திருநாவுக்கரசு
சுவாமிகள்
அருளிச்செய்த
தேவார
பதிகங்கள்
நான்காம்
திருமுறை
முதற்
பகுதி
பாடல்கள்
1
-
487
உள்ளுறை
4.001
திருவதிகைவீரட்டானம்
1-10
மின்பதிப்பு
4.002
திருக்கெடிலவடவீரட்டானம்
11-20
மின்பதிப்பு
4.003
திருவையாறு
21-31
மின்பதிப்பு
4.004
திருவாரூர்
32-41
மின்பதிப்பு
4.005
திருவாரூர்ப்பழமொழி
42-51
மின்பதிப்பு
4.006
திருக்கழிப்பாலை
52-61
மின்பதிப்பு
4.007
திருஏகம்பம்
61-71
மின்பதிப்பு
4.008
சிவனெனுமோசை
72-81
மின்பதிப்பு
4.009
திருஅங்கமாலை
82-93
மின்பதிப்பு
4.010
திருக்கெடிலவாணர்
94-103
மின்பதிப்பு
4.011
நமச்சிவாயப்பதிகம்
104-113
மின்பதிப்பு
4.012
திருப்பழனம்
114-123
மின்பதிப்பு
4.013
திருவையாறு
124-133
மின்பதிப்பு
4.014
தசபுராணம்
134-144
மின்பதிப்பு
4.015
பாவநாசத்திருப்பதிகம்
145-155
மின்பதிப்பு
4.016
திருப்புகலூர்
156-165
மின்பதிப்பு
4.017
திருவாரூர்
-
அரநெறி
166-176
மின்பதிப்பு
4.018
விடந்தீர்த்ததிருப்பதிகம்
177-186
மின்பதிப்பு
4.019
திருவாரூர்
187-197
மின்பதிப்பு
4.020
திருவாரூர்
198-207
மின்பதிப்பு
4.021
திருவாரூர்திருவாதிரைப்பதிகம்
208-217
மின்பதிப்பு
4.022
கோயில்
218-228
மின்பதிப்பு
4.023
கோயில்
229-238
மின்பதிப்பு
4.024
திருவதிகைவீரட்டானம்
239-248
மின்பதிப்பு
4.025
திருவதிகைவீரட்டானம்
249-258
மின்பதிப்பு
4.026
திருவதிகைவீரட்டானம்
259-268
மின்பதிப்பு
4.027
திருவதிகைவீரட்டானம்
269-277
மின்பதிப்பு
4.028
திருவதிகைவீரட்டானம்
278-283
மின்பதிப்பு
4.029
திருச்செம்பொன்பள்ளி
284-293
மின்பதிப்பு
4.030
திருக்கழிப்பாலை
294-303
மின்பதிப்பு
4.031
திருக்கடவூர்
304-313
மின்பதிப்பு
4.032
திருப்பயற்றூர்
314-323
மின்பதிப்பு
4.033
திருமறைக்காடு
324-333
மின்பதிப்பு
4.034
திருமறைக்காடு
334-343
மின்பதிப்பு
4.035
திருவிடைமருது
344-353
மின்பதிப்பு
4.036
திருப்பழனம்
354-363
மின்பதிப்பு
4.037
திருநெய்த்தானம்
364-373
மின்பதிப்பு
4.038
திருவையாறு
374-383
மின்பதிப்பு
4.039
திருவையாறு
384-393
மின்பதிப்பு
4.040
திருவையாறு
394-403
மின்பதிப்பு
4.041
திருச்சோற்றுத்துறை
4104-413
மின்பதிப்பு
4.042
திருத்துருத்தி
414-423
மின்பதிப்பு
4.043
திருக்காஞ்சிமேற்றளி
424-433
மின்பதிப்பு
4.044
திருஏகம்பம்
434-443
மின்பதிப்பு
4.045
திருவொற்றியூர்
444-453
மின்பதிப்பு
4.046
திருவொற்றியூர்
454-455
மின்பதிப்பு
4.047
திருக்கயிலாயம்
456-465
மின்பதிப்பு
4.048
திருஆப்பாடி
466-475
மின்பதிப்பு
4.049
திருக்குறுக்கை
476-485
மின்பதிப்பு
4.050
திருக்குறுக்கை
486-487
மின்பதிப்பு
------------------------------------------------------------------------
4.01
திருவதிகைவீரட்டானம்
பன்
-
கொல்லி
திருச்சிற்றம்பலம்
1
கூற்றாயின
வாறுவி
லக்ககிலீர்
கொடுமைபல
செய்தன
நானறியேன்
ஏற்றாயடி
கேஇர
வும்பகலும்
பிரியாது
வணங்குவன்
எப்பொழுதும்
தோற்றாதென்
வயிற்றின்
அகம்படியே
குடரோடு
துடக்கி
முடக்கியிட
ஆற்றேன்
அடியேன்அதி
கைக்கெடில
வீரட்டா
னத்துறை
அம்மானே.
4.1.1
2
நெஞ்சம்மு
கேயிட
மாகவைத்தேன்
நினையாதொரு
போதும்
இருந்தறியேன்
வஞ்சம்மிது
வொப்பது
கண்டறியேன்
வயிற்றோடு
துடக்கி
முடக்கியிட
நஞ்சாகி
வந்தென்னை
நலிவதனை
நணுகாமல்
துரந்து
கரந்துமிடீர்
அஞ்சேலுமென்
னீர்அதி
கைக்கெடில
வீரட்டா
னத்துறை
அம்மானே.
4.1.2
3
பணிந்தாரன
பாவங்கள்
பாற்றவல்லீர்
படுவெண்டலை
யிற்பலி
கொண்டுழல்வீர்
துணிந்தேயு
காட்செய்து
வாழலுற்றாற்
சுடுகின்றது
சூலை
தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி
கொண்டுமெய்
பூசவல்லீர்
பெற்றமேற்றுக
தீர்சுற்றும்
வெண்டலைகொண்
டணிந்தீரடி
கேள்அதி
கைக்கெடில
வீரட்டா
னத்துறை
அம்மனே.
4.1.3
4
முன்னம்மடி
யேன்அறி
யாமையினான்
முனிந்தென்னை
நலிந்து
முடக்கியிட
பின்னையடி
யேனு
காளும்பட்டேன்
சுடுகின்றது
சூலை
தவிர்த்தருளீர்
தன்னையடை
தார்வினை
தீர்ப்பதன்றோ
தலையாயவர்
தங்கட
னாவதுதான்
அன்னநடை
யார்அதி
கைக்கெடில
வீரட்டா
னத்துறை
அம்மானே.
4.1.4
5
காத்தாள்பவர்
காவல்
இகழ்ந்தமையாற்
கரைநின்றவர்
கண்டுகொ
ளென்றுசொல்லி
நீத்தாய
கயம்புக
நூக்கியிட
நிலைக்கொள்ளும்
வழித்துறை
யொன்றறியேன்
வார்த்தையிது
வொப்பது
கேட்டறியேன்
வயிற்றோடு
துடக்கி
முடக்கியிட
ஆர்த்தார்புன
லார்அதி
கைக்கெடில
வீரட்டா
னத்துறை
அம்மானே.
4.1.5
6
சலம்பூவொடு
தூபம்
மறந்தறியேன்
தமிழோடிசை
பாடல்
மறந்தறியேன்
நலந்தீங்கிலும்
உன்னை
மறந்தறியேன்
உன்னாமம்
என்னாவின்
மறந்தறியேன்
உலர்ந்தார்தலை
யிற்பலி
கொண்டுழல்வாய்
உடலுள்
ளுறுசூலை
தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி
யேன்அதி
கைக்கெடில
வீரட்டா
னத்துறை
அம்மானே.
4.16
7
உயர்ந்தேன்மனை
வாழ்க்கையும்
ஒண்பொருளும்
ஒருவர்தலை
காவலி
லாமையினல்
வயந்தேயு
காட்செய்து
வாழலுற்றால்
வலிக்கின்றது
சூலை
தவிர்த்தருளீர்
பயந்தேயென்
வயிற்றின
கம்படியே
பறித்துப்புர
டியறு
தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி
யேன்அதி
கைக்கெடில
வீரட்டா
னாத்துறை
அம்மானே.
4.1.7
8
வலித்தேன்மனை
வாழ்கை
மகிழ்ந்தடியேன்
வஞ்சம்மன
மொன்று
மிலாமையினாற்
சலித்தாலொரு
வர்துணை
யாருமில்லை
சங்கவெண்குழை
காதுடை
எம்பெருமான்
கலித்தேயென்
வயிற்றி
னகம்படியே
கலக்கி
மலக்கிட்டு
கவர்ந்துதின்ன
அலுத்தேனடி
யேன்அதி
கைக்கெடில
வீரட்டா
னத்துறை
அம்மானே.
4.1.8
9
பொன்போல
மிளிர்வதொர்
மேனியினீர்
புரிபுன்சடை
யீர்மெலி
யும்பிறையீர்
துன்பேகவ
லைபிணி
யென்றிவற்றை
நணுகாமற்
றுரந்து
கரந்துமிடீர்
என்போலிக
ளும்மை
இனித்தெளியார்
அடியார்படு
வதிது
வேயாகில்
அன்பேஅமை
யும்மதி
கைக்கெடில
வீரட்டா
னத்துறை
அம்மானே.
4.1.9
10
போர்த்தாயங்கோ
ரானையின்
ஈருரிதோல்
புறங்காடரங்
காநட
மாடவல்லாய்
ஆர்த்தானர
கன்றனை
மால்வரைக்கீழ்
அடர்த்திட்டருள்
செய்த
வதுகருதாய்
வேர்த்தும்புரண்
டும்விழு
தும்மெழுந்தால்
என்வேதனை
யான
விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல்
சூழ்அதி
கைக்கெடில
வீரட்டா
னத்துறை
அம்மானே.
4.1.10
இத்தலம்
நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வீரட்டானேசுவரர்
தேவியார்
இப்பதிகம்
சூலைநோய்தீர
ஓதியருளியது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.02
திருக்கெடிலவடவீரட்டானம்
திருவதிகைவீரட்டானம்
என்பதும்
இது
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
11
சுண்ணவெண்
சந்தன
சாந்துஞ்
சுடர
திங்க
சூளாமணியும்
வண்ண
உரிவை
யுடையும்
வளரும்
பவள
நிறமும்
அண்ணல்
அரண்முர
ணேறும்
அகலம்
வளாய
அரவும்
திண்ணன்
கெடில
புனலும்
உடையா
ரொருவர்
தமர்நாம்
அஞ்சுவ
தியாதொன்று
மில்லை
அஞ்ச
வருவது
மில்லை.
4.2.1
12
பூண்டதோர்
கேழல்
எயிறும்
பொன்றிகழ்
ஆமை
புரள
நீண்டதிண்
டோ
ள்வலஞ்
சூழ்ந்து
நிலாக்கதிர்
போலவெண்
ணூலுங்
காண்டகு
புள்ளின்
சிறகுங்
கலந்தக
டங
கொடியும்
ஈண்டு
கெடில
புனலும்
உடையா
ரொருவர்
தமர்நாம்
அஞ்சுவ
தியாதொன்று
மில்லை
அஞ்ச
வருவது
மில்லை.
4.2.2
13
ஒத்த
வடத்திள
நாகம்
உருத்திர
பட்ட
மிரண்டும்
முத்து
வடக்கண்
டிகையும்
முளைத்தெழு
மூவிலை
வேலுஞ்
சித்த
வடமும்
அதிகை
சேணுயர்
வீரட்டஞ்
சூழ்ந்து
தத்துங்
கெடி
புனலும்
உடையா
ரொருவர்
தமர்நாம்
அஞ்சுவ
தியாதொன்று
மில்லை
அஞ்ச
வருவது
மில்லை.
சித்தவடம்
என்பது
இத்தலத்துக்கு
சமீபத்திலிருப்பது.
4.2.3
14
மடமான்
மறிபொற்
கலையும்
மழுபாம்
பொருகையில்
வீணை
குடமால்
வரைய
திண்டோ
ளுங்
குனிசிலை
கூத்தின்
பயில்வும்
இடமால்
தழுவிய
பாகம்
இருநில
னேற்ற
சுவடு
தடமார்
கெடில
புனலும்
உடையா
ரொருவர்
தமர்நாம்
அஞ்சுவ
தியாதொன்று
மில்லை
அஞ்ச
வருவது
மில்லை.
4.2.4
15
பலபல
காமத்த
ராகி
பதைத்தெழு
வார்மன
துள்ளே
கலமல
கிட்டு
திரியுங்
கணபதி
யென்னுங்
களிறும்
வலமே
திரண்டு
சுடரும்
வான்கயி
லாய
மலையும்
நலமார்
கெடில
புனலும்
உடையா
ரொருவர்
தமர்நாம்
அஞ்சுவ
தியாதென்று
மில்லை
அஞ்ச
வருவது
மில்லை.
4.2.5
16
கரந்தன
கொள்ளி
விளக்குங்
கறங்கு
துடியின்
முழக்கும்
பரந்த
பதினெண்
கணமும்
பயின்றறி
யாதன
பாட்டும்
அரங்கிடை
நூலறி
வாளர்
அறி
படாததோர்
கூத்தும்
நிரந்த
கெடில
புனலும்
உடையா
ரொருவர்
தமர்நாம்
அஞ்சுவ
தியாதொன்று
மில்லை
அஞ்ச
வருவது
மில்லை.
4.2.6
17
கொலைவரி
வேங்கை
அதளுங்
குலவோ
டிலங்குபொற்
றோடும்
விலைபெறு
சங
குழையும்
விலையில்
கபால
கலனும்
மலைமகள்
கைக்கொண்ட
மார்பும்
மணியார
திலங்கு
மிடறும்
உலவு
கெடில
புனலும்
உடையா
ரொருவர்
தமர்நாம்
அஞ்சுவ
தியாதொன்று
மில்லை
அஞ்ச
வருவது
மில்லை.
4.2.7
18
ஆடல்
புரிந்த
நிலையும்
அரையில்
அசைத்த
அரவும்
பாடல்
பயின்ற
பல்பூதம்
பல்லா
யிரங்கொள்
கருவி
நாடற்
கரியதோர்
கூத்தும்
நன்குயர்
வீரட்டஞ்
சூழ்ந்து
ஓடுங்
கெடில
புனலும்
உடையா
ரொருவர்
தமர்நாம்
அஞ்சுவ
தியாதொன்று
மில்லை
அஞ்ச
வருவது
மில்லை.
4.2.8
19
சூழு
மரவ
துகிலு
துகில்கிழி
கோவண
கீளும்
யாழின்
மொழியவள்
அஞ்ச
அஞ்சா
தருவரை
போன்ற
வேழ
முரித்த
நிலையும்
விரிபொழில்
வீரட்டஞ்
சூழ்ந்து
தாழுங்
கெடில
புனலும்
உடையா
ரொருவர்
தமர்நாம்
அஞ்சுவ
தியாதொன்று
மில்லை
அஞ்ச
வருவது
மில்லை.
4.2.9
20
நரம்பெழு
கைகள்
பிடித்து
நங்கை
நடுங்க
மலையை
உரங்களெல்
லாங்கொண்
டெடுத்தான்
ஒன்பதும்
ஒன்றும்
அலற
வரங்கள்
கொடுத்தருள்
செய்வான்
வளர்பொழில்
வீரட்டஞ்
சூழ்ந்து
நிரம்பு
கெடில
புனலும்
உடையா
ரொருவர்
தமர்நாம்
அஞ்சுவ
தியாதொன்று
மில்லை
அஞ்ச
வருவது
மில்லை.
4.2.10
இப்பதிகம்
சமணர்களேவிய
யானை
அஞ்சும்படி
ஓதி
அருளியது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.
03
திருவையாறு
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
21
மாதர
பிறைக்கண்ணி
யானை
மலையான்
மகளொடும்
பாடி
போதொடு
நீர்சு
தேத்தி
புகுவா
ரவர்பின்
புகுவேன்
யாதுஞ்
சுவடு
படாமல்
ஐயா
றடைகின்ற
போது
காதன்
மடப்பிடி
யோடுங்
களிறு
வருவன
கண்டேன்
கண்டே
னவர்திரு
பாதங்
கண்டறி
யாதன
கண்டேன்.
4.3.1
22
போழிளங்
கண்ணியி
னானை
பூந்துகி
லாளொடும்
பாடி
வாழியம்
போற்றியென்
றேத்தி
வட்டமி
டாடா
வருவேன்
ஆழி
வலவனின்
றேத்தும்
ஐயா
றடைகின்ற
போது
கோழி
பெடையொடுங்
கூடி
குளிர்ந்து
வருவன
கண்டேன்
கண்டே
னவர்திரு
பாதங்
கண்டறி
யாதன
கண்டேன்.
4.3.2
23
எரிப்பிறை
கண்ணியி
னானை
யேந்திழை
யாளொடும்
பாடி
முரித்த
இலயங்க
ளிட்டு
முகமலர
தாடா
வருவேன்
அரித்தொழு
கும்வெள்
ளருவி
ஐயா
றடைகின்ற
போது
வரிக்குயில்
பேடையொ
டாடி
வைகி
வருவன
கண்டேன்
கண்டே
னவர்திரு
பாதங்
கண்டறி
யாதன
கண்டேன்.
4.3.3
24
பிறையிளங்
கண்ணியி
னானை
பெய்வளை
யாளொடும்
பாடி
துறையிளம்
பன்மலர்
தூவி
தோளை
குளிர
தொழுவேன்
அறையிளம்
பூங்குயி
லாலும்
ஐயா
றடைகின்ற
போது
சிறையிளம்
பேடையொ
டாடி
சேவல்
வருவன
கண்டேன்
கண்டே
னவர்திரு
பாதங்
கண்டறி
யாதன
கண்டேன்.
4.3.4
25
ஏடு
மதிக்கண்ணி
யானை
ஏந்திழை
யாளொடும்
பாடி
காடொடு
நாடு
மலையுங்
கைதொழு
தாடா
வருவேன்
ஆட
லமர்ந்துறை
கின்ற
ஐயா
றடைகின்ற
போது
பேடை
மயிலொடுங்
கூடி
பிணைந்து
வருவன
கண்டேன்
கண்டே
னவர்திரு
பாதங்
கண்டறி
யாதன
கண்டேன்.
4.3.5
26
தண்மதி
கண்ணியி
னானை
தையல்நல்
லாளொடும்
பாடி
உண்மெலி
சிந்தைய
னாகி
உணரா
வுருகா
வருவேன்
அண்ண
லமர்ந்துறை
கின்ற
ஐயா
றடைகின்ற
போது
வண்ண
பகன்றிலொ
டாடி
வைகி
வருவன
கண்டேன்
கண்டே
னவர்திரு
பாதங்
கண்டறி
யாதன
கண்டேன்.
4.3.6
27
கடிமதி
கண்ணியி
னானை
காரிகை
யாலொடும்
பாடி
வடிவொடு
வண்ண
மிரண்டும்
வாய்வேண்
டுவசொல்லி
வாழ்வேன்
அடியிணை
ஆர்க்குங்
கழலான்
ஐயா
றடைகின்ற
போது
இடிகுர
லன்னதோர்
ஏனம்
இசைந்து
வருவன
கண்டேன்
கண்டே
னவர்திரு
பாதங்
கண்டறி
யாதன
கண்டேன்.
4.3.7
28
விரும்பு
மதிக்கண்ணி
யானை
மெல்லிய
லாளொடும்
பாடி
பெரும்புலர்
காலை
யெழுந்து
பெறுமலர்
கொய்யா
வருவேன்
அருங்கலம்
பொன்மணி
யுந்தும்
ஐயா
றடைகின்ற
போது
கருங்கலை
பேடையொ
டாடி
கலந்து
வருவன
கண்டேன்
கண்டே
னவர்திரு
பாதங்
கண்டறி
யாதன
கண்டேன்.
4.3.8
29
முற்பிறை
கண்ணியி
னானை
மொய்குழ
லாளொடும்
பாடி
பற்றி
கயிறறு
கில்லேன்
பாடியும்
ஆடா
வருவேன்
அற்றருள்
பெற்றுநின்
றாரோ
டையா
றடைகின்ற
போது
நற்றுணை
பேடையொ
டாடி
நாரை
வருவன
கண்டேன்
கண்டே
னவர்திரு
பாதங்
கண்டறி
யாதன
கண்டேன்.
4.3.9
30
திங்கள்
மதிக்கண்ணி
யானை
தேமொழி
யாளொடும்
பாடி
எங்கருள்
நல்குங்கொ
லெந்தை
எனக்கினி
யென்னா
வருவேன்
அங்கிள
மங்கைய
ராடும்
ஐயா
ரடைகின்ற
போது
பைங்கிளி
பேடையொ
டாடி
பறந்து
வருவன
கண்டேன்
கண்டே
னவர்திரு
பாதங்
கண்டறி
யாதன
கண்டேன்.
4.3.10
31
வளர்மதி
கண்ணியி
னானை
வார்குழ
லாளொடும்
பாடி
களவு
படாததோர்
காலங்
காண்பான்
கடைக்கணி
கின்றேன்
அளவு
படாததோ
ரன்போ
டையா
றடைகின்ற
போது
இளமண
நாகு
தழுவி
ஏறு
வருவன
கண்டேன்
கண்டே
னவர்திரு
பாதங்
கண்டறி
யாதன
கண்டேன்.
4.3.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
செம்பொற்சோதீசுவரர்
தேவியார்
இது
இந்தத்தலத்திலிருக்கும்
ஆலயமே
கயிலாசமாக
சுவாமி
தரிசனங்கட்டளையிட்டபோது
ஓதியருளிய
பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.
04
திருவாரூர்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
32
பாடிளம்
பூதத்தி
னானும்
பவளச்செவ்
வாய்வண்ண
தானுங்
கூடிள
மென்முலை
யாளை
கூடிய
கோலத்தி
னானும்
ஓடிள
வெண்பிறை
யானும்
ஒளிதிகழ்
சூலத்தி
னானும்
ஆடிளம்
பாம்பசை
தானும்
ஆரூ
ரமர்ந்தஅம்
மானே.
4.4.1
33
நரியை
குதிரைசெய்
வானும்
நரகரை
தேவுசெய்
வானும்
விரதங்கொண்
டாடவல்
லானும்
விச்சின்றி
நாறுசெய்
வானும்
முரசதிர
தானை
முன்னோட
முன்பணி
தன்பர்கள்
ஏத்த
அரவரை
சாத்திநின்
றானும்
ஆரூ
ரமர்ந்தஅம்
மானே.
4.4.2
34
நீறுமெய்
பூசவல்
லானும்
நினைப்பவர்
நெஞ்சத்து
ளானும்
ஏறுக
தேறவல்
லானும்
எரிபுரை
மேனியி
னானும்
நாறு
கரந்தையி
னானும்
நான்மறை
கண்டத்தி
னானும்
ஆறு
சடைக்கர
தானும்
ஆரூ
ரமர்ந்தஅம்
மானே.
4.4.3
35
கொம்புநல்
வேனி
லவனை
குழைய
முறுவல்செய்
தானுஞ்
செம்புனல்
கொண்டெயில்
மூன்று
தீயெழ
கண்சிவ
தானும்
வம்புநற்
கொன்றையி
னானும்
வாட்கண்ணி
வாட்டம
தெய்த
அம்பர
ஈருரி
யானும்
ஆரூ
ரமர்ந்தஅம்
மானே.
4.4.4
36
ஊழி
யளக்கவல்
லானும்
உகப்பவர்
உச்சியுள்
ளானு
தாழிளஞ்
செஞ்சடை
யானு
தண்ணமர்
திண்கொடி
யானு
தோழியர்
தூதிடை
யாட
தொழுதடி
யார்கள்
வணங்க
ஆழி
வளைக்கையி
னானும்
ஆரூ
ரமர்ந்தஅம்
மானே.
4.4.5
37
ஊர்திரை
வேலையுள்
ளானும்
உலகிற
தொண்பொரு
ளானுஞ்
சீர்தரு
பாடலுள்
ளானுஞ்
செங்கண்
விடைக்கொடி
யானும்
வார்தரு
பூங்குழ
லாளை
மருவி
யுடன்வை
தவனும்
ஆதிரை
நாளுக
தானும்
ஆரூ
ரமர்ந்தஅம்
மானே.
4.4.6
38
தொழற்கங்கை
துன்னிநின்
றார்க்கு
தோன்றி
யருளவல்
லானுங்
கழற்கங்கை
பன்மலர்
கொண்டு
காதல்
கனற்றநின்
றானுங்
குழற்கங்கை
யாளையுள்
வைத்து
கோல
சடைக்கர
தானும்
அழற்கங்கை
ஏந்தவல்
லானும்
ஆரூ
ரமர்ந்தஅம்
மானே.
4.4.7
39
ஆயிர
தாமரை
போலும்
ஆயிரஞ்
சேவடி
யானும்
ஆயிரம்
பொன்வரை
போலும்
ஆயிர
தோளுடை
யானும்
ஆயிர
ஞாயிறு
போலும்
ஆயிர
நீண்முடி
யானும்
ஆயிரம்
பேருக
தானும்
ஆரூ
ரமர்ந்தஅம்
மானே.
4.4.8
40
வீடரங்
காநிறு
பானும்
விசும்பினை
வேதி
தொடர
ஓடரங்
காகவை
தானும்
ஓங்கியோ
ரூழியுள்
ளானுங்
காடரங்
காமகிழ
தானுங்
காரிகை
யார்கள்
மனத்துள்
ஆடரங்
கத்திடை
யானும்
ஆரூ
ரமர்ந்தஅம்
மானே.
4.4.9
41
பையஞ்
சுடர்விடு
நாக
பள்ளிகொள்
வானுள்ள
தானுங்
கையஞ்சு
நான்குடை
யானை
கால்விர
லாலடர
தானும்
பொய்யஞ்சி
வாய்மைகள்
பேசி
புகழ்புரி
தார்க்கருள்
செய்யும்
ஐயஞ்சின்
அப்புற
தானும்
ஆரூ
ரமர்ந்தஅம்
மானே.
4.4.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.
05
திருவாரூர்ப்பழமொழி
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
42
மெய்யெலாம்
வெண்ணீறு
சண்ணித்த
மேனியான்
தாள்தொ
ழாதே
உய்யலா
மென்றெண்ணி
உறிதூக்கி
யுழிதந்தென்
உள்ளம்
விட்டு
கொய்யுலா
மலர்ச்சோலை
குயில்கூவ
மயிலாலும்
ஆரூ
ரரை
கையினாற்
றொழா
தொழிந்து
கனியிரு
காய்கவர்ந்த
கள்வனேனே.
4.5.1
43
என்பிருத்தி
நரம்புதோல்
புகப்பெய்தி
டென்னையோர்
உருவ
மாக்கி
இன்பிருத்தி
முன்பிருந்த
வினைதீர்த்தி
டென்னுள்ளங்
கோயி
லாக்கி
அன்பிருத்தி
அடியேனை
கூழாட்கொண்
டருள்செய்த
ஆரூ
ரர்தம்
முன்பிருக்கும்
விதியின்றி
முயல்விட்டு
காக்கைப்பின்
போன
வாறே.
4.5.2
44
பெருகுவித்தென்
பாவத்தை
பண்டெலாங்
குண்டர்கள்தஞ்
சொல்லே
கேட்டு
உருகுவித்தென்
உள்ளத்தின்
உள்ளிருந்த
கள்ளத்தை
தள்ளி
போக்கி
அருகுவித்து
பிணிகாட்டி
ஆட்கொண்டு
பிணிதீர்த்த
ஆரூ
ரர்தம்
அருகிருக்கும்
விதியின்றி
அறமிருக்க
மறம்விலைக்கு
கொண்ட
வாறே.
4.5.3
45
குண்டானா
தலைபறித்து
குவிமுலையார்
நகைகாணா
துழிதர்
வேனை
பண்டமா
படுத்தென்னை
பால்தலையிற்
றெளித்துத்தன்
பாதங்
காட்டி
தொண்டெலா
மிசைபாட
தூமுறுவல்
அருள்செய்யும்
ஆரூ
ரரை
பண்டெலாம்
அறியாதே
பனிநீராற்
பரவைசெ
பாவி
தேனே.
4.5.4
46
துன்னாக
தேனாகி
துர்ச்சனவர்
சொற்கேட்டு
துவர்வா
கொண்டு
என்னாக
திரிதந்தீங்
கிருகையேற்
றிடவுண்ட
ஏழை
யேன்நான்
பொன்னாக
தடியேனை
புகப்பெய்து
பொருட்படுத்த
ஆரூ
ரரை
என்னாக
திருத்தாதே
ஏதன்போர
காதனாய்
அகப்ப
டேனே.
4.5.5
47
பப்போதி
பவணனா
பறித்ததொரு
தலையோடே
திரிதர்
வேனை
ஒப்போட
வோதுவித்தென்
உள்ளத்தின்
உள்ளிருந்தங்
குறுதி
காட்டி
அப்போதை
கப்போதும்
அடியவர்க
காரமுதாம்
ஆரூ
ரரை
எப்போது
நினையாதே
இருட்டறையின்
மலடுகற
தெய்த்த
வாறே.
4.5.6
48
கதியொன்றும்
அறியாதே
கண்ணழல
தலைபறித்து
கையில்
உண்டு
பதியொன்று
நெடுவீதி
பலர்காண
நகைநாணா
துழிதர்
வேற்கு
மதிதந்த
ஆருரில்
வார்தேனை
வாய்மடுத்து
பருகி
உய்யும்
விதியின்றி
மதியிலியேன்
விளக்கிருக்க
மின்மினித்தீ
காய்ந்த
வாறே.
4.5.7
49
பூவையா
தலைபறித்து
பொறியற்ற
சமண்நீசர்
சொல்லே
கேட்டு
காவிசேர்
கண்மடவார
கண்டோ
டி
கதவடைக்குங்
கள்வ
னேன்றன்
ஆவியை
போகாமே
தவிர்த்தென்னை
யாட்கொண்ட
ஆரூ
ரரை
பாவியேன்
அறியாதே
பாழூரிற்
பயிக்கம்பு
கெய்த்த
வாறே.
4.5.8
50
ஒட்டாத
வாளவுணர்
புரம்மூன்றும்
ஓரம்பின்
வாயின்
வீழ
கட்டானை
காமனையுங்
காலனையுங்
கண்ணினொடு
காலின்
வீழ
அட்டானை
ஆரூரில்
அம்மானை
ஆர்வச்செற்
றக்கு
ரோத
தட்டானை
சாராதே
தவமிருக்க
அவஞ்செய்து
தருக்கி
னேனே.
4.5.9
51
மறுத்தானோர்
வல்லரக்கன்
ஈரைந்து
முடியினொடு
தோளு
தாளும்
இறுத்தானை
எழில்முளரி
தவிசின்மிசை
இருத்தான்றன்
தலையி
லொன்றை
அறுத்தானை
ஆரூரில்
அம்மானை
ஆலாலம்
உண்டு
கண்டங்
கறுத்தானை
கருதாதே
கரும்பிருக்க
இரும்புகடி
தெய்த்த
வாறே.
4.5.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.
06
திருக்கழிப்பாலை
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
52
வனபவள
வாய்திறந்து
வானவர்க்கு
தானவனே
என்கின்
றாளாற்
சினபவள
திண்டோ
ள்மேற்
சேர்ந்திலங்கு
வெண்ணீற்றன்
என்கின்
றாளால்
அனபவள
மேகலையோ
டப்பாலை
கப்பாலான்
என்கின்
றாளாற்
கனபவளஞ்
சிந்துங்
கழிப்பாலை
சேர்வானை
கண்டாள்
கொல்லோ.
4.6.1
53
வண்டுலவு
கொன்றை
வளர்புன்
சடையானே
என்கின்
றாளால்
விண்டலர்ந்து
நாறுவதோர்
வெள்ளெருக்க
நாண்மலருண்
டென்கின்
றாளால்
உண்டயலே
தோன்றுவதோர்
உத்தரி
பட்டுடையன்
என்கின்
றாளாற்
கண்டயலே
தோன்றுங்
கழிப்பாலை
சேர்வானை
கண்டாள்
கொல்லோ.
4.6.2
54
பிறந்திளைய
திங்களெம்
பெம்மான்
முடிமேல
தென்கின்
றாளால்
நிறங்கிளருங்
குங்குமத்தின்
மேனி
யவன்நிறமே
யென்கின்
றாளால்
மறங்கிளர்வேற்
கண்ணாள்
மணிசேர்
மிடற்றவனே
யென்கின்
றாளாற்
கறங்கோத
மல்குங்
கழிப்பாலை
சேர்வானை
கண்டாள்
கொல்லோ.
4.6.3
55
இரும்பார்ந்த
சூலத்தன்
ஏந்தியோர்
வெண்மழுவன்
என்கின்
றாளாற்
சுரும்பார்ந்த
மலர்க்கொன்றை
சுண்ணவெண்
ணீற்றவனே
என்கின்
றாளாற்
பெரும்பால
னாகியோர்
பிஞ்ஞக
வேடத்தன்
என்கின்
றாளாற்
கரும்பானல்
பூக்குங்
கழிப்பாலை
சேர்வானை
கண்டாள்
கொல்லோ.
4.6.4
56
பழியிலான்
புகழுடையன்
பால்நீற்றான்
ஆனேற்றன்
என்கின்
றாளால்
விழியுலாம்
பெருந்தடங்கண்
இரண்டல்ல
மூன்றுளவே
என்கின்
றாளாற்
சுழியுலாம்
வருகங்கை
தோய்ந்த
சடையவனே
என்கின்
றாளாற்
கழியுலாஞ்
சூழ்ந்த
கழிப்பாலை
சேர்வானை
கண்டாள்
கொல்லோ.
4.6.5
57
பண்ணார்ந்த
வீணை
பயின்ற
விரலவனே
என்கின்
றாளால்
எண்ணார்
புரமெரித்த
எந்தை
பெருமானே
என்கின்
றாளாற்
பண்ணார்
முழவதிர
பாடலோ
டாடலனே
என்கின்
றாளாற்
கண்ணார்
பூஞ்சோலை
கழிப்பாலை
சேர்வானை
கண்டாள்
கொல்லோ.
4.6.6
58
முதிருஞ்
சடைமுடிமேல்
முழ்கும்
இளநாகம்
என்கின்
றாளால்
அதுகண்
டதனருகே
தோன்றும்
இளமதியம்
என்கின்
றாளாற்
சதுர்வெண்
பளிக்கு
குழைகாதின்
மின்னிடுமே
என்கின்
றாளாற்
கதிர்முத்தஞ்
சிந்துங்
கழிப்பாலை
சேர்வானை
கண்டாள்
கொல்லோ.
4.6.7
59
ஓரோத
மோதி
உலகம்
பலிதிரிவான்
என்கின்
றாளால்
நீரோத
மேற
நிமிர்புன்
சடையானே
என்கின்
றாளாற்
பாரோத
மேனி
பவளம்
அவனிறமே
என்கின்
றாளாற்
காரோத
மல்குங்
கழிப்பாலை
சேர்வானை
கண்டாள்
கொல்லோ.
4.6.8
60
வானுலா
திங்கள்
வளர்புன்
சடையானே
என்கின்
றாளால்
ஊனுலாம்
வெண்டலைகொண்
டூரூர்
பலிதிரிவான்
என்கின்
றாளாற்
தேனுலாங்
கோதை
திளைக்கு
திருமார்பன்
என்கின்
றாளாற்
கானுலாஞ்
சூழ்ந்த
கழிப்பாலை
சேர்வானை
கண்டாள்
கொல்லோ.
4.6.9
61
அடர்ப்பரிய
இராவணனை
அருவரைக்கீழ்
அடர்த்தவனே
என்கின்
றாளாற்
சுடர்ப்பெரிய
திருமேனி
சுண்ணவெண்
ணீற்றவனே
என்கின்
றாளால்
மடற்பெரிய
ஆலின்கீழ்
அறம்நால்வர
கன்றுரைத்தான்
என்கின்
றாளாற்
கடற்கருவி
சூழ்ந்த
கழிப்பாலை
சேர்வானை
கண்டாள்
கொல்லோ.
4.6.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பால்வண்ணநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.
07
திருஏகம்பம்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
62
கரவாடும்
வன்னெஞ்சர
கரியானை
கரவார்பால்
விரவாடும்
பெருமானை
விடையேறும்
வித்தகனை
அரவாட
சடைதாழ
அங்கையினில்
அனலேந்தி
இரவாடும்
பெருமானை
என்மனத்தே
வைத்தேனே.
4.7.1
63
தேனோக்குங்
கிளிமழலை
உமைகேள்வன்
செழும்பவள
தானோக்கு
திருமேனி
தழலுருவாஞ்
சங்கரனை
வானோக்கும்
வளர்மதிசேர்
சடையானை
வானோர்க்கும்
ஏனோர்க்கும்
பெருமானை
என்மனத்தே
வைத்தேனே.
4.7.2
64
கைப்போது
மலர்தூவி
காதலித்து
வானோர்கள்
முப்போதும்
முடிசாய்த்து
தொழநின்ற
முதல்வனை
அப்போது
மலர்தூவி
ஐம்புலனும்
அகத்தடக்கி
எப்போதும்
இனியானை
என்மனத்தே
வைத்தேனே.
4.7.3
65
அண்டமாய்
ஆதியாய்
அருமறையோ
டைம்பூத
பிண்டமாய்
உலகுக்கோர்
பெய்பொருளாம்
பிஞ்ஞகனை
தொண்டர்தாம்
மலர்தூவி
சொன்மாலை
புனைகின்ற
இண்டைசேர்
சடையானை
என்மனத்தே
வைத்தேனே.
4.7.4
66
ஆறேறு
சடையானை
ஆயிரம்பே
ரம்மானை
பாறேறு
படுதலையிற்
பலிகொள்ளும்
பரம்பரனை
நீறேறு
திருமேனி
நின்மலனை
நெடுந்தூவி
ஏறேறும்
பெருமானை
என்மனத்தே
வைத்தேனே.
4.7.5
67
தேசனை
தேசங்கள்
தொழநின்ற
திருமாலாற்
பூசனை
பூசனைகள்
உகப்பானை
பூவின்கண்
வாசனை
மலைநிலநீர்
தீவளிஆ
காசமாம்
ஈசனை
எம்மானை
என்மனத்தே
வைத்தேனே.
4.7.6
68
நல்லானை
நல்லான
நான்மறையோ
டாறங்கம்
வல்லானை
வல்லார்கள்
மனத்துறையும்
மைந்தனை
சொல்லானை
சொல்லார்ந்த
பொருளானை
துகளேதும்
இல்லானை
எம்மானை
என்மனத்தே
வைத்தேனே.
4.7.7
69
விரித்தானை
நால்வர்க்கு
வெவ்வேறு
வேதங்கள்
புரித்தானை
பதஞ்சந்தி
பொருளுருவாம்
புண்ணியனை
தரித்தானை
கங்கைநீர்
தாழ்சடைமேல்
மதில்மூன்றும்
எரித்தானை
எம்மானை
என்மனத்தே
வைத்தேனே.
4.7.8
70
ஆகம்ப
தரவணையான்
அயன்அறிதற்
கரியானை
பாகம்பெண்
ணாண்பாக
மாய்நின்ற
பசுபதியை
மாகம்ப
மறையோதும்
இறையானை
மதிற்கச்சி
ஏகம்ப
மேயானை
என்மனத்தே
வைத்தேனே.
4.7.9
71
அடுத்தானை
உரித்தானை
அருச்சுனற்கு
பாசுபதங்
கொடுத்தானை
குலவரையே
சிலையா
கூரம்பு
தொடுத்தானை
புரமெரி
சுனைமல்கு
கயிலாயம்
எடுத்தானை
தடுத்தானை
என்மனத்தே
வைத்தேனே.
4.7.10
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
ஏகாம்பரநாதர்
தேவியார்
-
காமாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.
08
சிவனெனுமோசை
பண்
-
பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
72
சிவனெனு
மோசையல்ல
தறையோ
வுலகிற்
றிருநின்ற
செம்மை
யுளதே
அவனுமோ
ரையமுண்ணி
யதளாடை
யாவ
ததன்மேலொ
ராட
லரவங்
கவணள
வுள்ளஉண்கு
கரிகாடு
கோயில்
கலனாவ
தோடு
கருதில்
அவனது
பெற்றிகண்டு
மவனீர்மை
கண்டு
மகநேர்வர்
தேவ
ரவரே.
4.8.1
73
விரிகதிர்
ஞாயிறல்லர்
மதியல்லர்
வேத
விதியல்லர்
விண்ணு
நிலனு
திரிதரு
வாயுவல்லர்
செறுதீயு
மல்லர்
தெளிநீரு
மல்லர்
தெரியில்
அரிதரு
கண்ணியாளை
ஒருபாக
மாக
அருள்கார
ணத்தில்
வருவார்
எரியர
வாரமார்பர்
இமையாரு
மல்லர்
இமைப்பாரு
மல்லர்
இவரே.
4.8.2
74
தேய்பொடி
வெள்ளைபூசி
யதன்மேலோர்
திங்கள்
திலகம்
பதித்த
நுதலர்
காய்கதிர்
வேலைநீல
ஒளிமா
மிடற்றர்
கரிகாடர்
காலோர்
கழலர்
வேயுட
னாடுதோளி
அவள்விம்ம
வெய்ய
மழுவீசி
வேழவுரி
போர
தேயிவ
ராடுமாறும்
இவள்காணு
மாறும்
இதுதா
னிவர்க்கோ
ரியல்பே.
4.8.3
75
வளர்பொறி
யாமைபுல்கி
வளர்கோதை
வைகி
வடிதோலும்
நூலும்
வளர
கிளர்பொறி
நாகமொன்று
மிளிர்கின்ற
மார்பர்
கிளர்காடு
நாடு
மகிழ்வர்
நளிர்பொறி
மஞ்ஞையன்ன
தளிர்போன்ற
சாய
லவள்தோன்று
வாய்மை
பெருகி
குளிர்பொறி
வண்டுபாடு
குழலா
லொருத்தி
யுளள்போல்
குலாவி
யுடனே.
4.8.4
76
உறைவது
காடுபோலு
முரிதோ
லுடுப்பர்
விடையூர்வ
தோடு
கலனா
இறையிவர்
வாழும்வண்ண
மிதுவேலு
மீச
ரொருபா
லிசைந்த
தொருபால்
பிறைநுதல்
பேதைமாதர்
உமையென்னு
நங்கை
பிறழ்பாட
நின்று
பிணைவான்
அறைகழல்
வண்டுபாடும்
அடிநீழ
லாணை
கடவா
தமர
ருலகே.
4.8.5
77
கணிவளர்
வேங்கையோடு
கடிதிங்கள்
கண்ணி
கழல்கால்
சிலம்ப
அழகார்
அணிகிள
ராரவெள்ளை
தவழ்சுண்ண
வண்ண
மியலா
ரொருவ
ரிருவர்
மணிகிளர்
மஞ்ஞையால
மழையாடு
சோலை
மலையான்
மகட்கு
மிறைவர்
அணிகிள
ரன்னவண்ணம்
அவள்
வண்ணவண்ணம்
அவர்வண்ண
வண்ணம்
அழலே.
4.8.6
78
நகைவலர்
கொன்றைதுன்று
நகுவெண்
டலையர்
நளிர்கங்கை
தங்கு
முடியர்
மிகைவளர்
வேதகீத
முறையோடும்
வல்ல
கறைகொள்
மணிசெய்
மிடறர்
முகைவளர்
கோதைமாதர்
முனிபாடு
மாறு
மெரியாடு
மாறு
மிவர்கை
பகைவளர்
நாகம்வீசி
மதியங்கு
மாறு
மிதுபோலும்
ஈச
ரியல்பே.
4.8.7
79
ஒளிவளர்
கங்கைதங்கு
மொளிமா
லயன்ற
னுடல்வெந்து
வீய
சுடர்நீ
றணிகிள
ராரவெள்ளை
தவழ்சுண்ண
வண்ணர்
தமியா
ரொருவ
ரிருவர்
களிகிளர்
வேடமுண்டோ
ர்
கடமா
வுரித்த
உடைதோல்
தொடுத்த
கலனார்
அணிகிள
ரன்னதொல்லை
யவள்பாக
மாக
எழில்வேத
மோது
மவரே.
4.8.8
80
மலைமட
மங்கையோடும்
வடகங்கை
நங்கை
மணவாள
ராகி
மகிழ்வர்
தலைகல
னாகவுண்டு
தனியே
திரிந்து
தவவாண
ராகி
முயல்வர்
விலையிலி
சாந்தமென்று
வெறிநீறு
பூசி
விளையாடும்
வேட
விகிர்தர்
அலைகடல்
வெள்ளமுற்று
மலற
கடைந்த
அழல்நஞ்ச
முண்ட
வவரே.
4.8.9
81
புதுவிரி
பொன்செயோலை
யொருகாதோர்
காது
சுரிசங்க
நின்று
புரள
விதிவிதி
வேதகீத
மொருபாடு
மோத
மொருபாடு
மெல்ல
நகுமால்
மதுவிரி
கொன்றைதுன்று
சடைபாக
மாதர்
குழல்பாக
மாக
வருவர்
இதுஇவர்
வண்ணவண்ணம்
இவள்வண்ண
வண்ணம்
எழில்வண்ண
வண்ண
மியல்பே.
4.8.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.
9
திருஅங்கமாலை
பண்
-
சாதாரி
திருச்சிற்றம்பலம்
82
தலையே
நீவணங்காய்
-
தலை
மாலை
தலைக்கணிந்து
தலையா
லேபலி
தேரு
தலைவனை
தலையே
நீவணங்காய்.
4.9.1
83
கண்காள்
காண்மின்களோ
-
கடல்
நஞ்சுண்ட
கண்டன்றன்னை
எண்டோ
ள்
வீசிநின்
றாடும்
பிரான்றன்னை
கண்காள்
காண்மின்களோ.
4.9.2
84
செவிகாள்
கேண்மின்களோ
-
சிவன்
எம்மிறை
செம்பவள
எரிபோல்
மேனிப்பி
ரான்றிறம்
எப்போதுஞ்
செவிகள்
கேண்மின்களோ.
4.9.3
85
மூக்கே
நீமுரலாய்
-
முது
காடுறை
முக்கணனை
வாக்கே
நோக்கிய
மங்கை
மணாளனை
மூக்கே
நீமுரலாய்.
4.9.4
86
வாயே
வாழ்த்துகண்டாய்
-
மத
யானை
யுரிபோர்த்து
பேய்வாழ்
காட்டக
தாடும்
பிரான்றன்னை
வாயே
வாழ்த்துகண்டாய்.
4.9.5
87
நெஞ்சே
நீநினையாய்
-
நிமிர்
புன்சடை
நின்மலனை
மஞ்சா
டும்மலை
மங்கை
மணாளனை
நெஞ்சே
நீநினையாய்.
4.9.6
88
கைகாள்
கூப்பித்தொழீர்
-
கடி
மாமலர்
தூவிநின்று
பைவா
பாம்பரை
யார்த்த
பரமனை
கைகள்
கூப்பித்தொழீர்.
4.9.7
89
ஆக்கை
யாற்பயனென்
-
அரன்
கோயில்
வலம்வந்து
பூக்கை
யாலட்டி
போற்றி
யென்னாதவிவ்
வாக்கை
யாற்பயனென்.
4.9.8
90
கால்க
ளாற்பயனென்
-
கறை
கண்ட
னுறைகோயில்
கோல
கோபுர
கோகர
ணஞ்சூழா
கால்க
ளாற்பயனென்.
4.9.9
91
உற்றா
ராருளரோ
-
உயிர்
கொண்டு
போம்பொழுது
குற்றா
லத்துறை
கூத்தனல்
லால்ந
குற்றார்
ஆருளரோ.
4.9.10
92
இறுமா
திருப்பன்கொலோ
-
ஈசன்
பல்கண
தெண்ணப்பட்டு
சிறுமா
னேந்திதன்
சேவடி
கீழ்ச்சென்றங்
கிறுமா
திருப்பன்கொலோ.
4.9.11
93
தேடி
கண்டுகொண்டேன்
-
திரு
மாலொடு
நான்முகனு
தேடி
தேடொணா
தேவனை
என்னுளே
தேடி
கண்டுகொண்டேன்.
4.9.12
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.
10
திருக்கெடிலவாணர்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
94
முளைக்கதிர்
இளம்பிறை
மூழ்க
வெள்ளநீர்
வளைத்தெழு
சடையினர்
மழலை
வீணையர்
திளைத்ததோர்
மான்மழு
கையர்
செய்யபொன்
கிளைத்துழி
தோன்றிடுங்
கெடில
வாணரே.
4.10.1
95
ஏறினர்
ஏறினை
ஏழை
தன்னொரு
கூறினர்
வேதம்
ஆறினர்
ஆறிடு
சடையர்
பக்கமுங்
கீறின
வுடையினர்
கெடில
வாணரே.
4.10.2
96
விடந்திகழ்
கெழுதரு
மிடற்றர்
வெள்ளைநீ
றுடம்பழ
கெழுதுவர்
முழுதும்
வெண்ணிலா
படந்தழ
கெழுதரு
சடையிற்
பாய்புனல்
கிடந்தழ
கெழுதிய
கெடில
வாணரே.
4.10.3
97
விழுமணி
அயிலெயிற்
றம்பு
வெய்யதோர்
கொழுமணி
நெடுவரை
கொளுவி
கோட்டினார்
செழுமணி
மிடற்றினர்
செய்யர்
வெய்யதோர்
கெழுமணி
அரவினர்
கெடில
வாணரே.
4.10.4
98
குழுவினர்
தொழுதெழும்
அடியர்
மேல்வினை
தழுவின
கழுவுவர்
பவள
மேனியர்
மழுவினர்
மான்மறி
கையர்
மங்கையை
கெழுவின
யோகினர்
கெடில
வாணரே.
4.10.5
99
அங்கையில்
அனலெரி
யேந்தி
யாறெனும்
மங்கையை
சடையிடை
மணப்பர்
மால்வரை
நங்கையை
பாகமு
நயப்பர்
தென்றிசை
கெங்கைய
தெனப்படுங்
கெடில
வாணரே.
4.10.6
100
கழிந்தவர்
தலைகல
னேந்தி
காடுறை
திழிந்தவ
ரொருவரென்
றெள்க
வாழ்பவர்
வழிந்திழி
மதுகர
மிழற்ற
மந்திகள்
கிழிந்ததேன்
நுகர்தருங்
கெடில
வாணரே.
4.10.7
101
கிடந்தபாம்
பருகுகண்
டரிவை
பேதுற
கிடந்தபாம்
பவளையோர்
மயிலென்
றையுற
கிடந்தநீர
சடைமிசை
பிறையும்
ஏங்கவே
கிடந்துதான்
நகுதலை
கெடில
வாணரே.
4.10.8
102
வெறியுறு
விரிசடை
புரள
வீசியோர்
பொறியுறு
புலியுரி
யரைய
தாகவும்
நெறியுறு
குழலுமை
பாக
மாகவுங்
கிறிபட
உழிதர்வர்
கெடில
வாணரே.
4.10.9
103
பூண்டதோர்
அரக்கனை
பொருவில்
மால்வரை
தூண்டுதோ
ளவைபட
அடர்த்த
தாளினார்
ஈண்டுநீர
கமலவாய்
மேதி
பாய்தர
கீண்டுதேன்
சொரிதருங்
கெடில
வாணரே.
4.10.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.
11
நமச்சிவாயப்பதிகம்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
104
சொற்றுணை
வேதியன்
சோதி
வானவன்
பொற்றுணை
திருந்தடி
பொருந்த
கைதொழ
கற்றுணை
பூட்டியோர்
கடலிற்
பாய்ச்சினும்
நற்றுணை
யாவது
நமச்சி
வாயவே.
4.11.1
105
பூவினு
கருங்கலம்
பொங்கு
தாமரை
ஆவினனு
கருங்கலம்
அரனஞ்
சாடுதல்
கோவினு
கருங்கலங்
கோட்ட
மில்லது
நாவினு
கருங்கலம்
நமச்சி
வாயவே.
4.11.2
106
விண்ணுற
அடுக்கிய
விறகின்
வெவ்வழல்
உண்ணிய
புகிலவை
யொன்று
மில்லையாம்
பண்ணிய
வுலகினிற்
பயின்ற
பாவத்தை
நண்ணிநின்
றறுப்பது
நமச்சி
வாயவே.
4.11.3
107
இடுக்கண்ப
டிருக்கினும்
இரந்தி
யாரையும்
விடுக்கிற்
பிரானென்று
வினவுவோ
மல்லோம்
அடுக்கற்கீழ
கிடக்கினு
மருளின்
நாமுற்ற
நடுக்கத்தை
கெடுப்பது
நமச்சி
வாயவே.
4.11.4
108
வெந்தநீ
றருங்கலம்
விரதி
கட்கெலாம்
அந்தணர
கருங்கலம்
அருமறை
யாறங்க
திங்களு
கருங்கல
திகழு
நீண்முடி
நங்களு
கருங்கலம்
நமச்சி
வாயவே.
4.11.5
109
சலமிலன்
சங்கரன்
சார்ந்த
வர்க்கலால்
நலமிலன்
நாடொறு
நல்கு
வான்நலன்
குலமில
ராகிலுங்
குலத்திற்
கேற்பதோர்
நலமி
கொடுப்பது
நமச்சி
வாயவே.
4.11.6
110
வீடினார்
உலகினில்
விழுமிய
தொண்டர்கள்
கூடினார்
அந்நெறி
கூடி
சென்றலும்
ஓடினே
னோடிச்சென்
றுருவங்
காண்டலும்
நாடினேன்
நாடிற்று
நமச்சி
வாயவே.
4.11.7
111
இல்லக
விளக்கது
இருள்
கெடுப்பது
சொல்லக
விளக்கது
சோதி
யுள்ளது
பல்லக
விளக்கது
பலருங்
காண்பது
நல்லக
விளக்கது
நமச்சி
வாயவே.
4.11.8
112
முன்னெறி
யாகிய
முதல்வன்
முக்கணன்
தன்னெறி
யேசர
ணாதல்
திண்ணமே
அந்நெறி
யேசென்றங்
கடைந்த
வர்க்கெலாம்
நன்னெறி
யாவது
நமச்சி
வாயவே.
4.11.9
113
மாப்பிணை
தழுவிய
மாதோர்
பாகத்தன்
பூப்பிணை
திருந்தடி
பொருந்த
கைதொழ
நாப்பிணை
தழுவிய
நமச்சி
வாயப்ப
தேத்தவல்
லார்த
கிடுக்க
ணில்லையே.
4.11.10
இது
சமணர்கள்
கற்றூணிற்கட்டி
கடலிலே
வீழ்த்தினபோது
ஓதியருளியது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.
12
திருப்பழனம்
பண்
-
பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
114
சொன்மாலை
பயில்கின்ற
குயிலினங்காள்
சொல்லீரே
பன்மாலை
வரிவண்டு
பண்மிழற்றும்
பழனத்தான்
முன்மாலை
நகுதிங்கள்
முகிழ்விளங்கு
முடிச்சென்னி
பொன்மாலை
மார்பன்என்
புதுநலமுண்
டிகழ்வானோ.
4.12.1
115
கண்டகங்காள்
முண்டகங்காள்
கைதைகாள்
நெய்தல்காள்
பண்டரங்க
வேடத்தான்
பாட்டோ
வா
பழனத்தான்
வண்டுலா
தடமூழ்கி
மற்றவனென்
தளிர்வண்ணங்
கொண்டநாள்
தானறிவான்
குறிக்கொள்ளா
தொழிவானோ.
4.12.2
116
மனைக்காஞ்சி
இளங்குருகே
மறந்தாயோ
மதமுகத்த
பனைக்கைமா
வுரிபோர்த்தான்
பலர்பாடும்
பழனத்தான்
நினைக்கின்ற
நினைப்பெல்லாம்
உரையாயோ
நிகழ்வண்டே
சுனைக்குவளை
மலர்க்கண்ணாள்
சொற்றூதா
சோர்வாளோ.
மனைக்காஞ்சியென்பது
வீட்டுக்கு
சமீபத்திலிருக்குங்
காஞ்சிமரம்.
4.12.3
117
புதியையாய்
இனியையாம்
பூந்தென்றால்
புறங்காடு
பதியாவ
திதுவென்று
பலர்பாடும்
பழனத்தான்
மதியாதார்
வேள்விதனை
மதித்திட்ட
மதிகங்கை
விதியாளன்
என்னுயிர்மேல்
விளையாடல்
விடுத்தானோ.
4.12.4
118
மண்பொருந்தி
வாழ்பவர்க்கும்
மாதீர்த்த
வேதியர்க்கும்
விண்பொருந்து
தேவர்க்கும்
வீடுபேறாய்
நின்றானை
பண்பொருந்த
இசைபாடும்
பழனஞ்சேர்
அப்பனையென்
கண்பொருந்தும்
போழ்தத்துங்
கைவிடநான்
கடவேனோ.
4.12.5
119
பொங்கோத
மால்கடலிற்
புறம்புறம்போய்
இரைதேருஞ்
செங்கால்வெண்
மடநாராய்
செயற்படுவ
தறியேன்நான்
அங்கோல
வளைகவர்ந்தான்
அணிபொழில்சூழ்
பழனத்தான்
தங்கோல
நறுங்கொன்றை
தாரருளா
தொழிவானோ.
4.12.6
120
துணையார
முயங்கிப்போ
துறைசேரும்
மடநாராய்
பணையார
வாரத்தான்
பாட்டோ
வா
பழனத்தான்
கணையார
இருவிசும்பிற்
கடியரணம்
பொடிசெய்த
இணையார
மார்பன்என்
எழில்நலமுண்
டிகழ்வானோ.
4.12.7
121
கூவைவாய்
மணிவரன்றி
கொழித்தோடுங்
காவிரிப்பூம்
பாவைவாய்
முத்திலங்க
பாய்ந்தாடும்
பழனத்தான்
கோவைவாய்
மலைமகள்கோன்
கொல்லேற்றின்
கொடியாடை
பூவைகாள்
மழலைகாள்
போகாத
பொழுதுளதே.
கூவைவாய்மணி
என்பது
பூமியினிடத்தில்
பொருந்திய
முத்துக்கள்
-
அவையாவன
யானைக்கொம்பு
பன்றிக்கொம்பு
நாகம்
பசுவின்பல்
மூங்கிற்கணு
கொக்கின்கழுத்து
கற்புள்ள
மாதர்கண்டம்
என்னுமிவ்விடங்களி
லுண்டாயிருக்கு
முத்துக்களாம்.
காவிரிப்பூம்பாவைவாய்
முத்து
என்பது
நீர்முத்து
எனக்கொள்க.
அவை
-
சங்கு
இப்பி
மீன்
தாமரைமலர்
என்னு
மிவைகளி
லுண்டாகு
முத்துக்கள்.
இதனை
சிறைகொள்
நீர்த்தரள
திரல்கொணித்திலத்த
என
திருமாளிகைத்தேவர்
அருளிச்செய்த
திருவிசைப்பா
2-வது
பதிகம்
5-வது
திருப்பாடலானுமுணர்க.
4.12.8
122
புள்ளிமான்
பொறியரவம்
புள்ளுயர்த்தான்
மணிநாக
பள்ளியான்
தொழுதேத்த
இருக்கின்ற
பழனத்தான்
உள்ளுவார்
வினைதீர்க்கும்
என்றுரைப்பர்
உலகெல்லாங்
கள்ளியேன்
நான்இவற்கென்
கனவளையுங்
கடவேனோ.
4.12.9
123
வஞ்சித்தென்
வளைகவர்ந்தான்
வாரானே
யாயிடினும்
பஞ்சிக்காற்
சிறகன்னம்
பரந்தார்க்கும்
பழனத்தான்
அஞ்சிப்போ
கலிமெலிய
அழலோம்பும்
அப்பூதி
குஞ்சிப்பூ
வாய்நின்ற
சேவடியாய்
கோடியையே.
4.12.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
ஆபத்சகாயர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.13
திருவையாறு
பண்
-
பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
124
விடகிலேன்
அடிநாயேன்
வேண்டியக்கால்
யாதொன்றும்
இடைகிலேன்
அமணர்கள்தம்
அறவுறைகே
டலமலந்தேன்
தொடர்கின்றேன்
உன்னுடைய
தூமலர்ச்சே
வடிகாண்பான்
அடைகின்றேன்
ஐயாறர
காளாய்நான்
உய்ந்தேனே.
4.13.1
125
செம்பவள
திருவுருவர்
திகழ்சோதி
குழைக்காதர்
கொம்பமருங்
கொடிமருங்கிற்
கோல்வளையா
ளொருபாகர்
வம்பவிழும்
மலர்க்கொன்றை
வளர்சடைமேல்
வைத்துகந்த
அம்பவள
ஐயாறர
காளாய்நான்
உய்ந்தேனே.
4.13.2
126
நணியானே
சேயானே
நம்பானே
செம்பொன்னின்
துணியானே
தோலானே
சுண்ணவெண்
ணீற்றானே
மணியானே
வானவர்க்கு
மருந்தாகி
பிணிதீர்க்கும்
அணியானே
ஐயாறர
காளாய்நான்
உய்ந்தேனே.
4.13.3
127
ஊழித்தீ
யாய்நின்றாய்
உள்குவார்
உள்ளத்தாய்
வாழித்தீ
யாய்நின்றாய்
வாழ்த்துவார்
வாயானே
பாழித்தீ
யாய்நின்றாய்
படர்சடைமேற்
பனிமதியம்
ஆழித்தீ
ஐயாறார
காளாய்நான்
உய்ந்தேனே.
4.13.4
128
சடையானே
சடையிடையே
தவழுந்தண்
மதியானே
விடையானே
விடையேறி
புரமெரித்த
வித்தகனே
உடையானே
உடைதலைகொண்
டூரூருண்
பலிக்குழலும்
அடையானே
ஐயாறர
காளாய்நான்
உய்ந்தேனே.
4.13.5
129
நீரானே
தீயானே
நெதியானே
கதியானே
ஊரானே
உலகானே
உடலானே
உயிரானே
பேரானே
பிறைசூடீ
பிணிதீர்க்கும்
பெருமானென்
றாராத
ஐயாறர
காளாய்நான்
உய்ந்தேனே.
4.13.6
130
கண்ணானாய்
மணியானாய்
கருத்தானாய்
அருத்தானாய்
எண்ணானாய்
எழுத்தானாய்
எழுத்தினுக்கோர்
இயல்பானாய்
விண்ணானாய்
விண்ணிடையே
புரமெரித்த
வேதியனே
அண்ணான
ஐயாறர
காளாய்நான்
உய்ந்தேனே.
அருத்தனாயென்பதற்கு
-
உண்ணப்படும்
பொருள்களாயின
என
பொருள்படுகின்றது.
4.13.7
131
மின்னானாய்
உருமானாய்
வேதத்தின்
பொருளானாய்
பொன்னானாய்
மணியானாய்
பொருகடல்வாய்
முத்தானாய்
நின்னானார்
இருவர்க்குங்
காண்பரிய
நிமிர்சோதி
அன்னானே
ஐயாறர
காளாய்நான்
உய்ந்தேனே.
4.13.8
132
முத்திசையும்
புனற்பொன்னி
மொய்பவளங்
கொழித்துந்த
பத்தர்பலர்
நீர்மூழ்கி
பலகாலும்
பணிந்தேத்த
எத்திசையும்
வானவர்கள்
எம்பெருமா
னெனஇறைஞ்சும்
அத்திசையாம்
ஐயாறர
காளாய்நான்
உய்ந்தேனே.
4.13.9
133
கருவரைசூழ்
கடலிலங்கை
கோமானை
கருத்தழி
திருவிரலால்
உதகரணஞ்
செய்துகந்த
சிவமூர்த்தி
பெருவரைசூழ்
வையகத்தார்
பேர்நந்தி
என்றேத்தும்
அருவரைசூழ்
ஐயாறர
காளாய்நான்
உய்ந்தேனே.
4.13.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.14
தசபுராணம்
பண்
-
பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
134
பருவரை
யொன்றுசுற்றி
அரவங்கை
விட்ட
இமையோர்
இரிந்து
பயமா
திருநெடு
மால்நிறத்தை
அடுவான்
விசும்பு
சுடுவா
னெழுந்த
விசைபோ
பெருகிட
மற்றிதற்கொர்
பிதிகார
மொன்றை
அருளாய்
பிரானே
எனலும்
அருள்கொடு
மாவிடத்தை
எரியாமல்
உண்ட
அவனண்டர்
அண்ட
ரரசே.
4.14.1
135
நிரவொலி
வெள்ளமண்டி
நெடுவண்ட
மூட
நிலநின்று
தம்ப
மதுவ
பரமொரு
தெய்வமெய்த
இதுவொப்ப
தில்லை
யிருபாலு
நின்று
பணி
பிரமனு
மாலுமேலை
முடியோடு
பாதம்
அறியாமை
நின்ற
பெரியோன்
பரமுத
லாயதேவர்
சிவனாய
மூர்த்தி
யவனா
நமக்கோர்
சரணே.
4.14.2
136
காலமு
நாள்கள்ஊழி
படையா
முன்ஏக
உருவாகி
மூவர்
உருவில்
சாலவு
மாகிமிக்க
சமயங்க
ளாறின்
உருவாகி
நின்ற
தழலோன்
ஞாலமு
மேலைவிண்ணோ
டுலகேழு
முண்டு
குறளாயோ
ராலின்
இலைமேல்
பாலனு
மாயவற்கோர்
பரமாய
மூர்த்தி
யவனா
நமக்கோர்
சரணே.
4.14.3
137
நீடுயர்
மண்ணுவிண்ணும்
நெடுவேலை
குன்றொ
டுலகேழு
மெங்கு
நலி
சூடிய
கையராகி
இமையோர்
கணங்கள்
துதியோதி
நின்று
தொழலும்
ஓடிய
தாருகன்றன்
உடலம்
பிளந்து
ஒழியாத
கோபம்
ஒழிய
ஆடிய
மாநடத்தெ
மனலாடி
பாதம்
அவையா
நமக்கோர்
சரணே.
4.14.4
138
நிலைவலி
இன்றியெங்கும்
நிலனோடு
விண்ணும்
நிதனஞ்செய்
தோடு
புரமூன்
றலைநலி
வஞ்சியோடி
அரியோடு
தேவர்
அரணம்
புகத்தன்
அருளாற்
கொலைநலி
வாளிமூள
அரவங்கை
நாணும்
அனல்பாய
நீறு
புரமா
மலைசிலை
கையிலொல்க
வளைவித்த
வள்ள
லவனா
நமக்கோர்
சரணே.
4.14.5
139
நீலநன்
மேனிசெங்கண்
வளைவெள்
ளெயிற்ற
னெரிகேசன்
நேடி
வருநாள்
காலைநன்
மாலைகொண்டு
வழிபாடு
செய்யும்
அளவின்கண்
வந்து
குறுகி
பாலனை
ஓடவோட
பயமெய்து
வித்த
உயிர்வவ்வு
பாசம்
விடு
காலனை
வீடுசெய்த
கழல்போலும்
அண்டர்
தொழுதோது
சூடு
கழலே.
4.14.6
140
உயர்தவ
மிக்கதக்கன்
உயர்வேள்வி
தன்னில்
அவியுண்ண
வந்த
இமையோர்
பயமுறு
மெச்சனங்கி
மதியோனு
முற்ற
படிகண்டு
நின்று
பயமாய்
அயனொடு
மாலுமெங்க
ளறியாமை
யாதி
கமியென்
றிறைஞ்சி
யகல
சயமுறு
தன்மைகண்ட
தழல்வண்ணன்
எந்தை
கழல்கண்டு
கொள்கை
சரணே.
4.14.7
141
நலமலி
மங்கைநங்கை
விளையாடி
யோடி
நயன
தலங்கள்
கரமா
உலகினை
ஏழுமுற்றும்
இருள்மூட
மூட
இருளோட
நெற்றி
ஒருகண்
அலர்தர
அஞ்சிமற்றை
நயனங்கை
விட்டு
மடவாள்
இறைஞ்ச
மதிபோல்
அலர்தரு
சோதிபோல
அலர்வித்த
முக்கண்
அவனா
நமக்கோர்
சரணே.
4.14.8
142
கழைபடு
காடுதென்றல்
குயில்கூவ
அஞ்சு
கணையோன்
அணைந்து
புகலும்
மழைவடி
வண்ணன்எண்ணி
மகவோனை
விட்ட
மலரான
தொட்ட
மதனன்
எழில்பொடி
வெந்துவீழ
இமையோர்
கணங்கள்
எரியென்
றிறைஞ்சி
யகல
தழல்படு
நெற்றிஒற்றை
நயனஞ்
சிவந்த
தழல்வண்ணன்
எந்தை
சரணே.
4.14.9
143
தடமலர்
ஆயிரங்கள்
குறைவொன்ற
தாக
நிறைவென்று
தன்க
ணதனால்
உடன்வழி
பாடுசெய்த
திருமாலை
யெந்தை
பெருமான்
உகந்து
மிகவும்
சுடரடி
யான்முயன்று
சுழல்வி
தரக்கன்
இதயம்
பிளந்த
கொடுமை
அடல்வலி
ஆழியாழி
யவனு
களித்த
அவனா
நமக்கோர்
சரணே.
4.14.10
144
கடுகிய
தேர்செலாது
கயிலாய
மீது
கருதேலுன்
வீரம்
ஒழிநீ
முடுகுவ
தன்றுதன்ம
மெனநின்று
பாகன்
மொழிவானை
நன்று
முனியா
விடுவிடு
வென்றுசென்று
விரைவுற்
றரக்கன்
வரையுற்
றெடுக்க
முடிதோள்
நெடுநெடு
இற்றுவீழ
விரலுற்ற
பாதம்
நினைவுற்ற
தென்றன்
மனனே.
4.14.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.15
பாவநாசத்திருப்பதிகம்
பண்
-
பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
145
பற்றற்
றார்சேற்
பழம்பதியை
பாசூர்
நிலாய
பவளத்தை
சிற்றம்
பலத்தெ
திகழ்கனியை
தீண்டற்
கரிய
திருவுருவை
வெற்றி
யூரில்
விரிசுடரை
விமலர்
கோனை
திரைசூழ்ந்த
ஒற்றி
யூரெம்
உத்தமனை
உள்ள
துள்ளே
வைத்தேனே.
வெற்றியூரென்பது
வைப்புத்தலங்களிலொன்று.
4.15.1
146
ஆனை
காவில்
அணங்கினை
ஆரூர்
நிலாய
அம்மானை
கான
பேரூர
கட்டியை
கானூர்
முளைத்த
கரும்பினை
வான
பேரார்
வந்தேத்தும்
வாய்மூர்
வாழும்
வலம்புரியை
மான
கயிலை
மழகளிற்றை
மதியை
சுடரை
மறவேனே.
4.15.2
147
மதியங்
கண்ணி
ஞாயிற்றை
மயக்க
தீர்க்கும்
மருந்தினை
அதிகை
மூதூர்
அரசினை
ஐயா
றமர்ந்த
ஐயனை
விதியை
புகழை
வானோர்கள்
வேண்டி
தேடும்
விளக்கினை
நெதியை
ஞான
கொழுந்தினை
நினைந்தேற்
குள்ளம்
நிறைந்ததே.
4.15.3
148
புறம்ப
யத்தெம்
முத்தினை
புகலூர்
இலங்கு
பொன்னினை
உறந்தை
யோங்கு
சிராப்பள்ளி
உலகம்
விளக்கு
ஞாயிற்றை
கறங்கு
மருவி
கழுக்குன்றிற்
காண்பார்
காணுங்
கண்ணானை
அறஞ்சூழ்
அதிகை
வீரட்ட
தரிமான்
ஏற்றை
அடைந்தேனே.
உறந்தையென்பது
உறையூர்.
4.15.4
149
கோல
காவிற்
குருமணியை
குடமூ
குறையும்
விடமுணியை
ஆலங்
காட்டி
லந்தேனை
அமரர்
சென்னி
யாய்மலரை
பாலிற்
றிகழும்
பைங்கனியை
பரா
துறையெம்
பசும்பொன்னை
சூல
தானை
துணையிலியை
தோளை
குளிர
தொழுதேனே.
குடமூக்கென்பது
கும்பகோணம்.
4.15.5
150
மருக
லுறையுமா
ணிக்கத்தை
வலஞ்
சுழியின்
மாலையை
கருகா
வூரிற்
கற்பகத்தை
காண்டற்
கரிய
கதிரொளியை
பெருவே
ளூரெம்
பிறப்பிலியை
பேணு
வார்கள்
பிரிவரிய
திருவாஞ்
சியத்தெஞ்
செல்வனை
சிந்தை
யுள்ளே
வைத்தேனே.
4.15.6
151
எழிலார்
இராச
சிங்கத்தை
இராமே
சுரத்தெம்
எழிலேற்றை
குழலார்
கோதை
வரைமார்பிற்
குற்றா
லத்தெங்
கூத்தனை
நிழலார்
சோலை
நெடுங்களத்து
நிலாய
நித்த
மணாளனை
அழலார்
வண்ண
தம்மானை
அன்பி
லணைத்து
வைத்தேனே.
4.15.7
152
மாலை
தோன்றும்
வளர்மதியை
மறைக்கா
டுறையும்
மணாளனை
ஆலை
கரும்பி
னின்சாற்றை
அண்ணா
மலையெம்
அண்ணலை
சோலை
துருத்தி
நகர்மேய
சுடரிற்
றிகழு
துளக்கிலியை
மேலை
வானோர்
பெருமானை
விருப்பால்
விழுங்கி
யிட்டேனே.
4.15.8
153
சோற்று
துறையெஞ்
சோதியை
துருத்தி
மேய
தூமணியை
ஆற்றிற்
பழன
தம்மானை
ஆல
வாயெம்
மருமணியை
நீற்றிற்
பொலிந்த
நிமிர்திண்டோ
ள்
நெய்த்தா
னத்தெ
நிலாச்சுடரை
தோற்ற
கடலை
அடலேற்றை
தோளை
குளிர
தொழுதேனே.
4.15.9
154
புத்தூ
ருறையும்
புனிதனை
பூவ
ணத்தெம்
போரேற்றை
வித்தாய்
மிழலை
முளைத்தானை
வேள்வி
குடியெம்
வேதியனை
பொய்த்தார்
புரமூன்
றெரித்தானை
பொதியில்
மேய
புராணனை
வைத்தேன்
என்றன்
மனத்துள்ளே
மாத்தூர்
மேய
மருந்தையே.
மாத்தூரென்பது
-
திருவாமாத்தூர்.
4.15.10
155
முந்தி
தானே
முளைத்தானை
மூரி
வெள்ளே
றூர்ந்தானை
அந்தி
செவ்வான்
படியானை
அரக்க
னாற்றல்
அழித்தானை
சிந்தை
வெள்ள
புனலாட்டி
செஞ்சொன்
மாலை
யடிசேர்த்தி
எந்தை
பெம்மான்
என்னெம்மான்
என்பார்
பாவ
நாசமே.
4.15.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.
16
திருப்புகலூர்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
156
செய்யர்
வெண்ணூலர்
கருமான்
மறிதுள்ளுங்
கையர்
கனைகழல்
கட்டிய
காலினர்
மெய்யர்
மெய்ந்நின்
றவர்க்கல்லா
தவர்க்கென்றும்
பொய்யர்
புகலூர
புரிசடை
யாரே.
4.16.1
157
மேகநல்
ஊர்தியர்
மின்போல்
மிளிர்சடை
பாக
மதிநுத
லாளையோர்
பாகத்தர்
நாக
வளையினர்
போகர்
புகலூர
புரிசடை
யாரே.
4.16.2
158
பெருந்தாழ்
சடைமுடி
மேற்பிறை
சூடி
கருந்தாழ்
குழலியு
தாமுங்
கலந்து
திருந்தா
மனமுடை
யார்திற
தென்றும்
பொருந்தார்
புகலூர
புரிசடை
யாரே.
4.16.3
159
அக்கார்
அணிவடம்
ஆகத்தர்
நாகத்தர்
நக்கார்
இளமதி
கண்ணியர்
நாடொறும்
உக்கார்
தலைபிடி
துன்பலி
கூர்தொறும்
புக்கார்
புகலூர
புரிசடை
யாரே.
4.16.4
160
ஆர்த்தார்
உயிரடும்
அந்தகன்
றன்னுடல்
பேர்த்தார்
பிறைநுதற்
பெண்ணின்நல்
லாள்உட
கூர்த்தார்
மருப்பிற்
கொலைக்களிற்
றீருரி
போர்த்தார்
புகலூர
புரிசடை
யாரே.
4.16.5
161
தூமன்
சுறவ
துதைந்த
கொடியுடை
காமன்
கணைவலங்
காய்ந்தமு
கண்ணினர்
சேம
நெறியினர்
சீரை
யுடையவர்
பூமன்
புகலூர
புரிசடை
யாரே.
4.16.6
162
உதைத்தார்
மறலி
உருளவோர்
காலாற்
சிதைத்தார்
திகழ்தக்கன்
செய்தநல்
வேள்வி
பதைத்தார்
சிரங்கரங்
கொண்டுவெய்
யோன்கண்
புதைத்தார்
புகலூர
புரிசடை
யாரே.
4.16.7
163
கரிந்தார்
தலையர்
கடிமதில்
மூன்று
தெரிந்தார்
கணைகள்
செழுந்தழ
லுண்ண
விரிந்தார்
சடைமேல்
விரிபுனற்
கங்கை
புரிந்தார்
புகலூர
புரிசடை
யாரே.
4.16.8
164
ஈண்டார்
அழலி
னிருவருங்
கைதொழ
நீண்டார்
நெடுந்தடு
மாற்ற
நிலையஞ்ச
மாண்டார்தம்
என்பு
மலர்க்கொன்றை
மாலையும்
பூண்டார்
புகலூர
புரிசடை
யாரே.
4.16.9
165
கறுத்தார்
மணிகண்டங்
கால்விர
லூன்றி
இறுத்தார்
இலங்கையர்
கோன்முடி
பத்தும்
அறுத்தார்
புலனைந்தும்
ஆயிழை
பாகம்
பொறுத்தார்
புகலூர
புரிசடை
யாரே.
4.16.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
அக்கினீசுவரர்
தேவியார்
-
கருந்தார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.17
திருவாரூர்
-
அரநெறி
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
166
எத்தீ
புகினும்
எமக்கொரு
தீதிலை
தெத்தே
யெனமுரன்
றெம்முள்
உழிதர்வர்
முத்தீ
யனையதோர்
மூவிலை
வேல்பிடி
தத்தீ
நிறத்தார்
அரநெறி
யாரே.
4.17.1
167
வீரமும்
பூண்பர்
விசயனொ
டாயதோர்
தாரமும்
பூண்பர்
தமக்கன்பு
பட்டவர்
பாரமும்
பூண்பர்நற்
பைங்கண்
மிளிரர
வாரமும்
பூண்பர்
அரநெறி
யாரே.
4.17.2
168
தஞ்சவண்
ணத்தர்
சடையினர்
தாமுமோர்
வஞ்சவண்
ணத்தர்வண்
டார்குழ
லாளொடு
துஞ்சவண்
ணத்தர்துஞ்
சாதகண்
ணார்தொழும்
அஞ்சவண்
ணத்தர்
அரநெறி
யாரே.
4.17.3
169
விழித்தனர்
காமனை
வீழ்தர
விண்ணின்
றிழித்தனர்
கங்கையை
யேத்தினர்
பாவங்
கழித்தனர்
கல்சூழ்
கடியரண்
மூன்றும்
அழித்தனர்
ஆரூர்
அரநெறி
யாரே.
4.17.4
170
துற்றவர்
வெண்டலை
யிற்சுருள்
கோவண
தற்றவர்
தம்வினை
யானவெல்
லாமற
அற்றவர்
ஆரூர்
அறநெறி
கைதொழ
உற்றவர்
தாமொளி
பெற்றனர்
தாமே.
4.17.5
171
கூடர
வத்தர்
குரற்கிண்
கிணியடி
நீடர
வத்தர்முன்
மாலை
யிடையிருள்
பாடர
வத்தர்
பணமஞ்சு
பைவிரி
தாடர
வத்தர்
அரநெறி
யாரே.
4.17.6
172
கூடவல்
லார்குறி
பில்லுமை
யாளொடும்
பாடவல்
லார்பயின்
றந்தியுஞ்
சந்தியும்
ஆடவல்
லார்திரு
வாரூர்
அரநெறி
நாடவல்
லார்வினை
வீடவல்
லாரே.
4.17.7
173
பாலை
நகுபனி
வெண்மதி
பைங்கொன்றை
மாலையுங்
கண்ணியு
மாவன
சேவடி
காலையு
மாலையுங்
கைதொழு
வார்மனம்
ஆலயம்
ஆரூர்
அரநெறி
யார்க்கே.
4.17.8
174
முடிவண்ணம்
வானமின்
வண்ணந்தம்
மார்பிற்
பொடிவண்ண
தம்புக
ழூர்தியின்
வண்ணம்
படிவண்ணம்
பாற்கடல்
வண்ணஞ்செஞ்
ஞாயி
றடிவண்ணம்
ஆரூர்
அரநெறி
யார்க்கே.
4.17.9
175
பொன்னவில்
புன்சடை
யானடி
யின்னிழல்
இன்னருள்
சூடியெள்
காதுமி
ராப்பகல்
மன்னவர்
கின்னரர்
வானவர்
தாந்தொழும்
அன்னவர்
ஆரூர்
அரநெறி
யாரே.
4.17.10
176
பொருள்மன்
னனைப்பற்றி
புட்பகங்
கொண்ட
மருள்மன்
னனையெற்றி
வாளுட
னீந்து
கருள்மன்
னுகண்டங்
கறுக்க
நஞ்சுண்ட
அருள்மன்னர்
ஆரூர்
அரநெறி
யாரே.
4.17.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வன்மீகநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.18
விடந்தீர்த்ததிருப்பதிகம்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
177
ஒன்றுகொ
லாமவர்
சிந்தை
யுயர்வரை
ஒன்றுகொ
லாமுய
ரும்மதி
சூடுவர்
ஒன்றுகொ
லாமிடு
வெண்டலை
கையது
ஒன்றுகொ
லாமவர்
ஊர்வது
தானே.
4.18.1
178
இரண்டுகொ
லாமிமை
யோர்தொழு
பாதம்
இரண்டுகொ
லாமிலங்
குங்குழை
பெண்ணாண்
இரண்டுகொ
லாமுரு
வஞ்சிறு
மான்மழு
இரண்டுகொ
லாமவர்
எய்தின
தாமே.
4.18.2
179
மூன்றுகொ
லாமவர்
கண்ணுத
லாவன
மூன்றுகொ
லாமவர்
சூலத்தின்
மொய்யிலை
மூன்றுகொ
லாங்கணை
கையது
வில்நாண்
மூன்றுகொ
லாம்புர
மெய்தன
தாமே.
4.18.3
180
நாலுகொ
லாமவர்
தம்முக
மாவன
நாலுகொ
லாஞ்சன
னம்முதற்
றோற்றமும்
நாலுகொ
லாமவர்
ஊர்தியின்
பாதங்கள்
நாலுகொ
லாமறை
பாடின
தாமே.
4.18.4
181
அஞ்சுகொ
லாமவர்
ஆடர
வின்படம்
அஞ்சுகொ
லாமவர்
வெல்புல
னாவன
அஞ்சுகொ
லாமவர்
காயப்ப
டான்கணை
அஞ்சுகொ
லாமவர்
ஆடின
தாமே.
4.18.5
182
ஆறுகொ
லாமவர்
அங்கம்
படைத்தன
ஆறுகொ
லாமவர்
தம்மக
னார்முகம்
ஆறுகொ
லாமவர்
தார்மிசை
வண்டின்கால்
ஆறுகொ
லாஞ்சுவை
யாக்கின
தாமே.
4.18.6
183
ஏழுகொ
லாமவர்
ஊழி
படைத்தன
ஏழுகொ
லாமவர்
கண்ட
இருங்கடல்
ஏழுகொ
லாமவர்
ஆளு
முலகங்கள்
ஏழுகொ
லாமிசை
யாக்கின
தாமே.
4.18.7
184
எட்டுக்கொ
லாமவர்
ஈறில்
பெருங்குணம்
எட்டுக்கொ
லாமவர்
சூடு
மினமலர்
எட்டுக்கொ
லாமவர்
தோளிணை
யாவன
எட்டுக்கொ
லாந்திசை
யாக்கின
தாமே.
4.18.8
185
ஒன்பது
போலவர்
வாசல்
வகுத்தன
ஒன்பது
போலவர்
மார்பினில்
நூலிழை
ஒன்பது
போலவர்
கோல
குழற்சடை
ஒன்பது
போலவர்
பாரிட
தானே.
4.18.9
186
பத்துக்கொ
லாமவர்
பாம்பின்கண்
பாம்பின்பல்
பத்துக்கொ
லாமெயி
றுந்நெரி
துக்கன
பத்துக்கொ
லாமவர்
காயப்ப
டான்றலை
பத்துக்கொ
லாமடி
யார்செய்கை
தானே.
4.18.10
இது
அப்பூதிநாயனார்
புத்திரரை
தீண்டியவிடம்
நீங்கும்படி
அருளிச்செய்தது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.19
திருவாரூர்
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
187
சூல
படையானை
சூழாக
வீழருவி
கோலத்தோ
குங்குமஞ்சேர்
குன்றெ
டுடையானை
பாலொத்த
மென்மொழியாள்
பங்கனை
பாங்காய
ஆலத்தின்
கீழானை
நான்கண்ட
தாரூரே.
4.19.1
188
பக்கமே
பாரிடங்கள்
சூழ
படுதலையிற்
புக்கவூர
பிச்சையேற்
றுண்டு
பொலிவுடைத்தா
கொக்கிறகின்
தூவல்
கொடியெடுத்த
கோவணத்தோ
டக்கணிந்த
அம்மானை
நான்கண்ட
தாரூரே.
4.19.2
189
சேய
உலகமுஞ்
செல்சார்வு
மானானை
மாயப்போர்
வல்லானை
மாலைதாழ்
மார்பனை
வேயொத்த
தோளியர்தம்
மென்முலைமேல்
தண்சாந்தின்
ஆ
திடையானை
நான்கண்ட
தாரூரே.
4.19.3
190
ஏறேற்ற
மாவேறி
எண்கணமும்
பின்படர
மாறேற்றார்
வல்லரணஞ்
சீறி
மயானத்தின்
நீறேற்ற
மேனியானாய்
நீள்சடைமேல்
நீர்ததும்ப
ஆறேற்ற
அந்தணனை
நான்கண்ட
தாரூரே.
4.19.4
191
தாங்கோல
வெள்ளெலும்பு
பூண்டுதம்
ஏறேறி
பாங்கான
வூர்க்கெல்லாஞ்
செல்லும்
பரமனார்
தேங்காவி
நாறு
திருவாரூர
தொன்னகரில்
பூங்கோயி
லுள்மகிழ்ந்து
போகா
திருந்தாரே.
4.19.5
192
எம்பட்டம்
பட்ட
முடையானை
யேர்மதியின்
நும்பட்டஞ்
சேர்ந்த
நுதலானை
அந்திவா
செம்ப
டுடுத்து
சிறுமா
னுரியாடை
அம்ப
டசைத்தானை
நான்கண்ட
தாரூரே.
4.19.6
193
போழொத்த
வெண்மதியஞ்
சூடி
பொலிந்திலங்கு
வேழ
துரிபோர்த்தான்
வெள்வளையாள்
தான்வெருவ
ஊழித்தீ
யன்னானை
ஓங்கொலிமா
பூண்டதோர்
ஆழித்தேர்
வித்தகனை
நான்கண்ட
தாரூரே.
4.19.7
194
வஞ்சனையா
ரார்பாடுஞ்
சாராத
மைந்தனை
துஞ்சிருளில்
ஆடல்
உகந்தானை
தன்தொண்டர்
நெஞ்சிருள்
கூரும்
பொழுது
நிலாப்பாரி
தஞ்சுடராய்
நின்றானை
நான்கண்ட
தாரூரே.
4.19.8
195
காரமுது
கொன்றை
கடிநாறு
தண்ணென்ன
நீரமுது
கோதையோ
டாடிய
நீள்மார்பன்
பேரமுத
முண்டார்கள்
உ
பெருங்கடல்நஞ்
சாரமுதா
வுண்டானை
நான்கண்ட
தாரூரே.
4.19.9
196
தாட
வுடுக்கையன்
தாமரைப்பூஞ்
சேவடியன்
கோடலா
வேடத்தன்
கொண்டதோர்
வீணையினான்
ஆடரவ
கிண்கிணிக்கால்
அன்னானோர்
சேடனை
ஆடுந்தீ
கூத்தனை
நான்கண்ட
தாரூரே.
4.19.10
197
மஞ்சாடு
குன்றடர
வூன்றி
மணிவிரலாற்
றுஞ்சாப்போர்
வாளரக்கன்
றோள்நெரி
கண்குருதி
செஞ்சா
தணிவித்து
தன்மார்பில்
பால்வெண்ணீற்
றஞ்சா
தணிந்தானை
நான்கண்ட
தாரூரே.
4.19.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.20
திருவாரூர்
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
198
காண்டலேகரு
தாய்நினைந்திரு
தேன்மனம்புகு
தாய்கழலடி
பூண்டுகொண்
டொழிந்தேன்
புறம்போயி
னாலறையோ
ஈண்டுமாடங்கள்
நீண்டமாளிகை
மேலெழுகொடி
வானிளம்மதி
தீண்டிவ
துலவு
திருவாரூ
ரம்மானே.
4.20.1
199
கடம்படந்நட
மாடினாய்களை
கண்ணெனக்கொரு
காதல்செய்தடி
ஒடுங்கி
வந்தடை
தேனொழிப்பாய்
பிழைப்பவெல்லாம்
முடங்கிறால்முது
நீர்மலங்கிள
வாளைசெங்கயல்
சேல்வரால்களி
றடைந்த
தண்கழனி
அணியாரூ
ரம்மானே.
4.20.2
200
அருமணித்தடம்
பூண்முலை
அரம்பையரொ
டருளிப்பாடியர்
உரிமையிற்
றொழுவார்
உத்திர
பல்கணத்தார்
விரிசடைவிர
திகளந்தணர்
சைவர்பாசுப
தர்கபாலிகள்
தெருவினிற்
பொலியு
திருவாரூ
ரம்மானே.
4.20.3
201
பூங்கழல்தொழு
தும்பரவியும்
புண்ணியாபுனி
தாவுன்பொற்கழல்
ஈங்கிருக்க
பெற்றேன்
என்னகுறை
யுடையேன்
ஓங்குதெங்கிலை
யார்கமுகிப
வாழைமாவொடு
மாதுளம்பல
தீங்கனி
சிதறு
திருவாரூ
ரம்மானே.
4.20.4
202
நீறுசேர்செழு
மார்பினாய்நிரம்
பாமதியொடு
நீள்சடையிடை
ஆறுபாய
வைத்தாய்
அடியே
அடைந்தொழிந்தேன்
ஏறிவண்டொடு
தும்பியஞ்சிற
கூன்றவிண்ட
மலரிதழ்வழி
தேறல்பா
தொழுகு
திருவாரூ
ரம்மானே.
4.20.5
203
அளித்துவந்தடி
கைதொழுமவர்
மேல்வினைகெடு
மென்றிவையகங்
களித்துவ
துடனே
கலந்தாட
காதலரா
குளித்துமூழ்கியு
தூவியுங்குடை
தாடுகோதையர்
குஞ்சியுள்புக
தெளிக்கு
தீர்த்தமறா
திருவாரூ
ரம்மானே.
4.20.6
204
திரியுமூவெயில்
தீயெழச்சிலை
வாங்கிநின்றவ
னேயென்சிந்தையு
பிரியுமா
றெங்ஙனே
பிழைத்தேயும்
போகலொட்டேன்
பெரியசெந்நெற்
பிரம்புரிகெந்த
சாலிதிப்பிய
மென்றிவையக
தரியு
தண்கழனி
யணியாரூ
ரம்மானே.
4.20.7
205
பிறத்தலும்பிற
தாற்பிணிப்பட
வாய்ந்தசைந்துட
லம்புகுந்துநின்
றிறக்குமா
றுளதே
இழித்தேன்
பிறப்பினைநான்
அறத்தையேபுரி
தமனத்தனாய்
ஆர்வச்செற்றக்கு
ரோதநீக்கியுன்
திறத்தனாய்
ஒழிந்தேன்
திருவாரூ
ரம்மானே.
4.20.8
206
முளைத்தவெண்பிறை
மொய்சடையுடை
யாயெப்போதுமென்
னெஞ்சிடங்கொள்ள
வளைத்து
கொண்டிருந்தேன்
வலிசெய்து
போகலொட்டேன்
அளைப்பிரிந்த
அலவன்போய்ப்புகு
தந்தகாலமுங்
கண்டுதன்பெடை
திளைக்கு
தண்கழனி
திருவாரூ
ரம்மானே.
4.20.9
207
நாடினார்கம
லம்மலரய
னோடிரணியன்
ஆகங்கீண்டவன்
நாடி
காணமாட்டா
தழலாய
நம்பானை
பாடுவார்பணி
வார்பல்லாண்டிசை
கூறுபத்தர்கள்
சித்தத்துள்புக்கு
தேடி
கண்டுகொண்டேன்
திருவாரூ
ரம்மானே.
4.20.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.21
திருவாரூர்திருவாதிரைத்திருப்பதிகம்
பண்
-
குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
208
முத்து
விதான
மணிப்பொற்
கவரி
முறையாலே
பத்தர்க
ளோடு
பாவையர்
சூழ
பலிப்பின்னே
வித்த
கோல
வெண்டலை
மாலை
விரதிகள்
அத்தன்
ஆரூர்
ஆதிரை
நாளால்
அதுவண்ணம்.
4.21.1
209
நணியார்
சேயார்
நல்லார்
தீயார்
நாடோ
றும்
பிணிதான்
தீரும்
என்று
பிறங்கி
கிடப்பாரும்
மணியே
பொன்னே
மைந்தா
மணாளா
என்பார்க
கணியான்
ஆரூர்
ஆதிரை
நாளால்
அதுவண்ணம்.
4.21.2
210
வீதிகள்
தோறும்
வெண்கொடி
யோடுவி
தானங்கள்
சோதிகள்
விட்டு
சுடர்மா
மணிகள்
ஒளிதோன்ற
சாதிக
ளாய
பவளமு
முத்து
தாமங்கள்
ஆதி
ஆரூர்
ஆதிரை
நாளால்
அதுவண்ணம்.
4.21.3
211
குணங்கள்
பேசி
கூடி
பாடி
தொண்டர்கள்
பிணங்கி
தம்மிற்
பித்தரை
போல
பிதற்றுவார்
வணங்கி
நின்று
வானவர்
வந்து
வைகலும்
அணங்கன்
ஆரூர்
ஆதிரை
நாளால்
அதுவண்ணம்.
4.21.4
212
நிலவெண்
சங்கும்
பறையும்
ஆர்ப்ப
நிற்கில்லா
பலரு
மிட்ட
கல்ல
வடங்கள்
பரந்தெங்குங்
கலவ
மஞ்ஞை
காரென்
றெண்ணி
களித்துவ
தலம
ராரூர்
ஆதிரை
நாளால்
அதுவண்ணம்.
4.21.5
213
விம்மா
வெருவா
விழியா
தெழியா
வெருட்டுவார்
தம்மாண்
பிலரா
தரியார்
தலையான்
முட்டுவார்
எம்மான்
ஈசன்
எந்தை
எனப்பன்
என்பார்க
கம்மான்
ஆரூர்
ஆதிரை
நாளால்
அதுவண்ணம்.
4.21.6
214
செந்துவர்
வாயார்
செல்வன்
சேவடி
சிந்திப்பார்
மைந்தர்க
ளோடு
மங்கையர்
கூடிம
யங்குவார்
இந்திர
னாதி
வானவர்
சித்தர்
எடுத்தேத்தும்
அந்திரன்
ஆரூர்
ஆதிரை
நாளால்
அதுவண்ணம்.
4.21.7
215
முடிகள்
வணங்கி
மூவா
தார்கண்
முன்செல்ல
வடிகொள்
வேய்த்தோள்
வான்அர
மங்கையர்
பின்செல்ல
பொடிகள்
பூசி
பாடு
தொண்டர்
புடைசூழ
அடிகள்
ஆரூர்
ஆதிரை
நாளால்
அதுவண்ணம்.
4.21.8
216
துன்பம்
நும்மை
தொழாத
நாள்கள்
என்பாரும்
இன்பம்
நும்மை
யேத்து
நாள்கள்
என்பாரும்
நும்பின்
எம்மை
நுழை
பணியே
என்பாரும்
அன்பன்
ஆரூர்
ஆதிரை
நாளால்
அதுவண்ணம்.
4.21.9
217
பாரூர்
பௌவ
தானை
பத்தர்
பணிந்தேத்த
சீரூர்
பாடல்
ஆடல்
அறாத
செம்மாப்பார
தோரூர்
ஒழியா
துலகம்
எங்கும்
எடுத்தேத்தும்
ஆரூ
ரன்றன்
ஆதிரை
நாளால்
அதுவண்ணம்.
4.21.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.22
கோயில்
-
திருநேரிசை
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
218
செஞ்சடை
கற்றை
முற்ற
திளநிலா
எறிக்குஞ்
சென்னி
நஞ்சடை
கண்ட
னாரை
காணலா
நறவ
நாறும்
மஞ்சடை
சோலை
தில்லை
மல்குசிற்
றம்ப
லத்தே
துஞ்சடை
இருள்
கிழி
துளங்கெரி
யாடு
மாறே.
4.22.1
219
ஏறனார்
ஏறு
தம்பால்
இளநிலா
எறிக்குஞ்
சென்னி
ஆறனார்
ஆறு
சூடி
ஆயிழை
யாளோர்
பாகம்
நாறுபூஞ்
சோலை
தில்லை
நவின்றசிற்
றம்ப
லத்தே
நீறுமெய்
பூசி
நின்று
நீண்டெரி
யாடு
மாறே.
4.22.2
220
சடையனார்
சாந்த
நீற்றர்
தனிநிலா
எறிக்குஞ்
சென்னி
உடையனா
ருடைத
லையில்
உண்பதும்
பிச்சை
யேற்று
கடிகொள்பூ
தில்லை
தன்னு
கருதுசிற்
றம்ப
லத்தே
அடிகழ
லார்க்க
நின்று
வனலெரி
யாடு
மாறே.
4.22.3
221
பையர
வசைத்த
அல்குற்
பனிநிலா
எறிக்குஞ்
சென்னி
மையரி
கண்ணி
யாளும்
மாலுமோர்
பாக
மாகி
செய்யெரி
தில்லை
தன்னு
டிகழ்ந்தசிற்
றம்ப
லத்தே
கையெரி
வீசி
நின்று
கனலெரி
யாடு
மாறே.
4.22.4
222
ஓதினார்
வேதம்
வாயால்
ஒளிநிலா
எறிக்குஞ்
சென்னி
பூதனார்
பூதஞ்
சூழ
புலியுரி
யதள
னார்தாம்
நாதனார்
தில்லை
தன்னுள்
நவின்றசிற்
றம்ப
லத்தே
காதில்வெண்
குழைகள்
தாழ
கனலெரி
யாடு
மாறே.
4.22.5
223
ஓருடம்
பிருவ
ராகி
ஒளிநிலா
எறிக்குஞ்
சென்னி
பாரிடம்
பாணி
செ
பயின்றஎம்
பரம
மூர்த்தி
காரிட
தில்லை
தன்னு
கருதுசிற்
றம்ப
லத்தே
பேரிடம்
பெருக
நின்று
பிறங்கெரி
யாடு
மாறே.
4.22.6
224
முதற்றனி
சடையை
மூழ்க
முகிழ்நிலா
எறிக்குஞ்
சென்னி
மதக்களிற்
றுரிவை
போர்த்த
மைந்தரை
காண
லாகும்
மதத்துவண்
டறையுஞ்
சோலை
மல்குசிற்
றம்ப
லத்தே
கதத்ததோ
ரரவ
மாட
கனலெரி
யாடு
மாறே.
4.22.7
225
மறையனார்
மழுவொன்
றேந்தி
மணிநிலா
எறிக்குஞ்
சென்னி
இறைவனார்
எம்பி
ரானார்
ஏத்துவார்
இடர்கள்
தீர்ப்பார்
சிறைகொள்நீர
தில்லை
தன்னு
டிகழ்ந்தசிற்
றம்ப
லத்தே
அறைகழ
லார்க்க
நின்று
வனலெரி
யாடு
மாறே.
4.22.8
226
விருத்தனா
பால
னாகி
விரிநிலா
எறிக்குஞ்
சென்னி
நிருத்தனார்
நிருத்தஞ்
செய்ய
நீண்டபுன்
சடைகள்
தாழ
கருத்தனார்
தில்லை
தன்னு
கருதுசிற்
றம்ப
லத்தே
அருத்தமா
மேனி
தன்னோ
டனலெரி
யாடு
மாறே.
4.22.9
227
பாலனாய்
விருத்த
னாகி
பனிநிலா
எறிக்குஞ்
சென்னி
காலனை
காலாற்
காய்ந்த
கடவுளார்
விடையொன்
றேறி
ஞாலமா
தில்லை
தன்னுள்
நவின்றசிற்
றம்ப
லத்தே
நீலஞ்சேர்
கண்ட
னார்தாம்
நீண்டெரி
யாடு
மாறே.
4.22.10
228
மதியிலா
அரக்க
னோடி
மாமலை
யெடுக்க
நோக்கி
நெதியன்றோள்
நெரிய
வூன்றி
நீடிரும்
பொழில்கள்
சூழ்ந்த
மதியந்தோய்
தில்லை
தன்னுள்
மல்குசிற்
றம்ப
லத்தே
அதிசயம்
போல
நின்று
வனலெரி
யாடு
மாறே.
4.22.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மூலத்தானநாயகர்
சபாநாதர்.
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.23
கோயில்
-
திருநேரிசை
பண்
-
கொல்லி
திருச்சிற்றம்பலம்
229
பத்தனா
பாட
மாட்டேன்
பரமனே
பரம
யோகீ
எத்தினாற்
பத்தி
செய்கேன்
என்னைநீ
இகழ
வேண்டா
முத்தனே
முதல்வா
தில்லை
அம்பல
தாடு
கின்ற
அத்தாவுன்
ஆடல்
காண்பான்
அடியனேன்
வந்த
வாறே.
4.23.1
230
கருத்தனா
பாட
மாட்டேன்
காம்பன
தோளி
பங்கா
ஒருத்தரா
லறிய
வொண்ணா
திருவுரு
வுடைய
சோதீ
திருத்தமா
தில்லை
தன்னு
டிகழ்ந்தசிற்
றம்ப
லத்தே
நிருத்தம்நான்
காண
வேண்டி
நேர்பட
வந்த
வாறே.
4.23.2
231
கேட்டிலேன்
கிளைபி
ரியேன்
கேட்குமா
கேட்டி
யாகில்
நாட்டினேன்
நின்றன்
பாதம்
நடுப்பட
நெஞ்சி
னுள்ளே
மாட்டினீர்
வாளை
பாயு
மல்குசிற்
றம்ப
லத்தே
கூட்டமாங்
குவிமு
லையாள்
கூடநீ
யாடு
மாறே.
4.23.3
232
சிந்தையை
திகைப்பி
யாதே
செறிவுடை
அடிமை
செய்ய
எந்தைநீ
அருளி
செய்யாய்
யாதுநான்
செய்வ
தென்னே
செந்தியார்
வேள்வி
ஓவா
தில்லைச்சிற்
றம்ப
லத்தே
அந்தியும்
பகலும்
ஆட
அடியிணை
அலசுங்
கொல்லோ.
4.23.4
233
கண்டவா
திரிந்து
நாளுங்
கருத்தினால்
நின்றன்
பாதங்
கொண்டிரு
தாடி
பாடி
கூடுவன்
குறிப்பி
னாலே
வண்டுபண்
பாடுஞ்
சோலை
மல்குசிற்
றம்ப
லத்தே
எண்டிசை
யோரு
மேத்த
இறைவநீ
யாடு
மாறே.
4.23.5
234
பார்த்திரு
தடிய
னேன்நான்
பரவுவன்
பாடி
யாடி
மூர்த்தியே
என்பன்
உன்னை
மூவரில்
முதல்வன்
என்பன்
ஏத்துவார்
இடர்கள்
தீர்ப்பாய்
தில்லைச்சிற்
றம்ப
லத்து
கூத்தாவுன்
கூத்து
காண்பான்
கூடநான்
வந்த
வாறே.
4.23.6
235
பொய்யினை
தவிர
விட்டு
புறமலா
அடிமை
செய்ய
ஐயநீ
அருளி
செய்யாய்
ஆதியே
ஆதி
மூர்த்தி
வையக
தன்னில்
மிக்க
மல்குசிற்
றம்ப
லத்தே
பையநின்
னாடல்
காண்பான்
பரமநான்
வந்த
வாறே.
4.23.7
236
மனத்தினார்
திகைத்து
நாளும்
மாண்பலா
நெறிகள்
மேலே
கனைப்பரால்
என்செய்
கேனோ
கறையணி
கண்ட
தானே
தினைத்தனை
வேதங்
குன்றா
தில்லைச்சிற்
றம்ப
லத்தே
அனைத்துநின்
னிலயங்
காண்பான்
அடியனேன்
வந்த
வாறே.
4.23.8
237
நெஞ்சினை
தூய்மை
செய்து
நினைக்குமா
நினைப்பி
யாதே
வஞ்சமே
செய்தி
யாலோ
வானவர்
தலைவ
னேநீ
மஞ்சடை
சோலை
தில்லை
மல்குசிற்
றம்ப
லத்தே
அஞ்சொலாள்
காண
நின்று
அழகநீ
யாடு
மாறே.
4.23.9
238
மண்ணுண்ட
மால
வனும்
மலர்மிசை
மன்னி
னானும்
விண்ணுண்ட
திருவு
ருவம்
விரும்பினார்
காண
மாட்டார்
திண்ணுண்ட
திருவே
மிக்க
தில்லைச்சிற்
றம்ப
லத்தே
பண்ணுண்ட
பாட
லோடும்
பரமநீ
யாடு
மாறே.
4.23.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.24
திருவதிகைவீரட்டானம்
-
திருநேரிசை
239
இரும்புகொ
பளித்த
யானை
ஈருரி
போர்த்த
ஈசன்
கரும்புகொ
பளித்த
இன்சொற்
காரிகை
பாக
மாக
சுரும்புகொ
பளித்த
கங்கை
துவலைநீர்
சடையி
லேற்ற
அரும்புகொ
பளித்த
சென்னி
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.24.1
240
கொம்புகொ
பளித்த
திங்க
கோணல்வெண்
பிறையுஞ்
சூடி
வம்புகொ
பளித்த
கொன்றை
வளர்சடை
மேலும்
வைத்து
செம்புகொ
பளித்த
மூன்று
மதிலுடன்
சுருங்க
வாங்கி
அம்புகொ
பளிக்க
எய்தார்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.24.2
241
விடையுங்கொ
பளித்த
பாதம்
விண்ணவர்
பரவி
யேத்த
சடையுங்கொ
பளித்த
திங்க
சாந்தவெண்
ணீறு
பூசி
உடையுங்கொ
பளித்த
நாகம்
உள்குவார்
உள்ள
தென்றும்
அடையுங்கொ
பளித்த
சீரார்
அதிகைவீ
ரட்ட
னாறே.
4.24.3
242
கறையுங்கொ
பளித்த
கண்டர்
காமவேள்
உருவம்
மங்க
இறையுங்கொ
பளித்த
கண்ணார்
ஏத்துவார்
இடர்கள்
தீர்ப்பார்
மறையுங்கொ
பளித்த
நாவர்
வண்டுண்டு
பாடுங்
கொன்றை
அறையுங்கொ
பளித்த
சென்னி
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.24.4
243
நீறுகொ
பளித்த
மார்பர்
நிழல்திகழ்
மழுவொன்
றேந்தி
கூறுகொ
பளித்த
கோதை
கோல்வளை
மாதோர்
பாகம்
ஏறுகொ
பளித்த
பாதம்
இமையவர்
பரவி
யேத்த
ஆறுகொ
பளித்த
சென்னி
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.24.5
244
வணங்குகொ
பளித்த
பாதம்
வானவர்
பரவி
யேத்த
பிணங்குகொ
பளித்த
சென்னி
சடையுடை
பெருமை
யண்ணல்
சுணங்குகொ
பளித்த
கொங்கை
சுரிகுழல்
பாக
மாக
அணங்குகொ
பளித்த
மேனி
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.24.6
245
சூலங்கொ
பளித்த
கையர்
சுடர்விடு
மழுவாள்
வீசி
நூலுங்கொ
பளித்த
மார்பில்
நுண்பொறி
யரவஞ்
சேர்த்தி
மாலுங்கொ
பளித்த
பாகர்
வண்டுபண்
பாடுங்
கொன்றை
ஆலங்கொ
பளித்த
கண்ட
ததிகைவீ
ரட்ட
னாறே.
4.24.7
246
நாகங்கொ
பளித்த
கையர்
நான்மறை
யாய
பாடி
மேகங்கொ
பளித்த
திங்கள்
விரிசடை
மேலும்
வைத்து
பாகங்கொ
பளித்த
மாதர்
பண்ணுடன்
பாடி
யாட
ஆகங்கொ
பளித்த
தோளார்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.24.8
247
பரவுகொ
பளித்த
பாடல்
பண்ணுடன்
பத்தர்
ஏத்த
விரவுகொ
பளித்த
கங்கை
விரிசடை
மேவ
வைத்து
இரவுகொ
பளித்த
கண்டர்
ஏத்துவா
ரிடர்கள்
தீர்ப்பார்
அரவுகொ
பளித்த
கையர்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.24.9
248
தொண்டைகொ
பளித்த
செவ்வா
துடியிடை
பரவை
யல்குற்
கொண்டைகொ
பளித்த
கோதை
கோல்வளை
பாக
மாக
வண்டுகொ
பளித்த
தீந்தேன்
வரிக்கயல்
பருகி
மாந்த
கெண்டைகொ
பளித்த
தெண்ணீர
கெடிலவீ
ரட்ட
னாரே.
4.24.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.25
திருவதிகைவீரட்டானம்
-
திருநேரிசை
249
வெண்ணிலா
மதி
தன்னை
விரிசடை
மேவ
வைத்து
உண்ணிலா
புகுந்து
நின்றங்
குணர்வினு
குணர
கூறி
விண்ணிலார்
மீ
சூரர்
வேண்டுவார்
வேண்டு
வார்க்கே
அண்ணியார்
பெரிதுஞ்
சேயார்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.25.1
250
பாடினார்
மறைகள்
நான்கும்
பாயிருள்
புகுந்தென்
உள்ளங்
கூடினார்
கூட
லால
வாயிலார்
நல்ல
கொன்றை
சூடினார்
சூடல்
மேவி
சூழ்சுடர
சுடலை
வெண்ணீ
றாடினார்
ஆடல்
மேவி
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.25.2
251
ஊனையே
கழிக்க
வேண்டில்
உணர்மின்கள்
உள்ள
துள்ளே
தேனைய
மலர்கள்
கொண்டு
சிந்தையு
சிந்தி
கின்ற
ஏனைய
பலவு
மாகி
இமையவர்
ஏத்த
நின்று
ஆனையின்
உரிவை
போர்த்தார்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.25.3
252
துருத்தியாங்
குரம்பை
தன்னில்
தொண்ணூற்றங்
கறுவர்
நின்று
விருத்திதான்
தருக
வென்று
வேதனை
பலவுஞ்
செய்ய
வருத்தியால்
வல்ல
வாறு
வந்துவ
தடைய
நின்ற
அருத்தியார
கன்பர்
போலும்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.25.4
253
பத்தியால்
ஏத்தி
நின்று
பணிபவர்
நெஞ்ச
துள்ளார்
துத்திஐ
தலைய
நாகஞ்
சூழ்சடை
முடிமேல்
வைத்து
உத்தர
மலையர்
பாவை
உமையவள்
நடுங்க
அன்று
அத்தியின்
உரிவை
போர்த்தார்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.25.5
254
வரிமுரி
பாடி
யென்றும்
வல்லவா
றடைந்து
நெஞ்சே
கரியுரி
மூட
வல்ல
கடவுளை
கால
தாலே
சுரிபுரி
விரிகு
ழலாள்
துடியிடை
பரவை
யல்குல்
அரிவையோர்
பாகர்
போலும்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.25.6
255
நீதியால்
நினைசெய்
நெஞ்சே
நிமலனை
நித்த
மாக
பாதியாம்
உமைதன்
னோடும்
பாகமாய்
நின்ற
எந்தை
சோதியா
சுடர்வி
ளக்கா
சுண்ணவெண்
ணீற
தாடி
ஆதியும்
ஈறு
மானார்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.25.7
256
எல்லியும்
பகலு
மெல்லா
துஞ்சுவேற்
கொருவர்
வந்து
புல்லிய
மனத்து
கோயில்
புக்கனர்
காம
னென்னும்
வில்லிஐங்
கணையி
னானை
வெந்துக
நோக்கி
யிட்டார்
அல்லியம்
பழன
வேலி
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.25.8
257
ஒன்றவே
யுணர்தி
ராகில்
ஓங்கார
தொருவ
னாகும்
வென்றஐம்
புலன்கள்
தம்மை
விலக்குதற்
குரியீ
ரெல்லாம்
நன்றவன்
நார
ணனும்
நான்முகன்
நாடி
காண்குற்
றன்றவர
கரியர்
போலும்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.25.9
258
தடக்கையால்
எடுத்து
வைத்து
தடவரை
குலுங்க
ஆர்த்து
கிடக்கையால்
இடர்க
ளோங
கிளர்மணி
முடிகள்
சாய
முடக்கினார்
திருவி
ரலான்
முருகமர்
கோதை
பாக
தடக்கினார்
என்னை
யாளும்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.25.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.26
திருவதிகைவீரட்டானம்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
259
நம்பனே
எங்கள்
கோவே
நாதனே
ஆதி
மூர்த்தி
பங்கனே
பரம
யோகி
என்றென்றே
பரவி
நாளுஞ்
செம்பொனே
பவள
குன்றே
திகழ்மலர
பாதங்
காண்பான்
அன்பனே
அலந்து
போனேன்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.26.1
260
பொய்யினால்
மிடைந்த
போர்வை
புரைபுரை
அழுகி
வீழ
மெய்யனாய்
வாழ
மாட்டேன்
வேண்டிற்றொன்
றைவர்
வேண்டார்
செய்யதா
மரைகள்
அன்ன
சேவடி
இரண்டுங்
காண்பான்
ஐயநான்
அலந்து
போனேன்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.26.2
261
நீதியால்
வாழ
மாட்டேன்
நித்தலு
தூயே
னல்லேன்
ஓதியும்
உணர
மாட்டேன்
உன்னையுள்
வைக்க
மாட்டேன்
சோதியே
சுடரே
உன்றன்
தூமலர
பாதங்
காண்பான்
ஆதியே
அலந்து
போனேன்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.26.3
262
தெருளுமா
தெருள
மாட்டேன்
தீவினை
சுற்ற
மென்னும்
பொருளுளே
அழுந்தி
நாளும்
போவதோர்
நெறியுங்
காணேன்
இருளுமா
மணிகண்
டாநின்
இணையடி
இரண்டுங்
காண்பான்
அருளுமா
றருள
வேண்டும்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.26.4
263
அஞ்சினால்
இயற்ற
பட்ட
ஆக்கைபெற்
றதனுள்
வாழும்
அஞ்சினால்
அடர்க்க
பட்டிங்
குழிதரும்
ஆத
னேனை
அஞ்சினால்
உய்க்கும்
வண்ணங்
காட்டினா
கச்ச
தீர்ந்தேன்
அஞ்சினால்
பொலிந்த
சென்னி
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.26.5
264
உறுகயி
றூசல்
போல
ஒன்றுவி
டொன்று
பற்றி
மறுகயி
றூசல்
போல
வந்துவ
துலவு
நெஞ்சம்
பெறுகயி
றூசல்
போல
பிறைபுல்கு
சடையாய்
பா
தறுகயி
றூச
லானேன்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.26.6
265
கழித்திலேன்
காம
வெந்நோய்
காதன்மை
என்னும்
பாசம்
ஒழித்திலேன்
ஊன்கண்
நோக்கி
உணர்வெனும்
இமைதி
றந்து
விழித்திலேன்
வெளிறு
தோன்ற
வினையெனுஞ்
சரக்கு
கொண்டேன்
அழித்திலேன்
அயர்த்து
போனேன்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.26.7
266
மன்றத்து
புன்னை
போல
மரம்படு
துயர
மெய்தி
ஒன்றினால்
உணர
மாட்டேன்
உன்னையுள்
வைக்க
மாட்டேன்
கன்றிய
காலன்
வந்து
கருக்குழி
விழுப்ப
தற்கே
அன்றினான்
அல
திட்டேன்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.26.8
267
பிணிவிடா
ஆக்கை
பெற்றேன்
பெற்றமொன்
றேறு
வானே
பணிவிடா
இடும்பை
யென்னும்
பாசன
தழுந்து
கின்றேன்
துணிவிலேன்
தூய
னல்லேன்
தூமலர
பாதங்
காண்பான்
அணியனாய்
அறிய
மாட்டேன்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.26.9
268
திருவினாள்
கொழுந
னாரு
திசைமுக
முடைய
கோவும்
இருவரும்
எழுந்தும்
வீழ்ந்தும்
இணையடி
காண
மாட்டா
ஒருவனே
எம்பி
ரானே
உன்திரு
பாதங்
கண்பான்
அருவனே
அருள
வேண்டும்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.26.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.27
திருவதிகைவீரட்டானம்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
269
மடக்கினார்
புலியின்
தோலை
மாமணி
நாகங்
கச்சா
முடக்கினார்
முகிழ்வெண்
டிங்கள்
மொய்சடை
கற்றை
தன்மேல்
தொடக்கினார்
தொண்டை
செவ்வா
துடியிடை
பரவை
யல்குல்
அடக்கினார்
கெடில
வேலி
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.27.1
270
சூடினார்
கங்கை
யாளை
சூடிய
துழனி
கேட்டங்
கூடினாள்
நங்கை
யாளும்
ஊடலை
ஒழிக்க
வேண்டி
பாடினார்
சாம
வேதம்
பாடிய
பாணி
யாலே
ஆடினார்
கெடில
வேலி
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.27.2
271
கொம்பினார்
குழைத்த
வேனற்
கோமகன்
கோல
நீர்மை
நம்பினார்
காண
லாகா
வகையதோர்
நடலை
செய்தார்
வெம்பினார்
மதில்கள்
மூன்றும்
வில்லிடை
எரித்து
வீழ்த்த
அம்பினார்
கெடில
வேலி
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.27.3
272
மறிபட
கிடந்த
கையர்
வளரிள
மங்கை
பாகஞ்
செறிபட
கிடந்த
செக்கர
செழுமதி
கொழுந்து
சூடி
பொறிபட
கிடந்த
நாகம்
புகையுமிழ
தழல
வீக்கி
கிறிபட
நடப்பர்
போலுங்
கெடிலவீ
ரட்ட
னாரே.
4.27.4
273
நரிவரால்
கவ்வ
சென்று
நற்றசை
இழந்த
தொத்த
தெரிவரால்
மால்கொள்
சிந்தை
தீர்ப்பதோர்
சிந்தை
செய்வார்
வரிவரால்
உகளு
தெண்ணீணர
கழனிசூழ்
பழன
வேலி
அரிவரால்
வயல்கள்
சூழ்ந்த
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.27.5
274
புள்ளலை
துண்ட
ஓட்டில்
உண்டுபோய்
பலாசங்
கொம்பின்
சுள்ளலை
சுடலை
வெண்ணீ
றணிந்தவர்
மணிவெள்
ளேற்று
துள்ளலை
பாகன்
றன்னை
தொடர்ந்திங்கே
கிடக்கின்
றேனை
அள்ளலை
கடப்பி
தாளும்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.27.6
275
நீறிட்ட
நுதலர்
வேலை
நீலஞ்சேர்
கண்டர்
மாதர்
கூறிட்ட
மெய்ய
ராகி
கூறினார்
ஆறும்
நான்குங்
கீறிட்ட
திங்கள்
சூடி
கிளர்தரு
சடையி
னுள்ளால்
ஆறிட்டு
முடிப்பர்
போலும்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.27.7
276
காணிலார்
கருத்தில்
வாரார்
திருத்தலார்
பொருத்த
லாகார்
ஏணிலார்
இறப்பும்
இல்லார்
பிறப்பிலார்
துறக்க
லாகார்
நாணிலார்
ஐவ
ரோடும்
இட்டெனை
விரவி
வைத்தார்
ஆணலார்
பெண்ணும்
அல்லார்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.27.8
இப்பதிகத்தில்
9-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
4.27.9
277
தீர்த்தமா
மலையை
நோக்கி
செருவலி
அரக்கன்
சென்று
பேர்த்தலும்
பேதை
அஞ்ச
பெருவிர
லதனை
யூன்றி
சீர்த்தமா
முடிகள்
பத்துஞ்
சிதறுவி
தவனை
யன்று
ஆர்த்தவாய்
அலற
வைத்தார்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.27.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.28
திருவதிகைவீரட்டானம்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
278
முன்பெலாம்
இளைய
காலம்
மூர்த்தியை
நினையா
தோடி
கண்கண
இருமி
நாளுங்
கருத்தழி
தருத்த
மின்றி
பின்பக
லுணங்கல்
அட்டும்
பேதைமார்
போன்றேன்
உள்ளம்
அன்பனாய்
வாழ
மாட்டேன்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.28.1
279
கறைப்பெருங்
கண்ட
தானே
காய்கதிர்
நமனை
யஞ்சி
நிறைப்பெருங்
கடலை
கண்டேன்
நீள்வரை
யுச்சி
கண்டேன்
பிறைப்பெருஞ்
சென்னி
யானே
பிஞ்ஞகா
இவைய
னைத்தும்
அறுப்பதோர்
உபாயங்
காணேன்
அதிகைவீ
ரட்ட
னாரே.
4.28.2
280
நாதனா
ரென்ன
நாளும்
நடுங்கின
ராகி
தங்கள்
ஏதங்கள்
அறிய
மாட்டார்
இணையடி
தொழுதோம்
என்பார்
ஆதனா
னவனென்
றெள்கி
அதிகைவீ
ரட்ட
னேநின்
பாதநான்
பரவா
துய்க்கும்
பழவினை
பரிசி
லேனே.
4.28.3
281
சுடலைசேர்
சுண்ண
மெய்யர்
சுரும்புண
விரிந்த
கொன்றை
படலைசேர்
அலங்கல்
மார்பர்
பழனஞ்சேர்
கழனி
தெங்கின்
மடலைநீர்
கிழிய
வோடி
அதனிடை
மணிகள்
சிந்துங்
கெடிலவீ
ரட்ட
மேய
கிளர்சடை
முடிய
னாரே.
4.28.4
282
மந்திர
முள்ள
தாக
மறிகட
லெழுநெய்
யாக
இந்திரன்
வேள்வி
தீயில்
எழுந்ததோர்
கொழுந்தின்
வண்ணஞ்
சிந்திர
மாக
நோக்கி
தெருட்டுவார்
தெருட்ட
வந்து
கந்திரம்
முரலுஞ்
சோலை
கானலங்
கெடில
தாரே.
4.28.5
இப்பதிகத்தில்
6789-ம்
செய்யுட்கள்
சிதைந்து
போயின.
4.28.6-9
283
மைஞ்ஞல
மனைய
கண்ணாள்
பங்கன்மா
மலையை
யோடி
மெய்ஞ்ஞரம்
புதிரம்
பில்க
விசைதணி
தரக்கன்
வீழ்ந்து
கைஞ்ஞரம்
பெழுவி
கொண்டு
காதலால்
இனிது
சொன்ன
கின்னரங்
கேட்டு
கந்தார்
கெடிலவீ
ரட்ட
னாரே.
4.28.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.29
திருச்செம்பொன்பள்ளி
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
284
ஊனினுள்
ளுயிரை
வாட்டி
யுணர்வினார
கெளிய
ராகி
வானினுள்
வான
வர்க்கும்
அறியலா
காத
வஞ்சர்
நானெனிற்
றானே
யென்னு
ஞானத்தார்
பத்தர்
நெஞ்சுள்
தேனும்இன்
னமுது
மானார்
திருச்செம்பொன்
பள்ளி
யாரே.
4.29.1
285
நொய்யவர்
விழுமி
யாரும்
நூலினுள்
நெறியை
காட்டும்
மெய்யவர்
பொய்யு
மில்லார்
உடலெனும்
இடிஞ்சில்
தன்னில்
நெய்யமர்
திரியு
மாகி
நெஞ்சத்துள்
விளக்கு
மாகி
செய்யவர்
கரிய
கண்டர்
திருச்செம்பொன்
பள்ளி
யாரே.
4.29.2
286
வெள்ளியர்
கரியர்
செய்யர்
விண்ணவ
ரவர்கள்
நெஞ்சுள்
ஒள்ளியர்
ஊழி
யூழி
யுலகம
தேத்த
நின்ற
பள்ளியர்
நெஞ்ச
துள்ளார்
பஞ்சமம்
பாடி
யாடு
தெள்ளியர்
கள்ள
தீர்ப்பார்
திருச்செம்பொன்
பள்ளி
யாரே.
4.29.3
287
தந்தையு
தாயு
மாகி
தானவன்
ஞான
மூர்த்தி
முந்திய
தேவர்
கூடி
முறைமுறை
இருக்கு
சொல்லி
எந்தைநீ
சரண
மென்றங்
கிமையவர்
பரவி
யேத்த
சிந்தையு
சிவம
தானார்
திருச்செம்பொன்
பள்ளி
யாரே.
4.29.4
288
ஆறுடை
சடையர்
போலும்
அன்பரு
கன்பர்
போலுங்
கூறுடை
மெய்யர்
போலுங்
கோளர
வரையர்
போலும்
நீறுடை
யழகர்
போலும்
நெய்தலே
கமழு
நீர்மை
சேறுடை
கமல
வேலி
திருச்செம்பொன்
பள்ளி
யாரே.
4.29.5
289
ஞாலமும்
அறிய
வேண்டின்
நன்றென
வாழ
லுற்றீர்
காலமுங்
கழிய
லான
கள்ளத்தை
ஒழிய
கில்லீர்
கோலமும்
வேண்டா
ஆர்வ
செற்றங்கள்
குரோத
நீக்கில்
சீலமும்
நோன்பு
மாவார்
திருச்செம்பொன்
பள்ளி
யாரே.
4.29.6
290
புரிகாலே
நேசஞ்
செய்ய
இருந்தபுண்
டரீக
தாரும்
எரிகாலே
மூன்று
மாகி
இமையவர்
தொழநின்
றாரும்
தெரிகாலே
மூன்று
சந்தி
தியானித்து
வணங்க
நின்று
திரிகாலங்
கண்ட
எந்தை
திருச்செம்பொன்
பள்ளி
யாரே.
4.29.7
291
காருடை
கொன்றை
மாலை
கதிர்மதி
அரவி
னோடும்
நீருடை
சடையுள்
வைத்த
நீதியார்
நீதி
யுள்ளார்
பாரொடு
விண்ணும்
மண்ணும்
பதினெட்டு
கணங்க
ளேத்த
சீரொடு
பாட
லானார்
திருச்செம்பொன்
பள்ளி
யாரே.
4.29.8
292
ஓவாத
மறைவல்
லானும்
ஓதநீர்
வண்ணன்
காணா
மூவாத
பிறப்பி
லாரும்
முனிகளா
னார்கள்
ஏத்தும்
பூவான
மூன்றும்
முந்நூற்
றறுபது
மாகும்
எந்தை
தேவாதி
தேவ
ரென்று
திருச்செம்பொன்
பள்ளி
யாரே.
4.29.9
293
அங்கங்க
ளாறு
நான்கும்
அந்தணர
கருளி
செய்து
சங்கங்கள்
பாட
ஆடுஞ்
சங்கரன்
மலைஎ
டுத்தான்
அங்கங்கள்
உதிர்ந்து
சோர
அலறிட
அடர்த்து
நின்றுஞ்
செங்கண்வெள்
ளேற
தேறு
திருச்செம்பொன்
பள்ளி
யாரே.
4.29.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சொர்னபுரீசர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.30
திருக்கழிப்பாலை
-
திரு
நேரிசை
திருச்சிற்றம்பலம்
294
நங்கையை
பாகம்
வைத்தார்
ஞானத்தை
நவில
வைத்தார்
அங்கையில்
அனலும்
வைத்தார்
ஆனையின்
உரிவை
வைத்தார்
தங்கையின்
யாழும்
வைத்தார்
தாமரை
மலரும்
வைத்தார்
கங்கையை
சடையுள்
வைத்தார்
கழிப்பாலை
சேர்ப்ப
னாரே.
4.30.1
295
விண்ணினை
விரும்ப
வைத்தார்
வேள்வியை
வேட்க
வைத்தார்
பண்ணினை
பாட
வைத்தார்
பத்தர்கள்
பயில
வைத்தார்
மண்ணினை
தாவ
நீண்ட
மாலினு
கருளும்
வைத்தார்
கண்ணினை
நெற்றி
வைத்தார்
கழிப்பாலை
சேர்ப்ப
னாரே.
4.30.2
296
வாமனை
வணங்க
வைத்தார்
வாயினை
வாழ்த்த
வைத்தார்
சோமனை
சடைமேல்
வைத்தார்
சோதியு
சோதி
வைத்தார்
ஆமனை
யாட
வைத்தார்
அன்பெனும்
பாசம்
வைத்தார்
காமனை
காய்ந்த
கண்ணார்
கழிப்பாலை
சேர்ப்ப
னாரே.
4.30.3
297
அரியன
அங்கம்
வேதம்
அந்தணர
கருளும்
வைத்தார்
பெரியன
புரங்கள்
மூன்றும்
பேரழ
லுண்ண
வைத்தார்
பரியதீ
வண்ண
ராகி
பவளம்போல்
நிறத்தை
வைத்தார்
கரியதோர்
கண்டம்
வைத்தார்
கழிப்பாலை
சேர்ப்ப
னாரே.
4.30.4
298
கூரிருள்
கிழிய
நின்ற
கொடுமழு
கையில்
வைத்தார்
பேரிருள்
கழிய
மல்கு
பிறைபுனற்
சடையுள்
வைத்தார்
ஆரிருள்
அண்டம்
வைத்தார்
அறுவகை
சமயம்
வைத்தார்
காரிருள்
கண்டம்
வைத்தார்
கழிப்பாலை
சேர்ப்ப
னாரே.
4.30.5
299
உட்டங்கு
சிந்தை
வைத்தார்
உள்குவார
குள்ளம்
வைத்தார்
விட்டங்கு
வேள்வி
வைத்தார்
வெந்துயர்
தீர
வைத்தார்
நட்டங்கு
நடமும்
வைத்தார்
ஞானமு
நவில
வைத்தார்
கட்டங்க
தோண்மேல்
வைத்தார்
கழிப்பாலை
சேர்ப்ப
னாரே.
4.30.6
300
ஊனப்பே
ரொழிய
வைத்தார்
ஓதியே
உணர
வைத்தார்
ஞானப்பேர்
நவில
வைத்தார்
ஞானமு
நடுவும்
வைத்தார்
வானப்பே
ராறும்
வைத்தார்
வைகுந்தற்
காழி
வைத்தார்
கானப்பேர்
காதல்
வைத்தார்
கழிப்பாலை
சேர்ப்ப
னாரே
4.30.7
301
கொங்கினும்
அரும்பு
வைத்தார்
கூற்றங்கள்
கெடுக்க
வைத்தார்
சங்கினுள்
முத்தம்
வைத்தார்
சாம்பலும்
பூச
வைத்தார்
அங்கமும்
வேதம்
வைத்தார்
ஆலமும்
உண்டு
வைத்தார்
கங்குலும்
பகலும்
வைத்தார்
கழிப்பாலை
சேர்ப்ப
னாரே.
4.30.8
302
சதுர்முகன்
தானும்
மாலு
தம்மிலே
இகல
கண்டு
எதிர்முக
மின்றி
நின்ற
எரியுரு
வதனை
வைத்தார்
பிதிர்முகன்
காலன்
றன்னை
கால்தனிற்
பிதிர
வைத்தார்
கதிர்முகஞ்
சடையில்
வைத்தார்
கழிப்பாலை
சேர்ப்ப
னாரே.
4.30.9
303
மாலினாள்
நங்கை
அஞ்ச
மதிலிலங்
கைக்கு
மன்னன்
வேலினான்
வெகுண்
டெடு
காண்டலும்
வேத
நாவன்
நூலினான்
நோக்கி
நக்கு
நொடிப்பதோ
ரளவில்
வீழ
காலினால்
ஊன்றி
யிட்டார்
கழிப்பாலை
சேர்ப்ப
னாரே.
4.30.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பால்வண்ணவீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.31
திருக்கடவூர்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
304
பொள்ளத்த
காய
மா
பொருளினை
போக
மாதர்
வெள்ளத்தை
கழிக்க
வேண்டில்
விரும்புமின்
விளக்கு
தூபம்
உள்ளத்த
திரியொன்
றேற்றி
உணருமா
றுணர
வல்லார்
கள்ளத்தை
கழிப்பர்
போலுங்
கடவூர்வீ
ரட்ட
னாரே.
4.31.1
305
மண்ணிடை
குரம்பை
தன்னை
மதித்துநீர்
மைய
லெய்தில்
விண்ணிடை
தரும
ராசன்
வேண்டினால்
விலக்கு
வாரார்
பண்ணிடை
சுவைகள்
பாடி
ஆடிடும்
பத்தர
கென்றுங்
கண்ணிடை
மணியர்
போலுங்
கடவூர்வீ
ரட்ட
னாரே.
4.31.2
306
பொருத்திய
குரம்பை
தன்னு
பொய்நடை
செலுத்து
கின்றீர்
ஒருத்தனை
யுணர
மாட்டீர்
உள்ளத்திற்
கொடுமை
நீக்கீர்
வருத்தின
களிறு
தன்னை
வருத்துமா
வருத்த
வல்லார்
கருத்தினில்
இருப்பர்
போலுங்
கடவூர்வீ
ரட்ட
னாரே.
4.31.3
307
பெரும்புலர்
காலை
மூழ்கி
பித்தற்கு
பத்த
ராகி
அரும்பொடு
மலர்கள்
கொண்டாங்
கார்வத்தை
யுள்ளே
வைத்து
விரும்பிநல்
விளக்கு
தூபம்
விதியினால்
இடவல்
லார்க்கு
கரும்பினிற்
கட்டி
போல்வார்
கடவூர்வீ
ரட்ட
னாரே.
4.31.4
308
தலக்கமே
செய்து
வாழ்ந்து
தக்கவா
றொன்று
மின்றி
விலக்குவா
ரிலாமை
யாலே
விளக்கதிற்
கோழி
போன்றேன்
மலக்குவார்
மனத்தி
னுள்ளே
காலனார்
தமர்கள்
வந்து
கலக்கநான்
கலங்கு
கின்றேன்
கடவூர்வீ
ரட்ட
னாரே.
4.31.5
309
பழியுடை
யாக்கை
தன்னிற்
பாழுக்கே
நீரி
றைத்து
வழியிடை
வாழ
மாட்டேன்
மாயமு
தெளிய
கில்லேன்
அழிவுடை
தாய
வாழ்க்கை
ஐவரால்
அலைக்க
பட்டு
கழியிடை
தோணி
போன்றேன்
கடவூர்வீ
ரட்ட
னாரே.
4.31.6
310
மாயத்தை
அறிய
மாட்டேன்
மையல்கொள்
மனத்த
னாகி
பேயொத்து
கூகை
யானேன்
பிஞ்ஞகா
பிறப்பொன்
றில்லீ
நேயத்தால்
நினைய
மாட்டேன்
நீதனே
நீசனேன்
நான்
காயத்தை
கழிக்க
மாட்டேன்
கடவூர்வீ
ரட்ட
னாரே.
4.31.7
311
பற்றிலா
வாழ்க்கை
வாழ்ந்து
பாழுக்கே
நீரி
றைத்தேன்
உற்றலாற்
கயவர்
தேறா
ரென்னுங்க
டுரையோ
டொத்தேன்
எற்றுளேன்
என்செய்
கேன்நான்
இடும்பையால்
ஞான
மேதுங்
கற்றிலேன்
களைகண்
காணேன்
கடவூர்வீ
ரட்ட
னாரே.
4.31.8
312
சேலின்நேர்
அனைய
கண்ணார்
திறம்விட்டு
சிவனு
கன்பா
பாலுநற்
றயிர்நெய்
யோடு
பலபல
ஆட்டி
யென்றும்
மாலினை
தவிர
நின்ற
மார்க்கண்டற்
காக
வன்று
காலனை
யுதைப்பர்
போலுங்
கடவூர்வீ
ரட்ட
னாரே.
4.31.9
313
முந்துரு
இருவ
ரோடு
மூவரு
மாயி
னாரும்
இந்திர
னோடு
தேவர்
இருடிகள்
இன்பஞ்
செய்ய
வந்திரு
பதுகள்
தோளால்
எடுத்தவன்
வலியை
வாட்டி
கந்திரு
வங்கள்
கேட்டார்
கடவூர்வீ
ரட்ட
னாரே.
4.31.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
அமிர்தகடேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.32
திருப்பயற்றூர்
-
திரு
நேரிசை
திருச்சிற்றம்பலம்
314
உரித்திட்டார்
ஆனை
யின்றோள்
உதிரவா
றொழுகி
யோட
விரித்திட்டார்
உமையா
ளஞ்சி
விரல்விதிர
தலக்கண்
நோக்கி
தரித்திட்டார்
சிறிது
போது
தரிக்கில
ராகி
தாமுஞ்
சிரித்திட்டார்
எயிறு
தோன்ற
திருப்பயற்
றூர
னாரே.
4.32.1
315
உவந்திட்டங்
குமையோர்
பாகம்
வைத்தவர்
ஊழி
யூழி
பவந்திட்ட
பரம
னார்
தாம்
மலைச்சிலை
நாகம்
ஏற்றி
கவர்ந்திட்ட
புரங்கள்
மூன்றுங்
கனலெரி
யாக
சீறி
சிவந்திட்ட
கண்ணர்
போலு
திருப்பயற்
றூர
னாரே.
4.32.2
316
நங்களு
கருள
தென்று
நான்மறை
யோது
வார்கள்
தங்களு
கருளும்
எங்கள்
தத்துவன்
றழலன்
றன்னை
எங்களு
கருள்செய்
யென்ன
நின்றவன்
நாகம்
அஞ்சு
திங்களு
கருளி
செய்தார்
திருப்பயற்
றூர
னாரே.
4.32.3
317
பார்த்தனு
கருளும்
வைத்தார்
பாம்பரை
யாட
வைத்தார்
சாத்தனை
மகனா
வைத்தார்
சாமுண்டி
சாம
வேதங்
கூத்தொடும்
பாட
வைத்தார்
கோளரா
மதியம்
நல்ல
தீர்த்தமுஞ்
சடைமேல்
வைத்தார்
திருப்பயற்
றூர
னாரே.
4.32.4
318
மூவகை
மூவர்
போலும்
முற்றுமா
நெற்றி
கண்ணர்
நாவகை
நாவர்
போலும்
நான்மறை
ஞான
மெல்லாம்
ஆவகை
யாவர்
போலும்
ஆதிரை
நாளர்
போலு
தேவர்கள்
தேவர்
போலு
திருப்பயற்
றூர
னாரே.
4.32.5
319
ஞாயிறாய்
நமனு
மாகி
வருணனா
சோம
னாகி
தீயறா
நிருதி
வாயு
திப்பிய
சாந்த
னாகி
பேயறா
காட்டி
லாடும்
பிஞ்ஞகன்
எந்தை
பெம்மான்
தீயறா
கையர்
போலு
திருப்பயற்
றூர
னாரே.
4.32.6
320
ஆவியாய்
அவியு
மாகி
அருக்கமா
பெருக்க
மாகி
பாவியர்
பாவ
தீர்க்கும்
பரமனா
பிரம
னாகி
காவியங்
கண்ண
ளாகி
கடல்வண்ண
மாகி
நின்ற
தேவியை
பாகம்
வைத்தார்
திருப்பயற்
றூர
னாரே.
4.32.7
321
தந்தையா
தாயு
மாகி
தரணியா
தரணி
யுள்ளார
கெந்தையு
மென்ன
நின்ற
ஏழுல
குடனு
மாகி
எந்தையெம்
பிரானே
என்றென்
றுள்குவா
ருள்ள
தென்றுஞ்
சிந்தையுஞ்
சிவமு
மாவார்
திருப்பயற்
றூர
னாரே.
4.32.8
322
புலன்களை
போக
நீக்கி
புந்தியை
யொருங்க
வைத்து
இலங்களை
போக
நின்று
இரண்டையும்
நீக்கி
யொன்றாய்
மலங்களை
மாற்ற
வள்ளார்
மனத்தினு
போக
மாகி
சினங்களை
களைவர்
போலு
திருப்பயற்
றூர
னாரே.
4.32.9
323
மூர்த்திதன்
மலையின்
மீது
போகாதா
முனிந்து
நோக்கி
பார்த்துத்தான்
பூமி
மேலாற்
பாய்ந்துடன்
மலையை
பற்றி
ஆர்த்திட்டான்
முடிகள்
பத்தும்
அடர்த்துநல்
லரிவை
யஞ்ச
தேத்தெத்தா
என்ன
கேட்டார்
திருப்பயற்
றூர
னாரே.
4.32.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
திருப்பயத்தீசுவரர்
தேவியார்
-
காவியங்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.33
திருமறைக்காடு
-
திரு
நேரிசை
திருச்சிற்றம்பலம்
324
இந்திர
னோடு
தேவர்
இருடிகள்
ஏத்து
கின்ற
சுந்தர
மானார்
போலு
துதிக்கலாஞ்
சோதி
போலுஞ்
சந்திர
னோடுங்
கங்கை
அரவையுஞ்
சடையுள்
வைத்து
மந்திர
மானார்
போலும்
மாமறை
காட
னாரே.
4.33.1
325
தேயன
நாட
ராகி
தேவர்கள்
தேவர்
போலும்
பாயன
நாட
றுக்கும்
பத்தர்கள்
பணிய
வம்மின்
காயன
நாடு
கண்டங்
கதனுளார்
காள
கண்டர்
மாயன
நாடர்
போலும்
மாமறை
காட
னாரே.
4.33.2
326
அறுமையிவ்
வுலகு
தன்னை
யாமென
கருதி
நின்று
வெறுமையின்
மனைகள்
வாழ்ந்து
வினைகளால்
நலிவு
ணாதே
சிறுமதி
அரவு
கொன்றை
திகழ்தரு
சடையுள்
வைத்து
மறுமையும்
இம்மை
யாவார்
மாமறை
காட
னாரே.
4.33.3
327
கால்கொடு
திருகை
யேற்றி
கழிநிரை
திறைச்சி
மேய்ந்து
தோல்படு
துதிர
நீராற்
சுவரெடு
திரண்டு
வாசல்
ஏல்வுடை
தாவ
மைத்தங்
கேழுசா
லேகம்
பண்ணி
மால்கொடு
தாவி
வைத்தார்
மாமறை
காட
னாரே.
4.33.4
328
விண்ணினார்
விண்ணின்
மிக்கார்
வேதங்கள்
விரும்பி
யோத
பண்ணினார்
கின்ன
ரங்கள்
பத்தர்கள்
பாடி
யாட
கண்ணினார்
கண்ணி
னுள்ளே
சோதியாய்
நின்ற
எந்தை
மண்ணினார்
வலங்கொண்
டேத்தும்
மாமறை
காட
னாரே.
4.33.5
329
அங்கையுள்
அனலும்
வைத்தார்
அறுவகை
சமயம்
வைத்தார்
தங்கையில்
வீணை
வைத்தார்
தம்மடி
பரவ
வைத்தார்
திங்களை
கங்கை
யோடு
திகழ்தரு
சடையுள்
வைத்தார்
மங்கையை
பாகம்
வைத்தார்
மாமறை
காட
னாரே.
4.33.6
330
கீதரா
கீதங்
கேட்டு
கின்னர
தன்னை
வைத்தார்
வேதராய்
வேத
மோதி
விளங்கிய
சோதி
வைத்தார்
ஏதராய்
நட்ட
மாடி
இட்டமா
கங்கை
யோடு
மாதையோர்
பாகம்
வைத்தார்
மாமறை
காட
னாரே.
4.33.7
331
கனத்தினார்
வலி
யுடைய
கடிமதில்
அரணம்
மூன்றுஞ்
சினத்தினு
சினமாய்
நின்று
தீயெழ
செற்றார்
போலு
தனத்தினை
தவிர்ந்து
நின்று
தம்மடி
பரவு
வார்க்கு
மனத்தினுள்
மாசு
தீர்ப்பார்
மாமறை
காட
னாரே.
4.33.8
332
தேசனை
தேசன்
றன்னை
தேவர்கள்
போற்றி
சைப்பார்
வாசனை
செய்து
நின்று
வைகலும்
வணங்கு
மின்கள்
காசினை
கனலை
என்றுங்
கருத்தினில்
வைத்த
வர்க்கு
மாசினை
தீர்ப்பர்
போலும்
மாமறை
காட
னாரே.
4.33.9
333
பிணியுடை
யாக்கை
தன்னை
பிறப்பறு
துய்ய
வேண்டிற்
பணியுடை
தொழில்கள்
பூண்டு
பத்தர்கள்
பற்றி
னாலே
துணிவுடை
அரக்க
னோடி
எடுத்தலு
தோகை
அஞ்ச
மணிமுடி
பத்தி
றுத்தார்
மாமறை
காட
னாரே.
4.33.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வேதாரணியேசுவரர்
தேவியார்
-
யாழைப்பழித்தமொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.34
திருமறைக்காடு
-
திரு
நேரிசை
திருச்சிற்றம்பலம்
334
தேரையு
மேல்க
டாவி
திண்ணமா
தெளிந்து
நோக்கி
யாரையு
மேலு
ணரா
ஆண்மையான்
மிக்கான்
தன்னை
பாரையும்
விண்ணும்
அஞ்ச
பரந்த
தோள்
முடியடர்த்து
காரிகை
அஞ்ச
லென்பார்
கலிமறை
காட
னாரே.
4.33.1
335
முக்கிமுன்
வெகுண்டெ
டுத்த
முடியுடை
அரக்கர்கோனை
நக்கிரு
தூன்றி
சென்னி
நாண்மதி
வைத்த
எந்தை
அக்கர
வாமை
பூண்ட
அழகனார்
கருத்தி
னாலே
தெக்குநீர
திரைகள்
மோது
திருமறை
காட
னாரே.
4.33.2
336
மிகப்பெரு
துலாவ
மிக்கா
னக்கொரு
தேர்க
டாவி
அகப்படு
தென்று
தானும்
ஆண்மையால்
மிக்க
ரக்கன்
உகைத்தெடு
தான்ம
லையை
ஊன்றலும்
அவனை
யாங்கே
நகைப்படு
தருளி
னானூர்
நான்மறை
காடு
தானே.
4.33.3
337
அந்தர
தேர்க
டாவி
யாரிவ
னென்று
சொல்லி
உந்தினான்
மாம
லையை
ஊன்றலும்
ஒள்ள
ரக்கன்
பந்தமா
தலைகள்
பத்தும்
வாய்கள்வி
டலறி
வீழ
சிந்தனை
செய்து
விட்டார்
திருமறை
காட
னாரே.
4.33.4
338
தடுக்கவு
தாங்க
வொண்ணா
தன்வலி
யுடைய
னாகி
கடுக்கவோர்
தேர்க
டாவி
கையிரு
பதுக
ளாலும்
எடுப்பன்நான்
என்ன
பண்ட
மென்றெடு
தானை
ஏங்க
அடுக்கவே
வல்ல
னூராம்
அணிமறை
காடு
தானே.
4.33.5
339
நாண்முடி
கின்ற
சீரான்
நடுங்கியே
மீது
போகான்
கோள்பிடி
தார்த்த
கையான்
கொடியன்மா
வலிய
னென்று
நீண்முடி
சடையர்
சேரும்
நீள்வரை
யெடுக்க
லுற்றான்
தோண்முடி
நெரிய
வைத்தார்
தொன்மறை
காட
னாரே.
4.33.6
340
பத்துவாய்
இரட்டி
கைக
ளுடையன்மா
வலிய
னென்று
பொத்திவாய்
தீமை
செய்த
பொருவலி
அரக்கர்
கோனை
கத்திவாய்
கதற
அன்று
கால்விர
லூன்றி
யிட்டார்
முத்துவா
திரைகள்
மோதும்
முதுமறை
காட
னாரே.
4.33.7
341
பக்கமே
விட்ட
கையான்
பாங்கிலா
மதிய
னாகி
புக்கனன்
மாம
லைக்கீழ
போதுமா
றறிய
மாட்டான்
மிக்கமா
மதிகள்
கெட்டு
வீரமும்
இழந்த
வாறே
நக்கன
பூத
மெல்லாம்
நான்மறை
காட
னாரே.
4.33.8
342
நாணஞ்சு
கைய
னாகி
நான்முடி
பத்தி
னோடு
பாணஞ்சு
முன்னி
ழந்த
பாங்கிலா
மதிய
னாகி
நீணஞ்சு
தானு
ணரா
நின்றெடு
தானை
அன்று
ஏணஞ்சு
கைகள்
செய்தார்
எழில்மறை
காட
னாரே.
4.33.9
343
கங்கைநீர்
சடையுள்
வை
காண்டலும்
மங்கை
யூட
தென்கையான்
தேர்க
டாவி
சென்றெடு
தான்
மலையை
முன்கைமா
நரம்பு
வெட்டி
முன்னிரு
கிசைகள்
பாட
அங்கைவாள்
அருளி
னானூர்
அணிமறை
காடு
தானே.
4.33.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.35
திருவிடைமருது
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
344
காடுடை
சுடலை
நீற்றர்
கையில்வெண்
டலையர்
தையல்
பாடுடை
பூதஞ்
சூழ
பரமனார்
மருத
வைப்பிற்
தோடுடை
கைதை
யோடு
சூழ்கிடங்
கதனை
சூழ்ந்த
ஏடுடை
கமல
வேலி
இடைமரு
திடங்கொண்
டாரே.
4.34.1
345
முந்தையார்
முந்தி
யுள்ளார்
மூவர்க்கு
முதல்வ
ரானார்
சந்தியார்
சந்தி
யுள்ளார்
தவநெறி
தரித்து
நின்றார்
சிந்தையார்
சிந்தை
யுள்ளார்
சிவநெறி
யனைத்து
மானார்
எந்தையார்
எம்பி
ரானார்
இடைமரு
திடங்
கொண்டாரே.
4.34.2
346
காருடை
கொன்றை
மாலை
கதிர்மணி
அரவி
னோடு
நீருடை
சடையுள்
வைத்த
நீதியார்
நீதி
யாய
போருடை
விடையொன்
றேற
வல்லவர்
பொன்னி
தென்பால்
ஏருடை
கமல
மோங்கும்
இடைமரு
திடங்
கொண்டாரே.
4.34.3
347
விண்ணினார்
விண்ணின்
மிக்கார்
வேதங்கள்
நான்கும்
அங்கம்
பண்ணினார்
பண்ணின்
மிக்க
பாடலார்
பாவ
தீர்க்குங்
கண்ணினார்
கண்ணின்
மிக்க
நுதலினார்
காமர்
காய்ந்த
எண்ணினார்
எண்ணின்
மிக்கார்
இடைமரு
திடங்
கொண்டாரே.
4.34.4
348
வேதங்கள்
நான்குங்
கொண்டு
விண்ணவர்
பரவி
ஏத்த
பூதங்கள்
பாடி
யாட
லுடையவன்
புனிதன்
எந்தை
பாதங்கள்
பரவி
நின்ற
பத்தர்கள்
தங்கள்
மேலை
ஏதங்கள்
தீர
நின்றார்
இடைமரு
திடங்
கொண்டாரே.
4.34.5
349
பொறியர
வரையி
லார்த்து
பூதங்கள்
பலவுஞ்
சூழ
முறிதரு
வன்னி
கொன்றை
முதிர்சடை
மூழ்க
வைத்து
மறிதரு
கங்கை
தங்க
வைத்தவர்
எத்தி
சையும்
ஏறிதரு
புனல்கொள்
வேலி
இடைமரு
திடங்
கொண்டாரே.
4.34.6
350
படரொளி
சடையி
னுள்ளாற்
பாய்புனல்
அரவி
னோடு
சுடரொளி
மதியம்
வைத்து
தூவொளி
தோன்றும்
எந்தை
அடரொளி
விடையொன்
றேற
வல்லவர்
அன்பர்
தங்கள்
இடரவை
கெடவு
நின்றார்
இடைமரு
திடங்
கொண்டாரே.
4.34.7
351
கமழ்தரு
சடையி
னுள்ளாற்
கடும்புனல்
அரவி
னோடு
தவழ்தரு
மதியம்
வைத்து
தன்னடி
பலரும்
ஏத்த
மழுவது
வலங்கை
யேந்தி
மாதொரு
பாக
மாகி
எழில்தரு
பொழில்கள்
சூழ்ந்த
இடைமரு
திடங்
கொண்டாரே.
4.34.8
352
பொன்றிகழ்
கொன்றை
மாலை
புதுப்புனல்
வன்னி
மத்தம்
மின்றிகழ்
சடையில்
வைத்து
மேதக
தோன்று
கின்ற
அன்றவர்
அளக்க
லாகா
அனலெரி
யாகி
நீண்டார்
இன்றுட
னுலக
மேத்த
இடைமரு
திடங்
கொண்டாரே.
4.34.9
353
மலையுடன்
விரவி
நின்று
மதியிலா
அரக்கன்
நூக்க
தலையுட
னடர்த்து
மீண்டே
தலைவனாய்
அருள்கள்
நல்கி
சிலையுடை
மலையை
வாங்கி
திரிபுர
மூன்றும்
எய்தார்
இலையுடை
கமல
வேலி
இடைமரு
திடங்
கொண்டாரே.
4.34.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மருதீசர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.36
திருப்பழனம்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
354
ஆடினா
ரொருவர்
போலு
மலர்கமழ்
குழலி
னாலை
கூடினா
ரொருவர்
போலுங்
குளிர்புனல்
வளைந்த
திங்கள்
சூடினா
ரொருவர்
போலு
தூயநன்
மறைகள்
நான்கும்
பாடினா
ரொருவர்
போலும்
பழனத்தெம்
பரம
னாரே.
4.35.1
355
போவதோர்
நெறியு
மானார்
புரிசடை
புனித
னார்நான்
வேவதோர்
வினையிற்
பட்டு
வெம்மைதான்
விடவுங்
கில்லேன்
கூவல்தான்
அவர்கள்
கேளார்
குணமிலா
ஐவர்
செய்யும்
பாவமே
தீர
நின்றார்
பழனத்தெம்
பரம
னாரே.
4.35.2
356
கண்டராய்
முண்ட
ராகி
கையிலோர்
கபால
மேந்தி
தொண்டர்கள்
பாடி
யாடி
தொழுகழற்
பரம
னார்தாம்
விண்டவர்
புரங்க
ளெய்த
வேதியர்
வேத
நாவர்
பண்டையென்
வினைகள்
தீர்ப்பார்
பழனத்தெம்
பரம
னாரே.
4.35.3
357
நீரவன்
தீயி
னோடு
நிழலவன்
எழில
தாய
பாரவன்
விண்ணின்
மிக்க
பரமவன்
பரம
யோகி
யாரவ
னண்ட
மிக்க
திசையினோ
டொளிக
ளாகி
பாரக
தமுத
மானார்
பழனத்தெம்
பரம
னாரே.
4.35.4
358
ஊழியா
ரூழி
தோறும்
உலகினு
கொருவ
ராகி
பாழியார்
பாவ
தீர்க்கும்
பராபரர்
பரம
தாய
ஆழியான்
அன்ன
தானும்
அன்றவர
கள
பரிய
பாழியார்
பரவி
யேத்தும்
பழனத்தெம்
பரம
னாரே.
4.35.5
359
ஆலின்கீழ்
அறங்க
ளெல்லாம்
அன்றவர
கருளி
செய்து
நூலின்கீ
ழவர்க
கெல்லா
நுண்பொரு
ளாகி
நின்று
காலின்கீழ
காலன்
றன்னை
கடுகத்தான்
பாய்ந்து
பின்னும்
பாலின்கீழ்
நெய்யு
மானார்
பழனத்தெம்
பரம
னாரே.
4.35.6
360
ஆதித்தன்
அங்கி
சோமன்
அயனொடு
மால்பு
தனும்
போதித்து
நின்று
லகிற்
போற்றிசை
தாரி
வர்கள்
சோதித்தா
ரேழு
லகுஞ்
சோதியு
சோதி
யாகி
பாதிப்பெண்
ணுருவ
மானார்
பழனத்தெம்
பரம
னாரே.
4.35.7
361
காற்றனாற்
காலற்
காய்ந்து
காருரி
போர்த்த
ஈசர்
தோற்றனார்
கடலுள்
நஞ்சை
தோடுடை
காதர்
சோதி
ஏற்றினார்
இளவெண்
டிங்கள்
இரும்பொழில்
சூழ்ந்த
காயம்
பாற்றினார்
வினைக
ளெல்லாம்
பழனத்தெம்
பரம
னாரே.
4.35.8
362
கண்ணனும்
பிரம
னோடு
காண்கில
ராகி
வந்தே
எண்ணியு
துதித்து
மேத்த
எரியுரு
வாகி
நின்று
வண்ணநன்
மலர்கள்
தூவி
வாழ்த்துவார்
வாழ்த்தி
ஏத்த
பண்ணுலாம்
பாடல்
கேட்டார்
பழனத்தெம்
பரம
னாரே.
4.35.9
363
குடையுடை
அரக்கன்
சென்று
குளிர்கயி
லாய
வெற்பின்
இடைமட
வரலை
அஞ்ச
எடுத்தலும்
இறைவன்
நோக்கி
விடையுடை
விகிர்தன்
றானும்
விரலினா
லூன்றி
மீண்டும்
படைகொடை
அடிகள்
போலும்
பழனத்தெம்
பரம
னாரே.
4.35.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.37
திருநெய்த்தானம்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
364
காலனை
வீழ
செற்ற
கழலடி
இரண்டும்
வந்தென்
மேலவா
யிருக்க
பெற்றேன்
மேதக
தோன்று
கின்ற
கோலநெ
தான
மென்னுங்
குளிர்பொழிற்
கோயில்
மேய
நீலம்வை
தனைய
கண்ட
நினைக்குமா
நினைக்கின்
றேனே.
4.37.1
365
காமனை
யன்று
கண்ணாற்
கனலெரி
யாக
நோக்கி
தூபமு
தீபங்
காட்டி
தொழுமவர
கருள்கள்
செய்து
சேமநெ
தான
மென்னுஞ்
செறிபொழிற்
கோயில்
மேய
வாமனை
நினைந்த
நெஞ்சம்
வாழ்வுற
நினைந்த
வாறே.
4.37.2
366
பிறைதரு
சடையின்
மேலே
பெய்புனற்
கங்கை
தன்னை
உறைதர
வைத்த
எங்கள்
உத்தமன்
ஊழி
யாய
நிறைதரு
பொழில்கள்
சூழ
நின்றநெ
தான
மென்று
குறைதரும்
அடிய
வர்க்கு
குழகனை
கூட
லாமே.
4.37.3
367
வடிதரு
மழுவொன்
றேந்தி
வார்சடை
மதியம்
வைத்து
பொடிதரு
மேனி
மேலே
புரிதரு
நூலர்
போலும்
நெடிதரு
பொழில்கள்
சூழ
நின்றநெ
தானம்
மேவி
அடிதரு
கழல்கள்
ஆர்ப்ப
ஆடுமெம்
அண்ண
லாரே.
4.37.4
368
காடிட
மாக
நின்று
கனலெரி
கையி
லேந்தி
பாடிய
பூதஞ்
சூழ
பண்ணுடன்
பலவுஞ்
சொல்லி
ஆடிய
கழலார்
சீரார்
அந்தண்நெ
தானம்
என்றுங்
கூடிய
குழக
னாரை
கூடுமா
றறிகி
லேனே.
4.37.5
369
வானவர்
வணங்கி
யேத்தி
வைகலும்
மலர்கள்
தூவ
தானவர
கருள்கள்
செய்யும்
சங்கரன்
செங்கண்
ஏற்றன்
தேனமர்
பொழில்கள்
சூழ
திகழுநெ
தானம்
மேய
கூனிள
மதியி
னானை
கூடுமா
றறிகி
லேனே.
4.37.6
370
காலதிற்
கழல்க
ளார்ப்ப
கனலெரி
கையில்
வீசி
ஞாலமுங்
குழிய
நின்று
நட்டம
தாடு
கின்ற
மேலவர்
முகடு
தோய
விரிசடை
திசைகள்
பாய
மாலொரு
பாக
மாக
மகிழ்ந்தநெ
தான
னாரே.
4.37.7
371
பந்தித்த
சடையின்
மேலே
பாய்புன
லதனை
வைத்து
அந்திப்போ
தனலு
மாடி
அடிகள்ஐ
யாறு
புக்கார்
வந்திப்பார்
வணங்கி
நின்று
வாழ்த்துவார்
வாயி
னுள்ளார்
சிந்திப்பார்
சிந்தை
யுள்ளார்
திருந்துநெ
தான
னாரே.
4.37.8
372
சோதியா
சுடரு
மானார்
சுண்ணவெண்
சாந்து
பூசி
ஓதிவா
யுலகம்
ஏத்த
உகந்துதாம்
அருள்கள்
செய்வார்
ஆதியாய்
அந்த
மானார்
யாவரும்
இறைஞ்சி
யேத்த
நீதியாய்
நியம
மாகி
நின்றநெ
தான
னாரே.
4.37.9
373
இலையுடை
படைகை
யேந்தும்
இலங்கையர்
மன்னன்
றன்னை
தலையுடன்
அடர்த்து
மீண்டே
தானவற்
கருள்கள்
செய்து
சிலையுடன்
கணையை
சேர்த்து
திரிபுரம்
எரி
செற்ற
நிலையுடை
யடிகள்
போலும்
நின்றநெ
தான
னாரே.
4.37.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
நெய்யாடியப்பர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.38
திருவையாறு
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
374
கங்கையை
சடையுள்
வைத்தார்
கதிர்பொறி
அரவும்
வைத்தார்
திங்களை
திகழ
வைத்தார்
திசைதிசை
தொழவும்
வைத்தார்
மங்கையை
பாகம்
வைத்தார்
மான்மறி
மழுவும்
வைத்தார்
அங்கையுள்
அனலும்
வைத்தார்
ஐயனை
யாற
னாரே.
4.38.1
375
பொடிதனை
பூச
வைத்தார்
பொங்குவெண்
ணூலும்
வைத்தார்
கடியதோர்
நாகம்
வைத்தார்
காலனை
காலில்
வைத்தார்
வடிவுடை
மங்கை
தன்னை
மார்பிலோர்
பாகம்
வைத்தார்
அடியிணை
தொழவும்
வைத்தார்
ஐயனை
யாற
னாரே.
4.38.2
376
உடைதரு
கீளும்
வைத்தார்
உலகங்க
ளனைத்தும்
வைத்தார்
படைதரு
மழுவும்
வைத்தார்
பாய்புலி
தோலும்
வைத்தார்
விடைதரு
கொடியும்
வைத்தார்
வெண்புரி
நூலும்
வைத்தார்
அடைதர
அருளும்
வைத்தார்
ஐயனை
யாற
னாரே.
4.38.3
377
தொண்டர்கள்
தொழவும்
வைத்தார்
தூமதி
சடையில்
வைத்தார்
இண்டையை
திகழ
வைத்தார்
எமக்கென்று
மின்பம்
வைத்தார்
வண்டுசேர்
குழலி
னாளை
மருவியோர்
பாகம்
வைத்தார்
அண்டவா
னவர்கள்
ஏத்தும்
ஐயனை
யாற
னாரே.
4.38.4
378
வானவர்
வணங்க
வைத்தார்
வல்வினை
மாய
வைத்தார்
கானிடை
நடமும்
வைத்தார்
காமனை
கனலா
வைத்தார்
ஆனிடை
ஐந்தும்
வைத்தார்
ஆட்டுவார
கருளும்
வைத்தார்
ஆனையின்
உரிவை
வைத்தார்
ஐயனை
யாற
னாரே.
4.38.5
379
சங்கணி
குழையும்
வைத்தார்
சாம்பல்மெ
பூச
வைத்தார்
வெங்கதிர்
எரிய
வைத்தார்
விரிபொழி
லனைத்தும்
வைத்தார்
கங்குலும்
பகலும்
வைத்தார்
கடுவினை
களைய
வைத்தார்
அங்கம
தோத
வைத்தார்
ஐயனை
யாற
னாரே.
4.38.6
380
பத்தர்க
கருளும்
வைத்தார்
பாய்விடை
யேற
வைத்தார்
சித்தத்தை
ஒன்ற
வைத்தார்
சிவமதே
நினைய
வைத்தார்
முத்தியை
முற்ற
வைத்தார்
முறைமுறை
நெறிகள்
வைத்தார்
அத்தியின்
உரிவை
வைத்தார்
ஐயனை
யாற
னாரே.
4.38.7
381
ஏறுக
தேற
வைத்தார்
இடைமரு
திடமும்
வைத்தார்
நாறுபூங்
கொன்றை
வைத்தார்
நாகமும்
அரையில்
வைத்தார்
கூறுமை
யாகம்
வைத்தார்
கொல்புலி
தோலும்
வைத்தார்
ஆறுமோர்
சடையில்
வைத்தார்
ஐயனை
யாற
னாரே.
4.38.8
382
பூதங்கள்
பலவும்
வைத்தார்
பொங்குவெண்
ணீறும்
வைத்தார்
கீதங்கள்
பாட
வைத்தார்
கின்னர
தன்னை
வைத்தார்
பாதங்கள்
பரவ
வைத்தார்
பத்தர்கள்
பணிய
வைத்தார்
ஆதியும்
அந்தம்
வைத்தார்
ஐயனை
யாற
னாரே.
4.38.9
383
இரப்பவர
கீய
வைத்தார்
ஈபவர
கருளும்
வைத்தார்
கரப்பவர்
தங்க
கெல்லாங்
கடுநர
கங்கள்
வைத்தார்
பரப்புநீர
கங்கை
தன்னை
படர்சடை
பாகம்
வைத்தார்
அரக்கனு
கருளும்
வைத்தார்
ஐயனை
யாற
னாரே.
4.38.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.39
திருவையாறு
-
திருநேரிசை
பண்
-
கொல்லி
திருச்சிற்றம்பலம்
384
குண்டனா
சமண
ரோடே
கூடிநான்
கொண்ட
மாலை
துண்டனே
சுடர்கொள்
சோதீ
தூநெறி
யாகி
நின்ற
அண்டனே
அமரர்
ஏறே
திருவையா
றமர்ந்த
தேனே
தொண்டனேன்
தொழுதுன்
பாதஞ்
சொல்லிநான்
திரிகின்
றேனே.
4.39.1
385
பீலிகை
இடுக்கி
நாளும்
பெரியதோர்
தவமென்
றெண்ணி
வாலிய
தறிகள்
போல
மதியிலார்
பட்ட
தென்னே
வாலியார்
வணங்கி
ஏத்து
திருவையா
றமர்ந்த
தேனோ
டாலியா
எழுந்த
நெஞ்சம்
அழகிதா
எழுந்த
வாறே.
4.39.2
386
தட்டிடு
சமண
ரோடே
தருக்கிநான்
தவமென்
றெண்ணி
ஒட்டிடு
மனத்தி
னீரே
உம்மையான்
செய்வ
தென்னே
மொட்டிடு
கமல
பொய்கை
திருவையா
றமர்ந்த
தேனோ
டொட்டிடும்
உள்ள
தீரே
உம்மைநான்
உகந்தி
டேனே.
4.39.3
387
பாசிப்பல்
மாசு
மெய்யர்
பலமிலா
சமண
ரோடு
நேசத்தா
லிருந்த
நெஞ்சை
நீக்குமா
றறிய
மாட்டேன்
தேசத்தார்
பரவி
யேத்து
திருவையா
றமர்ந்த
தேனை
வாசத்தால்
வணங்க
வல்லார்
வல்வினை
மாயு
மன்றே.
4.39.4
388
கடுப்பொடி
யட்டி
மெய்யிற்
கருதியோர்
தவமென்
றெண்ணி
வடுக்களோ
டிசைந்த
நெஞ்சே
மதியிலி
பட்ட
தென்னே
மடுக்களில்
வாளை
பாயு
திருவையா
றமர்ந்த
தேனை
அடுத்துநின்
றுன்னு
நெஞ்சே
அருந்தவஞ்
செய்த
வாறே.
4.39.5
389
துறவியென்
றவம
தோரேன்
சொல்லிய
செலவு
செய்து
உறவினால்
அமண
ரோடும்
உணர்விலேன்
உணர்வொன்
றின்றி
நறவமார்
பொழில்கள்
சூழ்ந்த
திருவையா
றமர்ந்த
தேனை
மறவிலா
நெஞ்ச
மேநன்
மதியுன
கடைந்த
வாறே.
4.39.6
390
பல்லுரை
சமண
ரோடே
பலபல
கால
மெல்லாஞ்
சொல்லிய
செலவு
செய்தேன்
சோர்வனான்
நினைந்த
போது
மல்லிகை
மலருஞ்
சோலை
திருவையா
றமர்ந்த
தேனை
எல்லியும்
பகலு
மெல்லாம்
நினைந்தபோ
தினிய
வாறே.
4.39.7
391
மண்ணுளார்
விண்ணு
ளாரும்
வணங்குவார்
பாவம்
போக
எண்ணிலா
சமண
ரோடே
இசைந்தனை
ஏழை
நெஞ்சே
தெண்ணிலா
எறிக்குஞ்
சென்னி
திருவையா
றமர்ந்த
தேனை
கண்ணினாற்
காண
பெற்று
கருதிற்றே
முடிந்த
வாறே.
4.39.8
392
குருந்தம
தொசித்த
மாலுங்
குலமலர்
மேவி
னானு
திருந்துநற்
றிருவ
டியு
திருமுடி
காண
மாட்டார்
அருந்தவ
முனிவ
ரேத்து
திருவையா
றமர்ந்த
தேனை
பொருந்திநின்
றுன்னு
நெஞ்சே
பொய்வினை
மாயு
மன்றே.
4.39.9
393
அறிவிலா
அரக்க
னோடி
அருவரை
எடுக்க
லுற்று
முறுகினான்
முறு
கண்டு
மூதறி
வாளன்
நோக்கி
நிறுவினான்
சிறுவி
ரலால்
நெரிந்துபோய்
நிலத்தில்
வீழ
அறிவினால்
அருள்கள்
செய்தான்
திருவையா
றமர்ந்த
தேனே.
4.39.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.40
திருவையாறு
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
394
தானலா
துலக
மில்லை
சகமலா
தடிமை
யில்லை
கானலா
தாட
லில்லை
கருதுவார்
தங்க
ளுக்கு
வானலா
தருளு
மில்லை
வார்குழல்
மங்கை
யோடும்
ஆனலா
தூர்வ
தில்லை
ஐயனை
யாற
னார்க்கே.
4.40.1
395
ஆலலால்
இருக்கை
இல்லை
அருந்தவ
முனிவர
கன்று
நூலலால்
நொடிவ
தில்லை
நுண்பொரு
ளாய்ந்து
கொண்டு
மாலுநான்
முகனுங்
கூடி
மலரடி
வணங்க
வேலை
ஆலலால்
அமுத
மில்லை
ஐயனை
யாற
னார்க்கே.
4.40.2
396
நரிபுரி
சுடலை
தன்னில்
நடமலால்
நவிற்ற
லில்லை
சுரிபுரி
குழலி
யோடு
துணையலால்
இருக்கை
யில்லை
தெரிபுரி
சிந்தை
யார்க்கு
தெளிவலால்
அருளு
மில்லை
அரிபுரி
மலர்கொண்
டேத்தும்
ஐயனை
யாற
னார்க்கே.
4.40.3
397
தொண்டலாற்
றுணையு
மில்லை
தோலலா
துடையு
மில்லை
கண்டலா
தருளு
மில்லை
கலந்தபின்
பிரிவ
தில்லை
பண்டைநான்
மறைகள்
காணா
பரிசின
னென்றென்
றெண்ணி
அண்டவா
னவர்கள்
ஏத்தும்
ஐயனை
யாற
னார்க்கே.
4.40.4
398
எரியலா
லுருவ
மில்லை
ஏறலால்
ஏற
லில்லை
கரியலாற்
போர்வை
யில்லை
காண்டகு
சோதி
யார்க்கு
பிரிவிலா
அமரர்
கூடி
பெருந்தகை
பிரானென்
றேத்தும்
அரியலாற்
றேவி
யில்லை
ஐயனை
யாற
னார்க்கே.
4.40.5
399
என்பலாற்
கலனு
மில்லை
எருதலா
லூர்வ
தில்லை
புன்புலால்
நாறு
காட்டிற்
பொடியலாற்
சாந்து
மில்லை
துன்பிலா
தொண்டர்
கூடி
தொழுதழு
தாடி
பாடும்
அன்பலாற்
பொருளு
மில்லை
ஐயனை
யாற
னார்க்கே.
4.406
400
கீளலால்
உடையு
மில்லை
கிளர்பொறி
யரவம்
பைம்பூண்
தோளலாற்
றுணையு
மில்லை
தொத்தலர்
கின்ற
வேனில்
வேளலாற்
கா
பட்ட
வீரரு
மில்லை
மீளா
ஆளலாற்
கைம்மா
றில்லை
ஐயனை
யாற
னார்க்கே.
4.40.7
401
சகமலா
தடிமை
யில்லை
தானலாற்
றுணையு
மில்லை
நகமெலா
தே
கையான்
நாண்மலர்
தொழுது
தூவி
முகமெலாங்
கண்ணீர்
மல்க
முன்பணி
தேத்து
தொண்டர்
அகமலாற்
கோயி
லில்லை
ஐயனை
யாற
னார்க்கே.
4.40.8
402
உமையலா
துருவ
மில்லை
உலகலா
துடைய
தில்லை
நமையெலா
முடைய
ராவர்
நன்மையே
தீமை
யில்லை
கமையெலா
முடைய
ராகி
கழலடி
பரவு
தொண்டர
கமைவிலா
அருள்
கொடுப்பார்
ஐயனை
யாற
னார்க்கே.
4.40.9
403
மலையலா
லிருக்கை
யில்லை
மதித்திடா
அரக்கன்
றன்னை
தலையலால்
நெரித்த
தில்லை
தடவரை
கீழ
டர்த்து
நிலையிலார்
புரங்கள்
வேவ
நெருப்பலால்
விரித்த
தில்லை
அலையினார்
பொன்னி
மன்னும்
ஐயனை
யாற
னார்க்கே.
4.40.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.41
திருச்சோற்றுத்துறை
-
திருநேரிசை
பண்
-
கொல்லி
திருச்சிற்றம்பலம்
404
பொய்விரா
மேனி
தன்னை
பொருளென
காலம்
போக்கி
மெய்விரா
மனத்த
னல்லேன்
வேதியா
வேத
நாவா
ஐவரால்
அலைக்க
பட்ட
ஆக்கைகொண்
டயர்த்து
போனேன்
செய்வரால்
உகளுஞ்
செம்மை
திருச்சோற்று
துறைய
னாரே.
4.41.1
405
கட்டராய்
நின்று
நீங்கள்
காலத்தை
கழிக்க
வேண்டா
எட்டவாங்
கைகள்
வீசி
எல்லிநின்
றாடு
வானை
அட்டமா
மலர்கள்
கொண்டே
ஆனஞ்சும்
ஆட்ட
ஆடி
சிட்டராய்
அருள்கள்
செய்வார்
திருச்சோற்று
துறைய
னாரே.
4.41.2
406
கல்லினாற்
புரமூன்
றெய்த
கடவுளை
காத
லாலே
எல்லியும்
பகலு
முள்ளே
ஏகாந்த
மாக
ஏத்தும்
பல்லில்வெண்
டலைகை
யேந்தி
பல்லில
திரியுஞ்
செல்வர்
சொல்லுநன்
பொருளு
மாவார்
திருச்சோற்று
துறைய
னாரே.
4.41.3
407
கறையரா
கண்ட
நெற்றி
கண்ணரா
பெண்ணோர்
பாகம்
இறையராய்
இனிய
ராகி
தனியரா
பனிவெண்
டிங்க
பிறையரா
செய்த
வெல்லாம்
பீடரா
கேடில்
சோற்று
துறையரா
புகுந்தெ
னுள்ள
சோர்வுகண்
டருளி
னாரே.
4.41.4
408
பொந்தையை
பொருளா
வெண்ணி
பொருக்கென
காலம்
போனேன்
எந்தையே
ஏக
மூர்த்தி
யென்றுநின்
றேத்த
மாட்டேன்
பந்தமாய்
வீடு
மாகி
பரம்பர
மாகி
நின்று
சிந்தையு
டேறல்
போலு
திருச்சோற்று
துறைய
னாரே.
4.41.5
409
பேர்த்தினி
பிறவா
வண்ணம்
பிதற்றுமின்
பேதை
பங்கன்
பார்த்தனு
கருள்கள்
செய்த
பாசுப
தன்றி
றமே
ஆர்த்துவ
திழிவ
தொத்த
அலைபுனற்
கங்கை
யேற்று
தீர்த்தமா
போத
விட்டார்
திருச்சோற்று
துறைய
னாரே.
4.41.6
410
கொந்தார்பூங்
குழலி
னாரை
கூறியே
காலம்
போன
எந்தையெம்
பிரானாய்
நின்ற
இறைவனை
ஏத்தா
தந்தோ
முந்தரா
அல்கு
லாளை
யுடன்வைத்த
ஆதி
மூர்த்தி
செந்தாது
புடைகள்
சூழ்ந்த
திருச்சோற்று
துறைய
னாரே.
4.41.7
411
அங்கதி
ரோன
வனை
அண்ணலா
கருத
வேண்டா
வெங்கதி
ரோன்
வழியே
போவதற்
கமைந்து
கொண்மின்
அங்கதி
ரோன
வனை
யுடன்வைத்த
ஆதி
மூர்த்தி
செங்கதி
ரோன்வ
ணங்குஞ்
திருச்சோற்று
துறைய
னாரே.
4.41.8
412
ஓதியே
கழிக்கின்
றீர்கள்
உலகத்தீர்
ஒருவன்
றன்னை
நீதியால்
நினைக்க
மாட்டீர்
நின்மலன்
என்று
சொல்லீர்
சாதியா
நான்மு
கனுஞ்
சக்கர
தானுங்
காணா
சோதியா
சுடர
தானார்
திருச்சோற்று
துறைய
னாரே.
4.41.9
413
மற்றுநீர்
மனம்வை
யாதே
மறுமையை
கழிக்க
வேண்டிற்
பெற்றதோர்
உபா
தன்னாற்
பிரானையே
பிதற்று
மின்கள்
கற்றுவ
தரக்க
னோடி
கயிலாய
மலைஎ
டுக்க
செற்றுக
தருளி
செய்தார்
திருச்சோற்று
துறைய
னாரே.
4.41.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
தொலையாச்செல்வர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.42
திருத்துருத்தி
-
திருநேரிசை
பண்
-
கொல்லி
திருச்சிற்றம்பலம்
414
பொருத்திய
குரம்பை
தன்னை
பொருளென
கருத
வேண்டா
இருத்தியெ
போதும்
நெஞ்சுள்
இறைவனை
ஏத்து
மின்கள்
ஒருத்தியை
பாகம்
வைத்தங்
கொருத்தியை
சடையில்
வைத்த
துருத்தியஞ்
சுடரி
னானை
தொண்டனேன்
கண்ட
வாறே.
4.42.1
415
சவைதனை
செய்து
வாழ்வான்
சலத்துளே
யழுந்து
கின்ற
இவையொரு
பொருளு
மல்ல
இறைவனை
ஏத்து
மின்னோ
அவைபுர
மூன்றும்
எய்தும்
அடியவர
கருளி
செய்த
சுவையினை
துருத்தி
யானை
தொண்டனேன்
கண்ட
வாறே.
4.42.2
416
உன்னியெ
போதும்
நெஞ்சுள்
ஒருவனை
ஏத்து
மின்னோ
கன்னியை
ஒருபால்
வைத்து
கங்கையை
சடையுள்
வைத்து
பொன்னியின்
நடுவு
தன்னுள்
பூம்புனல்
பொலிந்து
தோன்று
துன்னிய
துருத்தி
யானை
தொண்டனேன்
கண்ட
வாறே.
4.42.3
417
ஊன்றலை
வலிய
னாகி
உலகத்துள்
உயிர்க
கெல்லா
தான்றலை
பட்டு
நின்று
சார்கன
லகத்து
வீழ
வான்றலை
தேவர்
கூடி
வானவர
கிறைவா
வென்னு
தோன்றலை
துருத்தி
யானை
தொண்டனேன்
கண்ட
வாறே.
4.42.4
418
உடல்தனை
கழிக்க
லுற்ற
உலகத்துள்
உயிர்க
கெல்லாம்
இடர்தனை
கழிக்க
வேண்டில்
இறைவனை
ஏத்து
மின்னோ
கடல்தனில்
நஞ்ச
முண்டு
காண்பரி
தாகி
நின்ற
சுடர்தனை
துருத்தி
யானை
தொண்டனேன்
கண்ட
வாறே.
4.42.5
419
அள்ளலை
கடக்க
வேண்டில்
அரனையே
நினைமி
னீணர்கள்
பொள்ளலி
கா
தன்னு
புண்டரீ
கத்தி
ருந்த
வள்ளலை
வான
வர்க்குங்
காண்பரி
தாகி
நின்ற
துள்ளலை
துருத்தி
யானை
தொண்டனேன்
கண்ட
வாறே.
4.42.6
420
பாதியில்
உமையாள்
தன்னை
பாகமா
வைத்த
பண்பன்
வேதியன்
என்று
சொல்லி
விண்ணவர்
விரும்பி
ஏத்த
சாதியாஞ்
சதுர்மு
கனுஞ்
சக்கர
தானுங்
காணா
சோதியை
துருத்தி
யானை
தொண்டனேன்
கண்ட
வாறே.
4.42.7
421
சாமனை
வாழ்க்கை
யான
சலத்துளே
யழுந்த
வேண்டா
தூமநல்
லகிலுங்
காட்டி
தொழுதடி
வணங்கு
மின்னோ
சோமனை
சடையுள்
வைத்து
தொன்னெறி
பலவுங்
காட்டு
தூமன
துருத்தி
யானை
தொண்டனேன்
கண்டா
வாறே.
4.42.8
422
குண்டரே
சமணர்
புத்தர்
குறியறி
யாது
நின்று
கண்டதே
கருது
வார்கள்
கருத்தெண்ணா
தொழிமி
னீணர்கள்
விண்டவர்
புரங்கள்
எய்து
விண்ணவர
கருள்கள்
செய்த
தொண்டர்கள்
துணையி
னானை
துருத்திநான்
கண்ட
வாறே.
4.42.9
423
பிண்டத்தை
கழிக்க
வேண்டிற்
பிரானையே
பிதற்று
மின்கள்
அண்டத்தை
கழிய
நீண்ட
அடலர
கன்றன்
ஆண்மை
கண்டொத்து
கால்வி
ரலால்
ஊன்றிமீண்
டருளி
செய்த
துண்டத்து
துருத்தி
யானை
தொண்டனேன்
கண்ட
வாறே.
4.42.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வேதேசுவரர்
தேவியார்
-
முகிழாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.43
திருக்காஞ்சிமேற்றளி
-
திருநேரிசை
பண்
-
கொல்லி
திருச்சிற்றம்பலம்
424
மறையது
பாடி
பிச்சை
கென்றக
திரிந்து
வாழ்வார்
பிறையது
சடைமு
டிமேற்
பெய்வளை
யாள்தன்
னோடுங்
கறையது
கண்டங்
கொண்டார்
காஞ்சிமா
நகர்தன்
னுள்ளால்
இறையவர்
பாட
லாடல்
இலங்குமேற்
றளிய
னாரே.
4.43.1
425
மாலன
மாயன்
றன்னை
மகிழ்ந்தனர்
விருத்த
ராகும்
பாலனார்
பசுப
தியார்
பால்வெள்ளை
நீறு
பூசி
காலனை
காலாற்
செற்றார்
காஞ்சிமா
நகர்தன்
னுள்ளால்
ஏலநற்
கடம்பன்
தாதை
இலங்குமேற்
றளிய
னாரே.
4.43.2
426
விண்ணிடை
விண்ண
வர்கள்
விரும்பிவ
திறைஞ்சி
வாழ்த்த
பண்ணிடை
சுவையின்
மிக்க
கின்னரம்
பாடல்
கேட்டார்
கண்ணிடை
மணியி
னொப்பார்
காஞ்சிமா
நகர்தன்
னுள்ளால்
எண்ணிடை
யெழுத்து
மானார்
இலங்குமேற்
றளிய
னாரே.
4.43.3
427
சோமனை
அரவி
னோடு
சூழ்தர
கங்கை
சூடும்
வாமனை
வான
வர்கள்
வலங்கொடு
வந்து
போற்ற
காமனை
காய்ந்த
கண்ணார்
காஞ்சிமா
நகர்தன்
னுள்ளால்
ஏமநின்
றாடும்
எந்தை
இலங்குமேற்
றளிய
னாரே.
4.43.4
428
ஊனவ
ருயிரி
னோடு
முலகங்க
ளூழி
யாகி
தானவர்
தனமு
மாகி
தனஞ்சய
னோடெ
திர்ந்த
கானவர்
காள
கண்டர்
காஞ்சிமா
நகர்தன்
னுள்ளால்
ஏன
கோடு
பூண்டார்
இலங்குமேற்
றளிய
னாரே.
4.43.5
429
மாயனாய்
மால
னாகி
மலரவ
னாகி
மண்ணா
தேயமா
திசையெ
டாகி
தீர்த்தமா
திரிதர்
கின்ற
காயமா
கா
துள்ளார்
காஞ்சிமா
நகர்தன்
னுள்ளால்
ஏயமென்
றோளி
பாகர்
இலங்குமேற்
றளிய
னாரே.
4.43.6
430
மண்ணினை
யுண்ட
மாயன்
தன்னையோர்
பாகங்
கொண்டார்
பண்ணினை
பாடி
யாடும்
பத்தர்கள்
சித்தங்
கொண்டார்
கண்ணினை
மூன்றுங்
கொண்டார்
காஞ்சிமா
நகர்தன்
னுள்ளால்
எண்ணினை
யெண்ண
வைத்தார்
இலங்குமேற்
றளிய
னாரே.
4.43.7
431
செல்வியை
பாகங்
கொண்டார்
சேந்தனை
மகனா
கொண்டார்
மல்லிகை
கண்ணி
யோடு
மாமலர
கொன்றை
சூடி
கல்வியை
கரையி
லாத
காஞ்சிமா
நகர்தன்
னுள்ளால்
எல்லியை
விளங்க
நின்றார்
இலங்குமேற்
றளிய
னாரே.
4.43.8
432
வேறிணை
யின்றி
யென்றும்
விளங்கொளி
மருங்கி
னாளை
கூறிய
லாக
வைத்தார்
கோளரா
மதியும்
வைத்தார்
ஆறினை
சடையுள்
வைத்தார்
அணிபொழிற்
கச்சி
தன்னுள்
ஏறினை
யேறு
மெந்தை
இலங்குமேற்
றளிய
னாரே.
4.43.9
433
தென்னவன்
மலையெ
டுக்க
சேயிழை
நடுங
கண்டு
மன்னவன்
விரலா
லூன்ற
மணிமுடி
நெரிய
வாயாற்
கன்னலின்
கீதம்
பாட
கேட்டவர்
காஞ்சி
தன்னுள்
இன்னவற்
கருளி
செய்தார்
இலங்குமேற்
றளிய
னாரே.
4.43.10
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
திருமேற்றளிநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.44
திருஏகம்பம்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
434
நம்பனை
நகர
மூன்றும்
எரியுண
வெருவ
நோக்கும்
அம்பனை
அமுதை
யாற்றை
அணிபொழிற்
கச்சி
யுள்ளே
கம்பனை
கதிர்வெண்
திங்க
செஞ்சடை
கடவுள்
தன்னை
செம்பொனை
பவள
தூணை
சிந்தியா
எழுகின்
றேனே.
4.44.1
435
ஒருமுழம்
உள்ள
குட்டம்
ஒன்பது
துளையு
டைத்தாய்
அரைமுழம்
அதன்
அகலம்
அதனில்வாழ்
முதலை
ஐந்து
பெருமுழை
வாய்தல்
பற்றி
கிடந்துநான்
பிதற்று
கின்றேன்
கருமுகில்
தவழும்
மாட
கச்சியே
கம்ப
னீரே.
4.44.2
436
மலையினார்
மகளோர்
பாக
மைந்தனார்
மழுவொன்
றேந்தி
சிலையினால்
மதில்கள்
மூன்று
தீயெழ
செற்ற
செல்வர்
இலையினார்
சூலம்
ஏந்தி
ஏகம்பம்
மேவி
னாரை
தலையினால்
வணங்க
வல்லார்
தலைவர்க்கு
தலைவர்
தாமே.
4.44.3
437
பூத்தபொற்
கொன்றை
மாலை
புரிசடை
கணிந்த
செல்வர்
தீர்த்தமாங்
கங்கை
யாளை
திருமுடி
திகழ
வைத்து
ஏத்துவார்
ஏத்த
நின்ற
ஏகம்பம்
மேவி
னாரை
வாழ்த்துமா
றறிய
மாட்டேன்
மால்கொடு
மயங்கி
னேனே.
4.44.4
438
மையினார்
மலர்நெ
டுங்கண்
மங்கையோர்
பங்க
ராகி
கையிலோர்
கபாலம்
ஏந்தி
கடைதொறும்
பலிகொள்
வார்தாம்
எய்வதோர்
ஏனம்
ஓட்டி
ஏகம்பம்
மேவி
னாரை
கையினாற்
றொழவல்
லார்க்கு
கடுவினை
களைய
லாமே.
4.44.5
439
தருவினை
மருவுங்
கங்கை
தங்கிய
சடையன்
எங்கள்
அருவினை
அகல
நல்கும்
அண்ணலை
அமரர்
போற்று
திருவினை
திருவே
கம்பஞ்
செப்பிட
உறைய
வல்ல
உருவினை
உருகி
ஆங்கே
உள்ளத்தால்
உகக்கின்
றேனே.
4.44.6
440
கொண்டதோர்
கோல
மாகி
கோலக்கா
வுடைய
கூத்தன்
உண்டதோர்
நஞ்ச
மாகில்
உலகெலாம்
உய்ய
உண்டான்
எண்டிசை
யோரும்
ஏத்த
நின்றஏ
கம்பன்
றன்னை
கண்டுநான்
அடிமை
செய்வான்
கருதியே
திரிகின்
றேனே.
4.44.7
441
படமுடை
அரவி
னோடு
பனிமதி
யதனை
சூடி
கடமுடை
யுரிவை
மூடி
கண்டவர்
அஞ்ச
அம்ம
இடமுடை
கச்சி
தன்னுள்
ஏகம்பம்
மேவி
னான்றன்
நடமுடை
யாடல்
காண
ஞாலந்தான்
உய்ந்த
வாறே.
4.44.8
442
பொன்றிகழ்
கொன்றை
மாலை
பொருந்திய
நெடுந்தண்
மார்பர்
நன்றியிற்
புகுந்தெ
னுள்ளம்
மெள்ளவே
நவில
நின்று
குன்றியில்
அடுத்த
மேனி
குவளையங்
கண்டர்
எம்மை
இன்றுயில்
போது
கண்டார்
இனியர்ஏ
கம்ப
னாரே.
4.44.9
443
துருத்தியார்
பழன
துள்ளார்
தொண்டர்கள்
பலரும்
ஏத்த
அருத்தியால்
அன்பு
செய்வார்
அவரவர
கருள்கள்
செய்தே
எருத்தினை
இசைய
ஏறி
ஏகம்பம்
மேவி
னார்க்கு
வருத்திநின்
றடிமை
செய்வார்
வல்வினை
மாயு
மன்றே.
4.44.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.45
திருவொற்றியூர்
-
திருநேரிசை
பண்
-
கொல்லி
திருச்சிற்றம்பலம்
444
வெள்ளத்தை
சடையில்
வைத்த
வேதகீ
தன்றன்
பாதம்
மெள்ளத்தான்
அடைய
வேண்டின்
மெய்தரு
ஞான
தீயாற்
கள்ளத்தை
கழிய
நின்றார்
காயத்து
கலந்து
நின்று
உள்ளத்துள்
ஒளியு
மாகும்
ஒற்றியூ
ருடைய
கோவே.
4.45.1
445
வசிப்பெனும்
வாழ்க்கை
வேண்டா
வானவர்
இறைவன்
நின்று
புசிப்பதோர்
பொள்ள
லாக்கை
யதனொடும்
புணர்வு
வேண்டில்
அசிர்ப்பெனும்
அருந்த
வத்தால்
ஆன்மாவி
னிடம
தாகி
உசிர்ப்பெனும்
உணர்வு
முள்ளார்
ஒற்றியூ
ருடைய
கோவே.
4.45.2
446
தானத்தை
செய்து
வாழ்வான்
சலத்துளே
அழுந்து
கின்றீர்
வானத்தை
வணங்க
வேண்டில்
வம்மின்கள்
வல்லீ
ராகில்
ஞானத்தை
விளக்கை
ஏற்றி
நாடியுள்
விரவ
வல்லார்
ஊனத்தை
ஒழிப்பர்
போலும்
ஒற்றியூ
ருடைய
கோவே.
4.45.3
447
காமத்துள்
அழுந்தி
நின்று
கண்டரால்
ஒறுப்புண்
ணாதே
சாமத்து
வேத
மாகி
நின்றதோர்
சயம்பு
தன்னை
ஏமத்தும்
இடையி
ராவும்
ஏகாந்தம்
இயம்பு
வார்க்கு
ஓமத்துள்
ஒளிய
தாகும்
ஒற்றியூ
ருடைய
கோவே.
4.45.4
448
சமையமே
லாறு
மாகி
தானொரு
சயம்பு
வாகி
இமையவர்
பரவி
யேத்த
இனிதினங்
கிருந்த
ஈசன்
கமையினை
யுடைய
ராகி
கழலடி
பரவு
வார்க்கு
உமையொரு
பாகர்
போலும்
ஒற்றியூ
ருடைய
கோவே.
4.45.5
449
ஒருத்திதன்
றலைச்சென்
றாளை
கரந்திட்டான்
உலக
மேத்த
ஒருத்திக்கு
நல்ல
னாகி
மறுப்படு
தொளித்து
மீண்டே
ஒருத்தியை
பாகம்
வைத்தான்
உணர்வினால்
ஐயம்
உண்ணி
ஒருத்திக்கு
நல்ல
னல்லன்
ஒற்றியூ
ருடைய
கோவே.
4.45.6
450
பிணமுடை
உடலு
காக
பித்தரா
திரிந்து
நீங்கள்
புணர்வெனும்
போகம்
வேண்டா
போக்கலாம்
பொய்யை
நீங்க
நிணமுடை
நெஞ்சி
னுள்ளால்
நினைக்குமா
நினைக்கின்
றார்க்கு
உணர்வினோ
டிருப்பர்
போலும்
ஒற்றியூ
ருடைய
கோவே.
4.45.7
451
பின்னுவார்
சடையான்
தன்னை
பிதற்றிலா
பேதை
மார்கள்
துன்னுவார்
நரக
தன்னுள்
தொல்வினை
தீர
வேண்டின்
மன்னுவான்
மறைக
ளோதி
மனத்தினுள்
விளக்கொன்
றேற்றி
உன்னுவார்
உள்ள
துள்ளார்
ஒற்றியூ
ருடைய
கோவே.
4.45.8
452
முள்குவார்
போகம்
வேண்டின்
முயற்றியா
லிடர்கள்
வந்தால்
எள்குவார்
எள்கி
நின்றங்
கிதுவொரு
மாய
மென்பார்
பள்குவார்
பத்த
ராகி
பாடியு
மாடி
நின்று
உள்குவார்
உள்ள
துள்ளார்
ஒற்றியூ
ருடைய
கோவே.
4.45.9
453
வெறுத்துக
புலன்க
ளைந்தும்
வேண்டிற்று
வேண்டு
நெஞ்சே
மறுத்துக
ஆர்வ
செற்ற
குரோதங்க
ளான
மா
பொறுத்துக
புட்ப
கத்தேர்
உடையானை
அடர
வூன்றி
ஒறுத்துக
தருள்கள்
செய்தார்
ஒற்றியூ
ருடைய
கோவே.
4.45.10
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மாணிக்கத்தியாகர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.46
திருவொற்றியூர்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
454
ஓம்பினேன்
கூட்டை
வாளா
உள்ளத்தோர்
கொடுமை
வைத்து
காம்பிலா
மூழை
போல
கருதிற்றே
முகக்க
மாட்டேன்
பாம்பின்வா
தேரை
போல
பலபல
நினைக்கின்
றேனை
ஓம்பிநீ
உ
கொள்ளாய்
ஒற்றியூ
ருடைய
கோவே.
4.46.1
455
மனமெனு
தோணி
பற்றி
மதியெனுங்
கோலை
யூன்றி
சினமெனுஞ்
சரக்கை
யேற்றி
செறிகட
லோடும்
போது
மதனெனும்
பாறை
தாக்கி
மறியும்போ
தறிய
வொண்ணா
துனையுனும்
உணர்வை
நல்காய்
ஒற்றியூ
ருடய
கோவே.
4.46.2
இப்பதிகத்தில்
ஏனைய
செய்யுட்கள்
சிதைவுற்றன.
4.46.3-10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.47
திருக்கயிலாயம்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
456
கனகமா
வயிர
முந்து
மாமணி
கயிலை
கண்டும்
உனகனா
யரக்க
னோடி
யெடுத்தலு
முமையா
ளஞ்ச
அனகனாய்
நின்ற
ஈச
னூன்றலு
மலறி
வீழ்ந்தான்
மனகனா
யூன்றி
னானேல்
மறித்துநோ
கில்லை
யன்றே.
4.47.1
457
கதித்தவன்
கண்சி
வந்து
கயிலைநன்
மலையை
யோடி
அதிர்த்தவன்
எடுத்தி
டலும்
அரிவைதான்
அஞ்ச
ஈசன்
நெதித்தவ
னூன்றி
யிட்ட
நிலையழி
தலறி
வீழ்ந்தான்
மதித்திறை
யூன்றி
னானேல்
மறித்துநோ
கில்லை
யன்றே.
4.47.2
458
கறுத்தவன்
கண்சி
வந்து
கயிலைநன்
மலையை
கையால்
மறித்தலும்
மங்கை
அஞ்ச
வானவர்
இறைவன்
நக்கு
நெறித்தொரு
விரலா
லூன்ற
நெடுவரை
போல
வீழ்ந்தான்
மறித்திறை
யூன்றி
னானேல்
மறித்துநோ
கில்லை
யன்றே.
4.47.3
459
கடுத்தவன்
கண்சி
வந்து
கயிலைநன்
மலையை
யோடி
எடுத்தலும்
மங்கை
அஞ்ச
இறையவ
னிறையே
நக்கு
நொடிப்பள
விரலா
லூன்ற
நோவது
மலறி
யிட்டான்
மடித்திறை
யூன்றி
னானேல்
மறித்துநோ
கில்லை
யன்றே.
4.47.4
460
கன்றித்தன்
கண்சி
வந்து
கயிலைநன்
மலையை
யோடி
வென்றித்தன்
கைத்த
லத்தா
லெடுத்தலும்
வெருவ
மங்கை
நன்றுத்தான்
நக்கு
நாத
னூன்றலு
நகழ
வீழ்ந்தான்
மன்றித்தான்
ஊன்றி
னானேல்
மறித்துநோ
கில்லை
யன்றே.
4.47.5
461
களித்தவன்
கண்சி
வந்து
கயிலைநன்
மலையை
யோடி
நெளித்தவ
னெடுத்தி
டலும்
நேரிழை
அஞ்ச
நோக்கி
வெளித்தவ
னூன்றி
யிட்ட
வெற்பினா
லலறி
வீழ்ந்தான்
மளித்திறை
யூன்றி
னானேல்
மறித்துநோ
கில்லை
யன்றே.
4.47.6
462
கருத்தனா
கண்சி
வந்து
கயிலைநன்
மலையை
கையால்
எருத்தனாய்
எடுத்த
வாறே
ஏந்திழை
அஞ்ச
ஈசன்
திருத்தனாய்
நின்ற
தேவன்
திருவிர
லூன்ற
வீழ்ந்தான்
வருத்துவான்
ஊன்றி
னானேல்
மறித்துநோ
கில்லை
யன்றே.
4.47.7
463
கடியவன்
கண்சி
வந்து
கயிலைநன்
மலையை
யோடி
வடிவுடை
மங்கை
அஞ்ச
எடுத்தலும்
மருவ
நோக்கி
செடிபட
திருவி
ரலா
லூன்றலுஞ்
சிதைந்து
வீழ்ந்தான்
வடிவுற
வூன்றி
னானேல்
மறித்துநோ
கில்லை
யன்றே.
4.47.8
464
கரியத்தான்
கண்சி
வந்து
கயிலைநன்
மலையை
பற்றி
இரியத்தான்
எடுத்தி
டலும்
ஏந்திழை
அஞ்ச
ஈசன்
நெரியத்தான்
ஊன்றா
முன்னம்
நிற்கிலா
தலறி
வீழ்ந்தான்
மரியத்தான்
ஊன்றி
னானேல்
மறித்துநோ
கில்லை
யன்றே.
4.47.9
465
கற்றனன்
கயிலை
தன்னை
காண்டலும்
அரக்கன்
ஓடி
செற்றவன்
எடுத்த
வாறே
சேயிழை
அஞ்ச
ஈசன்
உற்றிறை
ஊன்றா
முன்னம்
உணர்வழி
வகையால்
வீழ்ந்தான்
மற்றிறை
ஊன்றி
னானேல்
மறித்துநோ
கில்லை
யன்றே.
4.47.10
இத்தலம்
வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கைலாயநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.48
திருஆப்பாடி
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
466
கடலகம்
ஏழி
னோடும்
புவனமுங்
கலந்த
விண்ணும்
உடலக
துயிரும்
பாரும்
ஒள்ளழ
லாகி
நின்று
தடமலர
கந்த
மாலை
தண்மதி
பகலு
மாகி
மடலவிழ்
கொன்றை
சூடி
மன்னும்ஆ
பாடி
யாரே.
4.48.1
467
ஆதியும்
அறிவு
மாகி
அறிவினு
செறிவு
மாகி
சோதியு
சுடரு
மாகி
தூநெறி
கொருவ
னாகி
பாதியிற்
பெண்ணு
மாகி
பரவுவார்
பாங்க
னாகி
வேதியர்
வாழுஞ்
சேய்ஞல்
விரும்பும்ஆ
பாடி
யாரே.
4.48.2
468
எண்ணுடை
இருக்கு
மாகி
யிருக்கினு
பொருளு
மாகி
பண்ணொடு
பாடல்
தன்னை
பரவுவார்
பாங்க
னாகி
கண்ணொரு
நெற்றி
யாகி
கருதுவார்
கருத
லாகா
பெண்ணொரு
பாக
மாகி
பேணும்ஆ
பாடி
யாரே.
4.48.3
469
அண்டமார்
அமரர்
கோமான்
ஆதியெம்
அண்ணல்
பாதங்
கொண்டவன்
குறிப்பி
னாலே
கூப்பினான்
தாப
ரத்தை
கண்டவன்
தாதை
பாய்வான்
காலற
எறி
கண்டு
தண்டியார
கருள்கள்
செய்த
தலைவர்ஆ
பாடி
யாரே.
4.48.4
470
சிந்தையு
தெளிவு
மாகி
தெளிவினு
சிவமு
மாகி
வந்தநற்
பயனு
மாகி
வாணுதல்
பாக
மாகி
மந்தமாம்
பொழில்கள்
சூழ்ந்த
மண்ணித்தென்
கரைமேல்
மன்னி
அந்தமோ
டளவி
லாத
அடிகள்ஆ
பாடி
யாரே.
4.48.5
471
வன்னிவா
ளரவு
மத்தம்
மதியமும்
ஆறுஞ்
சூடி
மின்னிய
உருவாஞ்
சோதி
மெய்ப்பொரு
பயனு
மாகி
கன்னியோர்
பாக
மாகி
கருதுவார்
கருத்து
மாகி
இன்னிசை
தொண்டர்
பாட
இருந்தஆ
பாடி
யாரே.
4.48.6
472
உள்ளுமா
புறமு
மாகி
உருவுமாய்
அருவு
மாகி
வெள்ளமா
கரையு
மாகி
விரிகதிர்
ஞாயி
றாகி
கள்ளமா
கள்ள
துள்ளார்
கருத்துமாய்
அருத்த
மாகி
அள்ளுவார
கள்ளல்
செய்தி
டிருந்தஆ
பாடி
யாரே.
4.48.7
473
மயக்கமா
தெளிவு
மாகி
மால்வரை
வளியு
மாகி
தியக்கமாய்
ஒருக்க
மாகி
சிந்தையுள்
ஒன்றி
நின்று
இயக்கமாய்
இறுதி
யாகி
எண்டிசை
கிறைவ
ராகி
அயக்கமாய்
அடக்க
மாய
ஐவர்ஆ
பாடி
யாரே.
4.48.8
474
ஆரழல்
உருவ
மாகி
அண்டமேழ்
கடந்த
எந்தை
பேரொளி
உருவி
னானை
பிரமனும்
மாலுங்
காணா
சீரவை
பரவி
யேத்தி
சென்றடி
வணங்கு
வார்க்கு
பேரருள்
அருளி
செய்வார்
பேணும்ஆ
பாடி
யாரே.
4.48.9
475
திண்டிறல்
அரக்க
னோடி
சீகயி
லா
தன்னை
எண்டிறல்
இலனு
மாகி
எடுத்தலும்
ஏழை
அஞ்ச
விண்டிறல்
நெறிய
வூன்றி
மிகக்கடு
தலறி
வீழ
பண்டிறல்
கேட்டு
கந்த
பரமர்ஆ
பாடி
யாரே.
4.48.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பாலுவந்தநாயகர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.49
திருக்குறுக்கை
-
திருநேரிசை
476
ஆதியிற்
பிரம
னார்தாம்
அர்ச்சித்தார்
அடியி
ணைக்கீழ்
ஓதிய
வேத
நாவர்
உணருமா
றுணர
லுற்றார்
சோதியு
சுடரா
தோன்றி
சொல்லினை
யிறந்தார்
பல்பூ
கோதிவண்
டறையுஞ்
சோலை
குறுக்கைவீ
ரட்ட
னாரே.
4.49.1
477
நீற்றினை
நிறை
பூசி
நித்தலும்
நியமஞ்
செய்து
ஆற்றுநீர்
பூரி
தாட்டும்
அந்தண
னாரை
கொல்வான்
சாற்றுநாள்
அற்ற
தென்று
தருமரா
சற்காய்
வந்த
கூற்றினை
குமைப்பர்
போலுங்
குறுக்கைவீ
ரட்ட
னாரே.
4.49.2
478
தழைத்ததோர்
ஆத்தி
யின்கீழ
தாபர
மணலாற்
கூப்பி
அழைத்தங்கே
ஆவின்
பாலை
கறந்துகொண்
டாட்ட
கண்டு
பிழைத்ததன்
றாதை
தாளை
பெருங்கொடு
மழுவால்
வீச
குழைத்ததோர்
அமுதம்
ஈந்தார்
குறுக்கைவீ
ரட்ட
னாரே.
4.49.3
479
சிலந்தியும்
ஆனை
காவிற்
திருநிழற்
பந்தர்
செய்து
உலந்தவண்
இறந்த
போதே
கோச்செங்க
ணானு
மா
கலந்தநீர
காவி
ரிசூழ்
சோணாட்டு
சோழர்
தங்கள்
குலந்தனிற்
பிறப்பி
திட்டார்
குறுக்கைவீ
ரட்ட
னாரே.
4.49.4
480
ஏறுடன்
ஏழ
டர்த்தான்
எண்ணியா
யிரம்பூ
கொண்டு
ஆறுடை
சடையி
னானை
அர்ச்சித்தான்
அடியி
ணைக்கீழ்
வேறுமோர்
பூக்கு
றைய
மெய்ம்மலர
கண்ணை
மிண்ட
கூறுமோர்
ஆழி
ஈந்தார்
குறுக்கைவீ
ரட்ட
னாரே.
4.49.5
481
கல்லினால்
எறிந்து
கஞ்சி
தாமுணுஞ்
சாக்கி
யனார்
நெல்லினார்
சோறு
ணாமே
நீள்விசும்
பாள
வைத்தார்
எல்லியாங்
கெரிகை
ஏந்தி
எழில்திகழ்
நட்ட
மாடி
கொல்லியாம்
பண்ணு
கந்தார்
குறுக்கைவீ
ரட்ட
னாரே.
4.49.6
482
காப்பதோர்
வில்லும்
அம்புங்
கையதோர்
இறைச்சி
பார
தோற்பெருஞ்
செருப்பு
தொட்டு
தூயவா
கலசம்
ஆட்டி
தீப்பெருங்
கண்கள்
செ
குருதிநீர்
ஒழுக
தன்கண்
கோப்பதும்
பற்றி
கொண்டார்
குறுக்கைவீ
ரட்ட
னாரே.
4.49.7
483
நிறைமறை
காடு
தன்னில்
நீண்டெரி
தீப
தன்னை
கறைநிற
தெலிதன்
மூக்கு
சுட்டிட
கனன்று
தூண்ட
நிறைகடல்
மண்ணும்
விண்ணும்
நீண்டவா
னுலக
மெல்லாங்
குறைவற
கொடுப்பர்
போலுங்
குறுக்கைவீ
ரட்ட
னாரே.
4.49.8
484
அணங்குமை
பாக
மாக
அடக்கிய
ஆதி
மூர்த்தி
வணங்குவார்
இடர்கள்
தீர்க்கும்
மருந்துநல்
அருந்த
வத்த
கணம்புல்லர
கருள்கள்
செய்து
காதலாம்
அடியார
கென்றுங்
குணங்களை
கொடுப்பர்
போலுங்
குறுக்கைவீ
ரட்ட
னாரே.
4.49.9
485
எடுத்தனன்
எழிற்
கயிலை
இலங்கையர்
மன்னன்
தன்னை
அடுத்தொரு
விரலால்
ஊன்ற
அலறிப்போய்
அவனும்
வீழ்ந்து
விடுத்தனன்
கைந
ரம்பால்
வேதகீ
தங்கள்
பாட
கொடுத்தனர்
கொற்ற
வாணாள்
குறுக்கைவீ
ரட்ட
னாரே.
4.49.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வீரட்டேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.50
திருக்குறுக்கை
-
திருநேரிசை
486
நெடியமால்
பிரம
னோடு
நீரெனும்
பிலயங்
கொள்ள
அடியொடு
முடியுங்
காணார்
அருச்சுனற்
கம்பும்
வில்லு
துடியுடை
வேட
ராகி
தூ
திரங்கள்
சொல்லி
கொடிநெடு
தேர்கொ
டுத்தார்
குறுக்கைவீ
ரட்ட
னாரே.
4.50.1
487
ஆத்தமாம்
அயனு
மாலும்
அன்றிமற்
றொழிந்த
தேவர்
சோத்தமெம்
பெருமான்
என்று
தொழுதுதோ
திரங்கள்
சொல்ல
தீர்த்தமாம்
அட்ட
மிமுன்
சீருடை
ஏழு
நாளுங்
கூத்தராய்
வீதி
போந்தார்
குறுக்கைவீ
ரட்ட
னாரே.
4.50.2
இப்பதிகத்தில்
ஏனைய
செய்யுட்கள்
சிதைவுற்றன.
4.50.3-10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
திருநாவுக்கரசுசுவாமிகள்
அருளிச்செய்த
தேவாரப்பதிகங்கள்
நான்காம்
திருமுறை
முதற்
பகுதி
முற்றும்.
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
25
2003
-4
1.
------------------------------------------------------------------------
-
4
2
488-1070
திருநாவுக்கரசு
சுவாமிகள்
அருளிச்செய்த
தேவார
பதிகங்கள்
நான்காம்
திருமுறை
இரண்டாம்
பகுதி
பாடல்கள்
488
-
1070
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
.
.
.
.
-
.
..
.
.
.
2000
...
2000
.
-8
6
5
-8
-
.
.
.
©
1999
-
2004
.
..
.
------------------------------------------------------------------------
திருநாவுக்கரசு
சுவாமிகள்
அருளிச்செய்த
தேவார
பதிகங்கள்
நான்காம்
திருமுறை
இரண்டாம்
பகுதி
பாடல்கள்
488
-
1070
உள்ளுறை
4.051
திருக்கோடிகா
488-497
மின்பதிப்பு
4.052
திருவாரூர்
498
-507
மின்பதிப்பு
4.053
திருவாரூர்
508
-517
மின்பதிப்பு
4.054
திருப்புகலூர்
518
-
527
மின்பதிப்பு
4.055
திருவலம்புரம்
528
-537
மின்பதிப்பு
4.056
திருஆவடுதுறை
538-547
மின்பதிப்பு
4.057
திருஆவடுதுறை
548-
557
மின்பதிப்பு
4.058
திருப்பருப்பதம்
558-567
மின்பதிப்பு
4.059
திருஅவளிவணல்லூர்
568-577
மின்பதிப்பு
4.060
திருப்பெருவேளூர்
578-587
மின்பதிப்பு
4.061
திருஇராமேச்சுரம்
588-598
மின்பதிப்பு
4.062
திருவாலவாய்
598
-608
மின்பதிப்பு
4.063
திருவண்ணாமலை
609-618
மின்பதிப்பு
4.064
திருவீழிமிழலை
619-628
மின்பதிப்பு
4.065
திருச்சாய்க்காடு
629-638
மின்பதிப்பு
4.066
திருநாகேச்சரம்
639-648
மின்பதிப்பு
4.067
திருக்கொண்டீச்சரம்
649-658
மின்பதிப்பு
4.068
திருவாலங்காடு
659-668
மின்பதிப்பு
4.069
திருக்கோவலூர்வீரட்டம்
669-678
மின்பதிப்பு
4.070
திருநனிபள்ளி
679-687
மின்பதிப்பு
4.071
திருநாகைக்காரோணம்
688-696
மின்பதிப்பு
4.072
திருவின்னம்பர்
697-706
மின்பதிப்பு
4.073
திருச்சேறை
707-716
மின்பதிப்பு
4.074
நெஞ்சம்ஈசனைநினைந்த
717-725
மின்பதிப்பு
4.075
தனி
-
திருநேரிசை
726-735
மின்பதிப்பு
4.076
தனி
-
திருநேரிசை
736-745
மின்பதிப்பு
4.077
தனி
-
திருநேரிசை
746-753
மின்பதிப்பு
4.078
குறைந்த
-
திருநேரிசை
754-763
மின்பதிப்பு
4.079
குறைந்த
-
திருநேரிசை
764-769
மின்பதிப்பு
4.080
கோயில்
-
திருவிருத்தம்
770-779
மின்பதிப்பு
4.081
கோயில்
-
திருவிருத்தம்
780-789
மின்பதிப்பு
4.082
திருக்கழுமலம்
790-799
மின்பதிப்பு
4.083
திருக்கழுமலம்
800
மின்பதிப்பு
4.084
ஆருயிர
-
திருவிருத்தம்
801-811
மின்பதிப்பு
4.085
திருச்சோற்றுத்துறை
812-821
மின்பதிப்பு
4.086
திருவொற்றியூர்
822-832
மின்பதிப்பு
4.087
திருப்பழனம்
833-842
மின்பதிப்பு
4.088
திருப்பூந்துருத்தி
843-852
மின்பதிப்பு
4.089
திருநெய்த்தானம்
853-862
மின்பதிப்பு
4.090
திருவேதிகுடி
863-872
மின்பதிப்பு
4.091
திருவையாறு
873-882
மின்பதிப்பு
4.092
திருவையாறு
883-892
மின்பதிப்பு
4.093
திருவையாறு
893-902
மின்பதிப்பு
4.094
திருக்கண்டியூர்
903-912
மின்பதிப்பு
4.095
திருப்பாதிரிப்புலியூர்
913-922
மின்பதிப்பு
4.096
திருவீழிமிழலை
923-932
மின்பதிப்பு
4.097
திருச்சத்திமுற்றம்
933-942
மின்பதிப்பு
4.098
திருநல்லூர்
943-952
மின்பதிப்பு
4.099
திருவையாறு
954-955
மின்பதிப்பு
4.100
திருவேகம்பம்
956-965
மின்பதிப்பு
4.101
திருவின்னம்பர்
966-975
மின்பதிப்பு
4.102
திருவாரூர்
976-985
மின்பதிப்பு
4.103
திருவாரூர்
986-992
மின்பதிப்பு
4.104
திருநாகைக்காரோணம்
993-1001
மின்பதிப்பு
4.105
திருவதிகைவீரட்டானம்
1002-1008
மின்பதிப்பு
4.106
திருப்புகலூர்
1009-1012
மின்பதிப்பு
4.107
திருக்கழிப்பாலை
1013-1015
மின்பதிப்பு
4.108
திருக்கடவூர்
1016-1025
மின்பதிப்பு
4.109
திருமாற்பேறு
1026-1027
மின்பதிப்பு
4.110
திருத்தூங்கானைமாடம்
1028-1030
மின்பதிப்பு
4.111
பசுபதி
1031-1038
மின்பதிப்பு
4.112
சரக்கறை
1039-1049
மின்பதிப்பு
4.113
தனி
-
திருவிருத்தம்
1050-1059
மின்பதிப்பு
4.114
தனி
-
திருவிருத்தம்
1060-1070
மின்பதிப்பு
------------------------------------------------------------------------
4.51
திருக்கோடிகா
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
488
நெற்றிமேற்
கண்ணி
னானே
நீறுமெய்
பூசி
னானே
கற்றைப்புன்
சடையி
னானே
கடல்விடம்
பருகி
னானே
செற்றவர்
புரங்கள்
மூன்றுஞ்
செவ்வழல்
செலுத்தி
னானே
குற்றமில்
குணத்தி
னானே
கோடிகா
வுடைய
கோவே.
4.51.1
489
கடிகமழ்
கொன்றை
யானே
கபாலங்கை
யேந்தி
னானே
வடிவுடை
மங்கை
தன்னை
மார்பிலோர்
பாக
தானே
அடியிணை
பரவ
நாளும்
அடியவர
கருள்செய்
வானே
கொடியணி
விழவ
தோவா
கோடிகா
வுடைய
கோவே.
4.51.2
490
நீறுமெய்
பூசி
னானே
நிழல்திகழ்
மழுவி
னானே
ஏறுக
தேறி
னானே
இருங்கடல்
அமுதொ
பானே
ஆறுமோர்
நான்கு
வேதம்
அறமுரை
தருளி
னானே
கூறுமோர்
பெண்ணி
னானே
கோடிகா
வுடைய
கோவே.
4.51.3
491
காலனை
காலாற்
செற்றன்
றருள்புரி
கருணை
யானே
நீலமார்
கண்ட
தானே
நீண்முடி
யமரர்
கோவே
ஞாலமாம்
பெருமை
யானே
நளிரிள
திங்கள்
சூடுங்
கோலமார்
சடையி
னானே
கோடிகா
வுடைய
கோவே.
4.51.4
492
பூணர
வார
தானே
புலியுரி
அரையி
னானே
காணில்வெண்
கோவ
ணமுங்
கையிலோர்
கபால
மேந்தி
ஊணுமூர
பிச்சை
யானே
உமையொரு
பாக
தானே
கோணல்வெண்
பிறையி
னானே
கோடிகா
வுடைய
கோவே.
4.51.5
493
கேழல்வெண்
கொம்பு
பூண்ட
கிளரொளி
மார்பி
னானே
ஏழையேன்
ஏழை
யேன்நான்
என்செய்கேன்
எந்தை
பெம்மான்
மாழையொண்
கண்ணி
னார்கள்
வலைதனில்
மயங்கு
கின்றேன்
கூழைஏ
றுடைய
செல்வா
கோடிகா
வுடைய
கோவே.
4.51.6
494
அழலுமிழ்
அங்கை
யானே
அரிவையோர்
பாக
தானே
தழலுமிழ்
அரவம்
ஆர்த்து
தலைதனிற்
பலிகொள்
வானே
நிழலுமிழ்
சோலை
சூழ
நீள்வரி
வண்டி
னங்கள்
குழலுமிழ்
கீதம்
பாடுங்
கோடிகா
வுடைய
கோவே.
4.51.7
495
ஏவடு
சிலையி
னாலே
புரமவை
எரிசெய்
தானே
மாவடு
வகிர்கொள்
கண்ணாள்
மலைமகள்
பாக
தானே
ஆவடு
துறையு
ளானே
ஐவரால்
ஆட்ட
பட்டேன்
கோவடு
குற்ற
தீராய்
கோடிகா
வுடைய
கோவே.
4.51.8
496
ஏற்றநீர
கங்கை
யானே
இருநில
தாவி
னானும்
நாற்றமா
மலர்மேல்
ஏறும்
நான்முகன்
இவர்கள்
கூடி
ஆற்றலால்
அளக்க
லுற்றார
கழலுரு
வாயினானே
கூற்றுக்குங்
கூற்ற
தானாய்
கோடிகா
வுடைய
கோவே.
4.51.9
497
பழகநான்
அடிமை
செய்வேன்
பசுபதீ
பாவ
நாசா
மழகளி
யானை
யின்றோல்
மலைமகள்
வெருவ
போர்த்த
அழகனே
அரக்கன்
திண்டோ
ள்
அருவரை
நெரிய
வூன்றுங்
குழகனே
கோல
மார்பா
கோடிகா
வுடைய
கோவே.
4.51.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கோடீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.52
திருவாரூர்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
498
படுகுழி
பவ்வ
தன்ன
பண்டியை
பெய்த
வாற்றாற்
கெடுவதிம்
மனிதர்
வாழ்க்கை
காண்டொறுங்
கேது
கின்றேன்
முடுகுவர்
இருந்துள்
ஐவர்
மூர்க்கரே
இவர்க
ளோடும்
அடியனேன்
வாழ
மாட்டேன்
ஆரூர்மூ
லட்ட
னீரே.
4.52.1
499
புழுப்பெய்த
பண்டி
தன்னை
புறமொரு
தோலால்
மூடி
ஒழுக்கறா
ஒன்ப
துவாய்
ஒற்றுமை
யொன்று
மில்லை
சழக்குடை
இதனுள்
ஐவர்
சங்கடம்
பலவுஞ்
செய்ய
அழிப்பனாய்
வாழ
மாட்டேன்
ஆரூர்மூ
லட்ட
னீரே.
4.52.2
500
பஞ்சின்மெல்
லடியி
னார்கள்
பாங்கரா
யவர்கள்
நின்று
நெஞ்சில்நோய்
பலவுஞ்
செய்து
நினையினும்
நினைய
வொட்டார்
நஞ்சணி
மிடற்றி
னானே
நாதனே
நம்ப
னேநான்
அஞ்சினேற்
கஞ்ச
லென்னீர்
ஆரூர்மூ
லட்ட
னீரே.
4.52.3
501
கெண்டை
தடங்கண்
நல்லார்
தம்மையே
கெழும
வேண்டி
குண்டரா
திரித
தைவர்
குலைத்திடர
குழியில்
நூ
கண்டுநான்
தரிக்க
கில்லேன்
காத்துக்கொள்
கறைசேர்
கண்டா
அண்டவா
னவர்கள்
போற்றும்
ஆரூர்மூ
லட்ட
னீரே.
4.52.4
502
தாழ்குழல்
இன்சொல்
நல்லார்
தங்களை
தஞ்ச
மென்று
ஏழையே
னாகி
நாளும்
என்செய்கேன்
எந்தை
பெம்மான்
வாழ்வதேல்
அரிது
போலும்
வைகலும்
ஐவர்
வந்து
ஆழ்குழி
படுத்த
வாற்றேன்
ஆரூர்மூ
லட்ட
னீரே.
4.52.5
503
மாற்றமொன்
றருள
கில்லீர்
மதியிலேன்
விதியி
லாமை
சீற்றமு
தீர்த்தல்
செய்யீர்
சிக்கன
வுடைய
ராகி
கூற்றம்போல்
ஐவர்
வந்து
குலைத்திட்டு
கோகு
செய்ய
ஆற்றவுங்
கில்லேன்
நாயேன்
ஆரூர்மூ
லட்ட
னீரே.
4.52.6
504
உயிர்நிலை
யுடம்பே
காலா
உள்ளமே
தாழி
யாக
துயரமே
ஏற்ற
மாக
துன்பக்கோ
லதனை
பற்றி
பயிர்தனை
சுழிய
விட்டு
பாழ்க்குநீர்
இறைத்து
மிக்க
அயர்வினால்
ஐவர
காற்றேன்
ஆரூர்மூ
லட்ட
னீரே.
4.52.7
505
கற்றதேல்
ஒன்று
மில்லை
காரிகை
யாரோ
டாடி
பெற்றதேற்
பெரிது
துன்பம்
பேதையேன்
பிழைப்பி
னாலே
முற்றினால்
ஐவர்
வந்து
முறைமுறை
துயரஞ்
செய்ய
அற்றுநான்
அலந்து
போனேன்
ஆரூர்மூ
லட்ட
னீரே.
4.52.8
506
பத்தனாய்
வாழ
மாட்டேன்
பாவியேன்
பரவி
வந்து
சித்தத்துள்
ஐவர்
தீய
செய்வினை
பலவுஞ்
செய்ய
மத்துறு
தயிரே
போல
மறுகுமென்
னுள்ள
தானும்
அத்தனே
அமரர்
கோவே
ஆரூர்மூ
லட்ட
னீரே.
4.52.9
507
தடக்கைநா
லைந்துங்
கொண்டு
தடவரை
தன்னை
பற்றி
எடுத்தவன்
பேர்க்க
ஓடி
இரிந்தன
பூத
மெல்லாம்
முடித்தலை
யனைத்து
தோளும்
முறிதர
இறையே
யூன்றி
அடர்த்தருள்
செய்த
தென்னே
ஆரூர்மூ
லட்ட
னீரே.
4.52.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.53
திருவாரூர்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
508
குழல்வலங்
கொண்ட
சொல்லாள்
கோலவேற்
கண்ணி
தன்னை
கழல்வலங்
கொண்டு
நீங்கா
கணங்கள
கணங்க
ளார
அழல்வலங்
கொண்ட
கையான்
அருட்கதிர்
எறிக்கும்
ஆரூர்
தொழல்வலங்
கொண்டல்
செய்வான்
தோன்றினார்
தோன்றி
னாரே.
4.53.1
509
நாகத்தை
நங்கை
அஞ்ச
நங்கையை
மஞ்ஞை
யென்று
வேகத்தை
தவிர
நாகம்
வேழத்தின்
உரிவை
போர்த்து
பாகத்தின்
நிமிர்தல்
செய்யா
திங்களை
மின்னென்
றஞ்சி
ஆகத்திற்
கிடந்த
நாகம்
அடங்கும்ஆ
ரூர
னார்க்கே.
4.53.2
510
தொழுதகங்
குழைய
மேவி
தோட்டிமை
யுடைய
தொண்டர்
அழுதகம்
புகுந்து
நின்றார்
அவரவர்
போலும்
ஆரூர்
எழிலக
நடுவெண்
முத்த
மன்றியும்
ஏர்கொள்
வேலி
பொழிலகம்
விளங்கு
திங்க
புதுமுகிழ்
சூடி
னாரே.
4.53.3
511
நஞ்சிருள்
மணிகொள்
கண்டர்
நகையிருள்
ஈ
கங்குல்
வெஞ்சுடர்
விளக்க
தாடி
விளங்கினார்
போலும்
மூவா
வெஞ்சுடர்
முகடு
தீண்டி
வெள்ளிநா
ராச
மன்ன
அஞ்சுடர்
அணிவெண்
டிங்கள்
அணியும்ஆ
ரூர
னாரே.
4.53.4
512
எந்தளிர்
நீர்மை
கோல
மேனியென்
றிமையோ
ரேத்த
பைந்தளிர
கொம்ப
ரன்ன
படர்கொடி
பயில
பட்டு
தஞ்சடை
தொத்தி
னாலு
தம்மதோர்
நீர்மை
யாலும்
அந்தளிர்
ஆகம்
போலும்
வடிவர்ஆ
ரூர
னாரே.
4.53.5
513
வானகம்
விளங்க
மல்கும்
வளங்கெழு
மதியஞ்
சூடி
தானக
மழிய
வந்து
தாம்பலி
தேர்வர்
போலும்
ஊனகங்
கழிந்த
ஓட்டில்
உண்பதும்
ஒளிகொள்
நஞ்சம்
ஆனகம்
அஞ்சும்
ஆடும்
அடிகள்ஆ
ரூர
னாரே.
4.53.6
514
அஞ்சணை
கணையி
னானை
அழலுற
அன்று
நோக்கி
அஞ்சணை
குழலி
னாளை
அமுதமா
அணைந்து
நக்கு
அஞ்சணை
அஞ்சும்
ஆடி
ஆடர
வாட்டு
வார்தாம்
அஞ்சணை
வேலி
ஆரூர்
ஆதரி
திடங்கொண்
டாரே.
4.53.7
515
வணங்கிமுன்
அமரர்
ஏத்த
வல்வினை
யான
தீர
பிணங்குடை
சடையில்
வைத்த
பிறையுடை
பெருமை
யண்ணல்
மணங்கம
ழோதி
பாகர்
மதிநிலா
வட்ட
தாடி
அணங்கொடி
மாட
வீதி
ஆரூரெம்
அடிக
ளாரே.
4.53.8
516
நகலிடம்
பிறர்க
காக
நான்மறை
யோர்கள்
தங்கள்
புகலிட
மாகி
வாழும்
புகலிலி
இருவர்
கூடி
இகலிட
மாக
நீண்டங்
கீண்டெழில்
அழல
தாகி
அகலிடம்
பரவி
யேத்த
அடிகள்ஆ
ரூர
னாரே.
4.53.9
517
ஆயிர
திங்கள்
மொய்த்த
அலைகடல்
அமுதம்
வாங்கி
ஆயிரம்
அசுரர்
வாழும்
அணிமதில்
மூன்றும்
வேவ
ஆயிர
தோளும்
மட்டி
தாடிய
அசைவு
தீர
ஆயிரம்
அடியும்
வைத்த
அடிகள்ஆ
ரூர
னாரே.
4.53.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.54
திருப்புகலூர்
-
திருநேரிசை
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
518
பகைத்திட்டார்
புரங்கள்
மூன்றும்
பாறிநீ
றாகி
வீழ
புகைத்திட்ட
தேவர்
கோவே
பொறியிலேன்
உடல
தன்னுள்
அகைத்திட்டங்
கதனை
நாளும்
ஐவர்கொண்
டாட்ட
வாடி
திகைத்திட்டேன்
செய்வ
தென்னே
திருப்புக
லூர
னீரே.
4.54.1
519
மையரி
மதர்த்த
ஒண்கண்
மாதரார்
வலையிற்
பட்டு
கையெரி
சூல
மேந்துங்
கடவுளை
நினைய
மாட்டேன்
ஐநெரி
தகமி
டற்றே
அடைக்கும்போ
தாவி
யார்தாஞ்
செய்வதொன்
றறிய
மாட்டேன்
திருப்புக
லூர
னீரே.
4.54.2
520
முப்பதும்
முப்ப
தாறும்
முப்பதும்
இடுகு
ரம்பை
அப்பர்போல்
ஐவர்
வந்து
அதுதரு
கிதுவி
டென்று
ஒப்பவே
நலிய
லுற்றால்
உய்யுமா
றறிய
மாட்டேன்
செப்பமே
திகழு
மேனி
திருப்புக
லூர
னீரே.
4.54.3
521
பொறியிலா
அழுக்கை
யோம்பி
பொய்யினை
மெய்யென்
றெண்ணி
நெறியலா
நெறிகள்
சென்றேன்
நீதனேன்
நீதி
யேதும்
அறிவிலேன்
அமரர்
கோவே
அமுதினை
மண்ணில்
வைக்குஞ்
செறிவிலேன்
செய்வ
தென்னே
திருப்புக
லூர
னீரே.
4.54.4
522
அளியினார்
குழலி
னார்கள்
அவர்களு
கன்ப
தாகி
களியினார்
பாடல்
ஓவா
கடவூர்வீ
ரட்ட
மென்னு
தளியினார்
பாத
நாளும்
நினைவிலா
தகவில்
நெஞ்ச
தெளிவிலேன்
செய்வ
தென்னே
திருப்புக
லூர
னீரே.
4.54.5
523
இலவினார்
மாதர்
பாலே
இசைந்துநான்
இருந்து
பின்னும்
நிலவுநாள்
பலவென்
றெண்ணி
நீதனேன்
ஆதி
உன்னை
உலவிநான்
உள்க
மாட்டேன்
உன்னடி
பரவு
ஞானஞ்
செலவிலேன்
செய்வ
தென்னே
திருப்புக
லூர
னீரே.
4.54.6
524
காத்திலேன்
இரண்டும்
மூன்றுங்
கல்வியேல்
இல்லை
என்பால்
வாய்த்திலேன்
அடிமை
தன்னுள்
வாய்மையால்
தூயே
னல்லேன்
பார்த்தனு
கருள்கள்
செய்த
பரமனே
பரவு
வார்கள்
தீர்த்தமே
திகழும்
பொய்கை
திருப்புக
லூர
னீரே.
4.54.7
525
நீருமா
தீயு
மாகி
நிலனுமாய்
விசும்பு
மாகி
ஏருடை
கதிர்க
ளாகி
இமையவர்
இறைஞ்ச
நின்று
ஆய்வதற்
கரிய
ராகி
அங்கங்கே
யாடு
கின்ற
தேவர்க்கு
தேவ
ராவார்
திருப்புக
லூர
னாரே.
4.54.8
526
மெய்யுளே
விளக்கை
ஏற்றி
வேண்டள
வுயர
தூண்டி
உய்வதோர்
உபாயம்
பற்றி
உகக்கின்றேன்
உகவா
வண்ணம்
ஐவரை
அகத்தே
வைத்தீர்
அவர்களே
வலியர்
சால
செய்வதொன்
றறிய
மாட்டேன்
திருப்புக
லூர
னீரே.
4.54.9
527
அருவரை
தாங்கி
னானும்
அருமறை
யாதி
யானும்
இருவரும்
அறிய
மாட்டா
ஈசனார்
இலங்கை
வேந்தன்
கருவரை
எடுத்த
ஞான்று
கண்வழி
குருதி
சோர
திருவிரல்
சிறிது
வைத்தார்
திருப்புக
லூர
னாரே.
4.54.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
அக்கினீசுவரர்
தேவியார்
-
கருந்தார்க்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.55
திருவலம்புரம்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
528
தெண்டிரை
தேங்கி
ஓதஞ்
சென்றடி
வீழுங்
காலை
தொண்டிரை
தண்டர்
கோனை
தொழுதடி
வணங்கி
யெங்கும்
வண்டுகள்
மதுக்கள்
மாந்தும்
வலம்புர
தடிகள்
தம்மை
கொண்டுநற்
கீதம்
பாட
குழகர்தாம்
இருந்த
வாறே.
4.55.1
529
மடுக்களில்
வாளை
பாய
வண்டினம்
இரிந்த
பொய்கை
பிடிக்களி
றென்ன
தம்மிற்
பிணைபயின்
றணைவ
ரால்கள்
தொடுத்தநன்
மாலை
ஏந்தி
தொண்டர்கள்
பரவி
யேத்த
வடித்தடங்
கண்ணி
பாகர்
வலம்புர
திருந்த
வாறே.
4.55.2
530
தேனுடை
மலர்கள்
கொண்டு
திருந்தடி
பொருந்த
சேர்த்தி
ஆனிடை
அஞ்சுங்
கொண்டு
அன்பினால்
அமர
வாட்டி
வானிடை
மதியஞ்
சூடும்
வலம்புர
தடிகள்
தம்மை
நானடை
தேத்த
பெற்று
நல்வினை
பயனுற்
றேனே.
4.55.3
531
முளைஎயிற்
றிளநல்
ஏனம்
பூண்டுமொய்
சடைகள்
தாழ
வளைஎயிற்
றிளைய
நாகம்
வலித்தரை
யிசைய
வீக்கி
புளைகைய
போர்வை
போர்த்து
புனலொடு
மதியஞ்
சூடி
வளைபயில்
இளைய
ரேத்தும்
வலம்புர
தடிகள்
தாமே.
4.55.4
532
சுருளுறு
வரையின்
மேலாற்
றுளங்கிளம்
பளிங்கு
சிந்த
இருளுறு
கதிர்நு
ழைந்த
இளங்கதிர
பசலை
திங்கள்
அருளுறும்
அடிய
ரெல்லாம்
அங்கையின்
மலர்கள்
ஏந்த
மருளுறு
கீதங்
கேட்டார்
வலம்புர
தடிக
ளாரே.
4.55.5
533
நினைக்கின்றேன்
நெஞ்சு
தன்னால்
நீண்டபுன்
சடையி
னானே
அனைத்துடன்
கொண்டு
வந்தங்
கன்பினால்
அமைய
வாட்டி
புனைக்கின்றேன்
பொய்ம்மை
தன்னை
மெய்ம்மையை
புணர
மாட்டேன்
எனக்குநான்
செய்வ
தென்னே
இனிவலம்
புரவ
னீரே.
4.55.6
534
செங்கயல்
சேல்கள்
பாய்ந்து
தேம்பழ
மினிய
நாடி
தங்க
துறந்து
போந்து
தடம்பொய்கை
அடைந்து
நின்று
கொங்கையர்
குடையுங்
காலை
கொழுங்கனி
யழுங்கி
னாராம்
மங்கல
மனையின்
மிக்கார்
வலம்புர
தடிக
ளாரே.
4.55.7
535
அருகெலாங்
குவளை
செந்நெல்
அகவிலை
யாம்பல்
நெய்தல்
தெருவெலா
தெங்கு
மாவும்
பழம்விழும்
படப்பை
யெல்லாங்
குருகினங்
கூடி
யாங்கே
கும்மலி
திறகு
லர்த்தி
மருவலா
மிடங்கள்
காட்டும்
வலம்புர
தடிக
ளாரே.
4.55.8
536
கருவரை
யனைய
மேனி
கடல்வண்ண
னவனுங்
காணான்
திருவரை
யனைய
பூமேல்
திசைமுக
னவனுங்
காணான்
ஒருவரை
உச்சி
ஏறி
ஓங்கினார்
ஓங்கி
வந்து
அருமையில்
எளிமை
யானார்
அவர்வலம்
புரவ
னாரே.
4.55.9
537
வாளெயி
றிலங்க
நக்கு
வளர்கயி
லா
தன்னை
ஆள்வலி
கருதி
சென்ற
அரக்கனை
வரைக்கீ
ழன்று
தோளொடு
பத்து
வாயு
தொலைந்துடன்
அழுந்த
வூன்றி
ஆண்மையும்
வலியு
தீர்ப்பார்
அவர்வலம்
புரவ
னாரே.
4.55.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வலம்புரநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.56
திருஆவடுதுறை
-
திருநேரிசை
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
538
மாயிரு
ஞால
மெல்லாம்
மலரடி
வணங்கும்
போலும்
பாயிருங்
கங்கை
யாளை
படர்சடை
வைப்பர்
போலுங்
காயிரும்
பொழில்கள்
சூழ்ந்த
கழுமல
வூரர
கம்பொன்
ஆயிரங்
கொடுப்பர்
போலும்
ஆவடு
துறைய
னாரே.
4.56.1
539
மடந்தை
பாகத்தர்
போலும்
மான்மறி
கையர்
போலும்
குடந்தையிற்
குழகர்
போலுங்
கொல்புலி
தோலர்
போலுங்
கடைந்தநஞ்
சுண்பர்
போலுங்
காலனை
காய்வர்
போலும்
அடைந்தவர
கன்பர்
போலும்
ஆவடு
துறைய
னாரே.
4.56.2
540
உற்றநோய்
தீர்ப்பர்
போலும்
உறுதுணை
யாவர்
போலுஞ்
செற்றவர்
புரங்கள்
மூன்று
தீயெழ
செறுவர்
போலுங்
கற்றவர்
பரவி
யேத்த
கலந்துல
தலந்து
பாடும்
அற்றவர
கன்பர்
போலும்
ஆவடு
துறைய
னாரே.
4.56.3
541
மழுவமர்
கையர்
போலும்
மாதவள்
பாகர்
போலும்
எழுநுனை
வேலர்
போலும்
என்புகொண்
டணிவர்
போலு
தொழுதெழு
தாடி
பாடி
தோத்திரம்
பலவுஞ்
சொல்லி
அழுமவர
கன்பர்
போலும்
ஆவடு
துறைய
னாரே.
4.56.4
542
பொடியணி
மெய்யர்
போலும்
பொங்குவெண்
ணூலர்
போலுங்
கடியதோர்
விடையர்
போலுங்
காமனை
காய்வர்
போலும்
வெடிபடு
தலையர்
போலும்
வேட்கையாற்
பரவு
தொண்டர்
அடிமையை
அளப்பர்
போலும்
ஆவடு
துறைய
னாரே.
4.56.5
543
வக்கரன்
உயிரை
வவ்வ
கண்மலர்
கொண்டு
போற்ற
சக்கரங்
கொடுப்பர்
போலு
தானவர்
தலைவர்
போலு
துக்கமா
மூடர்
தம்மை
துயரிலே
வீழ்ப்பர்
போலும்
அக்கரை
ஆர்ப்பர்
போலும்
ஆவடு
துறைய
னாரே.
4.56.6
544
விடைதரு
கொடியர்
போலும்
வெண்புரி
நூலர்
போலும்
படைதரு
மழுவர்
போலும்
பாய்புலி
தோலர்
போலும்
உடைதரு
கீளர்
போலும்
உலகமு
மாவர்
போலும்
அடைபவர்
இடர்கள்
தீர்க்கும்
ஆவடு
துறைய
னாரே.
4.56.7
545
முந்திவா
னோர்கள்
வந்து
முறைமையால்
வணங்கி
யேத்த
நந்திமா
காள
ரென்பார்
நடுவுடை
யார்கள்
நிற்ப
சிந்தியா
தேயொ
ழிந்தார்
திரிபுரம்
எரிப்பர்
போலும்
அந்திவான்
மதியஞ்
சூடும்
ஆவடு
துறைய
னாரே.
4.56.8
546
பானமர்
ஏன
மாகி
பாரிட
திட்ட
மாலு
தேனமர
தேறும்
அல்லி
திசைமுக
முடைய
கோவு
தீனரை
தி
கறுத்த
திருவுரு
வுடையர்
போலும்
ஆனரை
ஏற்றர்
போலும்
ஆவடு
துறைய
னாரே.
4.56.9
547
பார்த்தனு
கருள்வர்
போலும்
படர்சடை
முடியர்
போலும்
ஏத்துவார்
இடர்கள்
தீர
இன்பங்கள்
கொடுப்பர்
போலுங்
கூத்தரா
பாடி
யாடி
கொடுவலி
யரக்கன்
றன்னை
ஆர்த்தவாய்
அலறு
விப்பார்
ஆவடு
துறைய
னாரே.
4.56.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மாசிலாமணியீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.57.
திருஆவடுதுறை
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
548
மஞ்சனே
மணியு
மானாய்
மரக
திரளு
மானாய்
நெஞ்சுளே
புகுந்து
நின்று
நினைதரு
நிகழ்வி
னானே
துஞ்சும்போ
தாக
வந்து
துணையென
காகி
நின்று
அஞ்சலென்
றருள
வேண்டும்
ஆவடு
துறையு
ளானே.
4.57.1
549
நானுக
துன்னை
நாளும்
நணுகுமா
கருதி
யேயும்
ஊனுக
தோம்பும்
நாயேன்
உள்ளுற
ஐவர்
நின்றார்
தானுக
தேயு
கந்த
தகவிலா
தொண்ட
னேன்நான்
ஆனுக
தேறு
வானே
ஆவடு
துறையு
ளானே.
4.57.2
550
கட்டமே
வினைக
ளான
காத்திவை
நோக்கி
ஆளாய்
ஒட்டவே
ஒட்டி
நாளும்
உன்னையுள்
வைக்க
மாட்டேன்
பட்டவான்
தலைகை
யேந்தி
பலிதிரி
தூர்கள்
தோறும்
அட்டமா
வுருவி
னானே
ஆவடு
துறையு
ளானே.
4.57.3
551
பெருமைநன்
றுடைய
தில்லை
யென்றுநான்
பேச
மாட்டேன்
ஒருமையால்
உன்னை
உள்கி
உகந்துவா
னேற
மாட்டேன்
கருமையி
டாய
வூனை
கட்டமே
கழிக்கின்
றேன்நான்
அருமையா
நஞ்ச
முண்ட
ஆவடு
துறையு
ளானே.
4.57.4
552
துட்டனாய்
வினைய
தென்னுஞ்
சுழித்தலை
அகப்ப
டேனை
கட்டனாய்
ஐவர்
வந்து
கலக்காமை
காத்து
கொள்வாய்
மட்டவிழ்
கோதை
தன்னை
மகிழ்ந்தொரு
பாகம்
வைத்து
அட்டமா
நாக
மாட்டும்
ஆவடு
துறையு
ளானே.
4.57.5
553
காரழற்
கண்ட
மேயாய்
கடிமதிற்
புரங்கள்
மூன்றும்
ஓரழல்
அம்பி
னாலே
யுகைத்துத்தீ
எரிய
மூட்டி
நீரழற்
சடையு
ளானே
நினைப்பவர்
வினைகள்
தீர்ப்பாய்
ஆரழல்
ஏந்தி
யாடும்
ஆவடு
துறையு
ளானே.
4.57.6
554
செறிவிலேன்
சிந்தை
யுள்ளே
சிவனடி
தெரிய
மாட்டேன்
குறியிலேன்
குணமொன்
றில்லேன்
கூறுமா
கூற
மாட்டேன்
நெறிபடு
மதியொன்
றில்லேன்
நினையுமா
நினைய
மாட்டேன்
அறிவிலேன்
அயர்த்து
போனேன்
ஆவடு
துறையு
ளானே.
4.57.7
555
கோலமா
மங்கை
தன்னை
கொண்டொரு
கோல
மாய
சீலமே
அறிய
மாட்டேன்
செய்வினை
மூடி
நின்று
ஞாலமாம்
இதனுள்
என்னை
நைவியா
வண்ணம்
நல்காய்
ஆலமா
நஞ்ச
முண்ட
ஆவடு
துறையு
ளானே.
4.57.8
556
நெடியவன்
மலரி
னானும்
நேர்ந்திரு
பாலும்
நேட
கடியதோர்
உருவ
மாகி
கனலெரி
யாகி
நின்ற
வடிவின
வண்ண
மென்றே
என்றுதாம்
பேச
லாகார்
அடியனேன்
நெஞ்சி
னுள்ளார்
ஆவடு
துறையு
ளானே.
4.57.9
557
மலைக்குநே
ராய
ரக்கன்
சென்றுற
மங்கை
அஞ்ச
தலைக்குமேற்
கைக
ளாலே
தாங்கினான்
வலியை
மாள
உலப்பிலா
விரலால்
ஊன்றி
ஒறுத்தவற்
கருள்கள்
செய்து
அலைத்தவான்
கங்கை
சூடும்
ஆவடு
துறையு
ளானே.
4.57.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.58
திருப்பருப்பதம்
-
திருநேரிசை
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
558
கன்றினார்
புரங்கள்
மூன்றுங்
கனலெரி
யாக
சீறி
நின்றதோ
ருருவ
தன்னால்
நீர்மையும்
நிறையுங்
கொண்டு
ஒன்றியாங்
குமையு
தாமும்
ஊர்பலி
தேர்ந்து
பின்னும்
பன்றிப்பின்
வேட
ராகி
பருப்பத
நோக்கி
னாரே.
4.58.1
559
கற்றமா
மறைகள்
பாடி
கடைதொறும்
பலியு
தேர்வார்
வற்றலோர்
தலைகை
யேந்தி
வானவர்
வணங்கி
வாழ்த்த
முற்றவோர்
சடையில்
நீரை
ஏற்றமு
கண்ணர்
தம்மை
பற்றினார
கருள்கள்
செய்து
பருப்பத
நோக்கி
னாரே.
4.58.2
560
கரவிலா
மனத்த
ராகி
கைதொழு
வார்க
கென்றும்
இரவினின்
றெரிய
தாடி
இன்னருள்
செய்யும்
எந்தை
மருவலார்
புரங்கள்
மூன்று
மாட்டிய
நகைய
ராகி
பரவுவார
கருள்கள்
செய்து
பருப்பத
நோக்கி
னாரே.
4.58.3
561
கட்டிட்ட
தலைகை
யேந்தி
கனலெரி
யாடி
சீறி
சுட்டிட்ட
நீறு
பூசி
சுடுபிண
காட
ராகி
விட்டிட்ட
வேட்கை
யார்க்கு
வேறிரு
தருள்கள்
செய்து
பட்டிட்ட
வுடைய
ராகி
பருப்பத
நோக்கி
னாரே.
4.58.4
562
கையரா
கபால
மேந்தி
காமனை
கண்ணாற்
காய்ந்து
மெய்யராய்
மேனி
தன்மேல்
விளங்குவெண்
ணீறு
பூசி
உய்யரா
யுள்கு
வார்க
குவகைகள்
பலவுஞ்
செய்து
பையரா
அரையி
லார்த்து
பருப்பத
நோக்கி
னாரே.
4.58.5
563
வேடராய்
வெய்ய
ராகி
வேழத்தி
னுரிவை
போர்த்து
ஓடரா
யுலக
மெல்லா
முழிதர்வர்
உமையு
தாமுங்
காடரா
கனல்கை
யேந்தி
கடியதோர்
விடைமேற்
கொண்டு
பாடரா
பூதஞ்
சூழ
பருப்பத
நோக்கி
னாரே.
4.58.6
564
மேகம்போல்
மிடற்ற
ராகி
வேழத்தி
னுரிவை
போர்த்து
ஏகம்பம்
மேவி
னார்தாம்
இமையவர்
பரவி
யேத்த
காகம்பர்
கழற
ராகி
கடியதோர்
விடையொன்
றேறி
பாகம்பெண்
ணுருவ
மானார்
பருப்பத
நோக்கி
னாரே.
4.58.7
565
பேரிடர
பிணிகள்
தீர்க்கும்
பிஞ்ஞகன்
எந்தை
பெம்மான்
காருடை
கண்ட
ராகி
கபாலமோர்
கையி
லேந்தி
சீருடை
செங்கண்
வெள்ளே
றேறிய
செல்வர்
நல்ல
பாரிடம்
பாணி
செ
பருப்பத
நோக்கி
னாரே.
4.58.8
566
அங்கண்மா
லுடைய
ராய
ஐவரா
லாட்டு
ணாதே
உங்கள்மால்
தீர
வேண்டில்
உள்ளத்தா
லுள்கி
யேத்துஞ்
செங்கண்மால்
பரவி
யேத்தி
சிவனென
நின்ற
செல்வர்
பைங்கண்வெள்
ளேற
தேறி
பருப்பத
நோக்கி
னாரே.
4.58.9
567
அடல்விடை
யூர்தி
யாகி
அரக்கன்றோள்
அடர
வூன்றி
கடலிடை
நஞ்ச
முண்ட
கறையணி
கண்ட
னார்தாஞ்
சுடர்விடு
மேனி
தன்மேற்
சுண்ணவெண்
ணீறு
பூசி
படர்சடை
மதியஞ்
சேர்த்தி
பருப்பத
நோக்கி
னாரே.
4.58.10
இத்தலம்
வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பருப்பதேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.59
திருஅவளிவணல்லூர்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
568
தோற்றினான்
எயிறு
கவ்வி
தொழிலுடை
யரக்கன்
றன்னை
தேற்றுவான்
சென்று
சொல்ல
சிக்கென
தவிரு
மென்று
வீற்றினை
யுடைய
னாகி
வெடுவெடு
தெழுந்த
வன்றன்
ஆற்றலை
அழிக்க
வல்லார்
அவளிவ
ணல்லூ
ராரே.
4.59.1
569
வெம்பினா
ரரக்க
ரெல்லாம்
மிகச்சழ
காயிற்
றென்று
செம்பினா
லெடுத்த
கோயில்
சிக்கென
சிதையு
மென்ன
நம்பினா
ரென்று
சொல்லி
நன்மையான்
மிக்கு
நோக்கி
அம்பினால்
அழிய
வெய்தார்
அவளிவ
ணல்லூ
ராரே.
4.59.2
570
கீழ்ப்பட
கருத
லாமோ
கீர்த்திமை
யுள்ள
தாகிற்
தோட்பெரு
வலியி
னாலே
தொலைப்பன்யான்
மலையை
யென்று
வேட்பட
வைத்த
வாறே
விதிர்விதிர
தரக்கன்
வீழ்ந்து
ஆட்பட
கருதி
புக்கார்
அவளிவ
ணல்லூ
ராரே.
4.59.3
571
நிலைவலம்
வல்ல
னல்லன்
நேர்மையை
நினைய
மாட்டான்
சிலைவலங்
கொண்ட
செல்வன்
சீரிய
கயிலை
தன்னை
தலைவலங்
கருதி
புக்கு
தாக்கினான்
தன்னை
யன்று
அலைகுலை
யாக்கு
வித்தார்
அவளிவ
ணல்லூ
ராரே.
4.59.4
572
தவ்வலி
யொன்ற
னாகி
தனதொரு
பெருமை
யாலே
மெய்வ்வலி
யுடைய
னென்று
மிகப்பெரு
தேரை
யூர்ந்து
செவ்வலி
கூர்வி
ழியாற்
சிரமத்தான்
எடுக்குற்
றானை
அவ்வலி
தீர்க்க
வல்லார்
அவளிவ
ணல்லூ
ராரே.
4.59.5
573
நன்மைதான்
அறிய
மாட்டான்
நடுவிலா
அரக்கர்
கோமான்
வன்மையே
கருதி
சென்று
வலிதனை
செலுத்த
லுற்று
கன்மையான்
மலையை
யோடி
கருதித்தான்
எடுத்து
வாயால்
அம்மையோ
வென்ன
வைத்தார்
அவளிவ
ணல்லூ
ராரே.
4.59.6
574
கதம்பட
போது
வார்கள்
போது
கருத்தி
னாலே
சிதம்பட
நின்ற
நீர்கள்
சிக்கென
தவிரு
மென்று
மதம்படு
மனத்த
னாகி
வன்மையான்
மிக்கு
நோக்க
அதம்பழ
துருவு
செய்தார்
அவளிவ
ணல்லூ
ராரே.
4.59.7
575
நாடுமி
குழிதர்
கின்ற
நடுவிலா
அரக்கர்
கோனை
ஓடுமி
கென்று
சொல்லி
ஊன்றினான்
உகிரி
னாலே
பாடுமி
குய்வ
னென்று
பணியநற்
றிறங்கள்
காட்டி
ஆடுமி
கரவம்
பூண்டார்
அவளிவ
ணல்லூ
ராரே.
4.59.8
576
ஏனமா
யிடந்த
மாலும்
எழில்தரு
முளரி
யானும்
ஞானந்தா
னுடைய
ராகி
நன்மையை
அறிய
மாட்டார்
சேனந்தான்
இலாவ
ரக்கன்
செழுவரை
எடுக்க
வூன்றி
ஆனந்த
அருள்கள்
செய்தார்
அவளிவ
ணல்லூ
ராரே.
4.59.9
577
ஊக்கினான்
மலையை
யோடி
உணர்விலா
அரக்கன்
றன்னை
தாக்கினான்
விரலி
னாலே
தலைபத்து
தகர
வூன்றி
நோக்கினான்
அஞ்ச
தன்னை
நோன்பிற
வூன்று
சொல்லி
ஆக்கினார்
அமுத
மாக
அவளிவ
ணல்லூ
ராரே.
4.59.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சாட்சிநாயகேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.60
திருப்பெருவேளூர்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
578
மறையணி
நாவி
னானை
மறப்பிலார்
மனத்து
ளானை
கறையணி
கண்டன்
றன்னை
கனலெரி
யாடி
னானை
பிறையணி
சடையி
னானை
பெருவேளூர்
பேணி
னானை
நறையணி
மலர்கள்
தூவி
நாடொறும்
வணங்கு
வேனே.
4.60.1
579
நாதனாய்
உலக
மெல்லாம்
நம்பிரான்
எனவும்
நின்ற
பாதனாம்
பரம
யோகி
பலபல
திறத்தி
னாலும்
பேதனா
தோன்றி
னானை
பெருவேளூர்
பேணி
னானை
ஓதநா
வுடைய
னாகி
உரைக்குமா
றுரைக்கின்
றேனே.
4.60.2
580
குறவிதோள்
மணந்த
செல்வ
குமரவேள்
தாதை
யென்று
நறவிள
நறுமென்
கூந்தல்
நங்கையோர்
பாக
தானை
பிறவியை
மாற்று
வானை
பெருவேளூர்
பேணி
னானை
உறவினால்
வல்ல
னாகி
உணருமா
றுணர்த்து
வேனே.
4.60.3
581
மைஞ்ஞவில்
கண்டன்
றன்னை
வலங்கையின்
மழுவொன்
றேந்தி
கைஞ்ஞவில்
மானி
னோடுங்
கனலெரி
யாடி
னானை
பிஞ்ஞகன்
றன்னை
அந்தண்
பெருவேளூர்
பேணி
னானை
பொய்ஞ்ஞெக
நினைய
மாட்டா
பொறியிலா
அறிவி
லேனே.
4.60.4
582
ஓடைசேர்
நெற்றி
யானை
உரிவையை
மூடி
னானை
வீடதே
காட்டு
வானை
வேதநான்
காயி
னானை
பேடைசேர்
புறவ
நீங்கா
பெருவேளூர்
பேணி
னானை
கூடநான்
வல்ல
மாற்றங்
குறுகுமா
றறிகி
லேனே.
4.60.5
583
கச்சைசேர்
நாக
தானை
கடல்விடங்
கண்ட
தானை
கச்சியே
கம்பன்
றன்னை
கனலெரி
யாடு
வானை
பிச்சைசேர
துழல்வி
னானை
பெருவேளூர்
பேணி
னானை
இச்சைசேர
தமர
நானும்
இறைஞ்சுமா
றிறைஞ்சு
வேனே.
4.60.6
584
சித்தராய்
வந்து
தன்னை
திருவடி
வணங்கு
வார்கள்
முத்தனை
மூர்த்தி
யாய
முதல்வனை
முழுது
மாய
பித்தனை
பிறரு
மேத்த
பெருவேளூர்
பேணி
னானை
மெத்தனே
யவனை
நாளும்
விரும்புமா
றறிகி
லேனே.
4.60.7
585
முண்டமே
தாங்கி
னானை
முற்றிய
ஞான
தானை
வண்டுலாங்
கொன்றை
மாலை
வளர்மதி
கண்ணி
யானை
பிண்டமே
ஆயி
னானை
பெருவேளூர்
பேணி
னானை
அண்டமாம்
ஆதி
யானை
அறியுமா
றறிகி
லேனே.
4.60.8
586
விரிவிலா
அறிவி
னார்கள்
வேறொரு
சமயஞ்
செய்து
எரிவினாற்
சொன்னா
ரேனும்
எம்பிராற்
கேற்ற
தாகும்
பரிவினாற்
பெரியோ
ரேத்தும்
பெருவேளூர்
பற்றி
னானை
மருவிநான்
வாழ்த்தி
உய்யும்
வகையது
நினைக்கின்
றேனே.
4.60.9
587
பொருகடல்
இலங்கை
மன்னன்
உடல்கெட
பொருத்தி
நல்ல
கருகிய
கண்ட
தானை
கதிரிளங்
கொழுந்து
சூடும்
பெருகிய
சடையி
னானை
பெருவேளூர்
பேணி
னானை
உருகிய
அடிய
ரேத்தும்
உள்ளத்தால்
உள்கு
வேனே.
4.60.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பிரியாதநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.61
திருஇராமேச்சுரம்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
588
பாசமுங்
கழிக்க
கில்லா
அரக்கரை
படுத்து
தக்க
வாசமி
கலர்கள்
கொண்டு
மதியினால்
மால்செய்
கோயில்
நேசமி
கன்பி
னாலே
நினைமின்நீர்
நின்று
நாளு
தேசமி
கான்
இருந்த
திருஇரா
மேச்சு
ரமே.
4.61.1
589
முற்றின
நாள்கள்
என்று
முடிப்பதே
கார
ணமாய்
உற்றவன்
போர்க
ளாலே
உணர்விலா
அரக்கர்
தம்மை
செற்றமால்
செய்த
கோயில்
திருஇரா
மேச்சு
ரத்தை
பற்றிநீ
பரவு
நெஞ்சே
படர்சடை
ஈசன்
பாலே.
4.61.2
590
கடலிடை
மலைகள்
தம்மால்
அடைத்துமால்
கருமம்
முற்றி
திடலிடை
செய்த
கோயில்
திருஇரா
மேச்சு
ரத்தை
தொடலிடை
வைத்து
நாவிற்
சுழல்கின்றேன்
தூய்மை
யின்றி
உடலிடை
நின்றும்
பேரா
ஐவர்ஆ
டுண்டு
நானே.
4.61.3
591
குன்றுபோல்
தோளு
டைய
குணமிலா
அரக்கர்
தம்மை
கொன்றுபோ
ராழி
யம்மால்
வேட்கையாற்
செய்த
கோயில்
நன்றுபோல்
நெஞ்ச
மேநீ
நன்மையை
அறிதி
யாயிற்
சென்றுநீ
தொழுதுய்
கண்டாய்
திருஇரா
மேச்சு
ரமே.
4.61.4
592
வீரமி
கெயிறு
காட்டி
விண்ணுற
நீண்ட
ரக்கன்
கூரமி
கவனை
சென்று
கொன்றுடன்
கடற்
படுத்து
தீரமி
கானி
ருந்த
திருஇரா
மேச்சு
ரத்தை
கோரமி
கார்த
வத்தாற்
கூடுவார்
குறிப்பு
ளாரே.
4.61.5
593
ஆர்வலம்
நம்மின்
மிக்கார்
என்றஅவ்
வரக்கர்
கூடி
போர்வலஞ்
செய்து
மிக்கு
பொருதவர்
தம்மை
வீட்டி
தேர்வலஞ்
செற்ற
மால்செய்
திருஇரா
மேச்சு
ரத்தை
சேர்மட
நெஞ்ச
மேநீ
செஞ்சடை
எந்தை
பாலே.
4.61.6
594
வாக்கினால்
இன்பு
ரைத்து
வாழ்கிலார்
தம்மை
யெல்லாம்
போக்கினாற்
புடைத்த
வர்கள்
உயிர்தனை
யுண்டு
மால்தான்
தேக்குநீர்
செய்த
கோயில்
திருஇரா
மேச்சு
ரத்தை
நோக்கினால்
வணங்கு
வார்க்கு
நோய்வினை
நுணுகு
மன்றே.
4.61.7
595
பலவுநாள்
தீமை
செய்து
பார்தன்மேற்
குழுமி
வந்து
கொலைவிலார்
கொடிய
ராய
அரக்கரை
கொன்று
வீழ்த்த
சிலையினான்
செய்த
கோயில்
திருஇரா
மேச்சு
ரத்தை
தலையினால்
வணங்கு
வார்கள்
தாழ்வரா
தவம
தாமே.
4.618
596
கோடிமா
தவங்கள்
செய்து
குன்றினார்
தம்மை
யெல்லாம்
வீடவே
சக்க
ரத்தால்
எறிந்துபின்
அன்பு
கொண்டு
தேடிமால்
செய்த
கோயில்
திருஇரா
மேச்சு
ரத்தை
நாடிவாழ்
நெஞ்ச
மேநீ
நன்னெறி
யாகு
மன்றே.
4.61.9
597
வன்கண்ணர்
வாள
ரக்கர்
வாழ்வினை
யொன்ற
றியார்
புன்கண்ண
ராகி
நின்று
போர்கள்செய்
தாரை
மாட்டி
செங்கண்மால்
செய்த
கோயில்
திருஇரா
மேச்சு
ரத்தை
தங்கணால்
எய்த
வல்லார்
தாழ்வரா
தலைவன்
பாலே.
4.61.10
598
வரைகளொ
தேயு
யர்ந்த
மணிமுடி
அரக்கர்
கோனை
விரையமுற்
றறவொ
டுக்கி
மீண்டுமால்
செய்த
கோயில்
திரைகள்மு
தால்வ
ணங்கு
திருஇரா
மேச்சு
ரத்தை
உரைகள்ப
தாலு
ரைப்பார்
உள்குவார்
அன்பி
னாலே.
4.61.11
இத்தலம்
பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
இராமலிங்கேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.62
திருவாலவாய்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
599
வேதியா
வேத
கீதா
விண்ணவர்
அண்ணா
என்றென்
றோதியே
மலர்கள்
தூவி
ஒடுங்கிநின்
கழல்கள்
காண
பாதியோர்
பெண்ணை
வைத்தாய்
படர்சடை
மதியஞ்
சூடும்
ஆதியே
ஆல
வாயில்
அப்பனே
அருள்செ
யாயே.
4.62.1
600
நம்பனே
நான்மு
கத்தாய்
நாதனே
ஞான
மூர்த்தி
என்பொனே
ஈசா
என்றென்
றேத்திநான்
ஏசற்
றென்றும்
பின்பினே
திரிந்து
நாயேன்
பேர்த்தினி
பிறவா
வண்ணம்
அன்பனே
ஆலவாயில்
அப்பனே
அருள்
செயாயே.
4.62.2
601
ஒருமரு
தாகி
யுள்ளாய்
உம்பரோ
டுலகு
கெல்லாம்
பெருமரு
தாகி
நின்றாய்
பேரமு
தின்சு
வையா
கருமரு
தாகி
யுள்ளாய்
ஆளும்வல்
வினைகள்
தீர்க்கும்
அருமரு
தால
வாயில்
அப்பனே
அருள்செ
யாயே.
4.62.3
602
செய்யநின்
கமல
பாதஞ்
சேருமா
தேவர்
தேவே
மையணி
கண்ட
தானே
மான்மறி
மழுவொன்
றேந்துஞ்
சைவனே
சால
ஞானங்
கற்றறி
விலாத
நாயேன்
ஐயனே
ஆல
வாயில்
அப்பனே
அருள்செ
யாயே.
4.62.4
603
வெண்டலை
கையி
லேந்தி
மிகவுமூர்
பலிகொண்
டென்றும்
உண்டது
மில்லை
சொல்லில்
உண்டது
நஞ்சு
தன்னை
பண்டுனை
நினைய
மாட்டா
பளகனேன்
உளம
தார
அண்டனே
ஆல
வாயில்
அப்பனே
அருள்செ
யாயே.
4.62.5
604
எஞ்சலில்
புகலி
தென்றென்
றேத்திநான்
ஏசற்
றென்றும்
வஞ்சக
மொன்று
மின்றி
மலரடி
காணும்
வண்ணம்
நஞ்சினை
மிடற்றில்
வைத்த
நற்பொரு
பதமே
நாயேற்
கஞ்சலென்
றால
வாயில்
அப்பனே
அருள்செ
யாயே.
4.62.6
605
வழுவிலா
துன்னை
வாழ்த்தி
வழிபடு
தொண்ட
னேன்உன்
செழுமலர
பாதங்
காண
தெண்டிரை
நஞ்ச
முண்ட
குழகனே
கோல
வில்லீ
கூத்தனே
மாத்தா
யுள்ள
அழகனே
ஆல
வாயில்
அப்பனே
அருள்செ
யாயே.
4.62.7
606
நறுமலர்
நீருங்
கொண்டு
நாடொறு
மேத்தி
வாழ்த்தி
செறிவன
சித்தம்
வைத்து
திருவடி
சேரும்
வண்ணம்
மறிகடல்
வண்ணன்
பாகா
மாமறை
யங்க
மாறும்
அறிவனே
ஆல
வாயில்
அப்பனே
அருள்செ
யாயே.
4.62.8
607
நலந்திகழ்
வாயின்
நூலாற்
சருகிலை
பந்தர்
செய்த
சிலந்தியை
அரச
தாள
அருளினாய்
என்று
திண்ணங்
கலந்துடன்
வந்து
நின்றாள்
கருதிநான்
காண்ப
தாக
அலந்தனன்
ஆல
வாயில்
அப்பனே
அருள்செ
யாயே.
4.62.9
608
பொடிக்கொடு
பூசி
பொல்லா
குரம்பையிற்
புந்தி
யொன்றி
பிடித்துநின்
றாள்க
ளென்றும்
பிதற்றிநா
னிருக்க
மாட்டேன்
எடுப்பனென்
றிலங்கை
கோன்வ
தெடுத்தலும்
இருப
துதோள்
அடர்த்தனே
ஆல
வாயில்
அப்பனே
அருள்செ
யாயே.
4.62.10
இத்தலம்
பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சொக்கநாதேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.63
திருவண்ணாமலை
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
609
ஓதிமா
மலர்கள்
தூவி
உமையவள்
பங்கா
மிக்க
சோதியே
துளங்கும்
எண்டோ
ள்
சுடர்மழு
படையி
னானே
ஆதியே
அமரர்
கோவே
அணியணா
மலையு
ளானே
நீதியால்
நின்னை
யல்லால்
நினையுமா
நினைவி
லேனே.
4.63.1
610
பண்டனை
வென்ற
இன்சொற்
பாவையோர்
பங்க
நீல
கண்டனே
கார்கொள்
கொன்றை
கடவுளே
கமல
பாதா
அண்டனே
அமரர்
கோவே
அணியணா
மலையு
ளானே
தொண்டனேன்
உன்னை
அல்லாற்
சொல்லுமா
சொல்லி
லேனே.
4.63.2
611
உருவமும்
உயிரு
மாகி
ஓதிய
உலகு
கெல்லாம்
பெருவினை
பிறப்பு
வீடாய்
நின்றவெம்
பெருமான்
மிக்க
அருவிபொன்
சொரியும்
அண்ணா
மலையுளாய்
அண்டர்
கோவே
மருவிநின்
பாத
மல்லான்
மற்றொரு
மாடி
லேனே.
4.63.3
612
பைம்பொனே
பவள
குன்றே
பரமனே
பால்வெண்
ணீற்றாய்
செம்பொனே
மலர்செய்
பாதா
சீர்தரு
மணியே
மிக்க
அம்பொனே
கொழித்து
வீழும்
அணியணா
மலையு
ளானே
என்பொனே
உன்னை
யல்லால்
யாதும்நான்
நினைவி
லேனே.
4.63.4
613
பிறையணி
முடியி
னானே
பிஞ்ஞகா
பெண்ணோர்
பாகா
மறைவலா
இறைவா
வண்டார்
கொன்றையாய்
வாம
தேவா
அறைகழல்
அமர
ரேத்தும்
அணியணா
மலையு
ளானே
இறைவனே
உன்னை
யல்லா
லியாதுநான்
நினைவி
லேனே.
4.63.5
614
புரிசடை
முடியின்
மேலோர்
பொருபுனற்
கங்கை
வைத்து
கரியுரி
போர்வை
யா
கருதிய
கால
காலா
அரிகுலம்
மலிந்த
அண்ணா
மலையுளாய்
அலரின்
மிக்க
வரிமிகு
வண்டு
பண்செய்
பாதநான்
மறப்பி
லேனே.
4.63.6
615
இரவியும்
மதியும்
விண்ணும்
இருநிலம்
புனலுங்
காற்றும்
உரகமார்
பவனம்
எட்டு
திசையொளி
உருவ
மானாய்
அரவுமிழ்
மணிகொள்
சோதி
அணியணா
மலையு
ளானே
பரவுநின்
பாத
மல்லாற்
பரமநான்
பற்றி
லேனே.
4.63.7
616
பார்த்தனு
கன்று
நல்கி
பாசுப
தத்தை
ஈந்தாய்
நீர்த்ததும்
புலாவு
கங்கை
நெடுமுடி
நிலாவ
வைத்தாய்
ஆர்த்துவ
தீண்டு
கொண்டல்
அணியணா
மலையு
ளானே
தீர்த்தனே
நின்றன்
பா
திறமலாற்
றிறமி
லேனே.
4.63.8
617
பாலுநெய்
முதலா
மிக்க
பசுவில்ஐ
தாடு
வானே
மாலுநான்
முகனுங்
கூடி
காண்கிலா
வகையுள்
நின்றாய்
ஆலுநீர்
கொண்டல்
பூகம்
அணியணா
மலையு
ளானே
வாலுடை
விடையாய்
உன்றன்
மலரடி
மறப்பி
லேனே.
4.63.9
618
இரக்கமொன்
றியாது
மில்லா
காலனை
கடிந்த
எம்மான்
உரத்தினால்
வரையை
ஊக்க
ஒருவிரல்
நுதியி
னாலே
அரக்கனை
நெரித்த
அண்ணா
மலையுளாய்
அமர
ரேறே
சிரத்தினால்
வணங்கி
யேத்தி
திருவடி
மறப்பி
லேனே.
4.63.10
இத்தலம்
நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
அருணாசலேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.64
திருவீழிமிழலை
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
619
பூதத்தின்
படையர்
பாம்பின்
பூணினர்
பூண
நூலர்
சீதத்திற்
பொலிந்த
திங்க
கொழுந்தர்நஞ்
சழுந்து
கண்டர்
கீதத்திற்
பொலிந்த
ஓசை
கேள்வியர்
வேள்வி
யாளர்
வேதத்தின்
பொருளர்
வீழி
மிழலையுள்
விகிர்த
னாரே.
4.64.1
620
காலையிற்
கதிர்செய்
மேனி
கங்குலிற்
கறுத்த
கண்டர்
மாலையின்
மதியஞ்
சேர்ந்த
மகுடத்தர்
மதுவும்
பாலும்
ஆலையிற்
பாகும்
போல
அண்ணித்தி
டடியார
கென்றும்
வேலையின்
அமுதர்
வீழி
மிழலையுள்
விகிர்த
னாரே.
4.64.2
621
வருந்தின
நெருநல்
இன்றாய்
வழங்கின
நாளர்
ஆற்கீழ்
இருந்துநன்
பொருள்கள்
நால்வர
கியம்பினர்
இருவ
ரோடும்
பொருந்தினர்
பிரிந்து
தம்பால்
பொய்யரா
மவர்க
கென்றும்
விருந்தினர்
திருந்து
வீழி
மிழலையுள்
விகிர்த
னாரே.
4.64.3
622
நிலையிலா
வூர்மூன்
றொன்ற
நெருப்பரி
காற்றம்
பாக
சிலையுநா
ணதுவு
நாகங்
கொண்டவர்
தேவர்
தங்கள்
தலையினாற்
றரித்த
என்பும்
தலைமயிர்
வடமும்
பூண்ட
விலையிலா
வேடர்
வீழி
மிழலையுள்
விகிர்த
னாரே.
4.64.4
623
மறையிடை
பொருளர்
மொட்டின்
மலர்வழி
வாச
தேனர்
கறவிடை
பாலின்
நெய்யர்
கரும்பினிற்
கட்டி
யாளர்
பிறையிடை
பாம்பு
கொன்றை
பிணையல்சேர்
சடையுள்
நீரர்
விறகிடை
தீயர்
வீழி
மிழலையுள்
விகிர்த
னாரே.
4.64.5
624
எண்ணக
தில்லை
அல்லர்
உளரல்லர்
இமவான்
பெற்ற
பெண்ணக
தரையர்
காற்றிற்
பெருவலி
யிருவ
ராகி
மண்ணக
தைவர்
நீரில்
நால்வர்தீ
யதனில்
மூவர்
விண்ணக
தொருவர்
வீழி
மிழலையுள்
விகிர்த
னாரே.
4.64.6
625
சந்தணி
கொங்கை
யாளோர்
பங்கினர்
சாம
வேதர்
எந்தையும்
எந்தை
தந்தை
தந்தையு
மாய
ஈசர்
அந்தியோ
டுதயம்
அந்த
ணாளர்ஆன்
நெய்யால்
வேட்கும்
வெந்தழ
லுருவர்
வீழி
மிழலையுள்
விகிர்த
னாரே.
4.64.7
626
நீற்றினை
நிறை
பூசி
நித்தல்ஆ
யிரம்பூ
கொண்டு
ஏற்றுழி
ஒருநா
ளொன்று
குறையக்கண்
நிறைய
விட்ட
ஆற்றலு
காழி
நல்கி
யவன்கொணர
திழிச்சுங்
கோயில்
வீற்றிரு
தளிப்பர்
வீழி
மிழலையுள்
விகிர்த
னாரே.
4.64.8
627
சித்திசெய்
பவர்க
கெல்லாஞ்
சேர்விடஞ்
சென்று
கூட
பத்திசெய்
பவர்கள்
பாவம்
பறைப்பவர்
இறப்பி
லாளர்
முத்திசை
பவள
மேனி
முதிரொளி
நீல
கண்டர்
வித்தினில்
முளையர்
வீழி
மிழலையுள்
விகிர்த
னாரே.
4.64.9
628
தருக்கின
அரக்கன்
தேரூர்
சாரதி
தடைநி
லாது
பொருப்பினை
யெடுத்த
தோளும்
பொன்முடி
பத்தும்
புண்ணாய்
நெரிப்புண்டங்
கலறி
மீண்டு
நினைந்தடி
பரவ
தம்வாள்
விருப்பொடுங்
கொடுப்பர்
வீழி
மிழலையுள்
விகிர்த
னாரே.
4.64.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வீழியழகீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.65
திருச்சாய்க்காடு
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
629
தோடுலா
மலர்கள்
தூவி
தொழுதெழு
மார்க்கண்
டேயன்
வீடுநாள்
அணுகிற்
றென்று
மெய்கொள்வான்
வந்த
காலன்
பாடுதான்
செல்லு
மஞ்சி
பாதமே
சரண
மென்ன
சாடினார்
காலன்
மாள
சாய்க்காடு
மேவி
னாரே.
4.65.1
630
வடங்கெழு
மலை
தாக
வானவர்
அசுர
ரோடு
கடைந்திட
எழுந்த
நஞ்சங்
கண்டுபல்
தேவ
ரஞ்சி
அடைந்துநும்
சரண
மென்ன
அருள்பெரி
துடைய
ராகி
தடங்கடல்
நஞ்சம்
உண்டார்
சாய்க்காடு
மேவி
னாரே.
4.65.2
631
அரணிலா
வெளிய
நாவல்
அருள்நிழ
லாக
ஈசன்
வரணிய
லாகி
தன்வாய்
நூலினாற்
பந்தர்
செய்ய
முரணிலா
சிலந்தி
தன்னை
முடியுடை
மன்ன
னாக்கி
தரணிதான்
ஆள
வைத்தார்
சாய்க்காடு
மேவி
னாரே.
4.65.3
632
அரும்பெருஞ்
சிலைக்கை
வேட
னாய்விறற்
பார்த்தற்
கன்று
உரம்பெரி
துடைமை
காட்டி
ஒள்ளமர்
செய்து
மீண்டே
வரம்பெரி
துடைய
னாக்கி
வாளமர்
முகத்தின்
மன்னுஞ்
சரம்பொலி
தூணி
ஈந்தார்
சாய்க்காடு
மேவி
னாரே.
4.65.4
633
இந்திரன்
பிரமன்
அங்கி
எண்வகை
வசுக்க
ளோடு
மந்திர
மறைய
தோதி
வானவர்
வணங்கி
வாழ
தந்திர
மறியா
தக்கன்
வேள்வியை
தகர்த்த
ஞான்று
சந்திரற்
கருள்செய்
தாருஞ்
சாய்க்காடு
மேவி
னாரே.
4.65.5
634
ஆமலி
பாலும்
நெய்யும்
ஆட்டிஅர
சனைகள்
செய்து
பூமலி
கொன்றை
சூட்ட
பொறாததன்
தாதை
தாளை
கூர்மழு
வொன்றால்
ஓச்ச
குளிர்சடை
கொன்றை
மாலை
தாமநற்
சண்டி
கீந்தார்
சாய்க்காடு
மேவி
னாரே.
4.65.6
635
மையறு
மனத்த
னாய
பகீரதன்
வரங்கள்
வேண்ட
ஐயமில்
லமர
ரேத்த
ஆயிர
முகம
தாகி
வையகம்
நெளி
பாய்வான்
வந்திழி
கங்கை
யென்னு
தையலை
சடையில்
ஏற்றார்
சாய்க்காடு
மேவி
னாரே.
4.65.7
636
குவப்பெரு
தடக்கை
வேடன்
கொடுஞ்சிலை
இறைச்சி
பார
துவர்ப்பெருஞ்
செருப்பால்
நீக்கி
தூயவா
கலசம்
ஆட்ட
உவப்பெருங்
குருதி
சோர
ஒருகணை
யிடந்தங்
கப்ப
தவப்பெரு
தேவு
செய்தார்
சாய்க்காடு
மேவி
னாரே.
4.65.8
637
நக்குலா
மலர்பன்
னூறு
கொண்டுநன்
ஞான
தோடு
மிக்கபூ
சனைகள்
செய்வான்
மென்மல
ரொன்று
காணா
தொக்குமென்
மலர்க்கண்
ணென்றங்
கொருகணை
யிடந்து
மப்ப
சக்கரங்
கொடுப்பர்
போலுஞ்
சாய்க்காடு
மேவி
னாரே.
4.65.9
638
புயங்கள்ஐஞ்
ஞான்கும்
பத்து
மாயகொண்
டரக்க
னோடி
சிவன்திரு
மலையை
பேர்க்க
திருமலர
குழலி
யஞ்ச
வியன்பெற
எய்தி
வீழ
விரல்சிறி
தூன்றி
மீண்டே
சயம்பெற
நாம
மீந்தார்
சாய்க்காடு
மேவி
னாரே.
4.65.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சாயவனேசுவரர்
தேவியார்
-
குயிலின்நன்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.66
திருநாகேச்சரம்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
639
கச்சைசேர்
அரவர்
போலுங்
கறையணி
மிடற்றர்
போலும்
பிச்சைகொண்
டுண்பர்
போலும்
பேரரு
ளாலர்
போலும்
இச்சையால்
மலர்கள்
தூவி
இரவொடு
பகலு
தம்மை
நச்சுவார
கினியர்
போலும்
நாகஈ
சரவ
னாரே.
4.66.1
640
வேடுறு
வேட
ராகி
விசயனோ
டெய்தார்
போலுங்
காடுறு
பதியர்
போலுங்
கடிபுனற்
கங்கை
நங்கை
சேடெறி
சடையர்
போலு
தீவினை
தீர்க்க
வல்ல
நாடறி
புகழர்
போலும்
நாகஈ
சரவ
னாரே.
4.66.2
641
கற்றுணை
வில்ல
தா
கடியரண்
செற்றார்
போலும்
பொற்றுணை
பாதர்
போலும்
புலியத
ளுடையார்
போலுஞ்
சொற்றுணை
மாலை
கொண்டு
தொழுதெழு
வார்க
கெல்லாம்
நற்றுணை
யாவர்
போலும்
நாகஈ
சரவ
னாரே.
4.66.3
642
கொம்பனாள்
பாகர்
போலுங்
கொடியுடை
விடையர்
போலுஞ்
செம்பொனா
ருருவர்
போலு
திகழ்திரு
நீற்றர்
போலும்
எம்பிரான்
எம்மை
யாளும்
இறைவனே
என்று
தம்மை
நம்புவார
கன்பர்
போலும்
நாகஈ
சரவ
னாரே.
4.66.4
643
கடகரி
யுரியர்
போலுங்
கனல்மழு
வாளர்
போலும்
படவர
வரையர்
போலும்
பாரிடம்
பலவுங்
கூடி
குடமுடை
முழவம்
ஆர்ப்ப
கூளிகள்
பாட
நாளும்
நடநவில்
அடிகள்
போலும்
நாகஈ
சரவ
னாரே.
4.66.5
644
பிறையுறு
சடையர்
போலும்
பெண்ணொரு
பாகர்
போலும்
மறையுறு
மொழியர்
போலும்
மால்மறை
யவன்ற
னோடு
முறைமுறை
அமரர்
கூடி
முடிகளால்
வணங்க
நின்ற
நறவமர்
கழலர்
போலும்
நாகஈ
சரவ
னாரே.
4.66.6
645
வஞ்சகர
கரியர்
போலும்
மருவினோர
கெளியர்
போலுங்
குஞ்சர
துரியர்
போலுங்
கூற்றினை
குமைப்பர்
போலும்
விஞ்சையர்
இரிய
அன்று
வேலைவாய்
வந்தெ
ழுந்த
நஞ்சணி
மிடற்றர்
போலும்
நாகஈ
சரவ
னாரே.
4.66.7
646
போகமார்
மோடி
கொங்கை
புணர்தரு
புனிதர்
போலும்
வேகமார்
விடையர்
போலும்
வெண்பொடி
யாடு
மேனி
பாகமா
லுடையர்
போலும்
பருப்பத
வில்லர்
போலும்
நாகநா
ணுடையர்
போலும்
நாகஈ
சரவ
னாரே.
4.66.8
647
கொக்கரை
தாளம்
வீணை
பாணிசெய்
குழகர்
போலும்
அக்கரை
யணிவர்
போலும்
ஐந்தலை
யரவர்
போலும்
வக்கரை
யமர்வர்
போலும்
மாதரை
மையல்
செய்யும்
நக்கரை
யுருவர்
போலும்
நாகஈ
சரவ
னாரே.
4.66.9
648
வின்மையாற்
புரங்கள்
மூன்றும்
வெந்தழல்
விரித்தார்
போலும்
தன்மையால்
அமரர்
தங்கள்
தலைவர்க்கு
தலைவர்
போலும்
வன்மையான்
மலையெ
டுத்தான்
வலியினை
தொலைவி
தாங்கே
நன்மையால்
அளிப்பர்
போலும்
நாகஈ
சரவ
னாரே.
4.66.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சண்பகாரண்ணியேசுவரர்
தேவியார்
-
குன்றமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.67
திருக்கொண்டீச்சரம்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
649
வரைகிலேன்
புலன்க
ளைந்தும்
வரைகிலா
பிறவி
மா
புரையிலே
அடங்கி
நின்று
புறப்படும்
வழியுங்
காணேன்
அரையிலே
மிளிரு
நாக
தண்ணலே
அஞ்ச
லென்னாய்
திரையுலாம்
பழன
வேலி
திருக்கொண்டீ
சரத்து
ளானே.
4.67.1
650
தொண்டனேன்
பிறந்து
வாளா
தொல்வினை
குழியில்
வீழ்ந்து
பிண்டமே
சுமந்து
நைந்து
பேர்வதோர்
வழியுங்
காணேன்
அண்டனே
அண்ட
வாணா
அறிவனே
அஞ்ச
லென்னாய்
தெண்டிரை
பழனஞ்
சூழ்ந்த
திருக்கொண்டீ
சரத்து
ளானே.
4.67.2
651
கால்கொடு
தெலும்பு
மூட்டி
கதிர்நரம்
பாக்கை
யார்த்து
தோலுடு
துதிர
மட்டி
தொகுமயிர்
மேய்ந்த
கூரை
ஓலெடு
துழைஞர்
கூடி
ஒளிப்பதற்
கஞ்சு
கின்றேன்
சேலுடை
பழனஞ்
சூழ்ந்த
திருக்கொண்டீ
சரத்து
ளானே.
4.67.3
652
கூட்டமாய்
ஐவர்
வந்து
கொடுந்தொழிற்
குணத்த
ராகி
ஆட்டுவார
காற்ற
கில்லேன்
ஆடர
வசைத்த
கோவே
காட்டிடை
யரங்க
மாக
ஆடிய
கடவு
ளேயோ
சேட்டிரும்
பழன
வேலி
திருக்கொண்டீ
சரத்து
ளானே.
4.67.4
653
பொக்கமாய்
நின்ற
பொல்லா
புழுமிடை
முடைகொள்
ஆக்கை
தொக்குநின்
றைவர்
தொண்ணூற்
றறுவரு
துயக்க
மெய்த
மிக்குநின்
றிவர்கள்
செய்யும்
வேதனை
கலந்து
போனேன்
செக்கரே
திகழும்
மேனி
திருக்கொண்டீ
சரத்து
ளானே.
4.67.5
654
ஊனுலா
முடைகொள்
ஆக்கை
உடைகல
மாவ
தென்றும்
மானுலா
மழைக்க
ணார்தம்
வாழ்க்கையை
மெய்யென்
றெண்ணி
நானெலா
மினைய
கால
நண்ணிலேன்
எண்ண
மில்லேன்
தேனுலாம்
பொழில்கள்
சூழ்ந்த
திருக்கொண்டீ
சரத்து
ளானே.
4.67.6
655
சாணிரு
மடங்கு
நீண்ட
சழக்குடை
பதிக்கு
நாதர்
வாணிகர்
ஐவர்
தொண்ணூற்
றறுவரும்
மயக்கஞ்
செய்து
பேணிய
பதியின்
நின்று
பெயரும்போ
தறிய
மாட்டேன்
சேணுயர்
மாட
நீடு
திருக்கொண்டீ
சரத்து
ளானே.
4.67.7
656
பொய்மறி
தியற்றி
வைத்து
புலால்கமழ்
பண்டம்
பெய்து
பைமறி
தியற்றி
யன்ன
பாங்கிலா
குரம்பை
நின்று
கைமறி
தனைய
வாவி
கழியும்போ
தறிய
மாட்டேன்
சென்னெறி
செலவு
காணேன்
திருக்கொண்டீ
சரத்து
ளானே.
4.67.8
657
பாலனா
கழிந்த
நாளும்
பனிமலர
கோதை
மார்தம்
மேலனா
கழிந்த
நாளும்
மெலிவொடு
மூப்பு
வந்து
கோலனா
கழிந்த
நாளுங்
குறிக்கோளி
லாது
கெட்டேன்
சேலுலாம்
பழன
வேலி
திருக்கொண்டீ
சரத்து
ளானே.
4.67.9
658
விரைதரு
கருமென்
கூந்தல்
விளங்கிழை
வேலொண்
கண்ணாள்
வெருவர
இலங்கை
கோமான்
விலங்கலை
எடுத்த
ஞான்று
பருவரை
யனைய
தோளும்
முடிகளும்
பாரி
வீழ
திருவிர
லூன்றி
னானே
திருக்கொண்டீ
சரத்து
ளானே.
4.67.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பசுபதீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.68
திருவாலங்காடு
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
659
வெள்ளநீர
சடையர்
போலும்
விரும்புவார
கெளியர்
போலும்
உள்ளுளே
யுருகி
நின்றங்
குகப்பவர
கன்பர்
போலுங்
கள்ளமே
வினைக
ளெல்லாங்
கரிசறு
திடுவர்
போலும்
அள்ளலம்
பழனை
மேய
ஆலங்கா
டடிக
ளாரே.
4.68.1
660
செந்தழ
லுருவர்
போலுஞ்
சினவிடை
யுடையர்
போலும்
வெந்தவெண்
ணீறு
கொண்டு
மெய்க்கணி
திடுவர்
போலும்
மந்தமாம்
பொழிற்
பழனை
மல்கிய
வள்ளல்
போலும்
அந்தமில்
அடிகள்
போலும்
ஆலங்கா
டடிக
ளாரே.
4.68.2
661
கண்ணினாற்
காம
வேளை
கனலெழ
விழிப்பர்
போலும்
எண்ணிலார்
புரங்கள்
மூன்று
மெரியுண
சிரிப்பர்
போலும்
பண்ணினார்
முழவ
மோவா
பைம்பொழிற்
பழனை
மேய
அண்ணலார்
எம்மை
யாளும்
ஆலங்கா
டடிக
ளாரே.
4.68.3
662
காறிடு
விடத்தை
யுண்ட
கண்டரெண்
தோளர்
போலு
தூறிடு
சுடலை
தன்னிற்
சுண்ணவெண்
ணீற்றர்
போலுங்
கூறிடு
முருவர்
போலுங்
குளிர்பொழிற்
பழனை
மேய
ஆறிடு
சடையர்
போலும்
ஆலங்கா
டடிக
ளாரே.
4.68.4
663
பார்த்தனோ
டமர்
பொருது
பத்திமை
காண்பர்
போலுங்
கூர்த்தவா
யம்பு
கோத்து
குணங்களை
அறிவர்
போலும்
பேர்த்துமோ
ராவ
நாழி
அம்போடுங்
கொடுப்பர்
போலு
தீர்த்தமாம்
பழனை
மேய
திருவாலங்
காட
னாரே.
4.68.5
664
வீட்டினார்
சுடுவெண்
ணீறு
மெய்க்கணி
திடுவர்
போலுங்
காட்டில்நின்
றாடல்
பேணுங்
கருத்தினை
யுடையர்
போலும்
பாட்டினார்
முழவ
மோவா
பைம்பொழிற்
பழனை
மேயார்
ஆட்டினார்
அரவ
தன்னை
ஆலங்கா
டடிக
ளாரே.
4.68.6
665
தாளுடை
செங்க
மல
தடங்கொள்சே
வடியர்
போலும்
நாளுடை
காலன்
வீழ
உதைசெய்த
நம்பர்
போலுங்
கோளுடை
பிறவி
தீர்ப்பார்
குளிர்பொழிற்
பழனை
மேய
ஆளுடை
யண்ணல்
போலும்
ஆலங்கா
டடிக
ளாரே.
4.68.7
666
கூடினார்
உமைதன்
னோடே
குறிப்புடை
வேடங்
கொண்டு
சூடினார்
கங்கை
யாளை
சுவறிடு
சடையர்
போலும்
பாடினார்
சாம
வேதம்
பைம்பொழிற்
பழனை
மேயார்
ஆடினார்
காளி
காண
ஆலங்கா
டடிக
ளாரே.
4.68.8
667
வெற்றரை
சமண
ரோடு
விலையுடை
கூறை
போர்க்கும்
ஒற்றரை
சொற்கள்
கொள்ளார்
குணங்களை
உகப்பர்
போலும்
பெற்றமே
உகந்தங்
கேறும்
பெருமையை
யுடையர்
போலும்
அற்றங்கள்
அறிவர்
போலும்
ஆலங்கா
டடிக
ளாரே.
4.68.9
668
மத்தனாய்
மலையெ
டுத்த
அரக்கனை
கரத்தோ
டொல்க
ஒத்தினார்
திருவி
ரலால்
ஊன்றியி
டருள்வர்
போலும்
பத்தர்தம்
பாவ
தீர்க்கும்
பைம்பொழிற்
பழனை
மேய
அத்தனார்
நம்மை
யாள்வார்
ஆலங்கா
டடிக
ளாரே.
4.68.10
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
ஊர்த்ததாண்டவேசுவரர்
தேவியார்
-
வண்டார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.69
திருக்கோவலூர்வீரட்டம்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
669
செத்தையேன்
சிதம்ப
நாயேன்
செடியனேன்
அழுக்கு
பாயும்
பொத்தையே
போற்றி
நாளும்
புகலிடம்
அறிய
மாட்டேன்
எத்தைநான்
பற்றி
நிற்கேன்
இருளற
நோக்க
மாட்டா
கொத்தையேன்
செய்வ
தென்னே
கோவல்வீ
ரட்ட
னீரே.
4.69.1
670
தலைசு
திருகை
நாற்றி
தரணிக்கே
பொறைய
தாகி
நிலையிலா
நெஞ்ச
தன்னுள்
நித்தலும்
ஐவர்
வேண்டும்
விலைகொடு
தறுக்க
மாட்டேன்
வேண்டிற்றே
வேண்டி
எய்த்தேன்
குலைகொள்மாங்
கனிகள்
சிந்தும்
கோவல்வீ
ரட்ட
னீரே.
4.69.2
671
வழித்தலை
படவு
மாட்டேன்
வைகலு
தூய்மை
செய்து
பழித்திலேன்
பாச
மற்று
பரமநான்
பரவ
மாட்டேன்
இழித்திலேன்
பிறவி
தன்னை
என்னினை
திருக்க
மாட்டேன்
கொழித்துவ
தலைக்கு
தெண்ணீர
கோவல்வீ
ரட்ட
னீரே.
4.69.3
672
சாற்றுவர்
ஐவர்
வந்து
சந்தித்த
குடிமை
வேண்டி
காற்றுவர்
கனல
பேசி
கண்செவி
மூக்கு
வாயுள்
ஆற்றுவர்
அலந்து
போனேன்
ஆதியை
அறிவொன்
றின்றி
கூற்றுவர்
வாயிற்
பட்டேன்
கோவல்வீ
ரட்ட
னீரே.
4.69.4
673
தடுத்திலேன்
ஐவர்
தம்மை
தத்துவ
துயர்வு
நீர்மை
படுத்திலேன்
பரப்பு
நோக்கி
பன்மலர
பாத
முற்ற
அடுத்திலேன்
சிந்தை
யார
ஆர்வலி
தன்பு
திண்ணங்
கொடுத்திலேன்
கொடிய
வாநான்
கோவல்வீ
ரட்ட
னீரே.
4.69.5
674
மாச்செய்த
குரம்பை
தன்னை
மண்ணிடை
மயக்க
மெய்து
நாச்செய்து
நாலு
மைந்தும்
நல்லன
வாய்தல்
வைத்து
காச்செய்த
கா
தன்னுள்
நித்தலும்
ஐவர்
வந்து
கோச்செய்து
குமைக்க
வாற்றேன்
கோவல்வீ
ரட்ட
னீரே.
4.69.6
675
படைகள்போல்
வினைகள்
வந்து
பற்றியென்
பக்கல்
நின்றும்
விடகிலா
வாத
லாலே
விகிர்தனை
விரும்பி
யேத்தும்
இடையிலேன்
என்செய்
கேன்நான்
இரப்பவர்
தங்க
கென்றுங்
கொடையிலேன்
கொள்வ
தேநான்
கோவல்வீ
ரட்ட
னீரே.
4.69.7
676
பிச்சிலேன்
பிறவி
தன்னை
பேதையேன்
பிணக்க
மென்னு
துச்சுளே
அழுந்தி
வீழ்ந்து
துயரமே
இடும்பை
தன்னுள்
அச்சனாய்
ஆதி
மூர்த்தி
கன்பனாய்
வாழ
மாட்டா
கொச்சையேன்
செய்வ
தென்னே
கோவல்வீ
ரட்ட
னீரே.
4.69.8
677
நிணத்திடை
யாக்கை
பேணி
நியமஞ்செய்
திருக்க
மாட்டேன்
மணத்திடை
ஆட்டம்
பேசி
மக்களே
சுற்ற
மென்னுங்
கணத்திடை
ஆட்ட
பட்டு
காதலால்
உன்னை
பேணுங்
குணத்திடை
வாழ
மாட்டேன்
கோவல்வீ
ரட்ட
னீரே.
4.69.9
678
விரிகடல்
இலங்கை
கோனை
வியன்கயி
லா
தின்கீழ்
இருபது
தோளும்
பத்து
சிரங்களும்
நெறிய
வூன்றி
பரவிய
பாடல்
கேட்டு
படைகொடு
தருளி
செய்தார்
குரவொடு
கோங்கு
சூழ்ந்த
கோவல்வீ
ரட்ட
னாரே.
4.69.10
இத்தலம்
நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வீரட்டேசநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.70
திருநனிபள்ளி
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
679
முற்றுணை
யாயி
னானை
மூவர்க்கு
முதல்வன்
றன்னை
சொற்றுணை
ஆயி
னானை
சோதியை
ஆத
ரித்து
உற்றுணர
துருகி
யூறி
உள்கசி
வுடைய
வர்க்கு
நற்றுணை
யாவர்
போலும்
நனிபள்ளி
அடிக
ளாரே.
4.70.1
680
புலர்ந்தகால்
பூவும்
நீருங்
கொண்டடி
போற்ற
மாட்டா
வலஞ்செய்து
வாயின்
நூலால்
வட்டணை
பந்தர்
செய்த
சிலந்தியை
அரைய
னாக்கி
சீர்மைகள்
அருள
வல்லார்
நலந்திகழ்
சோலை
சூழ்ந்த
நனிபள்ளி
அடிக
ளாரே.
4.70.2
681
எண்பதும்
பத்தும்
ஆறு
மென்னுளே
இருந்து
மன்னி
கண்பழ
கொன்று
மின்றி
கலக்கநான்
அலக்க
ழிந்தேன்
செண்பக
திகழும்
புன்னை
செழுந்திர
குரவம்
வேங்கை
நண்புசெய்
சோலை
சூழ்ந்த
நனிபள்ளி
அடிக
ளாரே.
4.70.3
682
பண்ணினார்
பாட
லாகி
பழத்தினில்
இரத
மாகி
கண்ணினார்
பார்வை
யாகி
கருத்தொடு
கற்ப
மாகி
எண்ணினார்
எண்ண
மாகி
ஏழுல
கனைத்து
மாகி
நண்ணினார்
வினைகள்
தீர்ப்பார்
நனிபள்ளி
அடிக
ளாரே.
4.70.4
683
துஞ்சிருள்
காலை
மாலை
தொடர்ச்சியை
மற
திராதே
அஞ்செழு
தோதின்
நாளும்
அரனடி
கன்ப
தாகும்
வஞ்சனை
பால்சோ
றாக்கி
வழக்கிலா
அமணர்
தந்த
நஞ்சமு
தாக்கு
வித்தார்
நனிபள்ளி
அடிக
ளாரே.
4.70.5
684
செம்மலர
கமல
தோனு
திருமுடி
காண
மாட்டான்
அம்மலர
பாதங்
காண்பான்
ஆழியான்
அகழ்ந்துங்
காணான்
நின்மலன்
என்றங்
கேத்தும்
நினைப்பினை
அருளி
நாளும்
நம்மலம்
அறுப்பர்
போலும்
நனிபள்ளி
அடிக
ளாரே.
4.70.6
685
அரவத்தால்
வரையை
சுற்றி
அமரரோ
டசுரர்
கூடி
அரவித்து
கடை
தோன்றும்
ஆலநஞ்
சமுதா
வுண்டார்
விரவித்தம்
அடிய
ராகி
வீடிலா
தொண்டர்
தம்மை
நரகத்தில்
வீழ
வொட்டார்
நனிபள்ளி
அடிக
ளாரே.
4.70.7
686
மண்ணுளே
திரியும்
போது
வருவன
பலவுங்
குற்றம்
புண்ணுளே
புரைபு
ரையன்
புழுப்பொதி
பொள்ள
லாக்கை
-----
இப்பதிகத்தில்
8-ம்
செய்யுளின்
பின்னிரண்டடிகளும்
9-ம்செய்யுளும்
மறைந்து
போயின.
4.70.8-9
687
பத்துமோர்
இரட்டி
தோளான்
பாரித்து
மலையெ
டுக்க
பத்துமோர்
இரட்டி
தோள்கள்
படருடம்
படர
வூன்றி
பத்துவாய்
கீதம்
பாட
பரிந்தவற்
கருள்கொ
டுத்தார்
பத்தர்தாம்
பரவி
யேத்தும்
நனிபள்ளி
பரம
னாரே.
4.70.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
நற்றுணையப்பர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.71
திருநாகைக்காரோணம்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
688
மனைவிதாய்
தந்தை
மக்கள்
மற்றுள
சுற்ற
மென்னும்
வினையுளே
விழுந்த
ழுந்தி
வேதனை
கிடமா
காதே
கனையுமா
கடல்சூழ்
நாகை
மன்னுகா
ரோண
தானை
நினையுமா
வல்லீ
ராகில்
உய்யலாம்
நெஞ்சி
னீரே.
4.71..1
689
வையனை
வைய
முண்ட
மாலங்க
தோண்மேற்
கொண்ட
செய்யனை
செய்ய
போதிற்
திசைமுகன்
சிரமொன்
றேந்துங்
கையனை
கடல்சூழ்
நாகை
காரோணங்
கோயில்
கொண்ட
ஐயனை
நினைந்த
நெஞ்சே
அம்மநாம்
உய்ந்த
வாறே.
4.71..2
690
நிருத்தனை
நிமலன்
றன்னை
நீணிலம்
விண்ணின்
மிக்க
விருத்தனை
வேத
வித்தை
விளைபொருள்
மூல
மான
கருத்தனை
கடல்சூழ்
நாகை
காரோணங்
கோயில்
கொண்ட
ஒருத்தனை
உணர்த
லால்நாம்
உய்ந்தவா
நெஞ்சி
னீரே.
4.71.3
691
மண்டனை
இரந்து
கொண்ட
மாயனோ
டசுரர்
வானோர்
தெண்டிரை
கடைய
வந்த
தீவிட
தன்னை
யுண்ட
கண்டனை
கடல்சூழ்
நாகை
காரோணங்
கோயில்
கொண்ட
அண்டனை
நினைந்த
நெஞ்சே
அம்மநாம்
உய்ந்த
வாறே.
4.71.4
692
நிறைபுனல்
அணிந்த
சென்னி
நீணிலா
அரவஞ்
சூடி
மறையொலி
பாடி
யாடல்
மயானத்து
மகிழ்ந்த
மைந்தன்
கறைமலி
கடல்சூழ்
நாகை
காரோணங்
கோயில்
கொண்ட
இறைவனை
நாளு
மேத்த
இடும்பைபோய்
இன்ப
மாமே.
4.71.5
693
வெம்பனை
கருங்கை
யானை
வெருவவன்
றுரிவை
போர்த்த
கம்பனை
காலற்
காய்ந்த
காலனை
ஞால
மேத்தும்
உம்பனை
உம்பர்
கோனை
நாகைக்கா
ரோண
மேய
செம்பொனை
நினைந்த
நெஞ்சே
திண்ணம்நாம்
உய்ந்த
வாறே.
4.71.6
694
வெங்கடுங்
கான
தேழை
தன்னொடும்
வேட
னாய்ச்சென்
றங்கமர்
மலைந்து
பார்த்தற்
கடுசரம்
அருளி
னானை
மங்கைமார்
ஆட
லோவா
மன்னுகா
ரோண
தானை
கங்குலும்
பகலுங்
காண
பெற்றுநாங்
களித்த
வாறே.
4.71.7
695
தெற்றினர்
புரங்கள்
மூன்று
தீயினில்
விழவோ
ரம்பால்
செற்றவெஞ்
சிலையர்
வஞ்சர்
சிந்தையு
சேர்வி
லாதார்
கற்றவர்
பயிலும்
நாகை
காரோணங்
கருதி
யேத்த
பெற்றவர்
பிறந்தார்
மற்று
பிறந்தவர்
பிறந்தி
லாரே.
4.71.8
இப்பதிகத்தில்
9-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
4.71.9
696
கருமலி
கடல்சூழ்
நாகை
காரோணர்
கமல
பா
தொருவிரல்
நுதிக்கு
நில்லா
தொண்டிறல்
அரக்க
னுக்கான்
இருதிற
மங்கை
மாரோ
டெம்பிரான்
செம்பொ
னாக
திருவடி
தரித்து
நிற்க
திண்ணம்நாம்
உய்ந்த
வாறே.
4.71.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
காயாரோகணேசுவரர்
தேவியார்
-
நீலாயதாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.72
திருவின்னம்பர்
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
697
விண்ணவர்
மகுட
கோடி
மிடைந்தசே
வடியர்
போலும்
பெண்ணொரு
பாகர்
போலும்
பேடலி
யாணர்
போலும்
வண்ணமால்
அயனுங்
காணா
மால்வரை
எரியர்
போலும்
எண்ணுரு
வநேகர்
போலும்
இன்னம்பர்
ஈச
னாரே.
4.72.1
698
பன்னிய
மறையர்
போலும்
பாம்பரை
யுடையர்
போலு
துன்னிய
சடையர்
போலு
தூமதி
மத்தர்
போலும்
மன்னிய
மழுவர்
போலும்
மாதிடம்
மகிழ்வர்
போலும்
என்னையும்
உடையர்
போலும்
இன்னம்பர்
ஈச
னாரே.
4.72.2
699
மறியொரு
கையர்
போலும்
மாதுமை
யுடையர்
போலும்
பறிதலை
பிறவி
நீக்கி
பணிகொள
வல்லர்
போலுஞ்
செறிவுடை
அங்க
மாலை
சேர்திரு
வுருவர்
போலும்
எறிபுனற்
சடையர்
போலும்
இன்னம்பர்
ஈச
னாரே.
4.72.3
700
விடமலி
கண்டர்
போலும்
வேள்வியை
அழிப்பர்
போலுங்
கடவுநல்
விடையர்
போலுங்
காலனை
காய்வர்
போலும்
படமலி
அரவர்
போலும்
பாய்புலி
தோலர்
போலும்
இடர்களை
தருள்வர்
போலும்
இன்னம்பர்
ஈச
னாரே.
4.72.4
701
அளிமலர
கொன்றை
துன்றும்
அவிர்சடை
யுடையர்
போலுங்
களிமயிற்
சாய
லோடுங்
காமனை
விழிப்பர்
போலும்
வெளிவளர்
உருவர்
போலும்
வெண்பொடி
யணிவர்
போலும்
எளியவர்
அடியர
கென்றும்
இன்னம்பர்
ஈச
னாரே.
4.72.5
702
கணையமர்
சிலையர்
போலுங்
கரியுரி
உடையர்
போலு
துணையமர்
பெண்ணர்
போலு
தூமணி
குன்றர்
போலும்
அணையுடை
அடியர்
கூடி
அன்பொடு
மலர்கள்
தூவும்
இணையடி
உடையர்
போலும்
இன்னம்பர்
ஈச
னாரே.
4.72.6
703
பொருப்பமர்
புயத்தர்
போலும்
புனலணி
சடையர்
போலும்
மருப்பிள
வாமை
தாங்கு
மார்பில்வெண்
ணூலர்
போலும்
உருத்திர
மூர்த்தி
போலும்
உணர்விலார்
புரங்கள்
மூன்றும்
எரித்திடு
சிலையர்
போலும்
இன்னம்பர்
ஈச
னாரே.
4.72.7
704
காடிடம்
உடையர்
போலுங்
கடிகுரல்
விளியர்
போலும்
வேடுரு
வுடையர்
போலும்
வெண்மதி
கொழுந்தர்
போலுங்
கோடலர்
வன்னி
தும்பை
கொக்கிற
கலர்ந்த
கொன்றை
ஏடமர்
சடையர்
போலும்
இன்னம்பர்
ஈச
னாரே.
4.72.8
705
காறிடு
விடத்தை
யுண்ட
கண்டரெண்
டோ
ளர்
போலும்
நீறுடை
யுருவர்
போலும்
நினைப்பினை
அரியர்
போலும்
பாறுடை
தலைகை
ஏந்தி
பலிதிரி
துண்பர்
போலும்
ஏறுடை
கொடியர்
போலும்
இன்னம்பர்
ஈச
னாரே.
4.72.9
706
ஆர்த்தெழு
மிலங்கை
கோனை
அருவரை
அடர்ப்பர்
போலும்
பார்த்தனோ
டமர்
பொருது
படைகொடு
தருள்வர்
போலு
தீர்த்தமாங்
கங்கை
தன்னை
திருச்சடை
வைப்பர்
போலும்
ஏத்தஏ
ழுலகும்
வைத்தார்
இன்னம்பர்
ஈச
னாரே.
4.72.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
எழுத்தறிந்தவீசுவரர்
தேவியார்
-
கொந்தார்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.73
திருச்சேறை
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
707
பெருந்திரு
இமவான்
பெற்ற
பெண்கொடி
பிரிந்த
பின்னை
வருந்துவான்
தவங்கள்
செய்ய
மாமணம்
புணர்ந்து
மன்னும்
அருந்திரு
மேனி
தன்பால்
அங்கொரு
பாக
மாக
திருந்திட
வைத்தார்
சேறை
செந்நெறி
செல்வ
னாரே.
4.73.1
708
ஓர்த்துள
வாறு
நோக்கி
உண்மையை
உணரா
குண்டர்
வார்த்தையை
மெய்யென்
றெண்ணி
மயக்கில்வீழ
தழுந்து
வேனை
பேர்த்தெனை
ஆளா
கொண்டு
பிறவிவான்
பிணிக
ளெல்லா
தீர்த்தருள்
செய்தார்
சேறை
செந்நெறி
செல்வ
னாரே.
4.73.2
709
ஒன்றிய
தவத்து
மன்னி
உடையனாய்
உலப்பில்
காலம்
நின்றுதங்
கழல்க
ளேத்தும்
நீள்சிலை
விசய
னுக்கு
வென்றிகொள்
வேட
னாகி
விரும்பிவெங்
கான
கத்து
சென்றருள்
செய்தார்
சேறை
செந்நெறி
செல்வ
னாரே.
4.73.3
710
அஞ்சையும்
அடக்கி
ஆற்ற
லுடையனாய்
அநேக
காலம்
வஞ்சமில்
தவத்துள்
நின்று
மன்னிய
பகீர
தற்கு
வெஞ்சின
முகங்க
ளாகி
விசையொடு
பாயுங்
கங்கை
செஞ்சடை
யேற்றார்
சேறை
செந்நெறி
செல்வ
னாரே.
4.73.4
711
நிறைந்தமா
மணலை
கூப்பி
நேசமோ
டாவின்
பாலை
கறந்துகொண்
டாட்ட
கண்டு
கறுத்ததன்
தாதை
தாளை
எறிந்தமா
ணிக்க
போதே
எழில்கொள்சண்
டீசன்
என்ன
சிறந்தபே
றளித்தார்
சேறை
செந்நெறி
செல்வ
னாரே.
4.73.5
712
விரித்தபல்
கதிர்கொள்
சூலம்
வெடிபடு
தமரு
கங்கை
தரித்ததோர்
கோல
கால
பயிரவ
னாகி
வேழம்
உரித்துமை
யஞ்ச
கண்டு
ஒண்டிரு
மணிவாய்
விள்ள
சிரித்தருள்
செய்தார்
சேறை
செந்நெறி
செல்வ
னாரே.
4.73.6
713
சுற்றுமுன்
இமையோர்
நின்று
தொழுதுதூ
மலர்கள்
தூவி
மற்றெமை
உயக்கொள்
என்ன
மன்னுவான்
புரங்கள்
மூன்றும்
உற்றொரு
நொடியின்
முன்னம்
ஒள்ளழல்
வாயின்
வீழ
செற்றருள்
செய்தார்
சேறை
செந்நெறி
செல்வ
னாரே.
4.73.7
714
முந்தியிவ்
வுலக
மெல்லாம்
படைத்தவன்
மாலி
னோடும்
எந்தனி
நாத
னேயென்
றிறைஞ்சிநின்
றேத்தல்
செய்ய
அந்தமில்
சோதி
தன்னை
அடிமுடி
யறியா
வண்ணஞ்
செந்தழ
லானார்
சேறை
செந்நெறி
செல்வ
னாரே.
4.73.8
இப்பதிகத்தில்
9-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
4.73.9
715
ஒருவரும்
நிக
ரிலாத
ஒண்டிறல்
அரக்கன்
ஓடி
பெருவரை
யெடுத்த
திண்டோ
ள்
பிறங்கிய
முடிகள்
இற்று
மருவியெம்
பெருமா
னென்ன
மலரடி
மெள்ள
வாங்கி
திருவருள்
செய்தார்
சேறை
செந்நெறி
செல்வ
னாரே.
4.73.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சென்னெறியப்பர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.74
நெஞ்சம்ஈசனைநினைந்த
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
716
முத்தினை
மணியை
பொன்னை
முழுமுதற்
பவள
மேய்க்குங்
கொத்தினை
வயிர
மாலை
கொழுந்தினை
அமரர்
சூடும்
வித்தினை
வேத
வேள்வி
கேள்வியை
விளங்க
நின்ற
அத்தனை
நினைந்த
நெஞ்சம்
அழகிதா
நினைந்த
வாறே.
4.74.1
717
முன்பனை
யுலகு
கெல்லாம்
மூர்த்தியை
முனிக
ளேத்தும்
இன்பனை
இலங்கு
சோதி
இறைவனை
அரிவை
யஞ்ச
வன்பனை
தடக்கை
வேள்வி
களிற்றினை
யுரித்த
எங்கள்
அன்பனை
நினைந்த
நெஞ்சம்
அழகிதா
நினைந்த
வாறே.
4.74.2
718
கரும்பினு
மினியான்
றன்னை
காய்கதிர
சோதி
யானை
இருங்கட
லமுத
தன்னை
இறப்பொடு
பிற
பிலானை
பெரும்பொரு
கிளவி
யானை
பெருந்தவ
முனிவ
ரேத்தும்
அரும்பொனை
நினைந்த
நெஞ்சம்
அழகிதா
நினைந்த
வாறே.
4.74.3
719
செருத்தனை
யருத்தி
செய்து
செஞ்சரஞ்
செலுத்தி
யூர்மேல்
கருத்தனை
கனக
மேனி
கடவுளை
கருதும்
வானோர
கொருத்தனை
யொருத்தி
பாகம்
பொருத்தியும்
அருத்தி
தீரா
நிருத்தனை
நினைந்த
நெஞ்சம்
நேர்பட
நினைந்த
வாறே.
4.74.4
720
கூற்றினை
யுதைத்த
பாத
குழகனை
மழலை
வெள்ளே
றேற்றனை
இமையோ
ரேத்த
இருஞ்சடை
கற்றை
தன்மேல்
ஆற்றனை
அடிய
ரேத்தும்
அமுதனை
அமுத
யோக
நீற்றனை
நினைந்த
நெஞ்சம்
நேர்பட
நினைந்த
வாறே.
4.74.5
721
கருப்பனை
தடக்கை
வேழ
களிற்றினை
யுரித்த
கண்டன்
விருப்பனை
விளங்கு
சோதி
வியன்கயி
லாய
மென்னும்
பொருப்பனை
பொருப்பன்
மங்கை
பங்கனை
அங்கை
யேற்ற
நெருப்பனை
நினைந்த
நெஞ்சம்
நேர்பட
நினைந்த
வாறே.
4.74.6
722
நீதியால்
நினைப்பு
ளானை
நினைப்பவர்
மனத்து
ளானை
சாதியை
சங்க
வெண்ணீற்
றண்ணலை
விண்ணில்
வானோர்
சோதியை
துளக்க
மில்லா
விளக்கினை
அளக்க
லாகா
ஆதியை
நினைந்த
நெஞ்சம்
அழகிதா
நினைந்த
வாறே.
4.74.7
723
பழகனை
யுலகு
கெல்லாம்
பருப்பனை
பொருப்போ
டொக்கும்
மழகளி
யானை
யின்றோல்
மலைமகள்
நடுங்க
போர்த்த
குழகனை
குழவி
திங்கள்
குளிர்சடை
மருவ
வைத்த
அழகனை
நினைந்த
நெஞ்சம்
அழகிதா
நினைந்த
வாறே.
4.74.8
724
விண்ணிடை
மின்னொ
பானை
மெய்ப்பெரும்
பொருளொ
பானை
கண்ணிடை
மணியொ
பானை
கடுவிரு
சுடரொ
பானை
எண்ணிடை
யெண்ண
லாகா
இருவரை
வெருவ
நீண்ட
அண்ணலை
நினைந்த
நெஞ்சம்
அழகிதா
நினைந்த
வாறே.
4.74.9
725
உரவனை
திரண்ட
திண்டோ
ள்
அரக்கனை
யூன்றி
மூன்றூர்
நிரவனை
நிமிர்ந்த
சோதி
நீண்முடி
யமரர்
தங்கள்
குரவனை
குளிர்வெண்
டிங்கள்
சடையிடை
பொதியும்
ஐவாய்
அரவனை
நினைந்த
நெஞ்சம்
அழகிதா
நினைந்த
வாறே.
4.74.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.75
தனி
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
726
தொண்டனேன்
பட்ட
தென்னே
தூயகா
விரியின்
நன்னீர்
கொண்டிரு
கோதி
யாட்டி
குங்கு
குழம்பு
சாத்தி
இண்டைகொண்
டேற
நோக்கி
ஈசனை
எம்பி
ரானை
கண்டனை
கண்டி
ராதே
காலத்தை
கழித்த
வாறே.
4.75.1
727
பின்னிலேன்
முன்னி
லேன்நான்
பிறப்பறு
தருள்செய்
வானே
என்னிலேன்
நாயி
னேன்நான்
இளங்கதிர
பயலை
திங்க
சின்னிலா
எறிக்குஞ்
சென்னி
சிவபுர
தமர
ரேறே
நின்னலால்
களைகண்
ஆரே
நீறுசே
ரகல
தானே.
4.75.2
728
கள்ளனேன்
கள்ள
தொண்டா
காலத்தை
கழித்து
போக்கி
தெள்ளியே
னாகி
நின்று
தேடினேன்
நாடி
கண்டேன்
உள்குவார்
உள்கிற்
றெல்லாம்
உடனிரு
தறிதி
யென்று
வெள்கினேன்
வெள்கி
நானும்
விலாவிற
சிரித்தி
டேனே.
4.75.3
729
உடம்பெனு
மனைய
கத்துள்
உள்ளமே
தகளி
யாக
மடம்படும்
உணர்நெய்
யட்டி
உயிரெனு
திரிம
யக்கி
இடம்படு
ஞான
தீயால்
எரிகொள
இருந்து
நோக்கில்
கடம்பமர்
காளை
தாதை
கழலடி
காண
லாமே.
4.75.4
730
வஞ்சப்பெண்
ணரங்கு
கோயில்
வாளெயிற்
றரவ
துஞ்சா
வஞ்சப்பெண்
இருந்த
சூழல்
வான்றவழ்
மதி
தோயும்
வஞ்சப்பெண்
வாழ்க்கை
யாளன்
வாழ்வினை
வாழ
லுற்று
வஞ்சப்பெண்
ணுறக்க
மானேன்
வஞ்சனேன்
என்செய்
கேனே.
4.75.5
731
உள்குவார்
உள்ள
தானை
உணர்வெனும்
பெருமை
யானை
உள்கினேன்
நானுங்
காண்பான்
உருகினேன்
ஊறி
யூறி
எள்கினேன்
எந்தை
பெம்மான்
இருதலை
மின்னு
கின்ற
கொள்ளிமேல்
எறும்பென்
னுள்ளம்
எங்ஙனங்
கூடு
மாறே.
4.75.6
732
மோத்தையை
கண்ட
காக்கை
போலவல்
வினைகள்
மொய்த்துன்
வார்த்தையை
பேச
வொட்டா
மயக்கநான்
மயங்கு
கின்றேன்
சீத்தையை
சிதம்பு
தன்னை
செடிகொள்நோய்
வடிவொன்
றில்லா
ஊத்தையை
கழிக்கும்
வண்ணம்
உணர்வுதா
உலக
மூர்த்தீ.
4.75.7
733
அங்கத்தை
மண்ணு
காக்கி
ஆர்வத்தை
உனக்கே
தந்து
பங்கத்தை
போக
மாற்றி
பாவித்தேன்
பரமா
நின்னை
சங்கொத்த
மேனி
செல்வா
சாதல்நாள்
நாயேன்
உன்னை
எங்குற்றாய்
என்ற
போதா
இங்குற்றேன்
என்கண்
டாயே.
4.75.8
734
வெள்ளநீர
சடைய
னார்தாம்
வினவுவார்
போல
வந்தென்
உள்ளமே
புகுந்து
நின்றார
குறங்குநான்
புடைகள்
போந்து
கள்ளரோ
புகுந்தீ
ரென்ன
கலந்துதான்
நோக்கி
நக்கு
வெள்ளரோ
மென்று
நின்றார்
விளங்கிளம்
பிறைய
னாரே.
4.75.9
735
பெருவிரல்
இறைதா
னூன்ற
பிறையெயி
றிலங்க
அங்கா
தருவரை
அனைய
தோளான்
அரக்கனன்
றலறி
வீழ்ந்தான்
இருவரும்
ஒருவ
னாய
உருவமங்
குடைய
வள்ளல்
திருவடி
சுமந்து
கொண்டு
காண்கநான்
திரியு
மாறே.
4.75.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.76
தனி
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
736
மருளவா
மனத்த
னாகி
மயங்கினேன்
மதியி
லாதேன்
இருளவா
அறுக்கும்
எந்தை
இணையடி
நீழ
லென்னும்
அருளவா
பெறுத
லின்றி
அஞ்சிநான்
அல
தேற்கு
பொருளவா
தந்த
வாறே
போதுபோ
புலர்ந்த
தன்றே.
4.76.1
737
மெய்ம்மையாம்
உழவை
செய்து
விருப்பெனும்
வித்தை
வித்தி
பொய்ம்மையாங்
களையை
வாங்கி
பொறையெனும்
நீரை
பாய்ச்சி
தம்மையும்
நோக்கி
கண்டு
தகவெனும்
வேலி
யிட்டு
செம்மையுள்
நிற்ப
ராகிற்
சிவகதி
விளையு
மன்றே.
4.76.2
738
எம்பிரான்
என்ற
தேகொண்
டென்னுளே
புகுந்து
நின்றிங்
கெம்பிரான்
ஆட்ட
ஆடி
என்னுளே
உழிதர்
வேனை
எம்பிரான்
என்னை
பின்னை
தன்னுளே
கரக்கு
மென்றால்
எம்பிரான்
என்னி
னல்லால்
என்செய்கேன்
ஏழை
யேனே.
4.76.3
739
காயமே
கோயி
லா
கடிமனம்
அடிமை
யாக
வாய்மையே
தூய்மை
யாக
மனமணி
இலிங்க
மாக
நேயமே
நெய்யும்
பாலா
நிறையநீர்
அமைய
வாட்டி
பூசனை
ஈச
னார்க்கு
போற்றவி
காட்டி
னோமே.
4.76.4
740
வஞ்சக
புலைய
னேனை
வழியற
தொண்டிற்
பூட்டி
அஞ்சலென்
றாண்டு
கொண்டாய்
அதுவுநின்
பெருமை
யன்றே
நெஞ்சகங்
கனிய
மாட்டேன்
நின்னையுள்
வைக்க
மாட்டேன்
நஞ்சிடங்
கொண்ட
கண்டா
என்னென
நன்மை
தானே.
4.76.5
741
நாயினுங்
கடைப்ப
டேனை
நன்னெறி
காட்டி
ஆண்டாய்
ஆயிரம்
அரவ
மார்த்த
அமுதனே
அமுத
மொத்து
நீயுமென்
னெஞ்சி
னுள்ளே
நிலாவினாய்
நிலாவி
நிற்க
நோயவை
சாரு
மாகில்
நோக்கிநீ
அருள்செய்
வாயே.
4.76.6
742
விள்ளத்தா
னொன்று
மாட்டேன்
விருப்பெனும்
வேட்கை
யாலே
வள்ளத்தேன்
போல
நுன்னை
வாய்மடு
துண்டி
டாமே
உள்ளத்தே
நிற்றி
யேனும்
உயிர்ப்புளே
வருதி
யேனுங்
கள்ளத்தே
நிற்றி
அம்மா
எங்ஙனங்
காணு
மாறே.
4.76.7
743
ஆசைவன்
பாச
மெய்தி
அங்குற்றே
னிங்குற்
றேனாய்
ஊசலா
டுண்டு
வாளா
உழந்துநான்
உழித
ராமே
தேசனே
தேச
மூர்த்தி
திருமறை
காடு
மேய
ஈசனே
உன்றன்
பாதம்
ஏத்துமா
றருளெம்
மானே.
4.76.8
744
நிறைவிலேன்
நேச
மில்லேன்
நினைவிலேன்
வினையின்
பாச
மறைவிலே
புறப்ப
டேறும்
வகையென
கருளெ
னெம்மான்
சிறையிலேன்
செய்வ
தென்னே
திருவடி
பரவி
யேத்த
குறைவிலேன்
குற்ற
தீராய்
கொன்றைசேர்
சடையி
னானே.
4.76.9
745
நடுவிலா
காலன்
வந்து
நணுகும்போ
தறிய
வொண்ணா
அடுவன
அஞ்சு
பூதம்
அவைத
காற்ற
லாகேன்
படுவன
பலவுங்
குற்றம்
பாங்கிலா
மனிதர்
வாழ்க்கை
கெடுவதி
பிறவி
சீசீ
கிளரொளி
சடையி
னீரே.
4.76.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.77
தனி
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
746
கடும்பகல்
நட்ட
மாடி
கையிலோர்
கபால
மேந்தி
இடும்பலி
கில்ல
தோறு
முழிதரும்
இறைவ
னீரே
நெடும்பொறை
மலையர்
பாவை
நேரிழை
நெறிமென்
கூந்தற்
கொடுங்குழை
புகுந்த
வன்றுங்
கோவண
மரைய
தேயோ.
4.77.1
747
கோவண
முடுத்த
வாறுங்
கோளர
வசைத்த
வாறு
தீவண
சாம்பர்
பூசி
திருவுரு
இருந்த
வாறும்
பூவண
கிழவ
னாரை
புலியுரி
அரைய
னாரை
ஏவண
சிலையி
னாரை
யாவரே
எழுது
வாரே.
4.77.2
748
விளக்கினாற்
பெற்ற
இன்பம்
மெழுக்கினாற்
பதிற்றி
யாகு
துளக்கில்நன்
மலர்தொ
டுத்தால்
தூயவிண்
ணேற
லாகும்
விளக்கிட்டார்
பேறு
சொல்லின்
மெய்ஞ்ஞெறி
ஞான
மாகும்
அளப்பில
கீதஞ்
சொன்னார
கடிகள்தாம்
அருளு
மாறே.
4.77.3
749
சந்திரற்
சடையில்
வைத்த
சங்கரன்
சாம
வேதி
அந்தர
தமரர்
பெம்மான்
ஆன்நல்வெள்
ளூர்தி
யான்றன்
மந்திரம்
நமச்சி
வாய
ஆகநீ
றணி
பெற்றால்
வெந்தறும்
வினையும்
நோயும்
வெவ்வழல்
விறகி
டன்றே.
4.77.4
750
புள்ளுவர்
ஐவர்
கள்வர்
புனத்திடை
புகுந்து
நின்று
துள்ளுவர்
சூறை
கொள்வர்
தூநெறி
விளைய
வொட்டார்
முள்ளுடை
யவர்கள்
தம்மை
முக்கணான்
பாத
நீழல்
உள்ளிடை
மறைந்து
நின்றங்
குணர்வினா
லெய்ய
லாமே.
4.77.5
751
தொண்டனேன்
பிறந்து
வாளா
தொல்வினை
குழியில்
வீழ்ந்து
பிண்டமே
சுமந்து
நாளும்
பெரியதோர்
அவாவிற்
பட்டேன்
அண்டனே
அமரர்
கோவே
அறிவனே
அஞ்ச
லென்னாய்
தெண்டிரை
கங்கை
சூடு
திகழ்தரு
சடையி
னானே.
4.77.6
752
பாறினாய்
பாவி
நெஞ்சே
பன்றிபோல்
அளற்றிற்
பட்டு
தேறிநீ
நினைதி
யாயின்
சிவகதி
திண்ண
மாகும்
ஊறலே
உவர்ப்பு
நாறி
உதிரமே
யொழுகும்
வாசல்
கூறையால்
மூட
கண்டு
கோலமா
கருதி
னாயே.
4.77.7
இப்பதிகத்தில்
89-ம்
செய்யுட்கள்
சிதைந்து
போயின.
4.77.8-9
753
உய்த்தகால்
உ
தும்பர்
உமையவள்
நடுக்க
தீர
வைத்தகா
லரக்க
னோதன்
வான்முடி
தனக்கு
நேர்ந்தான்
மொய்த்தகான்
முகிழ்வெண்
டிங்கள்
மூர்த்தியெ
னுச்சி
தன்மேல்
வைத்தகால்
வருந்து
மென்று
வாடிநான்
ஒடுங்கி
னேனே.
4.77.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.78
குறைந்த
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
754
வென்றிலேன்
புலன்க
ளைந்தும்
வென்றவர்
வளாக
தன்னுள்
சென்றிலே
னாத
லாலே
செந்நெறி
யதற்குஞ்
சேயேன்
நின்றுளே
துளும்பு
கின்றேன்
நீசனேன்
ஈச
னேயோ
இன்றுளேன்
நாளை
யில்லேன்
என்செய்வான்
தோன்றி
னேனே.
4.78.1
755
கற்றிலேன்
கலைகள்
ஞானங்
கற்றவர்
தங்க
ளோடும்
உற்றிலே
னாத
லாலே
உணர்வுக்குஞ்
சேய
னானேன்
பெற்றிலேன்
பெருந்த
டங்கண்
பேதைமார்
தமக்கும்
பொல்லேன்
எற்றுளேன்
இறைவ
னேநான்
என்செய்வான்
தோன்றி
னேனே.
4.78.2
756
மாட்டினேன்
மனத்தை
முன்னே
மறுமையை
உணர
மாட்டேன்
மூட்டிநான்
முன்னை
நாளே
முதல்வனை
வணங்க
மாட்டேன்
பாட்டினாய்
போல
நின்று
பற்றதாம்
பாவ
தன்னை
ஈட்டினேன்
களைய
மாட்டேன்
என்செய்வான்
தோன்றி
னேனே.
4.78.3
757
கரைக்கட
தோத
மேறுங்
கடல்விட
முண்ட
கண்டன்
உரைக்கட
தோது
நீர்மை
யுணர்ந்திலே
னாத
லாலே
அரைக்கிட
தசையு
நாகம்
அசைப்பனே
இன்ப
வாழ்க்கை
கிரைக்கிடை
துருகு
கின்றேன்
என்செய்வான்
தோன்றி
னேனே.
4.78.4
758
செம்மைவெண்
ணீறு
பூசுஞ்
ச்வனவன்
தேவ
தேவன்
வெம்மைநோய்
வினைகள்
தீர்க்கும்
விகிர்தனு
கார்வ
மெய்தி
அம்மைநின்
றடிமை
செய்யா
வடிவிலா
முடிவில்
வாழ்க்கை
கிம்மைநின்
றுருகு
கின்றேன்
என்செய்வான்
தோன்றி
னேனே.
4.78.5
759
பேச்சொடு
பேச்சு
கெல்லாம்
பிறர்தமை
புறமே
பேச
கூச்சிலே
னாத
லாலே
கொடுமையை
விடுமா
றோரேன்
நாச்சொலி
நாளும்
மூர்த்தி
நன்மையை
யுணர
மாட்டேன்
ஏச்சுளே
நின்று
மெய்யே
என்செய்வான்
தோன்றி
னேனே.
4.78.6
760
தேசனை
தேச
மாகு
திருமாலோர்
பங்கன்
றன்னை
பூசனை
புனிதன்
றன்னை
புணரும்புண்
டரிக
தானை
நேசனை
நெருப்பன்
றன்னை
நிவஞ்சக
தகன்ற
செம்மை
ஈசனை
அறிய
மாட்டேன்
என்செய்வான்
தோன்றி
னேனே.
4.78.7
761
விளைக்கின்ற
வினையை
நோக்கி
வெண்மயிர்
விரவி
மேலும்
முளைக்கின்ற
வினையை
போக
முயல்கிலேன்
இயல
வெள்ள
திளைக்கின்ற
முடியி
னான்றன்
திருவடி
பரவ
மாட்டா
திளைக்கின்றே
னிருமி
யூன்றி
என்செய்வான்
தோன்றி
னேனே.
4.78.8
762
விளைவறி
விலாமை
யாலே
வேதனை
குழியி
லாழ்ந்து
களைகணு
மில்லேன்
எந்தாய்
காமரங்
கற்று
மில்லேன்
தளையவிழ்
கோதை
நல்லார்
தங்களோ
டின்ப
மெய்த
இளையனு
மல்லேன்
எந்தாய்
என்செய்வான்
தோன்றி
னேனே.
4.78.9
763
வெட்டன
வுடைய
னாகி
வீரத்தால்
மலை
யெடுத்த
துட்டனை
துட்டு
தீர்த்து
சுவைப்பட
கீதங்
கேட்ட
அட்டமா
மூர்த்தி
யாய
ஆதியை
ஓதி
நாளும்
எட்டனை
எட்ட
மாட்டேன்
என்செய்வான்
தோன்றி
னேனே.
4.78.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.79
குறைந்த
-
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
764
தம்மானங்
காப்ப
தாகி
தையலார்
வலையு
ளாழ்ந்து
அம்மானை
அமுதன்
றன்னை
ஆதியை
அந்த
மாய
செம்மான
ஒளிகொள்
மேனி
சிந்தையு
ளொன்றி
நின்ற
எம்மானை
நினைய
மாட்டேன்
என்செய்வான்
தோன்றி
னேனே.
4.79.1
765
மக்களே
மணந்த
தார
மவ்வயிற்
றவரை
யோம்புஞ்
சிக்குளே
யழுந்தி
ஈசன்
திறம்படேன்
றவம
தோரேன்
கொப்புளே
போல
தோன்றி
யதனுளே
மறை
கண்டும்
இக்களே
பரத்தை
யோம்ப
என்செய்வான்
தோன்றி
னேனே.
4.79.2
766
கூழையே
னாக
மாட்டேன்
கொடுவினை
குழியில்
வீழ்ந்து
ஏழினின்
னிசையி
னாலும்
இறைவனை
யேத்த
மாட்டேன்
மாழையொண்
கண்ணின்
நல்ல
மடந்தைமார்
தமக்கும்
பொல்லேன்
ஏழையே
னாகி
நாளு
மென்செய்வான்
தோன்றி
னேனே.
4.79.3
767
முன்னையென்
வினையி
னாலே
மூர்த்தியை
நினைய
மாட்டேன்
பின்னைநான்
பித்த
னாகி
பிதற்றுவன்
பேதை
யேன்நான்
என்னுளே
மன்னி
நின்ற
சீர்மைய
தாயி
னானை
என்னுளே
நினைய
மாட்டேன்
என்செய்வான்
தோன்றி
னேனே.
4.79.4
768
கறையணி
கண்டன்
றன்னை
காமரங்
கற்று
மில்லேன்
பிறைநுதற்
பேதை
மாதர்
பெய்வளை
யார்க்கு
மல்லேன்
மறைநவில்
நாவி
னானை
மன்னிநின்
றிறைஞ்சி
நாளும்
இறையேயு
மேத்த
மாட்டேன்
என்செய்வான்
தோன்றி
னேனே.
4.79.5
இப்பதிகத்தில்
6789-ம்செய்யுட்கள்
மறைந்து
போயின.
4.79.6-91
769
வளைத்துநின்
றைவர்
கள்வர்
வந்தெனை
நடுக்கஞ்
செ
தளைத்துவை
துலையை
யேற்றி
தழலெரி
மடுத்த
நீரில்
திளைத்துநின்
றாடு
கின்ற
ஆமைபோல்
தெளிவி
லாதேன்
இளைத்துநின்
றாடு
கின்றேன்
என்செய்வான்
தோன்றி
னேனே.
4.79.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.80
கோயில்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
770
பாளையு
டைக்கமு
கோங்கிப்பன்
மாடம்நெ
ருங்கியெங்கும்
வாளையு
டைப்புனல்
வந்தெறி
வாழ்வயல்
தில்லைதன்னுள்
ஆளவு
டைக்கழற்
சிற்றம்ப
லத்தரன்
ஆடல்கண்டாற்
பீளையு
டைக்கண்க
ளாற்பின்னை
பேய்த்தொண்டர்
காண்பதென்னே.
4.80.1
771
பொருவிடை
யொன்றுடை
புண்ணிய
மூர்த்தி
புலியதளன்
உருவுடை
யம்மலை
மங்கைம
ணாளன்
உலகுக்கெல்லா
திருவுடை
அந்தணர்
வாழ்கின்ற
தில்லைச்சிற்
றம்பலவன்
திருவடி
யைக்கண்ட
கண்கொண்டு
மற்றினி
காண்பதென்னே.
4.80.2
772
தொடுத்த
மலரொடு
தூபமுஞ்
சாந்துங்கொண்
டெப்பொழுதும்
அடுத்து
வணங்கும்
அயனொடு
மாலுக்குங்
காண்பரியான்
பொடிக்கொண்
டணிந்துபொன்
னாகிய
தில்லைச்சிற்
றம்பலவன்
உடுத்த
துகில்கண்ட
கண்கொண்டு
மற்றினி
காண்பதென்னே.
4.80.3
773
வைச்ச
பொருள்ந
காகுமென்
றெண்ணி
நமச்சிவாய
அச்ச
மொழிந்தேன்
அணிதில்லை
யம்பல
தாடுகின்ற
பிச்சன்
பிறப்பிலி
பேர்நந்தி
உந்தியின்
மேலசைத்த
கச்சின்
அழகுகண்
டாற்பின்னை
கண்கொண்டு
காண்பதென்னே.
4.80.4
774
செய்ஞ்ஞின்ற
நீல
மலர்கின்ற
தில்லைச்சிற்
றம்பலவன்
மைஞ்ஞின்ற
ஒண்கண்
மலைமகள்
கண்டு
மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின்
றெரியும்
விளக்கொத்த
நீல
மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற
ஆடல்கண்
டாற்பின்னை
கண்கொண்டு
காண்பதென்னே.
4.80.5
775
ஊனத்தை
நீக்கி
உலகறிய
என்னை
யாட்கொண்டவன்
தேனொ
தெனக்கினி
யான்தில்லை
சிற்றம்
பலவனெங்கோன்
வான
தவருய்ய
வன்னஞ்சை
யுண்டகண்
டத்திலங்கும்
ஏன
தெயிறு
கண்டாற்பின்னை
கண்கொண்டு
காண்பதென்னே.
4.80.6
776
தெரித்த
கணையாற்
திரிபுர
மூன்றுஞ்செ
தீயின்மூழ்க
எரித்த
இறைவன்
இமையவர்
கோமான்
இணையடிகள்
தரித்த
மனத்தவர்
வாழ்கின்ற
தில்லைச்சிற்
றம்பலவன்
சிரித்த
முகங்கண்ட
கண்கொண்டு
மற்றினி
காண்பதென்னே.
4.80.7
777
சுற்று
மமரர்
சுரபதி
நின்திரு
பாதமல்லால்
பற்றொன்
றிலோமென்
றழை
பரவையுள்
நஞ்சையுண்டான்
செற்றங்
கனங்கனை
தீவிழி
தான்றில்லை
யம்பலவன்
நெற்றியிற்
கண்கண்ட
கண்கொண்டு
மற்றினி
காண்பதென்னே.
4.80.8
778
சி
தெழுந்த
செழுங்கம
லத்தன்ன
சேவடிகள்
வைத்த
மனத்தவர்
வாழ்கின்ற
தில்லைச்சிற்
றம்பலவன்
முத்தும்
வயிரமும்
மாணிக்க
தன்னுள்
விளங்கியதூ
மத்த
மலர்கண்ட
கண்கொண்டு
மற்றினி
காண்பதென்னே.
4.80.9
779
தருக்கு
மிகுத்துத்தன்
றோள்வலி
யுன்னி
தடவரையை
வரைக்கை
களாலெடு
தார்ப்ப
மலைமகள்
கோன்சிரித்து
அரக்கன்
மணிமுடி
பத்தும்
அணிதில்லை
யம்பலவன்
நெருக்கி
மிதித்த
விரல்கண்ட
கண்கொண்டு
காண்பதென்னே.
4.80.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
திருமூலத்தானநாயகர்
சபாநாதர்
தேவியார்
-
சிவகாமியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.81
கோயில்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
780
கருநட்ட
கண்டனை
அண்ட
தலைவனை
கற்பகத்தை
செருநட்ட
மும்மதி
லெய்யவல்
லானைச்செ
தீமுழங்க
திருநட்ட
மாடியை
தில்லை
கிறையைச்சிற்
றம்பலத்து
பெருநட்ட
மாடியை
வானவர்
கோனென்று
வாழ்த்துவனே.
4.81.1
781
ஒன்றி
யிருந்து
நினைமின்கள்
உந்த
கூனமில்லை
கன்றிய
காலனை
காலாற்
கடிந்தான்
அடியவற்கா
சென்று
தொழுமின்கள்
தில்லையு
சிற்றம்
பலத்துநட்டம்
என்றுவ
தாயெனும்
எம்பெரு
மான்றன்
திருக்குறிப்பே.
4.81.2
782
கன்மன
வீர்கழி
யுங்கரு
தேசொல்லி
காண்பதென்னே
நன்மன
வர்நவில்
தில்லையு
சிற்றம்
பலத்துநட்டம்
பொன்மலை
யில்வெள்ளி
குன்றது
போல
பொலிந்திலங்கி
என்மன
மேயொன்றி
புக்கனன்
போந்த
சுவடில்லையே.
4.81.3
783
குனித்த
புருவமுங்
கொவ்வைச்செவ்
வாயிற்
குமிண்சிரிப்பும்
பனித்த
சடையும்
பவளம்போல்
மேனியிற்
பால்வெண்ணீறும்
இனித்த
முடைய
எடுத்தபொற்
பாதமுங்
காணப்பெற்றால்
மனித்த
பிறவியும்
வேண்டுவதே
இந்த
மாநிலத்தே.
4.81.4
784
வாய்த்தது
நந்த
கீதோர்
பிறவி
மதித்திடுமின்
பார்த்தற்கு
பாசு
பதமருள்
செய்தவன்
பத்தருள்ளீர்
கோத்தன்று
முப்புர
தீவளை
தான்றில்லை
யம்பலத்து
கூத்தனு
காட்ப
டிருப்பதன்
றோநந்தங்
கூழைமையே.
4.81.5
785
பூத்தன
பொற்சடை
பொன்போல்
மிளிர
புரிகணங்கள்
ஆர்த்தன
கொட்டி
யரித்தன
பல்குற
பூதகண
தேத்தென
வென்றிசை
வண்டுகள்
பாடுசிற்
றம்பலத்து
கூத்தனிற்
கூத்துவல்
லாருள
ரோவென்றன்
கோல்வளைக்கே.
4.81.6
786
முடிகொண்ட
மத்தமும்
முக்கண்ணின்
நோக்கும்
முறுவலிப்பு
துடிகொண்ட
கையு
துதைந்தவெண்
ணீறுஞ்
சுரிகுழலாள்
படிகொண்ட
பாகமும்
பாய்புலி
தோலுமென்
பாவிநெஞ்சிற்
குடிகொண்ட
வாதில்லை
யம்பல
கூத்தன்
குரைகழலே.
4.81.7
787
படைக்கல
மாகவுன்
னா
தெழுத்தஞ்சென்
நாவிற்கொண்டேன்
இடைக்கல
மல்லேன்
எழுபிற
பும்முன
காட்செய்கின்றேன்
துடைக்கினும்
போகேன்
தொழுது
வணங்கித்தூ
நீறணிந்துன்
அடைக்கலங்
கண்டாய்
அணிதில்லை
சிற்றம்
பலத்தரனே.
4.81.8
788
பொன்னொத்த
மேனிமேல்
வெண்ணீ
றணிந்து
புரிசடைகள்
மின்னொ
திலங்க
பலிதேர
துழலும்
விடங்கவேட
சின்னத்தி
னான்மலி
தில்லையு
சிற்றம்
பலத்துநட்டம்
என்னத்தன்
ஆடல்கண்
டின்புற்ற
தாலிவ்
விருநிலமே.
4.81.9
789
சாட
எடுத்தது
தக்கன்றன்
வேள்வியிற்
சந்திரனை
வீட
எடுத்தது
காலனை
நாரணன்
நான்முகனு
தேட
எடுத்தது
தில்லையு
சிற்றம்
பலத்துநட்டம்
ஆட
எடுத்திட்ட
பாதமன்
றோநம்மை
யாட்கொண்டதே.
4.81.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.82
திருக்கழுமலம்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
790
பார்கொண்டு
மூடி
கடல்கொண்ட
ஞான்றுநின்
பாதமெல்லாம்
நாலஞ்சு
புள்ளினம்
ஏந்தின
என்பர்
நளிர்மதியங்
கால்கொண்ட
வண்கை
சடைவிரி
தாடுங்
கழுமலவர
காளன்றி
மற்றுமுண்
டோ
அந்த
ணாழி
அகலிடமே.
4.82.1
791
கடையார்
கொடிநெடு
மாடங்க
ளெங்குங்
கலந்திலங்க
உடையா
னுடைதலை
மாலையுஞ்
சூடி
உகந்தருளி
விடைதா
னுடையவவ்
வேதியன்
வாழுங்
கழுமலத்துள்
அடைவார்
வினைக
ளவையெள்க
நாடொறும்
ஆடுவரே.
4.82.2
792
திரைவா
பெருங்கடல்
முத்தங்
குவிப்ப
முகந்துகொண்டு
நுரைவாய்
நுளைச்சிய
ரோடி
கழுமல
துள்ளழுந்தும்
விரைவாய்
நறுமலர்
சூடிய
விண்ணவன்
றன்னடிக்கே
வரையா
பரிசிவை
நாடொறும்
நந்தமை
யாள்வனவே.
4.82.3
793
விரிக்கும்
அரும்பதம்
வேதங்க
ளோதும்
விழுமியநூல்
உரைக்கில்
அரும்பொருள்
உள்ளுவர்
கேட்கில்
உலகமுற்றும்
இரிக்கும்
பறையொடு
பூதங்கள்
பாட
கழுமலவன்
நிருத்தம்
பழம்படி
யாடுங்
கழல்நம்மை
ஆள்வனவே.
4.82.4
794
சிந்தி
தெழுமன
மேநினை
யாமுன்
கழுமலத்தை
பந்தித்த
வல்வினை
தீர்க்க
வல்லானை
பசுபதியை
சந்தித்த
கால
மறுத்துமென்
றெண்ணி
யிருந்தவர்க்கு
முந்தி
தொழுகழல்
நாடொறும்
நந்தம்மை
ஆள்வனவே.
4.82.5
795
நிலையும்
பெருமையும்
நீதியுஞ்
சால
அழகுடைத்தாய்
அலையும்
பெருவெள்ள
தன்று
மிதந்தவி
தோணிபுரஞ்
சிலையில்
திரிபுரம்
மூன்றெரி
தார்தங்
கழுமலவர்
அலருங்
கழலடி
நாடொறும்
நந்தமை
ஆள்வனவே.
4.82.6
796
முற்றி
கிடந்துமு
நீரின்
மிதந்துடன்
மொய்த்தமரர்
சுற்றி
கிடந்து
தொழப்படு
கின்றது
சூழரவ
தெற்றி
கிடந்துவெங்
கொன்றள
துன்றிவெண்
திங்கள்சூடுங்
கற்றை
சடைமுடி
யார்க்கிட
மாய
கழுமலமே.
4.82.7
797
உடலும்
உயிரும்
ஒருவழி
செல்லும்
உலகத்துள்ளே
அடையும்
உனைவ
தடைந்தார்
அமரர்
அடியிணைக்கீழ்
நடையும்
விழவொடு
நாடொறும்
மல்கும்
கழுமலத்துள்
விடையன்
தனிப்பதம்
நாடொறும்
நந்தமை
ஆள்வனவே.
4.82.8
798
பரவை
கடல்நஞ்ச
முண்டது
மில்லையி
பார்முழுதும்
நிரவி
கிடந்து
தொழப்படு
கின்றது
நீண்டிருவர்
சிர
படவந்து
சார்ந்தார்
கழலடி
காண்பதற்கே
அரவ
கழலடி
நாடொறும்
நந்தமை
ஆள்வனவே.
4.82.9
799
கரையார்
கடல்சூழ்
இலங்கையர்
கோன்றன்
முடிசிதற
தொலையா
மலரடி
ஊன்றலும்
உள்ளம்
விதிர்விதிர்த்து
தலையா
கிடந்துயர
தான்றன்
கழுமலங்
காண்பதற்கே
அலையா
பரிசிவை
நாடொறும்
நந்தமை
ஆள்வனவே.
4.82.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பிரமபுரீசர்
தேவியார்
திருத்தோணியில்
வீற்றிருப்பவர்
தோணியப்பர்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.83
திருக்கழுமலம்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
800
படையார்
மழுவொன்று
பற்றிய
கையன்
பதிவினவிற்
கடையார்
கொடிநெடு
மாடங்க
ளோங்குங்
கழுமலமாம்
மடைவா
குருகினம்
பாளை
விரிதொறும்
வண்டினங்கள்
பெடைவாய்
மதுவுண்டு
பேரா
திருக்கும்
பெரும்பதியே.
4.83.1
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.84
ஆருயிர
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
801
எட்டா
திசைக்கும்
இருதிசை
கும்மிறை
வாமுறையென்
றிட்டார்
அமரர்வெம்
பூசல்
எனக்கே
டெரிவிழியா
ஒட்டா
கயவர்
திரிபுரம்
மூன்றையும்
ஓரம்பினால்
அட்டான்
அடிநிழற்
கீழதன்
றோவென்றன்
ஆருயிரே.
4.84.1
802
பேழ்வாய்
அரவின்
அரைக்கமர
தேறி
பிறங்கிலங்கு
தேய்வாய்
இளம்பிறை
செஞ்சடை
மேல்வைத்த
தேவர்பிரான்
மூவான்
இளகான்
முழுவுல
கோடுமண்
விண்ணுமற்றும்
ஆவான்
அடிநிழற்
கீழதன்
றோவென்றன்
ஆருயிரே.
4.84.2
803
தரியா
வெகுளிய
னாய்த்தக்கன்
வேள்வி
தகர்த்துகந்த
எரியார்
இலங்கிய
சூலத்தி
னான்இமை
யாதமுக்க
பெரியான்
பெரியார்
பிறப்பறு
பானென்று
தன்பிறப்பை
அரியான்
அடிநிழற்
கீழதன்
றோவென்றன்
ஆருயிரே.
4.84.3
804
வடிவுடை
வாணெடுங்
கண்ணுமை
யாளையோர்
பால்மகிழ்ந்து
வெடிகொள்
அரவொடு
வேங்கை
அதள்கொண்டு
மேல்மருவி
பொடிகொ
ளகலத்து
பொன்பிதிர
தன்னபைங்
கொன்றையந்தார்
அடிகள்
அடிநிழற்
கீழதன்
றோவென்றன்
ஆருயிரே.
4.84.4
805
பொறுத்தான்
அமரர
கமுதரு
ளிநஞ்ச
முண்டுகண்டங்
கறுத்தான்
கறுப்பழ
காவுடை
யான்கங்கை
செஞ்சடைமேற்
செறுத்தான்
தனஞ்சயன்
சேணா
ரகலங்
கணையொன்றினால்
அறுத்தான்
அடிநிழற்
கீழதன்
றோவென்றன்
ஆருயிரே.
4.84.5
806
காய்ந்தான்
செறற்கரி
யானென்று
காலனை
காலொன்றினாற்
பாய்ந்தான்
பணைமதில்
மூன்றுங்
கணையென்னும்
ஒள்ளழலால்
மேய்ந்தான்
வியனுல
கேழும்
விளங்க
விழுமியநூல்
ஆய்ந்தான்
அடிநிழற்
கீழதன்
றோவென்றன்
ஆருயிரே.
4.84.6
807
உளைந்தான்
செறுத்தற்
கரியான்
றலையை
உகிரொன்றினாற்
களைந்தான்
அதனை
நிறைய
நெடுமால்
கணார்
குருதி
வளைந்தான்
ஒருவிர
லின்னொடு
வீழ்வித்து
சாம்பர்வெண்ணீ
றளைந்தான்
அடிநிழற்
கீழதன்
றோவென்றன்
ஆருயிரே.
4.84.7
808
முந்திவ
டத்திடை
பட்டதெல்
லாம்முடி
வேந்தர்தங்கள்
பந்திவ
டத்திடை
பட்டலை
புண்பதற்
கஞ்சிக்கொல்லோ
நந்திவ
டந்நறு
மாமலர
கொன்றையு
நக்கசென்னி
அந்திவ
டத்தொளி
யானடி
சேர்ந்ததென்
ஆருயிரே.
4.84.8
809
மிகத்தான்
பெரியதோர்
வேங்கை
யதள்கொண்டு
மெய்ம்மருவி
அகத்தான்
வெருவநல்
லாளை
நடுக்குறு
பான்வரும்பொன்
முகத்தாற்
குளிர்ந்திரு
துள்ளத்தி
னாலுக
பானிசைந்த
அகத்தான்
அடிநிழற்
கீழதன்
றோவென்றன்
ஆருயிரே.
4.84.9
810
பைம்மா
ணரவல்குற்
பங்க
சீறடி
யாள்வெருவ
கைம்மா
வரிசிலை
காமனை
யட்ட
கடவுள்முக்கண்
எம்மான்
இவனென்
றிருவரு
மேத்த
எரிநிமிர்ந்த
அம்மான்
அடிநிழற்
கீழதன்
றோவென்றன்
ஆருயிரே.
4.84.10
811
பழகவோ
ரூர்தி
யரன்பைங்க
பாரிடம்
பாணிசெ
குழலும்
முழவொடு
மாநட
மாடி
உயரிலங்கை
கிழவன்
இருபது
தோளும்
ஒருவிர
லாலிறுத்த
அழகன்
அடிநிழற்
கீழதன்
றோவென்றன்
ஆருயிரே.
4.84.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.85
திருச்சோற்றுத்துறை
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
812
காலை
யெழுந்து
கடிமலர்
தூயன
தாங்கொணர்ந்து
மேலை
யமரர்
விரும்பு
மிடம்விரை
யான்மலிந்த
சோலை
மணங்கமழ்
சோற்று
துறையுறை
வார்சடைமேல்
மாலை
மதியமன்
றோவெம்
பிரானு
கழகியதே.
4.85.1
813
வண்டணை
கொன்றையும்
வன்னியும்
மத்தமும்
வாளரவுங்
கொண்டணை
தேறு
முடியுடை
யான்குரை
சேர்கழற்கே
தொண்டணை
தாடிய
சோற்று
துறையுறை
வார்சடைமேல்
வெண்டலை
மாலையன்
றோவெம்
பிரானு
கழகியதே.
4.85.2
814
அளக்கு
நெறியினன்
அன்பர்கள்
தம்மன
தாய்ந்துகொள்வான்
விளக்கு
மடியவர்
மேல்வினை
தீர்த்திடும்
விண்ணவர்கோன்
துளக்குங்
குழையணி
சோற்று
துறையுறை
வார்சடைமேற்
றிளைக்கும்
மதியமன்
றோவெம்
பிரானு
கழகியதே.
4.85.3
815
ஆய்ந்தகை
வாளர
வத்தொடு
மால்விடை
யேறியெங்கும்
பேர்ந்தகை
மானட
மாடுவர்
பின்னு
சடையிடையே
சேர்ந்தகைம்
மாமலர்
துன்னிய
சோற்று
துறையுறைவார்
ஏந்துகை
சூல
மழுவெம்
பிரானு
கழகியதே.
4.85.4
816
கூற்றை
கடந்ததுங்
கோளர
வார்த்ததுங்
கோளுழுவை
நீற்றில்
துதைந்து
திரியும்
பரிசது
நாமறியோம்
ஆற்றிற்
கிடந்தங்
கலைப்ப
அலைப்புண்
டசைந்ததொக்குஞ்
சோற்று
துறையுறை
வார்சடை
மேலதோர்
தூமதியே.
4.85.5
817
வல்லாடி
நின்று
வலிபேசு
வார்கோளர்
வல்லசுரர்
கொல்லாடி
நின்று
குமைக்கிலும்
வானவர்
வந்திறைஞ
சொல்லாடி
நின்று
பயில்கின்ற
சோற்று
துறையுறைவார்
வில்லாடி
நின்ற
நிலையெம்
பிரானு
கழகியதே.
4.85.6
818
ஆய
முடையது
நாமறி
யோம்அர
ணத்தவரை
கா
கணைசிலை
வாங்கியு
மெய்து
துயக்கறுத்தான்
தூயவெண்
ணீற்றினன்
சோற்று
துறையுறை
வார்சடைமேற்
பாயும்வெண்
ணீர்த்திரை
கங்கையெம்
மானு
கழகியதே.
4.85.7
819
அண்டர்
அமரர்
கடை
தெழு
தோடிய
நஞ்சதனை
உண்டும்
அதனை
ஒடுக்க
வல்லான்
மிக்க
உம்பர்கள்கோன்
தொண்டு
பயில்கின்ற
சோற்று
துறையுறை
வார்சடைமேல்
இண்டை
மதியமன்
றோவெம்
பிரானு
கழகியதே.
4.85.8
820
கடல்மணி
வண்ணன்
கருதிய
நான்முகன்
றானறியான்
விடமணி
கண்ட
முடையவன்
றானெனை
ஆளுடையான்
சுடரணி
தாடிய
சோற்று
துறையுறை
வார்சடைமேற்
படமணி
நாகமன்
றோவெம்
பிரானு
கழகியதே.
4.85.9
821
இலங்கை
கிறைவன்
இருபது
தோளு
முடிநெரி
கலங்க
விரலினா
லூன்றி
அவனை
கருத்தழித்த
துலங்கல்
மழுவினன்
சோற்று
துறையுறை
வார்சடைமேல்
இலங்கு
மதியமன்
றோவெம்
பிரானு
கழகியதே.
4.85.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.86
திருவொற்றியூர்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
822
செற்று
களிற்றுரி
கொள்கின்ற
ஞான்று
செருவெண்கொம்பொன்
றிற்று
கிடந்தது
போலும்
இளம்பிறை
பாம்பதனை
சுற்றி
கிடந்தது
கிம்புரி
போல
சுடரிமைக்கும்
நெற்றிக்கண்
மற்றதன்
முத்தொக்குமா
லொற்றி
யூரனுக்கே.
4.86.1
823
சொல்ல
கருதிய
தொன்றுண்டு
கேட்கிற்
றொண்டாயடைந்தார்
அல்லற்
படக்கண்டு
பின்னென்
கொடுத்தி
அலைகொள்முந்நீர்
மல்லற்
றிரைச்சங்க
நித்திலங்
கொண்டுவம்
பக்கரைக்கே
ஒல்லை
திரைகொணர
தெற்றொற்றி
யூருறை
யுத்தமனே.
4.86.2
824
பரவை
வருதிரை
நீர்க்கங்கை
பாய்ந்துக்க
பல்சடைமேல்
அரவ
மணிதரு
கொன்றை
இளந்திங்க
சூடியதோர்
குரவ
நறுமலர்
கோங்க
மணிந்து
குலாய
சென்னி
உரவு
திரைகொணர
தெற்றொற்றி
யூருறை
யுத்தமனே.
4.86.3
825
தானகங்
காடரங்
காக
வுடையது
தன்னடைந்தார்
ஊனக
நாறு
முடைதலை
யிற்பலி
கொள்வதுந்தான்
தேனக
நாறு
திருவொற்றி
யூருறை
வாரவர்தா
தானக
மேவந்து
போனகம்
வேண்டி
உழிதர்வரே.
4.86.4
826
வேலை
கடல்நஞ்ச
முண்டுவெள்
ளேற்றொடும்
வீற்றிருந்த
மாலை
சடையார
குறைவிட
மாவது
வாரிகுன்றா
ஆலை
கரும்பொடு
செந்நெற்
கழனி
அருகணைந்த
சோலை
திருவொற்றி
யூரையெ
போது
தொழுமின்களே.
4.86.5
827
புற்றினில்
வாழும்
அரவுக்கு
திங்கட்குங்
கங்கையென்னுஞ்
சிற்றிடை
யாட்குஞ்
செறிதரு
கண்ணிக்குஞ்
சேர்விடமாம்
பெற்றுடை
யான்பெரும்
பேச்சுடை
யான்பிரி
யாதெனையாள்
விற்றுடை
யானொற்றி
யூருடை
யான்றன்
விரிசடையே.
4.86.6
828
இன்றரை
கண்ணுடை
யாரெங்கு
மில்லை
இமய
மென்னுங்
குன்றரை
கண்ணன்
குலமக
பாவைக்கு
கூறிட்டநாள்
அன்றரை
கண்ணுங்
கொடுத்துமை
யாளையும்
பாகம்வைத்த
ஒன்றரை
கண்ணன்கண்
டீரொற்றி
யூருறை
உத்தமனே.
4.86.7
829
சுற்றிவண்
டியாழ்செயுஞ்
சோலையுங்
காவு
துதைந்திலங்கு
பெற்றிகண்
டால்மற்று
யாவருங்
கொள்வர்
பிறரிடைநீ
ஒற்றிகொண்
டாயொற்றி
யூரையுங்
கைவி
டுறுமென்றெண்ணி
விற்றிகண்
டாய்மற்
றிதுவொப்ப
தில்லிடம்
வேதியனே.
4.86.8
830
சுற்றி
கிடந்தொற்றி
யூரனென்
சிந்தை
பிரிவறியான்
ஒற்றி
திரிதந்து
நீயென்ன
செய்தி
உலகமெல்லாம்
பற்றி
திரிதந்து
பல்லொடு
நாமென்று
கண்குழித்து
தெற்றி
திருப்பதல்
லாலென்ன
செய்யுமி
தீவினையே.
4.86.9
831
அங்க
கடுக்கைக்கு
முல்லை
புறவம்
முறுவல்செய்யும்
பைங்க
டலைக்கு
சுடலை
களரி
பருமணிசேர்
கங்கைக்கு
வேலை
அரவுக்கு
புற்று
கலைநிரம்பா
திங்கட்கு
வான
திருவொற்றி
யூரர்
திருமுடியே.
4.86.10
832
தருக்கின
வாளர
கன்முடி
பத்திற
பாதந்தன்னால்
ஒருக்கின
வாறடி
யேனை
பிறப்பறு
தாளவல்லான்
நெருக்கின
வானவர்
தானவர்
கூடி
கடைந்தநஞ்சை
பருக்கின
வாறென்செய்
கேனொற்றி
யூருறை
பண்டங்கனே.
4.86.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.87
திருப்பழனம்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
833
மேவித்து
நின்று
விளைந்தன
வெந்துயர்
துக்கமெல்லாம்
ஆவித்து
நின்று
கழிந்தன
அல்லல்
அவையறுப்பான்
பாவித்த
பாவனை
நீயறி
வாய்பழ
னத்தரசே
கூவித்து
கொள்ளு
தனையடி
யேனை
குறிக்கொள்வதே.
4.87.1
834
சுற்றிநின்
றார்புறங்
காவ
லமரர்
கடைத்தலையில்
மற்றுநின்
றார்திரு
மாலொடு
நான்முகன்
வந்தடிக்கீழ
பற்றிநின்
றார்பழ
னத்தர
சேயுன்
பணியறிவான்
உற்றுநின்
றாரடி
யேனை
குறிக்கொண்
டருளுவதே.
4.87.2
835
ஆடிநின்
றாயண்டம்
ஏழுங்
கடந்துபோய்
மேலவையுங்
கூடிநின்
றாய்குவி
மென்முலை
யாளையுங்
கொண்டுடனே
பாடிநின்
றாய்பழ
னத்தர
சேயங்கோர்
பால்மதியஞ்
சூடிநின்
றாயடி
யேனையஞ்
சாமை
குறிக்கொள்வதே.
4.87.3
836
எரித்துவி
டாய்அம்பி
னாற்புர
மூன்றுமுன்
னேபடவும்
உரித்துவி
டாய்உமை
யாள்நடு
கெய்தவோர்
குஞ்சரத்தை
பரித்துவி
டாய்பழ
னத்தர
சேகங்கை
வார்சடைமேற்
தரித்துவி
டாயடி
யேனை
குறிக்கொண்
டருளுவதே.
4.87.4
837
முன்னியும்
முன்னி
முளைத்தன
மூவெயி
லும்முடனே
மன்னியு
மங்கும்
இருந்தனை
மாய
மனத்தவர்கள்
பன்னிய
நூலின்
பரிசறி
வாய்பழ
னத்தரசே
உன்னியும்
உன்னடி
யேனை
குறிக்கொண்
டருளுவதே.
4.87.5
838
ஏய்ந்தறு
தாய்இன்ப
னாய்இரு
தேபடை
தான்றலையை
காய்ந்தறு
தாய்கண்ணி
னாலன்று
காமனை
காலனையும்
பாய்ந்தறு
தாய்பழ
னத்தர
சேயென்
பழவினைநோய்
ஆய்ந்தறு
தாயடி
யேனை
குறிக்கொண்
டருளுவதே.
4.87.6
839
மற்றுவை
தாயங்கோர்
மாலொரு
பாகம்
மகிழ்ந்துடனே
உற்றுவை
தாய்உமை
யாளொடுங்
கூடும்
பரிசெனவே
பற்றிவை
தாய்பழ
னத்தர
சேயங்கோர்
பாம்பொருகை
சுற்றிவை
தாய்அடி
யேனை
குறிக்கொண்
டருளுவதே.
4.87.7
840
ஊரினின்
றாய்ஒன்றி
நின்றுவிண்
டாரையும்
ஒள்ளழலாற்
போரினின்
றாய்பொறை
யாயுயி
ராவி
சுமந்துகொண்டு
பாரிநின்
றாய்பழ
னத்தர
சேபணி
செய்பவர்க
காரநின்
றாய்அடி
யேனை
குறிக்கொண்
டருளுவதே.
4.87.8
841
போகம்வை
தாய்புரி
புன்சடை
மேலோர்
புனலதனை
ஆகம்வை
தாய்மலை
யான்மட
மங்கை
மகிழ்ந்துடனே
பாகம்வை
தாய்பழ
னத்தர
சேயுன்
பணியருளால்
ஆகம்வை
தாய்அடி
யேனை
குறிக்கொண்
டருளுவதே.
4.87.9
842
அடுத்திரு
தாய்அர
கன்முடி
வாயொடு
தோள்நெரி
கெடுத்திரு
தாய்கிளர
தார்வலி
யைக்கிளை
யோடுடனே
படுத்திரு
தாய்பழ
னத்தர
சேபுலி
யின்னுரிதோல்
உடுத்திரு
தாய்அடி
யேனை
குறிக்கொண்
டருளுவதே.
4.87.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.88
திருப்பூந்துருத்தி
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
843
மாலினை
மாலுற
நின்றான்
மலைமகள்
தன்னுடைய
பாலனை
பான்மதி
சூடியை
பண்புண
ரார்மதின்மேற்
போலனை
போர்விடை
யேறியை
பூந்துரு
திமகிழும்
ஆலனை
ஆதிபு
ராணனை
நானடி
போற்றுவதே.
4.88.1
844
மறியுடை
யான்மழு
வாளினன்
மாமலை
மங்கையோர்பால்
குறியுடை
யான்குண
மொன்றறி
தாரில்லை
கூறிலவன்
பொறியுடை
வாளர
வத்தவன்
பூந்துரு
தியுறையும்
அறிவுடை
ஆதி
புராணனை
நானடி
போற்றுவதே.
4.88.2
845
மறுத்தவர்
மும்மதில்
மாயவோர்
வெஞ்சிலை
கோத்தோரம்பால்
அறுத்தனை
ஆலதன்
கீழனை
ஆல்விட
முண்டதனை
பொறுத்தனை
பூத
படையனை
பூந்துரு
தியுறையும்
நிறத்தனை
நீல
மிடற்றனை
யானடி
போற்றுவதே.
4.88.3
846
உருவினை
ஊழி
முதல்வனை
ஓதி
நிறைந்துநின்ற
திருவினை
தேசம்
படைத்தனை
சென்றடை
தேனுடைய
பொருவினை
யெல்லா
துரந்தனை
பூந்துரு
தியுறையுங்
கருவினை
கண்மூன்
றுடையனை
யானடி
போற்றுவதே.
4.88.4
847
தக்கன்றன்
வேள்வி
தகர்த்தவன்
சார
மதுவன்றுகோள்
மிக்கன
மும்மதில்
வீயவோர்
வெஞ்சிலை
கோத்தோரம்பால்
புக்கனன்
பொன்றிகழ
தன்னதோர்
பூந்துரு
தியுறையும்
நக்கனை
நங்கள்
பிரான்றனை
நானடி
போற்றுவதே.
4.88.5
848
அருகடை
மாலையு
தானுடை
யான்அழ
காலமைந்த
உருவுடை
மங்கையு
தன்னொரு
பாலுல
காயுநின்றான்
பொருபடை
வேலினன்
வில்லினன்
பூந்துரு
தியுறையு
திருவுடை
தேச
மதியனை
யானடி
போற்றுவதே.
4.88.6
849
மன்றியு
நின்ற
மதிலரை
மாய
வகைகெடு
கன்றியு
நின்று
கடுஞ்சிலை
வாங்கி
கனலம்பினாற்
பொன்றியும்
போக
புரட்டினன்
பூந்துரு
தியுறையும்
அன்றியுஞ்
செய்த
பிரான்றனை
யானடி
போற்றுவதே.
4.88.7
850
மின்னிறம்
மிக்க
இடையுமை
நங்கையோர்
பான்மகிழ்ந்தான்
என்னிற
மென்றம
ரர்பெரி
யாரின்ன
தாமறியார்
பொன்னிற
மிக்க
சடையவன்
பூந்துரு
தியுறையும்
என்னிற
வெந்தை
பிரான்றனை
யானடி
போற்றுவதே.
4.88.8
851
அந்தியை
நல்ல
மதியினை
யார்க்கும்
அறிவரிய
செந்தியை
வாட்டுஞ்செம்
பொன்னினை
சென்றடை
தேனுடைய
புந்தியை
புக்க
அறிவினை
பூந்துரு
தியுறையும்
நந்தியை
நங்கள்
பிரான்றனை
நானடி
போற்றுவதே.
4.88.9
852
பைக்கையும்
பாந்தி
விழிக்கையும்
பாம்பு
சடையிடையே
வைக்கையும்
வானிழி
கங்கையும்
மங்கை
நடுக்குறவே
மொய்க்கை
அரக்கனை
யூன்றினன்
பூந்துரு
தியுறையும்
மிக்கநல்
வேத
விகிர்தனை
நானடி
போற்றுவதே.
4.88.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.89
திருநெய்த்தானம்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
853
பாரிடஞ்
சாடிய
பல்லுயிர்
வானம
ரர்க்கருளி
காரடை
தகடல்
வாயுமிழ்
நஞ்சமு
தாகவுண்டான்
ஊரடை
திவ்வுல
கிற்பலி
கொள்வது
நாமறியோம்
நீரடை
தகரை
நின்றநெ
தான
திருந்தவனே.
4.89.1
854
தேய்ந்திலங்
குஞ்சிறு
வெண்மதி
யாய்நின்
திருச்சடைமேற்
பாய்ந்தகங்
கைப்புனற்
பன்முக
மாகி
பரந்தொலிப்ப
ஆய்ந்திலங்
கும்மழு
வேலுடை
யாயடி
யேற்குரைநீ
ஏந்திள
மங்கையும்
நீயும்நெ
தான
திருந்ததுவே.
4.89.2
855
கொன்றடை
தாடி
குமைத்திடுங்
கூற்றமொன்
னார்மதின்மேற்
சென்றடை
தாடி
பொருதது
தேசமெல்
லாமறியுங்
குன்றடை
தாடுங்
குளிர்பொழிற்
காவிரி
யின்கரைமேற்
சென்றடை
தார்வினை
தீர்க்குநெ
தான
திருந்தவனே.
4.89.3
856
கொட்டு
முழவர
வத்தொடு
கோலம்
பலஅணிந்து
நட்டம்
பலபயின்
றாடுவர்
நாகம்
அரை
கசைத்து
சிட்டர்
திரிபுர
தீயெழ
செற்ற
சிலையுடையான்
இட்ட
முமையொடு
நின்றநெ
தான
திருந்தவனே.
4.89.4
857
கொய்மலர
கொன்றை
துழாய்வன்னி
மத்தமுங்
கூவிளமும்
மெய்மலர்
வேய்ந்த
விரிசடை
கற்றைவிண்
ணோர்பெருமான்
மைமலர்
நீல
நிறங்கருங்
கண்ணியோர்
பால்மகிழ்ந்தான்
நின்மல
னாடல்
நிலயநெ
தான
திருந்தவனே.
4.89.5
858
பூந்தார்
நறுங்கொன்றை
மாலையை
வாங்கி
சடைக்கணிந்து
கூர்ந்தார்
விடையினை
யேறிப்பல்
பூத
படைநடுவே
போந்தார்
புறவிசை
பாடவும்
ஆடவுங்
கேட்டருளி
சேர்ந்தார்
உமையவ
ளோடுநெ
தான
திருந்தவனே.
4.89.6
859
பற்றின
பாம்பன்
படுத்த
புலியுரி
தோலுடையன்
முற்றின
மூன்று
மதில்களை
மூட்டி
யெரித்தறுத்தான்
சுற்றிய
பூத
படையினன்
சூல
மழுவொருமான்
செற்று
தீவினை
தீர்க்குநெ
தான
திருந்தவனே.
4.89.7
860
விரித்த
சடையினன்
விண்ணவர்
கோன்விட
முண்டகண்டன்
உரித்த
கரியுரி
மூடியொன்
னார்மதில்
மூன்றுடனே
எரித்த
சிலையினன்
ஈடழியா
தென்னை
ஆண்டுகொண்ட
தரித்த
உமையவ
ளோடுநெ
தான
திருந்தவனே.
4.89.8
861
தூங்கான்
துளங்கான்
துழாய்கொன்றை
துன்னிய
செஞ்சடைமேல்
வாங்கா
மதியமும்
வாளர
வுங்கங்கை
தான்புனைந்தான்
தேங்கார்
திரிபுர
தீயெழ
வெய்து
தியக்கறுத்து
நீங்கான்
உமையவ
ளோடுநெ
தான
திருந்தவனே.
4.89.9
862
ஊட்டிநின்
றான்பொரு
வானில
மும்மதில்
தீயம்பினால்
மாட்டிநின்
றான்அன்றி
னார்வெந்து
வீழவும்
வானவர்க்கு
காட்டிநின்
றான்கத
மாக்கங்கை
பாயவோர்
வார்சடையை
நீட்டிநின்
றான்றிரு
நின்றநெ
தான
திருந்தவனே.
4.89.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.90
திருவேதிகுடி
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
863
கையது
காலெரி
நாகங்
கனல்விடு
சூலமது
வெய்யது
வேலைநஞ்
சுண்ட
விரிசடை
விண்ணவர்கோன்
செய்யினில்
நீல
மணங்கம
ழுந்திரு
வேதிகுடி
ஐயனை
ஆரா
அமுதினை
நாமடை
தாடுதுமே.
4.90.1
864
கைத்தலை
மான்மறி
யேந்திய
கையன்
கனல்மழுவன்
பொய்த்தலை
யேந்திநற்
பூதி
யணிந்து
பலிதிரிவான்
செய்த்தலை
வாளைகள்
பாய்ந்துக
ளுந்திரு
வேதிகுடி
அத்தனை
ஆரா
அமுதினை
நாமடை
தாடுதுமே.
4.90.2
865
முன்பின்
முதல்வன்
முனிவனெம்
மேலை
வினைகழித்தான்
அன்பின்
நிலையில்
அவுணர்
புரம்பொடி
யானசெய்யுஞ்
செம்பொனை
நன்மலர்
மேலவன்
சேர்திரு
வேதிகுடி
அன்பனை
நம்மை
யுடையனை
நாமடை
தாடுதுமே.
4.90.3
866
பத்தர்கள்
நாளும்
மறவார்
பிறவியை
யொன்றறுப்பான்
முத்தர்கள்
முன்னம்
பணிசெய்து
பாரிடம்
முன்னுயர்த்தான்
கொத்தன
கொன்றை
மணங்கம
ழுந்திரு
வேதிகுடி
அத்தனை
ஆரா
அமுதினை
நாமடை
தாடுதுமே.
4.90.4
867
ஆனணை
தேறுங்
குறிகுண
மாரறி
வாரவர்கை
மானணை
தாடு
மதியும்
புனலுஞ்
சடைமுடியன்
தேனணை
தாடிய
வண்டு
பயில்திரு
வேதிகுடி
ஆனணை
தாடு
மழுவனை
நாமடை
தாடுதுமே.
4.90.5
868
எண்ணும்
எழுத்துங்
குறியும்
அறிபவர்
தாமொழி
பண்ணின்
இசைமொழி
பாடிய
வானவர்
தாம்பணிவார்
திண்ணென்
வினைகளை
தீர்க்கும்
பிரான்றிரு
வேதிகுடி
நண்ண
அரிய
அமுதினை
நாமடை
தாடுதுமே.
4.90.6
869
ஊர்ந்த
விடையுக
தேறிய
செல்வனை
நாமறியோம்
ஆர்ந்த
மடமொழி
மங்கையோர்
பாகம்
மகிழ்ந்துடையான்
சேர்ந்த
புனற்சடை
செல்வ
பிரான்றிரு
வேதிகுடி
சார்ந்த
வயலணி
தண்ணமு
தையடை
தாடுதுமே.
4.90.7
870
எரியும்
மழுவினன்
எண்ணியும்
மற்றொரு
வன்றலையுள்
திரியும்
பலியினன்
தேயமும்
நாடுமெல்
லாமுடையான்
விரியும்
பொழிலணி
சேறு
திகழ்திரு
வேதிகுடி
அரிய
அமுதினை
அன்பர்க
ளோடடை
தாடுதுமே.
4.90.8
871
மையணி
கண்டன்
மறைவிரி
நாவன்
மதித்துகந்த
மெய்யணி
நீற்றன்
விழுமிய
வெண்மழு
வாட்படையான்
செய்ய
கமல
மணங்கம
ழுந்திரு
வேதிகுடி
ஐயனை
ஆரா
அமுதினை
நாமடை
தாடுதுமே.
4.90.9
872
வருத்தனை
வாளர
கன்முடி
தோளொடு
பத்திறுத்த
பொருத்தனை
பொய்யா
அருளனை
பூத
படையுடைய
திருத்தனை
தேவர்
பிரான்றிரு
வேதி
குடியுடைய
அருத்தனை
ஆரா
அமுதினை
நாமடை
தாடுதுமே.
4.90.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வேதபுரீசுவரர்
தேவியார்
-
மங்கையர்க்கரசியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.91
திருவையாறு
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
873
குறுவித்த
வாகுற்ற
நோய்வினை
காட்டி
குறுவித்தநோய்
உறுவித்த
வாவுற்ற
நோய்வினை
தீர்ப்பான்
உகந்தருளி
அறிவித்த
வாறடி
யேனைஐ
யாறன்
அடிமைக்களே
செறிவித்த
வாதொண்ட
னேனைத்தன்
பொன்னடி
கீழெனையே.
4.91.1
874
கூர்வித்த
வாகுற்ற
நோய்வினை
காட்டியுங்
கூர்வித்தநோய்
ஊர்வித்த
வாவுற்ற
நோய்வினை
தீர்ப்பான்
உகந்தருளி
ஆர்வித்த
வாறடி
யேனைஐ
யாறன்
அடிமைக்களே
சேர்வித்த
வாதொண்ட
னேனைத்தன்
பொன்னடி
கீழெனையே.
4.91.2
875
தாக்கின
வாசல
மேவினை
காட்டியு
தண்டித்தநோய்
நீக்கின
வாநெடு
நீரினின்
றேற
நினைந்தருளி
ஆக்கின
வாறடி
யேனைஐ
யாறன்
அடிமைக்களே
நோக்கின
வாதொண்ட
னேனைத்தன்
பொன்னடி
கீழெனையே.
4.91.3
876
தருக்கின
நான்றக
வின்றியு
மோட
சலமதனால்
நெருக்கின
வாநெடு
நீரினின்
றேற
நினைந்தருளி
உருக்கின
வாறடி
யேனைஐ
யாறன்
அடிமைக்களே
பெருக்கின
வாதொண்ட
னேனைத்தன்
பொன்னடி
கீழெனையே.
4.91.4
877
இழிவித்த
வாறிட்ட
நோய்வினை
காட்டி
இடர்ப்படுத்து
கழிவித்த
வாகட்ட
நோய்வினை
தீர்ப்பான்
கலந்தருளி
அழிவித்த
வாறடி
யேனைஐ
யாறன்
அடிமைக்களே
தொழுவித்த
வாதொண்ட
னேனைத்தன்
பொன்னடி
கீழெனையே.
4.91.5
878
இடைவித்த
வாறிட்ட
நோய்வினை
காட்டி
இடர்ப்படுத்து
உடைவித்த
வாறுற்ற
நோய்வினை
தீர்ப்பான்
உகந்தருளி
அடைவித்த
வாறடி
யேனைஐ
யாறன்
அடிமைக்களே
தொடர்வித்த
வாதொண்ட
னேனைத்தன்
பொன்னடி
கீழெனையே.
4.91.6
879
படக்கின
வாபட
நின்றுபன்
னாளும்
படக்கினநோய்
அடக்கின
வாறது
வன்றியு
தீவினை
பாவமெல்லாம்
அடக்கின
வாறடி
யேனைஐ
யாறன்
அடிமைக்களே
தொடக்கின
வாதொண்ட
னேனைத்தன்
பொன்னடி
கீழெனையே.
4.91.7
880
மறப்பித்த
வாவல்லை
நோய்வினை
காட்டி
மறப்பித்தநோய்
துறப்பித்த
வாதுக்க
நோய்வினை
தீர்ப்பான்
உகந்தருளி
இறப்பித்த
வாறடி
யேனைஐ
யாறன்
அடிமைக்களே
சிறப்பித்த
வாதொண்ட
னேனைத்தன்
பொன்னடி
கீழெனையே.
4.91.8
881
துயக்கின
வாதுக்க
நோய்வினை
காட்டி
துயக்கினநோய்
இயக்கின
வாறிட்ட
நோய்வினை
தீர்ப்பான்
இசைந்தருளி
அயக்கின
வாறடி
யேனைஐ
யாறன்
அடிமைக்களே
மயக்கின
வாதொண்ட
னேனைத்தன்
பொன்னடி
கீழெனையே.
4.91.9
882
கறுத்துமி
டார்கண்டங்
கங்கை
சடைமேற்
கரந்தருளி
இறுத்துமி
டார்இலங்
கைக்கிறை
தன்னை
இருபதுதோள்
அறுத்துமி
டாரடி
யேனைஐ
யாறன்
அடிமைக்களே
பொறுத்துமி
டார்தொண்ட
னேனைத்தன்
பொன்னடி
கீழெனையே.
4.91.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.92
திருவையாறு
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
883
சிந்தி
பரியன
பவர்க்கு
சிறந்துசெந்தேன்
முந்தி
பொழிவன
முத்தி
கொடுப்பன
மொய்த்திருண்டு
பந்தித்து
நின்ற
பழவினை
தீர்ப்பன
பாம்புசுற்றி
அந்தி
பிறையணி
தாடும்ஐ
யாறன்
அடித்தலமே.
4.92.1
884
இழித்தன
ஏழேழ்
பிறப்பும்
அறுத்தன
என்மனத்தே
பொழித்தன
போரெழிற்
கூற்றை
யுதைத்தன
போற்றவர்க்கா
கிழித்தன
தக்கன்
கிளரொளி
வேள்வியை
கீழமுன்சென்
றழித்தன
ஆறங்க
மானஐ
யாறன்
அடித்தலமே.
4.92.2
885
மணிநிற
மொப்பன
பொன்னிற
மன்னின
மின்னியல்வாய்
கணிநிற
மன்ன
கயிலை
பொருப்பன
காதல்செ
துணிவன
சீலத்த
ராகி
தொடர்ந்து
விடாததொண்டர
கணியன
சேயன
தேவர்க்கை
யாறன்
அடித்தலமே.
4.92.3
886
இருள்தரு
துன
படல
மறைப்பமெய்ஞ்
ஞானமென்னும்
பொருள்தரு
கண்ணிழ
துண்பொருள்
நாடி
புகலிழந்த
குருடரு
தம்மை
பரவ
கொடுநர
கக்குழிநின்
றருள்தரு
கைகொடு
தேற்றும்ஐ
யாறன்
அடித்தலமே.
4.92.4
887
எழுவாய்
இறுவாய்
இலாதன
வெங்க
பிணிதவிர்த்து
வழுவா
மருத்துவ
மாவன
மாநர
கக்குழிவாய்
விழுவார்
அவர்தம்மை
வீழ்ப்பன
மீட்பன
மிக்கவன்போ
டழுவார
கமுதங்கள்
காண்கஐ
யாறன்
அடித்தலமே.
4.92.5
888
துன்ப
கடலிடை
தோணி
தொழில்பூண்ட
தொண்டர்தம்மை
இன்ப
கரைமுக
தேற்று
திறத்தன
மாற்றயலே
பொன்ப
டொழுக
பொருந்தொளி
செய்யு
பொய்பொருந்தா
அன்பர
கணியன
காண்கஐ
யாறன்
அடித்தலமே.
4.92.6
889
களித்து
கலந்ததோர்
காதற்
கசிவொடு
காவிரிவா
குளித்து
தொழுதுமுன்
நின்றவி
பத்தரை
கோதில்செந்தேன்
தெளித்து
சுவையமு
தூட்டி
யமரர்கள்
சூழிருப்ப
அளித்து
பெருஞ்செல்வ
மாக்கும்ஐ
யாறன்
அடித்தலமே.
4.92.7
890
திருத்தி
கருத்தினை
செவ்வே
நிறுத்தி
செறுத்துடலை
வருத்தி
கடிமலர்
வாளெடு
தோச்சி
மருங்குசென்று
விருத்தி
குழக்கவல்
லோர்கட்கு
விண்ப
டிகையிடுமால்
அருத்தி
தருந்தவ
ரேத்தும்ஐ
யாறன்
அடித்தலமே.
4.92.8
891
பாடும்
பறண்டையு
மாந்தையு
மார
பரந்துபல்பே
கூடி
முழவ
குவிகவிழ்
கொட்ட
குறுநரிகள்
நீடுங்
குழல்செய்ய
வையம்
நெளிய
நிணப்பிணக்கா
டாடு
திருவடி
காண்கஐ
யாறன்
அடித்தலமே.
4.92.9
892
நின்போல்
அமரர்கள்
நீண்முடி
சாய்த்து
நிமிர்த்துகுத்த
பைம்போ
துழக்கி
பவள
தழைப்பன
பாங்கறியா
என்போ
லிகள்பறி
திட்ட
இலையும்
முகையுமெல்லாம்
அம்போ
தெனக்கொள்ளும்
ஐயன்ஐ
யாறன்
அடித்தலமே.
4.92.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.93
திருவையாறு
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
893
மலையார்
மடந்தை
மனத்தன
வானோர்
மகுடமன்னி
நிலையா
யிருப்பன
நின்றோர்
மதிப்பன
நீணிலத்து
புலையாடு
புன்மை
தவிர்ப்பன
பொன்னுல
கம்மளிக்கும்
அலையார்
புனற்பொன்னி
சூழ்ந்தஐ
யாறன்
அடித்தலமே.
4.93.1
894
பொலம்புண்
டரீக
புதுமலர்
போல்வன
போற்றியென்பார்
புலம்பும்
பொழுதும்
புணர்துணை
யாவன
பொன்னனைய
சிலம்புஞ்
செறிபா
டகமுஞ்
செழுங்கிண்
கிணித்திரளும்
அலம்பும்
திருவடி
காண்கஐ
யாறன்
அடித்தலமே.
4.93.2
895
உற்றா
ரிலாதார
குறுதுணை
யாவன
ஓதிநன்னூல்
கற்றார்
பரவ
பெருமை
யுடையன
காதல்செய்ய
கிற்பார்
தமக்கு
கிளரொளி
வானக
தான்கொடுக்கும்
அற்றார
கரும்பொருள்
காண்கஐ
யாறன்
அடித்தலமே.
4.93.3
896
வானை
கடந்தண்ட
தப்பால்
மதிப்பன
மந்திரிப்பார்
ஊனை
கழித்து
கொண்டருள்
செய்வன
உத்தமர்க்கு
ஞான
சுடராய்
நடுவே
யுதிப்பன
நங்கையஞ்ச
ஆனை
யுரித்தன
காண்கஐ
யாறன்
அடித்தலமே.
4.93.4
897
மாதர
மானில
மாவன
வானவர்
மாமுகட்டின்
மீதன
மென்கழல்
வெங்கச்சு
வீக்கின
வெந்நமனார்
தூதரை
யோட
துரப்பன
துன்பற
தொண்டுபட்டார
காதர
மாவன
காண்கஐ
யாறன்
அடித்தலமே.
4.93.5
898
பேணி
தொழுமவர்
பொன்னுல
காள
பிறங்கருளால்
ஏணி
படிநெறி
யிட்டு
கொடுத்திமை
யோர்முடிமேல்
மாணிக்க
மொத்து
மரகதம்
போன்று
வயிரமன்னி
ஆணி
கனகமு
மொக்கும்ஐ
யாறன்
அடித்தலமே.
4.93.6
899
ஓதிய
ஞானமும்
ஞான
பொருளும்
ஒலிசிறந்த
வேதியர்
வேதமும்
வேள்வியு
மாவன
விண்ணுமண்ணுஞ்
சோதியுஞ்
செஞ்சுடர்
ஞாயிறு
மொப்பன
தூமதியோ
டாதியும்
அந்தமு
மானஐ
யாறன்
அடித்தலமே.
4.93.7
900
சுணங்கு
முகத்து
துணைமுலை
பாவை
சுரும்பொடுவண்
டணங்குங்
குழலி
யணியார்
வளைக்கரங்
கூப்பிநின்று
வணங்கும்
பொழுதும்
வருடும்
பொழுதும்வண்
காந்தளொண்போ
தணங்கும்
அரவிந்த
மொக்கும்ஐ
யாறன்
அடித்தலமே.
4.93.8
901
சுழலார்
துயர்வெயிற்
சுட்டிடும்
போதடி
தொண்டர்துன்னும்
நிழலா
வனவென்று
நீங்கா
பிறவி
நிலைகெடுத்து
கழலா
வினைகள்
கழற்றுவ
கால
வனங்கடந்த
அழலார்
ஒளியன
காண்கஐ
யாறன்
அடித்தலமே.
4.93.9
902
வலியான்
றலைபத்தும்
வாய்வி
டலற
வரையடர்த்து
மெலியா
வலியுடை
கூற்றை
யுதைத்துவிண்
ணோர்கள்முன்னே
பலிசேர்
படுகடை
பார்த்துப்பன்
னாளும்
பலர்இகழ
அலியா
நிலைநிற்கும்
ஐயன்ஐ
யாறன்
அடித்தலமே.
4.93.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.94
திருக்கண்டியூர்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
903
வானவர்
தானவர்
வைகல்
மலர்கொணர
திட்டிறைஞ்சி
தானவர்
மால்பிர
மன்னறி
யாத
தகைமையினான்
ஆனவ
னாதிபு
ராணனன்
றோடிய
பன்றியெய்த
கானவ
னைக்கண்டி
யூரண்ட
வாணர்
தொழுகின்றதே.
4.94.1
904
வான
மதியமும்
வாளர
வும்புன
லோடுசடை
தான
மதுவென
வைத்துழல்
வான்றழல்
போலுருவன்
கான
மறியொன்று
கையுடை
யான்கண்டி
யூரிருந்த
ஊனமில்
வேத
முடையானை
நாமடி
யுள்குவதே.
4.94.2
905
பண்டங்
கறுத்ததோர்
கையுடை
யான்படை
தான்றலையை
உண்டங்
கறுத்ததும்
ஊரொடு
நாடவை
தானறியுங்
கண்டங்
கறுத்த
மிடறுடை
யான்கண்டி
யூரிருந்த
தொண்டர்
பிரானைக்கண்
டீரண்ட
வாணர்
தொழுகின்றதே.
4.94.3
906
முடியின்முற்
றாததொன்
றில்லையெல்
லாமுடன்
தானுடையான்
கொடியுமுற்
றவ்விடை
யேறியோர்
கூற்றொரு
பாலுடையான்
கடியமுற்
றவ்வினை
நோய்களை
வான்கண்டி
யூரிருந்தான்
அடியுமுற்
றார்தொண்டர்
இல்லைகண்
டீரண்ட
வானவரே.
4.94.4
907
பற்றியோ
ரானை
யுரித்த
பிரான்பவ
ளத்திரள்போல்
முற்றும்
அணிந்ததோர்
நீறுடை
யான்முன்ன
மேகொடுத்த
கற்றங்
குடையவன்
றானறி
யான்கண்டி
யூரிருந்த
குற்றமில்
வேத
முடையானை
யாமண்டர்
கூறுவதே.
4.94.5
908
போர்ப்பனை
யானை
யுரித்த
பிரான்பொறி
வாயரவஞ்
சேர்ப்பது
வான
திரைகடல்
சூழுல
கம்மிதனை
காப்பது
காரண
மாகக்கொண்
டான்கண்டி
யூரிருந்த
கூர்ப்புடை
ஒள்வாள்
மழுவனை
யாமண்டர்
கூறுவதே.
4.94.6
909
அட்டது
காலனை
ஆய்ந்தது
வேதமா
றங்கமன்று
சுட்டது
காமனை
கண்ணத
னாலே
தொடர்ந்தெரி
கட்டவை
மூன்று
மெரித்த
பிரான்கண்டி
யூரிருந்த
குட்டமுன்
வேத
படையனை
யாமண்டர்
கூறுவதே.
4.94.7
910
அட்டும்
ஒலிநீர்
அணிமதி
யும்மல
ரானவெல்லாம்
இட்டு
பொதியுஞ்
சடைமுடி
யான்இண்டை
மாலையங்கை
கட்டும்
அரவது
தானுடை
யான்கண்டி
யூரிருந்த
கொட்டும்
பறையுடை
கூத்தனை
யாமண்டர்
கூறுவதே.
4.94.8
911
மாய்ந்தன
தீவினை
மங்கின
நோய்கள்
மறுகிவிழ
தேய்ந்தன
பாவஞ்
செறுக்ககில்
லாநம்மை
செற்றநங்கை
காய்ந்த
பிரான்கண்டி
யூரெம்
பிரான்அங்க
மாறினையும்
ஆய்ந்த
பிரானல்ல
னோவடி
யேனையா
கொண்டவனே.
4.94.9
912
மண்டி
மலையை
யெடுத்து
தாக்கியவ்
வாசுகியை
தண்டி
அமரர்
கடைந்த
கடல்விடங்
கண்டருளி
உண்ட
பிரான்நஞ்
சொளித்தபி
ரான்அஞ்சி
யோடிநண்ண
கண்ட
பிரானல்ல
னோகண்டி
யூரண்ட
வானவனே.
4.94.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வீரட்டேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.95
திருப்பாதிரிப்புலியூர்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
913
ஈன்றாளு
மாயென
கெந்தையு
மாயுடன்
தோன்றினராய்
மூன்றா
யுலகம்
படைத்துக
தான்மன
துள்ளிருக்க
ஏன்றான்
இமையவர
கன்பன்
திருப்பா
திரிப்புலியூர
தோன்றா
துணையா
யிருந்தனன்
றன்னடி
யோங்களுக்கே.
4.95.1
914
பற்றாய்
நினைந்திட
போதுநெஞ்
சேயிந்த
பாரைமுற்றுஞ்
சுற்றாய்
அலைகடல்
மூடினுங்
கண்டேன்
புகல்நமக்கு
உற்றான்
உமையவ
கன்பன்
திருப்பா
திரிப்புலியூர்
முற்றா
முளைமதி
கண்ணியி
னான்றன
மொய்கழலே.
4.95.2
915
விடையான்
விரும்பியென்
னுள்ள
திருந்தான்
இனிநமக்கிங்
கடையா
அவலம்
அருவினை
சாரா
நமனையஞ்சோம்
புடையார்
கமல
தயன்போல்
பவர்பா
திரிப்புலியூர்
உடையான்
அடியார்
அடியடி
யோங்க
கரியதுண்டே.
4.95.3
916
மாயமெல்
லாமுற்ற
விட்டிருள்
நீங்க
மலைமகட்கே
நேயம்
நிலாவ
இருந்தா
னவன்றன்
திருவடிக்கே
தேயமெல்
லாநின்
றிறைஞ்சு
திருப்பா
திரிப்புலியூர்
மேயநல்
லான்மலர
பாதமென்
சிந்தையுள்
நின்றனவே.
4.95.4
917
வைத்த
பொருள்ந
காமென்று
சொல்லி
மனத்தடைத்து
சித்த
மொருக்கி
சிவாய
நமவென்
றிருக்கினல்லால்
மொய்த்த
கதிர்மதி
போல்வா
ரவர்பா
திரிப்புலியூர்
அத்தன்
அருள்பெற
லாமோ
அறிவிலா
பேதைநெஞ்சே.
4.95.5
918
கருவா
கிடந்துன்
கழலே
நினையுங்
கருத்துடையேன்
உருவா
தெரிந்துன்றன்
நாமம்
பயின்றேன்
உனதருளாற்
திருவாய்
பொலி
சிவாய
நமவென்று
நீறணிந்தேன்
தருவாய்
சிவகதி
நீபா
திரிப்புலி
யூரரனே.
4.95.6
919
எண்ணா
தமரர்
இரக்க
பரவையுள்
நஞ்சமுண்டாய்
திண்ணார்
அசுரர்
திரிபுர
தீயெழ
செற்றவனே
பண்ணார
தமைந்த
பொருள்கள்
பயில்பா
திரிப்புலியூர
கண்ணார்
நுதலாய்
கழல்நங்
கருத்தில்
உடையனவே.
4.957
920
புழுவா
பிறக்கினும்
புண்ணியா
வுன்னடி
யென்மனத்தே
வழுவா
திருக்க
வரந்தர
வேண்டுமிவ்
வையகத்தே
தொழுவார
கிரங்கி
யிருந்தருள்
செய்பா
திரிப்புலியூர
செழுநீர
புனற்கங்கை
செஞ்சடை
மேல்வைத்த
தீவண்ணனே.
4.95.8
921
மண்பா
தலம்புக்கு
மால்கடல்
மூடிமற்
றேழுலகும்
விண்பால்
திசைகெ
டிருசுடர்
வீழினும்
அஞ்சல்நெஞ்சே
திண்பால்
நமக்கொன்று
கண்டோ
திருப்பா
திரிப்புலியூர
கண்பாவு
நெற்றி
கடவு
சுடரான்
கழலிணையே.
4.95.9
922
திருந்தா
அமணர்த
தீநெறி
பட்டு
திகைத்துமுத்தி
தருந்தா
ளிணைக்கே
சரணம்
புகுந்தேன்
வரையெடுத்த
பொருந்தா
அரக்கன்
உடல்நெரி
தாய்பா
திரிப்புலியூர்
இருந்தாய்
அடியேன்
இனிப்பிற
வாமல்வ
தேன்றுகொள்ளே.
4.95.10
இத்தலம்
நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
தோன்றாத்துணையீசுவரர்
தேவியார்
-
தோகையம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.96
திருவீழிமிழலை
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
923
வான்சொட்ட
சொட்டநின்
றட்டும்
வளர்மதி
யோடயலே
தேன்சொட்ட
சொட்டநின்
றட்டு
திருக்கொன்றை
சென்னிவைத்தீர்
மான்பெட்டை
நோக்கி
மணாளீர்
மணிநீர்
மிழலையுள்ளீர்
நான்சட்ட
வும்மை
மறக்கினும்
என்னை
குறிக்கொண்மினே.
4.96.1
924
அந்தமும்
ஆதியு
மாகிநின்
றீரண்டம்
எண்டிசையும்
பந்தமும்
வீடும்
பரப்புகின்
றீர்பசு
வேற்றுகந்தீர்
வெந்தழல்
ஓம்பு
மிழலையுள்
ளீரென்னை
தென்றிசைக்கே
உந்திடும்
போது
மறக்கினும்
என்னை
குறிக்கொண்மினே.
4.96.2
925
அலைக்கின்ற
நீர்நிலங்
காற்றனல்
அம்பர
மாகிநின்றீர்
கலைக்கன்று
சேருங்
கரத்தீர்
கலைப்பொரு
ளாகிநின்றீர்
விலக்கின்றி
நல்கும்
மிழலையுள்
ளீர்மெய்யிற்
கையொடுகால்
குலைக்கின்று
நும்மை
மறக்கினும்
என்னை
குறிக்கொண்மினே.
4.96.3
926
தீத்தொழி
லான்றலை
தீயிலி
டுச்செய்த
வேள்விசெற்றீர்
பேய்த்தொழி
லாட்டியை
பெற்றுடை
யீர்பிடி
துத்திரியும்
வேய்த்தொழி
லாளர்
மிழலையுள்
ளீர்விக்கி
அஞ்செழுத்தும்
ஓத்தொழி
தும்மை
மறக்கினும்
என்னை
குறிக்கொண்மினே.
4.96.4
927
தோட்பட்ட
நாகமுஞ்
சூலமுஞ்
சுத்தியும்
பத்திமையான்
மேற்பட்ட
அந்தணர்
வீழியும்
என்னையும்
வேறுடையீர்
நாட்பட்டு
வந்து
பிறந்தேன்
இறக்க
நமன்தமர்தம்
கோட்பட்டு
நும்மை
மறக்கினும்
என்னை
குறிக்கொண்மினே.
4.96.5
928
கண்டியிற்
பட்ட
கழுத்துடை
யீர்கரி
காட்டிலிட்ட
பண்டியிற்
பட்ட
பரிகல
தீர்பதி
வீழிகொண்டீர்
உண்டியிற்
பட்டினி
நோயில்
உறக்கத்தில்
உம்மையைவர்
கொண்டியிற்
பட்டு
மறக்கினும்
என்னை
குறிக்கொண்மினே.
4.96.6
929
தோற்றங்கண்
டான்சிர
மொன்றுகொண்
டீர்தூய
வெள்ளெருதொன்
றேற்றங்கொண்
டீரெழில்
வீழி
மிழலை
இருக்கைகொண்டீர்
சீற்றங்கொண்
டென்மேல்
சிவந்ததோர்
பாசத்தால்
வீசியவெங்
கூற்றங்கண்
டும்மை
மறக்கினும்
என்னை
குறிக்கொண்மினே.
4.96.7
930
சுழிப்பட்ட
கங்கையு
திங்களுஞ்
சூடிச்சொ
கம்பயின்றீர்
பழிப்பட்ட
பாம்பரை
பற்றுடை
யீர்படர்
தீப்பருக
விழிப்பட்ட
காமனை
வீட்டீர்
மிழலையுள்
ளீர்பிறவி
சுழிப்பட்டு
நும்மை
மறக்கினும்
என்னை
குறிக்கொண்மினே.
4.96.8
931
பிள்ளையிற்
பட்ட
பிறைமுடி
யீர்மறை
யோதவல்லீர்
வெள்ளையிற்
பட்டதோர்
நீற்றீர்
விரிநீர்
மிழலையுள்ளீர்
நள்ளையிற்
பட்டைவர்
நக்கரை
பிக்க
நமன்தமர்தங்
கொள்ளையிற்
பட்டு
மறக்கினும்
என்னை
குறிக்கொண்மினே.
4.96.9
932
கறுக்கொண்
டரக்கன்
கயிலையை
பற்றிய
கையுமெய்யும்
நெறுக்கென்
றிறச்செற்ற
சேவடி
யாற்கூற்றை
நீறுசெய்தீர்
வெறிக்கொன்றை
மாலை
முடியீர்
விரிநீர்
மிழலையுள்ளீர்
இறக்கின்று
நும்மை
மறக்கினும்
என்னை
குறிக்கொண்மினே.
4.96.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வீழியழகர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.97
திருச்சத்திமுற்றம்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
933
கோவாய்
முடுகி
யடுதிறற்
கூற்றங்
குமைப்பதன்முன்
பூவா
ரடிச்சுவ
டென்மேற்
பொறித்துவை
போகவிடின்
மூவா
முழுப்பழி
மூடுங்கண்
டாய்முழங்
குந்தழற்கை
தேவா
திருச்சத்தி
முற்ற
துறையுஞ்
சிவக்கொழுந்தே.
4.97.1
934
காய்ந்தாய்
அனங்கன்
உடலம்
பொடிபட
காலனைமுன்
பாய்ந்தாய்
உயிர்செக
பாதம்
பணிவார்தம்
பல்பிறவி
ஆய்ந்தா
தறுப்பாய்
அடியேற்
கருளாயுன்
அன்பர்சிந்தை
சேர்ந்தாய்
திருச்சத்தி
முற்ற
துறையுஞ்
சிவக்கொழுந்தே.
4.97.2
935
பொத்தார்
குரம்பை
புகுந்தைவர்
நாளும்
புகலழிப்ப
மத்தார்
தயிர்போல்
மறுகுமென்
சிந்தை
மறுக்கொழிவி
அத்தா
அடியேன்
அடைக்கலங்
கண்டாய்
அமரர்கள்தஞ்
சித்தா
திருச்சத்தி
முற்ற
துறையுஞ்
சிவக்கொழுந்தே.
4.97.3
936
நில்லா
குரம்பை
நிலையா
கருதியி
நீணிலத்தொன்
றல்லா
குழிவீழ
தயர்வுறு
வேனைவ
தாண்டுகொண்டாய்
வில்லேர்
புருவ
துமையாள்
கணவா
விடிற்கெடுவேன்
செல்வா
திருச்சத்தி
முற்ற
துறையுஞ்
சிவக்கொழுந்தே.
4.97.4
937
கருவுற்
றிருந்துன்
கழலே
நினைந்தேன்
கருப்புவியிற்
தெருவிற்
புகுந்தேன்
திகைத்தடி
யேனை
திகைப்பொழிவி
உருவிற்
றிகழும்
உமையாள்
கணவா
விடிற்கெடுவேன்
திருவிற்
பொலிசத்தி
முற்ற
துறையுஞ்
சிவக்கொழுந்தே.
4.97.5
938
வெம்மை
நமன்தமர்
மிக்கு
விரவி
விழுப்பதன்முன்
இம்மையுன்
தாளென்றன்
நெஞ்ச
தெழுதிவை
ஈங்கிகழில்
அம்மை
அடியேற்
கருளுதி
யென்பதிங்
காரறிவார்
செம்மை
தருசத்தி
முற்ற
துறையுஞ்
சிவக்கொழுந்தே.
4.97.6
939
விட்டார்
புரங்கள்
ஒருநொடி
வேவவோர்
வெங்கணையாற்
சுட்டாயென்
பாச
தொடர்பறு
தாண்டுகொள்
தும்பிபம்பும்
மட்டார்
குழலி
மலைமகள்
பூசை
மகிழ்ந்தருளுஞ்
சிட்டா
திருச்சத்தி
முற்ற
துறையுஞ்
சிவக்கொழுந்தே.
4.97.7
940
இகழ்ந்தவன்
வேள்வி
அழித்தி
டிமையோர்
பொறையிரப்ப
நிகழ்ந்திட
அன்றே
விசயமுங்
கொண்டது
நீலகண்டா
புகழ்ந்த
அடியேன்றன்
புன்மைகள்
தீர
புரிந்துநல்காய்
திகழ்ந்த
திருச்சத்தி
முற்ற
துறையுஞ்
சிவக்கொழுந்தே.
4.97.8
941
தக்கார்வ
மெய்தி
சமண்தவிர
துன்றன்
சரண்புகுந்தேன்
எக்காதல்
எப்பயன்
உன்றிற
மல்லால்
எனக்குளதே
மிக்கார்
திலையுள்
விருப்பா
மிகவட
மேருவென்னு
திக்கா
திருச்சத்தி
முற்ற
துறையுஞ்
சிவக்கொழுந்தே.
4.97.9
942
பொறித்தேர்
அரக்கன்
பொருப்பெடு
புற்றவன்
பொன்முடிதோள்
இறத்தாள்
ஒருவிரல்
ஊன்றி
டலற
இரங்கிஒள்வாள்
குறித்தே
கொடுத்தாய்
கொடியேன்செய்
குற்ற
கொடுவினைநோய்
செறுத்தாய்
திருச்சத்தி
முற்ற
துறையுஞ்
சிவக்கொழுந்தே.
4.97.10
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சிவக்கொழுந்தீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.98
திருநல்லூர்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
943
அட்டுமின்
இல்பலி
யென்றென்
றகங்கடை
தோறும்வந்து
மட்டவி
ழுங்குழ
லார்வளை
கொள்ளும்
வகையென்கொலோ
கொட்டிய
பாணி
யெடுத்திட்ட
பாதமுங்
கோளரவும்
நட்டநின்
றாடிய
நாதர்நல்
லூரிடங்
கொண்டவரே.
4.98.1
944
பெண்ணிட்டம்
பண்டைய
தன்றிவை
பெய்பலி
கென்றுழல்வார்
நண்ணிட்டு
வந்து
மனைபுகு
தாரும்நல்
லூரகத்தே
பண்ணிட்ட
பாடலர்
ஆடல
ராய்ப்பற்றி
நோக்கிநின்று
கண்ணிட்டு
போயிற்று
காரண
முண்டு
கறைக்கண்டரே.
4.98.2
945
படவேர்
அரவல்ன்ற்
பாவைநல்
லீர்பக
லேயொருவர்
இடுவார்
இடைப்பலி
கொள்பவர்
போலவ
தில்புகுந்து
நடவார்
அடிகள்
நடம்பயின்
றாடிய
கூத்தர்கொலோ
வடபாற்
கயிலையு
தென்பால்நல்
லூருந்தம்
வாழ்பதியே.
4.98.3
946
செஞ்சுடர
சோதி
பவள
திரள்திகழ்
முத்தனைய
நஞ்சணி
கண்டன்நல்
லூருறை
நம்பனை
நானொருகாற்
துஞ்சிடை
கண்டு
கனவின்
றலைத்தொழு
தேற்கவன்றான்
நெஞ்சிடை
நின்றக
லான்பல
காலமும்
நின்றனனே.
4.98.4
947
வெண்மதி
சூடி
விளங்கநின்
றானைவிண்
ணோர்கள்தொழ
நண்ணில
யத்தொடு
பாட
லறாதநல்
லூரகத்தே
திண்ணிலை
யங்கொடு
நின்றான்
திரிபுர
மூன்றெரித்தான்
கண்ணுளும்
நெஞ்ச
தகத்தும்
உளகழற்
சேவடியே.
4.98.5
948
தேற்ற
படத்திரு
நல்லூ
ரகத்தே
சிவனிருந்தாற்
தோற்ற
படச்சென்று
கண்டுகொள்
ளார்தொண்டர்
துன்மதியால்
ஆற்றிற்
கெடுத்து
குளத்தினிற்
றேடிய
ஆதரைப்போற்
காற்றிற்
கெடுத்துல
கெல்லா
திரிதர்வர்
காண்பதற்கே.
4.98.6
949
நாட்கொண்ட
தாமரை
பூத்தடஞ்
சூழ்ந்த
நல்லூரகத்தே
கீட்கொண்ட
கோவணங்
காவென்று
சொல்லி
கிறிபடத்தான்
வாட்கொண்ட
நோக்கி
மனைவியொ
டுமங்கோர்
வாணிகனை
ஆட்கொண்ட
வார்த்தை
யுரைக்குமன்
றோவிவ்
வகலிடமே.
4.98.7
950
அறைமல்கு
பைங்கழ
லார்ப்பநின்
றானணி
யார்சடைமேல்
நறைமல்கு
கொன்றை
தாருடை
யானும்நல்
லூரகத்தே
பறைமல்கு
பாடலன்
ஆடல
னாகி
பரிசழித்தான்
பிறைமல்கு
செஞ்சடை
தாழநின்
றாடிய
பிஞ்ஞகனே.
4.98.8
951
மன்னிய
மாமறை
யோர்மகிழ
தேத்த
மருவியெங்கு
துன்னிய
தொண்டர்கள்
இன்னிசை
பாடி
தொழுதுநல்லூர
கன்னியர்
தாமுங்
கனவிடை
யுன்னிய
காதலரை
அன்னியர்
அற்றவர்
அங்கண
னேயருள்
நல்கென்பரே.
4.98.9
952
திருவமர்
தாமரை
சீர்வளர்
செங்கழு
நீர்கொள்நெய்தல்
குருவமர்
கோங்கங்
குராமகிழ்
சண்பகங்
கொன்றைவன்னி
மருவமர்
நீள்கொடி
மாட
மலிமறை
யோர்கள்நல்லூர்
உருவமர்
பாக
துமையவள்
பாகனை
உள்குதுமே.
4.98.10
953
செல்லேர்
கொடியன்
சிவன்பெருங்
கோயில்
சிவபுரமும்
வல்லேன்
புகவும்
மதில்சூழ்
இலங்கையர்
காவலனை
கல்லார்
முடியொடு
தோளிற
செற்ற
கழலடியான்
நல்லூ
ரிருந்த
பிரான்அல்ல
னோநம்மை
ஆள்பவனே.
4.98.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.99
திருவையாறு
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
954
அந்திவ
டத்திங்க
கண்ணியன்
ஐயா
றமர்ந்துவந்தென்
புந்திவ
டத்திடை
புக்குநின்
றானையும்
பொய்யென்பனோ
சிந்திவ
டச்சடை
கற்றை
யலம்ப
சிறிதலர்ந்த
நந்திவ
டத்தொடு
கொன்றை
வளாவிய
நம்பனையே.
4.99.1
955
பாட
கால்கழற்
கால்பரி
திக்கதி
ருக்கவந்தி
நாட
கால்நங்கை
முன்செங்கண்
ஏனத்தின்
பின்னடந்த
காட
கால்கணங்
கைதொழுங்
காலெங்க
ணாய்நின்றகால்
ஆட
காலரி
மான்றேர்
வலவன்ஐ
யாற்றனவே.
4.99.2
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.100
திருவேகம்பம்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
956
ஓதுவி
தாய்முன்
அறவுரை
காட்டி
அமணரொடே
காதுவி
தாய்கட்ட
நோய்பிணி
தீர்த்தாய்
கலந்தருளி
போதுவி
தாய்நின்
பணிபிழை
கிற்புளி
யம்வளாரால்
மோதுவி
பாய்உக
பாய்முனி
வாய்கச்சி
யேகம்பனே.
4.100.1
957
எத்தைக்கொண்
டெத்தகை
ஏழை
அமணொ
டிசைவித்தெனை
கொத்தைக்கு
மூங்கர்
வழிகாட்டு
வித்தென்னை
கோகுசெய்தாய்
முத்தின்
திரளும்
பளிங்கினிற்
சோதியும்
மொய்பவள
தொத்தினை
யேய்க்கும்
படியாய்
பொழிற்கச்சி
யேகம்பனே.
4.100.2
958
மெய்யம்பு
கோத்த
விசயனோ
டன்றொரு
வேடுவனா
பொய்யம்பெய்
தாவ
மருளிச்செய்
தாய்புர
மூன்றெரி
கையம்பெய்
தாய்நுன்
கழலடி
போற்றா
கயவர்நெஞ்சிற்
குய்யம்பெய்
தாய்கொடி
மாமதில்
சூழ்கச்சி
யேகம்பனே.
4.100.3
959
குறிக்கொண்
டிருந்துசெ
தாமரை
ஆயிரம்
வைகல்வைகல்
நெறிப்பட
இண்டை
புனைகின்ற
மாலை
நிறையழிப்பான்
கறைக்கண்ட
நீயொரு
பூக்குறை
வித்துக்கண்
சூல்விப்பதே
பிறைத்துண்ட
வார்சடை
யாய்பெருங்
காஞ்சியெம்
பிஞ்ஞகனே.
4.100.4
960
உரைக்குங்
கழிந்திங்
குணர்வரி
யான்உள்கு
வார்வினையை
கரைக்கு
மெனக்கை
தொழுவதல்
லாற்கதி
ரோர்களெல்லாம்
விரைக்கொண்
மலரவன்
மால்எண்
வசுக்கள்ஏ
காதசர்கள்
இரைக்கும்
அமிர்தர
கறியவொண்
ணானெங்கள்
ஏகம்பனே.
4.100.5
961
கருவுற்ற
நாள்முத
லாகவுன்
பாதமே
காண்பதற்கு
உருகிற்றென்
னுள்ளமும்
நானுங்
கிடந்தல
தெய்த்தொழிந்தேன்
திருவொற்றி
யூரா
திருவால
வாயா
திருவாரூரா
ஒருபற்
றிலாமையுங்
கண்டிரங்
காய்கச்சி
யேகம்பனே.
4.100.6
962
அரிஅயன்
இந்திரன்
சந்திரா
தித்தர்
அமரரெல்லாம்
உரியநின்
கொற்ற
கடைத்தலை
யார்உணங்
காக்கிடந்தார்
புரிதரு
புன்சடை
போக
முனிவர்
புலம்புகின்றார்
எரிதரு
செஞ்சடை
ஏகம்ப
என்னோ
திருக்குறிப்பே.
4.100.7
963
பாம்பரை
சேர்த்தி
படருஞ்
சடைமுடி
பால்வண்ணனே
கூம்பலை
செய்த
கரதல
தன்பர்கள்
கூடிப்பன்னாள்
சாம்பலை
பூசி
தரையிற்
புரண்டுநின்
றாள்சரணென்
றேம்பலி
பார்க
கிரங்குகண்
டாய்கச்சி
யேகம்பனே.
4.100.8
964
ஏன்றுகொண்
டாயென்னை
எம்பெரு
மானினி
யல்லமென்னிற்
சான்றுகண்
டாய்இவ்
வுலகமெல்
லாந்தனி
யேனென்றென்னை
ஊன்றிநின்
றாரைவர
கொற்றிவை
தாய்பின்னை
ஒற்றியெல்லாஞ்
சோன்றுகொண்
டாய்கச்சி
யேகம்ப
மேய
சுடர்வண்ணனே.
4.100.9
965
உந்திநின்
றாருன்றன்
ஓலக்க
சூளைகள்
வாய்தல்பற்றி
துன்றிநின்
றார்தொல்லை
வானவ
ரீட்டம்
பணியறிவான்
வந்துநின்
றாரய
னுந்திரு
மாலும்
மதிற்கச்சியாய்
இந்தநின்
றோமினி
எங்ஙன
மோவ
திறைஞ்சுவதே.
4.100.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.101
திருவின்னம்பர்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
966
மன்னு
மலைமகள்
கையால்
வருடின
மாமறைகள்
சொன்ன
துறைதொறு
தூப்பொரு
ளாயின
தூக்கமல
தன்ன
வடிவின
அன்புடை
தொண்டர
கமுதருத்தி
இன்னல்
களைவன
இன்னம்ப
ரான்றன்
இணையடியே.
4.101.1
967
பைதற்
பிணக்குழை
காளிவெங்
கோபம்பங்
கப்படுப்பான்
செய்தற்
கரிய
திருநடஞ்
செய்தன
சீர்மறையோன்
உய்தற்
பொருட்டுவெங்
கூற்றை
யுதைத்தன
உம்பர்க்கெல்லாம்
எய்தற்
கரியன
இன்னம்ப
ரான்றன்
இணையடியே.
4.101.2
968
சுணங்குநின்
றார்கொங்கை
யாள்உமை
சூடின
தூமலரால்
வணங்கிநின்
றும்பர்கள்
வாழ்த்தின
மன்னு
மறைகள்தம்மிற்
பிணங்கிநின்
றின்னன
வென்றறி
யாதன
பேய்க்கணத்தோ
டிணங்கிநின்
றாடின
இன்னம்ப
ரான்றன்
இணையடியே.
4.101.3
969
ஆறொன்
றியசம
யங்களின்
அவ்வவர
கப்பொருள்கள்
வேறொன்
றிலாதன
விண்ணோர்
மதிப்பன
மிக்குவமன்
மாறொன்
றிலாதன
மண்ணொடு
விண்ணகம்
மாய்ந்திடினும்
ஈறொன்
றிலாதன
இன்னம்ப
ரான்றன்
இணையடியே.
4.101.4
970
அரக்கர்தம்
முப்புரம்
அம்பொன்றி
னாலட
லங்கியின்வா
கரக்கமுன்
வைதிக
தேர்மிசை
நின்றன
கட்டுருவம்
பரக்கவெங்
கானிடை
வேடுரு
வாயின
பல்பதிதோ
றிரக்க
நடந்தன
இன்னம்ப
ரான்றன்
இணையடியே.
4.101.5
971
கீண்டுங்
கிளர்ந்தும்பொற்
கேழல்முன்
தேடின
கேடுபடா
ஆண்டும்
பலபல
வூழியு
மாயின
ஆரணத்தின்
வேண்டும்
பொருள்கள்
விளங்கநின்
றாடின
மேவுசிலம்
பீண்டும்
கழலின
இன்னம்ப
ரான்றன்
இணையடியே.
4.101.6
972
போற்று
தகையன
பொல்லா
முயலகன்
கோபப்புன்மை
ஆற்று
தகையன
ஆறு
ச
தவரவரை
தேற்று
தகையன
தேறிய
தொண்டரை
செந்நெறிக்கே
ஏற்று
தகையன
இன்னம்ப
ரான்றன்
இணையடியே.
4.101.7
973
பயம்புன்மை
சேர்தரு
பாவ
தவிர்ப்பன
பார்ப்பதிதன்
குயம்பொன்மை
மாமல
ரா
குலாவின
கூடவொண்ணா
சயம்புவென்
றேதகு
தாணுவென்
றேசதுர்
வேதங்கள்நின்
றியம்புங்
கழலின
இன்னம்ப
ரான்றன்
இணையடியே.
4.101.8
974
அயன்நெடு
மால்இ
திரன்சந்தி
ராதித்தர்
அமரரெல்லாஞ்
சயசய
என்றுமு
போதும்
பணிவன
தண்கடல்சூழ்
வியனில
முற்றுக்கும்
விண்ணுக்கும்
நாகர்
வியன்நகர்க்கும்
இயபர
மாவன
இன்னம்ப
ரான்றன்
இணையடியே.
4.101.9
975
தருக்கிய
தக்கன்றன்
வேள்வி
தகர்த்தன
தாமரைப்போ
துருக்கிய
செம்பொன்
உவமன்
இலாதன
வொண்கயிலை
நெருக்கிய
வாளர
கன்றலை
பத்தும்
நெரித்தவன்றன்
இருக்கியல்
பாயின
இன்னம்ப
ரான்றன்
இணையடியே.
4.101.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.102
திருவாரூர்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
976
குலம்பலம்
பாவரு
குண்டர்முன்
னேந
குண்டுகொலோ
அலம்பலம்
பாவரு
தண்புனல்
ஆரூர்
அவிர்சடையான்
சிலம்பலம்
பாவரு
சேவடி
யான்றிரு
மூலத்தானம்
புலம்பலம்
பாவரு
தொண்டர்க்கு
தொண்டராம்
புண்ணியமே.
4.102.1
977
மற்றிட
மின்றி
மனைதுற
தல்லுணா
வல்லமணர்
சொற்றிட
மென்று
துரிசுப
டேனுக்கு
முண்டுகொலோ
விற்றிடம்
வாங்கி
விசயனோ
டன்றொரு
வேடுவனா
புற்றிடங்
கொண்டான்றன்
தொண்டர்க்கு
தொண்டராம்
புண்ணியமே.
4.102.2
978
ஒருவடி
வின்றிநின்
றுண்குண்டர்
முன்ன
குண்டுகொலோ
செருவடி
வெஞ்சிலை
யாற்புரம்
அட்டவன்
சென்றடையா
திருவுடை
யான்றிரு
வாரூர
திருமூல
தானன்செங்க
பொருவிடை
யானடி
தொண்டர்க்கு
தொண்டராம்
புண்ணியமே.
4.102.3
979
மாசினை
யேறிய
மேனியர்
வன்கண்ணர்
மொண்ணரைவி
டீசனை
யேநினை
தேசறு
வேனுக்கும்
உண்டுகொலோ
தேசனை
ஆரூர
திருமூல
தானனை
சிந்தைசெய்து
பூசனை
பூசரர்
தொண்டர்க்கு
தொண்டராம்
புண்ணியமே.
4.102.4
980
அருந்தும்
பொழுதுரை
யாடா
அமணர்
திறமகன்று
வருந்தி
நினைந்தர
னேயென்று
வாழ்த்துவேற்
குண்டுகொலோ
திருந்திய
மாமதில்
ஆரூர
திருமூல
தானனுக்கு
பொருந்து
தவமுடை
தொண்டர்க்கு
தொண்டராம்
புண்ணியமே.
4.102.5
981
வீங்கிய
தோள்களு
தாள்களு
மாய்நின்று
வெற்றரையே
மூங்கைகள்
போலுண்ணு
மூடர்முன்
னேந
குண்டுகொலோ
தேங்கமழ்
சோலைத்தென்
னாரூர
திருமூல
தானன்செய்ய
பூங்கழ
லானடி
தொண்டர்க்கு
தொண்டராம்
புண்ணியமே.
4.102.6
982
பண்ணிய
சாத்திர
பேய்கள்
பறிதலை
குண்டரைவி
டெண்ணிற்
புகழீசன்
றன்னருள்
பெற்றேற்கு
முண்டுகொலோ
திண்ணிய
மாமதில்
ஆரூர
திருமூல
தானனெங்கள்
புண்ணியன்
றன்னடி
தொண்டர்க்கு
தொண்டராம்
புண்ணியமே.
4.102.7
983
கரப்பர்கள்
மெய்யை
தலைபறி
கச்சுகம்
என்னுங்குண்டர்
உரைப்பன
கேளாதிங்
குய்யப்போ
தேனுக்கும்
உண்டுகொலோ
திருப்பொலி
ஆரூர
திருமூல
தானன்
திருக்கயிலை
பொருப்பன்
விருப்பமர்
தொண்டர்க்கு
தொண்டராம்
புண்ணியமே.
4.102.8
984
கையி
லிடுசோறு
நின்றுண்ணுங்
காதல்
அமணரைவி
டுய்யும்
நெறிகண்
டிங்கு
போந்தேனுக்கு
முண்டுகொலோ
ஐயன்
அணிவயல்
ஆரூர
திருமூல
தானனுக்கு
பொய்யன்
பிலாவடி
தொண்டர்க்கு
தொண்டராம்
புண்ணியமே.
4.102.9
985
குற்ற
முடைய
அமணர்
திறமது
கையகன்றி
டுற்ற
கருமஞ்செய்
துய்யப்போ
தேனுக்கும்
உண்டுகொலோ
மற்பொலி
தோளான்
இராவணன்
றன்வலி
வாட்டுவித்த
பொற்கழ
லானடி
தொண்டர்க்கு
தொண்டராம்
புண்ணியமே.
4.102.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.103
திருவாரூர்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
986
வேம்பினை
பேசி
விடக்கினை
யோம்பி
வினைபெருக்கி
தூம்பினை
தூர்த்தங்கோர்
சுற்ற
துணையென்
றிருத்திர்தொண்டீர்
ஆம்பலம்
பூம்பொய்கை
ஆரூர்
அமர்ந்தான்
அடிநிழற்கீழ
சாம்பலை
பூசி
சலமின்றி
தொண்டுப
டுய்ம்மின்களே.
4.103.1
987
ஆரா
தடித்தொண்டர்
ஆணிப்பொன்
ஆரூர்
அகத்தடக்கி
பாரூர்
பரிப்பத்தம்
பங்குனி
உத்திரம்
பாற்படுத்தா
னாரூர்
நறுமலர்
நாதன்
அடித்தொண்டன்
நம்பிநந்தி
நீரால்
திருவிள
கிட்டமை
நீணா
டறியுமன்றே.
4.103.2
988
பூம்படி
மக்கலம்
பொற்படி
மக்கலம்
என்றிவற்றால்
ஆம்படி
மக்கல
மாகிலும்
ஆரூர்
இனிதமர்ந்தார்
தாம்படி
மக்கலம்
வேண்டுவ
ரேல்தமிழ்
மாலைகளால்
நாம்படி
மக்கலஞ்
செய்து
தொழுதுய்
மடநெஞ்சமே.
4.103.3
989
துடிக்கின்ற
பாம்பரை
ஆர்த்து
துளங்கா
மதியணிந்து
முடித்தொண்ட
ராகி
முனிவர்
பணிசெய்வ
தேயுமன்றி
பொடிக்கொண்டு
பூசி
புகுந்தொண்டர்
பாதம்
பொறுத்தபொற்பால்
அடித்தொண்டன்
நந்தியென்
பானுளன்
ஆரூர்
அமுதினுக்கே.
4.103.4
990
கரும்பு
பிடித்தவர்
காயப்ப
டாரங்கோர்
கோடலியால்
இரும்பு
பிடித்தவர்
இன்புற
பட்டார்
இவர்கள்நிற்க
அரும்பவிழ்
தண்பொழில்
சூழணி
ஆரூர்
அமர்ந்தபெம்மான்
விரும்பு
மனத்தினை
யாதொன்று
நானுன்னை
வேண்டுவனே.
4.103.5
991
கொடிகொள்
விதானங்
கவரி
பறைசங்கங்
கைவிளக்கோ
டிடிவில்
பெருஞ்செல்வ
மெய்துவர்
எய்தியும்
ஊனமில்லா
அடிகளும்
ஆரூர்
அகத்தின
ராயினும்
அந்தவள
பொடிகொண்
டணிவார
கிருளொக்கு
நந்தி
புறப்படிலே.
4.103.6
இப்பதிகத்தில்
789-ம்செய்யுட்கள்
சிதைந்து
போயின.
4.103.7-8
992
சங்கொலி
பித்திடு
மின்சிறு
காலை
தடவழலில்
குங்கிலி
யப்புகை
கூட்டென்றுங்
காட்டி
இருபதுதோள்
அங்குலம்
வைத்தவன்
செங்குரு
திப்புன
லோடஅஞ்ஞான்
றங்குலி
வைத்தான்
அடித்தா
மரையென்னை
ஆண்டனவே.
4.103.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.104
திருநாகைக்காரோணம்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
993
வடிவுடை
மாமலை
மங்கைபங்
காகங்கை
வார்சடையாய்
கடிகமழ்
சோலை
சுலவு
கடல்நாகை
காரோணனே
பிடிமத
வாரணம்
பேணு
துரகநிற்
கப்பெரிய
இடிகுரல்
வெள்ளெரு
தேறுமி
தென்னைகொல்
எம்மிறையே.
4.104.1
994
கற்றார்
பயில்கடல்
நாகைக்கா
ரோணத்தெங்
கண்ணுதலே
விற்றாங்
கியகரம்
வேல்நெடுங்
கண்ணி
வியன்கரமே
நற்றாள்
நெடுஞ்சிலை
நாண்வலி
தகர
நின்கரமே
செற்றார்
புரஞ்செற்ற
சேவக
மென்னைகொல்
செப்புமினே.
4.104.2
995
தூமென்
மலர்க்கணை
கோத்துத்தீ
வேள்வி
தொழிற்படுத்த
காமன்
பொடிபட
காய்ந்த
கடல்நாகை
காரோணநின்
நாமம்
பரவி
நமச்சிவா
யவென்னும்
அஞ்செழுத்துஞ்
சாமன்
றுரைக்க
தருதிகண்
டாயெங்கள்
சங்கரனே.
4.104.3
996
பழிவழி
யோடிய
பாவி
பறிதலை
குண்டர்தங்கள்
மொழிவழி
யோடி
முடிவேன்
முடியாமை
காத்துக்கொண்டாய்
கழிவழி
யோதம்
உலவு
கடல்நாகை
காரோணவென்
வழிவழி
யாளாகும்
வண்ணம்
அருளெங்கள்
வானவனே.
4.104.4
997
செந்துவர்
வாய்க்கருங்
கண்ணிணை
வெண்ணகை
தேமொழியார்
வந்து
வலஞ்செய்து
மாநட
மாட
மலிந்தசெல்வ
கந்த
மலிபொழில்
சூழ்கடல்
நாகைக்கா
ரோணமென்றுஞ்
சிந்தைசெய்
வாரை
பிரியா
திருக்கு
திருமங்கையே.
4.104.5
998
பனைபுரை
கைம்மத
யானை
யுரித்த
பரஞ்சுடரே
கனைகடல்
சூழ்தரு
நாகைக்கா
ரோணத்தெங்
கண்ணுதலே
மனைதுற
தல்லுணா
வல்லமண்
குண்டர்
மயக்கைநீக்கி
எனைநினை
தாட்கொண்டா
கென்னினி
யான்செயும்
இச்சைகளே.
4.104.6
999
சீர்மலி
செல்வம்
பெரிதுடை
யசெம்பொன்
மாமலையே
கார்மலி
சோலை
சுலவு
கடல்நாகை
காரோணனே
வார்மலி
மென்முலை
யார்பலி
வந்திட
சென்றிரந்து
ஊர்மலி
பிச்சைகொண்
டுண்பது
மாதிமை
யோவுரையே.
4.104.7
1000
வங்கம்
மலிகடல்
நாகைக்கா
ரோணத்தெம்
வானவனே
எங்கள்
பெருமானோர்
விண்ணப்பம்
உண்டது
கேட்டருளீர்
கங்கை
சடையு
கரந்தா
கள்ளத்தை
மெள்ளவுமை
நங்கை
அறியிற்பொல்
லாதுகண்டா
யெங்கள்
நாயகனே.
4.104.8
இப்பதிகத்தில்
9-ம்
செய்யுள்
மறைந்து
போயிற்று.
4.104.9
1001
கருந்தடங்
கண்ணியு
தானுங்
கடல்நாகை
காரோணத்தான்
இருந்த
திருமலை
யென்றிறைஞ்
சாதன்
றெடுக்கலுற்றான்
பெருந்தலை
பத்தும்
இருபது
தோளும்
பிதிர்ந்தலற
இருந்தரு
ளிச்செய்த
தேமற்று
செய்திலன்
எம்மிறையே.
4.104.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.105
திருவதிகைவீரட்டானம்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1002
மாசிலொள்
வாள்போல்
மறியும்
மணிநீர
திரைத்தொகுதி
ஊசலை
யாடியங்
கொண்சிறை
அன்னம்
உறங்கலுற்றால்
பாசறை
நீலம்
பருகிய
வண்டுபண்
பாடல்கண்டு
வீசுங்
கெடில
வடகரை
தேயெந்தை
வீரட்டமே.
4.105.1
1003
பைங்காற்
றவளை
பறைகொட்ட
பாசிலை
நீர்ப்படுகர்
அங்காற்
குவளைமேல்
ஆவி
உயிர்ப்ப
அருகுலவுஞ்
செங்காற்
குருகிவை
சேருஞ்
செறிகெடி
லக்கரைத்தே
வெங்காற்
குருசிலை
வீரன்
அருள்வைத்த
வீரட்டமே.
4.105.2
1004
அம்மலர
கண்ணியர்
அஞ்சனஞ்
செந்துவர்
வாயிளையார்
வெம்முலை
சாந்தம்
விலைபெறு
மாலை
யெடுத்தவர்கள்
தம்மருங்
கிற்கிரங்
கார்தட
தோள்மெலி
யக்குடைவார்
விம்மு
புனற்கெடி
லக்கரை
தேயெந்தை
வீரட்டமே.
4.105.3
1005
மீனுடை
தண்புனல்
வீரட்ட
ரேநும்மை
வேண்டுகின்ற
தியானுடை
சில்குறை
ஒன்றுள
தால்நறு
தண்ணெருக்கின்
தேனுடை
கொன்றை
சடையுடை
கங்கை
திரைதவழுங்
கூனுடை
திங்க
குழவியெ
போதுங்
குறிக்கொண்மினே.
4.105.4
1006
ஆரட்ட
தேனும்
இரந்துண்
டகமக
வன்றிரிந்து
வேரட்ட
நிற்பி
திடுகின்ற
தால்விரி
நீர்ப்பரவை
சூரட்ட
வேலவன்
தாதையை
சூழ்வய
லாரதிகை
வீரட்ட
தானை
விரும்பா
வரும்பாவ
வேதனையே.
4.105.5
1007
படர்பொற்
சடையும்
பகுவாய்
அரவும்
பனிமதியுஞ்
சுடலை
பொடியு
மெல்லா
முளவேயவர்
தூயதெண்ணீர
கெடில
கரைத்திரு
வீரட்ட
ராவர்கெ
டேனடைந்தார்
நடலைக்கு
நற்றுணை
யாகுங்கண்
டீரவர்
நாமங்களே.
4.105.6
1008
காளங்
கடந்ததோர்
கண்டத்த
ராகி
கண்ணார்கெடில
நாளங்
கடிக்கோர்
நகரமு
மாதிற்கு
நன்கிசைந்த
தாளங்கள்
கொண்டுங்
குழல்கொண்டு
மியாழ்கொண்டு
தாமங்ஙனே
வேடங்கள்
கொண்டும்
விசும்புசெல்
வாரவர்
வீரட்டரே.
4.105.7
இப்பதிகத்தில்
8910-ம்
செய்யுட்கள்
மறைந்து
போயின.
4.105.8-10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.106
திருப்புகலூர்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1009
தன்னை
சரணென்று
தாளடை
தேன்றன்
அடியடை
புன்னை
பொழிற்புக
லூரண்ணல்
செய்வன
கேண்மின்களோ
என்னை
பிறப்பறு
தென்வினை
கட்டறு
தேழ்நரக
தென்னை
கிடக்கலொ
டான்சிவ
லோக
திருத்திடுமே.
4.106.1
1010
பொன்னை
வகுத்தன்ன
மேனிய
னேபுணர்
மென்முலையாள்
தன்னை
வகுத்தன்ன
பாகத்தனே
தமியேற்
கிரங்காய்
புன்னை
மலர்த்தலை
வண்டுறங்
கும்புக
லூரரசே
என்னை
வகுத்திலை
யேலிடும்
பைக்கிடம்
யாதுசொல்லே.
4.106.2
இப்பதிகத்தில்
3-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
4.106.3
1011
பொன்னள
வார்சடை
கொன்றையி
னாய்புக
லூர்க்கரசே
மன்னுள
தேவர்கள்
தேடு
மருந்தே
வலஞ்சுழியாய்
என்னள
வேயுன
காட்ப
டிடைக்கல
தேகிடப்பார்
உன்னள
வேயென
கொன்றுமி
ரங்காத
உத்தமனே.
4.106.4
இப்பதிகத்தில்
56789-ம்
செய்யுட்கள்
சிதைந்து
போயின.
4.106.5-9
1012
ஓண
பிரானும்
ஒளிர்மா
மலர்மிசை
உத்தமனுங்
காண
பராவியுங்
காண்கின்
றிலர்கர
நாலைந்துடை
தோணற்
பிரானை
வலிதொலை
தோன்தொல்லை
நீர்ப்புகலூர
கோண
பிரானை
குறு
குறுகா
கொடுவினையே.
4.106.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.107
திருக்கழிப்பாலை
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1013
நெய்தற்
குருகுதன்
பிள்ளையென்
றெண்ணி
நெருங்கிச்சென்று
கைதை
மடற்புல்கு
தென்கழி
பாலை
யதனுறைவாய்
பைதற்
பிறையொடு
பாம்புடன்
வைத்த
பரிசறியோம்
எய்த
பெறின்இரங்
காதுகண்
டாய்நம்
மிறையவனே.
4.107.1
1014
பருமா
மணியும்
பவளமு
தும்பர
துந்திவரை
பொருமால்
கரைமேற்
றிரைகொணர
தெற்ற
பொலிந்திலங்குங்
கருமா
மிடறுடை
கண்டனெம்
மான்கழி
பாலையெந்தை
பெருமா
னவனென்னை
யாளுடை
யானி
பெருநிலத்தே.
4.107.2
1015
நாட்ப
டிருந்தின்பம்
எய்தலுற்
றிங்கு
நமன்தமராற்
கோட்ப
டொழிவதன்
முந்துற
வேகுளி
ரார்தடத்து
தாட்பட்ட
தாமரை
பொய்கை
தண்கழி
பாலையண்ணற்
காட்ப
டொழிந்தவன்
றேவல்ல
மாயிவ்
வகலிடத்தே.
4.107.3
இப்பதிகத்தில்
ஏனைய
செய்யுட்கள்
சிதைந்து
போயின.
4.107.4-10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.108
திருக்கடவூர்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1016
மருட்டுயர்
தீரவன்
றர்ச்சித்த
மாணிமார
கண்டேயற்காய்
இருட்டிய
மேனி
வளைவாள்
எயிற்றெரி
போலுங்குஞ்சி
சுருட்டிய
நாவில்வெங்
கூற்றம்
பதைப்ப
வுதைத்துங்ஙனே
உருட்டிய
சேவடி
யான்கட
வூருறை
உத்தமனே.
4.108.1
1017
பதத்தெழு
மந்திரம்
அஞ்செழு
தோதி
பரிவினொடும்
இதத்தெழு
மாணிதன்
இன்னுயிர்
உண்ண
வெகுண்டடர்த்த
கதத்தெழு
காலனை
கண்குரு
திப்புன
லாறொழுக
உதைத்தெழு
சேவடி
யான்கட
வூருறை
உத்தமனே.
4.108.2
1018
கரப்புறு
சிந்தையர்
காண்டற்
கரியவன்
காமனையும்
நெருப்புமிழ்
கண்ணினன்
நீள்புனற்
கங்கையும்
பொங்கரவும்
பரப்பிய
செஞ்சடை
பால்வண்ணன்
காலனை
பண்டொருகால்
உரப்பிய
சேவடி
யான்கட
வூருறை
உத்தமனே.
4.108.3
1019
மறித்திகழ்
கையினன்
வானவர்
கோனை
மனமகிழ்ந்து
குறித்தெழு
மாணிதன்
ஆருயிர்
கொள்வான்
கொதித்தசிந்தை
கறுத்தெழு
மூவிலை
வேலுடை
காலனை
தானலற
உறுக்கிய
சேவடி
யான்கட
வூருறை
உத்தமனே.
4.108.4
1020
குழைத்திகழ்
காதினன்
வானவர்
கோனை
குளிர்ந்தெழுந்து
பழக்கமோ
டர்ச்சித்த
மாணிதன்
ஆருயிர்
கொள்ளவந்த
தழற்பொதி
மூவிலை
வேலுடை
காலனை
தானலற
உழக்கிய
சேவடி
யான்கட
வூருறை
உத்தமனே.
4.108.5
1021
பாலனு
காயன்று
பாற்கடல்
ஈந்து
பணைத்தெழுந்த
ஆலினிற்
கீழிரு
தாரண
மோதி
அருமுனிக்கா
சூலமும்
பாசமுங்
கொண்டு
தொடர்ந்தடர
தோடிவந்த
காலனை
காய்ந்த
பிரான்கட
வூருறை
உத்தமனே.
4.108.6
1022
படர்சடை
கொன்றையும்
பன்னக
மாலை
பணிகயிறா
உடைதலை
கோத்துழல்
மேனியன்
உண்பலி
கென்றுழல்வோன்
சுடர்பொதி
மூவிலை
வேலுடை
காலனை
துண்டமதா
உடறிய
சேவடி
யான்கட
வூருறை
உத்தமனே.
4.108.7
1023
வெண்டலை
மாலையுங்
கங்கை
கரோடி
விரிசடைமேற்
பெண்டனி
நாயகன்
பேயுக
தாடும்
பெருந்தகையான்
கண்டனி
நெற்றியன்
காலனை
காய்ந்து
கடலின்விடம்
உண்டருள்
செய்தபி
ரான்கட
வூருறை
உத்தமனே.
4.108.8
1024
கேழல
தாகி
கிளறிய
கேசவன்
காண்பரிதாய்
வாழிநன்
மாமலர
கண்ணிட
திட்டவம்
மாலவற்கன்
றாழியும்
ஈந்து
அடுதிறற்
காலனை
அன்றடர்த்து
ஊழியு
மாய
பிரான்கட
வூருறை
உத்தமனே.
4.108.9
1025
தேன்றிகழ்
கொன்றையுங்
கூவிள
மாலை
திருமுடிமேல்
ஆன்றிகழ்
ஐந்துக
தாடும்
பிரான்மலை
ஆர்த்தெடுத்த
கூன்றிகழ்
வாளர
கன்முடி
பத்துங்
குலைந்துவிழ
ஊன்றிய
சேவடி
யான்கட
வூருறை
உத்தமனே.
4.108.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.109
திருமாற்பேறு
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
முதலிரு
செய்யுட்கள்
சிதைந்து
போயின
4.109.1-2
1026
மாணி
குயிர்பெற
கூற்றை
யுதைத்தன
மாவலிபால்
காணி
கிரந்தவன்
காண்டற்
கரியன
கண்டதொண்டர்
பேணி
கிடந்து
பரவ
படுவன
பேர்த்துமஃதே
மாணிக்க
மாவன
மாற்பே
றுடையான்
மலரடியே.
4.109.3
1027
கருட
தனிப்பாகன்
காண்டற்
கரியன
காதல்செய்யிற்
குருடர்க்கு
முன்னே
குடிகொண்
டிருப்பன
கோலமல்கு
செருட
கடிமலர
செல்விதன்
செங்கம
லக்கரத்தால்
வருட
சிவப்பன
மாற்பே
றுடையான்
மலரடியே.
4.109.4
இப்பதிகத்தில்
ஏனைய
செய்யுட்கள்
சிதைந்து
போயின.
4.109.5-10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.110
திருத்தூங்கானைமாடம்
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1028
பொன்னார்
திருவடி
கொன்றுண்டு
விண்ணப்பம்
போற்றிசெய்யும்
என்னாவி
காப்பதற்
கிச்சையுண்
டேலிருங்
கூற்றகல
மின்னாரு
மூவிலை
சூலமென்
மேற்பொறி
மேவுகொண்டல்
துன்னார்
கடந்தையுள்
தூங்கானை
மாட
சுடர்க்கொழுந்தே.
4.110.1
1029
ஆவா
சிறுதொண்ட
னென்நினை
தானென்
றரும்பிணிநோய்
காவா
தொழியிற்
கலக்குமுன்
மேற்பழி
காதல்செய்வார்
தேவா
திருவடி
நீறென்னை
பூசுசெ
தாமரையின்
பூவார்
கடந்தையுள்
தூங்கானை
மாடத்தெம்
புண்ணியனே.
4.110.2
இப்பதிகத்தில்
3456789-ம்
செய்யுட்கள்
சிதைந்து
போயின.
4.110.3-9
1030
கடவு
திகிரி
கடவா
தொழி
கயிலையுற்றான்
படவு
திருவிர
லொன்றுவை
தாய்பனி
மால்வரைபோல்
இடபம்
பொறித்தென்னை
ஏன்றுகொள்
ளாயிருஞ்
சோலைதிங்கள்
தடவுங்
கடந்தையுள்
தூங்கானை
மாடத்தெ
தத்துவனே.
4.110.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.111
பசுபதி
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1031
சாம்பலை
பூசி
தரையிற்
புரண்டுநின்
றாள்பரவி
ஏம்பலி
பார்க
கிரங்குகண்
டாயிருங்
கங்கையென்னுங்
காம்பலை
கும்பணை
தோளி
கதிர்ப்பூண்
வனமுலைமேற்
பாம்பலை
குஞ்சடை
யாயெம்மை
யாளும்
பசுபதியே.
4.111.1
1032
உடம்பை
தொலைவித்துன்
பாத
தலைவைத்த
உத்தமர்கள்
இடும்பை
படாமல்
இரங்குகண்
டாயிரு
ளோடச்செந்தீ
அடும்பொ
தனைய
அழன்மழு
வாவழ
லேயுமிழும்
படம்பொ
தரவரை
யாயெம்மை
யாளும்
பசுபதியே.
4.111.2
1033
தாரி
திரந்தவி
ராவடி
யார்தடு
மாற்றமென்னும்
மூரி
திரைப்பௌவ
நீக்குகண்
டாய்முன்னை
நாளொருகால்
வேரித்தண்
பூஞ்சுடர்
ஐங்கணை
வேள்வெந்து
வீழச்செந்தீ
பாரித்த
கண்ணுடை
யாயெம்மை
யாளும்
பசுபதியே.
4.111.3
1034
ஒருவரை
தஞ்சமென்
றெண்ணாதுன்
பாத
மிறைஞ்சுகின்றார்
அருவினை
சுற்றம்
அகல்விகண்
டாயண்ட
மேயணவும்
பெருவரை
குன்றம்
பிளிற
பிளந்துவே
தோளியஞ்ச
பருவரை
தோலுரி
தாயெம்மை
யாளும்
பசுபதியே.
4.111.4
1035
இடுக்கொன்று
மின்றியெஞ்
சாமையுன்
பாத
மிறைஞ்சுகின்றார
கடர்க்கின்ற
நோயை
விலக்குகண்
டாயண்டம்
எண்டிசையுஞ்
சுடர்த்திங்கள்
சூடி
சுழற்கங்கை
யோடுஞ்
சுரும்புதுன்றி
படர்க்கொண்ட
செஞ்சடை
யாயெம்மை
யாளும்
பசுபதியே.
4.1115
1036
அடலை
கடல்கழி
வான்நின்
னடியிணை
யேயடைந்தார்
நடலை
படாமை
விலக்குகண்
டாய்நறுங்
கொன்றை
திங்கள்
சுடலை
பொடிச்சுண்ண
மாசுணஞ்
சூளா
மணிகிடந்து
படர
சுடர்மகு
டாயெம்மை
யாளும்
பசுபதியே.
4.111.6
1037
துறவி
தொழிலே
புரிந்துன்
சுரும்படி
யேதொழுவார்
மறவி
தொழிலது
மாற்றுகண்
டாய்மதின்
மூன்றுடைய
அறவை
தொழில்புரி
தந்தர
தேசெல்லு
மந்திரத்தேர
பறவை
புரமெரி
தாயெம்மை
யாளும்
பசுபதியே.
4.111.7
இப்பதிகத்தில்
89-ம்
செய்யுட்கள்
சிதைந்து
போயின.
4.111.8-9
1038
சி
துருகி
சிவனெம்
பிரானென்று
சிந்தையுள்ளே
பித்து
பெருக
பிதற்றுகின்
றார்பிணி
தீர்த்தருளாய்
தரக்கன்
இருபது
தோளு
முடியுமெல்லாம்
பத்துற்
றுறநெரி
தாயெம்மை
யாளும்
பசுபதியே.
4.111.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.112
சரக்கறை
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1039
விடையும்
விடைப்பெரும்
பாகாவென்
விண்ணப்பம்
வெம்மழுவா
படையும்
படையாய்
நிரைத்தபல்
பூதமும்
பாய்புலித்தோல்
உடையு
முடைதலை
மாலையும்
மாலை
பிறையொதுங்குஞ்
சடையு
மிருக்குஞ்
சரக்கறை
யோவென்
றனிநெஞ்சமே.
4.112.1
1040
விஞ்ச
தடவரை
வெற்பாவென்
விண்ணப்பம்
மேலிலங்கு
சங
கலனுஞ்
சரிகோ
வணமு
தமருகமும்
அந்தி
பிறையும்
அனல்வா
யரவும்
விரவியெல்லாஞ்
சந்தி
திருக்குஞ்
சரக்கறை
யோவென்
றனிநெஞ்சமே.
4.112.2
1041
வீந்தார்
தலைகல
னேந்தீயென்
விண்ணப்பம்
மேலிலங்கு
சாந்தாய
வெந்த
தவளவெண்
ணீறு
தகுணிச்சமும்
பூந்தா
மரைமேனி
புள்ளி
யுழைமா
னதள்புலித்தோல்
தாந்தா
மிருக்குஞ்
சரக்கறை
யோவென்
றனிநெஞ்சமே.
4.112.3
1042
வெஞ்சமர்
வேழ
துரியாயென்
விண்ணப்பம்
மேலிலங்கு
வஞ்சமா
வந்த
வருபுனற்
கங்கையும்
வான்மதியும்
நஞ்சமா
நாகம்
நகுசிர
மாலை
நகுவெண்டலை
தஞ்சமா
வாழுஞ்
சரக்கறை
யோவென்
றனிநெஞ்சமே.
4.112.4
1043
வேலை
கடல்நஞ்ச
முண்டாயென்
விண்ணப்பம்
மேலிலங்கு
காலற்
கடந்தா
னிடங்கயி
லாயமுங்
காமர்கொன்றை
மாலை
பிறையும்
மணிவா
யரவும்
விரவியெல்லாஞ்
சால
கிடக்குஞ்
சரக்கறை
யோவென்
றனிநெஞ்சமே.
4.112.5
1044
வீழிட்ட
கொன்றை
தாராயென்
விண்ணப்பம்
மேலிலங்கு
சூழி
டிருக்குநற்
சூளா
மணியுஞ்
சுடலைநீறும்
ஏழி
டிருக்குநல்
லக்கு
மரவுமென்
பாமையோடு
தாழி
டிருக்குஞ்
சரக்கறை
யோவென்
றனிநெஞ்சமே.
4.112.6
1045
விண்டார்
புரமூன்று
மெய்தாயென்
விண்ணப்பம்
மேலிலங்கு
தொண்டா
டியதொண்
டடிப்பொடி
நீறு
தொழுதுபாதங்
கண்டார்கள்
கண்டிரு
குங்கயி
லாயமுங்
காமர்கொன்றை
தண்டார்
இருக்குஞ்
சரக்கறை
யோவென்
றனிநெஞ்சமே.
4.112.7
1046
விடுபட்டி
ஏறுக
தேறீயென்
விண்ணப்பம்
மேலிலங்கு
கொடுகொட்டி
கொக்கரை
தக்கை
குழல்தாளம்
வீணைமொந்தை
வடுவிட்ட
கொன்றையும்
வன்னியும்
மத்தமும்
வாளரவு
தடுகுட்ட
மாடுஞ்
சரக்கறை
யோவென்
றனிநெஞ்சமே.
4.112.8
1047
வெண்டிரை
கங்கை
விகிர்தாவென்
விண்ணப்பம்
மேலிலங்கு
கண்டிகை
பூண்டு
கடிசூ
திரமேற்
கபாலவடங்
குண்டிகை
கொக்கரை
கோணற்
பிறைகுற
பூதப்படை
தண்டிவை
திட்ட
சரக்கறை
யோவென்
றனிநெஞ்சமே.
4.112.9
1048
வேதித்த
வெம்மழு
வாளீயென்
விண்ணப்பம்
மேலிலங்கு
சோதி
திருக்குநற்
சூளா
மணியுஞ்
சுடலைநீறும்
பாதி
பிறையும்
படுதலை
துண்டமும்
பாய்புலித்தோல்
சாதி
திருக்குஞ்
சரக்கறை
யோவென்
றனிநெஞ்சமே.
4.112.10
1049
விவந்தா
டியகழல்
எந்தாயென்
விண்ணப்பம்
மேலிலங்கு
தவந்தா
னெடுக்க
தலைப
திறுத்தனை
தாழ்புலித்தோல்
சிவந்தா
டியபொடி
நீறுஞ்
சிரமாலை
சூடிநின்று
தவந்தா
னிருக்குஞ்
சரக்கறை
யோவென்
றனிநெஞ்சமே.
4.112.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.113
தனி
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1050
வெள்ளி
குழைத்துணி
போலுங்
கபாலத்தன்
வீழ்ந்திலங்கு
வெள்ளி
புரியன்ன
வெண்புரி
நூலன்
விரிசடைமேல்
வெள்ளி
தகடன்ன
வெண்பிறை
சூடிவெள்
ளென்பணிந்து
வெள்ளி
பொடிப்பவ
ளப்புறம்
பூசிய
வேதியனே.
4.113.1
1051
உடலை
துறந்துல
கேழுங்
கடந்துல
வாததுன்ப
கடலை
கடந்து
போயிட
லாகுங்
கனகவண்ண
படலை
சடைப்பர
வைத்திரை
கங்கை
பனிப்பிறைவெண்
சுடலை
பொடிக்கட
வுட்கடி
மைக்கண்
துணிநெஞ்சமே.
4.113.2
1052
முன்னே
யுரைத்தால்
முகமனே
யொக்குமிம்
மூவுலகு
கன்னையும்
அத்தனு
மாவா
யழல்வணா
நீயலையோ
உன்னை
நினைந்தே
கழியுமென்
னாவி
கழிந்ததற்பின்
என்னை
மறக்க
பெறாயெம்
பிரானுன்னை
வேண்டியதே.
4.113.3
1053
நின்னையெ
போது
நினையலொ
டாய்நீ
நினையப்புகிற்
பின்னை
போதே
மறப்பித்து
பேர்த்தொன்று
நாடுவித்தி
உன்னையெ
போதும்
மறந்தி
டுனக்கினி
தாயிருக்கும்
என்னையொ
பாருள
ரோசொல்லு
வாழி
இறையவனே.
4.113.4
1054
முழுத்தழல்
மேனி
தவள
பொடியன்
கனகக்குன்ற
தெழிற்பெருஞ்
சோதியை
எங்கள்
பிரானை
யிகழ்ந்திர்கண்டீர்
தொழப்படு
தேவர்
தொழப்படு
வானை
தொழுதபின்னை
தொழப்படு
தேவர்தம்
மால்தொழு
விக்குந்தன்
தொண்டரையே.
4.113.5
1055
விண்ணக
தான்மிக்க
வே
துளான்விரி
நீருடுத்த
மண்ணக
தான்திரு
மாலக
தான்மரு
வற்கினிய
பண்ணக
தான்பத்தர்
சி
துளான்பழ
நாயடியேன்
கண்ணக
தான்மன
தான்சென்னி
யானெங்
கறைக்கண்டனே.
4.113.6
1056
பெருங்கடல்
மூடி
பிரளயங்
கொண்டு
பிரமனும்போய்
இருங்கடல்
மூடி
இறக்கும்
இறந்தான்
களேபரமுங்
கருங்கடல்
வண்ணன்
களேபர
முங்கொண்டு
கங்காளராய்
வருங்கடல்
மீளநின்
றெம்மிறை
நல்வீணை
வாசிக்குமே.
4.113.7
1057
வான
துளங்கிலென்
மண்கம்ப
மாகிலென்
மால்வரையு
தான
துளங்கி
தலைதடு
மாறிலென்
தண்கடலும்
மீனம்
படிலென்
விரிசுடர்
வீழிலென்
வேலைநஞ்சுண்
டூனமொன்
றில்லா
ஒருவனு
காட்பட்ட
உத்தமர்க்கே.
4.113.8
1058
சிவனெனும்
நா
தனக்கே
யுடையசெம்
மேனியெம்மான்
அவனெனை
ஆட்கொண்
டளித்திடு
மாகில்
அவன்றனையான்
பவனெனு
நாமம்
பிடித்து
திரிந்துபன்
னாளழைத்தால்
இவனெனை
பன்னாள்
அழைப்பொழி
யானென்
றெதிர்ப்படுமே.
4.113.9
1059
என்னையொ
பாருன்னை
எங்ஙனம்
காண்பர்
இகலியுன்னை
நின்னையொ
பார்நின்னை
காணும்
படித்தன்று
நின்பெருமை
பொன்னையொ
பாரி
தழலை
வளாவிச்செம்
மானஞ்செற்று
மின்னையொ
பார
மிளிருஞ்
சடைக்கற்றை
வேதியனே.
4.113.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
4.114
தனி
-
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1060
பவள
தடவரை
போலுந்திண்
டோ
ள்கள
தோள்மிசையே
பவள
குழைதழை
தாலொக்கும்
பல்சடை
அச்சடைமேற்
பவள
கொழுந்தன்ன
பைம்முக
நாக
நாகத்தொடும்
பவளக்கண்
வால
மதியெந்தை
சூடும்
பனிமலரே.
4.114.1
1061
முருகார்
நறுமலர்
இண்டை
தழுவிவண்
டேமுரலும்
பெருகா
றடைசடை
கற்றையி
னாய்பிணி
மேய்ந்திருந்த
இருகாற்
குரம்பை
யிதுநா
னுடைய
திதுபிரிந்தாற்
தருவாய்
எனக்குன்
திருவடி
கீழோர்
தலைமறைவே.
4.114.2
1062
மூவா
உருவத்து
முக்கண்
முதல்வமீ
கூரிடும்பை
காவா
யெனக்கடை
தூங்கு
மணியைக்கை
யாலமரர்
நாவா
யசைத்த
வொலியொலி
மாறிய
தில்லையப்பாற்
தீயாய்
எரிந்து
பொடியா
கழிந்த
திரிபுரமே.
4.114.3
1063
பந்தித்த
பாவங்கள்
அம்மையிற்
செய்தன
இம்மைவந்து
சந்தித்த
பின்னை
சமழ்ப்பதென்
னேவ
தமரர்முன்னாள்
முந்தி
செழுமல
ரிட்டு
முடிதாழ
தடிவணங்கும்
நந்திக்கு
முந்துற
ஆட்செய்கி
லாவிட்ட
நன்னெஞ்சமே.
4.114.4
1064
அந்திவ
டத்திளங்
கண்ணிய
னாறமர்
செஞ்சடையான்
புந்திவ
டத்திடை
புக்குநின்
றானையும்
பொய்யென்பனோ
சந்திவ
டச்சடை
கற்றை
யலம்ப
சிறிதலர்ந்த
நந்திவ
டத்தொடு
கொன்றை
வளாவிய
நம்பனையே.
4.114.5
1065
உன
தகமலர்
சூடி
உலக
தொழச்சுடலை
பன
தகங்கொண்டு
பல்கடை
தோறும்
பலிதிரிவான்
என
தகத்தே
இரவும்
பகலும்
பிரிவரியான்
தன
தகத்தோர்
இளம்பிறை
சூடிய
சங்கரனே.
4.114.6
1066
அரைப்பா
லுடுப்பன
கோவண
சின்னங்கள்
ஐயமுணல்
வரைப்பாவை
யைக்கொண்ட
தெக்குடி
வாழ்க்கைக்கு
வானிரைக்கும்
இரைப்பா
படுதலை
யேந்துகை
யாமறை
தேடுமெந்தாய்
உரைப்பார்
உரைப்பன
வேசெய்தி
யாலெங்கள்
உத்தமனே.
4.114.7
1067
துறக்க
படாத
உடலை
துறந்துவெ
தூதுவரோ
டிறப்பன்
இறந்தால்
இருவிசும்
பேறுவன்
ஏறிவந்து
பிறப்பன்
பிறந்தாற்
பிறையணி
வார்சடை
பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொ
லோவென்றென்
னுள்ளங்
கிடந்து
மறுகிடுமே.
4.114.8
1068
வேரி
வளாய
விரைமலர
கொன்றை
புனைந்தனகன்
சேரி
வளாயவென்
சிந்தை
புகுந்தான்
திருமுடிமேல்
வாரி
வளாய
வருபுனற்
கங்கை
சடைமறிவாய்
ஏரி
வளாவி
கிடந்தது
போலும்
இளம்பிறையே.
4.114.9
1069
கன்னெடுங்
காலம்
வெதும்பி
கருங்கடல்
நீர்சுருங்கி
பன்னெடுங்
காலம்
மழைதான்
மறுக்கினும்
பஞ்சமுண்டென்
றென்னொடுஞ்
சூளறும்
அஞ்சல்நெஞ்
சேயிமை
யாதமுக்கண்
பொன்னெடுங்
குன்றமொன்
றுண்டுகண்
டீரி
புகலிடத்தே.
4.114.10
1070
மேலு
மறிந்திலன்
நான்முகன்
மேற்சென்று
கீழிடந்து
மாலு
மறிந்திலன்
மாலுற்ற
தேவழி
பாடுசெய்யும்
பாலன்
மிசைச்சென்று
பாசம்
விசிறி
மறிந்தசிந்தை
கால
னறிந்தான்
அறிதற்
கரியான்
கழலடியே.
4.114.11
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசுசுவாமிகள்
அருளிச்செய்த
தேவாரப்பதிகங்கள்
நான்காம்
திருமுறை
முற்றும்.
------------------------------------------------------------------------
25
2003
2.