
ஒற்றை
யேறுடை
யானடியே
யல்லாற்
பற்றொன்
றில்லிகள்
மேற்படை
போகலே.
5.92.10
914
அரக்கன்
ஈரை
தலையுமோர்
தாளினால்
நெருக்கி
யூன்றியி
டான்தமர்
நிற்கிலுஞ்
சுருக்கெ
னாதங்கு
பேர்மின்கண்
மற்றுநீர்
சுருக்கெ
னிற்சுட
ரான்கழல்
சூடுமே.
5.92.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.93
மறக்கிற்பனே
என்னும்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
915
காச
னைக்கன
லைக்கதிர்
மாமணி
தேச
னைப்புக
ழார்சிலர்
தெண்ணர்கள்
மாசி
னைக்கழி
தாட்கொள
வல்லவெம்
ஈச
னையினி
நான்மற
கிற்பனே.
5.93.1
916
புந்தி
குவிள
காய
புராணனை
சந்தி
கண்ணட
மாடுஞ்
சதுரனை
அந்தி
வண்ணனை
ஆரழல்
மூர்த்தியை
வந்தெ
னுள்ளங்கொண்
டானை
மறப்பனே.
5.93.2
917
ஈசன்
ஈசனென்
றென்றும்
அரற்றுவன்
ஈசன்
றானென்
மனத்திற்
பிரிவிலன்
ஈசன்
றன்னையு
மென்மன
துக்கொண்டு
ஈசன்
றன்னையும்
யான்மற
கிற்பனே.
5.93.3
918
ஈசன்
என்னை
யறிந்த
தறிந்தனன்
ஈசன்
சேவடி
யேற்ற
பெறுதலால்
ஈசன்
சேவடி
யேத்த
பெற்றேனினி
ஈசன்
றன்னையும்
யான்மற
கிற்பனே.
5.93.4
919
தேனை
பாலினை
திங்களை
ஞாயிற்றை
வான
வெண்மதி
சூடிய
மைந்தனை
வேனி
லானை
மெலிவுசெய்
தீயழல்
ஞான
மூர்த்தியை
நான்மற
கிற்பனே.
5.93.5
920
கன்ன
லைக்கரும்
பூறிய
தேறலை
மின்ன
னைமின்
னனைய
வுருவனை
பொன்ன
னைமணி
குன்று
பிறங்கிய
என்ன
னையினி
யான்மற
கிற்பனே.
5.93.6
921
கரும்பி
னைக்கட்டி
யைக்கந்த
மாமலர
சுரும்பி
னைச்சுடர
சோதியு
சோதியை
அரும்பி
னிற்பெரும்
போதுகொண்
டாய்மலர்
விரும்பும்
ஈசனை
நான்மற
கிற்பனே.
5.93.7
922
துஞ்சும்
போதுஞ்
சுடர்விடு
சோதியை
நெஞ்சுள்
நின்று
நினைப்பிக்கு
நீதியை
நஞ்சு
கண்ட
தடக்கிய
நம்பனை
வஞ்ச
னேனினி
யான்மற
கிற்பனே.
5.93.8
923
புதிய
பூவினை
புண்ணிய
நாதனை
நிதியை
நீதியை
நித்தில
குன்றினை
கதியை
கண்டங்
கறுத்த
கடவுளை
மதியை
மைந்தனை
நான்மற
கிற்பனே.
5.93.9
924
கருகு
கார்முகில்
போல்வதோர்
கண்டனை
உருவ
நோக்கியை
ஊழி
முதல்வனை
பருகு
பாலனை
பான்மதி
சூடியை
மருவு
மைந்தனை
நான்மற
கிற்பனே.
5.93.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.94
தொழற்பாலனம்
என்னும்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
925
அண்ட
தானை
அமரர்
தொழப்படும்
பண்ட
தானை
பவித்திர
மாந்திரு
முண்ட
தானைமுற்
றாத
இளம்பிறை
துண்ட
தானைக்கண்
டீர்தொழற்
பாலதே.
5.94.1
926
முத்தொ
பானை
முளைத்தெழு
கற்பக
வித்தொ
பானை
விளக்கிடை
நேரொளி
ஒத்தொ
பானை
ஒளிபவ
ளத்திரள்
தொத்தொ
பானைக்கண்
டீர்தொழற்
பாலதே.
5.94.2
927
பண்ணொ
தானை
பவள
திரண்டதோர்
வண்ண
தானை
வகையுணர்
வான்றனை
எண்ண
தானை
இளம்பிறை
போல்வெள்ளை
சுண்ண
தானைக்கண்
டீர்தொழற்
பாலதே.
5.94.3
928
விடலை
யானை
விரைகமழ்
தேன்கொன்றை
படலை
யானை
பலிதிரி
வான்செலும்
நடலை
யானை
நரிபிரி
யாததோர்
சுடலை
யானைக்கண்
டீர்தொழற்
பாலதே.
5.94.4
929
பரிதி
யானைப்பல்
வேறு
சமயங்கள்
கருதி
யானைக்கண்
டார்மனம்
மேவிய
பிரிதி
யானை
பிறரறி
யாததோர்
சுருதி
யானைக்கண்
டீர்தொழற்
பாலதே.
5.94.5
930
ஆதி
யானை
அமரர்
தொழப்படும்
நீதி
யானை
நியம
நெறிகளை
ஓதி
யானை
உணர்தற்
கரியதோர்
சோதி
யானைக்கண்
டீர்தொழற்
பாலதே.
5.94.6
931
ஞால
தானைநல்
லானைவல்
லார்தொழுங்
கோல
தானை
குணப்பெருங்
குன்றினை
மூல
தானை
முதல்வனை
மூவிலை
சூல
தானைக்கண்
டீர்தொழற்
பாலதே.
5.94.7
932
ஆதி
பாலட்ட
மூர்த்தியை
ஆனஞ்சும்
வேதி
பானைநம்
மேல்வினை
வெந்தற
சாதி
பானை
தவத்திடை
மாற்றங்கள்
சோதி
பானைக்கண்
டீர்தொழற்
பாலதே.
5.94.8
933
நீற்றி
னானை
நிகரில்வெண்
கோவண
கீற்றி
னானை
கிளரொளி
செஞ்சடை
ஆற்றி
னானை
அமரர்தம்
ஆருயிர்
தோற்றி
னானைக்கண்
டீர்தொழற்
பாலதே.
5.94.9
934
விட்டி
டானைமெய்ஞ்
ஞானத்து
மெய்ப்பொருள்
கட்டி
டானை
கனங்குழை
பாலன்பு
பட்டி
டானை
பகைத்தவர்
முப்புரஞ்
சுட்டி
டானைக்கண்
டீர்தொழற்
பாலதே.
5.94.10
935
முற்றி
னானை
இராவணன்
நீண்முடி
ஒற்றி
னானை
ஒருவிர
லாலுற
பற்றி
னானையோர்
வெண்டலை
பாம்பரை
சுற்றி
னானைக்கண்
டீர்தொழற்
பாலதே.
5.94.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.95
இலிங்கபுராணம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
936
புக்க
ணைந்து
புரிந்தல
ரிட்டிலர்
நக்க
ணைந்து
நறுமலர்
கொய்திலர்
சொக்க
ணைந்த
சுடரொளி
வண்ணனை
மிக்கு
காணலுற்
றாரங்
கிருவரே.
5.95.1
937
அலரு
நீருங்கொண்
டாட்டி
தெளிந்திலர்
திலக
மண்டல
தீட்டி
திரிந்திலர்
உலக
மூர்த்தி
யொளிநிற
வண்ணனை
செலவு
காணலுற்
றாரங்
கிருவரே.
5.95.2
938
ஆப்பி
நீரோ
டலகுகை
கொண்டிலர்
பூப்பெய்
கூடை
புனைந்து
சுமந்திலர்
காப்பு
கொள்ளி
கபாலிதன்
வேடத்தை
ஓப்பி
காணலுற்
றாரங்
கிருவரே.
5.95.3
939
நெய்யும்
பாலுங்கொண்
டாட்டி
நினைந்திலர்
பொய்யும்
பொக்கமும்
போக்கி
புகழ்ந்திலர்
ஐயன்
வெய்ய
அழல்நிற
வண்ணனை
மெய்யை
காணலுற்
றாரங்
கிருவரே.
5.95.4
940
எருக்கங்
கண்ணிகொண்
டிண்டை
புனைந்திலர்
பெரு
கோவணம்
பீறி
யுடுத்திலர்
தருக்கி
னாற்சென்று
தாழ்சடை
யண்ணலை
நெருக்கி
காணலுற்
றாரங்
கிருவரே.
5.95.5
941
மரங்க
ளேறி
மலர்பறி
திட்டிலர்
நிரம்ப
நீர்சு
தாட்டி
நினைந்திலர்
உரம்பொ
ருந்தி
யொளிநிற
வண்ணனை
நிரம்ப
காணலுற்
றாரங்
கிருவரே.
5.95.6
942
கட்டு
வாங்கங்
கபாலங்கை
கொண்டிலர்
அட்ட
மாங்கங்
கிடந்தடி
வீழ்ந்திலர்
சிட்டன்
சேவடி
சென்றெய்தி
காணிய
பட்ட
கட்டமுற்
றாரங்
கிருவரே.
5.95.7
943
வெந்த
நீறு
விளங்க
அணிந்திலர்
கந்த
மாமலர்
இண்டை
புனைந்திலர்
எந்தை
ஏறுக
தேறெரி
வண்ணனை
அந்தங்
காணலுற்
றாரங்
கிருவரே.
5.95.8
944
இளவெ
ழுந்த
இருங்குவ
ளைம்மலர்
பிளவு
செய்து
பிணைத்தடி
யிட்டிலர்
களவு
செய்தொழிற்
காமனை
காய்ந்தவன்
அளவு
காணலுற்
றாரங்
கிருவரே.
5.95.9
945
கண்டி
பூண்டு
கபாலங்கை
கொண்டிலர்
விண்ட
வான்சங்கம்
விம்மவாய்
வைத்திலர்
அண்ட
மூர்த்தி
அழல்நிற
வண்ணனை
கெண்டி
காணலுற்
றாரங்
கிருவரே.
5.95.10
946
செங்க
ணானும்
பிரமனு
தம்முளே
எங்கு
தேடி
திரிந்தவர்
காண்கிலார்
இங்குற்
றேனென்றி
லிங்கத்தே
தோன்றினான்
பொங்கு
செஞ்சடை
புண்ணிய
மூர்த்தியே.
11
5.95.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.96
மனத்தொகை
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
947
பொன்னுள்
ளத்திரள்
புன்சடை
யின்புறம்
மின்னுள்
ளத்திரள்
வெண்பிறை
யாயிறை
நின்னுள்
ளத்தருள்
கொண்டிருள்
நீங்குதல்
என்னுள்
ளத்துள
தெந்தை
பிரானிரே.
5.96.1
948
முக்க
ணும்முடை
யாய்முனி
கள்பலர்
தொக்கெ
ணுங்கழ
லாயொரு
தோலினோ
டக்க
ணும்மரை
யாயரு
ளெய்தலா
தெக்க
ணும்மிலன்
எந்தை
பிரானிரே.
5.96.2
949
பனியாய்
வெங்கதிர்
பாய்படர்
புன்சடை
முனியாய்
நீயுல
கம்முழு
தாளினு
தனியாய்
நீசரண்
நீசல
மேபெரி
தினியாய்
நீயென
கெந்தை
பிரானிரே.
5.96.3
950
மறையும்
பாடுதிர்
மாதவர்
மாலினு
குறையு
மாயினை
கோளர
வோடொரு
பிறையுஞ்
சூடினை
யென்பத
லாற்பிறி
திறையுஞ்
சொல்லிலை
எந்தை
பிரானிரே.
5.96.4
951
பூத்தார்
கொன்றையி
னாய்புலி
யின்னதள்
ஆர்த்தா
யாடர
வோடன
லாடிய
கூத்தா
நின்குரை
யார்கழ
லேயல
தேத்தா
நாவென
கெந்தை
பிரானிரே.
5.96.5
952
பைம்மா
லும்மர
வாபர
மாபசு
மைம்மால்
கண்ணியோ
டேறுமை
தாவெனும்
அம்மா
லல்லது
மற்றடி
நாயினேற்
கெம்மா
லும்மிலன்
எந்தை
பிரானிரே.
5.96.6
953
வெப்ப
தின்மன
மாசு
விளக்கிய
செப்ப
தாற்சிவ
னென்பவர்
தீவினை
ஒப்ப
தீர்த்திடும்
ஒண்கழ
லாற்கல்ல
தெப்பற்
றும்மிலன்
எந்தை
பிரானிரே.
5.96.7
954
திகழுஞ்
சூழ்சுடர்
வானொடு
வைகலும்
நிகழு
மொண்பொரு
ளாயின
நீதியென்
புகழு
மாறு
மலானுன
பொன்னடி
இகழு
மாறிலன்
எந்தை
பிரானிரே.
5.96.8
955
கைப்பற்
றித்திரு
மால்பிர
மன்னுனை
எப்பற்
றியறி
தற்கரி
யாயருள்
அப்பற்
றல்லது
மற்றடி
நாயினேன்
எப்பற்
றும்மிலன்
எந்தை
பிரானிரே.
5.96.9
956
எந்தை
யெம்பிரான்
என்றவர்
மேல்மனம்
எந்தை
யெம்பிரான்
என்றிறைஞ்
சித்தொழு
தெந்தை
யெம்பிரான்
என்றடி
யேத்துவார்
எந்தை
யெம்பிரான்
என்றடி
சேர்வரே.
5.96.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.97
சித்தத்தொகை
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
957
சிந்தி
பார்மன
தான்சிவன்
செஞ்சுடர்
அந்தி
வானிற
தானணி
யார்மதி
முந்தி
சூடிய
முக்கண்ணி
னானடி
வந்தி
பாரவர்
வானுல
காள்வரே.
5.97.1
958
அண்ட
மாரிரு
ளூடு
கடந்தும்பர்
உண்டு
போலுமோ
ரொண்சுட
ரச்சுடர்
கண்டிங்
காரறி
வாரறி
வாரெலாம்
வெண்டிங்
கட்கண்ணி
வேதியன்
என்பரே.
5.97.2
959
ஆதி
யாயவ
னாரு
மிலாதவன்
போது
சேர்புனை
நீண்முடி
புண்ணியன்
பாதி
பெண்ணுரு
வாகி
பரஞ்சுடர
சோதி
யுட்சோதி
யாய்நின்ற
சோதியே.
5.97.3
960
இட்ட
திட்டதோ
ரேறுக
தேறியூர்
பட்டி
துட்டங்க
னாய்ப்பலி
தேர்வதோர்
கட்ட
வாழ்க்கைய
னாகிலும்
வானவர்
அட்ட
மூர்த்தி
யருளென்
றடைவரே.
5.97.4
961
ஈறில்
கூறைய
னாகி
எரிந்தவெண்
ணீறு
பூசி
நிலாமதி
சூடிலும்
வீறி
லாதன
செய்யினும்
விண்ணவர்
ஊற
லாயரு
ளாயென்
றுரைப்பரே.
5.97.5
962
உச்சி
வெண்மதி
சூடிலும்
ஊனறா
பச்சை
வெண்டலை
யேந்தி
பலஇலம்
பிச்சை
யேபுகு
மாகிலும்
வானவர்
அச்ச
தீர்த்தரு
ளாயென்
றடைவரே.
5.97.6
963
ஊரி
லாயென்றொன்
றாக
வுரைப்பதோர்
பேரி
லாய்பிறை
சூடிய
பிஞ்ஞகா
காரு
லாங்கண்ட
னேயுன்
கழலடி
சேர்வி
லார்கட்கு
தீயவை
தீயவே.
5.97.7
964
எந்தை
யேயெம்
பிரானே
யெனவுள்கி
சிந்தி
பாரவர்
தீவினை
தீருமால்
வெந்த
நீறுமெய்
பூசிய
வேதியன்
அந்த
மாவள
பாரடை
தார்களே.
5.97.8
965
ஏன
வெண்மரு
போடென்பு
பூண்டெழில்
ஆனை
யீருரி
போர்த்தன
லாடிலு
தான
வண்ணத்த
னாகிலு
தன்னையே
வான
நாடர்
வணங்குவர்
வைகலே.
5.97.9
966
ஐயன்
அந்தணன்
ஆணொடு
பெண்ணுமாம்
மெய்யன்
மேதகு
வெண்பொடி
பூசிய
மைகொள்
கண்டத்தன்
மான்மறி
கையினான்
பைகொள்
பாம்பரை
யார்த்த
பரமனே.
5.97.10
967
ஒருவ
னாகிநின்
றானிவ்
வுலகெலாம்
இருவ
ராகிநின்
றார்க
கறிகிலான்
அருவ
ராவரை
ஆர்த்தவ
னார்கழல்
பரவு
வாரவர்
பாவம்
பறையுமே.
5.97.11
968
ஓத
வண்ணனும்
ஒண்மலர
செல்வனும்
நாத
னேயரு
ளாயென்று
நாடொறுங்
காதல்
செய்து
கருத
படுமவர்
பாத
மேத்த
பறையுநம்
பாவமே.
5.97.12
969
வ
தன்மை
யவரவ
ராக்கையான்
வெவ்வ
தன்மைய
னென்ப
தொழிமினோ
மௌவல்
நீண்மலர்
மேலுறை
வானொடு
பௌவ
வண்ணனு
மாய்ப்பணி
வார்களே.
5.97.13
970
அக்கும்
ஆமையும்
பூண்டன
லேந்திஇல்
புக்கு
பல்பலி
தேரும்
புராணனை
நக்கு
நீர்கள்
நரகம்
புகேன்மினோ
தொக்க
வானவ
ராற்றொழு
வானையே.
5.97.14
971
கங்கை
தங்கிய
செஞ்சடை
மேலிள
திங்கள்
சூடிய
தீநிற
வண்ணனார்
இங்க
ணாரெழில்
வானம்
வணங்கவே
அங்க
ணாற்கது
வாலவன்
தன்மையே.
5.97.15
972
நகர
வெல்கொடி
யானொடு
நன்னெஞ்சே
நுகர
நீயுனை
கொண்டு
போக்குறில்
மகர
வெல்கொடி
மைந்தனை
காய்ந்தவன்
புகரில்
சேவடி
யேபுக
லாகுமே.
5.97.16
973
சரண
மாம்படி
யார்பிற
ரியாவரோ
கரண
தீர்த்துயிர்
கையி
லிகழ்ந்தபின்
மரண
மெய்திய
பின்னவை
நீக்குவான்
அரண
மூவெயி
லெய்தவ
னல்லனே.
5.97.17
974
ஞமனென்
பான்நர
கர்க்கு
நமக்கெலாஞ்
சிவனென்
பான்செழு
மான்மறி
கையினான்
கவனஞ்
செய்யுங்
கனவிடை
யூர்தியான்
தமரென்
றாலுங்
கெடுந்தடு
மாற்றமே.
5.97.18
975
இடப
மேறியும்
இல்பலி
யேற்பவர்
அடவி
காதலி
தாடுவர்
ஐந்தலை
படவம்
பாம்பரை
யார்த்த
பரமனை
கடவி
ராய்ச்சென்று
கைதொழு
துய்ம்மினே.
5.97.19
976
இணர்ந்து
கொன்றைபொற்
றாது
சொரிந்திடும்
புணர்ந்த
வாளர
வம்மதி
யோடுடன்
அணைந்த
அஞ்சடை
யானவன்
பாதமே
உணர்ந்த
உள்ள
தவருணர்
வார்களே.
5.97.20
977
தரு
தான்றவ
தான்றவ
தால்வருங்
கரு
தான்கரு
மான்மறி
கையினான்
அரு
தன்ன
அதிர்கழல்
சேர்மினோ
சிரமஞ்
சேரழல்
தீவினை
யாளரே.
5.97.21
978
நமச்சி
வாயவென்
பாருள
ரேலவர்
தமச்ச
நீங்க
தவநெறி
சார்தலால்
அமைத்து
கொண்டதோர்
வாழ்க்கைய
னாகிலும்
இமைத்து
நிற்பது
சால
அரியதே.
5.97.22
979
பற்பல்
காலம்
பயிற்றி
பரமனை
சொற்பல்
காலம்நின்
றேத்துமின்
தொல்வினை
வெற்பில்
தோன்றிய
வெங்கதிர்
கண்டவ
புற்ப
னிக்கெடு
மாறது
போலுமே.
5.97.23
980
மணிசெய்
கண்டத்து
மான்மறி
கையினான்
கணிசெய்
வேடத்தர்
ஆயவர்
காப்பினாற்
பணிகள்
தாஞ்செய
வல்லவர்
யாவர்தம்
பிணிசெய்
யாக்கையை
நீக்குவர்
பேயரே.
5.97.24
981
இயக்கர்
கின்னரர்
இந்திரன்
தானவர்
நயக்க
நின்றவன்
நான்முகன்
ஆழியான்
மயக்க
மெய்தவன்
மாலெரி
யாயினான்
வியக்கு
தன்மையி
னானெம்
விகிர்தனே.
5.97.25
982
அரவ
மார்த்தன
லாடிய
அண்ணலை
பரவு
வாரவர்
பாவம்
பறைதற்கு
குரவை
கோத்தவ
னுங்குளிர்
போதின்மேல்
கரவில்
நான்முக
னுங்கரி
யல்லரே.
5.97.26
983
அழலங்
கையினன்
அந்தர
தோங்கிநின்
றுழலும்
மூவெயில்
ஒள்ளழ
லூட்டினான்
தழலு
தாமரை
யானொடு
தாவினான்
கழலுஞ்
சென்னியுங்
காண்டற்
கரியனே.
5.97.27
984
இளமை
கைவி
டகறலும்
மூப்பினார்
வளமை
போய்ப்பிணி
யோடு
வருதலால்
உளமெ
லாமொளி
யாய்மதி
ஆயினான்
கிளமை
யேகிளை
யாக
நினைப்பனே.
5.97.28
985
தன்னிற்
றன்னை
அறியு
தலைமகன்
தன்னிற்
றன்னை
அறியிற்
றலைப்படு
தன்னிற்
றன்னை
அறிவில
னாயிடிற்
தன்னிற்
றன்னையுஞ்
சார்தற்
கரியனே.
5.97.29
986
இலங்கை
மன்னனை
ஈரைந்து
பத்துமன்
றலங்க
லோடுட
னேசெல
வூன்றிய
நலங்கொள்
சேவடி
நாடொறும்
வலம்கொண்
டேத்துவார்
வானுல
காள்வரே.
5.97.30
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.98
உள்ளம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
987
நீற
லைத்ததோர்
மேனி
நிமிர்சடை
ஆற
லைக்கநின்
றாடும்
அமுதினை
தேற
லைத்தெளி
யைத்தெளி
வாய்த்ததோர்
ஊற
லைக்கண்டு
கொண்டதெ
னுள்ளமே.
5.98.1
988
பொந்தை
யைப்புக்கு
நீக்க
புகுந்திடு
தந்தை
யைத்தழல்
போல்வதோர்
மேனியை
சிந்தை
யைத்தெளி
வைத்தெளி
வாய்த்ததோர்
எந்தை
யைக்கண்டு
கொண்டதெ
னுள்ளமே.
5.98.2
989
வெள்ள
தார்விஞ்சை
யார்கள்
விரும்பவே
வெள்ள
தைச்சடை
வைத்த
விகிர்தனார்
கள்ள
தைக்கழி
யம்மன
மொன்றிநின்
றுள்ள
தில்லொளி
யைக்கண்ட
துள்ளமே.
5.98.3
990
அம்மா
னையமு
தின்னமு
தேயென்று
தம்மா
னைத்தத்து
வத்தடி
யார்தொழுஞ்
செம்மா
னநிறம்
போல்வதோர்
சிந்தையுள்
எம்மா
னைக்கண்டு
கொண்டதெ
னுள்ளமே.
5.98.4
991
கூறே
றும்முமை
பாகமோர்
பாலராய்
ஆறே
றுஞ்சடை
மேற்பிறை
சூடுவர்
பாறே
றுந்தலை
யேந்தி
பலஇலம்
ஏறேறு
மெந்தையை
கண்டதெ
னுள்ளமே.
5.98.5
992
முன்னெஞ்
சம்மின்றி
மூர்க்கரா
சாகின்றார்
தன்னெஞ்
சந்த
குத்தாம்
இலாதவர்
வன்னெஞ்
சம்மது
நீங்குதல்
வல்லிரே
என்னெஞ்சி
லீசனை
கண்டதெ
னுள்ளமே.
5.98.6
993
வென்றா
னைப்புல
னைந்துமென்
தீவினை
கொன்றா
னைக்குண
தாலே
வணங்கிட
நன்றா
நன்மனம்
வைத்திடு
ஞானமாம்
ஒன்றா
னைக்கண்டு
கொண்டதெ
னுள்ளமே.
5.98.7
994
மருவி
னைமட
நெஞ்சம்
மனம்புகுங்
குருவி
னைக்குண
தாலே
வணங்கிடு
திருவி
னைச்சிந்தை
யுட்சிவ
னாய்நின்ற
உருவி
னைக்கண்டு
கொண்டதெ
னுள்ளமே.
5.98.8
995
தேச
னைத்திரு
மால்பிர
மன்செயும்
பூச
னைப்புண
ரிற்புணர்
வாயதோர்
நேச
னைநெஞ்சி
னுள்நிறை
வாய்நின்ற
ஈச
னைக்கண்டு
கொண்டதெ
னுள்ளமே.
5.98.9
996
வெறுத்தா
னைம்புல
னும்பிர
மன்றலை
அறுத்தா
னையர
கன்கயி
லாயத்தை
கறுத்தா
னைக்கா
லில்விர
லொன்றினால்
ஒறுத்தா
னைக்கண்டு
கொண்டதெ
னுள்ளமே.
5.98.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.99
பாவநாசம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
997
பாவ
மும்பழி
பற்றற
வேண்டுவீர்
ஆவில்
அஞ்சுக
தாடு
மவன்கழல்
மேவ
ராய்மிக
வும்மகிழ
துள்குமின்
காவ
லாளன்
கலந்தருள்
செய்யுமே.
5.99.1
998
கங்கை
யாடிலென்
காவிரி
கொங்கு
தண்கும
ரித்துறை
யாடிலென்
ஒங்கு
மாகட
லோதநீ
ராடிலென்
எங்கு
மீசனெ
னாதவர
கில்லையே.
5.99.2
999
பட்ட
ராகிலென்
சாத்திரங்
கேட்கிலென்
இட்டு
மட்டியு
மீதொழில்
பூணிலென்
எட்டு
மொன்றும்
இரண்டு
மறியிலென்
இட்ட
மீசனெ
னாதவர
கில்லையே.
5.99.3
1000
வேத
மோதிலென்
வேள்விகள்
செய்கிலென்
நீதி
நூல்பல
நித்தல்
பயிற்றிலென்
ஓதி
யங்கமோ
ராறும்
உணரிலென்
ஈச
னையுள்கு
வார்க்கன்றி
இல்லையே.
5.99.4
1001
காலை
சென்று
கலந்துநீர்
மூழ்கிலென்
வேலை
தோறும்
விதிவழி
நிற்கிலென்
ஆலை
வேள்வி
யடைந்தது
வேட்கிலென்
ஏல
ஈசனென்
பார்க்கன்றி
இல்லையே.
5.99.5
1002
கான
நாடு
கலந்து
திரியிலென்
ஈன
மின்றி
இருந்தவஞ்
செய்யிலென்
ஊனை
யுண்டல்
ஒழிந்துவா
னோக்கிலென்
ஞான
னென்பவர
கன்றிநன்
கில்லையே.
5.99.6
1003
கூட
வேடத்த
ராகி
குழுவிலென்
வாடி
யூனை
வருத்தி
திரியிலென்
ஆடல்
வேடத்தன்
அம்பல
கூத்தனை
பாட
லாளர்க்கல்
லாற்பயன்
இல்லையே.
5.99.7
1004
நன்று
நோற்கிலென்
பட்டினி
யாகிலென்
குன்ற
மேறி
யிருந்தவஞ்
செய்யிலென்
சென்று
நீரிற்
குளித்து
திரியிலென்
என்று
மீசனென்
பார்க்கன்றி
இல்லையே.
5.99.8
1005
கோடி
தீர்த்தங்
கலந்து
குளித்தவை
ஆடி
னாலும்
அரனுக்கன்
பில்லையேல்
ஓடும்
நீரினை
ஓட்டை
குடத்தட்டி
மூடி
வைத்திட்ட
மூர்க்கனோ
டொக்குமே.
5.99.9
1006
மற்று
நற்றவஞ்
செய்து
வருந்திலென்
பொற்றை
யுற்றெடு
தானுடல்
புக்கிற
குற்ற
நற்குரை
யார்கழற்
சேவடி
பற்றி
லாதவர
குப்பயன்
இல்லையே.
5.99.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
5.100
ஆதிபுராணம்
-
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
1007
வேத
நாயகன்
வேதியர்
மாதின்
நாயகன்
மாதவர்
ஆதி
நாயகன்
ஆதிரை
பூத
நாயகன்
புண்ணிய
மூர்த்தியே.
5.100.1
1008
செத்து
செத்து
பிறப்பதே
தேவென்று
பத்தி
செய்மன
பாறைக
கேறுமோ
அத்த
னென்றரி
யோடு
பிரமனு
துத்தி
யஞ்செய
நின்றநற்
சோதியே.
5.100.2
1009
நூறு
கோடி
பிரமர்கள்
நொந்தினார்
ஆறு
கோடி
நாராயண
ரங்ஙனே
ஏறு
கங்கை
மணலெண்ணில்
இந்திரர்
ஈறி
லாதவன்
ஈசன்
ஒருவனே.
5.100.3
1010
வாது
செய்து
மயங்கு
மனத்தராய்
ஏது
சொல்லுவீ
ராகிலும்
ஏழைகாள்
யாதோர்
தேவ
ரெனப்படு
வார
கெல்லாம்
மாதே
வனலாற்
றேவர்மற்
றில்லையே.
5.100.4
1011
கூவ
லாமை
குரைகட
லாமையை
கூவ
லோடொக்கு
மோகட
லென்றல்போற்
பாவ
காரிகள்
பார்ப்பரி
தென்பராற்
தேவ
தேவன்
சிவன்பெரு
தன்மையே.
5.100.5
1012
பேய்வ
னத்தமர்
வானைப்பி
ரார்த்தித்தார
கீவ
னையிமை
யோர்முடி
தன்னடி
சாய்வ
னைச்சல
வார்கள்
தமக்குடற்
சீவ
னைச்சிவ
னைச்சிந்தி
யார்களே.
5.100.6
1013
எரிபெ
ருக்குவர்
அவ்வெரி
ஈசன
துருவ
ருக்கம
தாவ
துணர்கிலார்
அரிய
யற்கரி
யானை
அயர்த்துப்போய்
நரிவி
ருத்தம
தாகுவர்
நாடரே.
5.100.7
1014
அருக்கன்
பாதம்
வணங்குவர்
அந்தியில்
அருக்க
னாவான்
அரனுரு
வல்லனோ
இருக்கு
நான்மறை
ஈசனை
யேதொழுங்
கருத்தி
னைநினை
யார்கன்
மனவரே.
5.100.8
1015
தாயி
னும்நல்ல
சங்கர
னுக்கன்பர்
ஆய
வுள்ள
தமுதரு
தப்பெறார்
பேயர்
பேய்முலை
யுண்டுயிர்
போக்கிய
மாயன்
மாயத்து
பட்ட
மனத்தரே.
5.100.9
1016
அரக்கன்
வல்லர
டாங்கொழி
தாரருள்
பெருக்க
செய்த
பிரான்பெரு
தன்மையை
அருத்தி
செய்தறி
யப்பெறு
கின்றிலர்
கருத்தி
லாக்கய
வக்கண
தோர்களே.
5.100.10
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசுசுவாமிகள்
அருளிச்செய்த
தேவாரப்பதிகங்கள்
ஐந்தாம்
திருமுறை
முற்றும்.
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
9
2003
2.