திருஞானசம்பந்த
சுவாமிகள்
அருளிச்செய்த
தேவார
பதிகங்கள்
இரண்டாம்
திருமுறை
-
முதல்
பகுதி
உள்ளுறை
2.01
திருப்பூந்தராய்
1-10
மின்பதிப்பு
2.02
திருவலஞ்சுழி
11
-21
மின்பதிப்பு
2.03
திருத்தெளிச்சேரி
22-32
மின்பதிப்பு
2.04
திருவான்மியூர்
33-43
மின்பதிப்பு
2.05
திருவனேகதங்காபதம்
44-54
மின்பதிப்பு
2.06
திருவையாறு
55-66
மின்பதிப்பு
2.07
திருவாஞ்சியம்
6-
77
மின்பதிப்பு
2.08
திருச்சிக்கல்
78-88
மின்பதிப்பு
2.09
திருமழபாடி
89-99
மின்பதிப்பு
2.10
திருமங்கலக்குடி
100-110
மின்பதிப்பு
2.11
சீகாழி
111-120
மின்பதிப்பு
2.12
திருவேகம்பம்
121-131
மின்பதிப்பு
2.13
திருக்கோழம்பம்
132-142
மின்பதிப்பு
2.14
திருவெண்ணியூர்
143-153
மின்பதிப்பு
2.15
திருக்காறாயில்
154-164
மின்பதிப்பு
2.16
திருமணஞ்சேரி
165-175
மின்பதிப்பு
2.17
திருவேணுபுரம்
176-185
மின்பதிப்பு
2.18
திருமருகல்
186-196
மின்பதிப்பு
2.19
திருநெல்லிக்கா
197-207
மின்பதிப்பு
2.20
திருஅழுந்தூர்
208-218
மின்பதிப்பு
2.21
திருக்கழிப்பாலை
219-229
மின்பதிப்பு
2.22
திருக்குடவாயில்
230-240
மின்பதிப்பு
2.23
திருவானைக்கா
241-250
மின்பதிப்பு
2.24
திருநாகேச்சரம்
251-261
மின்பதிப்பு
2.25
திருப்புகலி
262-272
மின்பதிப்பு
2.26
திருநெல்வாயில்
273-283
மின்பதிப்பு
2.27
திருஇந்திரநீலப்பருப்பதம்
284-294
மின்பதிப்பு
2.28
திருக்கருவூரானிலை
295-305
மின்பதிப்பு
2.29
திருப்புகலி
306-316
மின்பதிப்பு
2.30
திருப்புறம்பயம்
317-327
மின்பதிப்பு
2.31
திருக்கருப்பறியலூர்
328-338
மின்பதிப்பு
2.32
திருவையாறு
339-349
மின்பதிப்பு
2.33
திருநள்ளாறு
350-360
மின்பதிப்பு
2.34
திருப்பழுவூர்
361-371
மின்பதிப்பு
2.35
திருக்குரங்காடுதுறை
372-382
மின்பதிப்பு
2.36
திருஇரும்பூளை
383-392
மின்பதிப்பு
2.37
திருமறைக்காடு
393-403
மின்பதிப்பு
2.38
திருச்சாய்க்காடு
404-414
மின்பதிப்பு
2.39
திருக்ஷேத்திரக்கோவை
415-425
மின்பதிப்பு
2.40
திருப்பிரமபுரம்
426-436
மின்பதிப்பு
2.41
திருச்சாய்க்காடு
437-447
மின்பதிப்பு
2.42
திருஆக்கூர்
448-458
மின்பதிப்பு
2.43
திருப்புள்ளிருக்குவேளூர்
459-469
மின்பதிப்பு
2.44
திருஆமாத்தூர்
470-480
மின்பதிப்பு
2.45
திருக்கைச்சினம்
481-490
மின்பதிப்பு
2.46
திருநாலூர்த்திருமயானம்
491-501
மின்பதிப்பு
2.47
திருமயிலாப்பூர்
502-512
மின்பதிப்பு
2.48
திருவெண்காடு
513
-
523
மின்பதிப்பு
2.49
சீகாழி
524-534
மின்பதிப்பு
2.50
திருஆமாத்தூர்
535-545
மின்பதிப்பு
2.51
திருக்களர்
546-556
மின்பதிப்பு
2.52
திருக்கோட்டாறு
557-567
மின்பதிப்பு
2.53
திருப்புறவார்
568-578
மின்பதிப்பு
2.54
திருப்புகலி
579-589
மின்பதிப்பு
2.55
திருத்தலைச்சங்காடு
590-600
மின்பதிப்பு
2.56
திருவிடைமருதூர்
601-611
மின்பதிப்பு
2.57
திருநல்லூர்
612-622
மின்பதிப்பு
2.58
திருக்குடவாயில்
623-633
மின்பதிப்பு
2.59
சீகாழி
634-643
மின்பதிப்பு
2.60
திருப்பாசூர்
644-654
மின்பதிப்பு
------------------------------------------------------------------------
திருஞானசம்பந்த
சுவாமிகள்
அருளிச்செய்த
தேவார
பதிகங்கள்
இரண்டாம்
திருமுறை
-
முதல்
பகுதி
2.01
திருப்பூந்தராய்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
1
செந்நெ
லங்கழ
னிப்பழ
னத்தய
லேசெழும்
புன்னை
வெண்கிழி
யிற்பவ
ளம்புரை
பூந்தரா
துன்னி
நல்லிமை
யோர்முடி
தோய்கழ
லீர்சொலீர்
பின்னு
செஞ்சடை
யிற்பிறை
பாம்புடன்
வைத்ததே.
2.1.1
2
எற்று
தெண்டிரை
யேறிய
சங்கினொ
டிப்பிகள்
பொற்றி
கழ்கம
லப்பழ
னம்புகு
பூந்தரா
சுற்றி
நல்லிமை
யோர்தொழு
பொன்கழ
லீர்சொலீர்
பெற்ற
மேறுதல்
பெற்றிமை
யோபெரு
மானிரே.
2.1.2
3
சங்கு
செம்பவ
ளத்திரள்
முத்தவை
தாங்கொடு
பொங்கு
தெண்டிரை
வந்தலை
கும்புனற்
பூந்தரா
துங்க
மால்களிற்
றின்னுரி
போர்த்துக
தீர்சொலீர்
மங்கை
பங்கமும்
அங்கத்தொ
டொன்றிய
மாண்பதே.
2.1.3
4
சேம
வன்மதில்
பொன்னணி
மாளிகை
சேணுயர்
பூம
ணங்கம
ழும்பொழில்
சூழ்தரு
பூந்தரா
சோம
னும்மர
வுந்தொடர்
செஞ்சடை
யீர்சொலீர்
காமன்
வெண்பொடி
யா
கடைக்கண்
சிவந்ததே.
2.1.4
5
பள்ள
மீனிரை
தேர்ந்துழ
லும்பகு
வாயன
புள்ளும்
நாடொறுஞ்
சேர்பொழில்
சூழ்தரு
பூந்தரா
துள்ளும்
மான்மறி
யேந்திய
செங்கையி
னீர்சொலீர்
வெள்ள
நீரொரு
செஞ்சடை
வைத்த
வியப்பதே.
2.1.5
6
மாதி
லங்கிய
மங்கைய
ராடம
ருங்கெலாம்
போதி
லங்கம
லமது
வார்புனற்
பூந்தரா
சோதி
யஞ்சுடர்
மேனிவெண்
ணீறணி
வீர்சொலீர்
காதி
லங்குழை
சங்கவெண்
தோடுடன்
வைத்ததே.
2.1.6
இப்பதிகத்தில்
7-ம்
செய்யுள்
மறைந்து
போயிற்று.
2.1.7
7
வருக்க
மார்தரு
வான்கடு
வன்னொடு
மந்திகள்
தருக்கொள்
சோலை
தருங்கனி
மாந்திய
பூந்தரா
துரக்கும்
மால்விடைமேல்வரு
வீரடி
கேள்சொலீர்
அரக்க
னாற்றல்
அழித்தரு
ளாக்கிய
ஆக்கமே.
2.1.8
8
வரிகொள்
செங்கயல்
பாய்புனல்
சூழ்ந்த
மருங்கெலாம்
புரிசை
நீடுயர்
மாடம்
நிலாவிய
பூந்தரா
சுருதி
பாடிய
பாணியல்
தூமொழி
யீர்சொலீர்
கரிய
மாலயன்
நேடியு
மைக்கண்
டிலாமையே.
2.1.9
9
வண்ட
லங்கழ
னிம்மடை
வாளைகள்
பாய்புனற்
புண்ட
ரீகம
லர்ந்து
மதுத்தரு
பூந்தரா
தொண்டர்
வந்தடி
போற்றிசெய்
தொல்கழ
லீர்சொலீர்
குண்டர்
சாக்கியர்
கூறிய
தாங்குறி
யின்மையே.
2.1.10
10
மகர
வார்கடல்
வந்தண
வும்மணற்
கானல்வா
புகலி
ஞானசம்
பந்தன்
எழில்மிகு
பூந்தரா
பகவ
னாரை
பரவுசொல்
மாலைப
தும்வல்லார்
அகல்வர்
தீவினை
நல்வினை
யோடுட
னாவரே.
2.1.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.2
திருவலஞ்சுழி
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
11
விண்டெ
லாமல
ரவ்விரை
நாறுதண்
டேன்விம்மி
வண்டெ
லாம்நசை
யாலிசை
பாடும்
வலஞ்சுழி
தொண்டெ
லாம்பர
வுஞ்சுடர்
போலொளி
யீர்சொலீர்
பண்டெ
லாம்பலி
தேர்ந்தொலி
பாடல்
பயின்றதே.
2.2.1
12
பாரல்
வெண்குரு
கும்பகு
வாயன
நாரையும்
வாரல்
வெண்டிரை
வாயிரை
தேரும்
வலஞ்சுழி
மூரல்
வெண்முறு
வல்நகு
மொய்யொளி
யீர்சொலீர்
ஊரல்
வெண்டலை
கொண்டுல
கொக்கவு
ழன்றதே.
2.2.2
13
கிண்ண
வண்ணமல
ருங்கிளர்
தாமரை
தாதளாய்
வண்ண
நுண்மணல்
மேலனம்
வைகும்
வலஞ்சுழி
சுண்ண
வெண்பொடி
கொண்டுமெய்
பூசவ
லீர்சொலீர்
விண்ண
வர்தொழ
வெண்டலை
யிற்பலி
கொண்டதே.
2.2.3
14
கோடெ
லாம்நிறை
யக்குவ
ளைம்மல
ருங்குழி
மாடெ
லாம்மலி
நீர்மண
நாறும்
வலஞ்சுழி
சேடெ
லாமுடை
யீர்சிறு
மான்மறி
யீர்சொலீர்
நாடெ
லாமறி
யத்தலை
யின்னற
வேற்றதே.
2.2.4
15
கொல்லை
வென்றபுன
திற்குரு
மாமணி
கொண்டுபோய்
வல்லை
நுண்மணல்
மேலனம்
வைகும்
வலஞ்சுழி
முல்லை
வெண்முறு
வல்நகை
யாளொளி
யீர்சொலீர்
சில்லை
வெண்டலை
யிற்பலி
கொண்டுழல்
செல்வமே.
2.2.5
16
பூச
நீர்பொழி
யும்புனற்
பொன்னியிற்
பன்மலர்
வாச
நீர்குடை
வாரிடர்
தீர்க்கும்
வலஞ்சுழி
தேச
நீர்திரு
நீர்சிறு
மான்மறி
யீர்சொலீர்
ஏச
வெண்டலை
யிற்பலி
கொள்வ
திலாமையே.
2.2.6
17
கந்த
மாமலர
சந்தொடு
காரகி
லுந்தழீஇ
வந்த
நீர்குடை
வாரிடர்
தீர்க்கும்
வலஞ்சுழி
அந்த
நீர்முதல்
நீர்நடு
வாமடி
கேள்சொலீர்
பந்த
நீர்கரு
தாதுல
கிற்பலி
கொள்வதே.
2.2.7
18
தேனுற்
றநறு
மாமலர
சோலையில்
வண்டினம்
வானுற்
றநசை
யாலிசை
பாடும்
வலஞ்சுழி
கானுற்
றகளிற்
றின்னுரி
போர்க்கவல்
லீர்சொலீர்
ஊனுற்
றதலை
கொண்டுல
கொக்க
வுழன்றதே.
2.2.8
19
தீர்த்த
நீர்வ
திழிபுனற்
பொன்னியிற்
பன்மலர்
வார்த்த
நீர்குடை
வாரிடர்
தீர்க்கும்
வலஞ்சுழி
ஆர்த்து
வந்த
அரக்கனை
யன்றடர
தீர்சொலீர்
சீர்த்த
வெண்டலை
யிற்பலி
கொள்வதுஞ்
சீர்மையே.
2.2.9
20
உரம
னுஞ்சடை
யீர்விடை
யீரும
தின்னருள்
வரம
னும்பெற
லாவதும்
எந்தை
வலஞ்சுழி
பிரம
னுந்திரு
மாலும்
அளப்பரி
யீர்சொலீர்
சிரமெ
னுங்கல
னிற்பலி
வேண்டிய
செல்வமே.
2.2.10
21
வீடு
ஞானமும்
வேண்டுதி
ரேல்விர
தங்களால்
வாடி
ஞானமென்
னாவதும்
எந்தை
வலஞ்சுழி
நாடி
ஞானசம்
பந்தன
செந்தமிழ்
கொண்டிசை
பாடு
ஞானம்வல்
லாரடி
சேர்வது
ஞானமே.
2.2.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
காப்பகத்தீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.3
திருத்தெளிச்சேரி
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
22
பூவ
லர்ந்தன
கொண்டுமு
போதுமும்
பொற்கழல்
தேவர்
வந்து
வணங்கு
மிகுதெளி
சேரியீர்
மேவ
ருந்தொழி
லாளொடு
கேழற்பின்
வேடனாம்
பாவ
கங்கொடு
நின்றது
போலுநும்
பான்மையே.
2.3.1
23
விளைக்கும்
பத்திக்கு
விண்ணவர்
மண்ணவ
ரேத்தவே
திளைக்கு
தீர்த்த
மறாத
திகழ்தெளி
சேரியீர்
வளைக்கு
திண்சிலை
மேலைந்து
பாணமு
தானெய்து
களிக்குங்
காமனை
யெங்ஙனம்
நீர்கண்ணிற்
காய்ந்ததே.
2.3.2
24
வம்ப
டுத்த
மலர்ப்பொழில்
சூழ
மதிதவழ்
செம்ப
டுத்த
செழும்புரி
சைத்தெளி
சேரியீர்
கொம்ப
டுத்ததொர்
கோல
விடைமிசை
கூர்மையோ
டம்ப
டுத்தகண்
ணாளொடு
மேவல்
அழகிதே.
2.3.3
25
காரு
லாங்கட
லிப்பிகள்
முத்தங்
கரைப்பெயு
தேரு
லாநெடு
வீதிய
தார்தெளி
சேரியீர்
ஏரு
லாம்பலி
கேகிட
வைப்பிட
மின்றியே
வாரு
லாமுலை
யாளையொர்
பாகத்து
வைத்ததே.
2.3.4
26
பக்க
நுந்தமை
பார்ப்பதி
யேத்திமுன்
பாவிக்குஞ்
செக்கர்
மாமதி
சேர்மதில்
சூழ்தெளி
சேரியீர்
மைக்கொள்
கண்ணியர்
கைவளை
மால்செய்து
வௌவவே
நக்க
ராயுல
கெங்கும்
பலிக்கு
நடப்பதே.
2.3.5
27
தவள
வெண்பிறை
தோய்தரு
தாழ்பொழில்
சூழநற்
றிவள
மாமணி
மாட
திகழ்தெளி
சேரியீர்
குவளை
போற்கண்ணி
துண்ணென
வந்து
குறுகிய
கவள
மால்கரி
யெங்ஙனம்
நீர்கையிற்
காய்ந்ததே.
2.3.6
28
கோட
டுத்த
பொழிலின்
மிசைக்குயில்
கூவிடுஞ்
சேட
டுத்த
தொழிலின்
மிகுதெளி
சேரியீர்
மாட
டுத்த
மலர்க்கண்ணி
னாள்கங்கை
நங்கையை
தோட
டுத்த
மலர்ச்சடை
யென்கொல்நீர்
சூடிற்றே.
2.3.7
29
கொத்தி
ரைத்த
மலர்க்குழ
லாள்குயில்
கோலஞ்சேர்
சித்தி
ரக்கொடி
மாளிகை
சூழ்தெளி
சேரியீர்
வித்த
கப்படை
வல்ல
அரக்கன்
விறற்றலை
பத்தி
ரட்டி
கரம்நெரி
திட்டதும்
பாதமே.
2.3.8
30
காலெ
டுத்த
திரைக்கை
கரைக்கெறி
கானல்சூழ்
சேல
டுத்த
வயற்பழ
னத்தெளி
சேரியீர்
மால
டித்தல
மாமல
ரான்முடி
தேடியே
ஓல
மிட்டிட
எங்ஙன
மோருரு
கொண்டதே.
2.3.9
31
மந்தி
ரந்தரு
மாமறை
யோர்கள்
தவத்தவர்
செந்தி
லங்கு
மொழியவர்
சேர்தெளி
சேரியீர்
வெந்த
லாகிய
சாக்கிய
ரோடு
சமணர்கள்
தந்தி
றத்தன
நீக்குவி
தீரோர்
சதிரரே.
2.3.10
32
திக்கு
லாம்பொழில்
சூழ்தெளி
சேரியெஞ்
செல்வனை
மிக்க
காழியுள்
ஞானசம்
பந்தன்
விளம்பிய
தக்க
பாடல்கள்
பத்தும்
வல்லார்கள்
தடமுடி
தொக்க
வானவர்
சூழ
இருப்பவர்
சொல்லிலே.
2.3.11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பார்வதீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.4
திருவான்மியூர்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
33
கரையு
லாங்கட
லிற்பொலி
சங்கம்வெள்
ளிப்பிவன்
திரையு
லாங்கழி
மீனுக
ளுந்திரு
வான்மியூர்
உரையெ
லாம்பொரு
ளாயுல
காளுடை
யீர்சொலீர்
வரையு
லாமட
மாதுட
னாகிய
மாண்பதே.
2.4.1
34
சந்து
யர்ந்தெழு
காரகில்
தண்புனல்
கொண்டுதஞ்
சிந்தை
செய்தடி
யார்பர
வுந்திரு
வான்மியூர
சுந்த
ரக்கழல்
மேற்சிலம்
பார்க்கவல்
லீர்சொலீர்
அந்தி
யின்னொளி
யின்னிற
மாக்கிய
வண்ணமே.
2.4.2
35
கான
யங்கிய
தண்கழி
சூழ்கட
லின்புற
தேன
யங்கிய
பைம்பொழில்
சூழ்திரு
வான்மியூர
தோன
யங்கம
ராடையி
னீரடி
கேள்சொலீர்
ஆனையங்
கவ்வுரி
போர்த்தன
லாட
வுகந்ததே.
2.4.3
36
மஞ்சு
லாவிய
மாட
மதிற்பொலி
மாளிகை
செஞ்சொ
லாளர்கள்
தாம்பயி
லுந்திரு
வான்மியூர்
துஞ்சு
வஞ்சிரு
ளாடலு
கக்கவல்
லீர்சொலீர்
வஞ்ச
நஞ்சுண்டு
வானவர
கின்னருள்
வைத்ததே.
2.4.4
37
மண்ணி
னிற்புகழ்
பெற்றவர்
மங்கையர்
தாம்பயில்
திண்ணெ
னப்புரி
சைத்தொழி
லார்திரு
வான்மியூர
துண்ணெ
னத்திரி
யுஞ்சரி
தைத்தொழி
லீர்சொலீர்
விண்ணி
னிற்பிறை
செஞ்சடை
வைத்த
வியப்பதே.
2.4.5
38
போது
லாவிய
தண்பொழில்
சூழ்புரி
சைப்புற
தீதி
லந்தணர்
ஓத்தொழி
யாத்திரு
வான்மியூர
சூது
லாவிய
கொங்கையொர்
பங்குடை
யீர்சொலீர்
மூதெ
யில்லொரு
மூன்றெரி
யூட்டிய
மொய்ம்பதே.
2.4.6
39
வண்டி
ரைத்த
தடம்பொழி
லின்னிழற்
கானல்வா
தெண்டி
ரைக்கட
லோதமல்
குந்திரு
வான்மியூர
தொண்டி
ரைத்தெழு
தேத்திய
தொல்கழ
லீர்சொலீர்
பண்டி
ருக்கொரு
நால்வர்க்கு
நீருரை
செய்ததே.
2.4.7
40
தக்கில்
வந்த
தசக்கிரி
வன்றலை
பத்திற
திக்கில்
வந்தல
றவ்வடர
தீர்திரு
வான்மியூர
தொக்க
மாதொடும்
வீற்றிரு
தீரரு
ளென்சொலீர்
பக்க
மேபல
பாரிடம்
பேய்கள்
பயின்றதே.
2.4.8
41
பொருது
வார்கட
லெண்டிசை
யுந்தரு
வாரியால்
திரித
ரும்புகழ்
செல்வமல்
குந்திரு
வான்மியூர்
சுருதி
யாரிரு
வர்க்கும்
அறிவரி
யீர்சொலீர்
எருது
மேல்கொ
டுழன்
றுக
தில்பலி
யேற்றதே.
2.4.9
42
மைத
ழைத்தெழு
சோலையின்
மாலைசேர்
வண்டினஞ்
செய்த
வத்தொழி
லாரிசை
சேர்திரு
வான்மியூர்
மெய்த
வப்பொடி
பூசிய
மேனியி
னீர்சொலீர்
கைத
வச்சமண்
சாக்கியர்
கட்டுரை
கின்றதே.
2.4.10
43
மாதொர்
கூறுடை
நற்றவ
னைத்திரு
வான்மியூர்
ஆதி
யெம்பெரு
மானருள்
செய்ய
வினாவுரை
ஓதி
யன்றெழு
காழியுள்
ஞானசம்
பந்தன்சொல்
நீதி
யால்நினை
வார்நெடு
வானுல
காள்வரே.
2.4.11
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மருந்தீசுவரர்
தேவியார்
சுந்தரமாது
அல்லது
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.5
திருவனேகதங்காபதம்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
44
நீடல்
மேவுநிமிர்
புன்சடை
மேலொர்
நிலாமுளை
சூடல்
மேவுமறை
யின்முறை
யாலொர்
சுலாவழல்
ஆடல்
மேவுமவர்
மேய
அனேகதங்
காவதம்
பாடல்
மேவுமன
தார்வினை
பற்றறு
பார்களே.
2.5.1
45
சூல
முண்டுமழு
வுண்டவர்
தொல்படை
சூழ்கடல்
ஆல
முண்டபெரு
மான்றன்
அனேகதங்
காவதம்
நீல
முண்டதடங்
கண்ணுமை
பாகம்
நிலாயதோர்
கோல
முண்டள
வில்லை
குலாவிய
கொள்கையே.
2.5.2
46
செம்பி
னாருமதில்
மூன்றெரி
யச்சின
வாயதோர்
அம்பி
னாலெய்தருள்
வில்லி
யனேகதங்
காவதங்
கொம்பின்
நேரிடை
யாளொடுங்
கூடிக்கொல்
லேறுடை
நம்பன்
நாமநவி
லாதன
நாவென
லாகுமே.
2.5.3
47
தந
திந்தத்தட
மென்றரு
வித்திரள்
பாய்ந்துபோ
சிந்த
வெந்தகதி
ரோனொடு
மாசறு
திங்களார்
அந்த
மில்லவள
வில்ல
அனேகதங்
காவதம்
எந்தை
வெந்தபொடி
நீறணி
வார்க்கிட
மாவதே.
2.5.4
48
பிறையு
மாசில்கதி
ரோனறி
யாமை
பெயர்ந்துபோய்
உறையுங்
கோயில்பசும்
பொன்னணி
யாரசும்
பார்புனல்
அறையும்
ஓசைபறை
போலும்
அனேகதங்
காவதம்
இறையெம்
மீசனெம்
மானிட
மாகவு
கந்ததே.
2.5.5
49
தேனை
யேறுநறு
மாமலர்
கொண்டடி
சேர்த்துவீர்
ஆனை
யேறுமணி
சாரல்
அனேகதங்
காவதம்
வானை
யேறுநெறி
சென்றுண
ருந்தனை
வல்லிரேல்
ஆனை
யேறுமுடி
யானருள்
செய்வதும்
வானையே.
2.5.6
50
வெருவி
வேழம்இரி
யக்கதிர்
முத்தொடு
வெண்பளிங்
குருவி
வீழவயி
ரங்கொழி
யாவகி
லுந்திவெள்
ளருவி
பாயுமணி
சாரல்
அனேகதங்
காவதம்
மருவி
வாழும்பெரு
மான்கழல்
சேர்வது
வாய்மையே.
2.5.7
51
ஈர
மேதுமில
னாகி
யெழுந்த
இராவணன்
வீர
மேதுமில
னாக
விளைத்த
விலங்கலான்
ஆரம்
பாம்பதணி
வான்றன்
அனேகதங்
காவதம்
வார
மாகிநினை
வார்வினை
யாயின
மாயுமே.
2.5.8
52
கண்ணன்
வண்ணமல
ரானொடுங்
கூடியோர
கையமாய்
எண்ணும்
வண்ணமறி
யாமையெ
ழுந்ததோ
ராரழல்
அண்ணல்
நண்ணுமணி
சாரல்
அனேகதங்
காவதம்
நண்ணும்
வண்ணமுடை
யார்வினை
யாயின
நாசமே.
2.5.9
53
மாப
தம்மறி
யாதவர்
சாவகர்
சாக்கியர்
ஏப
தம்பட
நின்றிறு
மாந்துழல்
வார்கள்தாம்
ஆப
தம்மறி
வீருளி
ராகில்
அனேகதங்
காப
தம்மமர
தான்கழல்
சேர்தல்
கருமமே.
2.5.10
54
தொல்லை
யூழிப்பெயர்
தோன்றிய
தோணி
புரத்திறை
நல்ல
கேள்வித்தமிழ்
ஞானசம்
பந்தன்நல்
லார்கள்முன்
அல்லல்
தீரவுரை
செய்த
அனேகதங்
காவதஞ்
சொல்ல
நல்லஅடை
யும்மடை
யாசுடு
துன்பமே.
2.5.11
இத்தலம்
வடதேசத்திலுள்ளது.
சுவாமிபெயர்
-
அருள்மன்னர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.6
திருவையாறு
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
55
கோடல்
கோங்கங்
குளிர்கூ
விளமாலை
குலாயசீர்
ஓடு
கங்கை
ஒளிவெண்
பிறைசூடு
மொருவனார்
பாடல்
வீணைமுழ
வங்குழன்
மொந்தைபண்
ணாகவே
ஆடு
மாறுவல்
லானும்
ஐயாறுடை
ஐயனே.
01
56
தன்மை
யாரும்
அறிவாரில்லை
தாம்பிறர்
எள்கவே
பின்னு
முன்னுஞ்
சிலபே
கணஞ்சூழ
திரிதர்வர்
துன்ன
ஆடை
யுடுப்பர்
சுடலைப்பொடி
பூசுவர்
அன்னம்
ஆலு
துறையானும்
ஐயாறுடை
ஐயனே.
02
57
கூறு
பெண்ணுடை
கோவணம்
உண்பதும்
வெண்டலை
மாறி
லாருங்கொள்
வாரிலை
மார்பி
லணிகலம்
ஏறும்
ஏறி
திரிவரிமை
யோர்தொழு
தேத்தவே
ஆறும்
நான்குஞ்
சொன்னானும்
ஐயாறுடை
ஐயனே.
03
58
பண்ணின்
நல்லமொழி
யார்பவ
ளத்துவர்
வாயினார்
எண்ணின்
நல்லகுண
தாரிணை
வேல்வென்ற
கண்ணினார்
வண்ணம்
பாடிவலி
பாடித்தம்
வாய்மொழி
பாடவே
அண்ணல்
கேட்டுக
தானும்
ஐயாறுடை
ஐயனே.
04
59
வேன
லானை
வெருவவுரி
போர்த்துமை
யஞ்சவே
வானை
யூடறு
கும்மதி
சூடிய
மைந்தனார்
தேன்நெய்
பால்தயிர்
தெங்கிள
நீர்கரும்
பின்தெளி
ஆனஞ்
சாடும்
முடியானும்
ஐயாறுடை
ஐயனே.
05
60
எங்கு
மாகி
நின்றானும்
இயல்பறி
யப்படா
மங்கை
பாகங்
கொண்டானும்
மதிசூடு
மைந்தனும்
பங்க
மில்பதி
னெட்டொடு
நான்கு
குணர்வுமாய்
அங்க
மாறுஞ்
சொன்னானும்
ஐயாறுடை
ஐயனே.
06
61
ஓதி
யாருமறி
வாரிலை
யோதி
யுலகெலாஞ்
சோதி
யாய்நிறை
தான்சுடர
சோதியு
சோதியான்
வேதி
யாகிவிண்
ணாகிமண்
ணோடெரி
காற்றுமாய்
ஆதி
யாகி
நின்றானும்
ஐயாறுடை
ஐயனே.
07
62
குரவ
நாண்மலர்
கொண்டடி
யார்வழி
பாடுசெய்
விரவு
நீறணி
வார்சில
தொண்டர்
வியப்பவே.
பரவி
நாடொறும்
பாடநம்
பாவம்
பறைதலால்
அரவ
மார்த்துக
தானும்
ஐயாறுடை
ஐயனே.
08
63
உரைசெய்
தொல்வழி
செய்தறி
யாஇலங்
கைக்குமன்
வரைசெய்
தோளடர
தும்மதி
சூடிய
மைந்தனார்
கரைசெய்
காவிரி
யின்வட
பாலது
காதலான்
அரைசெய்
மேகலை
யானும்
ஐயாறுடை
ஐயனே.
09
64
மாலுஞ்
சோதி
மலரானும்
அறிகிலா
வாய்மையான்
காலங்
காம்பு
வயிரங்
கடிகையன்
பொற்கழல்
கோல
மாய்க்கொழு
தீன்று
பவள
திரண்டதோர்
ஆல
நீழ
லுளானும்
ஐயாறுடை
ஐயனே.
10
65
கையி
லுண்டுழல்
வாருங்
கமழ்துவ
ராடையால்
மெய்யை
போர்த்துழல்
வாரும்
உரைப்பன
மெய்யல
மைகொள்
கண்ட
தெண்டோ
ள்மு
கணான்கழல்
வாழ்த்தவே
ஐ
தேர்ந்தளி
பானும்ஐ
யாறுடை
ஐயனே.
11
66
பலிதி
ரிந்துழல்
பண்டங்கன்
மேயஐ
யாற்றினை
கலிக
டிந்தகை
யான்கடல்
காழியர்
காவலன்
ஒலிகொள்
சம்பந்தன்
ஒண்டமிழ்
பத்தும்வல்
லார்கள்போய்
மலிகொள்
விண்ணிடை
மன்னிய
சீர்பெறு
வார்களே.
12
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.7
திருவாஞ்சியம்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
67
வன்னி
கொன்றை
மதமத்தம்
எருக்கொடு
கூவிளம்
பொன்னி
யன்ற
சடையிற்
பொலிவித்த
புராணனார்
தென்ன
வென்றுவரி
வண்டிசை
செய்திரு
வாஞ்சியம்
என்னை
யாளுடை
யானிட
மாகவு
கந்ததே.
01
68
கால
காலர்கரி
கானிடை
மாநட
மாடுவர்
மேலர்
வேலைவிட
முண்டிருள்
கின்ற
மிடற்றினர்
மாலை
கோலமதி
மாடமன்
னுந்திரு
வாஞ்சியம்
ஞாலம்
வந்துபணி
யப்பொலி
கோயில்
நயந்ததே.
02
69
மேவி
லொன்றர்விரி
வுற்ற
இரண்டினர்
மூன்றுமாய்
நாவின்
நாலர்உட
லஞ்சினர்
ஆறர்ஏ
ழோசையர்
தேவில்
எட்டர்திரு
வாஞ்சிய
மேவிய
செல்வனார்
பாவ
தீர்ப்பர்பழி
போக்குவர்
தம்மடி
யார்கட்கே.
03
70
சூல
மேந்திவளர்
கையினர்
மெய்சுவண்
டாகவே
சால
நல்லபொடி
பூசுவர்
பேசுவர்
மாமறை
சீல
மேவுபுக
ழாற்பெரு
குந்திரு
வாஞ்சியம்
ஆல
முண்டவடி
கள்ளிட
மாக
அமர்ந்ததே.
04
71
கையி
லங்குமறி
யேந்துவர்
காந்தளம்
மெல்விரல்
தையல்
பாகமுடை
யாரடை
யார்புரஞ்
செற்றவர்
செய்ய
மேனிக்கரி
யம்மிடற்
றார்திரு
வாஞ்சி
தையர்
பாதமடை
வார்க்கடை
யாவரு
நோய்களே.
05
72
அரவம்
பூண்பரணி
யுஞ்சிலம்
பார்க்க
அகந்தொறும்
இரவில்
நல்லபலி
பேணுவர்
நாணிலர்
நாமமே
பரவு
வார்வினை
தீர்க்கநின்
றார்திரு
வாஞ்சியம்
மருவி
யேத்தமட
மாதொடு
நின்றவெம்
மைந்தரே.
06
73
விண்ணி
லானபிறை
சூடுவர்
தாழ்ந்து
விளங்கவே
கண்ணி
னாலனங்
கன்னுட
லம்பொடி
யாக்கினார்
பண்ணி
லானஇசை
பாடல்மல்
குந்திரு
வாஞ்சி
தண்ண
லார்தம்அடி
போற்றவல்
லார்க்கில்லை
அல்லலே.
07
74
மாட
நீடுகொடி
மன்னிய
தென்னிலங்
கைக்குமன்
வாடி
யூடவரை
யாலடர
தன்றருள்
செய்தவர்
வேட
வேடர்திரு
வாஞ்சியம்
மேவிய
வேந்தரை
பாட
நீடுமன
தார்வினை
பற்றறு
பார்களே.
08
75
செடிகொள்
நோயின்அடை
யார்திறம்
பார்செறு
தீவினை
கடிய
கூற்றமுங்
கண்டக
லும்புகல்
தான்வரும்
நெடிய
மாலொடயன்
ஏத்தநின்
றார்திரு
வாஞ்சி
தடிகள்
பாதமடை
தாரடி
யாரடி
யார்கட்கே.
09
76
பிண்ட
முண்டுதிரி
வார்பிரி
யுந்துவ
ராடையார்
மிண்டர்
மிண்டுமொழி
மெய்யல
பொய்யிலை
யெம்மிறை
வண்டு
கெண்டிமரு
வும்பொழில்
சூழ்திரு
வாஞ்சி
தண்ட
வாணனடி
கைதொழு
வார்க்கில்லை
அல்லலே.
10
77
தென்றல்
துன்றுபொழில்
சென்றணை
யுந்திரு
வாஞ்சி
தென்று
நின்றஇறை
யானையு
ணர்ந்தடி
யேத்தலால்
நன்று
காழிமறை
ஞானசம்
பந்தன
செந்தமிழ்
ஒன்று
முள்ளமுடை
யாரடை
வாருயர்
வானமே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வாஞ்சியநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.8
திருச்சிக்கல்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
78
வானுலா
வுமதி
வந்துல
வும்மதின்
மாளிகை
தேனுலா
வுமலர
சோலைமல்
குந்திகழ்
சிக்கலுள்
வேனல்வே
ளைவிழி
திட்டவெண்
ணெய்ப்பெரு
மானடி
ஞானமா
கநினை
வார்வினை
யாயின
நையுமே.
01
79
மடங்கொள்
வாளைகுதி
கொள்ளும்
மணமலர
பொய்கைசூழ்
திடங்கொள்
மாமறை
யோரவர்
மல்கிய
சிக்கலுள்
விடங்கொள்
கண்டத்து
வெண்ணெய்ப்பெரு
மானடி
மேவியே
அடைந்து
வாழுமடி
யாரவர்
அல்லல்
அறுப்பரே.
02
80
நீல
நெய்தல்நில
விம்மல
ருஞ்சுனை
நீடிய
சேலு
மாலுங்கழ
னிவ்வள
மல்கிய
சிக்கலுள்
வேலொண்
கண்ணியி
னாளையொர்
பாகன்வெண்
ணெய்ப்பிரான்
பால
வண்ணன்கழ
லேத்தநம்
பாவம்ப
றையுமே.
03
81
கந்தமு
தக்கைதை
பூத்துக்க
மழ்ந்துசே
ரும்பொழிற்
செந்துவண்
டின்னிசை
பாடல்மல்
குந்திகழ்
சிக்கலுள்
வெந்தவெண்
ணீற்றண்ணல்
வெண்ணெய்ப்பி
ரான்விரை
யார்கழல்
சிந்தைசெய்
வார்வினை
யாயின
தேய்வது
திண்ணமே.
04
82
மங்குல்தங்
கும்மறை
யோர்கள்மா
டத்தய
லேமிகு
தெங்குதுங்
கப்பொழிற்
செல்வமல்
குந்திகழ்
சிக்கலுள்
வெங்கண்வெள்
ளேறுடை
வெண்ணெய்ப்பி
ரானடி
மேவவே
தங்கு
மேற்சர
தந்திரு
நாளுந்த
கையுமே.
05
83
வண்டிரை
தும்மது
விம்மிய
மாமலர
பொய்கைசூழ்
தெண்டிரை
கொள்புனல்
வந்தொழுகும்
வயற்
சிக்கலுள்
விண்டிரை
தம்மல
ராற்றிகழ்
வெண்ணெய்ப்பி
ரானடி
கண்டிரை
தும்மன
மேமதி
யாய்கதி
யாகவே.
06
84
முன்னுமா
டம்மதில்
மூன்றுட
னேயெரி
யாய்விழ
துன்னுவார்
வெங்கணை
யொன்று
செலுத்திய
சோதியான்
செந்நெலா
ரும்வயற்
சிக்கல்வெண்
ணெய்ப்பெரு
மானடி
உன்னிநீ
டம்மன
மேநினை
யாய்வினை
ஓயவே.
07
85
தெற்ற
லாகிய
தென்னிலங்
கைக்கிறை
வன்மலை
பற்றி
னான்முடி
பத்தொடு
தோள்கள்
நெரியவே
செற்ற
தேவன்நஞ்
சிக்கல்வெண்
ணெய்ப்பெரு
மானடி
உற்று
நீநினை
வாய்வினை
யாயின
ஓயவே.
08
86
மாலி
னோடரு
மாமறை
வல்ல
முனிவனுங்
கோலி
னார்குறு
கச்சிவன்
சேவடி
கோலியுஞ்
சீல
தாமறி
யார்திகழ்
சிக்கல்வெண்
ணெய்ப்பிரான்
பாலும்
பன்மலர்
தூவ
பறையும்நம்
பாவமே.
09
87
பட்டை
நற்றுவ
ராடையி
னாரொடும்
பாங்கிலா
கட்ட
மண்கழு
கள்சொல்லி
னைக்கரு
தாதுநீர்
சிட்டன்
சிக்கல்வெண்
ணெய்ப்பெரு
மான்செழு
மாமறை
பட்டன்
சேவடி
யேபணி
மின்பிணி
போகவே.
10
88
கந்த
மார்பொழிற்
காழியுள்
ஞானசம்
பந்தன்நல்
செந்தண்
பூம்பொழிற்
சிக்கல்வெண்
ணெய்ப்பெரு
மானடி
சந்தமா
சொன்ன
செந்தமிழ்
வல்லவர்
வானிடை
வெந்த
நீறணி
யும்பெரு
மானடி
மேவரே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
நவநீதநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.9
திருமழபாடி
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
89
களையும்
வல்வினை
யஞ்சல்நெஞ்
சேகரு
தார்புரம்
உளையும்
பூசல்செய்
தானுயர்
மால்வரை
நல்விலா
வளைய
வெஞ்சரம்
வாங்கியெய்
தான்மது
தும்பிவண்
டளையுங்
கொன்றை
தார்மழ
பாடியுள்
அண்ணலே.
01
90
காச்சி
லாதபொன்
நோக்குங்
கனவயி
ரத்திரள்
ஆச்சி
லாதப
ளிங்கினன்
அஞ்சுமுன்
ஆடினான்
பேச்சி
னாலு
காவதென்
பேதைகாள்
பேணுமின்
வாச்ச
மாளிகை
சூழ்மழ
பாடியை
வாழ்த்துமே.
02
91
உரங்கெ
டுப்பவன்
உம்பர்க
ளாயவர்
தங்களை
பரங்கெ
டுப்பவன்
நஞ்சையுண்
டுபக
லோன்றனை
முரண்கெ
டுப்பவன்
முப்புர
தீயெழ
செற்றுமுன்
வரங்கொ
டுப்பவன்
மாமழ
பாடியுள்
வள்ளலே.
03
92
பள்ள
மார்சடை
யிற்புடை
யேயடை
யப்புனல்
வெள்ளம்
ஆதரி
தான்விடை
யேறிய
வேதியன்
வள்ளல்
மாமழ
பாடியுள்
மேய
மருந்தினை
உள்ளம்
ஆதரி
மின்வினை
யாயின
ஓயவே.
04
93
தேனு
லாமலர்
கொண்டுமெ
தேவர்கள்
சித்தர்கள்
பால்நெய்
அஞ்சுடன்
ஆட்டமுன்
ஆடிய
பால்வணன்
வான
நாடர்கள்
கைதொழு
மாமழ
பாடியெங்
கோனை
நாடொறுங்
கும்பிட
வேகுறி
கூடுமே.
05
94
தெரிந்த
வன்புரம்
மூன்றுடன்
மாட்டிய
சேவகன்
பரிந்து
கைதொழு
வாரவர்
தம்மனம்
பாவினான்
வரிந்த
வெஞ்சிலை
யொன்றுடை
யான்மழ
பாடியை
புரிந்து
கைதொழு
மின்வினை
யாயின
போகுமே.
06
95
சந்த
வார்குழ
லாளுமை
தன்னொரு
கூறுடை
எந்தை
யான்இமை
யாதமு
கண்ணினன்
எம்பிரான்
மைந்தன்
வார்பொழில்
சூழ்மழ
பாடிம
ருந்தினை
சிந்தி
யாவெழு
வார்வினை
யாயின
தேயுமே.
07
96
இரக்க
மொன்றுமி
லான்இறை
யான்திரு
மாமலை
உரக்கை
யாலெடு
தான்றன
தொண்முடி
பத்திற
விரற்ற
லைந்நிறு
வியுமை
யாளொடு
மேயவன்
வரத்தை
யேகொடு
கும்மழ
பாடியுள்
வள்ளலே.
08
97
ஆலம்
உண்டமு
தம்மம
ரர்க்கருள்
அண்ணலார்
காலன்
ஆருயிர்
வீட்டிய
மாமணி
கண்டனார்
சால
நல்லடி
யார்தவ
தார்களுஞ்
சார்விடம்
மால
யன்வணங்
கும்மழ
பாடியெம்
மைந்தனே.
09
98
கலியின்
வல்லம
ணுங்கருஞ்
சாக்கி
பேய்களும்
நலியும்
நாள்கெடு
தாண்டஎன்
நாதனார்
வாழ்பதி
பலியும்
பாட்டொடு
பண்முழ
வும்பல
வோசையும்
மலியும்
மாமழ
பாடியை
வாழ்த்தி
வணங்குமே.
10
99
மலியு
மாளிகை
சூழ்
மழபாடியுள்
வள்ளலை
கலிசெய்
மாமதில்
சூழ்கடற்
காழி
கவுணியன்
ஒலிசெய்
பாடல்கள்
பத்திவை
வல்லார்.......உலகத்திலே.
11
இப்பதிகத்தின்
11-ம்
செய்யுளின்
பின்னிரண்டடிகள்
சிதைவுற்றன.
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வச்சிரத்தம்பேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.10
திருமங்கலக்குடி
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
100
சீரி
னார்மணி
யும்மகில்
சந்துஞ்
செறிவரை
வாரி
நீர்வரு
பொன்னி
வடமங்க
லக்குடி
நீரின்
மாமுனி
வன்நெடுங்
கைகொடு
நீர்தனை
பூரி
தாட்டியர
சிக்கஇ
ருந்த
புராணனே.
01
101
பணங்கொ
ளாடர
வல்குல்நல்
லார்பயின்
றேத்தவே
மணங்கொள்
மாமயி
லாலும்பொ
ழில்மங்க
லக்குடி
இணங்கி
லாமறை
யோரிமை
யோர்தொழு
தேத்திட
அணங்கி
னோடிரு
தானடி
யேசர
ணாகுமே.
02
102
கருங்கை
யானையின்
ஈருரி
போர்த்திடு
கள்வனார்
மருங்கெ
லாம்மண
மார்பொழில்
சூழ்மங்க
லக்குடி
அரும்பு
சேர்மலர
கொன்றையி
னானடி
யன்பொடு
விரும்பி
யேத்தவல்
லார்வினை
யாயின
வீடுமே.
03
103
பறையி
னோடொலி
பாடலும்
ஆடலும்
பாரிடம்
மறையி
னோடியல்
மல்கிடு
வார்மங்க
லக்குடி
குறைவி
லாநிறை
வேகுண
மில்குண
மேயென்று
முறையி
னால்வணங்
கும்மவர்
முன்னெறி
காண்பரே.
04
104
ஆனி
லங்கிளர்
ஐந்தும்
அவிர்முடி
யாடியோர்
மானி
லங்கையி
னான்மண
மார்மங்க
லக்குடி
ஊனில்
வெண்டலை
கையுடை
யானுயர்
பாதமே
ஞான
மாகநின்
றேத்தவல்
லார்வினை
நாசமே.
05
105
தேனு
மாயமு
தாகிநின்
றான்றெளி
சிந்தையுள்
வானு
மாய்மதி
சூடவல்
லான்மங்க
லக்குடி
கோனை
நாடொறும்
ஏத்தி
குணங்கொடு
கூறுவார்
ஊன
மானவை
போயறும்
உய்யும்
வகையதே.
06
106
வேள்
படுத்திடு
கண்ணினன்
மேருவில்
லாகவே
வாள
ரக்கர்
புரமெரி
தான்மங்க
லக்குடி
ஆளு
மாதி
பிரானடி
கள்ளடை
தேத்தவே
கோளு
நாளவை
போயறுங்
குற்றமில்
லார்களே.
07
107
பொலியும்
மால்வரை
புக்கெடு
தான்புகழ
தேத்திட
வலியும்
வாளொடு
நாள்கொடு
தான்மங்க
லக்குடி
புலியின்
ஆடையி
னானடி
யேத்திடும்
புண்ணியர்
மலியும்
வானுல
கம்புக
வல்லவர்
காண்மினே.
08
108
ஞாலம்
முன்படை
தான்நளிர்
மாமலர்
மேலயன்
மாலுங்
காணவொ
ணாஎரி
யான்மங்க
லக்குடி
ஏல
வார்குழ
லாளொரு
பாகமி
டங்கொடு
கோல
மாகிநின்
றான்குணங்
கூறுங்
குணமதே.
09
109
மெய்யின்
மாசினர்
மேனி
விரிதுவ
ராடையர்
பொய்யை
விட்டிடும்
புண்ணியர்
சேர்மங்க
லக்குடி
செய்ய
மேனி
செழும்புனற்
கங்கைசெ
றிசடை
ஐயன்
சேவடி
யேத்தவல்
லார்க்கழ
காகுமே.
10
110
மந்த
மாம்பொழில்
சூழ்மங்க
லக்குடி
மன்னிய
எந்தை
யையெழி
லார்பொழிற்
காழியர்
காவலன்
சிந்தை
செய்தடி
சேர்த்திடு
ஞானசம்
பந்தன்சொல்
முந்தி
யேத்தவல்
லாரிமை
யோர்முத
லாவரே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
புராணவரதேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.11
சீகாழி
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
111
நல்லானை
நான்மறை
யோடிய
லாறங்கம்
வல்லானை
வல்லவர்
பான்மலி
தோங்கிய
சொல்லானை
தொன்மதிற்
காழியே
கோயிலாம்
இல்லானை
யேத்தநின்
றார்க்குள
தின்பமே.
01
112
நம்மான
மாற்றி
நமக்கரு
ளாய்நின்ற
பெம்மானை
பேயுடன்
ஆடல்
புரிந்தானை
அம்மானை
அந்தணர்
சேரு
மணிகாழி
எம்மானை
ஏத்தவல்
லார்க்கிட
ரில்லையே.
02
113
அருந்தானை
யன்புசெய்
தேத்தகில்
லார்பால்
பொருந்தானை
பொய்யடி
மைத்தொழில்
செய்வாருள்
விருந்தானை
வேதிய
ரோதி
மிடைகாழி
இருந்தானை
யேத்துமின்
நும்வினை
யேகவே.
03
114
புற்றானை
புற்றர
வம்மரை
யின்மிசை
சுற்றானை
தொண்டுசெய்
வாரவர்
தம்மொடும்
அற்றானை
அந்தணர்
காழி
யமர்கோயில்
பற்றானை
பற்றிநின்
றார்க்கில்லை
பாவமே.
04
115
நெதியானை
நெஞ்சிடங்
கொள்ள
நினைவார்தம்
விதியானை
விண்ணவர்
தாம்வி
தேத்திய
கதியானை
காருல
வும்பொழிற்
காழியாம்
பதியானை
பாடுமின்
நும்வினை
பாறவே.
05
116
செப்பான
மென்முலை
யாளை
திகழ்மேனி
வைப்பானை
வார்கழ
லேத்தி
நினைவார்தம்
ஒப்பானை
ஓதம்
உலாவு
கடற்காழி
மெய்ப்பானை
மேவிய
மாந்தர்
வியந்தாரே.
06
117
துன்பானை
துன்பம்
அழித்தரு
ளாக்கிய
இன்பானை
யேழிசை
யின்னிலை
பேணுவார்
அன்பானை
அணிபொழிற்
காழி
நகர்மேய
நம்பானை
நண்ணவல்
லார்வினை
நாசமே.
07
118
குன்றானை
குன்றெடு
தான்புயம்
நாலைந்தும்
வென்றானை
மென்மல
ரானொடு
மால்தேட
நின்றானை
நேரிழை
யாளொடுங்
காழியுள்
நன்றானை
நம்பெரு
மானை
நணுகுமே.
08
இப்பதிகத்தில்
9-ம்
செய்யுள்
மறைந்து
போயிற்று.
09
119
சாவாயும்
வாதுசெய்
சாவகர்
சாக்கியர்
மேவாத
சொல்லவை
கேட்டு
வெகுளேன்மின்
பூவாய
கொன்றையி
னானை
புனற்காழி
கோவாய
கொள்கையி
னாணடி
கூறுமே.
10
120
கழியார்சீ
ரோதமல்
குங்கடற்
காழியுள்
ஒழியாது
கோயில்கொண்
டானை
யுகந்துள்கி
தழியார்சொல்
ஞானசம்
பந்தன்
தமிழார
மொழிவார்கள்
மூவுல
கும்பெறு
வார்களே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.12
திருவேகம்பம்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
121
மறையானை
மாசிலா
புன்சடை
மல்குவெண்
பிறையானை
பெண்ணொடா
ணாகிய
பெம்மானை
இறையானை
யேர்கொள்க
சித்திரு
வேகம்ப
துறைவானை
யல்லதுள்
காதென
துள்ளமே.
01
122
நொச்சியே
வன்னிகொன்
றைமதி
கூவிளம்
உச்சியே
புனைதல்வே
டம்விடை
யூர்தியான்
கச்சியே
கம்பம்மே
யகறை
கண்டனை
நச்சியே
தொழுமின்நும்
மேல்வினை
நையுமே.
02
123
பாராரு
முழவமொ
தைகுழல்
யாழொலி
சீராலே
பாடலா
டல்சிதை
வில்லதோர்
ஏரார்பூங்
கச்சியே
கம்பனை
யெம்மானை
சேராதார்
இன்பமா
யந்நெறி
சேராரே.
03
124
குன்றேய்க்கு
நெடுவெண்மா
டக்கொடி
கூடிப்போய்
மின்றேய்க்கு
முகில்கள்தோ
யும்வியன்
கச்சியுள்
மன்றேய்க்கு
மல்குசீ
ரான்மலி
யேகம்பஞ்
சென்றேய்க்குஞ்
சிந்தையார்
மேல்வினை
சேராவே.
04
125
சடையானை
தலைகையே
திப்பலி
தருவார்தங்
கடையேபோய்
மூன்றுங்கொண்
டான்கலி
கச்சியுள்
புடையேபொன்
மலருங்கம்
பைக்கரை
யேகம்பம்
உடையானை
யல்லதுள்
காதென
துள்ளமே.
05
126
மழுவாளோ
டெழில்கொள்சூ
லப்படை
வல்லார்தங்
கெழுவாளோ
ரிமையாரு
சியுமை
யாள்கங்கை
வழுவாமே
மல்குசீ
ரால்வள
ரேகம்ப
தொழுவாரே
விழுமியார்
மேல்வினை
துன்னாவே.
06
127
விண்ணுளார்
மறைகள்வே
தம்விரி
தோதுவார்
கண்ணுளார்
கழலின்வெல்
வார்கரி
காலனை
நண்ணுவா
ரெழில்கொள்க
சிநக
ரேகம்ப
தண்ணலா
ராடுகின்
றவலங்
காரமே.
07
128
தூயானை
தூயவா
யம்மறை
யோதிய
வாயானை
வாளர
கன்வலி
வாட்டிய
தீயானை
தீதில்க
சித்திரு
வேகம்பம்
மேயானை
மேவுவா
ரென்றலை
மேலாரே.
08
129
நாகம்பூண்
ஏறதே
றல்நறுங்
கொன்றைதார்
பாகம்பெண்
பலியுமேற்
பர்மறை
பாடுவர்
ஏகம்பம்
மேவியா
டுமிறை
யிருவர்க்கும்
மாகம்பம்
அறியும்வண்
ணத்தவ
னல்லனே.
09
130
போதியார்
பிண்டியா
ரென்றிவர்
பொய்ந்நூலை
வாதியா
வம்மினம்
மாவெனுங்
கச்சியுள்
ஆதியார்
மேவியா
டுந்திரு
வேகம்பம்
நீதியாற்
றொழுமினும்
மேல்வினை
நில்லாவே.
10
131
அந்தண்பூங்
கச்சியே
கம்பனை
யம்மானை
கந்தண்பூங்
காழியூ
ரன்கலி
கோவையால்
சந்தமே
பாடவல்
லதமிழ்
ஞானசம்
பந்தன்சொற்
பாடியா
டக்கெடும்
பாவமே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.13
திருக்கோழம்பம்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
132
நீற்றானை
நீள்சடை
மேல்நிறை
வுள்ளதோர்
ஆற்றானை
அழகமர்
மென்முலை
யாளையோர்
கூற்றானை
குளிர்பொழிற்
கோழம்பம்
மேவிய
ஏற்றானை
யேத்துமின்
நும்மிடர்
ஏகவே.
01
133
மையான
கண்டனை
மான்மறி
யேந்திய
கையானை
கடிபொழிற்
கோழம்பம்
மேவிய
செய்யானை
தேன்நெய்பா
லுந்திகழ
தாடிய
மெய்யானை
மேவுவார்
மேல்வினை
மேவாவே.
02
134
ஏதனை
யேதமி
லாஇமை
யோர்தொழும்
வேதனை
வெண்குழை
தோடுவி
ளங்கிய
காதனை
கடிபொழிற்
கோழம்பம்
மேவிய
நாதனை
யேத்துமின்
நும்வினை
நையவே.
03
135
சடையானை
தண்மல
ரான்சிர
மேந்திய
விடையானை
வேதமும்
வேள்வியு
மாயநன்
குடையானை
குளிர்பொழில்
சூழ்திரு
கோழம்பம்
உடையானை
உள்குமின்
உள்ளங்கு
ளிரவே.
04
136
காரானை
கடிகமழ்
கொன்றையம்
போதணி
தாரானை
தையலோர்பால்மகிழ
தோங்கிய
சீரானை
செறிபொழிற்
கோழம்பம்
மேவிய
ஊரானை
யேத்துமின்
நும்மிடர்
ஒல்கவே.
05
137
பண்டாலின்
நீழலா
னைப்பரஞ்
சோதியை
விண்டார்கள்
தம்புரம்
மூன்றுட
னேவேவ
கண்டானை
கடிகமழ்
கோழம்பங்
கோயிலா
கொண்டானை
கூறுமின்
உள்ளங்
குளிரவே.
06
138
சொல்லானை
சுடுகணை
யாற்புரம்
மூன்றெய்த
வில்லானை
வேதமும்
வேள்வியு
மானானை
கொல்லானை
உரியானை
கோழம்பம்
மேவிய
நல்லானை
யேத்துமின்
நும்மிடர்
நையவே.
07
139
விற்றானை
வல்லர
கர்விறல்
வேந்தனை
குற்றானை
திருவிர
லாற்கொடுங்
காலனை
செற்றானை
சீர்திக
ழுந்திரு
கோழம்பம்
பற்றானை
பற்றுவார்
மேல்வினை
பற்றாவே.
08
140
நெடியானோ
டயனறி
யாவகை
நின்றதோர்
படியானை
பண்டரங்க
வேடம்ப
யின்றானை
கடியாருங்
கோழம்பம்
மேவிய
வெள்ளேற்றின்
கொடியானை
கூறுமின்
உள்ளங்
குளிரவே.
09
141
புத்தரு
தோகையம்
பீலிகொள்
பொய்ம்மொழி
பித்தரும்
பேசுவ
பேச்சல்ல
பீடுடை
கொத்தலர்
தண்பொழிற்
கோழம்பம்
மேவிய
அத்தனை
யேத்துமின்
அல்லல்
அறுக்கவே.
10
142
தண்புன
லோங்குதண்
ணந்தராய்
மாநகர்
நண்புடை
ஞானசம்
பந்தன்நம்
பானுறை
விண்பொழிற்
கோழம்பம்
மேவிய
பத்திவை
பண்கொள
பாடவல்
லார்க்கில்லை
பாவமே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கோகுலேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.14
திருவெண்ணியூர்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
143
சடையானை
சந்திர
னோடுசெங்
கண்ணரா
உடையானை
உடைதலை
யிற்பலி
கொண்டூரும்
விடையானை
விண்ணவர்
தாந்தொழும்
வெண்ணியை
உடையானை
யல்லதுள்
காதென
துள்ளமே.
01
144
சோதியை
சுண்ணவெண்
ணீறணி
திட்டவெம்
ஆதியை
ஆதியும்
அந்தமு
மில்லாத
வேதியை
வேதியர்
தாந்தொழும்
வெண்ணியில்
நீதியை
நினையவல்
லார்வினை
நில்லாவே.
02
145
கனிதனை
கனிந்தவ
ரைக்கல
தாட்கொள்ளும்
முனிதனை
மூவுல
குக்கொரு
மூர்த்தியை
நனிதனை
நல்லவர்
தாந்தொழும்
வெண்ணியில்
இனிதனை
யேத்துவ
ரேதமி
லாதாரே.
03
146
மூத்தானை
மூவுல
குக்கொரு
மூர்த்தியா
காத்தானை
கனிந்தவ
ரைக்கல
தாளாக
ஆர்த்தானை
அழகமர்
வெண்ணியம்
மான்றன்னை
ஏத்தாதா
ரென்செய்வார்
ஏழை
பேய்களே.
04
147
நீரானை
நிறைபுனல்
சூழ்தரு
நீள்கொன்றை
தாரானை
தையலோர்
பாகமு
டையானை
சீரானை
திகழ்தரு
வெண்ணிய
மர்ந்துறை
ஊரானை
உள்கவல்
லார்வினை
யோயுமே.
05
148
முத்தினை
முழுவயி
ரத்திரள்
மாணிக்க
தொத்தினை
துளக்கமில்
லாதவி
ளக்காய
வித்தினை
விண்ணவர்
தாந்தொழும்
வெண்ணியில்
அத்தனை
யடையவல்
லார்க்கில்லை
அல்லலே.
06
149
காய்ந்தானை
காமனை
யுஞ்செறு
காலனை
பாய்ந்தானை
பரியகைம்
மாவுரி
தோன்மெய்யின்
மேய்ந்தானை
விண்ணவர்
தாந்தொழும்
வெண்ணியில்
நீந்தானை
நினையவல்
லார்வினை
நில்லாவே.
07
150
மறுத்தானை
மாமலை
யைமதி
யாதோடி
செறுத்தானை
தேசழி
யத்திகழ்
தோள்முடி
இறுத்தானை
யெழிலமர்
வெண்ணியெம்
மானென
பொறுத்தானை
போற்றுவா
ராற்ற
லுடையாரே.
08
151
மண்ணினை
வானவ
ரோடுமனி
தர்க்குங்
கண்ணினை
கண்ணனும்
நான்முகனுங்
காணா
விண்ணினை
விண்ணவர்
தாந்தொழும்
வெண்ணியில்
அண்ணலை
அடையவல்
லார்க்கில்லை
அல்லலே.
09
152
குண்டருங்
குணமிலா
தசமண்
சாக்கிய
மிண்டர்கள்
மிண்டவை
கேட்டு
வெகுளன்மின்
விண்டவர்
தம்புரம்
எய்தவன்
வெண்ணியில்
தொண்டரா
யேத்தவல்
லார்துயர்
தோன்றாவே.
10
153
மருவாரு
மல்குகா
ழித்திகழ்
சம்பந்தன்
திருவாரு
திகழ்தரு
வெண்ணி
யமர்ந்தானை
உருவாரும்
ஒண்டமிழ்
மாலை
யிவைவல்லார்
பொருவாக
புக்கிரு
பார்புவ
லோகத்தே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வெண்ணிநாயகர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.15
திருக்காறாயில்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
154
நீரானே
நீள்சடை
மேலொர்
நிரைகொன்றை
தாரானே
தாமரை
மேலயன்
தான்றொழுஞ்
சீரானே
சீர்திக
ழுந்திரு
காறாயில்
ஊரானே
யென்பவர்
ஊனமி
லாதாரே.
01
155
மதியானே
வரியர
வோடுடன்
மத்தஞ்சேர்
விதியானே
விதியுடை
வேதியர்
தாந்தொழும்
நெதியானே
நீர்வயல்
சூழ்திரு
காறாயிற்
பதியானே
யென்பவர்
பாவமி
லாதாரே.
02
156
விண்ணானே
விண்ணவ
ரேத்திவி
ரும்புஞ்சீர்
மண்ணானே
மண்ணிடை
வாழுமு
யிர்க்கெல்லாங்
கண்ணானே
கடிபொழில்
சூழ்திரு
காறாயில்
எண்ணானே
யென்பவர்
ஏதமி
லாதாரே.
03
157
தாயானே
தந்தையு
மாகிய
தன்மைகள்
ஆயானே
ஆயநல்
லன்பர்க்க
ணியானே
சேயானே
சீர்திக
ழுந்திரு
காறாயில்
மேயானே
யென்பவர்
மேல்வினை
மேவாவே.
04
158
கலையானே
கலைமலி
செம்பொற்
கயிலாய
மலையானே
மலைபவர்
மும்மதில்
மாய்வித்த
சிலையானே
சீர்திக
ழுந்திரு
காறாயில்
நிலையானே
யென்பவர்
மேல்வினை
நில்லாவே.
05
159
ஆற்றானே
ஆறணி
செஞ்சடை
யாடர
வேற்றானே
ஏழுல
கும்மிமை
யோர்களும்
போற்றானே
பொழில்திக
ழுந்திரு
காறாயில்
நீற்றானே
யென்பவர்
மேல்வினை
நில்லாவே.
06
160
சேர்த்தானே
தீவினை
தேய்ந்தற
தேவர்கள்
ஏத்தானே
யேத்துநன்
மாமுனி
வர்க்கிடர்
காத்தானே
கார்வயல்
சூழ்திரு
காறாயில்
ஆர்த்தானே
யென்பவர்
மேல்வினை
யாடாவே.
07
161
கடுத்தானே
காலனை
காலாற்
கயிலாயம்
எடுத்தானை
யேதமா
கம்முனி
வர்க்கிடர்
கெடுத்தானே
கேழ்கிள
ருந்திரு
காறாயில்
அடுத்தானே
யென்பவர்
மேல்வினை
யாடாவே.
08
162
பிறையானே
பேணிய
பாடலோ
டின்னிசை
மறையானே
மாலொடு
நான்முகன்
காணாத
இறையானே
யெழில்திக
ழுந்திரு
காறாயில்
உறைவானே
யென்பவர்
மேல்வினை
ஓடுமே.
09
163
செடியாரும்
புன்சமண்
சீவர
தார்களும்
படியாரும்
பாவிகள்
பேச்சு
பயனில்லை
கடியாரும்
பூம்பொழில்
சூழ்திரு
காறாயில்
குடியாருங்
கொள்கையி
னார்க்கில்லை
குற்றமே.
10
164
ஏய்ந்தசீ
ரெழில்திக
ழுந்திரு
காறாயில்
ஆய்ந்தசீ
ரானடி
யேத்தி
யருள்பெற்ற
பாய்ந்தநீர
காழியுள்
ஞானசம்
பந்தன்சொல்
வாய்ந்தவா
றேத்துவார்
வானுல
காள்வாரே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கண்ணாயிரநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.16
திருமணஞ்சேரி
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
165
அயிலாரும்
அம்பத
னாற்புர
மூன்றெய்து
குயிலாரும்
மென்மொழி
யாளொரு
கூறாகி
மயிலாரும்
மல்கிய
சோலை
மணஞ்சேரி
பயில்வானை
பற்றிநின்
றார்க்கில்லை
பாவமே.
01
166
விதியானை
விண்ணவர்
தாந்தொழு
தேத்திய
நெதியானை
நீள்சடை
மேல்நிகழ்
வித்தவான்
மதியானை
வண்பொழில்
சூழ்ந்த
மணஞ்சேரி
பதியானை
பாடவல்
லார்வினை
பாறுமே.
02
167
எய்ப்பானார
கின்புறு
தேனளி
தூறிய
இப்பாலா
யெனையும்
ஆள
வுரியானை
வைப்பான
மாடங்கள்
சூழ்ந்த
மணஞ்சேரி
மெய்ப்பானை
மேவிநின்
றார்வினை
வீடுமே.
03
168
விடையானை
மேலுல
கேழுமி
பாரெலாம்
உடையானை
ஊழிதோ
றூழி
உளதாய
படையானை
பண்ணிசை
பாடு
மணஞ்சேரி
அடைவானை
யடையவல்
லார்க்கில்லை
யல்லலே.
04
169
எறியார்பூங்
கொன்றையி
னோடும்
இளமத்தம்
வெறியாருஞ்
செஞ்சடை
யார
மிலைத்தானை
மறியாருங்
கையுடை
யானை
மணஞ்சேரி
செறிவானை
செப்பவல்
லார்க்கிடர்
சேராவே.
05
170
மொழியானை
முன்னொரு
நான்மறை
யாறங்கம்
பழியாமை
பண்ணிசை
யான
பகர்வானை
வழியானை
வானவ
ரேத்து
மணஞ்சேரி
இழியாமை
யேத்தவல்
லார்க்கெய்தும்
இன்பமே.
06
171
எண்ணானை
யெண்ணமர்
சீரிமை
யோர்கட்கு
கண்ணானை
கண்ணொரு
மூன்று
முடையானை
மண்ணானை
மாவயல்
சூழ்ந்த
மணஞ்சேரி
பெண்ணானை
பேசநின்
றார்பெரி
யோர்களே.
07
172
எடுத்தானை
யெழில்முடி
யெட்டும்
இரண்டுந்தோள்
கெடுத்தானை
கேடிலா
செம்மை
யுடையானை
மடுத்தார
வண்டிசை
பாடும்
மணஞ்சேரி
பிடித்தார
பேணவல்
லார்பெரியோர்களே.
08
173
சொல்லானை
தோற்றங்கண்
டானும்
நெடுமாலுங்
கல்லானை
கற்றன
சொல்லி
தொழுதோங்க
வல்லார்நன்
மாதவ
ரேத்து
மணஞ்சேரி
எல்லாமாம்
எம்பெரு
மான்கழல்
ஏத்துமே.
09
174
சற்றேயு
தாமறி
வில்சமண்
சாக்கியர்
சொற்றேயும்
வண்ணமொர்
செம்மை
உடையானை
வற்றாத
வாவிகள்
சூழ்ந்த
மணஞ்சேரி
பற்றாக
வாழ்பவர்
மேல்வினை
பற்றாவே.
10
175
கண்ணாருங்
காழியர்
கோன்கரு
தார்வித்த
தண்ணார்சீர்
ஞானசம்
பந்தன்
தமிழ்மாலை
மண்ணாரும்
மாவயல்
சூழ்ந்த
மணஞ்சேரி
பண்ணார
பாடவல்
லார்க்கில்லை
பாவமே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மணவாளநாயகர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.17
திருவேணுபுரம்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
176
நிலவும்
புனலும்
நிறைவா
ளரவும்
இலகுஞ்
சடையார
கிடமாம்
எழிலார்
உலவும்
வயலு
கொளியார்
முத்தம்
விலகுங்
கடலார்
வேணு
புரமே.
01
177
அரவார்
கரவன்
அமையார்
திரள்தோள்
குரவார்
குழலா
ளொருகூ
றனிடங்
கரவா
தகொடை
கலந்தா
ரவர்க்கு
விரவா
கவல்லார்
வேணு
புரமே.
02
178
ஆகம்
மழகா
யவள்தான்
வெருவ
நாகம்
உரிபோர
தவனண்
ணுமிடம்
போக
தருசீர்
வயல்சூழ்
பொழில்கள்
மேக
தவழும்
வேணு
புரமே.
03
179
காச
கடலில்
விடமுண்
டகண்ட
தீசர
கிடமா
வதுஇன்
னறவ
வாச
கமல
தனம்வன்
றிரைகள்
வீச
துயிலும்
வேணு
புரமே.
04
180
அரையார்
கலைசேர்
அனமென்
னடையை
உரையா
வுகந்தா
னுறையும்
இடமாம்
நிரையார்
கமுகின்
நிகழ்பா
ளையுடை
விரையார்
பொழில்சூழ்
வேணு
புரமே.
05
181
ஒளிரும்
பிறையும்
முறுகூ
விளவின்
தளிருஞ்
சடைமே
லுடையா
னிடமாம்
நளிரும்
புனலின்
னலசெங்
கயல்கள்
மிளிரும்
வயல்சூழ்
வேணு
புரமே.
06
இப்பதிகத்தில்
7-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
07
182
ஏவும்
படைவே
தன்இரா
வணனை
ஆவென்
றலற
அடர்த்தா
னிடமா
தாவும்
மறிமா
னொடுதண்
மதியம்
மேவும்
பொழில்சூழ்
வேணு
புரமே.
08
183
கண்ணன்
கடிமா
மலரிற்
றிகழும்
அண்ணல்
இருவர்
அறியா
இறையூர்
வண்ண
சுதைமா
ளிகைமேற்
கொடிகள்
விண்ணிற்
றிகழும்
வேணு
புரமே.
09
184
போகம்
மறியார்
துவர்போர
துழல்வார்
ஆகம்
மறியா
அடியார்
இறையூர்
மூகம்
மறிவார்
கலைமு
தமிழ்நூல்
மீகம்
மறிவார்
வேணு
புரமே.
10
185
கலமார்
கடல்போல்
வளமார்
தருநற்
புலமார்
தருவே
ணுபுர
திறையை
நலமார்
தருஞா
னசம்ப
தன்சொன்ன
குலமார்
தமிழ்கூ
றுவர்கூர்
மையரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.18
திருமருகல்
-
விடந்தீர்த்ததிருப்பதிகம்
186-196
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
186
சடையா
யெனுமால்
சரண்நீ
விடையா
யெனுமால்
வெருவா
விழுமால்
மடையார்
குவளை
மலரும்
மருகல்
உடையாய்
தகுமோ
இவள்உள்
மெலிவே.
01
187
சிந்தா
யெனுமால்
சிவனே
முந்தா
யெனுமால்
முதல்வா
எனுமால்
கொந்தார்
குவளை
குலவும்
மருகல்
எந்தாய்
தகுமோ
இவள்ஏ
சறவே.
02
188
அறையார்
கழலும்
மழல்வா
யரவும்
பிறையார்
சடையும்
முடையாய்
பெரிய
மறையார்
மருகல்
மகிழ்வா
யிவளை
இறையார்
வளைகொண்
டெழில்வவ்
வினையே.
03
189
ஒலிநீர்
சடையிற்
கரந்தா
யுலகம்
பலிநீ
திரிவாய்
பழியில்
புகழாய்
மலிநீர்
மருகல்
மகிழ்வா
யிவளை
மெலிநீர்
மையளா
கவும்வேண்
டினையே.
04
190
துணிநீ
லவண்ணம்
முகில்தோன்
றியன்ன
மணிநீ
லகண்ட
முடையாய்
மருகல்
கணிநீ
லவண்டார்
குழலாள்
இவள்தன்
அணிநீ
லவொண்கண்
அயர்வா
கினையே.
05
191
பலரும்
பரவ
படுவாய்
சடைமேல்
மலரும்
பிறையொன்
றுடையாய்
மருகல்
புலரு
தனையு
துயிலாள்
புடைபோ
தலரும்
படுமோ
அடியா
ளிவளே.
06
192
வழுவாள்
பெருமான்
கழல்வாழ்
கவெனா
எழுவாள்
நினைவாள்
இரவும்
பகலும்
மழுவா
ளுடையாய்
மருகல்
பெருமான்
தொழுவா
ளிவளை
துயரா
கினையே.
07
193
இலங்கை
கிறைவன்
விலங்க
லெடுப்ப
துலங்கவ்
விரலூன்
றலுந்தோன்
றலனாய்
வலங்கொள்
மதில்சூழ்
மருகற்
பெருமான்
அலங்கல்
லிவளை
அலரா
கினையே.
08
194
எரியார்
சடையும்
மடியும்
மிருவர்
தெரியா
ததோர்தீ
திரளா
யவனே
மரியார்
பிரியா
மருகற்
பெருமான்
அரியாள்
இவளை
அயர்வா
கினையே.
09
195
அறிவில்
சமணும்
மலர்சா
கியரும்
நெறியல்
லனசெய்
தனர்நின்
றுழல்வார்
மறியே
துகையாய்
மருகற்
பெருமான்
நெறியார்
குழலி
நிறைநீ
கினையே.
10
196
வயஞா
னம்வல்லார்
மருகற்
பெருமான்
உயர்ஞா
னமுணர
தடியுள்
குதலால்
இயன்ஞா
னசம்ப
தனபா
டல்வல்லார்
வியன்ஞா
லமெல்லாம்
விளங்கும்
புகழே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.19
திருநெல்லிக்கா
197-207
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
197
அறத்தா
லுயிர்கா
வலமர
தருளி
மறத்தால்
மதில்மூன்
றுடன்மாண்
பழித்த
திறத்தால்
தெரிவெய்
தியதீ
வெண்டிங்கள்
நிறத்தான்
நெல்லிக்கா
வுள்நிலா
யவனே.
01
198
பதிதா
னிடுகா
டுபைங்கொன்
றைதொங்கல்
மதிதா
னதுசூ
டியமை
தனுந்தான்
விதிதான்
வினைதான்
விழுப்பம்
பயக்கும்
நெதிதான்
நெல்லிக்கா
வுள்நிலா
யவனே.
02
199
நலந்தா
னவன்நான்
முகன்றன்
தலையை
கலந்தா
னதுகொண்
டகபா
லியுந்தான்
புலந்தான்
புகழா
லெரிவிண்
புகழும்
நிலந்தான்
நெல்லிக்கா
வுள்நிலா
யவனே.
03
200
தலைதா
னதுஏ
தியதம்
மடிகள்
கலைதான்
திரிகா
டிடம்நா
டிடமா
மலைதா
னெடுத்தான்
மதில்மூன்
றுடைய
நிலைதான்
நெல்லிக்கா
வுள்நிலா
யவனே.
04
201
தவந்தான்
கதிதான்
மதிவார்
சடைமேல்
உவந்தான்
சுறவே
தனுரு
வழி
சிவந்தான்
செயச்செய்
துசெறு
துலகில்
நிவந்தான்
நெல்லிக்கா
வுள்நிலா
யவனே.
05
202
வெறியார்
மலர்க்கொன்
றையந்தார்
விரும்பி
மறியார்
மலைமங்
கைமகிழ
தவன்றான்
குறியாற்
குறிகொண்
டவர்போ
குறுகும்
நெறியான்
நெல்லிக்கா
வுள்நிலா
யவனே.
06
203
பிறைதான்
சடைச்சேர
தியஎ
தைபெம்மான்
இறைதான்
இறவா
கயிலை
மலையான்
மறைதான்
புனலொண்
மதிமல்
குசென்னி
நிறைதான்
நெல்லிக்கா
வுள்நிலா
யவனே.
07
204
மறைத்தான்
பிணிமா
தொருபா
கந்தன்னை
மிறைத்தான்
வரையா
லரக்கன்
மிகையை
குறைத்தான்
சடைமேற்
குளிர்கோல்
வளையை
நிறைத்தான்
நெல்லிக்கா
வுள்நிலா
யவனே.
08
205
தழல்தா
மரையான்
வையந்தா
யவனுங்
கழல்தான்
முடிகா
ணியநா
ணொளிரும்
அழல்தான்
அடியார
கருளா
பயக்கும்
நிழல்தான்
நெல்லிக்கா
வுள்நிலா
யவனே.
09
206
கனத்தார்
திரைமாண்
டழற்கான்
றநஞ்சை
எனத்தா
வெனவாங்
கியதுண்
டகண்டன்
மனத்தாற்
சமண்சா
கியர்மாண்
பழிய
நினைத்தான்
நெல்லிக்கா
வுள்நிலா
யவனே.
10
207
புகரே
துமிலா
தபுத்தே
ளுலகின்
நிகரா
நெல்லிக்கா
வுள்நிலா
யவனை
நகரா
நலஞா
னசம்ப
தன்சொன்ன
பகர்வா
ரவர்பா
வமிலா
தவரே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
நெல்லிவனேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.20
திருஅழுந்தூர்
208-218
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
208
தொழுமா
றுவல்லார்
துயர்தீ
ரநினை
தெழுமா
றுவல்லார்
இசைபா
டவிம்மி
அழுமா
றுவல்லார்
அழுந்தை
மறையோர்
வழிபா
டுசெய்மா
மடம்மன்
னினையே.
01
209
கடலே
றியநஞ்
சமுதுண்
டவனே
உடலே
உயிரே
உணர்வே
யெழிலே
அடலே
றுடையாய்
அழுந்தை
மறையோர்
விடலே
தொழமா
மடம்மே
வினையே.
02
210
கழிகா
டலனே
கனலா
டலினாய்
பழிபா
டிலனே
யவையே
பயிலும்
அழிபா
டிலராய்
அழுந்தை
மறையோர்
வழிபா
டுசெய்மா
மடம்மன்
னினையே.
03
211
வானே
மலையே
யெனமன்
னுயிரே
தானே
தொழுவார்
தொழுதாள்
மணியே
ஆனே
சிவனே
அழுந்தை
யவரெம்
மானே
யெனமா
மடம்மன்
னினையே.
04
212
அலையார்
புனல்சூழ்
அழுந்தை
பெருமான்
நிலையார்
மறியும்
நிறைவெண்
மழுவும்
இலையார்
படையும்
மிவையே
துசெல்வ
நிலையா
வதுகொள்
கெனநீ
நினையே.
05
213
நறவார்
தலையின்
நயவா
வுலகிற்
பிறவா
தவனே
பிணியில்
லவனே
அறையார்
கழலாய்
அழுந்தை
மறையோர்
மறவா
தெழமா
மடம்மன்
னினையே.
06
214
தடுமா
றுவல்லாய்
தலைவா
மதியம்
சுடுமா
றுவல்லாய்
சுடரார்
சடையில்
அடுமா
றுவல்லாய்
அழுந்தை
மறையோர்
நெடுமா
நகர்கை
தொழநின்
றனையே.
07
215
பெரியாய்
சிறியாய்
பிறையாய்
மிடறுங்
கரியாய்
கரிகா
டுயர்வீ
டுடையாய்
அரியாய்
எளியாய்
அழுந்தை
மறையோர்
வெரியார்
தொழமா
மடம்மே
வினையே.
08
216
மணீநீள்
முடியான்
மலையை
அரக்கன்
தணியா
தெடுத்தான்
உடல
நெரித்த
அணியார்
விரலாய்
அழுந்தை
மறையோர்
மணிமா
மடம்மன்
னியிரு
தனையே.
09
217
முடியார்
சடையாய்
முனநா
ளிருவர்
நெடியான்
மலரான்
நிகழ்வா
லிவர்கள்
அடிமே
லறியார்
அழுந்தை
மறையோர்
படியாற்
றொழமா
மடம்பற்
றினையே.
10
218
அருஞா
னம்வல்லார்
அழுந்தை
மறையோர்
பெருஞா
னமுடை
பெருமா
னவனை
திருஞா
னசம்ப
தனசெ
தமிழ்கள்
உருஞா
னமுண்டாம்
உணர்ந்தார்
தமக்கே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வேதபுரீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.21
திருக்கழிப்பாலை
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
219
புனலா
டியபுன்
சடையாய்
அரணம்
அனலா
கவிழி
தவனே
அழகார்
கனலா
டலினாய்
கழிப்பா
லையுளாய்
உனவார்
கழல்கை
தொழுதுள்
குதுமே.
01
220
துணையா
கவொர்தூ
வளமா
தினையும்
இணையா
கவுக
தவனே
இறைவா
கணையால்
எயிலெய்
கழிப்பா
லையுளாய்
இணையார்
கழலே
தவிடர்
கெடுமே.
02
221
நெடியாய்
குறியாய்
நிமிர்புன்
சடையின்
முடியாய்
சுடுவெண்
பொடிமுற்
றணிவாய்
கடியார்
பொழில்சூழ்
கழிப்பா
லையுளாய்
அடியார
கடையா
அவலம்
மவையே.
03
222
எளியாய்
அரியாய்
நிலம்நீ
ரொடுதீ
வளிகா
யமென
வெளிமன்
னியதூ
ஒளியாய்
உனையே
தொழுதுன்
னுமவர
களியாய்
கழிப்பா
லையமர
தவனே.
04
223
நடநண்
ணியொர்நா
கமசை
தவனே
விடநண்
ணியதூ
மிடறா
விகிர்தா
கடல்நண்
ணுகழி
பதிகா
வலனே
உடன்நண்
ணிவணங்
குவனுன்
னடியே.
05
224
பிறையார்
சடையாய்
பெரியாய்
பெரியம்
மறையார்
தருவாய்
மையினா
யுலகிற்
கறையார்
பொழில்சூழ்
கழிப்பா
லையுளாய்
இறையார்
கழலே
தவிடர்
கெடுமே.
06
225
முதிருஞ்
சடையின்
முடிமேல்
விளங்குங்
கதிர்வெண்
பிறையாய்
கழிப்பா
லையுளாய்
எதிர்கொள்
மொழியால்
இரந்தே
துமவர
கதிரும்
வினையா
யினஆ
சறுமே.
07
226
எரியார்
கணையால்
எயிலெய்
தவனே
விரியார்
தருவீழ்
சடையாய்
இரவிற்
கரிகா
டலினாய்
கழிப்பா
லையுளாய்
உரிதா
கிவணங்
குவனுன்
னடியே.
08
227
நலநா
ரணன்நான்
முகன்நண்
ணலுற
கனலா
னவனே
கழிப்பா
லையுளாய்
உனவார்
கழலே
தொழுதுன்
னுமவர
கிலதாம்
வினைதான்
எயிலெய்
தவனே.
09
228
தவர்கொண்
டதொழிற்
சமண்வே
டரொடு
துவர்கொண்
டனநுண்
துகிலா
டையரும்
அவர்கொண்
டனவி
டடிகள்
ளுறையும்
உவர்கொண்
டகழி
பதியுள்
குதுமே.
10
229
கழியார்
பதிகா
வலனை
புகலி
பழியா
மறைஞா
னசம்ப
தனசொல்
வழிபா
டிவைகொண்
டடிவாழ
தவல்லார்
கெழியார்
இமையோ
ரொடுகே
டிலரே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பால்வண்ணநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.22
திருக்குடவாயில்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
230
திகழு
திருமா
லொடுநான்
முகனும்
புகழும்
பெருமான்
அடியார்
புகல
மகிழும்
பெருமான்
குடவா
யில்மன்னி
நிகழும்
பெருங்கோ
யில்நிலா
யவனே.
01
231
ஓடு
நதியும்
மதியோ
டுரகம்
சூடுஞ்
சடையன்
விடைதொல்
கொடிமேல்
கூடுங்
குழகன்
குடவா
யில்தனில்
நீடும்
பெருங்கோ
யில்நிலா
யவனே.
02
232
கலையான்
மறையான்
கனலே
துகையான்
மலையா
ளவள்பா
கம்மகிழ
தபிரான்
கொலையார்
சிலையான்
குடவா
யில்தனில்
நிலையார்
பெருங்கோ
யில்நிலா
யவனே.
03
233
சுலவுஞ்
சடையான்
சுடுகா
டிடமா
நலமென்
முலையாள்
நகைசெய்
யநடங்
குலவுங்
குழகன்
குடவா
யில்தனில்
நிலவும்
பெருங்கோ
யில்நிலா
யவனே.
04
234
என்றன்
உளமே
வியிரு
தபிரான்
கன்றன்
மணிபோல்
மிடறன்
கயிலை
குன்றன்
குழகன்
குடவா
யில்தனில்
நின்ற
பெருங்கோ
யில்நிலா
யவனே.
05
235
அலைசேர்
புனலன்
னனலன்
னமலன்
தலைசேர்
பலியன்
சதுரன்
விதிருங்
கொலைசேர்
படையன்
குடவா
யில்தனில்
நிலைசேர்
பெருங்கோ
யில்நிலா
யவனே.
06
236
அறையார்
கழலன்
னமலன்
னியலிற்
பறையாழ்
முழவும்
மறைபா
டநடங்
குறையா
அழகன்
குடவா
யில்தனில்
நிறையார்
பெருங்கோ
யில்நிலா
யவனே.
07
237
வரையார்
திரள்தோள்
அரக்கன்
மடியவ்
வரையா
ரவொர்கால்
விரல்வை
தபிரான்
வரையார்
மதில்சூழ்
குடவா
யில்மன்னும்
வரையார்
பெருங்கோ
யில்மகிழ
தவனே.
08
238
பொன்னொ
பவனும்
புயலொ
பவனு
தன்னொ
பறியா
தழலாய்
நிமிர்ந்தான்
கொன்னற்
படையான்
குடவா
யில்தனில்
மன்னும்
பெருங்கோ
யில்மகிழ
தவனே.
09
239
வெயிலின்
நிலையார்
விரிபோர்
வையினார்
பயிலும்
முரையே
பகர்பா
விகள்பாற்
குயிலன்
குழகன்
குடவா
யில்தனில்
உயரும்
பெருங்கோ
யிலுயர
தவனே.
10
240
கடுவாய்
மலிநீர்
குடவா
யில்தனில்
நெடுமா
பெருங்கோ
யில்நிலா
யவனை
தடமார்
புகலி
தமிழார்
விரகன்
வடமார்
தமிழ்வல்
லவர்நல்
லவரே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கோணேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.23
திருவானைக்கா
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
241
மழையார்
மிடறா
மழுவா
ளுடையாய்
உழையார்
கரவா
உமையாள்
கணவா
விழவா
ரும்வெணா
வலின்மே
வியவெம்
அழகா
எனும்ஆ
யிழையாள்
அவளே.
01
242
கொலையார்
கரியின்
னுரிமூ
டியனே
மலையார்
சிலையா
வளைவி
தவனே
விலையா
லெனையா
ளும்வெண்நா
வலுளாய்
நிலையா
அருளாய்
எனும்நே
ரிழையே.
02
243
காலா
லுயிர்கா
லனைவீ
டுசய்தாய்
பாலோ
டுநெய்யா
டியபால்
வணனே
வேலா
டுகையா
யெம்வெண்நா
வலுளாய்
ஆலார்
நிழலாய்
எனும்ஆ
யிழையே.
03
244
சுறவ
கொடிகொண்
டவன்நீ
றதுவாய்
உறநெற்
றிவிழி
தவெம்உ
தமனே
விறல்மி
ககரி
கருள்செய்
தவனே
அறமி
கதுவென்
னுமெனா
யிழையே.
04
245
செங்க
பெயர்கொண்
டவன்செம்
பியர்கோன்
அங்க
கருணை
பெரிதா
யவனே
வெங்கண்
விடையா
யெம்வெண்நா
வலுளாய்
அங்க
தயர்வா
யினள்ஆ
யிழையே.
05
246
குன்றே
யமர்வாய்
கொலையார்
புலியின்
தன்றோ
லுடையாய்
சடையாய்
பிறையாய்
வென்றாய்
புரமூன்
றைவெண்நா
வலுளே
நின்றா
யருளாய்
எனும்நே
ரிழையே.
06
இப்பதிகத்தில்
7-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
07
247
மலையன்
றெடுத்த
வரக்கன்
முடிதோள்
தொலையவ்
விரலூன்
றியதூ
மழுவா
விலையா
லெனையா
ளும்வெண்நா
வலுளாய்
அலசா
மல்நல்காய்
எனும்ஆ
யிழையே.
08
248
திருவார்
தருநா
ரணன்நான்
முகனும்
மருவா
வெருவா
அழலாய்
நிமிர்ந்தாய்
விரையா
ரும்வெண்நா
வலுள்மே
வியஎம்
அரவா
எனும்ஆ
யிழையா
ளவளே.
09
249
புத்தர்
பலரோ
டமண்பொ
தவர்கள்
ஒத்தவ்
வுரைசொல்
லிவையோ
ரகிலார்
மெய்த்தே
வர்வணங்
கும்வெண்நா
வலுளாய்
அத்தா
அருளாய்
எனும்ஆ
யிழையே.
10
250
வெண்நா
வலமர
துறைவே
தியனை
கண்ணார்
கமழ்கா
ழியர்த
தலைவன்
பண்ணோ
டிவைபா
டியப
தும்வல்லார்
விண்ணோ
ரவரே
தவிரும்
புவரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.24
திருநாகேச்சரம்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
251
பொன்னேர்
தருமே
னியனே
புரியும்
மின்னேர்
சடையாய்
விரைகா
விரியின்
நன்னீர்
வயல்நா
கேச்சர
நகரின்
மன்னே
யெனவல்
வினைமா
தறுமே.
01
252
சிறவார்
புரமூன்
றெரி
சிலையில்
உறவார்
கணையு
தவனே
உயரும்
நறவார்
பொழில்நா
கேச்சர
நகருள்
அறவா
எனவல்
வினையா
சறுமே.
02
253
கல்லால்
நிழல்மே
யவனே
கரும்பின்
வில்லான்
எழில்வே
வவிழி
தவனே
நல்லார்
தொழுநா
கேச்சர
நகரில்
செல்வா
எனவல்
வினைதே
தறுமே.
03
254
நகுவான்
மதியோ
டரவும்
புனலும்
தகுவார்
சடையின்
முடியாய்
தளவம்
நகுவார்
பொழில்நா
கேச்சர
நகருள்
பகவா
எனவல்
வினைபற்
றறுமே.
04
255
கலைமான்
மறியுங்
கனலும்
மழுவும்
நிலையா
கியகை
யினனே
நிகழும்
நலமா
கியநா
கேச்சர
நகருள்
தலைவா
எனவல்
வினைதான்
அறுமே.
05
256
குரையார்
கழலா
டநடங்
குலவி
வரையான்
மகள்கா
ணமகிழ
தவனே
நரையார்
விடையே
றுநாகே
சரத்தெம்
அரைசே
எனநீங்
கும்அரு
துயரே.
06
257
முடையார்
தருவெண்
டலைகொண்
டுலகில்
கடையார்
பலிகொண்
டுழல்கா
ரணனே
நடையார்
தருநா
கேச்சர
நகருள்
சடையா
எனவல்
வினைதான்
அறுமே.
07
258
ஓயா
தஅர
கன்ஒடி
தலற
நீயா
ரருள்செய்
துநிகழ
தவனே
வாயா
ரவழு
தவர்நா
கேச்சர
தாயே
எனவல்
வினைதான்
அறுமே.
08
259
நெடியா
னொடுநான்
முகன்நே
டலுற
சுடுமா
லெரியாய்
நிமிர்சோ
தியனே
நடுமா
வயல்நா
கேச்சர
நகரே
இடமா
வுறைவா
யெனஇன்
புறுமே.
09
260
மலம்பா
வியகை
யொடுமண்
டையதுண்
கலம்பா
வியர்க
டுரைவி
டுலகில்
நலம்பாவியநா
கேச்சர
நகருள்
சிலம்பா
எனத்தீ
வினைதே
தறுமே.
10
261
கலமார்
கடல்சூழ்
தருகா
ழியர்கோன்
தலமார்
தருசெ
தமிழின்
விரகன்
நலமார்
தருநா
கேச்சர
தரனை
சொலன்மா
லைகள்சொல்
லநிலா
வினையே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
செண்பகாரணியேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.25
திருப்புகலி
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
262
உகலி
யாழ்கட
லோங்கு
பாருளீர்
அகலி
யாவினை
யல்லல்
போயறும்
இகலி
யார்புர
மெய்த
வன்னுறை
புகலி
யாம்நகர்
போற்றி
வாழ்மினே.
01
263
பண்ணி
யாள்வதோ
ரேற்றர்
பால்மதி
கண்ணி
யார்கமழ்
கொன்றை
சேர்முடி
புண்ணி
யன்னுறை
யும்பு
கலியை
நண்ணு
மின்னல
மான
வேண்டிலே.
02
264
வீசு
மின்புரை
காதன்
மேதகு
பாச
வல்வினை
தீர்த்த
பண்பினன்
பூசு
நீற்றினன்
பூம்பு
கலியை
பேசு
மின்பெரி
தின்ப
மாகவே.
03
265
கடிகொள்
கூவிளம்
மத்தம்
வைத்தவன்
படிகொள்
பாரிடம்
பேசும்
பான்மையன்
பொடிகொள்
மேனியன்
பூம்பு
கலியுள்
அடிகளை
யடை
தன்பு
செய்யுமே.
04
266
பா
தாரொலி
பல்சி
லம்பினன்
ஓ
தார்விட
முண்ட
வன்படை
பூ
தான்புக
லிந்ந
கர்தொழ
ஏ
தார்க்கிட
மில்லை
யென்பரே.
05
267
மறையி
னான்ஒலி
மல்கு
வீணையன்
நிறையி
னார்நிமிர்
புன்ச
டையனெம்
பொறையி
னானுறை
யும்பு
கலியை
நிறையி
னாற்றொழ
நேச
மாகுமே.
06
268
கரவி
டைமன
தாரை
காண்கிலான்
இரவி
டைப்பலி
கொள்ளும்
எம்மிறை
பொருவி
டைஉயர
தான்பு
கலியை
பரவி
டப்பயில்
பாவம்
பாறுமே.
07
269
அருப்பி
னார்முலை
மங்கை
பங்கினன்
விருப்பி
னான்அர
கன்னு
ரஞ்செகும்
பொருப்பி
னான்பொழி
லார்பு
கலியூர்
இருப்பி
னானடி
யேத்தி
வாழ்த்துமே.
08
270
மாலும்
நான்முகன்
றானும்
வார்கழற்
சீல
மும்முடி
தேட
நீண்டெரி
போலு
மேனியன்
பூம்பு
கலியுள்
பால
தாடிய
பண்ப
னல்லனே.
09
271
நின்று
துய்ப்பவர்
நீசர்
தேரர்சொல்
ஒன்ற
தாகவை
யாவு
ணர்வினுள்
நின்ற
வன்னிக
ழும்பு
கலியை
சென்று
கைதொழ
செல்வ
மாகுமே.
10
272
புல்ல
மேறிதன்
பூம்பு
கலியை
நல்ல
ஞானசம்
பந்தன்
நாவினாற்
சொல்லும்
மாலையீ
ரைந்தும்
வல்லவர
கில்லை
யாம்வினை
இருநி
லத்துளே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.26
திருநெல்வாயில்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
273
புடையி
னார்புள்ளி
கால்பொ
ருந்திய
மடையி
னார்மணி
நீர்நெல்
வாயிலார்
நடையி
னால்விரற்
கோவ
ண
துடையி
னாரெம
துச்சி
யாரே.
01
274
வாங்கி
னார்மதில்
மேற்க
ணைவெள்ள
தாங்கி
னார்தலை
யாய
தன்மையர்
நீங்கு
நீரநெல்
வாயி
லார்தொழ
ஓங்கி
னாரெம
துச்சி
யாரே.
2
275
நிச்ச
லேத்தும்நெல்
வாயி
லார்தொழ
இச்சை
யாலுறை
வாரெம்
மீசனார்
கச்சை
யாவதோர்
பாம்பி
னார்கவின்
இச்சை
யாரெம
துச்சி
யாரே.
03
276
மறையி
னார்மழு
வாளி
னார்மல்கு
பிறையி
னார்பிறை
யோடி
லங்கிய
நிறையி
னாரநெல்
வாயிலார்
தொழும்
இறைவ
னாரெம
துச்சி
யாரே.
04
277
விருத்த
னாகிவெண்
ணீறு
பூசிய
கருத்த
னார்கன
லாட்டு
கந்தவர்
நிருத்த
னாரநெல்
வாயில்
மேவிய
ஒருத்த
னாரெம
துச்சி
யாரே.
05
278
காரி
னார்கொன்றை
கண்ணி
யார்மல்கு
பேரி
னார்பிறை
யோடி
லங்கிய
நீரி
னாரநெல்
வாயிலார்
தொழும்
ஏரி
னாரெம
துச்சி
யாரே.
06
279
ஆதி
யாரந்த
மாயி
னார்வினை
கோதி
யார்மதில்
கூட்ட
ழித்தவர்
நீதி
யாரநெல்
வாயி
லார்மறை
ஓதி
யாரெம
துச்சி
யாரே.
07
280
பற்றி
னான்அர
கன்க
யிலையை
ஒற்றி
னாரொரு
கால்வி
ரலுற
நெற்றி
யாரநெல்
வாயி
லார்தொழும்
பெற்றி
யாரெம
துச்சி
யாரே.
08
281
நாடி
னார்மணி
வண்ணன்
நான்முகன்
கூடி
னார்குறு
காத
கொள்கையர்
நீடி
னாரநெல்
வாயி
லார்தலை
ஓடி
னாரெம
துச்சி
யாரே.
09
282
குண்ட
மண்துவர
கூறை
மூடர்சொல்
பண்ட
மாகவை
யாத
பண்பினர்
விண்ட
யங்குநெல்
வாயி
லார்நஞ்சை
உண்ட
கண்டரெம்
உச்சி
யாரே.
10
283
நெண்ப
யங்குநெல்
வாயி
லீசனை
சண்பை
ஞானசம்
பந்தன்
சொல்லிவை
பண்ப
யன்கொள
பாட
வல்லவர்
விண்ப
யன்கொளும்
வேட்கை
யாளரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.27
திரு
இந்திரநீலப்பருப்பதம்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
284
குலவு
பாரிடம்
போற்ற
வீற்றிரு
திலகு
மான்மழு
வேந்தும்
அங்கையன்
நிலவும்
இந்திர
நீல
பர்ப்ப
துலவி
னான்அடி
யுள்க
நல்குமே.
01
285
குறைவி
லார்மதி
சூடி
யாடவண்
டறையு
மாமலர
கொன்றை
சென்னிசேர்
இறைவன்
இந்திர
நீல
பர்ப்ப
துறைவி
னான்றனை
யோதி
உய்ம்மினே.
02
286
என்பொன்
என்மணி
யென்ன
ஏத்துவார்
நம்பன்
நான்மறை
பாடு
நாவினான்
இன்பன்
இந்திர
நீல
பர்ப்ப
தன்பன்
பாதமே
யடைந்து
வாழ்மினே.
03
287
நாச
மாம்வினை
நன்மை
தான்வரு
தேச
மார்புக
ழாய
செம்மையெம்
ஈசன்
இந்திர
நீல
பர்ப்பதங்
கூசி
வாழ்த்துதுங்
குணம
தாகவே.
04
288
மருவு
மான்மட
மாதொர்
பாகமா
பரவு
வார்வினை
தீர்த்த
பண்பினான்
இரவன்
இந்திர
நீல
பர்ப்ப
தருவி
சூடிடும்
அடிகள்
வண்ணமே.
05
289
வெண்ணி
லாமதி
சூடும்
வேணியன்
எண்ணி
லார்மதி
லெய்த
வில்லினன்
அண்ணல்
இந்திர
நீல
பர்ப்ப
துண்ணி
லாவுறும்
ஒருவன்
நல்லனே.
06
290
கொடிகொள்
ஏற்றினர்
கூற்று
தைத்தவர்
பொடிகொள்
மேனியிற்
பூண்ட
பாம்பினர்
அடிகள்
இந்திர
நீல
பர்ப்பதம்
உடைய
வாண
ருகந்த
கொள்கையே.
07
291
எடுத்த
வல்லர
கன்க
ரம்புயம்
அடர்த்த
தோர்விர
லான
வனையா
படுத்தன்
இந்திர
நீல
பர்ப்பதம்
முடித்த
லம்முற
முயலும்
இன்பமே.
08
292
பூவி
னானொடு
மாலும்
போற்றுறு
தேவன்
இந்திர
நீல
பர்ப்பதம்
பாவி
யாதெழு
வாரை
தம்வினை
கோவி
யாவருங்
கொல்லுங்
கூற்றமே.
09
293
கட்டர்
குண்டமண்
தேரர்
சீரிலர்
விட்டர்
இந்திர
நீல
பர்ப்பதம்
எட்ட
னைநினை
யாத
தென்கொலோ
சிட்ட
தாயுறை
யாதி
சீர்களே.
10
294
கந்த
மார்பொழில்
சூழ்ந்த
காழியான்
இந்தி
ரன்தொழு
நீல
பர்ப
தந்த
மில்லியை
யேத்து
ஞானசம்
பந்தன்
பாடல்கொண்
டோ
தி
வாழ்மினே.
11
இத்தலம்
வடதேசத்திலுள்ளது.
சுவாமிபெயர்
-
நீலாசலநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.28
திருக்கருவூரானிலை
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
295
தொண்டெ
லாமலர்
தூவி
யேத்தநஞ்
சுண்ட
லாருயி
ராய
தன்மையர்
கண்ட
னார்கரு
வூரு
ளானிலை
அண்ட
னாரரு
ளீயும்
அன்பரே.
01
296
நீதி
யார்நினை
தாய
நான்மறை
ஓதி
யாரொடுங்
கூட
லார்குழை
காதி
னார்கரு
வூரு
ளானிலை
ஆதி
யாரடி
யார்தம்
அன்பரே.
02
297
விண்ணு
லாமதி
சூடி
வேதமே
பண்ணு
ளார்பர
மாய
பண்பினர்
கண்ணு
ளார்கரு
வூரு
ளானிலை
அண்ண
லாரடி
யார்க்கு
நல்லரே.
03
298
முடியர்
மும்மத
யானை
யீருரி
பொடியர்
பூங்கணை
வேளை
செற்றவர்
கடியு
ளார்கரு
வூரு
ளானிலை
அடிகள்
யாவையு
மாய
ஈசரே.
04
299
பங்க
யம்மலர
பாதர்
பாதியோர்
மங்கை
யர்மணி
நீல
கண்டர்வான்
கங்கை
யர்கரு
வூரு
ளானிலை
அங்கை
யாடர
வத்தெம்
மண்ணலே.
05
300
தேவர்
திங்களும்
பாம்புஞ்
சென்னியில்
மேவர்
மும்மதி
லெய்த
வில்லியர்
காவ
லர்கரு
வூரு
ளானிலை
மூவ
ராகிய
மொய்ம்ப
ரல்லரே.
06
301
பண்ணி
னார்படி
யேற்றர்
நீற்றர்மெ
பெண்ணி
னார்பிறை
தாங்கு
நெற்றியர்
கண்ணி
னார்கரு
வூரு
ளானிலை
நண்ணி
னார்நமை
யாளும்
நாதரே.
07
302
கடுத்த
வாளர
கன்க
யிலையை
எடுத்த
வன்றலை
தோளு
தாளினால்
அடர்த்த
வன்கரு
வூரு
ளானிலை
கொடுத்த
வன்னருள்
கூத்த
னல்லனே.
08
303
உழுது
மாநில
தேன
மாகிமால்
தொழுது
மாமல
ரோனுங்
காண்கிலார்
கழுதி
னான்கரு
வூரு
ளானிலை
முழுது
மாகிய
மூர்த்தி
பாதமே.
09
304
புத்தர்
புன்சம
ணாதர்
பொய்யுரை
பித்தர்
பேசிய
பேச்சை
விட்டுமெ
பத்தர்
சேர்கரு
வூரு
ளானிலை
அத்தர்
பாதம்
அடைந்து
வாழ்மினே.
10
305
கந்த
மார்பொழிற்
காழி
ஞானசம்
பந்தன்
சேர்கரு
வூரு
ளானிலை
எந்தை
யைச்சொன்ன
பத்தும்
வல்லவர்
சிந்தை
யிற்றுய
ராய
தீர்வரே.
11
இத்தலம்
கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பசுபதீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.29
திருப்புகலி
-
திருவிராகம்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
306
முன்னிய
கலைப்பொருளும்
மூவுலகில்
வாழ்வும்
பன்னிய
வொருத்தர்பழ
வூர்வினவின்
ஞால
துன்னிஇமை
யோர்கள்துதி
செய்துமுன்
வணங்குஞ்
சென்னியர்
விருப்புறு
திருப்புகலி
யாமே.
01
307
வண்டிரை
மதிச்சடை
மிலைத்த
புனல்சூடி
பண்டெரிகை
யாடுபர
மன்பதிய
தென்பர்
புண்டரிக
வாசமது
வீசமலர
சோலை
தெண்டிரை
கடற்பொலி
திருப்புகலி
யாமே.
02
308
பாவணவு
சிந்தையவர்
பத்தரொடு
கூடி
நாவணவு
மந்தணன்
விருப்பிடம
தென்பர்
பூவணவு
சோலையிருள்
மாலையெதிர்
கூர
தேவண
விழாவளர்
திருப்புகலி
யாமே.
03
309
மைதவழும்
மாமிடறன்
மாநடம
தாடி
கைவளையி
னாளொடு
கலந்தபதி
யென்பர்
செய்பணி
பெருத்தெழும்
உருத்திரங்கள்
கூடி
தெய்வம
திணக்குறு
திருப்புகலி
யாமே.
04
310
முன்னமிரு
மூன்றுசம
யங்களவை
யாகி
பின்னையருள்
செய்தபிறை
யாளனுறை
கோயில்
புன்னைய
மலர்ப்பொழில்
களக்கினொளி
காட்ட
செந்நெல்வய
லார்தரு
திருப்புகலி
யாமே.
05
311
வங்கமலி
யுங்கடல்வி
டத்தினை
நுகர்ந்த
அங்கணன்
அருத்திசெய்
திருக்குமிட
மென்பர்
கொங்கண
வியன்பொழிலின்
மாசுபணி
மூச
தெங்கணவு
தேன்மலி
திருப்புகலி
யாமே.
06
312
நல்குரவும்
இன்பமும்
நலங்களவை
யாகி
வல்வினைகள்
தீர்த்தருளும்
மைந்தனிட
மென்பர்
பல்குமடி
யார்கள்படி
யாரஇசை
பாடி
செல்வமறை
யோருறை
திருப்புகலி
யாமே.
07
313
பரப்புறு
புகழ்ப்பெருமை
யாளன்வரை
தன்னால்
அரக்கனை
யடர்த்தருளும்
அண்ணலிட
மென்பர்
நெருக்குறு
கடற்றிரைகண்
முத்தமணி
சிந்த
செருக்குறு
பொழிற்பொலி
திருப்புகலி
யாமே.
08
314
கோடலொடு
கூன்மதி
குலாயசடை
தன்மேல்
ஆடரவம்
வைத்தருளும்
அப்பன்இரு
வர்க்கும்
நேடஎரி
யாகிஇரு
பாலுமடி
பேணி
தேடவுறை
யுந்நகர்
திருப்புகலி
யாமே.
09
315
கற்றமண
ருற்றுலவு
தேரருரை
செய்த
குற்றமொழி
கொள்கைய
திலாதபெரு
மானூர்
பொற்றொடி
மடந்தையரும்
மைந்தர்புல
னைந்துஞ்
செற்றவர்
விருப்புறு
திருப்புகலி
யாமே.
10
316
செந்தமிழ்
பரப்புறு
திருப்புகலி
தன்மேல்
அந்தமுத
லாகிநடு
வாயபெரு
மானை
பந்தனுரை
செந்தமிழ்கள்
பத்துமிசை
கூர
வந்தவண
மேத்துமவர்
வானமுடை
யாரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.30
திருப்புறம்பயம்
-
திருவிராகம்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
317
மறம்பய
மலிந்தவர்
மதிற்பரி
சறுத்தனை
நிரம்பசுமை
செம்மையொ
டிசைந்துனது
நீர்மை
திறம்பய
னுறும்பொருள்
தெரிந்துணரு
நால்வர
கறம்பய
னுரைத்தனை
புரம்பய
மமர்ந்தோய்.
01
318
விரித்தனை
திருச்சடை
யரித்தொழுகு
வெள்ள
தரித்தனை
யதன்றியும்
மிகப்பெரிய
காலன்
எருத்திற
வுதைத்தனை
இலங்கிழையொர்
பாகம்
பொருத்துதல்
கருத்தினை
புறம்பய
மமர்ந்தோய்.
02
319
விரிந்தனை
குவிந்தனை
விழுங்குயி
ருமிழ்ந்தனை
திரிந்தனை
குருந்தொசி
பெருந்தகையு
நீயும்
பிரிந்தனை
புணர்ந்தனை
பிணம்புகும
யானம்
புரிந்தனை
மகிழ்ந்தனை
புரம்பய
மமர்ந்தோய்.
03
320
வளங்கெழு
கதும்புன
லொடுஞ்சடை
யொடுங்க
துளங்கம
ரிளம்பிறை
சுமந்தது
விளங்க
உளங்கொள
வளைந்தவர்
சுடுஞ்சுடலை
நீறு
புளங்கொள
விளங்கினை
புரம்பய
மமர்ந்தோய்.
04
321
பெரும்பிணி
பிறப்பினொ
டிறப்பிலையொர்
பாகங்
கரும்பொடு
படுஞ்சொலின்
மடந்தையை
மகிழ்ந்தோய்
சுரும்புண
அரும்பவிழ்
திருந்தியெழு
கொன்றை
விரும்பினை
புறம்பய
மமர்ந்தஇறை
யோனே.
05
322
அனற்படு
தடக்கையவ
ரெத்தொழில
ரேனும்
நினைப்புடை
மனத்தவர்
வினைப்பகையு
நீயே
தனற்படு
சுடர்ச்சடை
தனிப்பிறையொ
டொன்ற
புனற்படு
கிடைக்கையை
புறம்பய
மமர்ந்தோய்.
06
323
மறத்துறை
மறுத்தவர்
தவத்தடிய
ருள்ளம்
அறத்துறை
யொறுத்துன
தருட்கிழமை
பெற்றோர்
திறத்துள
திறத்தினை
மதித்தகல
நின்றும்
புறத்துள
திறத்தினை
புறம்பய
மமர்ந்தோய்.
07
324
இலங்கைய
ரிறைஞ்சிறை
விலங்கலின்
முழங்க
உலங்கெழு
தடக்கைக
ளடர்த்திடலு
மஞ்சி
வலங்கொள
எழுந்தவ
னலங்கவின
வஞ்சு
புலங்களை
விலங்கினை
புறம்பய
மமர்ந்தோய்.
08
325
வடங்கெட
நுடங்குண
இடந்தவிடை
யல்லி
கிடந்தவன்
இருந்தவன்
அளந்துணர
லாகார்
தொடர்ந்தவ
ருடம்பொடு
நிமிர்ந்துடன்
வணங்க
புடங்கருள்செய்
தொன்றினை
புறம்பய
மமர்ந்தோய்.
09
326
விடக்கொருவர்
நன்றென
உடற்குடை
களைந்தவ
ருடம்பினை
மறைக்கும்
படக்கர்கள்
பிடக்குரை
படுத்துமையொர்
பாகம்
அடக்கினை
புறம்பய
மமர்ந்த
வுரவோனே.
10
327
கருங்கழி
பொருந்திரை
கரைக்குலவு
முத்த
தருங்கழு
மலத்திறை
தமிழ்க்கிழமை
ஞானன்
சுரும்பவிழ்
புறம்பய
மமர்ந்த
தமிழ்வல்லார்
பெரும்பிணி
மருங்கற
ஒருங்குவர்
பிறப்பே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சாட்சிவரதநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.31
திருக்கருப்பறியலூர்
-
திருவிராகம்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
328
சுற்றமொடு
பற்றவை
துயக்கற
அறுத்து
குற்றமில்
குணங்களொடு
கூடும்அடி
யார்கள்
மற்றவரை
வானவர்தம்
வானுலக
மேற்ற
கற்றவ
னிருப்பது
கருப்பறிய
லூரே.
01
329
வண்டணைசெய்
கொன்றையது
வார்சடைகள்
மேலே
கொண்டணைசெய்
கோலமது
கோளரவி
னோடும்
விண்டணைசெய்
மும்மதிலும்
வீழ்தரவோ
ரம்பால்
கண்டவ
னிருப்பது
கருப்பறிய
லூரே.
02
330
வேதமொடு
வேதியர்கள்
வேள்விமுத
லாக
போதினொடு
போதுமலர்
கொண்டுபுனை
கின்ற
நாதனென
நள்ளிருண்முன்
ஆடுகுழை
தாழுங்
காதவ
னிருப்பது
கருப்பறிய
லூரே.
03
331
மடம்படு
மலைக்கிறைவன்
மங்கையொரு
பங்கன்
உடம்பினை
விடக்கருதி
நின்றமறை
யோனை
தொடர்ந்தணவு
காலனுயிர்
காலவொரு
காலால்
கடந்தவ
னிருப்பது
கருப்பறிய
லூரே.
04
332
ஒருத்தியுமை
யோடுமொரு
பாகமது
வாய
நிருத்தனவன்
நீதியவன்
நித்தன்நெறி
யாய
விருத்தனவன்
வேதமென
அங்கமவை
யோதுங்
கருத்தவ
னிருப்பது
கருப்பறிய
லூரே.
05
333
விண்ணவர்கள்
வெற்பரசு
பெற்றமகள்
மெய்த்தேன்
பண்ணமரும்
மென்மொழியி
னாளையணை
விப்பான்
எண்ணிவரு
காமனுடல்
வேவஎரி
காலுங்
கண்ணவ
னிருப்பது
கருப்பறிய
லூரே.
06
334
ஆதியடி
யைப்பணிய
அப்பொடு
மலர்ச்சேர்
சோதியொளி
நற்புகை
வளர்க்குவடு
புக்கு
தீதுசெய
வந்தணையும்
அந்தகன்
அரங
காதின
னிருப்பது
கருப்பறிய
லூரே.
07
335
வாய்ந்தபுகழ்
விண்ணவரும்
மண்ணவரும்
அஞ்ச
பாய்ந்தமர்செ
யுந்தொழிலி
லங்கைநகர்
வேந்தற்
கேய்ந்தபுய
மத்தனையும்
இற்றுவிழ
மேனாள்
காய்ந்தவ
னிருப்பது
கருப்பறிய
லூரே.
08
336
பரந்தது
நிரந்துவரு
பாய்திரைய
கங்கை
கரந்தொர்சடை
மேன்மிசை
யுகந்தவளை
வைத்து
நிரந்தரம்
நிரந்திருவர்
நேடியறி
யாமல்
கரந்தவ
னிருப்பது
கருப்பறிய
லூரே.
09
337
அற்றமறை
யாவமண
ராதமிலி
புத்தர்
சொற்றமறி
யாதவர்கள்
சொன்னசொலை
விட்டு
குற்றமறி
யாதபெரு
மான்கொகுடி
கோயில்
கற்றென
இருப்பது
கருப்பறிய
லூரே.
10
338
நலந்தரு
புனற்புகலி
ஞானசம்
பந்தன்
கலந்தவர்
கருப்பறியல்
மேயகட
வுள்ளை
பலந்தரு
தமிழ்க்கிளவி
பத்துமிவை
கற்று
வலந்தரு
மவர்க்குவினை
வாடலெளி
தாமே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
குற்றம்பொறுத்தநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.32
திருவையாறு
-
திருவிராகம்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
339
திருத்திகழ்
மலைச்சிறுமி
யோடுமிகு
தேசர்
உருத்திகழ்
எழிற்கயிலை
வெற்பிலுறை
தற்கே
விருப்புடைய
அற்புத
ரிருக்குமிட
மேரார்
மருத்திகழ்
பொழிற்குலவு
வண்டிருவை
யாறே.
01
340
கந்தமர
வுந்துபுகை
யுந்தலில்
விளக்கேர்
இந்திர
னுணர்ந்துபணி
யெந்தையிட
மெங்குஞ்
சந்தமலி
யுந்தரு
மிடைந்தபொழில்
சார
வந்தவளி
நந்தணவு
வண்டிருவை
யாறே.
02
341
கட்டுவட
மெட்டுமுறு
வட்டமுழ
வத்தில்
கொட்டுகர
மிட்டவொலி
தட்டும்வகை
நந்தி
கிட்டமிக
நட்டமவை
யிட்டவ
ரிடஞ்சீர்
வட்டமதி
லுட்டிகழும்
வண்டிருவை
யாறே.
03
342
நண்ணியொர்
வடத்தினிழல்
நால்வர்முனி
வர்க்கன்
றெண்ணிலி
மறைப்பொருள்
விரித்தவ
ரிடஞ்சீர
தண்ணின்மலி
சந்தகிலொ
டுந்திவரு
பொன்னி
மண்ணின்மிசை
வந்தணவு
வண்டிருவை
யாறே.
04
343
வென்றிமிகு
தாருகன
தாருயிர்
மடங
கன்றிவரு
கோபமிகு
காளிகத
மோவ
நின்றுநட
மாடியிட
நீடுமலர்
மேலால்
மன்றல்மலி
யும்பொழில்கொள்
வண்டிருவை
யாறே.
05
344
பூதமொடு
பேய்கள்பல
பாடநட
மாடி
பாதமுதல்
பையரவு
கொண்டணி
பெறுத்தி
கோதைய
ரிடும்பலி
கொளும்பர
னிடம்பூ
மாதவி
மணங்கமழும்
வண்டிருவை
யாறே.
06
345
துன்னுகுழல்
மங்கையுமை
நங்கைசுளி
வெய்த
பின்னொரு
தவஞ்செய்துழல்
பிஞ்ஞகனு
மங்கே
என்னசதி
என்றுரைசெ
யங்கண
னிடஞ்சீர்
மன்னுகொடை
யாளர்பயில்
வண்டிருவை
யாறே.
07
346
இரக்கமில்
குணத்தொடுல
கெங்கும்நலி
வெம்போர்
அரக்கன்முடி
யத்தலை
புயத்தொடு
மடங்க
துரக்கவிர
லிற்சிறிது
வைத்தவ
ரிடஞ்சீர்
வரக்கருணை
யாளர்பயில்
வண்டிருவை
யாறே.
08
347
பருத்துருவ
தாகிவிண்
ணடைந்தவனொர்
பன்றி
பெருத்துருவ
தாயுல
கிடந்தவனு
மென்றுங்
கருத்துரு
வொணாவகை
நிமிர்ந்தவ
னிடங்கார்
வருத்துவகை
தீர்கொள்பொழில்
வண்டிருவை
யாறே.
09
348
பாக்கியம
தொன்றுமில்
சமண்பதகர்
புத்தர்
சாக்கியர்க
ளென்றுடல்
பொதிந்துதிரி
வார்தம்
நோக்கரிய
தத்துவ
னிடம்படியின்
மேலால்
மாக்கமுற
நீடுபொழில்
வண்டிருவை
யாறே.
10
349
வாசமலி
யும்பொழில்கொள்
வண்டிருவை
யாற்றுள்
ஈசனை
யெழிற்புகலி
மன்னவன்மெய்ஞ்
ஞான
பூசுர
னுரைத்ததமிழ்
பத்துமிவை
வல்லார்
நேசமலி
பத்தரவர்
நின்மல
னடிக்கே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.33
திருநள்ளாறு
-
திருவிராகம்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
350
ஏடுமலி
கொன்றையர
விந்துஇள
வன்னி
மாடவல
செஞ்சடையெம்
மைந்தனிட
மென்பர்
கோடுமலி
ஞாழல்குர
வேறுசுர
புன்னை
நாடுமலி
வாசமது
வீசியநள்
ளாறே.
01
351
விண்ணியல்
பிறைப்பிள
வறைப்புனல்
முடித்த
புண்ணியன்
இருக்குமிட
மென்பர்புவி
தன்மேல்
பண்ணிய
நடத்தொடிசை
பாடுமடி
யார்கள்
நண்ணிய
மனத்தின்வழி
பாடுசெய்நள்
ளாறே.
02
352
விளங்கிழை
மடந்தைமலை
மங்கையொரு
பாக
துளங்கொள
இருத்திய
ஒருத்தனிட
மென்பர்
வளங்கெழுவு
தீபமொடு
தூபமலர்
தூவி
நளன்கெழுவி
நாளும்வழி
பாடுசெய்நள்
ளாறே.
03
353
கொக்கரவர்
கூன்மதியர்
கோபர்திரு
மேனி
செக்கரவர்
சேருமிட
மென்பர்தடம்
மூழ்கி
புக்கரவர்
விஞ்சையரும்
விண்ணவரும்
நண்ணி
நக்கரவர்
நாமநினை
வெய்தியநள்
ளாறே.
04
354
நெஞ்சமிது
கண்டுகொ
ளுனக்கென
நினைந்தார்
வஞ்சம
தறுத்தருளும்
மற்றவனை
வானோர்
அஞ்சமுது
காகியவர்
கைதொழ
வெழுந்த
நஞ்சமுது
செய்தவன்
இருப்பிடம்நள்
ளாறே.
05
355
பாலனடி
பேணவவ
னாருயிர்
குறைக்குங்
காலனுடன்
மாளமு
னுதைத்தஅர
னூராங்
கோலமலர்
நீர்க்குட
மெடுத்துமறை
யாளர்
நாலின்வழி
நின்றுதொழில்
பேணியநள்
ளாறே.
06
356
நீதியர்
நெடுந்தகையர்
நீள்மலையர்
பாவை
பாதியர்
பராபரர்
பரம்பர
ரிருக்கை
வேதியர்கள்
வேள்வியொழி
யாதுமறை
நாளும்
ஓதியரன்
நாமமும்
உணர்த்திடும்நள்
ளாறே.
07
357
கடுத்துவல்
லரக்கன்முன்
நெருக்கிவரை
தன்னை
எடுத்தவன்
முடித்தலைகள்
பத்தும்மிகு
தோளும்
அடர்த்தவர்
தமக்கிடம
தென்பரளி
பாட
நடத்தகல
வைத்திரள்கள்
வைகியநள்
ளாறே.
08
358
உயர்ந்தவ
னுருக்கொடு
திரிந்துலக
மெல்லாம்
பயந்தவன்
நினைப்பரிய
பண்பனிட
மென்பர்
வியந்தமரர்
மெச்சமலர்
மல்குபொழி
லெங்கும்
நயந்தரும
வேதவொலி
யார்திருநள்
ளாறே.
09
359
சிந்தைதிரு
கற்சமணர்
தேரர்தவ
மென்னும்
பந்தனை
யறுத்தருளு
கின்றபர
மன்னூர்
மந்தமுழ
வந்தரு
விழாவொலியும்
வேத
சந்தம்விர
விப்பொழில்
முழங்கியநள்
ளாறே.
10
360
ஆடலர
வார்சடையன்
ஆயிழைத
னோடும்
நாடுமலி
வெய்திட
இருந்தவன்நள்
ளாற்றை
மாடமலி
காழிவளர்
பந்தனது
செஞ்சொல்
பாடலுடை
யாரையடை
யாபழிகள்
நோயே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.34
திருப்பழுவூர்
-
திருவிராகம்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
361
முத்தன்மிகு
மூவிலைநல்
வேலன்விரி
நூலன்
அத்தன்எமை
யாளுடைய
அண்ணலிட
மென்பர்
மைத்தழை
பெரும்பொழிலின்
வாசமது
வீச
பத்தரொடு
சித்தர்பயில்
கின்றபழு
வூரே.
01
362
கோடலொடு
கோங்கவை
குலாவுமுடி
தன்மேல்
ஆடரவம்
வைத்தபெரு
மானதிட
மென்பர்
மாடமலி
சூளிகையி
லேறிமட
வார்கள்
பாடலொலி
செய்யமலி
கின்றபழு
வூரே.
02
363
வாலிய
புரத்திலவர்
வேவவிழி
செய்த
போலிய
வொருத்தர்புரி
நூலரிட
மென்பர்
வேலியின்
விரைக்கமல
மன்னமுக
மாதர்
பாலென
மிழற்றிநட
மாடுபழு
வூரே.
03
364
எண்ணுமொ
ரெழுத்துமிசை
யின்கிளவி
தேர்வார்
கண்ணுமுத
லாயகட
வுட்கிடம
தென்பர்
மண்ணின்மிசை
யாடிமலை
யாளர்தொழு
தேத்தி
பண்ணினொலி
கொண்டுபயில்
கின்றபழு
வூரே.
04
365
சாதல்புரி
வார்சுடலை
தன்னில்நட
மாடும்
நாதன்நமை
யாளுடைய
நம்பனிட
மென்பர்
வேதமொழி
சொல்லிமறை
யாளரிறை
வன்றன்
பாதமவை
யேத்தநிகழ்
கின்றபழு
வூரே.
05
366
மேவயரு
மும்மதிலும்
வெந்தழல்
விளைத்து
மாவயர
வன்றுரிசெய்
மைந்தனிட
மென்பர்
பூவையை
மடந்தையர்கள்
கொண்டுபுகழ்
சொல்லி
பாவையர்கள்
கற்பொடு
பொலிந்தபழு
வூரே.
06
367
மந்தண
மிருந்துபுரி
மாமடிதன்
வேள்வி
சிந்தவிளை
யாடுசிவ
லோகனிட
மென்பர்
அந்தணர்கள்
ஆகுதியி
லிட்டஅகில்
மட்டார்
பைந்தொடிநன்
மாதர்சுவ
டொற்றுபழு
வூரே.
07
368
உரக்கடல்
விடத்தினை
மிடற்றிலுற
வைத்தன்
றரக்கனை
யடர்த்தருளும்
அப்பனிட
மென்பர்
குரக்கினம்
விரைப்பொழிலின்
மீதுகனி
யுண்டு
பரக்குறு
புனல்செய்விளை
யாடுபழு
வூரே.
08
369
நின்றநெடு
மாலுமொரு
நான்முகனும்
நேட
அன்றுதழ
லாய்நிமிரும்
ஆதியிட
மென்பர்
ஒன்றுமிரு
மூன்றுமொரு
நாலுமுணர்
வார்கள்
மன்றினி
லிருந்துடன்
மகிழ்ந்தபழு
வூரே.
09
370
மொட்டையமண்
ஆதர்துகில்
மூடுவிரி
தேரர்
முட்டைகள்
மொழிந்தமுனி
வான்றனிட
மென்பர்
மட்டைமலி
தாழைஇள
நீரதிசை
பூகம்
பட்டையொடு
தாறுவிரி
கின்றபழு
வூரே.
10
371
அந்தணர்க
ளானமலை
யாளரவ
ரேத்தும்
பந்தமலி
கின்றபழு
வூரரனை
யார
சந்தமிகு
ஞானசம்
பந்தனுரை
பேணி
வந்தவண
மேத்துமவர்
வானமுடை
யாரே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வடவனநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.35
திருக்குரங்காடுதுறை
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
372
பரவ
கெடும்வல்
வினைபா
ரிடஞ்சூழ
இரவிற்
புறங்கா
டிடைநின்
றெரியாடி
அரவ
சடை
தணன்மேய
அழகார்
குரவ
பொழில்சூழ்
குரங்காடு
துறையே.
01
373
விண்டார்
புரமூன்று
மெரித்த
விமலன்
இண்டார்
புறங்கா
டிடைநின்
றெரியாடி
வண்டார்
கருமென்
குழல்மங்கை
யொர்பாகங்
கொண்டான்
நகர்போல்
குரங்காடு
துறையே.
02
374
நிறைவில்
புறங்கா
டிடைநே
ரிழையோடும்
இறைவில்
லெரியான்
மழுவேந்தி
நின்றாடி
மறையின்
னொலிவா
னவர்தா
னவரேத்துங்
குறைவில்
லவனூர்
குரங்காடு
துறையே.
03
375
விழிக்கு
நுதல்மே
லொருவெண்
பிறைசூடி
தெழிக்கும்
புறங்கா
டிடைச்சேர
தெரியாடி
பழிக்கும்
பரிசே
பலிதேர
தவனூர்பொன்
கொழிக்கும்
புனல்சூழ்
குரங்காடு
துறையே.
04
376
நீறார்தரு
மேனியன்
நெற்றியொர்
கண்ணன்
ஏறார்கொடி
யெம்மிறை
யீண்டெரி
யாடி
ஆறார்சடை
யந்தணன்
ஆயிழை
யாளோர்
கூறான்நகர்
போல்குரங்
காடு
துறையே.
05
377
நளிரும்
மலர்க்கொன்
றையுநாறு
கரந்தை
துளிருஞ்
சுலவி
சுடுகா
டெரியாடி
மிளிரும்
மரவார
தவன்மே
வியகோயில்
குளிரும்
புனல்சூழ்
குரங்காடு
துறையே.
06
378
பழகும்
வினைதீர
பவன்பார
பதியோடும்
முழவங்
குழல்மொந்தை
முழங்
கெரியாடும்
அழகன்
னயில்மூ
விலைவேல்
வலனேந்துங்
குழகன்
னகர்போல்
குரங்காடு
துறையே.
07
379
வரையார
தெடுத்தவ்
வரக்கன்
வலியொல்க
நிரையார்
விரலால்
நெரித்தி
டவனூராங்
கரையார
திழிகா
விரிக்கோல
கரைமேல்
குரையார்
பொழில்சூழ்
குரங்காடு
துறையே.
08
380
நெடியா
னொடுநான்
முகனு
நினைவொண்ணா
படியா
கியபண்
டங்கனின்
றெரியாடி
செடியார்
தலையே
தியசெங்கண்
வெள்ளேற்றின்
கொடியான்
நகர்போல்
குரங்காடு
துறையே.
09
381
துவரா
டையர்வே
டமலா
சமண்கையர்
கவர்வாய்
மொழிகா
தல்செய்யா
தவனூராம்
நவையார்
மணிபொன்
னகில்ச
தனமுந்தி
குவையார்
கரைசேர்
குரங்காடு
துறையே.
10
382
நல்லார்
பயில்கா
ழியுள்ஞான
சம்பந்தன்
கொல்லே
றுடையான்
குரங்காடு
துறைமேல்
சொல்லார்
தமிழ்மாலை
பத்து
தொழுதேத்த
வல்லா
ரவர்வா
னவரோ
டுறைவாரே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
குலைவணங்குநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.36
திருஇரும்பூளை
-
வினாவுரை
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
383
சீரார்
கழலே
தொழுவீ
ரிதுசெப்பீர்
வாரார்
முலைமங்கை
யொடும்
முடனாகி
ஏரா
ரிரும்பூளை
யிடங்கொண்ட
ஈசன்
காரார்
கடல்நஞ்
சமுதுண்ட
கருத்தே.
01
384
தொழலார்
கழலேதொழு
தொண்டர்கள்
சொல்லீர்
குழலார்
மொழிக்கோல்
வளையோ
டுடனாகி
எழிலா
ரிரும்பூளை
யிடங்கொண்ட
ஈசன்
கழல்தான்
கரிகா
னிடையாடு
கருத்தே.
02
385
அன்பா
லடிகை
தொழுவீ
ரறியீரே
மின்போல்
மருங்குல்
மடவா
ளொடுமேவி
இன்பா
யிரும்பூளை
யிடங்கொண்ட
ஈசன்
பொன்போற்
சடையிற்
புனல்வைத்த
பொருளே.
03
386
நச்சி
தொழுவீர்கள்
நமக்கிது
சொல்லீர்
கச்சி
பொலிகா
கொடியுடன்
கூடி
இச்சி
திரும்பூளை
யிடங்கொண்ட
ஈசன்
உச்சி
தலையிற்
பலிகொண்
டுழலூணே.
04
387
சுற்றார
தடியே
தொழுவீ
ரிதுசொல்லீர்
நற்றாழ்
குழல்நங்கை
யொடும்
முடனாகி
எற்றே
யிரும்பூளை
யிடங்கொண்ட
ஈசன்
புற்றா
டரவோடென்பு
பூண்ட
பொருளே.
05
388
தோடார்
மலர்தூ
தொழுதொண்டர்
கள்சொல்லீர்
சேடார்
குழற்சே
யிழையோ
டுடனாகி
ஈடா
யிரும்பூளை
யிடங்கொண்ட
ஈசன்
காடார்
கடுவே
டுவனான
கருத்தே.
06
இப்பதிகத்தில்
7-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
07
389
ஒருக்கும்
மனத்தன்ப
ருள்ளீ
ரிதுசொல்லீர்
பருக்கை
மதவேழ
முரித்துமை
யோடும்
இருக்கை
யிரும்பூளை
யிடங்கொண்ட
ஈசன்
அரக்கன்
உரந்தீர
தருளா
கியவாறே.
08
390
துயரா
யினநீங்கி
தொழுந்தொண்டர்
சொல்லீர்
கயலார்
கருங்கண்ணி
யொடும்
முடனாகி
இயல்பா
யிரும்பூளை
யிடங்கொண்ட
ஈசன்
முயல்வா
ரிருவர
கெரியா
கியமொய்ம்பே.
09
391
துணைநன்
மலர்தூ
தொழுந்தொண்டர்
கள்சொல்லீர்
பணைமென்
முலைப்பார
பதியோ
டுடனாகி
இணையில்
லிரும்பூளை
யிடங்கொண்ட
ஈசன்
அணைவில்
சமண்சா
கியமா
கியவாறே.
10
392
எந்தை
யிரும்பூளை
யிடங்கொண்ட
ஈசன்
சந்தம்
பயில்சண்பை
யுண்ஞான
சம்பந்தன்
செந்தண்
தமிழ்செ
பியப
திவைவல்லார்
பந்தம்
மறுத்தோங்
குவர்பான்
மையினாலே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
காசியாரண்ணியேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.37
திருமறைக்காடு
-
கதவடைக்கப்பாடியபதிகம்
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
393
சதுரம்
மறைதான்
துதிசெய்து
வணங்கும்
மதுரம்
பொழில்சூழ்
மறைக்கா
டுறைமைந்தா
இதுநன்
கிறைவை
தருள்செய்க
எனக்குன்
கதவ
திருக்காப்பு
கொள்ளுங்
கருத்தாலே.
01
394
சங்க
தரளம்
மவைதான்
கரைக்கெற்றும்
வங
கடல்சூழ்
மறைக்கா
டுறைமைந்தா
மங்கை
உமைபா
கமுமா
கவிதென்கொல்
கங்கை
சடைமே
லடைவித்த
கருத்தே.
02
395
குரவங்
குருக்கத்தி
கள்புன்னை
கள்ஞாழல்
மருவும்
பொழில்சூழ்
மறைக்கா
டுறைமைந்தா
சிரமும்
மலரு
திகழ்செஞ்
சடைதன்மேல்
அரவம்
மதியோ
டடைவித்த
லழகே.
03
396
படர்செம்
பவளத்தொடு
பன்மலர்
முத்தம்
மடலம்
பொழில்சூழ்
மறைக்கா
டுறைமைந்தா
உடலம்
முமைபங்க
மதாகியு
மென்கொல்
கடல்நஞ்
சமுதா
அதுவுண்ட
கருத்தே.
04
397
வானோர்
மறைமா
தவத்தோர்
வழிபட்ட
தேனார்
பொழில்சூழ்
மறைக்கா
டுறைசெல்வா
ஏனோர்
தொழுதேத்த
இருந்தநீ
யென்கொல்
கானார்
கடுவே
டுவனான
கருத்தே.
05
398
பலகாலங்கள்
வேதங்கள்
பாதங்கள்
போற்றி
மலரால்
வழிபாடு
செய்மா
மறைக்காடா
உலகே
ழுடையாய்
கடைதோறு
முன்னென்கொல்
தலைசேர்
பலிகொண்
டதிலுண்
டதுதானே.
06
399
வேலா
வல
தயலே
மிளிர்வெய்துஞ்
சேலார்
திருமா
மறைக்கா
டுறைசெல்வா
மாலோ
டயன்இ
திரனஞ்ச
முன்னென்கொல்
காலார்
சிலைக்கா
மனைக்காய்ந்த
கருத்தே.
07
400
கலங்கொள்
கடலோதம்
உலாவுங்
கரைமேல்
வலங்கொள்
பவர்வாழ
திசைக்கும்
மறைக்காடா
இலங்கை
யுடையான்
அடர்ப்ப
டிடரெய்த
அலங்கல்
விரலூன்றி
யருள்செய்த
வாறே.
08
401
கோனென்று
பல்கோடி
உருத்திரர்
போற்று
தேனம்
பொழில்சூழ்
மறைக்கா
டுறைசெல்வா
ஏனங்
கழுகா
னவருன்னை
முன்னென்கொல்
வான
தலமண்டி
யுங்கண்டி
லாவாறே.
09
402
வேதம்
பலவோமம்
வியந்தடி
போற்ற
ஓதம்
உலவும்
மறைக்காட்டி
லுறைவாய்
ஏதில்
சமண்சா
கியர்வா
கிவையென்கொல்
ஆத
ரொடுதா
மலர்தூற்
றியவாறே.
10
403
காழி
நகரான்
கலைஞான
சம்பந்தன்
வாழிம்
மறைக்கா
டனைவா
தறிவித்த
ஏழின்
னிசைமாலை
யீரை
திவைவல்லார்
வாழி
யுலகோர்
தொழவான்
அடைவாரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.38
திருச்சாய்க்காடு
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
404
நித்த
லுந்நிய
மஞ்செய்து
நீர்மலர்
தூவி
சித்த
மொன்றவல்
லார்க்கரு
ளுஞ்சிவன்
கோயில்
மத்த
யானையின்
கோடும்வண்
பீலியும்
வாரி
தத்து
நீர்ப்பொன்னி
சாகர
மேவுசா
காடே.
01
405
பண்ட
லைக்கொண்டு
பூதங்கள்
பாடநின்
றாடும்
வெண்ட
லைக்கருங்
காடுறை
வேதியன்
கோயில்
கொண்ட
லைத்திகழ்
பேரிமு
ழங
குலாவி
தண்ட
லைத்தட
மாமயி
லாடுசா
காடே.
02
406
நாறு
கூவிள
நாகிள
வெண்மதி
யத்தோ
டாறு
சூடும்
அமரர்
பிரானுறை
கோயில்
ஊறு
தேங்கனி
மாங்கனி
யோங்கிய
சோலை
தாறு
தண்கத
லிப்புதல்
மேவுசா
காடே.
03
407
வரங்கள்
வண்புகழ்
மன்னிய
எந்தை
மருவார்
புரங்கள்
மூன்றும்
பொடிபட
எய்தவன்
கோயில்
இரங்க
லோசையு
மீட்டிய
சரக்கொடு
மீண்டி
தரங்கம்
நீள்கழி
தண்கரை
வைகுசா
காடே.
04
408
ஏழை
மார்கடை
தோறு
மிடுபலி
கென்று
கூழை
வாளர
வாட்டும்
பிரானுறை
கோயில்
மாழை
யொண்கண்
வளைக்கை
நுளைச்சியர்
வண்பூ
தாழை
வெண்மடல்
கொய்துகொண்
டாடுசா
காடே.
05
409
துங்க
வானவர்
சூழ்கடல்
தாங்கடை
போதில்
அங்கொர்
நீழ
லளித்தஎம்
மானுறை
கோயில்
வங்கம்
அங்கொளிர்
இப்பியும்
முத்தும்
மணியுஞ்
சங்கும்
வாரி
தடங்கட
லுந்து
சாய்க்காடே.
06
410
வேத
நாவினர்
வெண்பளிங்
கின்குழை
காதர்
ஓத
நஞ்சணி
கண்டர்
உகந்துறை
கோயில்
மாதர்
வண்டுதன்
காதல்வண்
டாடிய
புன்னை
தாது
கண்டு
பொழில்மறை
தூடுசா
காடே.
07
411
இருக்கு
நீள்வரை
பற்றி
யடர்த்தன்
றெடுத்த
அரக்கன்
ஆகம்
நெரித்தருள்
செய்தவன்
கோயில்
மரு
குலாவிய
மல்லிகை
சண்பகம்
வண்பூ
தரு
குலாவிய
தண்பொழில்
நீடுசா
காடே.
08
412
மாலி
னோடயன்
காண்டற்
கரியவர்
வாய்ந்த
வேலை
யார்விட
முண்டவர்
மேவிய
கோயில்
சேலின்
நேர்விழி
யார்மயி
லால
செருந்தி
காலை
யேகன
கம்மலர்
கின்றசா
காடே.
09
413
ஊத்தை
வாய்ச்சமண்
கையர்கள்
சாக்கியர
கென்றும்
ஆத்த
மாக
அறிவரி
தாயவன்
கோயில்
வாய்த்த
மாளிகை
சூழ்தரு
வண்புகார்
மாடே
பூத்த
வாவிகள்
சூழ்ந்து
பொலிந்தசா
காடே.
10
414
ஏனை
யோர்புகழ
தேத்திய
எந்தைசா
காட்டை
ஞான
சம்பந்தன்
காழியர்
கோன்நவில்
பத்தும்
ஊன
மின்றி
உரைசெய
வல்லவர்
தாம்போய்
வான
நாடினி
தாள்வரிம்
மாநில
தோரே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சாயாவனேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.39
திருக்ஷேத்திரக்கோவை
பண்
-
இந்தளம்
திருச்சிற்றம்பலம்
415
ஆரூர்
தில்லையம்
பலம்வல்
லந்நல்லம்
வடக
சியு
சிறுபாக்கம்
நல்ல
கூரூர்
குடவாயில்
குடந்தை
வெண்ணி
கடல்சூழ்
கழிப்பாலை
தென்கோடி
பீடார்
நீரூர்
வயல்நின்றி
யூர்குன்றி
யூருங்
குருகா
வையூர்
நாரையூர்
நீடுகான
பேரூர்
நன்னீள்
வயல்நெ
தானமும்
பிதற்றாய்
பிறைசூ
டிதன்பே
ரிடமே.
01
416
அண்ணா
மலையீங்
கோயுமத்தி
முத்தா
றகலா
முதுகுன்
றங்கொடுங்
குன்றமுங்
கண்ணார்
கழுக்குன்
றங்கயிலை
கோணம்
பயில்கற்
குடிகா
ளத்திவா
போக்கியும்
பண்ணார்
மொழிமங்கை
யோர்பங்
குடையான்
பரங்குன்
றம்பரு
பதம்பேணி
நின்றே
எண்ணாய்
இரவும்
பகலும்
இடும்பை
கடல்
நீ
தலாங்
காரணமே.
02
417
அட்டா
னமென்
றோதியநா
லிரண்டும்
அழகன்
னுறைகா
வனைத்து
துறைகள்
எட்டா
திருமூர
தியின்கா
டொன்பதுங்
குளமூன்
றுங்கள
மஞ்சும்பாடி
நான்கும்
மட்டார்
குழலாள்
மலைமங்கை
பங்கன்
மதிக்கும்
மிடமா
கியபாழி
மூன்றுஞ்
சிட்டா
னவன்பா
சூரென்றே
விரும்பாய்
அரும்பா
வங்களா
யினதே
தறவே.
03
418
அறப்பள்ளி
அகத்தியான்
பள்ளிவெள்
ளைப்பொடி
பூசியா
றணிவான்
அமர்காட்டு
பள்ளி
சிறப்பள்ளி
சிராப்பள்ளி
செம்பொன்
பள்ளி
திருநனி
பள்ளி
சீர்மகே
திரத்து
பிறப்பில்
லவன்பள்ளி
வெள்ள
சடையான்
விரும்பும்
மிடைப்பள்ளி
வண்சக்க
ரம்மால்
உறைப்பா
லடிபோற்ற
கொடுத்த
பள்ளி
உணராய்
மடநெஞ்ச
மேயுன்னி
நின்றே
04
419
ஆறை
வடமா
கறலம்பர்
ஐயா
றணியார்
பெருவேளூர்
விளமர்
தெங்கூர்
சேறை
துலைபுக
லூரக
லாதிவை
காதலி
தானவன்
சேர்பதியே.
05
இச்செய்யுளின்
சிலஅடிகளும்
சீர்களும்
சிதைந்துபோயின.
420
மனவஞ்சர்
மற்றோட
முன்மாத
ராரும்
மதிகூர்
திருக்கூட
லில்ஆல
வாயும்
இனவஞ்
சொலிலா
இடைமா
மருதும்
இரும்பை
பதிமா
காளம்வெற்
றியூருங்
கனமஞ்
சினமால்
விடையான்
விரும்புங்
கருகா
வூர்நல்
லூர்பெரும்
புலியூர்
தனமென்
சொலிற்றஞ்
சமென்றே
நினைமின்
தவமாம்
மலமா
யினதா
னருமே.
06
421
மாட்டூர்
மடப்பா
சிலாச்சி
ராமம்
முண்டீ
சரம்வாத
வூர்வார
ணாசி
காட்டூர்
கடம்பூர்
படம்பக்கங்
கொட்டுங்
கடலொற்றி
யூர்மற்
றுறையூ
ரவையுங்
கோட்டூர்
திருவாமா
தூர்கோ
ழம்பமுங்
கொடுங்கோ
வலூர்திரு
குணவாயில்
07
இச்செய்யுளின்
சிலஅடிகளும்
சீர்களும்
சிதைந்துபோயின.
422
குலாவு
திங்க
சடையான்
குளிரும்
பரிதி
நியமம்
போற்றூ
ரடியார்
வழிபா
டொழியா
தென்புறம்
பயம்பூ
வணம்பூ
ழியூருங்
காற்றூர்
வரையன்
றெடுத்தான்
முடிதோள்
நெரித்தா
னுறைகோயில்
லென்
றென்றுநீ
கருதே.
08
இச்செய்யுளின்
சிலஅடிகளும்
சீர்களும்
சிதைந்துபோயின.
423
நெற்குன்றம்
ஓத்தூர்
நிறைநீர்
மருகல்
நெடுவா
யிற்குறும்
பலாநீ
டுதிரு
நற்குன்றம்
வலம்புரம்
நாகே
சுரம்நளிர்
சோலை
உஞ்சேனை
மாகாளம்
வாய்மூர்
கற்குன்ற
மொன்றே
திமழை
தடுத்த
கடல்வண்
ணனுமா
மலரோனுங்
காணா
சொற்கென்
றுந்தொலை
விலாதா
னுறையுங்
குடமூ
கென்றுசொல்
லிக்குலா
வுமினே.
09
424
குத்தங்
குடிவே
திகுடி
புனல்சூழ்
குருந்தங்
குடிதே
வன்குடி
மருவும்
அத்தங்
குடிதண்
டிருவண்
குடியும்
அலம்புஞ்
சலந்தன்
சடைவை
துகந்த
நித்தன்
நிமலன்
உமையோ
டுங்கூட
நெடுங்கா
லமுறை
விடமென்று
சொல்லா
புத்தர்
புறங்கூ
றியபுன்
சமணர்
நெடும்பொய்
களைவி
டுநினை
துய்ம்மினே.
10
425
அம்மா
னையரு
தவமாகி
நின்ற
அமரர்
பெருமான்
பதியான
வுன்னி
கொய்ம்மா
மலர்ச்சோலை
குலாவு
கொச்சை
கிறைவன்
சிவஞான
சம்பந்தன்
சொன்ன
இம்மா
லையீரை
தும்இரு
நிலத்தில்
இரவும்
பகலும்
நினைந்தேத்தி
நின்று
விம்மா
வெருவா
விரும்பும்
மடியார்
விதியார்
பிரியார்
சிவன்சே
வடிக்கே.
11
இப்பதிகத்தில்
வரும்
குன்றியூர்
இடைப்பள்ளி
மாட்டூர்
வாதவூர்
வாரணாசி
கோட்டூர்
குணவாயில்
நெற்குன்றம்
நற்குன்றம்
நெடுவாயில்
உஞ்சேனைமாகாளம்
குத்தங்குடி
குருந்தேவன்குடி
மத்தங்குடி
திருவண்குடி
இவைகட்கு
தனித்தனி
தேவார
மில்லாமையால்
வைப்புத்தலமென்று
சொல்லப்படும்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.40
திருப்பிரமபுரம்
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
426
எம்பிரான்
எனக்கமுத
மாவானு
தன்னடைந்தார்
தம்பிரான்
ஆவானு
தழலேந்து
கையானுங்
கம்பமா
கரியுரித்த
காபாலி
கறைக்கண்டன்
வம்புலாம்
பொழிற்பிரம
புரத்துறையும்
வானவனே.
01
427
தாமென்றும்
மனந்தளரா
தகுதியராய்
உலகத்து
காமென்று
சரண்புகுந்தார்
தமைக்காக்குங்
கருணையினான்
ஓமென்று
மறைபயில்வார்
பிரமபுர
துறைகின்ற
காமன்றன்
னுடலெரி
கனல்சேர்ந்த
கண்ணானே.
02
428
நன்னெஞ்சே
யுனையிரந்தேன்
நம்பெருமான்
திருவடியே
உன்னஞ்செய்
திருகண்டாய்
உய்வதனை
வேண்டுதியேல்
அன்னஞ்சேர்
பிரமபுர
தாரமுதை
எப்போதும்
பன்னுஞ்சீர்
வாயதுவே
பார்கண்ணே
பரிந்திடவே.
03
429
சாநாளின்
றிம்மனமே
சங்கைதனை
தவிர்ப்பிக்குங்
கோனாளு
திருவடிக்கே
கொழுமலர்தூ
வெத்தனையு
தேனாளும்
பொழிற்பிரம
புரத்துறையு
தீவணனை
நாநாளும்
நன்னியமஞ்
செய்தவன்சீர்
நவின்றேத்தே.
04
430
கண்ணுதலான்
வெண்ணீற்றான்
கமழ்சடையான்
விடையேறி
பெண்ணிதமாம்
உருவத்தான்
பிஞ்ஞகன்பேர்
பலவுடையான்
விண்ணுதலா
தோன்றியசீர
பிரமபுர
தொழவிரும்பி
எண்ணுதலாஞ்
செல்வத்தை
இயல்பாக
அறிந்தோமே.
05
431
எங்கேனும்
யாதாகி
பிறந்திடினு
தன்னடியார
கிங்கேயென்
றருள்புரியும்
எம்பெருமான்
எருதேறி
கொங்கேயும்
மலர்ச்சோலை
குளிர்பிரம
புரத்துறையுஞ்
சங்கேயொ
தொளிர்மேனி
சங்கரன்றன்
தன்மைகளே.
06
432
சிலையதுவெஞ்
சிலையாக
திரிபுரமூன்
றெரிசெய்த
இலைநுனைவேற்
றடக்கையன்
ஏந்திழையா
ளொருகூறன்
அலைபுனல்சூழ்
பிரமபுர
தருமணியை
அடிபணிந்தால்
நிலையுடைய
பெருஞ்செல்வம்
நீடுலகிற்
பெறலாமே.
07
433
எரித்தமயிர்
வாளரக்கன்
வெற்பெடுக்க
தோளொடுதாள்
நெரித்தருளுஞ்
சிவமூர்த்தி
நீறணிந்த
மேனியினான்
உரித்தவரி
தோலுடையான்
உறைபிரம
புரந்தன்னை
தரித்தமனம்
எப்போதும்
பெறுவார்தாம்
தக்காரே.
08
434
கரியானும்
நான்முகனுங்
காணாமை
கனலுருவாய்
அரியானாம்
பரமேட்டி
அரவஞ்சே
ரகலத்தான்
தெரியாதான்
இருந்துறையு
திகழ்பிரம
புரஞ்சேர
உரியார்தாம்
ஏழுலகும்
உடனாள
உரியாரே.
09
435
உடையிலார்
சீவரத்தார்
தன்பெருமை
உணர்வரியான்
முடையிலார்
வெண்டலைக்கை
மூர்த்தியா
திருவுருவன்
பெடையிலார்
வண்டாடும்
பொழிற்பிரம
புரத்துறையுஞ்
சடையிலார்
வெண்பிறையான்
தாள்பணிவார்
தக்காரே.
10
436
தன்னடைந்தார
கின்பங்கள்
தருவானை
தத்துவனை
கன்னடைந்த
மதிற்பிரம
புரத்துறையுங்
காவலனை
முன்னடைந்தான்
சம்பந்தன்
மொழிபத்து
மிவைவல்லார்
பொன்னடைந்தார்
போகங்கள்
பலவடைந்தார்
புண்ணியரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.41
திருச்சாய்க்காடு
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
437
மண்புகார்
வான்புகுவர்
மனமிளையார்
பசியாலுங்
கண்புகார்
பிணியறியார்
கற்றாருங்
கேட்டாரும்
விண்புகா
ரெனவேண்டா
வெண்மாட
நெடுவீதி
தண்புகார
சாய்க்காட்டெ
தலைவன்றாள்
சார்ந்தாரே.
01
438
போய்க்காடே
மறைந்துறைதல்
புரிந்தானும்
பூம்புகார
சாய்க்காடே
பதியாக
உடையானும்
விடையானும்
வாய்க்காடு
முதுமரமே
இடமாக
வந்தடைந்த
பேய்க்காடல்
புரிந்தானும்
பெரியோர்கள்
பெருமானே.
02
439
நீநாளும்
நன்னெஞ்சே
நினைகண்டாய்
யாரறிவார்
சாநாளும்
வாழ்நாளுஞ்
சாய்க்காட்டெம்
பெருமாற்கே
பூநாளு
தலைசு
புகழ்நாமம்
செவிகேட்ப
நாநாளும்
நவின்றேத்த
பெறலாமே
நல்வினையே.
03
440
கட்டலர்த்த
மலர்தூவி
கைதொழுமின்
பொன்னியன்ற
தட்டலர்த்த
பூஞ்செருந்தி
கோங்கமரு
தாழ்பொழில்வாய்
மொட்டலர்த்த
தடந்தாழை
முருகுயிர்க்குங்
காவிரிப்பூம்
பட்டினத்து
சாய்க்காட்டெம்
பரமேட்டி
பாதமே.
04
441
கோங்கன்ன
குவிமுலையாள்
கொழும்பணைத்தோ
கொடியிடையை
பாங்கென்ன
வைத்துகந்தான்
படர்சடைமேற்
பால்மதி
தாங்கினான்
பூம்புகார
சாய்க்காட்டான்
தாள்நிழற்கீழ்
ஓங்கினார்
ஓங்கினா
ரெனவுரைக்கும்
உலகமே.
05
442
சாந்தாக
நீறணிந்தான்
சாய்க்காட்டான்
காமனைமுன்
தீந்தாகம்
எரிகொளுவ
செற்றுகந்தான்
திருமுடிமேல்
ஓய்ந்தார
மதிசூடி
ஒளிதிகழும்
மலைமகள்தோள்
தோய்ந்தாகம்
பாகமா
வுடையானும்
விடையானே.
06
443
மங்குல்தோய்
மணிமாடம்
மதிதவழும்
நெடுவீதி
சங்கெலாங்
கரைபொருது
திரைபுலம்புஞ்
சாய்க்காட்டான்
கொங்குலா
வரிவண்டி
னிசைபாடு
மலர்க்கொன்றை
தொங்கலான்
அடியார்க்கு
சுவர்க்கங்கள்
பொருளலவே.
07
444
தொடலரிய
தொருகணையாற்
புரமூன்றும்
எரியுண்ண
படவரவ
தெழிலாரம்
பூண்டான்பண்
டரக்கனையு
தடவரையால்
தடவரைத்தோ
ளூன்றினான்
சாய்க்காட்டை
இடவகையா
லடைவோமென்
றெண்ணுவார
கிடரிலையே.
08
445
வையநீ
ரேற்றானும்
மலருறையும்
நான்முகனும்
ஐயன்மார்
இருவர்க்கும்
அளப்பரிதால்
அவன்பெருமை
தையலார்
பாட்டோ
வா
சாய்க்காட்டெம்
பெருமானை
தெய்வமா
பேணாதார்
தெளிவுடைமை
தேறோமே.
09
446
குறங்காட்டு
நால்விரற்
கோவணத்து
கோலோவிப்போய்
அறங்காட்டுஞ்
சமணரும்
சாக்கியரும்
அலர்தூற்று
திறங்காட்டல்
கேளாதே
தெளிவுடையீர்
சென்றடைமின்
புறங்காட்டில்
ஆடலான்
பூம்புகார
சாய்க்காடே.
10
447
நொம்பைந்து
புடைத்தொல்கு
நூபுரஞ்சேர்
மெல்லடியார்
அம்பந்தும்
வரிக்கழலும்
அரவஞ்செய்
பூங்காழி
சம்பந்தன்
தமிழ்பகர்ந்த
சாய்க்காட்டு
பத்தினையும்
எம்பந்த
மெனக்கருதி
ஏத்துவார
கிடர்கெடுமே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.42
திருஆக்கூர்
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
448
அக்கிருந்த
ஆரமும்
ஆடரவும்
ஆமையு
தொக்கிருந்த
மார்பினான்
தோலுடையான்
வெண்ணீற்றான்
புக்கிருந்த
தொல்கோயில்
பொய்யிலா
மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார்
ஆக்கூரில்
தான்தோன்றி
மாடமே.
01
449
நீரார
வார்சடையான்
நீறுடையான்
ஏறுடையான்
காரார்பூங்
கொன்றையினான்
காதலித்த
தொல்கோயில்
கூராரல்
வாய்நிறை
கொண்டயலே
கோட்டகத்திற்
தாராமல்
காக்கூரில்
தான்தோன்றி
மாடமே.
02
450
வாளார்கண்
செந்துவர்வாய்
மாமலையான்
றன்மடந்தை
தோளாகம்
பாகமா
புல்கினான்
தொல்கோயில்
வேளாள
ரென்றவர்கள்
வள்ளன்மையான்
மிக்கிருக்கு
தாளாளர்
ஆக்கூரில்
தான்தோன்றி
மாடமே.
03
451
கொங்குசேர்
தண்கொன்றை
மாலையினான்
கூற்றடர
பொங்கினான்
பொங்கொளிசேர்
வெண்ணீற்றான்
பூங்கோயில்
அங்கம்
ஆறோடும்
அருமறைகள்
ஐவேள்வி
தங்கினார்
ஆக்கூரில்
தான்தோன்றி
மாடமே.
04
452
வீக்கினான்
ஆடரவம்
வீழ்ந்தழிந்தார்
வெண்டலையென்
பாக்கினான்
பலகலன்க
ளாதரித்து
பாகம்பெண்
ஆக்கினான்
தொல்கோயில்
ஆம்பலம்பூம்
பொய்கைபுடை
தாக்கினார்
ஆக்கூரில்
தான்தோன்றி
மாடமே.
05
453
பண்ணொளிசேர்
நான்மறையான்
பாடலினோ
டாடலினான்
கண்ணொளிசேர்
நெற்றியினான்
காதலித்த
தொல்கோயில்
விண்ணொளிசேர்
மாமதி
தீண்டியக்கால்
வெண்மாட
தண்ணொளிசேர்
ஆக்கூரில்
தான்தோன்றி
மாடமே.
06
454
வீங்கினார்
மும்மதிலும்
வில்வரையால்
வெந்தவிய
வாங்கினார்
வானவர்கள்
வந்திறைஞ்சு
தொல்கோயில்
பாங்கினார்
நான்மறையோ
டாறங்கம்
பலகலைகள்
தாங்கினார்
ஆக்கூரில்
தான்தோன்றி
மாடமே.
07
455
கன்னெடிய
குன்றெடுத்தான்
தோளடர
காலூன்றி
இன்னருளால்
ஆட்கொண்ட
எம்பெருமான்
தொல்கோயில்
பொன்னடிக்கே
நாடோ
றும்
பூவோடு
நீர்சுமக்கு
தன்னடியார்
ஆக்கூரில்
தான்தோன்றி
மாடமே.
08
456
நன்மையான்
நாரணனும்
நான்முகனுங்
காண்பரிய
தொன்மையான்
தோற்றங்கே
டில்லாதான்
தொல்கோயில்
இன்மையாற்
சென்றிரந்தார
கில்லையென்னா
தீந்துவக்கு
தன்மையார்
ஆக்கூரில்
தான்தோன்றி
மாடமே.
09
457
நாமருவு
புன்மை
நவிற்ற
சமண்தேரர்
பூமருவு
கொன்றையினான்
புக்கமரு
தொல்கோயில்
சேன்மருவு
பங்கயத்து
செங்கழுநீர்
பைங்குவளை
தாமருவும்
ஆக்கூரில்
தான்தோன்றி
மாடமே.
10
458
ஆடல்
அமர்ந்தானை
ஆக்கூரில்
தான்தோன்றி
மாடம்
அமர்ந்தானை
மாடஞ்சேர்
தண்காழி
நாடற்
கரியசீர்
ஞானசம்
பந்தன்சொல்
பாடலிவை
வல்லார
கில்லையாம்
பாவமே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சுயம்புநாதேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.43
திருப்புள்ளிருக்குவேளூர்
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.44
திருஆமாத்தூர்
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
459
கள்ளார்ந்த
பூங்கொன்றை
மதமத்தங்
கதிர்மதியம்
உள்ளார்ந்த
சடைமுடியெம்
பெருமானார்
உறையுமிட
தள்ளாய
சம்பாதி
சடாயென்பார்
தாமிருவர்
புள்ளானார
கரையனிடம்
புள்ளிருக்கு
வேளூரே.
01
460
தையலாள்
ஒருபாகஞ்
சடைமேலாள்
அவளோடும்
ஐயந்தேர
துழல்வாரோர்
அந்தணனார்
உறையுமிடம்
மெய்சொல்லா
இராவணனை
மேலோடி
யீடழித்து
பொய்சொல்லா
துயிர்போனான்
புள்ளிருக்கு
வேளூரே.
02
461
வாசநலஞ்
செய்திமையோர்
நாடோ
றும்
மலர்தூவ
ஈசனெம்
பெருமானார்
இனிதாக
உறையுமிடம்
யோசனைபோ
பூக்கொணர்ந்தங்
கொருநாளும்
ஒழியாமே
பூசனைசெய்
தினிதிருந்தான்
புள்ளிருக்கு
வேளூரே.
03
462
மாகாயம்
பெரியதொரு
மானுரிதோ
லுடையாடை
ஏகாய
மிட்டுகந்த
எரியாடி
உறையுமிடம்
ஆகா
தேரோடும்
இராவணனை
அமரின்கண்
போகாமே
பொருதழித்தான்
புள்ளிருக்கு
வேளூரே.
04
463
கீதத்தை
மிகப்பாடும்
அடியார்கள்
குடியாக
பாதத்தை
தொழநின்ற
பரஞ்சோதி
பயிலுமிடம்
வேதத்தின்
மந்திரத்தால்
வெண்மணலே
சிவமாக
போதத்தால்
வழிபட்டான்
புள்ளிருக்கு
வேளூரே.
05
464
திறங்கொண்ட
அடியார்மேல்
தீவினைநோய்
வாராமே
அறங்கொண்டு
சிவதன்மம்
உரைத்தபிரான்
அமருமிடம்
மறங்கொண்டங்
கிராவணன்றன்
வலிகருதி
வந்தானை
புறங்கண்ட
சடாயென்பான்
புள்ளிருக்கு
வேளூரே.
06
465
அத்தியின்ஈ
ருரிமூடி
அழகாக
அனலேந்தி
பித்தரைப்போற்
பலிதிரியும்
பெருமானார்
பேணுமிடம்
பத்தியினால்
வழிபட்டு
பலகால
தவஞ்செய்து
புத்தியொன்ற
வைத்துகந்தான்
புள்ளிருக்கு
வேளூரே.
07
466
பண்ணொன்ற
இசைபாடும்
அடியார்கள்
குடியாக
மண்ணின்றி
விண்கொடுக்கும்
மணிகண்டன்
மருவுமிடம்
எண்ணின்றி
முக்கோடி
வாணாள
துடையானை
புண்ணொன்ற
பொருதழித்தான்
புள்ளிருக்கு
வேளூரே.
08
467
வேதித்தார்
புரமூன்றும்
வெங்கணையால்
வெந்தவி
சாதித்த
வில்லாளி
கண்ணாளன்
சாருமிடம்
ஆதித்தன்
மகனென்ன
அகன்ஞால
தவரோடும்
போதித்த
சடாயென்பான்
புள்ளிருக்கு
வேளூரே.
09
468
கடுத்துவருங்
கங்கைதனை
கமழ்சடையொன்
றாடாமே
தடுத்தவரெம்
பெருமானார்
தாமினிதா
யுறையுமிடம்
விடைத்துவரும்
இலங்கைக்கோன்
மலங்கச்சென்
றிராமற்கா
புடைத்தவனை
பொருதழித்தான்
புள்ளிருக்கு
வேளூரே.
10
469
செடியாய
வுடல்தீர்ப்பான்
தீவினைக்கோர்
மருந்தாவான்
பொடியாடி
கடிமைசெய்த
புள்ளிருக்கு
வேளூரை
கடியார்ந்த
பொழில்காழி
கவுணியன்சம்
பந்தன்சொல்
மடியாது
சொல்லவல்லார
கில்லையாம்
மறுபிறப்பே.
11
470
துன்னம்பெய்
கோவணமு
தோலு
முடையாடை
பின்னஞ்
சடைமேலோர்
பிள்ளை
மதிசூடி
அன்னஞ்சேர்
தண்கானல்
ஆமாத்தூர்
அம்மான்றன்
பொன்னங்
கழல்பரவா
பொக்கமும்
பொக்கமே.
01
471
கைம்மாவின்
தோல்போர்த்த
காபாலி
வானுலகில்
மும்மா
மதிலெய்தான்
முக்கணான்
பேர்பாடி
அம்மா
மலர்ச்சோலை
ஆமாத்தூர்
அம்மானெம்
பெம்மானென்
றேத்தாதார்
பேயரிற்
பேயரே.
02
472
பாம்பரை
சாத்தியோர்
பண்டரங்கன்
விண்டதோர்
தேம்பல்
இளமதியஞ்
சூடிய
சென்னியான்
ஆம்பலம்
பூம்பொய்கை
ஆமாத்தூர்
அம்மான்றன்
சாம்பல்
அகலத்தார்
சார்பல்லாற்
சார்பிலமே.
03
473
கோணாக
பேரல்குற்
கோல்வளைக்கை
மாதராள்
பூணாகம்
பாகமா
புல்கி
யவளோடும்
ஆணாகங்
காதல்செய்
ஆமாத்தூர்
அம்மானை
காணாத
கண்ணெல்லாங்
கண்களே.
474
பாடல்
நெறிநின்றான்
பைங்கொன்றை
தண்டாரே
சூடல்
நெறிநின்றான்
சூலஞ்சேர்
கையினான்
ஆடல்
நெறிநின்றான்
ஆமாத்தூர்
அம்மான்றன்
வேட
நெறிநில்லா
வேடமும்
வேடமே.
05
475
சாமவரை
வில்லாக
சந்தித்த
வெங்கணையாற்
காவல்
மதிலெய்தான்
கண்ணுடை
நெற்றியான்
யாவருஞ்
சென்றேத்தும்
ஆமாத்தூர்
அம்மான
தேவர்
தலைவணங்கு
தேவர்க்கு
தேவனே.
06
476
மாறாத
வெங்கூற்றை
மாற்றி
மலைமகளை
வேறாக
நில்லாத
வேடமே
காட்டினான்
ஆறாத
தீயாடி
ஆமாத்தூர்
அம்மானை
கூறாத
நாவெல்லாங்
நாக்களே.
477
தாளால்
அரக்கன்றோள்
சாய்த்த
தலைமகன்றன்
நாளாதிரை
யென்றே
நம்பன்றன்
நாமத்தால்
ஆளானார்
சென்றேத்தும்
ஆமாத்தூர்
அம்மானை
கேளா
செவியெல்லாங்
செவிகளே.
478
புள்ளுங்
கமலமுங்
கைக்கொண்டார்
தாமிருவர்
உள்ளு
மவன்பெருமை
ஒப்பளக்கு
தன்மையதே
அள்ளல்
விளைகழனி
ஆமாத்தூர்
அம்மானெம்
வள்ளல்
கழல்பரவா
வாழ்க்கையும்
வாழ்க்கையே.
09
479
பிச்சை
பிறர்பெ
பின்சார
கோசார
கொச்சை
புலால்நாற
ஈருரிவை
போர்த்துகந்தான்
அச்சந்தன்
மாதேவி
கீந்தான்றன்
ஆமாத்தூர்
நிச்ச
னினையாதார்
நெஞ்சமும்
நெஞ்சமே.
10
480
ஆட
லரவசைத்த
ஆமாத்தூர்
அம்மானை
கோட
லிரும்புறவின்
கொச்சை
வயத்தலைவன்
நாட
லரியசீர்
ஞானசம்
பந்தன்றன்
பாட
லிவைவல்லார
கில்லையாம்
பாவமே.
11
இத்தலம்
நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
அழகியநாதேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.45
திருக்கைச்சினம்
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
481
தையலோர்
கூறுடையான்
தண்மதிசேர்
செஞ்சடையான்
மையுலா
மணிமிடற்றன்
மறைவிளங்கு
பாடலான்
நெய்யுலா
மூவிலைவே
லேந்தி
நிவந்தொளிசேர்
கையுடையான்
மேவியுறை
கோயில்
கைச்சினமே.
01
482
விடமல்கு
கண்டத்தான்
வெள்வளையோர்
கூறுடையான்
படமல்கு
பாம்பரையான்
பற்றாதார்
புரமெரித்தான்
நடமல்கும்
ஆடலினான்
நான்மறையோர்
பாடலினான்
கடமல்கு
மாவுரியான்
உறைகோயில்
கைச்சினமே.
02
483
பாடலார்
நான்மறையான்
பைங்கொன்றை
பாம்பினொடுஞ்
சூடலான்
வெண்மதி
துன்று
கரந்தையொடும்
ஆடலான்
அங்கை
அனலேந்தி
யாடரவ
காடலான்
மேவியுறை
கோயில்
கைச்சினமே.
03
484
பண்டமரர்
கூடி
கடைந்த
படுகடல்நஞ்
சுண்டபிரான்
என்றிறைஞ்சி
உம்பர்
தொழுதேத்த
விண்டவர்கள்
தொன்னகரம்
மூன்றுடனே
வெந்தவி
கண்ட
பிரான்
மேவியுறை
கோயில்
கைச்சினமே.
04
485
தேய்ந்துமலி
வெண்பிறையான்
செய்யதிரு
மேனியினன்
வாய்ந்திலங்கு
வெண்ணீற்றான்
மாதினையோர்
கூறுடையான்
சாய்ந்தமரர்
வேண்ட
தடங்கடல்நஞ்
சுண்டனங்கை
காய்ந்தபிரான்
மேவியுறை
கோயில்
கைச்சினமே.
05
நஞ்சுண்டு--அனங்கை
எனப்பிரித்து
அனங்கை
என்பதினுக்கு
அனங்கனையெனப்பொருள்
கொள்க.
486
மங்கையோர்
கூறுடையான்
மன்னு
மறைபயின்றான்
அங்கையோர்
வெண்டலையான்
ஆடரவம்
பூண்டுகந்தான்
திங்களொடு
பாம்பணிந்த
சீரார்
திருமுடிமேற்
கங்கையினான்
மேவியுறை
கோயில்
கைச்சினமே.
06
487
வரியரவே
நாணாக
மால்வரையே
வில்லாக
எரிகணையால்
முப்புரங்கள்
எய்துகந்த
எம்பெருமான்
பொரிசுடலை
யீ
புறங்காட்டான்
போர்த்ததோர்
கரியுரியான்
மேவியுறை
கோயில்
கைச்சினமே.
07
488
போதுலவு
கொன்றை
புனைந்தான்
திருமுடிமேல்
மாதுமையா
ளஞ்ச
மலையெடுத்த
வாளரக்கன்
நீதியினா
லேத்த
நிகழ்வித்து
நின்றாடுங்
காதலினான்
மேவியுறை
கோயில்
கைச்சினமே.
08
489
மண்ணினைமுன்
சென்றிரந்த
மாலும்
மலரவனும்
எண்ணறியா
வண்ணம்
எரியுருவ
மாயபிரான்
பண்ணிசையா
லேத்த
படுவான்றன்
நெற்றியின்மேற்
கண்ணுடையான்
மேவியுறை
கோயில்
கைச்சினமே.
09
இப்பதிகத்தில்
10-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
10
490
தண்வயல்சூழ்
காழி
தமிழ்ஞான
சம்பந்தன்
கண்ணுதலான்
மேவியுறை
கோயில்
கைச்சினத்தை
பண்ணிசையா
லேத்தி
பயின்ற
இவைவல்லார்
விண்ணவரா
யோங்கி
வியனுலக
மாள்வாரே.
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கைச்சினநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.46
திருநாலூர்த்திருமயானம்
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
491
பாலூரும்
மலைப்பாம்பும்
பனிமதியும்
மத்தமும்
மேலூருஞ்
செஞ்சடையான்
வெண்ணூல்சேர்
மார்பினான்
நாலூர்
மயானத்து
நம்பான்றன்
அடிநினைந்து
மாலூருஞ்
சிந்தையர்பால்
வந்தூரா
மறுபிறப்பே.
01
492
சூடும்
பிறைச்சென்னி
சூழ்கா
டிடமாக
ஆடும்
பறைசங்
கொலியோ
டழகாக
நாடுஞ்
சிறப்போவா
நாலூர்
மயனத்தை
பாடுஞ்
சிறப்போர்பாற்
பற்றாவாம்
பாவமே.
02
493
கல்லால்
நிழல்மேவி
காமுறுசீர்
நால்வர்க்கன்
றெல்லா
அறனுரையும்
இன்னருளாற்
சொல்லினான்
நல்லார்
தொழுதேத்தும்
நாலூர்
மயானத்தை
சொல்லா
தவரெல்லாஞ்
செல்லாதார்
தொன்னெறிக்கே.
03
494
கோலத்தார்
கொன்றையான்
கொல்புலித்தோ
லாடையான்
நீலத்தார்
கண்டத்தான்
நெற்றியோர்
கண்ணினான்
ஞாலத்தார்
சென்றேத்து
நாலூர்
மயானத்திற்
சூலத்தா
னென்பார்பாற்
சூழாவா
தொல்வினையே.
04
495
கறையார்
மணிமிடற்றான்
காபாலி
கட்டங்கன்
பிறையார்
வளர்சடையான்
பெண்பாகன்
நண்பாய
நறையார்
பொழில்புடைசூழ்
நாலூர்
மயானத்தெம்
இறையானென்
றேத்துவார
கெய்துமாம்
இன்பமே.
05
496
கண்ணார்
நுதலான்
கனலா
டிடமாக
பண்ணார்
மறைபாடி
யாடும்
பரஞ்சோதி
நண்ணார்
புரமெய்தான்
நாலூர்
மயானத்தை
நண்ணா
தவரெல்லாம்
நண்ணாதார்
நன்னெறியே.
06
497
கண்பாவு
வேகத்தாற்
காமனைமுன்
காய்ந்துகந்தான்
பெண்பாவு
பாகத்தான்
நாகத்தோ
லாகத்தான்
நண்பார்
குணத்தோர்கள்
நாலூர்
மயானத்தை
எண்பாவு
சிந்தையார
கேலா
இடர்தானே.
07
498
பத்து
தலையோனை
பா
தொருவிரலால்
வைத்து
மலையடர்த்து
வாளோடு
நாள்கொடுத்தான்
நத்தின்
ஒலியோவா
நாலூர்
மயானத்தென்
அத்தன்
அடிநினைவார
கல்லல்
அடையாவே.
08
499
மாலோடு
நான்முகனும்
நேட
வளரெரியாய்
மேலோடு
கீழ்காணா
மேன்மையான்
வேதங்கள்
நாலோடும்
ஆறங்கம்
நாலூர்
மயானத்தெம்
பாலோடு
நெய்யாடி
பாதம்
பணிவோமே.
09
500
துன்பாய
மாசார்
துவராய
போர்வையார்
புன்பேச்சு
கேளாதே
புண்ணியனை
நண்ணுமின்கள்
நண்பாற்
சிவாயவெனா
நாலூர்
மயானத்தே
இன்பா
யிருந்தானை
யேத்துவார
கின்பமே.
10
501
ஞாலம்
புகழ்காழி
ஞானசம்
பந்தன்றான்
நாலு
மறையோது
நாலூர்
மயானத்தை
சீலம்
புகழாற்
சிறந்தேத்த
வல்லாரு
கேலும்
புகழ்வான
தின்பா
யிருப்பாரே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பலாசவனேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.47
திருமயிலாப்பூர்
-
பூம்பாவைத்திருப்பதிகம்
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
502
மட்டிட்ட
புன்னையங்
கானல்
மடமயிலை
கட்டிட்டங்
கொண்டான்
கபாலீச்சரம்
அமர்ந்தான்
ஒட்டிட்ட
பண்பின்
உருத்திர
பல்கணத்தார
கட்டிட்டல்
காணாதே
போதியோ
பூம்பாவாய்.
01
503
மைப்பயந்த
ஒண்கண்
மடநல்லார்
மாமயிலை
கைப்பயந்த
நீற்றான்
கபாலீச்சரம்
அமர்ந்தான்
ஐப்பசி
ஓண
விழாவும்
அருந்தவர்கள்
துய்ப்பனவுங்
காணாதே
போதியோ
பூம்பாவாய்.
02
504
வளைக்கை
மடநல்லார்
மாமயிலை
வண்மறுகில்
துளக்கில்
கபாலீ
சரத்தான்தொல்
கார்த்திகைநாள்
தளத்தே
திளமுலையார்
தையலார்
கொண்டாடும்
விளக்கீடு
காணாதே
போதியோ
பூம்பாவாய்.
03
505
ஊர்திரை
வேலை
யுலாவும்
உயர்மயிலை
கூர்தரு
வேல்வல்லார்
கொற்றங்கொள்
சேரிதனில்
கார்தரு
சோலை
கபாலீச்சரம்
அமர்ந்தான்
ஆதிரைநாள்
காணாதே
போதியோ
பூம்பாவாய்.
04
506
மைப்பூசும்
ஒண்கண்
மடநல்லார்
மாமயிலை
கைப்பூசு
நீற்றான்
கபாலீச்சரம்
அமர்ந்தான்
நெய்ப்பூசு
மொண்புழுக்கல்
நேரிழையார்
கொண்டாடு
தைப்பூசங்
காணாதே
போதியோ
பூம்பாவாய்.
05
507
மடலார்ந்த
தெங்கின்
மயிலையார்
மாசி
கடலாட்டு
கண்டான்
கபாலீச்சரம்
அமர்ந்தான்
அடலானே
றூரும்
அடிக
ளடிபரவி
நடமாடல்
காணாதே
போதியோ
பூம்பாவாய்.
06
508
மலிவிழா
வீதி
மடநல்லார்
மாமயிலை
கலிவிழா
கண்டான்
கபாலீச்சரம்
அமர்ந்தான்
பலிவிழா
பாடல்செய்
பங்குனி
யுத்திரநாள்
ஒலிவிழா
காணாதே
போதியோ
பூம்பாவாய்.
07
509
தண்ணா
வரக்கன்றோள்
சாய்த்துகந்த
தாளினான்
கண்ணார்
மயிலை
கபாலீச்சரம்
அமர்ந்தான்
பண்ணார்
பதினெண்
கணங்கள்தம்
அட்டமிநாள்
கண்ணார
காணாதே
போதியோ
பூம்பாவாய்.
08
510
நற்றாமரை
மலர்மேல்
நான்முகனும்
நாரணனும்
உற்றாங்
குணர்கிலா
மூர்த்தி
திருவடியை
கற்றார்க
ளேத்துங்
கபாலீச்சரம்
அமர்ந்தான்
பொற்றாப்பு
காணாதே
போதியோ
பூம்பாவாய்.
09
511
உரிஞ்சாய
வாழ்க்கை
அமணுடையை
போர்க்கும்
இருஞ்சா
கியர்க
ளெடுத்துரைப்ப
நாட்டில்
கருஞ்சோலை
சூழ்ந்த
கபாலீச்சரம்
அமர்ந்தான்
பெருஞ்சாந்தி
காணாதே
போதியோ
பூம்பாவாய்.
10
512
கானமர்
சோலை
கபாலீச்சரம்
அமர்ந்தான்
தேனமர்
பூம்பாவை
பாட்டாக
செந்தமிழான்
ஞானசம்
பந்தன்
நலம்புகழ்ந்த
பத்தும்வலார்
வானசம்
பந
தவரோடும்
வாழ்வாரே.
11
இது
எலும்பு
பெண்ணாக
ஓதியருளிய
பதிகம்.
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கபாலீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.48
திருவெண்காடு
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
513
கண்காட்டு
நுதலானுங்
கனல்காட்டுங்
கையானும்
பெண்காட்டும்
உருவானும்
பிறைகாட்டுஞ்
சடையானும்
பண்காட்டும்
இசையானும்
பயிர்காட்டும்
புயலானும்
வெண்காட்டில்
உறைவானும்
விடைகாட்டுங்
கொடியானே.
01
514
பேயடையா
பிரிவெய்தும்
பிள்ளையினோ
டுள்ளநினை
வாயினவே
வரம்பெறுவர்
ஐயுறவேண்
டாவொன்றும்
வேயனதோ
ளுமைபங்கன்
வெண்காட்டு
முக்குளநீர்
தோய்வினையா
ரவர்தம்மை
தோயாவா
தீவினையே.
02
515
மண்ணொடுநீ
ரனல்காலோ
டாகாயம்
மதியிரவி
எண்ணில்வரு
மியமானன்
இகபரமு
மெண்டிசையும்
பெண்ணினொடாண்
பெருமையொடு
சிறுமையுமாம்
பேராளன்
விண்ணவர்கோன்
வழிபடவெண்
காடிடமா
விரும்பினனே.
03
516
விடமுண்ட
மிடற்றண்ணல்
வெண்காட்டின்
தண்புறவின்
மடல்விண்ட
முடத்தாழை
மலர்நிழலை
குருகென்று
தடமண்டு
துறைக்கெண்டை
தாமரையின்
பூமறை
கடல்விண்ட
கதிர்முத்த
நகைகாட்டுங்
காட்சியதே.
04
517
வேலைமலி
தண்கானல்
வெண்காட்டான்
திருவடிக்கீழ்
மாலைமலி
வண்சாந்தால்
வழிபடுநன்
மறையவன்றன்
மேலடர்வெங்
காலனுயிர்
விண்டபினை
நமன்தூதர்
ஆலமிடற்
றான்அடியார்
என்றடர
அஞ்சுவரே.
05
518
தண்மதியும்
வெய்யரவு
தாங்கினான்
சடையினுடன்
ஒண்மதிய
நுதலுமையோர்
கூறுகந்தான்
உறைகோயில்
பண்மொழியால்
அவன்நாமம்
பலவோத
பசுங்கிள்ளை
வெண்முகில்சேர்
கரும்பெணைமேல்
வீற்றிருக்கும்
வெண்காடே.
06
519
சக்கரமாற்
கீந்தானுஞ்
சலந்தரனை
பிளந்தானும்
அக்கரைமே
லசைத்தானும்
அடைந்தயிரா
வதம்பணிய
மிக்கதனு
கருள்சுரக்கும்
வெண்காடும்
வினைதுரக்கும்
முக்குளம்நன்
குடையானும்
முக்கணுடை
இறையவனே.
07
520
பண்மொய்த்த
இன்மொழியாள்
பயமெய்த
மலையெடுத்த
உன்மத்தன்
உரம்நெரித்தன்
றருள்செய்தான்
உறைகோயில்
கண்மொய்த்த
கருமஞ்ஞை
நடமாட
கடல்முழங்க
விண்மொய்த்த
பொழில்வரிவண்
டிசைமுரலும்
வெண்காடே.
08
521
கள்ளார்செங்
கமலத்தான்
கடல்கிடந்தான்
எனஇவர்கள்
ஒள்ளாண்மை
கொளற்கோடி
உயர்ந்தாழ்ந்தும்
உணர்வரியான்
வெள்ளானை
தவஞ்செய்யும்
மேதகுவெண்
காட்டானென்
றுள்ளாடி
உருகாதார்
உணர்வுடைமை
உணரோமே.
09
522
போதியர்கள்
பிண்டியர்கள்
மிண்டுமொழி
பொருளென்னும்
பேதையர்கள்
அவர்பிரிமின்
அறிவுடையீர்
இதுகேண்மின்
வேதியர்கள்
விரும்பியசீர்
வியன்றிருவெண்
காட்டானென்
றோதியவர்
யாதுமொரு
தீதிலரென்
றுணருமினே.
10
523
தண்பொழில்சூழ்
சண்பையர்கோன்
தமிழ்ஞான
சம்பந்தன்
விண்பொலிவெண்
பிறைச்சென்னி
விகிர்தனுறை
வெண்காட்டை
பண்பொலிசெ
தமிழ்மாலை
பாடியப
திவைவல்லார்
மண்பொலிய
வாழ்ந்தவர்போய்
வான்பொலி
புகுவாரே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சுவேதாரணியேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.49
சீகாழி
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
524
பண்ணின்
நேர்மொழி
மங்கை
மார்பலர்
பாடி
யாடிய
வோசை
நாடொறும்
கண்ணின்
நேரயலே
பொலியுங்
கடற்காழி
பெண்ணின்
நேரொரு
பங்கு
டைப்பெரு
மானை
யெம்பெரு
மானென்
றென்றுன்னும்
அண்ண
லாரடியார்
அருளாலுங்
குறைவிலரே.
01
525
மொண்ட
லம்பிய
வார்தி
ரைக்கடல்
மோதி
மீதெறி
சங்கம்
வங்கமுங்
கண்டலம்
புடைசூழ்
வயல்சேர்
கலிக்காழி
வண்ட
லம்பிய
கொன்றை
யானடி
வாழ்த்தி
யேத்திய
மாந்தர்
தம்வினை
விண்டல்
அங்கெளிதாம்
அதுநல்
விதியாமே.
02
526
நாடெ
லாமொளி
யெய்த
நல்லவர்
நன்று
மேத்தி
வணங்கு
வார்பொழிற்
காடெ
லாமலர்
தேன்துளிக்குங்
கடற்காழி
தோடு
லாவிய
காது
ளாய்சுரி
சங்க
வெண்குழை
யாயென்
றென்றுன்னும்
வேடங்
கொண்டவர்
கள்வினைநீங்க
லுற்றாரே.
03
527
மையி
னார்பொழில்
சூழ
நீழலில்
வாச
மார்மது
மல்க
நாடொறுங்
கையி
னார்மலர்
கொண்டெழுவார்
கலிக்காழி
ஐய
னேயர
னேயென்
றாதரி
தோதி
நீதியு
ளேநி
னைப்பவர்
உய்யு
மாறுலகில்
உயர்ந்தாரி
னுள்ளாரே.
04
528
மலிக
டுந்திரை
மேல்நி
மிர்ந்தெதிர்
வந்து
வந்தொளிர்
நித்தி
லம்விழ
கலிக
டிந்தகை
யார்மருவுங்
கலிக்காழி
வலிய
காலனை
வீட்டி
மாணிதன்
இன்னு
யிரளி
தானை
வாழ்த்திட
மெலியு
தீவினை
நோயவைமே
வுவர்வீடே.
05
529
மற்று
மிவ்வுல
கத்து
ளோர்களும்
வானு
ளோர்களும்
வந்து
வைகலுங்
கற்ற
சிந்தைய
ராய்க்கருதுங்
கலிக்காழி
நெற்றி
மேலமர்
கண்ணி
னானைநி
னைந்தி
ருந்திசை
பாடுவார்
வினை
செற்ற
மாந்தரெ
னத்தெளிமின்கள்
சிந்தையுளே.
06
530
தான
லம்புரை
வேதி
யரொடு
தக்க
மாதவர்
தாந்தொ
ழப்பயில்
கான
லின்விரை
சேரவிம்முங்
கலிக்காழி
ஊனு
ளாருயிர்
வாழ்க்கை
யாயுற
வாகி
நின்றவொ
ருவனே
யென்றென்
றானலங்
கொடுப்பா
ரருள்வேந்த
ராவாரே.
07
531
மைத்த
வண்டெழு
சோலை
யாலைகள்
சாலி
சேர்வய
லார
வைகலுங்
கத்து
வார்கடல்
சென்றுலவுங்
கலிக்காழி
அத்த
னேயர
னேய
ரக்கனை
யன்ற
டர்த்துக
தாயு
னகழல்
பத்த
ராய்ப்பர
வும்பயனீங்கு
நல்காயே.
08
532
பரும
ராமொடு
தெங்கு
பைங்கத
லிப்ப
ருங்கனி
யுண்ண
மந்திகள்
கருவரா
லுகளும்
வயல்சூழ்
கலிக்காழி
திருவின்
நாயக
னாய
மாலொடு
செய்ய
மாமலர
செல்வ
னாகிய
இருவர்
காண்பரியா
னெனவேத்துத
லின்பமே.
09
533
பிண்ட
முண்டுழல்
வார்க
ளும்பிரி
யாது
வண்டுகி
லாடை
போர்த்தவர்
கண்டு
சேரகிலா
ரழகார்
கலிக்காழி
தொண்டை
வாயுமை
யோடுங்
கூடிய
வேடனே
சுட
லைப்பொ
டியணி
அண்ட
வாணனென்
பார்க்கடையா
அல்லல்தானே.
10
534
பெயரெ
னும்மிவை
பன்னி
ரண்டினும்
உண்டெ
னப்பெயர்
பெற்ற
வூர்திகழ்
கயலு
லாம்வயல்
சூழ்ந்தழகார்
கலிக்காழி
நயன
டன்கழ
லேத்தி
வாழ்த்திய
ஞான
சம்பந்தன்
செந்தமிழ்
உரை
உயரு
மாமொழி
வாருலக
துயர்ந்தாரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.50
திருஆமாத்தூர்
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
535
குன்ற
வார்சிலை
நாண
ராவரி
வாளி
கூரெரி
காற்றின்
மும்மதில்
வென்றவா
றெங்ஙனே
விடையேறும்
வேதியனே
தென்ற
லார்மணி
மாட
மாளிகை
சூளிகை
கெதிர்
நீண்ட
பெண்ணைமேல்
அன்றில்
வந்தணையும்
ஆமாத்தூர்
அம்மானே.
01
536
பரவி
வானவர்
தான
வர்பல
ருங்க
லங்கிட
வந்த
கார்விடம்
வெருவ
உண்டுகந்த
அருளென்கொல்
விண்ணவனே
கரவின்
மாமணி
பொன்கொ
ழித்திழி
சந்து
காரகில்
தந்து
பம்பைநீர்
அருவி
வந்தலைக்கும்
ஆமாத்தூர்
அம்மானே.
02
பம்பை
என்பது
ஒரு
நதி.
537
நீண்ட
வார்சடை
தாழ
நேரிழை
பாட
நீறுமெய்
பூசி
மாலயன்
மாண்ட
வார்சுடலை
நடமாடும்
மாண்பதுவென்
பூண்ட
கேழல்ம
ருப்பரா
விரி
கொன்றை
வாளரி
யாமை
பூணென
ஆண்ட
நாயகனே
ஆமாத்தூர்
அம்மானே.
03
538
சேலின்
நேரன
கண்ணி
வெண்ணகை
மான்வி
ழித்தி
ருமாதை
பாகம்வை
தேல
மாதவம்
நீமுயல்கின்ற
வேடமிதென்
பாலின்
நேர்மொழி
மங்கை
மார்நட
மாடி
யின்னிசை
பாட
நீள்பதி
ஆலை
சூழ்கழனி
ஆமாத்தூர்
அம்மானே.
04
539
தொண்டர்
வந்துவ
ணங்கி
மாமலர்
தூவி
நின்கழ
லேத்து
வாரவர்
உண்டியால்
வருந்த
இரங்காத
தென்னைகொலாம்
வண்ட
லார்கழ
னிக்க
லந்தும
லர்ந்த
தாமரை
மாதர்
வாண்முகம்
அண்டவாணர்
தொழும்
ஆமாத்தூர்
அம்மானே.
05
540
ஓதி
யாரண
மாய
நுண்பொருள்
அன்று
நால்வர்முன்
கேட்க
நன்னெறி
நீதி
யாலநீ
ழல்உரைக்கின்ற
நீர்மையதென்
சோதியே
சுடரே
சுரும்
பமர்
கொன்றை
யாய்திரு
நின்றி
யூருறை
ஆதியே
அரனே
ஆமாத்தூர்
அம்மானே.
06
541
மங்கை
வாணுதன்
மான்ம
னத்திடை
வாடி
யூடம
ணங்க
மழ்சடை
கங்கையா
ளிருந்த
கருத்தாவ
தென்னைகொலாம்
பங்க
யமது
வுண்டு
வண்டிசை
பாட
மாமயி
லாட
விண்முழ
வங்கையா
லதிர்க்கும்
ஆமாத்தூர்
அம்மானே.
07
542
நின்ற
டர்த்திடும்
ஐம்பு
லன்னிலை
யாத
வண்ணம்நி
னைந்து
ளத்திடை
வென்றடர
தொருபால்
மடமாதை
விரும்புதலென்
குன்றெ
டுத்தநி
சாசரன்
திரள்
தோளி
ருபது
தான்
நெரிதர
அன்றடர
துகந்தாய்
ஆமாத்தூர்
அம்மானே.
08
543
செய்ய
தாமரை
மேலி
ருந்தவ
னோடு
மாலடி
தேட
நீண்முடி
வெய்ய
ஆரழலாய்
நிமிர்கின்ற
வெற்றிமையென்
தைய
லாளொடு
பிச்சை
கிச்சைத
யங்கு
தோலரை
யார்த்த
வேடங்கொண்
டைய
மேற்றுகந்தாய்
ஆமாத்தூர்
அம்மானே.
09
544
புத்தர்
புன்சம
ணாதர்
பொய்ம்மொழி
நூல்பி
டித்தலர்
தூற்ற
நின்னடி
பத்தர்
பேணநின்ற
பரமாய
பான்மையதென்
முத்தை
வென்ற
முறுவ
லாளுமை
பங்க
னென்றிமை
யோர்
பரவிடும்
அத்தனே
அரியாய்
ஆமாத்தூர்
அம்மானே.
10
545
வாடல்
வெண்டலை
மாலை
யார்த்தும
யங்கி
ருள்ளெரி
யேந்தி
மாநடம்
ஆடல்
மேயதென்னென்
றாமாத்தூர்
அம்மானை
கோடல்
நாகம்
அரும்பு
பைம்பொழிற்
கொச்சை
யாரிறை
ஞான
சம்பந்தன்
பாடல்
பத்தும்வல்லார்
பரலோகஞ்
சேர்வாரே.
11
ஆமாத்தூர்
என்பது
பசுக்களுக்கு
தாயகமானவூர்
என்றும்
ஆமாதாவூர்
எனற்பாலது
ஆமாத்தூர்
என
மருவி
நின்ற
தென்றும்
பெரியோர்களாற்
சொல்ல
கேள்வி.
ஆ
-
பசு.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.51
திருக்களர்
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
546
நீருளார்
கயல்
வாவி
சூழ்பொழில்
நீண்ட
மாவய
லீண்டு
மாமதில்
தேரினார்
மறுகில்
விழாமல்கு
திருக்களருள்
ஊரு
ளாரிடு
பிச்சை
பேணும்
ஒருவனே
யொளிர்
செஞ்ச
டைம்மதி
ஆரநின்
றவனே
அடைந்தார
கருளாயே.
01
547
தோளின்
மேலொளி
நீறு
தாங்கிய
தொண்டர்
வந்தடி
போற்ற
மிண்டிய
தாளினார்
வளரு
தவமல்கு
திருக்களருள்
வேளின்
நேர்விச
யற்க
ருள்புரி
வித்த
காவிரும்
பும்ம
டியாரை
ஆளுக
தவனே
அடைந்தார
கருளாயே.
02
548
பாட
வல்லநல்
மைந்த
ரோடு
பனிம
லர்பல
கொண்டு
போற்றிசெய்
சேடர்
வாழ்பொழில்
சூழ்செழுமாட
திருக்களருள்
நீட
வல்ல
நிமல
னேயடி
நிரை
கழல்சிலம்
பார்க்க
மாநடம்
ஆடவல்
லவனே
அடைந்தார
கருளாயே.
03
549
அம்பின்
நேர்தடங்
கண்ணி
னாருடன்
ஆடவர்
பயில்
மாட
மாளிகை
செம்பொனார்
பொழில்சூழ
தழகாய
திருக்களருள்
என்பு
பூண்டதோர்
மேனி
யெம்மிறை
வாஇ
ணையடி
போற்றி
நின்றவர
கன்புசெய்
தவனே
அடைந்தார
கருளாயே.
04
550
கொங்கு
லாமலர
சோலை
வண்டினங்
கிண்டி
மாமது
வுண்டி
சைசெ
தெங்குபைங்
கமுகம்
புடைசூழ்ந்த
திருக்களருள்
மங்கை
தன்னொடுங்
கூடிய
மண
வாளனே
பிணை
கொண்டொர்
கைத்தல
தங்கையிற்
படையாய்
அடைந்தார
கருளாயே.
05
551
கோல
மாமயில்
ஆல
கொண்டல்கள்
சேர்பொ
ழிற்குல
வும்வ
யலிடை
சேலிளங்
கயலார்
புனல்சூழ்ந்த
திருக்களருள்
நீல
மேவிய
கண்டனே
நிமிர்
புன்ச
டைப்பெரு
மானெ
னப்பொலி
ஆலநீழ
லுளாய்
அடைந்தார
கருளாயே.
06
552
தம்ப
லம்மறி
யாதவர்
மதில்
தாங்கு
மால்வரை
யால
ழலெழ
திண்பலங்
கெடுத்தாய்
திகழ்கின்ற
திருக்களருள்
வம்ப
லர்மலர்
தூவி
நின்னடி
வானவர்
தொழ
கூத்து
கந்துபே
ரம்பல
துறைவாய்
அடைந்தார
கருளாயே.
07
553
குன்ற
டுத்தநன்
மாளிகை
கொடி
மாட
நீடுயர்
கோபு
ரங்கள்மேல்
சென்றடு
துயர்வான்
மதிதோயு
திருக்களருள்
நின்ற
டுத்துயர்
மால்வ
ரைத்திரள்
தோளி
னாலெடு
தான்றன்
நீள்முடி
அன்றடர
துகந்தாய்
அடைந்தார
கருளாயே.
08
554
பண்ணி
யாழ்பயில்
கின்ற
மங்கையர்
பாட
லாடலொ
டார
வாழ்பதி
தெண்ணிலா
மதியம்
பொழில்சேரு
திருக்களருள்
உண்ணி
லாவிய
வொருவ
னேயிரு
வர்க்கு
நின்கழல்
காட்சி
யாரழல்
அண்ணலாய
எம்மான்
அடைந்தார
கருளாயே.
09
555
பாக்கி
யம்பல
செய்த
பத்தர்கள்
பாட்டொ
டும்பல
பணிகள்
பேணிய
தீக்கியல்
குணத்தார்
சிறந்தாரு
திருக்களருள்
வாக்கின்
நான்மறை
யோதி
னாயமண்
தேரர்
சொல்லிய
சொற்க
ளானபொய்
ஆக்கி
நின்றவனே
அடைந்தார
கருளாயே.
10
556
இந்து
வந்தெழு
மாட
வீதியெ
ழில்கொள்
காழி
நகர
கவுணியன்
செந்துநேர்
மொழியார்
அவர்சேரு
திருக்களருள்
அந்தி
யன்னதொர்
மேனி
யானை
அமரர்
தம்பெரு
மானை
ஞானசம்
பந்தன்சொல்
லிவைப
தும்பாட
தவமாமே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
களர்முளையீசுவரர்
தேவியார்
-அழகேசுவரியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.52
திருக்கோட்டாறு
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
557
கருந்த
டங்கண்ணின்
மாத
ராரிசை
செ
காரதிர்
கின்ற
பூம்பொழில்
குருந்த
மாதவியின்
விரைமல்கு
கோட்டாற்றில்
இருந்த
எம்பெரு
மானை
யுள்கி
இணையடி
தொழு
தேத்தும்
மாந்தர்கள்
வருந்துமா
றறியார்
நெறிசேர்வர்
வானூடே.
01
558
நின்று
மேய்ந்து
நினைந்து
மாகரி
நீரொ
டும்மலர்
வேண்டி
வான்மழை
குன்றின்
நேர்ந்துகுத்தி
பணிசெய்யுங்
கோட்டாற்றுள்
என்றும்
மன்னிய
எம்பிரான்
கழ
லேத்தி
வானர
சாள
வல்லவர்
பொன்று
மாறறியார்
புகழார்ந்த
புண்ணியரே.
02
559
விரவி
நாளும்
விழாவி
டைப்பொலி
தொண்டர்
வந்து
வியந்து
பண்செ
குரவ
மாரும்நீழற்
பொழில்மல்கு
கோட்டாற்றில்
அரவ
நீள்சடை
யானை
யுள்கிநின்
றாத
ரித்துமுன்
அன்பு
செய்தடி
பரவுமாறு
வல்லார்
பழிபற்
றறுப்பாரே.
03
560
அம்பின்
நேர்விழி
மங்கை
மார்பலர்
ஆட
கம்பெறு
மாட
மாளிகை
கொம்பி
னேர்துகி
லின்கொடியாடு
கோட்டாற்றில்
நம்பனே
நடனே
நல
திகழ்
நாதனே
யென்று
காதல்
செய்தவர்
தம்பின்
நேர்ந்தறியார்
தடுமாற்ற
வல்வினையே.
04
561
பழைய
தம்மடி
யார்துதி
செ
பாரு
ளோர்களும்
விண்ணு
ளோர்தொழ
குழலும்
மொந்தை
விழாவொலிசெய்யுங்
கோட்டாற்றில்
கழலும்
வண்சிலம்
பும்மொ
லிசெ
கானி
டைக்கண
மேத்த
ஆடிய
அழக
னென்றெழுவா
ரணியாவர்
வானவர்க்கே.
05
562
பஞ்சின்
மெல்லடி
மாத
ராடவர்
பத்தர்
சித்தர்கள்
பண்பு
வைகலுங்
கொஞ்சி
இன்மொழியாற்
றொழின்மல்கு
கோட்டாற்றில்
மஞ்ச
னேமணி
யேமணி
மிடற்
றண்ண
லேயென
வுண்ணெ
கிழ்ந்தவர்
துஞ்சு
மாறறியார்
பிறவாரி
தொன்னிலத்தே.
06
563
கலவ
மாமயி
லாளொர்
பங்கனை
கண்டு
கண்மிசை
நீர்நெ
கிழ்த்திசை
குலவு
மாறுவல்லார்
குடிகொண்ட
கோட்டாற்றில்
நிலவ
மாமதி
சேர்ச
டையுடை
நின்ம
லாவென
வுன்னு
வாரவர்
உலவு
வானவரின்
உயர்வாகுவ
துண்மையதே.
07
564
வண்ட
லார்வயற்
சாலி
யாலைவ
ளம்பொ
லிந்திட
வார்பு
னற்றிரை
கொண்ட
லார்கொணர
தங்குலவுந்திகழ்
கோட்டாற்றில்
தொண்டெ
லாந்துதி
செய்ய
நின்ற
தொழில
னேகழ
லால
ரக்கனை
மிண்டெ
லாந்தவிர
தென்னுகந்திட்ட
வெற்றிமையே.
08
565
கருதி
வந்தடி
யார்தொ
ழுதெழ
கண்ண
னோடயன்
தேட
ஆனையின்
குருதி
மெய்கலப்ப
உரிகொண்டு
கோட்டாற்றில்
விருதி
னான்மட
மாதும்
நீயும்வி
யப்பொ
டும்முயர்
கோயில்
மேவிவெள்
ளெருதுக
தவனே
இரங்காயுன
தின்னருளே.
09
566
உடையி
லாதுலழ்
கின்ற
குண்டரும்
ஊணரு
தவ
தாய
சாக்கியர்
கொடையிலார்
மனத்தார்
குறையாருங்
கோட்டாற்றில்
படையி
லார்மழு
வேந்தி
யாடிய
பண்ப
னேயிவ
ரென்கொ
லோநுனை
அடைகிலாத
வண்ணம்
அருளாயுன்
அடியவர்க்கே.
10
567
கால
னைக்கழ
லாலு
தைத்தொரு
காம
னைக்கன
லாக
சீறிமெய்
கோல
வார்குழலாள்
குடிகொண்ட
கோட்டாற்றில்
மூல
னைமுடி
வொன்
றிலாதவெம்
முத்த
னைப்பயில்
பந்தன்
சொல்லிய
மாலைபத்தும்
வல்லார
கெளிதாகும்
வானகமே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
ஐராபதேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.53
திருப்புறவார்
-
பனங்காட்டூர்
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
568
விண்ண
மர்ந்தன
மும்ம
தில்களை
வீழ
வெங்கணை
யாலெய்
தாய்வரி
பண்ணமர
தொலிசேர்
புறவார்
பனங்காட்டூர
பெண்ண
மர்ந்தொரு
பாக
மாகிய
பிஞ்ஞ
காபிறை
சேர்நு
தலிடை
கண்ண
மர்ந்தவ
னேகலந்தார
கருளாயே.
01
569
நீடல்
கோடல்
அலரவெண்
முல்லை
நீர்ம
லர்நிரை
தாத
ளஞ்செ
பாடல்
வண்டறையும்
புறவார்
பனங்காட்டூர
துளங்க
வெண்குழை
துள்ள
நள்ளிருள்
ஆடுஞ்
சங்கரனே
அடைந்தார
கருளாயே.
02
570
வாளை
யுங்கய
லும்மி
ளிர்பொய்கை
வார்பு
னற்கரை
யருகெ
லாம்வயற்
பாளை
யொண்கமுகம்
புறவார்
பனங்காட்டூர
பூளை
யுந்நறுங்
கொன்றை
யும்மத
மத்த
மும்புனை
வாய்க
ழலிணை
தாளையே
பரவு
தவத்தார
கருளாயே.
03
571
மேய்ந்தி
ளஞ்செந்நெல்
மென்கதிர்
கவ்வி
மேற்ப
டுகலின்
மேதி
வைகறை
பாய்ந்த
தண்பழன
புறவார்
பனங்காட்டூர்
ஆய்ந்த
நான்மறை
பாடி
யாடும்
அடிக
ளென்றென்
றரற்றி
நன்மலர்
சாய்ந்தடி
பரவு
தவத்த்தார
கருளாயே.
04
572
செங்க
யல்லொடு
சேல்செ
ருச்செ
சீறி
யாழ்முரல்
தேனி
னத்தொடு
பங்கயம்
மலரும்
புறவார்
பனங்காட்டூர
கங்கை
யும்மதி
யுங்க
மழ்சடை
கேண்மை
யாளொடுங்
கூடி
மான்மறி
அங்கை
யாடலனே
அடியார
கருளாயே.
05
573
நீரி
னார்வரை
கோலி
மால்கடல்
நீடி
யபொழில்
சூழ்ந்து
வைகலும்
பாரினார்
பிரியா
புறவார்
பனங்காட்டூர
காரி
னார்மலர
கொன்றை
தாங்கு
கடவு
ளென்றுகை
கூப்பி
நாடொறுஞ்
சீரினால்
வணங்கு
திறத்தார
கருளாயே.
06
574
கைய
ரிவையர்
மெல்வி
ரல்லவை
காட்டி
யம்மலர
காந்த
ளங்குறி
பையரா
விரியும்
புறவார்
பனங்காட்டூர்
மெய்ய
ரிவையோர்
பாக
மாகவும்
மேவி
னாய்கழ
லேத்தி
நாடொறும்
பொய்யிலா
அடிமை
புரிந்தார
கருளாயே.
07
575
தூவி
யஞ்சிறை
மென்ன
டையன
மல்கி
யொல்கிய
தூமலர
பொய்கை
பாவில்
வண்டறையும்
புறவார்
பனங்காட்டூர்
மேவி
யந்நிலை
யாய
ரக்கன
தோள
டர்த்தவன்
பாடல்
கேட்டருள்
ஏவிய
பெருமான்
என்பவர
கருளாயே.
08
576
அந்தண்
மாதவி
புன்னை
நல்ல
அசோக
மும்மர
விந்த
மல்லிகை
பைந்தண்
ஞாழல்கள்
சூழ்புறவார்
பனங்காட்டூர்
எந்தி
ளம்முகில்
வண்ணன்
நான்முகன்
என்றி
வர்க்கரி
தாய்நி
மிர்ந்ததொர்
சந்தம்
ஆயவனே
தவத்தார
கருளாயே.
09
577
நீண
மார்முரு
குண்டு
வண்டினம்
நீல
மாமலர்
கவ்வி
நேரிசை
பாணில்
யாழ்முரலும்
புறவார்
பனங்காட்டூர்
நாண
ழிந்துழல்
வார்ச
மணரும்
நண்பில்
சாக்கிய
ருந்ந
கத்தலை
ஊணுரி
யவனே
உகப்பார
கருளாயே.
10
578
மையி
னார்மணி
போல்மி
டற்றனை
மாசில்
வெண்பொடி
பூசும்
மார்பனை
பைய
தேன்பொழில்
சூழ்புறவார்
பனங்காட்டூர்
ஐய
னைப்புக
ழான
காழியுள்
ஆய்ந்த
நான்மறை
ஞான
சம்பந்தன்
செய்யுள்
பாடவல்லார்
சிவலோகஞ்
சேர்வாரே.
11
இத்தலம்
நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பனங்காட்டீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.54
திருப்புகலி
பண்
-
சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
579
உருவார்ந்த
மெல்லியலோர்
பாகமுடையீ
ரடைவோர்க்கு
கருவார்ந்த
வானுலகங்
காட்டிக்கொடுத்தல்
கருத்தானீர்
பொருவார்ந்த
தெண்கடலொண்
சங்கந்திளைக்கும்
பூம்புகலி
திருவார்ந்த
கோயிலே
கோயிலாக
திகழ்ந்தீரே.
01
580
நீரார்ந்த
செஞ்சடையீர்
நிரையார்கழல்சேர்
பாதத்தீர்
ஊரார்ந்த
சில்பலியீர்
உழைமானுரிதோ
லாடையீர்
போரார்ந்த
தெண்டிரைசென்
றணையுங்கானல்
பூம்புகலி
சீரார்ந்த
கோயிலே
கோயிலாக
சேர்ந்தீரே.
02
581
அழிமல்கு
பூம்புனலும்
அரவுஞ்சடைமே
லடைவெய்த
மொழிமல்கு
மாமறையீர்
கறையார்கண்ட
தெண்தோளீர்
பொழின்மல்கு
வண்டினங்கள்
அறையுங்கானற்
பூம்புகலி
எழில்மல்கு
கோயிலே
கோயிலாக
இருந்தீரே.
03
582
கையிலார்ந்த
வெண்மழுவொன்
றுடையீர்கடிய
கரியின்தோல்
மயிலார்ந்த
சாயல்மட
மங்கைவெருவ
மெய்போர்த்தீர்
பயிலார்ந்த
வேதியர்கள்
பதியாய்விளங்கும்
பைம்புகலி
எயிலார்ந்த
கோயிலே
கோயிலாக
இசைந்தீரே.
04
583
நாவார்ந்த
பாடலீர்
ஆடலரவம்
அரைக்கார்த்தீர்
பாவார்ந்த
பல்பொருளின்
பயன்களானீர்
அயன்பேணும்
பூவார்ந்த
பொய்கைகளும்
வயலுஞ்சூழ்ந்த
பொழிற்புகலி
தேவார்ந்த
கோயிலே
கோயிலாக
திகழ்ந்தீரே.
05
584
மண்ணார்ந்த
மணமுழவ
ததும்பமலையான்
மகளென்னும்
பெண்ணார்ந்த
மெய்மகிழ
பேணியெரிகொண்
டாடினீர்
விண்ணார்ந்த
மதியமிடை
மாடத்தாரும்
வியன்புகலி
கண்ணார்ந்த
கோயிலே
கோயிலா
கலந்தீரே.
06
585
களிபுல்கு
வல்லவுணர்
ஊர்மூன்றெரி
கணைதொட்டீர்
அளிபுல்கு
பூமுடியீர்
அமரரேத்த
அருள்செய்தீர்
தெளிபுல்கு
தேனினமும்
மலருள்விரைசேர்
திண்புகலி
ஒளிபுல்கு
கோயிலே
கோயிலாக
உகந்தீரே.
07
586
பரந்தோங்கு
பல்புகழ்சேர்
அரக்கர்கோனை
வரைக்கீழி
டுரந்தோன்றும்
பாடல்கே
டுகவையளித்தீர்
உகவாதார்
புரந்தோன்று
மும்மதிலு
மெரியச்செற்றீர்
பூம்புகலி
வரந்தோன்று
கோயிலே
கோயிலாக
மகிழ்ந்தீரே.
08
587
சலந்தாங்கு
தாமரைமேல்
அயனுந்தரணி
யளந்தானுங்
கலந்தோங்கி
வந்திழிந்துங்
காணாவண்ணங்
கனலானீர்
புலந்தாங்கி
ஐம்புலனுஞ்
செற்றார்வாழும்
பூம்புகலி
நலந்தாங்கு
கோயிலே
கோயிலாக
நயந்தீரே.
09
588
நெடிதாய
வன்சமணும்
நிறைவொன்றில்லா
சாக்கியருங்
கடிதாய
கட்டுரையாற்
கழறமேலோர்
பொருளானீர்
பொடியாரும்
மேனியினீர்
புகலிமறையோர்
புரிந்தேத்த
வடிவாருங்
கோயிலே
கோயிலாக
மகிழ்ந்தீரே.
10
589
ஒப்பரிய
பூம்புகலி
ஓங்குகோயில்
மேயானை
அப்பரிசில்
பதியான
அணிகொள்ஞான
சம்பந்தன்
செப்பரிய
தண்டமிழால்
தெரிந்தபாட
லிவைவல்லார்
எப்பரிசில்
இடர்நீங்கி
இமையோருலக
திருப்பாரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.55
திருத்தலைச்சங்காடு
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
590
நலச்சங்க
வெண்குழையு
தோடும்பெய்தோர்
நால்வேதஞ்
சொலச்சங்கை
யில்லாதீர்
சுடுகாடல்லால்
கருதாதீர்
குலைச்செங்கா
பைங்கமுகின்
குளிர்கொள்சோலை
குயிலாலு
தலைச்சங்கை
கோயிலே
கோயிலாக
தாழ்ந்தீரே.
01
591
துணிமல்கு
கோவணமு
தோலுங்காட்டி
தொண்டாண்டீர்
மணிமல்கு
கண்டத்தீர்
அண்டர்க்கெல்லாம்
மாண்பானீர்
பிணிமல்கு
நூல்மார்பர்
பெரியோர்வாழு
தலைச்சங்கை
அணிமல்கு
கோயிலே
கோயிலாக
அமர்ந்தீரே.
02
பிணி
-
பிணித்தல்
592
சீர்கொண்ட
பாடலீர்
செங்கண்வெள்ளேற்
றூர்தியீர்
நீர்கொண்டும்
பூக்கொண்டு
நீங்காத்தொண்டர்
நின்றே
தார்கொண்ட
நூல்மார்பர்
தக்கோர்வாழு
தலைச்சங்கை
ஏர்கொண்ட
கோயிலே
கோயிலாக
இருந்தீரே.
03
593
வேடஞ்சூழ்
கொள்கையீர்
வேண்டிநீண்ட
வெண்டிங்கள்
ஓடஞ்சூழ்
கங்கையும்
உச்சிவைத்தீர்
தலைச்சங்கை
கூடஞ்சூழ்
மண்டபமுங்
குலாயவாசல்
கொடித்தோன்றும்
மாடஞ்சூழ்
கோயிலே
கோயிலாக
மகிழ்ந்தீரே.
04
594
சூலஞ்சேர்
கையினீர்
சுண்ணவெண்ணீ
றாடலீர்
நீலஞ்சேர்
கண்டத்தீர்
நீண்டசடைமேல்
நீரேற்றீர்
ஆலஞ்சேர்
தண்கானல்
அன்னமன்னு
தலைச்சங்கை
கோலஞ்சேர்
கோயிலே
கோயிலா
கொண்டீரே.
05
595
நிலநீரொ
டாகாசம்
அனல்காலாகி
நின்றைந்து
புலநீர்மை
புறங்கண்டார்
பொக்கஞ்செய்யார்
போற்றோவார்
சலநீத
ரல்லாதார்
தக்கோர்வாழு
தலைச்சங்கை
நலநீர
கோயிலே
கோயிலாக
நயந்தீரே.
06
596
அடிபுல்கு
பைங்கழல்கள்
ஆர்ப்பப்பேர்ந்தோர்
அனலேந்தி
கொடிபுல்கு
மென்சாயல்
உமையோர்பாகங்
கூடினீர்
பொடிபுல்கு
நூல்மார்பர்
புரிநூலாளர்
தலைச்சங்கை
கடிபுல்கு
கோயிலே
கோயிலா
கலந்தீரே.
07
597
திரையார்ந்த
மாகடல்சூழ்
தென்னிலங்கை
கோமானை
வரையார்ந்த
தோளடர
விரலாலூன்றும்
மாண்பினீர்
அரையார்ந்த
மேகலையீர்
அந்தணாளர்
தலைச்சங்கை
நிரையார்ந்த
கோயிலே
கோயிலாக
நினைந்தீரே.
08
598
பாயோங்கு
பாம்பணைமே
லானும்பைந்தா
மரையானும்
போயோங்கி
காண்கிலார்
புறம்நின்றோரார்
போற்றோவார்
தீயோங்கு
மறையாளர்
திகழுஞ்செல்வ
தலைச்சங்கை
சேயோங்கு
கோயிலே
கோயிலாக
சேர்ந்தீரே.
09
599
அலையாரும்
புனல்துறந்த
அமணர்குண்டர்
சாக்கியர்
தொலையாதங்
கலர்தூற்ற
தோற்றங்காட்டி
யாட்கொண்டீர்
தலையான
நால்வேத
தரித்தார்வாழு
தலைச்சங்கை
நிலையார்ந்த
கோயிலே
கோயிலாக
நின்றீரே.
10
600
நளிரும்
புனற்காழி
நல்லஞான
சம்பந்தன்
குளிரு
தலைச்சங்கை
ஓங்குகோயில்
மேயானை
ஒளிரும்
பிறையானை
யுரைத்தபாட
லிவைவல்லார்
மிளிரு
திரைசூழ்ந்த
வையத்தார்க்கு
மேலாரே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
செங்கணாயகேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.56
திருவிடைமருதூர்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
601
பொங்குநூன்
மார்பினீர்
பூதப்படையீர்
பூங்கங்கை
தங்குசெஞ்
சடையினீர்
சாமவேதம்
ஓதினீர்
எங்குமெழிலார்
மறையோர்கள்
முறையாலேத்த
இடைமருதில்
மங்குல்தோய்
கோயிலே
கோயிலாக
மகிழ்ந்தீரே.
01
602
நீரார்ந்த
செஞ்சடையீர்
நெற்றித்திருக்கண்
நிகழ்வித்தீர்
போரார்ந்த
வெண்மழுவொன்
றுடையீர்
பூதம்பாடலீர்
ஏரார்ந்த
மேகலையாள்
பாகங்கொண்டீர்
இடைமருதில்
சீரார்ந்த
கோயிலே
கோயிலாக
சேர்ந்தீரே.
02
603
அழல்மல்கும்
அங்கையி
லேந்திப்பூதம்
அவைபாட
சுழல்மல்கும்
ஆடலீர்
சுடுகாடல்லாற்
கருதாதீர்
எழில்மல்கும்
நான்மறையோர்
முறையாலேத்த
இடைமருதில்
பொழில்மல்கு
கோயிலே
கோயிலாக
பொலிந்தீரே.
03
604
பொல்லா
படுதலையொன்
றேந்திப்புறங்கா
டாடலீர்
வில்லாற்
புரமூன்றும்
எரித்தீர்விடையார்
கொடியினீர்
எல்லா
கணங்களும்
முறையாலேத்த
இடைமருதில்
செல்வாய
கோயிலே
கோயிலாக
சேர்ந்தீரே.
04
605
வருந்திய
மாதவத்தோர்
வானோரேனோர்
வந்தீண்டி
பொருந்திய
தைப்பூச
மாடியுலகம்
பொலிவெ
திருந்திய
நான்மறையோர்
சீராலேத்த
இடைமருதில்
பொருந்திய
கோயிலே
கோயிலாக
புக்கீரே.
05
606
சலமல்கு
செஞ்சடையீர்
சாந்தநீறு
பூசினீர்
வலமல்கு
வெண்மழுவொன்
றேந்திமயான
தாடலீர்
இலமல்கு
நான்மறையோ
ரினிதாயேத்த
இடைமருதில்
புலமல்கு
கோயிலே
கோயிலாக
பொலிந்தீரே.
06
607
புனமல்கு
கொன்றையீர்
புலியின்அதளீர்
பொலிவார்ந்த
சினமல்கு
மால்விடையீர்
செய்யீர்கரிய
கண்டத்தீர்
இனமல்கு
நான்மறையோ
ரேத்துஞ்சீர்கொள்
இடைமருதில்
கனமல்கு
கோயிலே
கோயிலா
கலந்தீரே.
07
608
சிலையுய்த்த
வெங்கணையாற்
புரமூன்றெரித்தீர்
திறலரக்கன்
தலைபத்து
திண்டோ
ளும்
நெரித்தீர்
தையல்பாகத்தீர்
இலைமொய்த்த
தண்பொழிலும்
வயலுஞ்சூழ்ந்த
இடைமருதில்
நலமொய்த்த
கோயிலே
கோயிலாக
நயந்தீரே.
08
609
மறைமல்கு
நான்முகனும்
மாலும்அறியா
வண்ணத்தீர்
கறைமல்கு
கண்டத்தீர்
கபாலமேந்து
கையினீர்
அறைமல்கு
வண்டினங்கள்
ஆலுஞ்சோலை
இடைமருதில்
நிறைமல்கு
கோயிலே
கோயிலாக
நிகழ்ந்தீரே.
09
610
சின்போர்வை
சாக்கியரும்
மாசுசேருஞ்
சமணரு
துன்பாய
கட்டுரைகள்
சொல்லியல்லல்
தூற்றவே
இன்பாய
அந்தணர்கள்
ஏத்தும்ஏர்கொள்
இடைமருதில்
அன்பாய
கோயிலே
கோயிலாக
அமர்ந்தீரே.
10
611
கல்லின்
மணிமாட
கழுமலத்தார்
காவலவன்
நல்ல
அருமறையான்
நற்றமிழ்ஞான
சம்பந்தன்
எல்லி
இடைமருதில்
ஏத்துபாட
லிவைபத்துஞ்
சொல்லு
வார்க்குங்
கேட்பார்க்கு
துயரமில்லையே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.57
திருநல்லூர்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
612
பெண்ணமரு
திருமேனி
யுடையீர்பிறங்கு
சடைதாழ
பண்ணமரும்
நான்மறையே
பாடியாடல்
பயில்கின்றீர்
திண்ணமரும்
பைம்பொழிலும்
வயலுஞ்சூழ்ந்த
திருநல்லூர்
மண்ணமருங்
கோயிலே
கோயிலாக
மகிழ்ந்தீரே.
01
613
அலைமல்கு
தண்புனலும்
பிறையுஞ்சூடி
அங்கையில்
கொலைமல்கு
வெண்மழுவும்
அனலுமேந்துங்
கொள்கையீர்
சிலைமல்கு
வெங்கணையாற்
புரமூன்றெரித்தீர்
திருநல்லூர்
மலைமல்கு
கோயிலே
கோயிலாக
மகிழ்ந்தீரே.
02
614
குறைநிரம்பா
வெண்மதியஞ்
சூடிக்குளிர்புன்
சடைதாழ
பறைநவின்ற
பாடலோ
டாடல்பேணி
பயில்கின்றீர்
சிறைநவின்ற
தண்புனலும்
வயலுஞ்சூழ்ந்த
திருநல்லூர்
மறைநவின்ற
கோயிலே
கோயிலாக
மகிழ்ந்தீரே.
03
615
கூனமரும்
வெண்பிறையும்
புனலுஞ்சூடுங்
கொள்கையீர்
மானமரும்
மென்விழியாள்
பாகமாகும்
மாண்பினீர்
தேனமரும்
பைம்பொழிலின்
வண்டுபாடு
திருநல்லூர்
வானமருங்
கோயிலே
கோயிலாக
மகிழ்ந்தீரே.
04
616
நிணங்கவரும்
மூவிலையும்
அனலுமேந்தி
நெறிகுழலாள்
அணங்கமரும்
பாடலோ
டாடல்மேவும்
அழகினீர்
திணங்கவரும்
ஆடரவும்
பிறையுஞ்சூடி
திருநல்லூர்
மணங்கமழுங்
கோயிலே
கோயிலாக
மகிழ்ந்தீரே.
05
617
கார்மருவு
பூங்கொன்றை
சூடிக்கமழ்புன்
சடைதாழ
வார்மருவு
மென்முலையாள்
பாகமாகும்
மாண்பினீர்
தேர்மருவு
நெடுவீதி
கொடிகளாடு
திருநல்லூர்
ஏர்மருவு
கோயிலே
கோயிலாக
இருந்தீரே.
06
618
ஊன்தோயும்
வெண்மழுவும்
அனலுமேந்தி
உமைகாண
மீன்தோயு
திசைநிறைய
ஓங்கியாடும்
வேடத்தீர்
தேன்தோயும்
பைம்பொழிலின்
வண்டுபாடு
திருநல்லூர்
வான்தோயுங்
கோயிலே
கோயிலாக
மகிழ்ந்தீரே.
07
619
காதமரும்
வெண்குழையீர்
கறுத்தவரக்கன்
மலையெடுப்ப
மாதமரும்
மென்மொழியாள்
மறுகும்வண்ணங்
கண்டுகந்தீர்
தீதமரா
அந்தணர்கள்
பரவியேத்து
திருநல்லூர்
மாதமருங்
கோயிலே
கோயிலாக
மகிழ்ந்தீரே.
08
620
போதின்மேல்
அயன்திருமால்
போற்றியும்மை
காணாது
நாதனே
இவனென்று
நயந்தேத்த
மகிழ்ந்தளித்தீர்
தீதிலா
அந்தணர்கள்
தீமூன்றோம்பு
திருநல்லூர்
மாதராள்
அவளோடு
மன்னுகோயில்
மகிழ்ந்தீரே.
09
621
பொல்லாத
சமணரொடு
புறங்கூறுஞ்
சாக்கியரொன்
றல்லாதார்
அறவுரைவி
டடியார்கள்
போற்றோவா
நல்லார்கள்
அந்தணர்கள்
நாளுமேத்து
திருநல்லூர்
மல்லார்ந்த
கோயிலே
கோயிலாக
மகிழ்ந்தீரே.
10
622
கொந்தணவும்
பொழில்புடைசூழ்
கொச்சைமேவு
குலவேந்தன்
செந்தமிழின்
சம்பந்தன்
சிறைவண்புனல்சூழ்
திருநல்லூர
பந்தணவு
மெல்விரலாள்
பங்கன்றன்னை
பயில்பாடல்
சிந்தனையால்
உரைசெய்வார்
சிவலோகஞ்சேர
திருப்பாரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.58
திருக்குடவாயில்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
623
கலைவாழும்
அங்கையீர்
கொங்கையாருங்
கருங்கூந்தல்
அலைவாழுஞ்
செஞ்சடையில்
அரவும்பிறையும்
அமர்வித்தீர்
குலைவாழை
கமுகம்பொன்
பவளம்பழுக்குங்
குடவாயில்
நிலைவாழுங்
கோயிலே
கோயிலாக
நின்றீரே.
01
624
அடியார்ந்த
பைங்கழலுஞ்
சிலம்புமார்ப்ப
அங்கையில்
செடியார்ந்த
வெண்டலையொன்
றேந்தியுலகம்
பலிதேர்வீர்
குடியார்ந்த
மாமறையோர்
குலாவியேத்துங்
குடவாயிற்
படியார்ந்த
கோயிலே
கோயிலாக
பயின்றீரே.
02
625
கழலார்பூம்
பாதத்தீர்
ஓதக்கடலில்
விடமுண்டன்
றழலாருங்
கண்டத்தீர்
அண்டர்போற்றும்
அளவினீர்
குழலார
வண்டினங்கள்
கீதத்தொலிசெய்
குடவாயில்
நிழலார்ந்த
கோயிலே
கோயிலாக
நிகழ்ந்தீரே.
03
626
மறியாருங்
கைத்தலத்தீர்
மங்கைபாக
மாகச்சேர
தெறியாரும்
மாமழுவும்
எரியுமேந்துங்
கொள்கையீர்
குறியார
வண்டினங்கள்
தேன்மிழற்றுங்
குடவாயில்
நெறியாருங்
கோயிலே
கோயிலாக
நிகழ்ந்தீரே.
04
627
இழையார்ந்த
கோவணமுங்
கீளும்எழிலார்
உடையாக
பிழையாத
சூலம்பெய்
தாடல்பாடல்
பேணினீர்
குழையாரும்
பைம்பொழிலும்
வயலுஞ்சூழ்ந்த
குடவாயில்
விழவார்ந்த
கோயிலே
கோயிலாக
மிக்கீரே.
05
628
அரவார்ந்த
திருமேனி
யானவெண்ணீ
றாடினீர்
இரவார்ந்த
பெய்பலிகொண்
டிமையோரேத்த
நஞ்சுண்டீர்
குரவார்ந்த
பூஞ்சோலை
வாசம்வீசுங்
குடவாயிற்
திருவார்ந்த
கோயிலே
கோயிலாக
திகழ்ந்தீரே.
06
629
பாடலார்
வாய்மொழியீர்
பைங்கண்வெள்ளே
றூர்தியீர்
ஆடலார்
மாநடத்தீர்
அரிவைபோற்றும்
ஆற்றலீர்
கோடலார்
தும்பிமுரன்
றிசைமிழற்றுங்
குடவாயில்
நீடலார்
கோயிலே
கோயிலாக
நிகழ்ந்தீரே.
07
630
கொங்கார்ந்த
பைங்கமல
தயனுங்குறளாய்
நிமிர்ந்தானும்
அங்காந்து
தள்ளாட
அழலாய்நிமிர்ந்தீர்
இலங்கைக்கோன்
தங்காதல்
மாமுடியு
தாளுமடர்த்தீர்
குடவாயில்
பங்கார்ந்த
கோயிலே
கோயிலாக
பரிந்தீரே.
08
இப்பதிகத்தில்
9-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
09
631
தூசார்ந்த
சாக்கியரு
தூய்மையில்லா
சமணரும்
ஏசார்ந்த
புன்மொழிநீ
தெழில்கொள்மாட
குடவாயில்
ஆசாரஞ்
செய்மறையோர்
அளவிற்குன்றா
தடிபோற்ற
தேசார்ந்த
கோயிலே
கோயிலாக
சேர்ந்தீரே.
10
632
நளிர்பூ
திரைமல்கு
காழிஞான
சம்பந்தன்
குளிர்பூங்
குடவாயிற்
கோயில்மேய
கோமானை
ஒளிர்பூ
தமிழ்மாலை
உரைத்தபாட
லிவைவல்லார்
தளர்வான
தானொழி
தகுசீர்வான
திருப்பாரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.59
சீகாழி
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
633
நலங்கொள்
முத்தும்
மணியும்
அணியு
திரளோதங்
கலங்கள்
தன்னில்
கொண்டு
கரைசேர்
கலிக்காழி
வலங்கொள்
மழுவொன்
றுடையாய்
விடையா
யெனவேத்தி
அலங்கல்
சூட்ட
வல்லார
கடையா
அருநோயே.
01
634
ஊரார்
உவரி
சங்கம்
வங்கங்
கொடுவந்து
காரார்
ஓதங்
கரைமேல்
உயர்த்துங்
கலிக்காழி
நீரார்
சடையாய்
நெற்றி
கண்ணா
என்றென்று
பேரா
யிரமும்
பிதற்ற
தீரும்
பிணிதானே.
02
635
வடிகொள்
பொழிலில்
மிழலை
வரிவண்
டிசைசெ
கடிகொள்
போதிற்
றென்றல்
அணையுங்
கலிக்காழி
முடிகொள்
சடையாய்
முதல்வா
வென்று
முயன்றேத்தி
அடிகை
தொழுவார
கில்லை
அல்லல்
அவலமே.
03
636
மனைக்கே
யேற
வளஞ்செய்
பவளம்
வளர்முத்தங்
கனைக்குங்
கடலுள்
ஓதம்
ஏறுங்
கலிக்காழி
பனைக்கா
பகட்டீ
ருரியாய்
பெரியாய்
யெனப்பேணி
நினைக்க
வல்ல
அடியார்
நெஞ்சில்
நல்லாரே.
04
637
பருதி
யியங்கும்
பாரிற்
சீரார்
பணியாலே
கருதி
விண்ணோர்
மண்ணோர்
விரும்புங்
கலிக்காழி
சுருதி
மறைநான்
கான
செம்மை
தருவானை
கருதி
யெழுமின்
வழுவா
வண்ண
துயர்போமே.
05
638
மந்த
மருவும்
பொழிலில்
எழிலார்
மதுவுண்டு
கந்த
மருவ
வரிவண்
டிசைசெய்
கலிக்காழி
பந்தம்
நீங்க
அருளும்
பரனே
எனவேத்தி
சிந்தை
செய்வார்
செம்மை
நீங்கா
திருப்பாரே.
06
639
புயலார்
பூமி
நாமம்
ஓதி
புகழ்மல
கயலார்
கண்ணார்
பண்ணார்
ஒலிசெய்
கலிக்காழி
பயில்வான்
றன்னை
பத்தி
யார
தொழுதேத்த
முயல்வார்
தம்மேல்
வெம்மை
கூற்ற
முடுகாதே.
07
640
அரக்கன்
முடிதோள்
நெரிய
அடர்த்தான்
அடியார்க்கு
கரக்ககில்லா
தருள்செய்
பெருமான்
கலிக்காழி
பரக்கும்
புகழான்
தன்னை
யேத்தி
பணிவார்மேல்
பெருக்கும்
இன்ப
துன்ப
மான
பிணிபோமே.
08
641
மாணா
யுலகங்
கொண்ட
மாலும்
மலரோனுங்
காணா
வண்ணம்
எரியாய்
நிமிர்ந்தான்
கலிக்காழி
பூணார்
முலையாள்
பங்க
தானை
புகழ்ந்தேத்தி
கோணா
நெஞ்சம்
உடையார
கில்லை
குற்றமே.
09
642
அஞ்சி
யல்லல்
மொழிந்து
திரிவார்
அமண்ஆதர்
கஞ்சி
காலை
யுண்பார
கரியான்
கலிக்காழி
தஞ்ச
மாய
தலைவன்
தன்னை
நினைவார்கள்
துஞ்ச
லில்லா
நல்ல
வுலகம்
பெறுவாரே.
10
643
ஊழி
யாய
பாரில்
ஓங்கும்
உயர்செல்வ
காழி
யீசன்
கழலே
பேணுஞ்
சம்பந்தன்
தாழும்
மனத்தால்
உரைத்த
தமிழ்கள்
இவைவல்லார்
வாழி
நீங்கா
வானோ
ருலகில்
மகிழ்வாரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.60
திருப்பாசூர்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
644
சிந்தை
யிடையார்
தலையின்
மிசையார்
செஞ்சொல்லார்
வந்து
மாலை
வைகும்
போழ்தென்
மனத்துள்ளார்
மைந்தர்
மணாளர்
என்ன
மகிழ்வா
ரூர்போலும்
பைந்தண்
மாதவி
சோலை
சூழ்ந்த
பாசூரே.
01
645
பேரும்
பொழுதும்
பெயரும்
றாரு
தனையும்
அடியா
ரேத்த
அருள்செய்வார்
ஊரும்
அரவம்
உடையார்
வாழும்
ஊர்போலும்
பாரின்
மிசையார்
பாட
லோவா
பாசூரே.
02
646
கையாற்
றொழுது
தலைசா
துள்ளங்
கசிவார்கள்
மெய்யார்
குறையு
துயரு
தீர்க்கும்
விமலனார்
நெய்யா
டுதலஞ்
சுடையார்
நிலாவும்
ஊர்போலும்
பைவாய்
நாகங்
கோட
லீனும்
பாசூரே.
03
647
பொங்கா
டரவும்
புனலுஞ்
சடைமேல்
பொலிவெய்த
கொங்கார்
கொன்றை
சூடியென்
னுள்ளங்
குளிர்வித்தார்
தங்கா
தலியு
தாமும்
வாழும்
ஊர்போலும்
பைங்கான்
முல்லை
பல்லரும்
பீனும்
பாசூரே.
04
648
ஆடற்
புரியும்
ஐவா
யரவொன்
றரைச்சாத்தும்
சேட
செல்வர்
சிந்தையு
ளென்றும்
பிரியாதார்
வாடற்
றலையிற்
பலிதேர்
கையார்
ஊர்போலும்
பாடற்
குயில்கள்
பயில்பூஞ்
சோலை
பாசூரே.
05
649
கானின்
றதிர
கனல்வாய்
நாகம்
கச்சாக
தோலொன்
றுடையார்
விடையார்
தம்மை
தொழுவார்கள்
மால்கொண்
டோ
ட
மையல்
தீர்ப்பார்
ஊர்போலும்
பால்வெண்
மதிதோய்
மாடஞ்சூழ்ந்த
பாசூரே.
06
650
கண்ணின்
அயலே
கண்ணொன்
றுடையார்
கழலுன்னி
எண்ணு
தனையும்
அடியா
ரேத்த
அருள்செய்வார்
உண்ணின்
றுருக
உவகை
தருவார்
ஊர்போலும்
பண்ணின்
மொழியார்
பாட
லோவா
பாசூரே.
07
651
தேசு
குன்றா
தெண்ணீ
ரிலங்கை
கோமானை
கூச
அடர்த்து
கூர்வாள்
கொடுப்பார்
தம்மையே
பேசி
பிதற்ற
பெருமை
தருவார்
ஊர்போலும்
பாசி
தடமும்
வயலும்
சூழ்ந்த
பாசூரே.
08
652
நகுவாய்
மலர்மேல்
அயனும்
நாக
தணையானும்
புகுவா
யறியார்
புறம்நின்
றோரார்
போற்றோவார்
செகுவாய்
உகுபற்
றலைசேர்
கையார்
ஊர்போலும்
பகுவாய்
நாரை
ஆரல்
வாரும்
பாசூரே.
09
653
தூய
வெயில்நின்
றுழல்வார்
துவர்தோய்
ஆடையர்
நாவில்
வெய்ய
சொல்லி
திரிவார்
நயமில்லார்
காவல்
வேவ
கணையொன்
றெய்தார்
ஊர்போலும்
பாவை
குரவம்
பயில்பூஞ்
சோலை
பாசூரே.
10
654
ஞானம்
உணர்வான்
காழி
ஞான
சம்பந்தன்
தேனும்
வண்டும்
இன்னிசை
பாடு
திருப்பாசூர
கானம்
முறைவார்
கழல்சேர்
பாடல்
இவைவல்லார்
ஊனம்
இலராய்
உம்பர்
வான
துறைவாரே.
11
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பாசூர்நாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தசுவாமிகள்
அருளிச்செய்த
தேவார
பதிகங்கள்
இரண்டாம்
திருமுறை
முதல்
பகுதி
முற்றும்.
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
20
2002
1.
------------------------------------------------------------------------
-
2
655
-
1331
திருஞானசம்பந்த
சுவாமிகள்
அருளிச்செய்த
தேவார
பதிகங்கள்
இரண்டாம்
திருமுறை
-
பாடல்கள்
655
-
1331
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
.
.
.
.
-
.
..
.
.
.
2000
...
2000
.
-8
6
5
-8
-
.
.
.
©
1999
-
2004
.
..
.
------------------------------------------------------------------------
திருஞானசம்பந்த
சுவாமிகள்
அருளிச்செய்த
தேவார
பதிகங்கள்
இரண்டாம்
திருமுறை
-
உள்ளுறை
2.61
திருவெண்காடு
655-665
மின்பதிப்பு
2.62
திருமீயச்சூர்
666-676
மின்பதிப்பு
2.63
திருஅரிசிற்கரைப்புத்தூர்
677-687
மின்பதிப்பு
2.64
திருமுதுகுன்றம்
688-697
மின்பதிப்பு
2.65
திருப்பிரமபுரம்
698-708
மின்பதிப்பு
2.66
திருஆலவாய்
709-719
மின்பதிப்பு
2.67
திருப்பெரும்புலியூர்
720-730
மின்பதிப்பு
2.68
திருக்கடம்பூர்
731-741
மின்பதிப்பு
2.69
திருப்பாண்டிக்கொடுமுடி
742-752
மின்பதிப்பு
2.70
திருப்பிரமபுரம்
753-764
மின்பதிப்பு
2.71
திருக்குறும்பலா
765-775
மின்பதிப்பு
2.72
திருநணா
776-786
மின்பதிப்பு
2.73
திருப்பிரமபுரம்
787-798
மின்பதிப்பு
2.74
திருப்பிரமபுரம்
799-810
மின்பதிப்பு
2.75
சீகாழி
811-821
மின்பதிப்பு
2.76
திருஅகத்தியான்பள்ளி
822-832
மின்பதிப்பு
2.77
திருஅறையணிநல்லூர்
833-843
மின்பதிப்பு
2.78
திருவிளநகர்
844-854
மின்பதிப்பு
2.79
திருவாரூர்
855-865
மின்பதிப்பு
2.80
திருக்கடவூர்மயானம்
866-876
மின்பதிப்பு
2.81
திருவேணுபுரம்
877-886
மின்பதிப்பு
2.82
திருத்தேவூர்
887-897
மின்பதிப்பு
2.83
திருக்கொச்சைவயம்
898-908
மின்பதிப்பு
2.84
திருநனிபள்ளி
908-918
மின்பதிப்பு
2.85
கோளாறு
திருப்பதிகம்
919-929
மின்பதிப்பு
2.86
திருநாரையூர்
930-940
மின்பதிப்பு
2.87
திருநறையூர்
941-951
மின்பதிப்பு
2.88
திருமுல்லைவாயில்
952-962
மின்பதிப்பு
2.89
திருக்கொச்சைவயம்
963-972
மின்பதிப்பு
2.90
திருநெல்வாயில்
973-983
மின்பதிப்பு
2.91
திருமறைக்காடு
984-994
மின்பதிப்பு
2.92
திருப்புகலூர்
995-1005
மின்பதிப்பு
2.93
திருத்தெங்கூர்
1006-1016
மின்பதிப்பு
2.94
திருவாழ்கொளிபுத்தூர்
1017-1027
மின்பதிப்பு
2.95
திருஅரைசிலி
1028-1037
மின்பதிப்பு
2.96
சீகாழி
1038-1048
மின்பதிப்பு
2.97
சீகாழி
1049-1058
மின்பதிப்பு
2.98
திருத்துருத்தி
1059-1069
மின்பதிப்பு
2.99
திருக்கோடிகா
1070-1080
மின்பதிப்பு
2.100
திருக்கோவலூர்
வீரட்டம்
1081-1091
மின்பதிப்பு
2.101
திருவாரூர்
1092-1102
மின்பதிப்பு
2.102
திருச்சிரபுரம்
1103-1113
மின்பதிப்பு
2.103
திருஅம்பர்த்திருமாகாளம்
1114-1124
மின்பதிப்பு
2.104
திருக்கடிக்குளம்
1125-1135
மின்பதிப்பு
2.105
திருக்கீழ்வேளூர்
1136-1146
மின்பதிப்பு
2.106
திருவலஞ்சுழி
1147-
1157
மின்பதிப்பு
2.107
திருக்கேதீச்சரம்
1158-1168
மின்பதிப்பு
2.108
திருவிற்குடிவீரட்டானம்
1169-1178
மின்பதிப்பு
2.109
திருக்கோட்டூர்
1179-1189
மின்பதிப்பு
2.110
திருமாந்துறை
1190-1200
மின்பதிப்பு
2.111
திருவாய்மூர்
1201-1211
மின்பதிப்பு
2.112
திருஆடானை
1212-1222
மின்பதிப்பு
2.113
சீகாழி
1223-1233
மின்பதிப்பு
2.114
திருக்கேதாரம்
1234-1244
மின்பதிப்பு
2.115
திருப்புகலூர்
1245-1255
மின்பதிப்பு
2.116
திருநாகைக்காரோணம்
1256-1266
மின்பதிப்பு
2.117
திருஇரும்பைமாகாளம்
1267-1277
மின்பதிப்பு
2.118
திருத்திலதைப்பதி
1278-1288
மின்பதிப்பு
2.119
திருநாகேச்சரம்
1289-1299
மின்பதிப்பு
2.120
திருமூக்கீச்சரம்
1300-1310
மின்பதிப்பு
2.121
திருப்பாதிரிப்புலியூர்
1311-1321
மின்பதிப்பு
2.122
திருப்புகலி
1322-1331
மின்பதிப்பு
------------------------------------------------------------------------
2.61
திருவெண்காடு
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
655
உண்டாய்
நஞ்சை
உமையோர்
பங்கா
என்றுள்கி
தொண்டா
திரியும்
அடியார்
தங்கள்
துயரங்கள்
அண்டா
வண்ணம்
அறுப்பான்
எந்தை
ஊர்போலும்
வெண்டா
மரைமேல்
கருவண்
டியாழ்செய்
வெண்காடே.
01
656
நாதன்
நம்மை
ஆள்வான்
என்று
நவின்றேத்தி
பாதம்
பன்னால்
பணியும்
அடியார்
தங்கள்மேல்
ஏத
தீர
இருந்தான்
வாழும்
ஊர்போலும்
வே
தொலியாற்
கிளிசொல்
பயிலும்
வெண்காடே.
02
657
தண்மு
தரும்ப
தடமூன்
றுடையான்
றனையுன்னி
கண்மு
தரும்ப
கழற்சே
வடிகை
தொழுவார்கள்
உண்மு
தரும்ப
வுவகை
தருவான்
ஊர்போலும்
வெண்மு
தருவி
புனல்வ
தலைக்கும்
வெண்காடே.
03
658
நரையார்
வந்து
நாளுங்
குறுகி
நணுகாமுன்
உரையால்
வேறா
வுள்குவார்கள்
உள்ளத்தே
கரையா
வண்ணங்
கண்டான்
மேவும்
ஊர்போலும்
விரையார்
கமல
தன்னம்
மருவும்
வெண்காடே.
04
659
பிள்ளை
பிறையும்
புனலுஞ்
சூடும்
பெம்மானென்
றுள்ள
துள்ளி
தொழுவார்
தங்கள்
உறுநோய்கள்
தள்ளி
போக
அருளு
தலைவன்
ஊர்போலும்
வெள்ளை
சுரிசங்
குலவி
திரியும்
வெண்காடே.
05
660
ஒளிகொள்
மேனி
யுடையாய்
உம்பர்
ஆளீயென்
றளிய
ராகி
அழுதுற்
றூறும்
அடியார்க
கெளியான்
அமரர
கரியான்
வாழும்
ஊர்போலும்
வெளிய
வுருவ
தானை
வணங்கும்
வெண்காடே.
06
661
கோள்வி
தனைய
கூற்ற
தன்னை
குறிப்பினால்
மாள்வி
தவனை
மகிழ்ந்தங்
கேத்த
மாணிக்காய்
ஆள்வி
தமரர்
உலகம்
அளிப்பான்
ஊர்போலும்
வேள்வி
புகையால்
வானம்
இருள்கூர்
வெண்காடே.
07
662
வளையார்
முன்கை
மலையாள்
வெருவ
வரையூன்றி
முளையார்
மதியஞ்
சூடியென்று
முப்போதும்
இளையா
தேத்த
இருந்தான்
எந்தை
ஊர்போலும்
விளையார்
கழனி
பழனஞ்
சூழ்ந்த
வெண்காடே.
08
663
கரியா
னோடு
கமல
மலரான்
காணாமை
எரியாய்
நிமிர்ந்த
எங்கள்
பெருமான்
என்பார்க
குரியான்
அமரர
கரியான்
வாழும்
ஊர்போலும்
விரியார்
பொழிலின்
வண்டு
பாடும்
வெண்காடே.
09
664
பாடும்
அடியார்
பலருங்
கூடி
பரிந்தேத்த
ஆடும்
அரவம்
அசைத்த
பெருமான்
அறிவின்றி
மூடம்
உடைய
சமண்சா
கியர்கள்
உணராத
வேடம்
உடைய
பெருமான்
பதியாம்
வெண்காடே.
10
665
விடையார்
கொடியான்
மேவி
யுறையும்
வெண்காட்டை
கடையார்
மாடங்
கலந்து
தோன்றுங்
காழியான்
நடையா
ரின்சொல்
ஞானசம்
பந்தன்
தமிழ்வல்லார
கடையா
வினைகள்
அமர
லோகம்
ஆள்வாரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.62
திருமீயச்சூர்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
666
கா
செவ்வி
காமற்
காய்ந்து
கங்கையை
பா
படர்புன்
சடையிற்
பதித்த
பரமேட்டி
மா
சூரன்
றறுத்த
மைந்தன்
தாதைதன்
மீ
சூரே
தொழுது
வினையை
வீட்டுமே.
01
667
பூவார்
சடையின்
முடிமேற்
புனலர்
அனல்கொள்வர்
நாவார்
மறையர்
பிறையர்
நறவெண்
டலையேந்தி
ஏவார்
மலையே
சிலையா
கழியம்
பெரிவாங்கி
மேவார்
புரமூன்
றெரித்தார்
மீ
சூராரே.
02
668
பொன்னேர்
கொன்றை
மாலை
புரளும்
அகலத்தான்
மின்னேர்
சடைக
ளுடையான்
மீ
சூரானை
தன்னேர்
பிறரில்
லானை
தலையால்
வணங்குவார
கன்னே
ரிமையோர்
உலக
மெய்தற்
கரிதன்றே.
03
669
வேக
மதநல்
லியானை
வெருவ
வுரிபோர்த்து
பாகம்
உமையோ
டாக
படிதம்
பலபாட
நாகம்
அரைமே
லசைத்து
நடமா
டியநம்பன்
மேகம்
உரிஞ்சும்
பொழில்சூழ்
மீ
சூரானே.
04
670
விடையார்
கொடியார்
சடைமேல்
விளங்கும்
பிறைவேடம்
படையார்
பூதஞ்
சூழ
பாட
லாடலார்
பெடையார்
வரிவண்
டணையும்
பிணைசேர்
கொன்றையார்
விடையார்
நடையொன்
றுடையார்
மீ
சூராரே.
05
671
குளிருஞ்
சடைகொள்
முடிமேற்
கோல
மார்கொன்றை
ஒளிரும்
பிறையொன்
றுடையா
னொருவன்
கைகோடி
நளிரும்
மணிசூழ்
மாலை
நட்டம்
நவில்நம்பன்
மிளிரும்
மரவம்
உடையான்
மீ
சூரானே.
06
672
நீல
வடிவர்
மிடறு
நெடியர்
நிகரில்லார்
கோல
வடிவு
தமதாங்
கொள்கை
யறிவொண்ணார்
காலர்
கழலர்
கரியின்
உரியர்
மழுவாளர்
மேலர்
மதியர்
விதியர்
மீ
சூராரே.
07
673
புலியின்
உரிதோ
லாடை
பூசும்
பொடிநீற்றர்
ஒலிகொள்
புனலோர்
சடைமேற்
கரந்தார்
உமையஞ்ச
வலிய
திரள்தோள்
வன்கண்
அரக்கர்
கோன்தன்னை
மெலிய
வரைக்கீழ்
அடர்த்தார்
மீ
சூராரே.
08
674
காதின்
மிளிருங்
குழையர்
கரிய
கண்டத்தார்
போதி
லவனும்
மாலு
தொழ
பொங்
கெரியானார்
கோதி
வரிவண்
டறைபூம்
பொய்கை
புனல்மூழ்கி
மேதி
படியும்
வயல்சூழ்
மீ
சூராரே.
09
675
கண்டார்
நாணும்
படியார்
கலிங்க
முடைபட்டை
கொண்டார்
சொல்லை
குறுகா
ருயர்ந்த
கொள்கையார்
பெண்டான்
பாக
முடையார்
பெரிய
வரைவில்லால்
விண்டார்
புரமூன்
றெரித்தார்
மீ
சூராரே.
10
676
வேட
முடைய
பெருமா
னுறையும்
மீயச்சூர்
நாடும்
புகழார்
புகலி
ஞான
சம்பந்தன்
பாட
லாய
தமிழீ
ரைந்தும்
மொழிந்துள்கி
ஆடும்
அடியார்
அகல்வா
னுலகம்
அடைவாரே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
முயற்சிநாதேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.63
திருஅரிசிற்கரைப்புத்தூர்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
677
மின்னுஞ்
சடைமேல்
இளவெண்
திங்கள்
விளங்கவே
துன்னுங்
கடல்நஞ்
சிருள்தோய்
கண்டர்
தொன்மூதூர்
அன்னம்
படியும்
புனலார்
அரிசில்
அலைகொண்டு
பொன்னும்
மணியும்
பொருதென்
கரைமேற்
புத்தூரே.
01
678
மேவா
அசுரர்
மேவெயில்
வேவ
மலைவில்லால்
ஏவார்
எரிவெங்
கணையா
லெய்தான்
எய்துமூர்
நாவால்
நாதன்
நாமம்
ஓதி
நாடோ
றும்
பூவால்
நீராற்
பூசுரர்
போற்றும்
புத்தூரே.
02
679
பல்லார்
தலைசேர்
மாலைசூடி
பாம்பும்பூண்
டெல்லா
விடமும்
வெண்ணீ
றணிந்தோ
ரேறேறி
கல்லார்
மங்கை
பங்க
ரேனுங்
காணுங்கால்
பொல்லா
ரல்லர்
அழகியர்
புத்தூர
புனிதரே.
03
680
வரியேர்
வளையாள்
அரிவை
யஞ்ச
வருகின்ற
கரியேர்
உரிவை
போர்த்த
கடவுள்
கருதுமூர்
அரியேர்
கழனி
பழனஞ்
சூழ்ந்தங்
கழகாய
பொரியேர்
புன்கு
சொரிபூஞ்
சோலை
புத்தூரே.
04
681
என்போ
டரவம்
ஏன
தெயிறோ
டெழிலாமை
மின்போற்
புரிநூல்
விரவி
பூண்ட
மணிமார்பர்
அன்போ
டுருகும்
அடியார
கன்பர்
அமருமூர்
பொன்போ
தலர்கோங்
கோங்கு
சோலை
புத்தூரே.
05
682
வள்ளி
முலைதோய்
குமரன்
தாதை
வான்தோயும்
வெள்ளி
மலைபோல்
விடையொன்
றுடையான்
மேவுமூர்
தெள்ளி
வருநீர்
அரிசில்
தென்பாற்
சிறைவண்டும்
புள்ளும்
மலிபூம்
பொய்கை
சூழ்ந்த
புத்தூரே.
06
683
நிலந்த
ணீரோ
டனல்கால்
விசும்பின்
நீர்மையான்
சிலந்தி
செங்க
சோழனாக
செய்தானூர்
அலந்த
அடியான்
அற்றை
கன்றோர்
காசெய்தி
புலர்ந்த
காலை
மாலை
போற்றும்
புத்தூரே.
07
684
இத்தே
ரேக
இம்மலை
பேர்ப்பன்
என்றேந்தும்
பத்தோர்
வாயான்
வரைக்கீழ்
அலற
பாதந்தான்
வைத்தா
ரருள்செய்
வரதன்
மருவும்
ஊரான
புத்தூர்
காண
புகுவார்
வினைகள்
போகுமே.
08
685
முள்ளார்
கமல
தயன்மால்
முடியோ
டடிதேட
ஒள்ளா
ரெரியா
யுணர்தற்
கரியான்
ஊர்போலுங்
கள்ளார்
நெய்தல்
கழுநீ
ராம்பல்
கமலங்கள்
புள்ளார்
பொய்கை
பூப்பல
தோன்றும்
புத்தூரே.
09
686
கையார்
சோறு
கவர்குண்
டர்களு
துவருண்ட
மெய்யார்
போர்வை
மண்டையர்
சொல்லும்
மெய்யல்ல
பொய்யா
மொழியா
லந்தணர்
போற்றும்
புத்தூரில்
ஐயா
என்பார
கையுற
வின்றி
யழகாமே.
10
687
நறவங்
கமழ்பூங்
காழி
ஞான
சம்பந்தன்
பொறிகொள்
அரவம்
பூண்டான்
ஆண்ட
புத்தூர்மேல்
செறிவண்
டமிழ்செய்
மாலை
செப்ப
வல்லார்கள்
அறவன்
கழல்சேர
தன்போ
டின்பம்
அடைவாரே.
11
இத்தலம்
சோழ
நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
படிக்காசளித்தவீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.64
திருமுதுகுன்றம்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
688
தேவா
சிறியோம்
பிழையை
பொறுப்பாய்
பெரியோனே
ஆவா
வென்றங்
கடியார்
தங்க
கருள்செய்வாய்
ஓவா
உவரி
கொள்ள
உயர்ந்தா
யென்றேத்தி
மூவா
முனிவர்
வணங்குங்
கோயில்
முதுகுன்றே.
01
689
எந்தை
யிவனென்
றிரவி
முதலா
இறைஞ்சுவார்
சிந்தை
யுள்ளே
கோயி
லாக
திகழ்வானை
மந்தி
யேறி
யினமா
மலர்கள்
பலகொண்டு
முந்தி
தொழுது
வணங்குங்
கோயில்
முதுகுன்றே.
02
690
நீடு
மலரும்
புனலுங்
கொண்டு
நிரந்தர
தேடும்
அடியார்
சிந்தை
யுள்ளே
திகழ்வானை
பாடுங்
குயிலின்
அயலே
கிள்ளை
பயின்றேத்த
மூடுஞ்
சோலை
முகில்தோய்
கோயில்
முதுகுன்றே.
03
691
தெரிந்த
அடியார்
சிவனே
யென்று
திசைதோறுங்
குருந்த
மலருங்
குரவின்
அலருங்
கொண்டேந்தி
இருந்து
நின்றும்
இரவும்
பகலும்
ஏத்துஞ்சீர்
முரிந்து
மேக
தவழுஞ்
சோலை
முதுகுன்றே.
04
692
வைத்த
நிதியே
மணியே
யென்று
வருந்தித்தஞ்
சித்தம்
நைந்து
சிவனே
யென்பார்
சிந்தையார்
கொத்தார்
சந்துங்
குரவும்
வாரி
கொணர்ந்துந்தும்
முத்தா
றுடைய
முதல்வர்
கோயில்
முதுகுன்றே.
05
693
வம்பார்
கொன்றை
வன்னி
மத்த
மலர்தூவி
நம்பா
வென்ன
நல்கும்
பெருமான்
உறைகோயில்
கொம்பார்
குரவு
கொகுடி
முல்லை
குவிந்தெங்கும்
மொய்ம்பார்
சோலை
வண்டு
பாடும்
முதுகுன்றே.
06
இப்பதிகத்தில்
7-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
07
694
வாசங்
கமழும்
பொழில்சூழ்
இலங்கை
வாழ்வேந்தை
நாசஞ்
செய்த
நங்கள்
பெருமான்
அமர்கோயில்
பூசை
செய்த
அடியார்
நின்று
புகழ்ந்தேத்த
மூசி
வண்டு
பாடுஞ்
சோலை
முதுகுன்றே.
08
695
அல்லி
மலர்மேல்
அயனும்
அரவின்
அணையானுஞ்
சொல்லி
பரவி
தொடர
வொண்ணா
சோதியூர்
கொல்லை
வேடர்
கூடி
நின்று
கும்பிட
முல்லை
யயலே
முறுவல்
செய்யும்
முதுகுன்றே.
09
696
கருகும்
உடலார்
கஞ்சி
யுண்டு
கடுவேதின்
றுருகு
சிந்தை
யில்லார
கயலான்
உறைகோயில்
திருகல்
வேய்கள்
சிறிதே
வளை
சிறுமந்தி
முருகின்
பணைமே
லிருந்து
நடஞ்செய்
முதுகுன்றே.
10
697
அறையார்
கடல்சூழ்
அந்தண்
காழி
சம்பந்தன்
முறையால்
முனிவர்
வணங்குங்
கோயில்
முதுகுன்றை
குறையா
பனுவல்
கூடி
பாட
வல்லார்கள்
பிறையார்
சடையெம்
பெருமான்
கழல்கள்
பிரியாரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.65
திருப்பிரமபுரம்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
698
கறையணி
வேலிலர்
போலுங்
கபால
தரித்திலர்
போலும்
மறையும்
நவின்றிலர்
போலும்
மாசுணம்
ஆர்த்திலர்
பறையுங்
கரத்திலர்
போலும்
பாசம்
பிடித்திலர்
பிறையுஞ்
சடைக்கிலர்
போலும்
பிரம
புரம்அமர
தாரே.
01
699
கூரம்
பதுவிலர்
போலுங்
கொக்கின்
இறகிலர்
போலும்
ஆரமும்
பூண்டிலர்
போலும்
ஆமை
அணிந்திலர்
போலு
தாருஞ்
சடைக்கிலர்
போலும்
சண்டி
கருளிலர்
பேரும்
பலவிலர்
போலும்
பிரம
புரம்அமர
தாரே.
02
700
சித்த
வடிவிலர்
போலு
தேச
திரிந்திலர்
போலுங்
கத்தி
வருங்
கடுங்காளி
கதங்கள்
தவிர்த்திலர்
போலும்
மெய்த்த
நயனம்
இடந்தார
காழி
யளித்திலர்
போலும்
பித்த
வடிவிலர்
போலும்
பிரம
புரம்அமர
தாரே.
03
701
நச்சர
வாட்டிலர்
போலும்
நஞ்சம்
மிடற்றிலர்
போலுங்
கச்சு
தரித்திலர்
போலுங்
கங்கை
மொய்ச்சவன்
பேயிலர்
போலும்
முப்புரம்
எய்திலர்
பிச்சை
இரந்திலர்
போலும்
பிரம
புரம்அமர
தாரே.
04
702
தோடு
செவிக்கிலர்
போலுஞ்
சூலம்
பிடித்திலர்
போலும்
ஆடு
தடக்கை
வலிய
ஆனை
உரித்திலர்
போலும்
ஓடு
கரத்திலர்
போலும்
ஒள்ளழல்
கையிலர்
பீடு
மிகுத்தெழு
செல்வ
பிரம
புரம்அமர
தாரே.
05
703
விண்ணவர்
கண்டிலர்
போலும்
வேள்வி
யழித்திலர்
அண்ணல்
அயன்றலை
வீழ
அன்று
மறுத்திலர்
போலும்
வண்ண
எலும்பினொ
டக்கு
வடங்கள்
தரித்திலர்
போலும்
பெண்ணினம்
மொய்த்தெழு
செல்வ
பிரம
புரம்அமர
தாரே.
06
704
பன்றியின்
கொம்பிலர்
போலும்
பார்த்தற்
கருளிலர்
போலுங்
கன்றிய
காலனை
வீழ
கால்கொடு
பாய்ந்திலர்
போலு
துன்று
பிணஞ்சுடு
காட்டி
லாடி
துதைந்திலர்
போலும்
பின்றியும்
பீடும்
பெருகும்
பிரம
புரம்அமர
தாரே.
07
705
பரசு
தரித்திலர்
போலும்
படுதலை
பூண்டிலர்
அரசன்
இலங்கையர்
கோனை
அன்றும்
அடர்த்திலர்
போலும்
புரைசெய்
புனத்திள
மானும்
புலியின்
அதளிலர்
போலும்
பிரச
மலர்ப்பொழில்
சூழ்ந்த
பிரம
புரம்அமர
தாரே.
08
706
அடிமுடி
மாலயன்
தேட
அன்றும்
அளப்பிலர்
போலுங்
கடிமலர்
ஐங்கணை
வேளை
கனல
விழித்திலர்
போலும்
படிமலர
பாலனு
காக
பாற்கடல்
ஈந்திலர்
போலும்
பிடிநடை
மாதர்
பெருகும்
பிரம
புரம்அமர
தாரே.
09
707
வெற்றரை
சீவர
தார்க்கு
வெளிப்பட
நின்றிலர்
போலும்
அற்றவர்
ஆழ்நிழல்
நால்வர
கறங்கள்
உரைத்திலர்
போலும்
உற்றவ
ரொன்றிலர்
போலும்
ஓடு
முடி
கிலர்போலும்
பெற்றமும்
ஊர்ந்திலர்
போலும்
பிரம
புரம்அமர
தாரே.
10
708
பெண்ணுரு
ஆணுரு
அல்லா
பிரம
புரநகர்
மேய
அண்ணல்செய்
யாதன
வெல்லாம்
அறிந்து
வகைவகை
யாலே
நண்ணிய
ஞானசம்
பந்தன்
நவின்றன
பத்தும்
வல்லார்கள்
விண்ணவ
ரோடினி
தாக
வீற்றிரு
பாரவர்
தாமே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.66
திருஆலவாய்
-
திருநீற்றுப்பதிகம்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
709
மந்திர
மாவது
நீறு
வானவர்
மேலது
சுந்தர
மாவது
நீறு
துதிக்க
படுவது
தந்திர
மாவது
நீறு
சமயத்தி
லுள்ளது
செந்துவர்
வாயுமை
பங்கன்
திருஆல
வாயான்
திருநீறே.
01
710
வேதத்தி
லுள்ளது
நீறு
வெந்துயர்
தீர்ப்பது
போத
தருவது
நீறு
புன்மை
தவிர்ப்பது
ஓ
தகுவது
நீறு
வுண்மையி
லுள்ளது
சீத
புனல்வயல்
சூழ்ந்த
திருஆல
வாயான்
திருநீறே.
02
711
முத்தி
தருவது
நீறு
முனிவ
ரணிவது
சத்திய
மாவது
நீறு
தக்கோர்
புகழ்வது
பத்தி
தருவது
நீறு
பரவ
இனியது
சித்தி
தருவது
நீறு
திருஆல
வாயான்
திருநீறே.
03
712
காண
இனியது
நீறு
கவினை
தருவது
பேணி
அணிபவர
கெல்லாம்
பெருமை
கொடுப்பது
நீறு
மாண
தகைவது
நீறு
மதியை
தருவது
சேண
தருவது
நீறு
திருஆல
வாயான்
திருநீறே.
04
713
பூச
இனியது
நீறு
புண்ணிய
மாவது
பேச
இனியது
நீறு
பெருந்தவ
தோர்களு
கெல்லாம்
ஆசை
கெடுப்பது
நீறு
அந்தம
தாவது
தேசம்
புகழ்வது
நீறு
திருஆல
வாயான்
திருநீறே.
05
714
அருத்தம
தாவது
நீறு
அவல
மறுப்பது
வருத்த
தணிப்பது
நீறு
வானம்
அளிப்பது
பொருத்தம
தாவது
நீறு
புண்ணியர்
பூசும்வெண்
ணீறு
திருத்தகு
மாளிகை
சூழ்ந்த
திருஆல
வாயான்
திருநீறே.
06
715
எயிலது
அட்டது
நீறு
இருமைக்கும்
உள்ளது
பயில
படுவது
நீறு
பாக்கிய
மாவது
துயிலை
தடுப்பது
நீறு
சுத்தம
தாவது
அயிலை
பொலிதரு
சூல
தால
வாயான்
திருநீறே.
07
716
இராவணன்
மேலது
நீறு
எண்ண
தகுவது
பராவண
மாவது
நீறு
பாவ
மறுப்பது
தராவண
மாவது
நீறு
தத்துவ
அராவணங்
குந்திரு
மேனி
ஆல
வாயான்
திருநீறே.
08
717
மாலொ
டயனறி
யாத
வண்ணமு
முள்ளது
நீறு
மேலுறை
தேவர்கள்
தங்கள்
மெய்யது
வெண்பொடி
நீறு
ஏல
உடம்பிடர்
தீர்க்கும்
இன்ப
தருவது
நீறு
ஆலம
துண்ட
மிடற்றெம்
மால
வாயான்
திருநீறே.
09
718
குண்டிகை
கையர்க
ளோடு
சாக்கியர்
கூட்டமுங்
கூட
கண்டிகை
பிப்பது
நீறு
கருத
இனியது
எண்டிசை
பட்ட
பொருளார்
ஏத்து
தகையது
நீறு
அண்ட
தவர்பணி
தேத்தும்
ஆல
வாயான்
திருநீறே.
10
719
ஆற்றல்
அடல்விடை
யேறும்
ஆலவா
யான்திரு
நீற்றை
போற்றி
புகலி
நிலாவும்
பூசுரன்
ஞானசம்
பந்தன்
தேற்றி
தென்ன
னுடலுற்ற
தீப்பிணி
யாயின
தீர
சாற்றிய
பாடல்கள்
பத்தும்
வல்லவர்
நல்லவர்
தாமே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.67
திருப்பெரும்புலியூர்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
720
மண்ணுமோர்
பாக
முடையார்
மாலுமோர்
விண்ணுமோர்
பாக
முடையார்
வேத
முடைய
விமலர்
கண்ணுமோர்
பாக
முடையார்
கங்கை
சடையிற்
கரந்தார்
பெண்ணுமோர்
பாக
முடையார்
பெரும்புலி
யூர்பிரி
யாரே.
01
720
துன்னு
கடற்பவ
ளஞ்சேர்
தூயன
நீண்டதிண்
டோ
ள்கள்
மின்னு
சுடர்க்கொடி
போலும்
மேனியி
னாளொரு
கங்கை
கன்னி
களின்புனை
யோடு
கலைமதி
மாலை
கலந்த
பின்னு
சடைப்பெரு
மானார்
பெரும்புலி
யூர்பிரி
யாரே.
02
கங்கைக்கன்னிகளின்
புனையோடு
-
என்பதனுக்கு
கங்கை
யாறுகளாகிய
மாலையுடனெனப்பொருள்
தோன்றுகின்றது.
722
கள்ள
மதித்த
கபாலங்
கைதனி
லேமிக
ஏந்தி
துள்ள
மிதித்துநின்
றாடு
தொழிலர்
எழில்மிகு
செல்வர்
வெள்ள
நகுதலை
மாலை
விரிசடை
மேல்மிளிர்
கின்ற
பிள்ளை
மதிப்பெரு
மானார்
பெரும்புலி
யூர்பிரி
யாரே.
03
723
ஆட
லிலையம்
உடையார்
அருமறை
தாங்கியா
றங்கம்
பாட
லிலையம்
உடையார்
பன்மை
யொருமைசெய்
தஞ்சும்
ஊட
லிலையம்
உடையார்
யோகெனும்
பேரொளி
தாங்கி
பீட
லிலையம்
உடையார்
பெரும்புலி
யூர்பிரி
யாரே.
04
724
தோடுடை
யார்குழை
காதிற்
சுடுபொடி
யாரன
லாட
காடுடை
யாரெரி
வீசுங்
கையுடை
யார்கடல்
சூழ்ந்த
நாடுடை
யார்பொரு
ளின்ப
நல்லவை
நாளு
நயந்த
பீடுடை
யார்பெரு
மானார்
பெரும்புலி
யூர்பிரி
யாரே.
05
725
கற்ற
துறப்பணி
செய்து
காண்டுமென்
பாரவர்
தங்கண்
முற்றி
தறிதுமென்
பார்கள்
முதலியர்
வேதபு
ராணர்
மற்றி
தறிதுமென்
பார்கள்
மனத்திடை
யார்பணி
செ
பெற்றி
பெரிதும்
உகப்பார்
பெரும்புலி
யூர்பிரி
யாரே.
06
726
மறையுடை
யாரொலி
பாடல்
மாமலர
சேவடி
சேர்வார்
குறையுடை
யார்குறை
தீர்ப்பார்
குழகர்
அழகர்
நஞ்செல்வர்
கறையுடை
யார்திகழ்
கண்டங்
கங்கை
சடையிற்
கரந்தார்
பிறையுடை
யார்சென்னி
தன்மேற்
பெரும்புலி
யூர்பிரி
யாரே.
07
727
உறவியும்
இன்புறு
சீரும்
ஓங்குதல்
வீடெளி
தாகி
துறவியுங்
கூட்டமுங்
காட்டி
துன்பமும்
இன்பமு
தோற்றி
மறவியென்
சிந்தனை
மாற்றி
வாழவல்
லார்த
கென்றும்
பிறவி
யறுக்கும்
பிரானார்
பெரும்புலி
யூர்பிரி
யாரே.
08
728
சீருடை
யாரடி
யார்கள்
சேடரொ
பார்சடை
சேரும்
நீருடை
யார்பொடி
பூசு
நினைப்புடை
யார்விரி
கொன்றை
தாருடை
யார்விடை
யூர்வார்
தலைவரை
நூற்றுப்ப
தாய
பேருடை
யார்பெரு
மானார்
பெரும்புலி
யூர்பிரி
யாரே.
09
729
உரிமை
யுடையடி
யார்கள்
உள்ளுற
வுள்கவல்
லார்க
கருமை
யுடையன
காட்டி
அருள்செயும்
ஆதி
முதல்வர்
கருமை
யுடைநெடு
மாலுங்
கடிமல
ரண்ணலுங்
காணா
பெருமை
யுடை
பெருமானார்
பெரும்புலி
யூர்பிரி
யாரே.
10
730
பிறைவள
ரும்முடி
சென்னி
பெரும்புலி
யூர்ப்பெரு
மானை
நறைவள
ரும்பொழிற்
காழி
நற்றமிழ்
ஞானசம்
பந்தன்
மறைவள
ருந்தமிழ்
மாலை
வல்லவர்
தந்துயர்
நீங்கி
நிறைவளர்
நெஞ்சின
ராகி
நீடுல
கத்திரு
பாரே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வியாக்கிரபுரீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.68
திருக்கடம்பூர்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
731
வானமர்
திங்களும்
நீரும்
மருவிய
வார்சடை
யானை
தேனமர்
கொன்றையி
னானை
தேவர்
தொழப்படு
வானை
கானம
ரும்பிணை
புல்கி
கலைபயி
லுங்கடம்
பூரில்
தானமர்
கொள்கையி
னானை
தாள்தொழ
வீடெளி
தாமே.
01
732
அரவினொ
டாமையும்
பூண்டு
அந்துகில்
வேங்கை
யதளும்
விரவு
திருமுடி
தன்மேல்
வெண்திங்கள்
சூடி
விரும்பி
பரவு
தனிக்கடம்
பூரிற்
பைங்கண்வெள்
ளேற்றண்ணல்
பாதம்
இரவும்
பகலும்
பணிய
இன்பம்
நமக்கது
வாமே.
02
733
இளிபடும்
இன்சொலி
னார்கள்
இருங்குழல்
மேலிசை
தேற
தெளிபடு
கொள்கை
கலந்த
தீத்தொழி
லார்கடம்
பூரில்
ஒளிதரு
வெண்பிறை
சூடி
யொண்ணுத
லோடுட
னாகி
புலியத
ளாடை
புனைந்தான்
பொற்கழல்
போற்றுதும்
நாமே.
03
இளி
-
என்பது
ஏழிசையிலொன்று.
734
பறையொடு
சங்கம்
இ
பல்கொடி
சேர்நெடு
மாடங்
கறையுடை
வேல்வரி
கண்ணார்
கலையொலி
சேர்கடம்
பூரில்
மறையொலி
கூடிய
பாடல்
மருவிநின்
றாடல்
மகிழும்
பிறையுடை
வார்சடை
யானை
பேணவல்
லார்பெரி
யோரே.
04
735
தீவிரி
யக்கழ
லார்ப்ப
சேயெரி
கொண்டிடு
காட்டில்
நாவிரி
கூந்தல்நற்
பேய்கள்
நகைசெய்ய
நட்டம்
நவின்றோன்
காவிரி
கொன்றை
கலந்த
கண்ணுத
லான்கடம்
பூரில்
பாவிரி
பாடல்
பயில்வார்
பழியொடு
பாவ
மிலாரே.
05
736
தண்புனல்
நீள்வயல்
தோறு
தாமரை
மேலனம்
வை
கண்புணர்
காவில்வண்
டேற
கள்ளவி
ழுங்கடம்
பூரில்
பெண்புனை
கூறுடை
யானை
பின்னு
சடைப்பெரு
மானை
பண்புனை
பாடல்
பயில்வார்
பாவமி
லாதவர்
தாமே.
06
737
பலிகெழு
செம்மலர்
சார
பாடலொ
டாட
லறாத
கலிகெழு
வீதி
கலந்த
கார்வயல்
சூழ்கடம்
பூரில்
ஒலிதிகழ்
கங்கை
கரந்தான்
ஒண்ணுத
லாள்உமை
கேள்வன்
புலியத
ளாடையி
னான்றன்
புனைகழல்
போற்றல்
பொருளே.
07
738
பூம்படு
கிற்கயல்
பா
புள்ளிரி
யப்புறங்
காட்டில்
காம்படு
தோளியர்
நாளுங்
கண்கவ
ருங்கடம்
பூரில்
மேம்படு
தேவியோர்
பாகம்
மேவியெம்
மானென
வாழ்த்தி
தேம்படு
மாமலர்
தூவி
திசைதொழ
தீய
கெடுமே.
08
739
திருமரு
மார்பி
லவனு
திகழ்தரு
மாமல
ரோனும்
இருவரு
மாயறி
வொண்ணா
எரியுரு
வாகிய
ஈசன்
கருவரை
காலில்
அடர்த்த
கண்ணுத
லான்கடம்
பூரில்
மருவிய
பாடல்
பயில்வார்
வானுல
கம்பெறு
வாரே.
09
740
ஆடை
தவிர்த்தறங்
காட்டு
மவர்களும்
அந்துவராடை
சோடைகள்
நன்னெறி
சொல்லார்
சொல்லினுஞ்
சொல்லல
கண்டீர்
வேடம்
பலபல
காட்டும்
விகிர்தன்நம்
வேதமு
தல்வன்
காடத
னில்நட
மாடுங்
கண்ணுத
லான்கடம்
பூரே.
10
741
விடைநவி
லுங்கொடி
யானை
வெண்கொடி
சேர்நெடு
மாடங்
கடைநவி
லுங்கடம்
பூரிற்
காதல
னைக்கடற்
காழி
நடைநவில்
ஞானசம்
பந்தன்
நன்மையா
லேத்திய
பத்தும்
படைநவில்
பாடல்ப
யில்வார்
பழியொடு
பாவ
மிலாரே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
அமுதகடேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.69
திருப்பாண்டிக்கொடுமுடி
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
742
பெண்ணமர்
மேனியி
னாரும்
பிறைபுல்கு
செஞ்சடை
யாருங்
கண்ணமர்
நெற்றியி
னாருங்
காதம
ருங்குழை
யாரும்
எண்ணம
ருங்குண
தாரும்
இமையவ
ரேத்த
நின்றாரும்
பண்ணமர்
பாடலி
னாரும்
பாண்டி
கொடுமுடி
யாரே.
01
743
தனைக்கணி
மாமலர்
கொண்டு
தாள்தொழு
வாரவர்
தங்கள்
வினைப்பகை
யாயின
தீர்க்கும்
விண்ணவர்
விஞ்சையர்
நெஞ்சில்
நினைத்தெழு
வார்துயர்
தீர்ப்பார்
நிரைவளை
மங்கை
நடுங்க
பனைக்கை
பகட்டுரி
போர்த்தார்
பாண்டி
கொடுமுடி
யாரே.
02
744
சடையமர்
கொன்றையி
னாருஞ்
சாந்தவெண்
ணீறணி
தாரும்
புடையமர்
பூதத்தி
னாரும்
பொறிகிளர்
பாம்பசை
தாரும்
விடையம
ருங்கொடி
யாரும்
வெண்மழு
மூவிலை
சூல
படையமர்
கொள்கையி
னாரும்
பாண்டி
கொடுமுடி
யாரே.
03
745
நறைவளர்
கொன்றையி
னாரும்
ஞாலமெல்
லாந்தொழு
தேத்த
கறைவளர்
மாமிடற்
றாருங்
காடரங்
காக்கன
லேந்தி
மறைவளர்
பாடலி
னோடு
மண்முழ
வங்குழல்
மொந்தை
பறைவளர்
பாடலி
னாரும்
பாண்டி
கொடுமுடி
யாரே.
04
746
போகமு
மின்பமு
மாகி
போற்றியென்
பாரவர்
தங்கள்
ஆகமு
றைவிட
மாக
அமர்ந்தவர்
கொன்றையி
னோடும்
நாகமு
திங்களுஞ்
சூடி
நன்னுதல்
மங்கைதன்
மேனி
பாகமு
கந்தவர்
தாமும்
பாண்டி
கொடுமுடி
யாரே.
05
747
கடிபடு
கூவிளம்
மத்தங்
கமழ்சடை
மேலுடை
யாரும்
பொடிபட
முப்புரஞ்
செற்ற
பொருசிலை
யொன்றுடை
யாரும்
வடிவுடை
மங்கைதன்
னோடு
மணம்படு
கொள்கையி
னாரும்
படிபடு
கோலத்தி
னாரும்
பாண்டி
கொடுமுடி
யாரே.
06
748
ஊனமர்
வெண்டலை
யேந்தி
உண்பலி
கென்றுழல்
வாரு
தேனம
ரும்மொழி
மாது
சேர்திரு
மேனியி
னாருங்
கானமர்
மஞ்ஞைக
ளாலுங்
காவிரி
கோல
கரைமேல்
பானல
நீறணி
வாரும்
பாண்டி
கொடுமுடி
யாரே.
07
749
புரந்தரன்
தன்னொடு
வானோர்
போற்றியென்
றேத்த
நின்றாரும்
பெருந்திறல்
வாளர
கன்னை
பேரிடர்
செய்துக
தாருங்
கருந்திரை
மாமிடற்
றாருங்
காரகில்
பன்மணி
யுந்தி
பரந்திழி
காவிரி
பாங்கர
பாண்டி
கொடுமுடி
யாரே.
08
750
திருமகள்
காதலி
னானு
திகழ்தரு
மாமலர்
மேலை
பெருமக
னும்மவர்
காணா
பேரழ
லாகிய
பெம்மான்
மருமலி
மென்மலர
சந்து
வந்திழி
காவிரி
மாடே
பருமணி
நீர்த்துறை
யாரும்
பாண்டி
கொடுமுடி
யாரே.
09
751
புத்தரும்
புந்தியி
லாத
சமணரும்
பொய்ம்மொழி
யல்லால்
மெய்த்தவம்
பேசிட
மாட்டார்
வேடம்
பலபல
வற்றால்
சித்தரு
தேவருங்
கூடி
செழுமலர்
நல்லன
கொண்டு
பத்தர்கள்
தாம்பணி
தேத்தும்
பாண்டி
கொடுமுடி
யாரே.
10
752
கலமல்கு
தண்கடல்
சூழ்ந்த
காழியுள்
ஞானசம்
பந்தன்
பலமல்கு
வெண்டலை
யேந்தி
பாண்டி
கொடுமுடி
தன்னை
சொலமல்கு
பாடல்கள்
பத்துஞ்
சொல்ல
வல்லார்
துயர்தீர்ந்து
நலமல்கு
சிந்தைய
ராகி
நன்னெறி
யெய்துவர்
தாமே.
11
இத்தலம்
கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கொடுமுடிநாதேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.70
திருப்பிரமபுரம்
-
திருச்சக்கரமாற்று
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
753
பிரமனூர்
வேணுபுரம்
புகலி
வெங்குரு
பெருநீர
தோணி
புரமன்னு
பூந்தராய்
பொன்னஞ்
சிரபுரம்
புறவஞ்
சண்பை
அரன்மன்னு
தண்காழி
கொச்சை
வயமுள்ளி
டங்காதி
யாய
பரமனூர்
பன்னிரண்டாய்
நின்றதிரு
கழுமலம்
நாம்பரவு
மூரே.
01
754
வேணுபுரம்
பிரமனூர்
புகலிபெரு
வெங்குரு
வெள்ள
தோங்கு
தோணிபுரம்
பூந்தராய்
தூநீர
சிரபுரம்
புறவங்
காழி
கோணிய
கோட்டாற்று
கொச்சை
வயஞ்சண்பை
கூருஞ்
செல்வங்
காணிய
வையகத்தா
ரேத்துங்
கழுமலம்
நாங்கருது
மூரே.
02
755
புகலி
சிரபுரம்
வேணுபுரஞ்
சண்பை
புறவங்
காழி
நிகரில்
பிரமபுரங்
கொச்சை
வயம்நீர்மேல்
நின்ற
மூதூர்
அகலிய
வெங்குருவோ
டந்தண்
டராய்அமரர்
பெருமாற்
கின்பம்
பகரு
நகர்நல்ல
கழுமலநாங்
கைதொழுது
பாடு
மூரே.
03
756
வெங்குரு
தண்புகலி
வேணுபுரஞ்
சண்பை
வெள்ளங்
கொள்ள
தொங்கிய
தோணிபுரம்
பூந்தராய்
தொகுபிரம
புரந்தொல்
காழி
தங்கு
பொழிற்புறவங்
கொச்சை
வயந்தலைபண்
டாண்ட
மூதூர்
கங்கை
சடைமுடிமே
லேற்றான்
கழுமலநாங்
கருது
மூரே.
04
757
தொன்னீரில்
தோணிபுரம்
புகலி
வெங்குரு
துயர்தீர்
காழி
இன்னீர
வேணுபுரம்
பூந்தராய்
பிரமனூர்
எழிலார்
சண்பை
நன்னீர
பூம்புறவங்
கொச்சை
வயஞ்சிலம்ப
னகராம்
நல்ல
பொன்னீர
புன்சடையான்
பூந்தண்
கழுமலம்நாம்
புகழு
மூரே.
05
758
தண்ண
தராய்புகலி
தாமரையா
னூர்சண்பை
தலைமுன்
ஆண்ட
அண்ணல்நகர்
கொச்சை
வயந்தண்
புறவஞ்சீர்
அணியார்
காழி
விண்ணியல்சீர்
வெங்குருநல்
வேணுபுர
தோணிபுரம்
மேலா
லேந்து
கண்ணுதலான்
மேவியநற்
கழுமலம்நாங்
கைதொழுது
கருது
மூரே.
06
759
சீரார்
சிரபுரமுங்
கொச்சைவயஞ்
சண்பையொடு
புறவ
நல்ல
ஆரா
தராய்பிரம
னூர்புகலி
வெங்குருவோ
டந்தண்
காழி
ஏரார்
கழுமலமும்
வேணுபுர
தோணிபுர
மென்றென்
றுள்கி
பேரால்
நெடியவனும்
நான்முகனுங்
காண்பரிய
பெருமா
னூரே.
07
760
புறவஞ்
சிரபுரமு
தோணிபுரஞ்
சண்பைமிகு
புகலி
காழி
நறவ
மிகுசோலை
கொச்சை
வயந்தராய்
நான்முகன்
றனூர்
விறலாய
வெங்குருவும்
வேணுபுரம்
விசயன்
மேலம்
பெய்து
திறலால்
அரக்கனைச்செற்
றான்றன்
கழுமலம்நாஞ்
சேரு
மூரே.
08
761
சண்பை
பிரமபுர
தண்புகலி
வெங்குருநற்
காழி
சாயா
பண்பார்
சிரபுரமுங்
கொச்சை
வயந்தராய்
புறவம்
பார்மேல்
நண்பார்
கழுமலஞ்சீர்
வேணுபுர
தோணிபுரம்
நாணி
லாத
வெண்பற்
சமணரொடு
சாக்கியரை
வியப்பழித்த
விமல
னூரே.
09
762
செழுமலிய
பூங்காழி
புறவஞ்
சிரபுரஞ்சீர
புகலி
செய்ய
கொழுமலரான்
நன்னகர
தோணிபுரங்
கொச்சைவயஞ்
சண்பை
யாய
விழுமியசீர்
வெங்குருவோ
டோ
ங்குதராய்
வேணுபுரம்
மிகுநன்
மாட
கழுமலமென்
றின்னபெயர்
பன்னிரண்டுங்
கண்ணுதலான்
கருது
மூரே.
10
763
கொச்சை
வயம்பிரம
னூர்புகலி
வெங்குரு
புறவங்
காழி
நிச்சல்
விழவோவா
நீடார்
சிரபுரம்நீள்
சண்பை
மூதூர்
நச்சினிய
பூந்தராய்
வேணுபுர
தோணிபுர
மாகி
நம்மேல்
அச்சங்கள்
தீர்த்தருளும்
அம்மான்
கழுமலம்நாம்
அமரு
மூரே.
11
764
காவி
மலர்புரையுங்
கண்ணார்
கழுமலத்தின்
பெயரை
நாளும்
பாவியசீர
பன்னிரண்டும்
நன்னூலா
பத்திமையாற்
பனுவல்
மாலை
நாவி
னலம்புகழ்சீர்
நான்மறையான்
ஞானசம்
பந்தன்
சொன்ன
மேவி
யிசைமொழிவார்
விண்ணவரில்
எண்ணுதலை
விருப்பு
ளாரே.
12
இது
பாண்டியராசனுடைய
சுரப்பிணிதீர்க்கச்சென்
றாசனத்திலிருந்தபோது
அவ்வரசன்
சுவாமிகளை
நோக்கி
எந்தவூரென்று
வினவ
நாமின்னவூரென்று
திருவாய்
மலர்ந்தருளிய
திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.71
திருக்குறும்பலா
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
765
திருந்த
மதிசூடி
தெண்ணீர்
சடைக்கரந்து
தேவி
பாகம்
பொருந்தி
பொருந்தாத
வேடத்தாற்
காடுறைதல்
புரிந்த
செல்வர்
இருந்த
இடம்வினவில்
ஏலங்கமழ்
சோலையின்
வண்டு
யாழ்செய்
குருந்த
மணம்நாறுங்
குன்றிடஞ்சூழ்
தண்சாரற்
குறும்ப
லாவே.
01
766
நாட்பலவுஞ்
சேர்மதியஞ்
சூடி
பொடியணிந்த
நம்பான்
நம்மை
ஆட்பலவு
தானுடைய
அம்மா
னிடம்போலு
மந்தண்
சாரல்
கீட்பலவுங்
கீண்டு
கிளைகிளையன்
மந்திபா
துண்டு
விண்ட
கோட்பலவின்
தீங்கனியை
மாக்கடுவ
னுண்டுகளுங்
குறும்ப
லாவே.
02
767
வாடல்
தலைமாலை
சூடி
புலித்தோல்
வலித்து
வீக்கி
ஆட
லரவசைத்த
அம்மா
னிடம்போலு
மந்தண்
சாரல்
பாடற்
பெடைவண்டு
போதலர்த்த
தாதவிழ்ந்து
பசும்பொ
னுந்தி
கோடன்
மணங்கமழுங்
குன்றிடஞ்சூழ்
தண்சாரற்
குறும்ப
லாவே.
03
768
பால்வெண்
மதிசூடி
பாகத்தோர்
பெண்கலந்து
பாடி
யாடி
கால
னுடல்கிழி
காய்ந்தா
ரிடம்போலுங்
கல்சூழ்
வெற்பில்
நீல
மலர்க்குவளை
கண்திறக்க
வண்டரற்றும்
நெடுந்தண்
சாரல்
கோல
மடமஞ்ஞை
பேடையோ
டாட்டயருங்
குறும்ப
லாவே.
04
769
தலைவாண்
மதியங்
கதிர்விரி
தண்புனலை
தாங்கி
தேவி
முலைபாகங்
காதலித்த
மூர்த்தி
யிடம்போலும்
முதுவேய்
சூழ்ந்த
மலைவாய்
அசும்பு
பசும்பொன்
கொழித்திழியும்
மல்கு
சாரல்
குலைவாழை
தீங்கனியும்
மாங்கனியு
தேன்பிலிற்றுங்
குறும்ப
லாவே.
05
770
நீற்றே
துதைந்திலங்கு
வெண்ணூலர்
தண்மதியர்
நெற்றி
கண்ணர்
கூற்றேர்
சிதை
கடிந்தா
ரிடம்போலுங்
குளிர்சூழ்
வெற்பில்
ஏற்றேனம்
ஏன
மிவையோ
டவைவிரவி
யிழிபூஞ்
சாரல்
கோற்றேன்
இசைமுரல
கேளா
குயில்பயிலுங்
குறும்ப
லாவே.
06
771
பொன்றொத்த
கொன்றையும்
பிள்ளை
மதியும்
புனலுஞ்
சூடி
பின்றொத்த
வார்சடையெம்
பெம்மா
னிடம்போலும்
பில
தாங்கி
மன்றத்து
மண்முழவம்
ஓங்கி
மணிகொழித்து
வயிரம்
உந்தி
குன்ற
தருவி
யயலே
புனல்ததும்புங்
குறும்ப
லாவே.
07
772
ஏந்து
திணிதிண்டோ
ள்
இராவணனை
மால்வரைக்கீழ்
அடர
வூன்றி
சாந்தமென
நீறணிந்த
சைவர்
இடம்போலுஞ்
சாரற்
சாரல்
பூந்தண்
நறுவேங்கை
கொத்திறுத்து
மத்தகத்தில்
பொலிய
ஏந்தி
கூந்தற்
பிடியுங்
களிறு
முடன்வணங்குங்
குறும்ப
லாவே.
08
773
அரவின்
அணையானும்
நான்முகனுங்
காண்பரிய
அண்ணல்
சென்னி
விரவி
மதியணிந்த
விகிர்தர
கிடம்போலும்
விரிபூஞ்
சாரல்
மரவம்
இருகரையும்
மல்லிகையுஞ்
சண்பகமும்
மலர்ந்து
மாந்த
குரவம்
முறுவல்செய்யுங்
குன்றிடஞ்சூழ்
தண்சாரல்
குறும்ப
லாவே.
09
774
மூடிய
சீவரத்தர்
முன்கூறுண்
டேறுதலும்
பின்கூ
றுண்டு
காடி
தொடுசமணை
காய்ந்தா
ரிடம்போலுங்
கல்சூழ்
வெற்பில்
நீடுயர்
வேய்குனி
பாய்கடுவன்
நீள்கழைமேல்
நிருத்தஞ்
செ
கூடிய
வேடுவர்கள்
கூய்விளியா
கைமறிக்குங்
குறும்ப
லாவே.
10
775
கொம்பார்பூஞ்
சோலை
குறும்பலா
மேவிய
கொல்லேற்
றண்ணல்
நம்பான்
அடிபரவும்
நான்மறையான்
ஞானசம்
பந்தன்
சொன்ன
இன்பாய
பாட
லிவைபத்தும்
வல்லார்
விரும்பி
கேட்பார்
தம்பால
தீவினைகள்
போயகலும்
நல்வினைகள்
தளரா
வன்றே.
11
இத்தலம்
பாண்டிநாட்டிலுள்ளது.
இதுவே
திருக்குற்றாலம்.
சுவாமிபெயர்
-
குறும்பலாநாதர்
தேவியார்
-
குழன்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.72
திருநணா
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
776
பந்தார்
விரல்மடவாள்
பாகமா
நாகம்பூண்
டேற
தேறி
அந்தார்
அரவணிந்த
அம்மா
னிடம்போலும்
அந்தண்
சாரல்
வந்தார்
மடமந்தி
கூத்தாட
வார்பொழிலில்
வண்டு
பாட
செந்தேன்
தெளியொளிர
தேமா
கனியுதிர்க்கு
திருந
ணாவே.
01
777
நாட்டம்
பொலிந்திலங்கு
நெற்றியினான்
மற்றொருகை
வீணை
யேந்தி
ஈட்டு
துயரறுக்கும்
எம்மா
னிடம்போலு
மிலைசூழ்
கானில்
ஓட்ட
தருமருவி
வீழும்
விசைகாட்ட
முந்தூ
ழோசை
சேட்டார்
மணிகள்
அணியு
திரைசேர்க்கு
திருந
ணாவே.
02
778
நன்றாங்
கிசைமொழிந்து
நன்னுதலாள்
பாகமாய்
ஞால
மேத்த
மின்றாங்கு
செஞ்சடையெம்
விகிதர
கிடம்போலும்
விரைசூழ்
வெற்பில்
குன்றோங்கி
வன்றிரைகள்
மோத
மயிலாலுஞ்
சாரற்
செவ்வி
சென்றோங்கி
வானவர்க
ளேத்தி
அடிபணியு
திருந
ணாவே.
03
779
கையில்
மழுவேந்தி
காலிற்
சிலம்பணிந்து
கரித்தோல்
கொண்டு
மெய்யில்
முழுதணிந்த
விகிர்தர
கிடம்போலு
மிடைந்து
வானோர்
ஐய
ரவரெம்
பெருமா
னருளென்றென்
றாத
ரிக்க
செய்ய
கமலம்
பொழிதே
னளித்தியலு
திருந
ணாவே.
04
780
முத்தேர்
நகையா
ளிடமாக
தம்மார்பில்
வெண்ணூல்
பூண்டு
தொத்தேர்
மலர்ச்சடையில்
வைத்தா
ரிடம்போலுஞ்
சோலை
சூழ்ந்த
அத்தேன்
அளியுண்
களியா
லிசைமுரல
ஆல
தும்பி
தெத்தே
யெனமுரல
கேட்டார்
வினைகெடுக்கு
திருந
ணாவே.
05
781
வில்லார்
வரையாக
மாநாகம்
நாணாக
வேடங்
கொண்டு
புல்லார்
புரமூன்
றெரித்தார
கிடம்போலும்
புலியு
மானும்
அல்லாத
சாதிகளு
மங்கழல்மேற்
கைகூப்ப
அடியார்
கூடி
செல்லா
வருநெறிக்கே
செல்ல
அருள்புரியு
திருந
ணாவே.
06
782
கானார்
களிற்றுரிவை
மேல்மூடி
ஆடரவொன்
றரைமேற்
சாத்தி
ஊனார்
தலையோட்டி
லூணுகந்தான்
றானுகந்த
கோயி
லெங்கும்
நானா
விதத்தால்
விரதிகள்நன்
னாமமே
யேத்தி
வாழ
தேனார்
மலர்கொண்
டடியார்
அடிவணங்கு
திருந
ணாவே.
07
783
மன்னீ
ரிலங்கையர்தங்
கோமான்
வலிதொலைய
விரலா
லூன்றி
முந்நீர
கடல்நஞ்சை
யுண்டார
கிடம்போலும்
முநனைசேர்
சீயம்
அன்னீர்
மைகுன்றி
அழலால்
விழிகுறைய
வழியு
முன்றில்
செந்நீர்
பரப்ப
சிறந்து
கரியொளிக்கு
திருந
ணாவே.
08
784
மையார்
மணிமிடறன்
மங்கையோர்
பங்குடையான்
மனைக
டோ
றும்
கையார்
பலியேற்ற
கள்வன்
இடம்போலுங்
கழல்கள்
நேடி
பொய்யா
மறையானும்
பூமி
யளந்தானும்
போற்ற
மன்னி
செய்யார்
எரியாம்
உருவ
முறவணங்கு
திருந
ணாவே.
09
785
ஆடை
யொழித்தங்
கமணே
திரிந்துண்பார்
அல்லல்
பேசி
மூடு
உருவம்
உகந்தார்
உரையகற்றும்
மூர்த்தி
கோயில்
ஓடு
நதிசேரும்
நித்திலமும்
மொய்த்தகிலுங்
கரையில்
சார
சேடர்
சிறந்தே
தோன்றி
யொளிபெருகு
திருந
ணாவே.
10
786
கல்வி
தகத்தால்
திரைசூழ்
கடற்காழி
கவுணி
சீரார்
நல்வி
தகத்தால்
இனிதுணரும்
ஞானசம்
பந்தன்
எண்ணுஞ்
சொல்வி
தகத்தால்
இறைவன்
திருநணா
ஏத்து
பாடல்
வல்வி
தகத்தான்
மொழிவார்
பழியிலரிம்
மண்ணின்
மேலே.
11
இத்தலம்
கொங்குநாட்டிலுள்ளது.
இது
பவானி
நதி
காவிரியுடன்
சேருமிடமாதலால்
பவானிகூடலென
பெயர்
வழங்கப்படுகின்றது.
சுவாமிபெயர்
-
சங்கமுகநாதேசுவரர்
தேவியார்
-
வேதமங்கையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.73
திருப்பிரமபுரம்
-
திருச்சக்கரமாற்று
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
787
விளங்கியசீர
பிரமனூர்
வேணுபுரம்
புகலிவெங்
குருமேற்
சோலை
வளங்கவரு
தோணிபுரம்
பூந்தரா
சிரபுரம்வண்
புறவ
மண்மேல்
களங்கமிலூர்
சண்பைகமழ்
காழிவயங்
கொச்சைகழு
மலமென்
றின்ன
இளங்குமரன்
றன்னைப்பெற்
றிமையவர்தம்
பகையெறிவி
திறைவ
னூரே.
01
788
திருவளருங்
கழுமலமே
கொச்சைதே
வேந்திரனூர்
அயனூர்
தெய்வ
தருவளரும்
பொழிற்புறவஞ்
சிலம்பனூர்
காழிதகு
சண்பை
யொண்பா
வுருவளர்வெங்
குருப்புகலி
யோங்குதராய்
தோணிபுரம்
உயர்ந்த
தேவர்
வெருவவளர்
கடல்விடம
துண்டணிகொள்
கண்டத்தோன்
விரும்புமூரே.
02
789
வாய்ந்தபுகழ்
மறைவளரு
தோணிபுரம்
பூந்தராய்
சிலம்பன்
வாழூர்
ஏய்ந்தபுற
வந்திகழுஞ்
சண்பையெழில்
காழியிறை
கொச்சை
யம்பொன்
வேய்ந்தமதிற்
கழுமலம்விண்
ணோர்பணிய
மிக்கயனூர்
அமரர்
கோனூர்
ஆய்ந்தகலை
யார்புகலி
வெங்குருவ
தரன்நாளும்
அமரு
மூரே.
03
790
மாமலையாள்
கணவன்மகிழ்
வெங்குருமா
புகலிதராய்
தோணிபுரம்
வான்
சேமமதில்
புடைதிகழுங்
கழுமலமே
கொச்சைதே
வேந்திரனூர்
சீர
பூமகனூர்
பொலிவுடைய
புறவம்விறற்
சிலம்பனூர்
காழி
சண்பை
பாமருவு
கலையெட்டெ
டுணர்ந்தவற்றின்
பயன்நுகர்வோர்
பரவு
மூரே.
04
தரைத்தேவர்
பணிசண்பை
தமிழ்க்காழி
791
வயங்கொச்சை
தயங்கு
பூமேல்
விரைச்சேருங்
கழுமலம்மெய்
யுணர்ந்தயனூர்
விண்ணவர்தங்
கோனூர்
வென்றி
திரைச்சேரும்
புனற்புகலி
வெங்குருசெல்
வம்பெருகு
தோணிபுரஞ்
சீர்
உரைசேர்பூ
தராய்சிலம்ப
னூர்புறவம்
உலகத்தில்
உயர்ந்த
வூரே.
05
792
புண்டரிக
தார்வயல்சூழ்
புறவமிகு
சிரபுரம்பூங்
காழி
சண்பை
எண்டிசையோர்
இறைஞ்சியவெங்
குருப்புகலி
பூந்தராய்
தோணிபுரஞ்
சீர்
வண்டமரும்
பொழில்மல்கு
கழுமலம்நற்
கொச்சைவா
னவர்தங்
கோனூர்
அண்டயனூ
ரிவையென்பர்
அருங்கூற்றை
யுதைத்துகந்த
அப்ப
னூரே.
06
793
வண்மைவளர்
வரத்தயனூர்
வானவர்தங்
கோனூர்வண்
புகலி
யிஞ்சி
வெண்மதிசேர்
வெங்குருமி
கோரிறைஞ்சு
சண்பைவியன்
காழி
கொச்சை
கண்மகிழுங்
கழுமலங்கற்
றோர்புகழு
தோணிபுரம்
பூந்தராய்
சீர
பண்மலியுஞ்
சிரபுரம்பார்
புகழ்புறவம்
பால்வண்ணன்
பயிலு
மூரே.
07
794
மோடிபுறங்
காக்குமூர்
புறவஞ்சீர
சிலம்பனூர்
காழி
மூதூர்
நீடியலுஞ்
சண்பைகழு
மலங்கொச்சை
வேணுபுரங்
கமல
நீடு
கூடியய
னூர்வளர்வெங்
குருப்புகலி
தராய்தோணி
புரங்கூ
டப்போர்
தேடியுழல்
அவுணர்பயில்
திரிபுரங்கள்
செற்றமலை
சிலைய
னூரே.
08
795
இரக்கமுடை
யிறையவனூர்
தோணிபுரம்
பூந்தராய்
சிலம்பன்
தன்னூர்
நிரக்கவரு
புனற்புறவம்
நின்றதவ
தயனூர்சீர
தேவர்
கோனூர்
வரக்கரவா
புகலிவெங்
குருமாசி
லாச்சண்பை
காழி
கொச்சை
அரக்கன்விறல்
அழித்தருளி
கழுமல
தணர்வேத
மறாத
வூரே.
09
796
மேலோதுங்
கழுமலமெ
தவம்வளருங்
கொச்சையி
திரனூர்
மெய்ம்மை
நூலோதும்
அயன்றனூர்
நுண்ணறிவார்
குருப்புகலி
தராய்தூ
நீர்மேல்
சேலோடு
தோணிபுர
திகழ்புறவஞ்
சிலம்பனூர்
செருச்செய்
தன்று
மாலோடும்
அயனறியான்
வண்காழி
சண்பைமண்ணோர்
வாழ்த்து
மூரே.
10
797
ஆக்கமர்சீ
ரூர்சண்பை
காழியமர்
கொச்சைகழு
மலமன்
பானூர்
ஓக்கமுடை
தோணிபுரம்
பூந்தராய்
சிரபுரமொண்
புறவ
நண்பார்
பூக்கமல
தோன்மகிழூர்
புரந்தரனூர்
புகலிவெங்
குருவு
மென்பர்
சாக்கியரோ
டமண்கையர்
தாமறியா
வகைநின்றான்
தங்கு
மூரே.
11
798
அக்கரஞ்சேர்
தருமனூர்
புகலிதராய்
தோணிபுரம்
அணிநீர
பொய்கை
புக்கரஞ்சேர்
புறவஞ்சீர
சிலம்பனூர்
புகழ்க்காழி
சண்பை
தொல்லூர்
மிக்கரஞ்சீர
கழுமலமே
கொச்சைவயம்
வேணுபுரம்
அயனூர்
மேலி
சக்கரஞ்சீர
தமிழ்விரகன்
தான்சொன்ன
தமிழ்தரிப்போர்
தவஞ்செய்
தோரே.
12
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.74
திருப்பிரமபுரம்
-
திருக்கோமூத்திரி
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
799
பூமகனூர்
புத்தேளு
கிறைவனூர்
குறைவிலா
புகலி
பூமேல்
மாமகளூர்
வெங்குருநல்
தோணிபுரம்
பூந்தராய்
வாய்ந்த
இஞ்சி
சேமமிகு
சிரபுரஞ்சீர
புறவநிறை
புகழ்ச்சண்பை
காழி
கொச்சை
காமனைமுன்
காய்ந்தநுதற்
கண்ணவனூர்
கழுமலம்நாங்
கருது
மூரே.
01
800
கருத்துடைய
மறையவர்சேர்
கழுமலம்மெ
தோணிபுரம்
கனக
மாட
உருத்திகழ்வெங்
குருப்புகலி
யோங்குதரா
யுலகாருங்
கொச்சை
காழி
திருத்திகழுஞ்
சிரபுரந்தே
வேந்திரனூர்
செங்கமல
தயனூர்
தெய்வ
தருத்திகழும்
பொழிற்புறவஞ்
சண்பைசடை
முடியண்ணல்
தங்கு
மூரே.
02
801
ஊர்மதியை
கதுவவுயர்
மதிற்சண்பை
யொளிமருவு
காழி
கொச்சை
கார்மலியும்
பொழில்புடைசூழ்
கழுமலமெ
தோணிபுரங்
கற்றோ
ரேத்துஞ்
சீர்மருவு
பூந்தராய்
சிரபுரம்மெ
புறவம்அய
னூர்பூங்
கற்ப
தார்மருவும்
இந்திரனூர்
புகலிவெங்
குருக்கங்கை
தரித்தோ
னூரே.
03
802
தரித்தமறை
யாளர்மிகு
வெங்குருச்சீர
தோணிபுர
தரியா
ரிஞ்சி
எரித்தவன்சேர்
கழுமலமே
கொச்சைபூ
தராய்புகலி
யிமையோர்
கோனூர்
தெரித்தபுகழ
சிரபுரஞ்சீர்
திகழ்காழி
சண்பைசெழு
மறைக
ளெல்லாம்
விரித்தபுகழ
புறவம்விரை
கமலத்தோ
னூருலகில்
விளங்கு
மூரே.
04
803
விளங்கயனூர்
பூந்தராய்
மிகுசண்பை
வேணுபுரம்
மேக
மேய்க்கும்
இளங்கமுகம்
பொழிற்றோணி
புரங்காழி
யெழிற்புகலி
புறவம்
ஏரார்
வளங்கவரும்
வயற்கொச்சை
வெங்குருமா
சிரபுரம்வன்
னஞ்ச
முண்டு
களங்கமலி
களத்தவன்சீர
கழுமலங்கா
மன்னுடலங்
காய்ந்தோ
னூரே.
05
804
காய்ந்துவரு
காலனையன்
றுதைத்தவனூர்
கழுமலமா
தோணிபுரஞ்
சீர்
ஏய்ந்தவெங்
குருபுகலி
இந்திரனூர்
இருங்கமல
தயனூர்
இன்பம்
வாய்ந்தபுற
வந்திகழுஞ்
சிரபுரம்பூ
தராய்கொச்சை
காழி
சண்பை
சேந்தனைமுன்
பயந்துலகில்
தேவர்கள்தம்
பகைகெடுத்தோன்
திகழு
மூரே.
06
805
திகழ்மாட
மலிசண்பை
பூந்தராய்
பிரமனூர்
காழி
தேசார்
மிகுதோணி
புரந்திகழும்
வேணுபுரம்
வயங்கொச்சை
புறவம்
விண்ணோர்
புகழ்புகலி
கழுமலஞ்சீர
சிரபுரம்வெங்
குருவெம்போர்
மகிடற்
செற்று
நிகழ்நீலி
நின்மலன்றன்
அடியிணைகள்
பணிந்துலகில்
நின்ற
வூரே.
07
806
நின்றமதில்
சூழ்தருவெங்
குருத்தோணி
புரநிகழும்
வேணு
மன்றில்
ஒன்றுகழு
மலங்கொச்சை
உயர்காழி
சண்பைவளர்
புறவ
மோடி
சென்றுபுறங்
காக்குமூர்
சிரபுரம்பூ
தராய்புகலி
தேவர்
கோனூர்
வென்றிமலி
பிரமபுரம்
பூதங்கள்
தாங்காக்க
மிக்க
வூரே.
08
807
மிக்ககம
லத்தயனூர்
விளங்குபுற
வஞ்சண்பை
காழி
கொச்சை
தொக்கபொழிற்
கழுமலந்தூ
தோணிபுரம்
பூந்தராய்
சிலம்பன்
சேரூர்
மைக்கொள்பொழில்
வேணுபுரம்
மதிற்புகலி
வெங்குருவல்
அரக்கன்
திண்டோ
ள்
ஒக்கஇரு
பதுமுடிகள்
ஒருபதுமீ
டழித்துகந்த
எம்மா
னூரே.
09
808
எம்மான்சேர்
வெங்குருச்சீர
சிலம்பனூர்
கழுமலநற்
புகலி
யென்றும்
பொய்ம்மாண்பி
லோர்புறவங்
கொச்சைபுர
தரனூர்நற்
றோணிபுரம்
போர
கைம்மாவை
யுரிசெய்தோன்
காழியய
னூர்தராய்
சண்பை
காரின்
மெய்ம்மால்பூ
மகனுணரா
வகைதழலாய்
விளங்கியஎம்
இறைவ
னூரே.
10
809
இறைவனமர்
சண்பையெழிற்
புறவம்அய
னூர்இமையோர
கதிபன்
சேரூர்
குறைவில்புகழ
புகலிவெங்
குருத்தோணி
புரங்குணமார்
பூந்தராய்
நீர
சிறைமலிநற்
சிரபுரஞ்சீர
காழிவளர்
கொச்சைகழு
மலந்தே
சின்றி
பறிதலையோ
டமண்கையர்
சாக்கியர்கள்
பரிசறியா
அம்மா
னூரே.
11
810
அம்மான்சேர்
கழுமலமா
சிரபுரம்வெங்
குருக்கொச்சை
புறவ
மஞ்சீர்
மெய்ம்மான
தொண்புகலி
மிகுகாழி
தோணிபுர
தேவர்
கோனூர்
அம்மான்மன்
னுயர்சண்பை
தராய்அயனூர்
வழிமுடக்கு
மாவின்
பாச்சல்
தம்மானொன்
றியஞான
சம்பந்தன்
தமிழ்கற்போர்
தக்கோர்
தாமே.
12
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.75
சீகாழி
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
811
விண்ணி
யங்குமதி
கண்ணியான்விரி
யுஞ்சடை
பெண்ண
யங்கொள்திரு
மேனியான்பெரு
மானனற்
கண்ண
யங்கொள்திரு
நெற்றியான்கலி
காழியுள்
மண்ண
யங்கொள்மறை
யாளரேத்துமலர
பாதனே.
01
812
வலிய
காலனுயிர்
வீட்டினான்மட
வாளொடும்
பலிவி
ரும்பியதோர்
கையினான்பர
மேட்டியான்
கலியை
வென்றமறை
யாளர்தங்கலி
காழியுள்
நலிய
வந்தவினை
தீர்த்துகந்தஎம்
நம்பனே.
02
813
சுற்ற
லாநற்புலி
தோலசைத்தயன்
வெண்டலை
துற்ற
லாயதொரு
கொள்கையான்சுடு
நீற்றினான்
கற்றல்
கேட்டலுடை
யார்கள்வாழ்கலி
காழியுள்
மற்ற
யங்குதிரள்
தோளெம்மைந்தனவன்
அல்லனே.
03
814
பல்ல
யங்குதலை
யேந்தினான்படு
கானிடை
மல்ல
யங்குதிரள்
தோள்களாரநட
மாடியுங்
கல்ல
யங்குதிரை
சூழநீள்கலி
காழியுள்
தொல்ல
யங்குபுகழ்
பேணநின்றசுடர்
வண்ணனே.
04
815
தூந
யங்கொள்திரு
மேனியிற்பொடி
பூசிப்போய்
நாந
யங்கொள்மறை
யோதிமாதொரு
பாகமா
கான
யங்கொள்புனல்
வாசமார்கலி
காழியுள்
தேன
யங்கொள்முடி
ஆனைந்தாடிய
செல்வனே.
05
816
சுழியி
லங்கும்புனற்
கங்கையாள்சடை
யாகவே
மொழியி
லங்கும்மட
மங்கைபாகம்
உகந்தவன்
கழியி
லங்குங்கடல்
சூழுந்தண்கலி
காழியுள்
பழியி
லங்குந்துய
ரொன்றிலாப்பர
மேட்டியே.
06
817
முடியி
லங்கும்உயர்
சிந்தையான்முனி
வர்தொழ
அடியி
லங்குங்கழ
லார்க்கவேயன
லேந்தியுங்
கடியி
லங்கும்பொழில்
சூழுந்தண்கலி
காழியுள்
கொடியி
லங்கும்மிடை
யாளொடுங்குடி
கொண்டதே.
07
818
வல்ல
ரக்கன்வரை
பேர்க்கவந்தவன்
தோள்முடி
கல்ல
ரக்கிவ்விறல்
வாட்டினான்கலி
காழியுள்
நல்லொ
ருக்கியதோர்
சிந்தையார்மலர்
தூவவே
தொல்லி
ருக்குமறை
யேத்துகந்துடன்
வாழுமே.
08
819
மருவு
நான்மறை
யோனுமாமணி
வண்ணனும்
இருவர்
கூடியிசை
தேத்தவேயெரி
யான்றனூர்
வெருவ
நின்றதிரை
யோதமார்வியன்
முத்தவை
கருவை
யார்வயற்
சங்குசேர்கலி
காழியே.
09
820
நன்றி
யொன்றுமுண
ராதவன்சமண்
சாக்கியர்
அன்றி
யங்கவர்
சொன்னசொல்லவை
கொள்கிலான்
கன்று
மேதியிளங்
கானல்வாழ்கலி
காழியுள்
வென்றி
சேர்வியன்
கோயில்கொண்டவிடை
யாளனே.
10
821
கண்ணு
மூன்றுமுடை
யாதிவாழ்கலி
காழியுள்
அண்ண
லந்தண்ணருள்
பேணிஞானசம்
பந்தன்சொல்
வண்ண
மூன்றுந்தமி
ழிற்றெரிந்திசை
பாடுவார்
விண்ணு
மண்ணும்விரி
கின்றதொல்புக
ழாளரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.76
திருஅகத்தியான்பள்ளி
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
822
வாடிய
வெண்டலை
மாலைசூடி
வயங்கிருள்
நீடுயர்
கொள்ளி
விளக்குமாக
நிவந்தெரி
ஆடிய
எம்பெரு
மான்அகத்தியான்
பள்ளியை
பாடிய
சிந்தையி
னார்கட்கில்லையாம்
பாவமே.
01
823
துன்னங்
கொண்டவுடை
யான்துதைந்தவெண்
ணீற்றினான்
மன்னுங்
கொன்றைமத
மத்தஞ்சூடினான்
மாநகர்
அன்ன
தங்கும்பொழில்
சூழ்அகத்தியான்
பள்ளியை
உன்னஞ்
செய்தமன
தார்கள்தம்வினை
யோடுமே.
02
824
உடுத்ததுவும்
புலித்தோல்
பலிதிரி
துண்பதுங்
கடுத்துவந்த
கழற்காலன்
தன்னையுங்
காலினால்
அடுத்ததுவும்
பொழில்சூழ்
அகத்தியான்
பள்ளியான்
தொடுத்தது
வுஞ்சரம்
முப்புர
துகளாகவே.
03
825
காய்ந்ததுவு
மன்றுகாமனை
நெற்றி
கண்ணினால்
பாய்ந்ததுவுங்
கழற்காலனை
பண்ணி
னான்மறை
ஆய்ந்ததுவும்
பொழில்சூழ்
அகத்தியான்
பள்ளியான்
ஏய்ந்ததுவு
மிமவான்
மகளொரு
பாகமே.
04
826
போர்த்ததுவுங்
கரியின்
னுரிபுலி
தோலுடை
கூர்த்ததோர்
வெண்மழு
வேந்திக்கோளர
வம்மரை
கார்த்ததுவும்
பொழில்சூழ்
அகத்தியான்
பள்ளியான்
பார்த்ததுவும்
மரணம்
படரெரி
மூழ்கவே.
05
827
தெரிந்ததுவுங்
கணையொன்று
முப்புரஞ்
சென்றுடன்
எரிந்ததுவும்
முன்னெழிலார்
மலருறை
வான்றலை
அரிந்ததுவும்
பொழில்சூழ்
அகத்தியான்
பள்ளியான்
புரிந்ததுவும்
முமையாளொர்
பாகம்
புனைதலே.
06
828
ஓதியெல்லாம்
உலகுக்கோர்
ஒண்பொரு
ளாகிமெ
சோதியென்று
தொழுவார்
அவர்துயர்
தீர்த்திடும்
ஆதியெங்கள்
பெருமான்
அகத்தியான்
பள்ளியை
நீதியால்
தொழுவார்
அவர்வினை
நீங்குமே.
07
829
செறுத்ததுவு
தக்கன்
வேள்வியைத்திரு
தார்புரம்
ஒறுத்ததுவும்
ஒளிமா
மலருறை
வான்சிரம்
அறுத்ததுவும்
பொழில்சூழ்
அகத்தியான்
பள்ளியான்
இறுத்ததுவும்
அரக்கன்றன்
தோள்கள்
இருபதே.
08
830
சிரமுநல்ல
மதிமத்த
முந்திகழ்
கொன்றையும்
அரவுமல்குஞ்
சடையான்
அகத்தியான்
பள்ளியை
பிரமனோடு
திருமாலு
தேடிய
பெற்றிமை
பரவவல்லார்
அவர்தங்கள்
மேல்வினை
பாறுமே.
09
831
செந்துவ
ராடையி
னாரும்வெற்றரை
யேதிரி
புந்தியி
லார்களும்
பேசும்பேச்சவை
பொய்ம்மொழி
அந்தணன்
எங்கள்பி
ரான்அகத்தியான்
பள்ளியை
சிந்திமின்
நும்வினை
யானவைசிதை
தோடுமே.
10
832
ஞால
மல்குந்தமிழ்
ஞானசம்பந்தன்
மாமயில்
ஆலுஞ்
சோலைபுடை
சூழ்அகத்தியான்
பள்ளியுள்
சூல
நல்லபடை
யான்அடிதொழு
தேத்திய
மாலை
வல்லாரவர்
தங்கள்மேல்வினை
மாயுமே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
அகத்தீசுவரர்
தேவியார்
-
மங்கைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.77
திருஅறையணிநல்லூர்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
833
பீடினாற்பெரி
யோர்களும்
பேதைமைகெட
தீதிலா
வீடினாலுயர
தார்களும்
வீடிலாரிள
வெண்மதி
சூடினார்மறை
பாடினார்
சுடலைநீறணி
தாரழல்
ஆடினாரறை
யணிநல்லூர்
அங்கையால்தொழு
வார்களே.
01
834
இலையினார்சூலம்
ஏறுக
தேறியேயிமை
யோர்தொழ
நிலையினாலொரு
காலுற
சிலையினால்மதி
லெய்தவன்
அலையினார்புனல்
சூடிய
அண்ணலாரறை
யணிநல்லூர்
தலையினாற்றொழு
தோங்குவார்
நீங்குவார்தடு
மாற்றமே.
02
835
என்பினார்கனல்
சூலத்தார்
இலங்குமாமதி
யுச்சியான்
பின்பினார்பிறங்
குஞ்சடை
பிஞ்ஞகன்பிற
பிலியென்று
முன்பினார்மூவர்
தாந்தொழு
முக்கண்மூர்த்திதன்
தாள்களு
கன்பினாரறை
யணிநல்லூர்
அங்கையால்தொழு
வார்களே.
03
836
விரவுநீறுபொன்
மார்பினில்
விளங்கப்பூசிய
வேதியன்
உரவுநஞ்சமு
தாகவுண்
டுறுதிபேணுவ
தன்றியும்
அரவுநீள்சடை
கண்ணியார்
அண்ணலாரறை
யணிநல்லூர்
பரவுவார்பழி
நீங்கிட
பறையுந்தாஞ்செய்த
பாவமே.
04
837
தீயினார்திகழ்
மேனியாய்
தேவர்தாந்தொழும்
தேவன்நீ
ஆயினாய்கொன்றை
யாய்அன
லங்கையாயறை
யணிநல்லூர்
மேயினார்தம
தொல்வினை
வீட்டினாய்வெய்ய
காலனை
பாயினாயெதிர்
கழலினாய்
பரமனேயடி
பணிவனே.
05
838
விரையினார்கொன்றை
சூடியும்
வேகநாகமும்
வீக்கிய
அரையினாரறை
யணிநல்லூர்
அண்ணலாரழ
காயதோர்
நரையினார்விடை
யூர்தியார்
நக்கனார்நறும்
போதுசேர்
உரையினாலுயர
தார்களும்
தார்களே.
839
வீரமாகிய
வேதியர்
வேகமாகளி
யானையின்
ஈரமாகிய
வுரிவைபோர
தரிவைமேற்சென்ற
எம்மிறை
ஆரமாகிய
பாம்பினார்
அண்ணலாரறை
யணிநல்லூர்
வாரமாய்நினை
பார்கள்தம்
வல்வினையவை
மாயுமே.
07
840
தக்கனார்பெரு
வேள்வியை
தகர்த்துகந்தவன்
தாழ்சடை
முக்கணான்மறை
பாடிய
முறைமையான்முனி
வர்தொழ
அக்கினோடெழில்
ஆமைபூண்
அண்ணலாரறை
யணிநல்லூர்
நக்கனாரவர்
சார்வலால்
நல்குசார்விலோம்
நாங்களே.
08
841
வெய்யநோயிலர்
தீதிலர்
வெறியராய்ப்பிறர்
பின்செலார்
செய்வதேயலங்
காரமாம்
இவையிவைதேறி
யின்புறில்
ஐயமேற்றுணு
தொழிலராம்
அண்ணலாரறை
யணிநல்லூர
சைவனாரவர்
சார்வலால்
யாதுஞ்சார்விலோம்
நாங்களே.
09
842
வாக்கியஞ்சொல்லி
யாரொடும்
வகையலாவகை
செய்யன்மின்
சாக்கியஞ்சம
ணென்றிவை
சாரேலும்மர
ணம்பொடி
ஆக்கியம்மழு
வாட்படை
அண்ணலாரறை
யணிநல்லூர
பாக்கியங்குறை
யுடையீரேற்
பறையுமாஞ்செய்த
பாவமே.
10
843
கழியுலாங்கடற்
கானல்சூழ்
கழுமலம்அமர்
தொல்பதி
பழியிலாமறை
ஞானசம்
பந்தன்நல்லதோர்
பண்பினார்
மொழியினாலறை
யணிநல்லூர்
முக்கண்மூர்த்திதன்
தாள்தொழ
கெழுவினாரவர்
தம்மொடுங்
கேடில்வாழ்பதி
பெறுவரே.
11
இத்தலம்
நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
அறையணிநாதேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.78
திருவிளநகர்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
844
ஒளிரிளம்பிறை
சென்னிமேல்
உடையர்
கோவணஆடையர்
குளிரிளம்மழை
தவழ்பொழிற்
கோலநீர்மல்கு
காவிரி
நளிரிளம்புனல்
வார்துறை
நங்கைகங்கையை
நண்ணினார்
மிளிரிளம்பொறி
அரவினார்
மேயதுவிள
நகரதே.
01
845
அக்கரவ்வணி
கலனென
அதனொடார்த்ததோர்
ஆமைபூண்
டுக்கவர்சுடு
நீறணி
தொளிமல்குபுனற்
காவிரி
புக்கவர்துயர்
கெடுகென
பூசுவெண்பொடி
மேவிய
மிக்கவர்வழி
பாடுசெய்
விளநகரவர்
மேயதே.
02
846
வாளிசேரடங்
கார்மதில்
தொலையநூறிய
வம்பின்வே
தோளிபாகம்
அமர்ந்தவர்
உயர்ந்ததொல்கடல்
நஞ்சுண்ட
காளமல்கிய
கண்டத்தர்
கதிர்விரிசுடர்
முடியினர்
மீளியேறுக
தேறினார்
மேயதுவிள
நகரதே.
03
847
கால்விளங்கெரி
கழலினார்
கையிளங்கிய
வேலினார்
நூல்விளங்கிய
மார்பினார்
நோயிலார்பிற
பும்மிலார்
மால்விளங்கொளி
மல்கிய
மாசிலாமணி
மிடறினார்
மேல்விளங்குவெண்
பிறையினார்
மேயதுவிள
நகரதே.
04
848
பன்னினார்மறை
பாடினார்
பாயசீர்ப்பழங்
காவிரி
துன்னுதண்டுறை
முன்னினார்
தூநெறிபெறு
வாரென
சென்னிதிங்களை
பொங்கரா
கங்கையோடுடன்
சேர்த்தினார்
மின்னுபொன்புரி
நூலினார்
மேயதுவிள
நகரதே.
05
849
தேவரும்மம
ரர்களு
திசைகள்மேலுள
தெய்வமும்
யாவரும்மறி
யாததோர்
அமைதியாற்றழ
லுருவினார்
மூவரும்மிவ
ரென்னவும்
முதல்வரும்மிவ
மேவரும்பொரு
ளாயினார்
மேயதுவிள
நகரதே.
06
850
சொற்றரும்மறை
பாடினார்
சுடர்விடுஞ்
சடைமுடியினார்
கற்றருவ்வடங்
கையினார்
காவிரித்துறை
காட்டினார்
மற்றருந்திரள்
தோளினார்
மாசில்வெண்பொடி
பூசினார்
விற்றரும்மணி
மிடறினார்
மேயதுவிள
நகரதே.
07
851
படர்தருஞ்சடை
முடியினார்
பைங்கழல்லடி
பரவுவார்
அடர்தரும்பிணி
கெடுகென
அருளுவாரர
வரையினார்
விடர்தரும்மணி
மிடறினார்
மின்னுபொன்புரி
நூலினார்
மிடறரும்படை
மழுவினார்
மேயதுவிள
நகரதே.
08
852
கையிலங்கிய
வேலினார்
தோலினார்கரி
காலினார்
பையிலங்கர
வல்குலாள்
பாகமாகிய
பரமனார்
மையிலங்கொளி
மல்கிய
மாசிலாமணி
மிடறினார்
மெய்யிலங்குவெண்
ணீற்றினார்
மேயதுவிள
நகரதே.
09
853
உள்ளதன்றனை
காண்பன்கீ
ழென்றமாமணி
வண்ணனும்
உள்ளதன்றனை
காண்பன்மே
லென்றமாமலர்
அண்ணலும்
உள்ளதன்றனை
கண்டிலார்
ஒளியார்தருஞ்சடை
முடியின்மேல்
உள்ளதன்றனை
கண்டிலா
வொளியார்விளநகர்
மேயதே.
10
854
மென்சிறைவண்
டியாழ்முரல்
விளநகர்த்துறை
மேவிய
நன்பிறைநுதல்
அண்ணலை
சண்பைஞானசம்
பந்தன்சீர்
இன்புறுந்தமி
ழாற்சொன்ன
ஏத்துவார்வினை
நீங்கிப்போ
துன்புறு
துயரம்மிலா
தூநெறிபெறு
வார்களே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
துறைகாட்டும்வள்ளநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.79
திருவாரூர்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
855
கவனமா
சோடையாய்
நாவெழா
பஞ்சுதோ
சட்ட
வுண்டு
சிவனதா
சிந்தியா
பேதைமார்
போலநீ
வெள்கி
னாயே
கவனமா
பாய்வதோர்
ஏறுக
தேறிய
காள
கண்டன்
அவனதா
ரூர்தொழு
துய்யலாம்
மையல்கொண்
டஞ்சல்
நெஞ்சே.
01
856
தந்தையார்
போயினார்
தாயரும்
போயினார்
தாமும்
போவார்
கொந்தவேல்
கொண்டொரு
கூற்றத்தார்
பார்க்கின்றார்
கொண்டு
போவார்
எந்தநாள்
வாழ்வதற்
கேமனம்
வைத்தியால்
ஏழை
நெஞ்சே
அந்தணா
ரூர்தொழு
துய்யலா
மையல்கொண்
டஞ்சல்
நெஞ்சே.
02
857
நிணங்குடர்
தோல்நரம்
பென்புசேர்
ஆக்கைதான்
நிலாய
தன்றால்
குணங்களார
கல்லது
குற்றம்நீங்
காதென
குலுங்கி
னாயே
வணங்குவார்
வானவர்
தானவர்
வைகலும்
மனங்கொ
டேத்தும்
அணங்கனா
ரூர்தொழு
துய்யலாம்
மையல்கொண்
டஞ்சல்
நெஞ்சே.
03
858
நீதியால்
வாழ்கிலை
நாள்செலா
நின்றன
நித்த
நோய்கள்
வாதியா
ஆதலால்
நாளும்நாள்
இன்பமே
மருவி
னாயே
சாதியார்
கின்னரர்
தருமனும்
வருணனும்
ஏத்து
முக்கண்
ஆதியா
ரூர்தொழு
துய்யலாம்
மையல்கொண்
டஞ்சல்
நெஞ்சே.
04
859
பிறவியால்
வருவன
கேடுள
ஆதலாற்
பெரிய
இன்ப
துறவியார
கல்லது
துன்பம்நீங்
காதென
தூங்கி
னாயே
மறவல்நீ
மார்க்கமே
நண்ணினாய்
தீர்த்தநீர்
மல்கு
சென்னி
அறவனா
ரூர்தொழு
துய்யலாம்
மையல்கொண்
டஞ்சல்
நெஞ்சே.
05
860
செடிகொள்நோ
யாக்கையம்
பாம்பின்வா
தேரையா
சிறு
பறவை
கடிகொள்பூ
தேன்சுவை
தின்புற
லாமென்று
கருதி
னாயே
முடிகளால்
வானவர்
முன்பணி
தன்பரா
யேத்து
முக்கண்
அடிகளா
ரூர்தொழு
துய்யலாம்
மையல்கொண்
டஞ்சல்
நெஞ்சே.
06
861
ஏறுமால்
யானையே
சிவிகை
தளகமீ
சேர்ப்பி
வட்டில்
மாறிவா
ழுடம்பினார்
படுவதோர்
நடலைக்கு
மயங்கி
னாயே
மாறிலா
வனமுலை
மங்கையோர்
பங்கினர்
மதியம்
வைத்த
ஆறனா
ரூர்தொழு
துய்யலாம்
மையல்கொண்
டஞ்சல்
நெஞ்சே.
07
862
என்பினாற்
கழிநிரை
திறைச்சிமண்
சுவரெறி
திதுநம்
இல்லம்
புன்புலால்
நாறுதோல்
போர்த்துப்பொல்
லாமையான்
முகடு
கொண்டு
முன்பெலாம்
ஒன்பது
வாய்தலார்
குரம்பையின்
மூழ்கி
டாதே
அன்பனா
ரூர்தொழு
துய்யலாம்
மையல்கொண்
டஞ்சல்
நெஞ்சே.
08
863
தந்தைதாய்
தன்னுடன்
தோன்றினார்
புத்திரர்
தார
மென்னும்
பந்தம்நீங்
காதவர
குய்ந்துபோ
கில்லென
பற்றி
னாயே
வெந்தநீ
றாடியார்
ஆதியார்
சோதியார்
வேத
கீதர்
எந்தையா
ரூர்தொழு
துய்யலாம்
மையல்கொண்
டஞ்சல்
நெஞ்சே.
09
864
நெடியமால்
பிரமனும்
நீண்டுமண்
ணிடந்தின்னம்
நேடி
காணா
படியனார்
பவளம்போல்
உருவனார்
பனிவளர்
மலையாள்
பாக
வடிவனார்
மதிபொதி
சடையனார்
மணியணி
கண்ட
தெண்டோ
ள்
அடிகளா
ரூர்தொழு
துய்யலாம்
மையல்கொண்
டஞ்சல்
நெஞ்சே.
10
865
பல்லிதழ்
மாதவி
அல்லிவண்
டியாழ்செயுங்
காழி
யூரன்
நல்லவே
ஞானசம்
பந்தன்
ஆரூர்
எல்லியம்
போதெரி
யாடுமெம்
மீசனை
யேத்து
பாடல்
சொல்லவே
வல்லவர்
தீதிலார்
ஓதநீர்
வைய
கத்தே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.80
திருக்கடவூர்மயானம்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
866
வரிய
மறையார்
பிறையார்
மலையோர்
சிலையா
வணக்கி
எரிய
மதில்கள்
எய்தார்
எறியு
முசலம்
உடையார்
கரிய
மிடறும்
உடையார்
கடவூர்
மயானம்
அமர்ந்தார்
பெரிய
விடைமேல்
வருவா
ரவரெம்
பெருமான்
அடிகளே.
01
867
மங்கை
மணந்த
மார்பர்
மழுவாள்
வலனொன்
றேந்தி
கங்கை
சடையிற்
கரந்தார்
கடவூர்
மயானம்
அமர்ந்தார்
செங்கண்
வெள்ளே
றேறி
செல்வஞ்
செய்யா
வருவார்
அங்கை
யேறிய
மறியார்
அவரெம்
பெருமான்
அடிகளே.
02
868
ஈட
லிடபம்
இசைய
ஏறி
மழுவொன்
றேந்தி
காட
திடமா
வுடையார்
கடவூர்
மயானம்
அமர்ந்தார்
பாட
லிசைகொள்
கருவி
படுதம்
பலவும்
பயில்வார்
ஆட
லரவம்
உடையார்
அவரெம்
பெருமான்
அடிகளே.
03
869
இறைநின்
றிலங்கு
வளையாள்
இளையா
ளொருபா
லுடையார்
மறைநின்
றிலங்கு
மொழியார்
மலையார்
மனத்தின்
மிசையார்
கறைநின்
றிலங்கு
பொழில்சூழ்
கடவூர்
மயானம்
அமர்ந்தார்
பிறைநின்
றிலங்கு
சடையார்
அவரெம்
பெருமான்
அடிகளே.
04
870
வெள்ளை
யெருத்தின்
மிசையார்
விரிதோ
டொருகா
திலங்க
துள்ளு
மிளமான்
மறியார்
சுடர்பொற்
சடைகள்
துளங
கள்ள
நகுவெண்
டலையார்
கடவூர்
மயானம்
அமர்ந்தார்
பிள்ளை
மதியம்
உடையார்
அவரெம்
பெருமான்
அடிகளே.
05
871
பொன்றா
துதிரு
மணங்கொள்
புனைபூங்
கொன்றை
புனைந்தார்
ஒன்றா
வெள்ளே
றுயர்த்த
துடையா
ரதுவே
யூர்வார்
கன்றா
வினஞ்சூழ்
புறவிற்
கடவூர்
மயானம்
அமர்ந்தார்
பின்றாழ்
சடையார்
ஒருவர்
அவரெம்
பெருமான்
அடிகளே.
06
872
பாச
மான
களைவார்
பரிவார
கமுதம்
அனையார்
ஆசை
தீர
கொடுப்பார்
அலங்கல்
விடைமேல்
வருவார்
காசை
மலர்போல்
மிடற்றார்
கடவூர்
மயானம்
அமர்ந்தார்
பேச
வருவார்
ஒருவர்
அவரெம்
பெருமான்
அடிகளே.
07
873
செற்ற
அரக்கன்
அலற
திகழ்சே
வடிமெல்
விரலாற்
கற்குன்
றடர்த்த
பெருமான்
கடவூர்
மயானம்
அமர்ந்தார்
மற்றொன்
றிணையில்
வலிய
மாசில்
வெள்ளி
மலைபோல்
பெற்றொன்
றேறி
வருவார்
அவரெம்
பெருமான்
அடிகளே.
08
874
வருமா
கரியின்
உரியார்
வளர்புன்
சடையார்
விடையார்
கருமான்
உரிதோல்
உடையார்
கடவூர்
மயானம்
அமர்ந்தார்
திருமா
லொடுநான்
முகனு
தேர்ந்துங்
காணமுன்
ஒண்ணா
பெருமா
னெனவும்
வருவார்
அவரெம்
பெருமான்
அடிகளே.
09
875
தூய
விடைமேல்
வருவார்
துன்னா
ருடைய
மதில்கள்
காய
வேவ
செற்றார்
கடவூர்
மயானம்
அமர்ந்தார்
தீய
கருமஞ்
சொல்லுஞ்
சிறுபுன்
தேரர்
அமணர்
பேய்பே
யென்ன
வருவார்
அவரெம்
பெருமான்
அடிகளே.
10
876
மரவம்
பொழில்சூழ்
கடவூர்
மன்னு
மயானம்
அமர்ந்த
அரவ
மசைத்த
பெருமான்
அகலம்
அறிய
லாக
பரவு
முறையே
பயிலும்
பந்தன்
செஞ்சொல்
மாலை
இரவும்
பகலும்
பரவி
நினைவார்
வினைகள்
இலரே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
பிரமபுரீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.81
திருவேணுபுரம்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
877
பூதத்தின்
படையினீர்
பூங்கொன்றை
தாரினீர்
ஓதத்தின்
ஒலியோடும்
உம்பர்வா
னவர்புகுந்து
வேதத்தின்
இசைபாடி
விரைமலர்கள்
சொரிந்தேத்தும்
பாதத்தீர்
வேணுபுரம்
பதியா
கொண்டீரே.
01
878
சுடுகாடு
மேவினீர்
துன்னம்பெய்
கோவணந்தோல்
உடையாடை
யதுகொண்டீர்
உமையாளை
யொருபாகம்
அடையாளம்
அதுகொண்டீர்
அங்கையினிற்
பரசுவெனும்
படையாள்வீர்
வேணுபுரம்
பதியா
கொண்டீரே.
02
879
கங்கைசேர்
சடைமுடியீர்
காலனைமுன்
செற்றுகந்தீர்
திங்களோ
டிளஅரவ
திகழ்சென்னி
வைத்துகந்தீர்
மங்கையோர்
கூறுடையீர்
மறையோர்கள்
நிறைந்தேத்த
பங்கயஞ்சேர்
வேணுபுரம்
பதியா
கொண்டீரே.
03
880
நீர்கொண்ட
சடைமுடிமேல்
நீள்மதியம்
பாம்பினொடும்
ஏர்கொண்ட
கொன்றையினோ
டெழில்மத்தம்
இலங்கவே
சீர்கொண்ட
மாளிகைமேற்
சேயிழையார்
வாழ்த்துரைப்ப
கார்கொண்ட
வேணுபுரம்
பதியா
கலந்தீரே.
04
881
ஆலைசேர்
தண்கழனி
அழகாக
நறவுண்டு
சோலைசேர்
வண்டினங்கள்
இசைபாட
தூமொழியார்
காலையே
புகுந்திறைஞ்சி
கைதொழமெய்
மாதினொடும்
பாலையாழ்
வேணுபுரம்
பதியா
கொண்டீரே.
05
882
மணிமல்கு
மால்வரைமேல்
மாதினொடு
மகிழ்ந்திருந்தீர்
துணிமல்கு
கோவணத்தீர்
சுடுகாட்டில்
ஆட்டுகந்தீர்
பணிமல்கு
மறையோர்கள்
பரிந்திறைஞ்ச
வேணுபுர
தணிமல்கு
கோயிலே
கோயிலாக
அமர்ந்தீரே.
06
883
நீலஞ்சேர்
மிடற்றினீர்
நீண்டசெஞ்
சடையினீர்
கோலஞ்சேர்
விடையினீர்
கொடுங்காலன்
தனைச்செற்றீர்
ஆலஞ்சேர்
கழனியழ
கார்வேணு
புரம்அமருங்
கோலஞ்சேர்
கோயிலே
கோயிலா
கொண்டீரே.
07
884
இரைமண்டி
சங்கேறுங்
கடல்சூழ்தென்
னிலங்கையர்கோன்
விரைமண்டு
முடிநெரிய
விரல்வைத்தீர்
வரைதன்னிற்
கரைகண்டி
பேரோதங்
கலந்தெற்றுங்
கடற்கவினார்
விரைமண்டு
வேணுபுர
மேயமர்ந்து
மிக்கீரே.
08
885
தீயோம்பு
மறைவாணர
காதியா
திசைமுகன்மால்
போயோங்கி
யிழிந்தாரும்
போற்றரிய
திருவடியீர்
பாயோங்கு
மரக்கலங்கள்
படுதிரையால்
மொத்துண்டு
சேயோங்கு
வேணுபுரஞ்
செழும்பதியா
திகழ்ந்தீரே.
09
886
நிலையார்ந்த
வுண்டியினர்
நெடுங்குண்டர்
சாக்கியர்கள்
புலையானார்
அறவுரையை
போற்றாதுன்
பொன்னடியே
நிலையாக
பேணிநீ
சரணென்றார்
தமையென்றும்
விலையாக
ஆட்கொண்டு
வேணுபுரம்
விரும்பினையே.
10
இப்பதிகத்தில்
11-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.82
திருத்தேவூர்
பண்
-
காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
887
பண்ணி
லாவிய
மொழியுமை
பங்கனெம்
பெருமான்
விண்ணில்
வானவர்
கோன்விம
லன்விடை
யூர்தி
தெண்ணி
லாமதி
தவழ்தரு
மாளிகை
தேவூர்
அண்ணல்
சேவடி
அடைந்தனம்
அல்லலொன்
றிலமே.
01
888
ஓதி
மண்டல
தோர்முழு
துய்யவெற்
பேறு
சோதி
வானவன்
துதிசெய
மகிழ்ந்தவன்
தூநீர
தீதில்
பங்க
தெரிவையர்
முகமலர்
தேவூர்
ஆதி
சேவடி
யடைந்தனம்
அல்லலொன்
றிலமே.
02
889
மறைக
ளான்மிக
வழிபடு
மாணியை
கொல்வான்
கறுவு
கொண்டவ
காலனை
காய்ந்தவெங்
கடவுள்
செறுவில்
வாளைகள்
சேலவை
பொருவயல்
தேவூர்
அறவன்
சேவடி
யடைந்தனம்
அல்லலொன்
றிலமே.
03
890
முத்தன்
சில்பலி
கூர்தொறும்
முறைமுறை
திரியும்
பித்தன்
செஞ்சடை
பிஞ்ஞகன்
தன்னடி
யார்கள்
சித்தன்
மாளிகை
செழுமதி
தவழ்பொழில்
தேவூர்
அத்தன்
சேவடி
யடைந்தனம்
அல்லலொன்
றிலமே.
04
891
பாடு
வாரிசை
பல்பொரு
பயனுக
தன்பால்
கூடு
வார்துணை
கொண்டதம்
பற்றற
பற்றி
தேடு
வார்பொரு
ளானவன்
செறிபொழில்
தேவூர்
ஆடு
வானடி
யடைந்தனம்
அல்லலொன்
றிலமே.
05
892
பொங்கு
பூண்முலை
புரிகுழல்
வரிவளை
பொருப்பின்
மங்கை
பங்கினன்
கங்கையை
வளர்சடை
வைத்தான்
திங்கள்
சூடிய
தீநிற
கடவுள்தென்
தேவூர்
அங்க
ணன்றனை
அடைந்தனம்
அல்லலொன்
றிலமே.
06
893
வன்பு
யத்தவ
தானவர்
புரங்களை
யெரி
தன்பு
யத்துற
தடவரை
வளைத்தவன்
தக்க
தென்ற
மிழ்க்கலை
தெரிந்தவர்
பொருந்திய
தேவூர்
அன்பன்
சேவடி
யடைந்தனம்
அல்லலொன்
றிலமே.
07
894
தருவு
யர்ந்தவெற்
பெடுத்தவ
தசமுகன்
நெரிந்து
வெருவ
வூன்றிய
திருவிரல்
நெகிழ்த்துவாள்
பணித்தான்
தெருவு
தோறும்நல்
தென்றல்வ
துலவிய
தேவூர்
அரவு
சூடியை
அடைந்தனம்
அல்லலொன்
றிலமே.
08
895
முந்தி
கண்ணனும்
நான்முக
னும்மவர்
காணா
எந்தை
திண்டிறல்
இருங்களி
றுரித்தவெம்
பெருமான்
செந்தி
னத்திசை
யறுபத
முரல்திரு
தேவூர்
அந்தி
வண்ணனை
யடைந்தனம்
அல்லலொன்
றிலமே.
09
896
பாறு
புத்தரு
தவமணி
சமணரும்
பலநாள்
கூறி
வைத்ததோர்
குறியினை
பிழையென
கொண்டு
தேறி
மிக்கநஞ்
செஞ்சடை
கடவுள்தென்
தேவூர்
ஆறு
சூடியை
யடைந்தனம்
அல்லலொன்
றிலமே.
10
897
அல்ல
லின்றிவிண்
ணாள்வர்கள்
காழியர
கதிபன்
நல்ல
செந்தமிழ்
வல்லவன்
ஞானசம்
பந்தன்
எல்லை
யில்புகழ்
மல்கிய
எழில்வளர்
தேவூர
தொல்லை
நம்பனை
சொல்லிய
பத்தும்
வல்லாரே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
தேவகுருநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.83
திருக்கொச்சைவயம்
பண்
-
பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
898
நீலநன்
மாமிடற்றன்
இறைவன்
சினத்த
நெடுமா
வுரித்த
நிகரில்
சேலன
கண்ணிவண்ணம்
ஒருகூ
றுருக்கொள்
திகழ்தேவன்
மேவு
பதிதான்
வேலன
கண்ணிமார்கள்
விளையாடு
மோசை
விழவோசை
வேத
வொலியின்
சாலநல்
வேலையோசை
தருமாட
வீதி
கொடியாடு
கொச்சை
வயமே.
01
899
விடையுடை
யப்பனொப்பில்
நடமாட
வல்ல
விகிர
துருக்கொள்
விமலன்
சடையிடை
வெள்ளெருக்க
மலர்கங்கை
திங்கள்
தகவைத்த
சோதிபதி
தான்
மடையிடை
யன்னமெங்கும்
நிறை
பரந்து
கமலத்து
வைகும்
வயல்சூழ்
கொடையுடை
வண்கையாளர்
மறையோர்க
ளென்றும்
வளர்கின்ற
கொச்சை
வயமே.
02
900
படவர
வாடுமுன்கை
யுடையா
னிடும்பை
களைவிக்கும்
எங்கள்
பரமன்
இடமுடை
வெண்டலைக்கை
பலிகொள்ளு
மின்பன்
இடமாய
வேர்கொள்
பதிதான்
நடமிட
மஞ்ஞைவண்டு
மதுவுண்டு
பாடும்
நளிர்சோலை
கோலு
கன
குடமிடு
கூடமேறி
வளர்பூவை
நல்ல
மறையோது
கொச்சை
வயமே.
03
901
எண்டிசை
பாலரெங்கும்
இகலி
புகுந்து
முயல்வுற்ற
சிந்தை
முடுகி
பண்டொளி
தீபமாலை
யிடுதூப
மோடு
பணிவுற்ற
பாதர்
பதிதான்
மண்டிய
வண்டன்மிண்டி
வரும்நீர
பொன்னி
வயல்பாய
வாளை
குழுமி
குண்டகழ்
பாயுமோசை
படைநீட
தென்ன
வளர்கின்ற
கொச்சை
வயமே.
04
902
பனிவளர்
மாமலைக்கு
மருகன்
குபேர
னொடுதோழ
மைக்கொள்
பகவன்
இனியன
அல்லவற்றை
யினிதாக
நல்கும்
இறைவன்
இடங்கொள்
பதிதான்
முனிவர்கள்
தொக்குமிக்க
மறையோர்க
ளோமம்
வளர்தூம
மோடி
யணவி
குனிமதி
மூடிநீடும்
உயர்வான்
மறைத்து
நிறைகின்ற
கொச்சை
வயமே.
05
903
புலியதள்
கோவணங்கள்
உடையாடை
யாக
வுடையான்
நினைக்கு
மளவில்
நலிதரு
முப்புரங்கள்
எரிசெய்த
நாதன்
நலமா
இருந்த
நகர்தான்
கலிகெட
அந்தணாளர்
கலைமேவு
சிந்தை
யுடையார்
நிறைந்து
வளர
பொலிதரு
மண்டபங்கள்
உயர்மாட
நீடு
வரைமேவு
கொச்சை
வயமே.
06
இப்பதிகத்தில்
7-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
07
904
மழைமுகில்
போலுமேனி
யடல்வா
ளரக்கன்
முடியோடு
தோள்கள்
நெரி
பிழைகெட
மாமலர்ப்பொன்
அடிவைத்த
பேயொ
டுடனாடி
மேய
பதிதான்
இழைவள
ரல்குல்மாதர்
இசைபாடி
யாட
விடுமூச
லன்ன
கமுகின்
குழைதரு
கண்ணிவிண்ணில்
வருவார்கள்
தங்கள்
அடிதேடு
கொச்சை
வயமே.
08
905
வண்டமர்
பங்கயத்து
வளர்வானும்
வையம்
முழுதுண்ட
மாலும்
இகலி
கண்டிட
வொண்ணுமென்று
கிளறி
பறந்தும்
அறியாத
சோதி
பதிதான்
நண்டுண
நாரைசெந்நெல்
நடுவே
யிருந்து
விரைதேர
போது
மடுவிற்
புண்டரி
கங்களோடு
குமுதம்
மலர்ந்து
வயல்மேவு
கொச்சை
வயமே.
09
906
கையினி
லுண்டுமேனி
யுதிர்மாசர்
குண்டர்
இடுசீவ
ரத்தி
னுடையார்
மெய்யுரை
யாதவண்ணம்
விளையாட
வல்ல
விகிர
துருக்கொள்
விமலன்
பையுடை
நாகவாயில்
எயிறார
மிக்க
குரவம்
பயின்று
மலர
செய்யினில்
நீலமொட்டு
விரி
கமழ்ந்து
மணநாறு
கொச்சை
வயமே.
10
907
இறைவனை
ஒப்பிலாத
ஒளிமேனி
யானை
உலகங்க
ளேழு
முடனே
மறைதரு
வெள்ளமேறி
வளர்கோயில்
மன்னி
இனிதா
இருந்த
மணியை
குறைவில
ஞானமேவு
குளிர்பந்தன்
வைத்த
தமிழ்மாலை
பாடு
மவர்போய்
அறைகழ
லீசனாளும்
நகர்மேவி
யென்றும்
அழகா
இருப்ப
தறிவே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.84
திருநனிபள்ளி
பண்
-
பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
908
காரைகள்
கூகைமுல்லை
களவாகை
ஈகை
படர்தொடரி
கள்ளி
கவினி
சூரைகள்
பம்மிவிம்மு
சுடுகா
டமர்ந்த
சிவன்மேய
சோலை
நகர்தான்
தேரைக
ளாரைசாய
மிதிகொள்ள
வாளை
குதிகொள்ள
வள்ளை
துவள
நாரைக
ளாரல்வார
வயன்மேதி
வைகும்
நனிபள்ளி
போலு
நமர்காள்.
01
909
சடையிடை
புக்கொடுங்கி
உளதங்கு
வெள்ளம்
வளர்திங்கள்
கண்ணி
அயலே
இடையிடை
வைத்ததொக்கும்
மலர்தொத்து
மாலை
யிறைவன்னி
டங்கொள்
பதிதான்
மடையிடை
வாளைபாய
முகிழ்வாய்
நெரிந்து
மணநாறும்
நீல
மலரும்
நடையுடை
அன்னம்வைகு
புனலம்
படப்பை
நனிபள்ளி
போலு
நமர்காள்.
02
910
பெறுமலர்
கொண்டுதொண்டர்
வழிபாடு
செய்யல்
ஒழிபாடி
லாத
பெருமான்
கறுமலர்
கண்டமாக
விடமுண்ட
காளை
யிடமாய
காதல்
நகர்தான்
வெறுமலர்
தொட்டுவிட்ட
விசைபோன
கொம்பின்
விடுபோ
தலர்ந்த
விரைசூழ்
நறுமலர்
அல்லிபல்லி
ஒலிவண்
டுறங்கும்
நனிபள்ளி
போலு
நமர்காள்.
03
911
குளிர்தரு
கங்கைதங்கு
சடைமா
டிலங்கு
தலைமாலை
யோடு
குலவி
ஒளிர்தரு
திங்கள்சூடி
உமைபாக
மாக
வுடையா
னுகந்த
நகர்தான்
குளிர்தரு
கொம்மலோடு
குயில்பாடல்
கேட்ட
பெடைவண்டு
தானும்
முரல
நளிர்தரு
சோலைமாலை
நரைகுருகு
வைகும்
நனிபள்ளி
போலு
நமர்காள்.
04
912
தோடொரு
காதனாகி
யொருகா
திலங்கு
சுரிசங்கு
நின்று
புரள
காடிட
மாகநின்று
கனலாடு
மெந்தை
யிடமாய
காதல்
நகர்தான்
வீடுடன்
எய்துவார்கள்
விதியென்று
சென்று
வெறிநீர்
தெளிப்ப
விரலால்
நாடுட
னாடுசெம்மை
ஒளிவெள்ள
மாரும்
நனிபள்ளி
போலு
நமர்காள்.
05
913
மேகமொ
டோ
டுதிங்கள்
மலரா
அணிந்து
மலையான்
மடந்தை
மணிபொன்
ஆகமோர்
பாகமாக
அனலாடு
மெந்தை
பெருமான்
அமர்ந்த
நகர்தான்
ஊகமோ
டாடுமந்தி
உகளுஞ்
சிலம்ப
அகிலுந்தி
யொண்பொன்
இடறி
நாகமோ
டாரம்வாரு
புனல்வ
தலைக்கும்
நனிபள்ளி
போலு
நகர்காள்.
06
914
தகைமலி
தண்டுசூலம்
அனலுமிழு
நாகங்
கொடுகொட்டி
வீணை
முரல
வகைமலி
வன்னிகொன்றை
மதமத்தம்
வைத்த
பெருமான்
உகந்த
நகர்தான்
புகைமலி
கந்தமாலை
புனைவார்கள்
பூசல்
பணிவார்கள்
பாடல்
பெருகி
நகைமலி
முத்திலங்கு
மணல்சூழ்
கிடக்கை
நனிபள்ளி
போலு
நமர்காள்.
07
பாலை
நெய்தல்
பாடியது
-
இந்த
நான்காவது
சரணத்தால்
விளங்குகின்றது.
எவ்வாறெனில்
முத்துகள்
விளங்கு
மணல்
சூழ்ந்த
நிலமென்றதனா
லென்க.
பாலை
நெய்தல்
பாடியதும்
-பாம்பழி
பாடியதும்
என்னு
திருவெண்பாவானுமுணர்க.
915
வலமிகு
வாளன்வேலன்
வளைவா
ளெயிற்று
மதியா
அரக்கன்
வலியோ
டுலமிகு
தோள்கள்ஒல்க
விரலா
லடர்த்த
பெருமான்
உகந்த
நகர்தான்
நிலமிகு
கீழுமேலும்
நிகராது
மில்லை
எனநின்ற
நீதி
யதனை
நலம்மிகு
தொண்டர்நாளும்
அடிபரவல்
செய்யும்
நனிபள்ளி
போலு
நமர்காள்.
08
916
நிறவுரு
வொன்றுதோன்றி
யெரியொன்றி
நின்ற
தொருநீர்மை
சீர்மை
நினையார்
அறவுரு
வேதநாவன்
அயனோடு
மாலும்
அறியாத
அண்ணல்
நகர்தான்
புறவிரி
முல்லைமௌவல்
குளிர்பிண்டி
புன்னை
புனைகொன்றை
துன்று
பொதுளி
நறவிரி
போதுதாது
புதுவாச
நாறும்
நனிபள்ளி
போலு
நமர்காள்.
09
917
அனமிகு
செல்குசோறு
கொணர்கென்று
கையில்
இடவுண்டு
பட்ட
அமணும்
மனமிகு
கஞ்சிமண்டை
அதிலுண்டு
தொண்டர்
குணமின்றி
நின்ற
வடிவும்
வினைமிகு
வேதநான்கும்
விரிவித்த
நாவின்
விடையா
னுகந்த
நகர்தான்
நனிமிகு
தொண்டர்நாளும்
அடிபரவல்
செய்யும்
நனிபள்ளி
போலு
நமர்காள்.
10
918
கடல்வரை
யோதமல்கு
கழிகானல்
பானல்
கமழ்காழி
என்று
கருத
படுபொரு
ளாறுநாலும்
உளதாக
வைத்த
பதியான
ஞான
முனிவன்
இடுபறை
யொன்றஅத்தர்
பியன்மே
லிருந்தி
னிசையா
லுரைத்த
பனுவல்
நடுவிரு
ளாடுமெந்தை
நனிபள்ளி
யுள்க
வினைகெடுதல்
ஆணை
நமதே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.85
கோளாறு
திருப்பதிகம்
பண்
-
பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
919
வேயுறு
தோளிபங்கன்
விடமுண்ட
கண்டன்
மிகநல்ல
வீணை
தடவி
மாசறு
திங்கள்கங்கை
முடிமே
லணிந்தென்
உளமே
புகுந்த
அதனால்
ஞாயிறு
திங்கள்செவ்வாய்
புதன்வியாழம்
வெள்ளி
சனிபாம்பி
ரண்டு
முடனே
ஆசறு
நல்லநல்ல
அவைநல்ல
நல்ல
அடியா
ரவர்க்கு
மிகவே.
01
920
என்பொடு
கொம்பொடாமை
யிவைமார்
பிலங்க
எருதேறி
யேழை
யுடனே
பொன்பொதி
மத்தமாலை
புனல்சூடி
வந்தென்
உளமே
புகுந்த
அதனால்
ஒன்பதொ
டொன்றொடேழு
பதினெட்டொ
டாறும்
உடனாய
நாள்க
ளவைதாம்
அன்பொடு
நல்லநல்ல
அவைநல்ல
நல்ல
அடியா
ரவர்க்கு
மிகவே.
02
இரண்டாவது
தேவாரம்
மூன்றாவது
சரணத்தில்
பிரயாண
துக்காகாத
12-நட்சத்திரங்களை
குறித்திருக்கின்றது.
விவரம்
நட்சத்திரங்களில்
முதலுற்பத்தி
கிருத்திகையாம்.
ஆதலாலதனை
முதலாகக்கொண்டு
பார்க்கில்
9-வது
நட்சத்திரம்
பூரம்.
ஒன்றென்றது
கிருத்திகை
7-
ஆயிலிய
நட்சத்திரம்
18
பூராடம்
ஆறுமுடனாய
நாள்கள்
என்றது
மேற்கூறிய
நான்கும்
அல்லாத
8
நட்சத்திரங்களுமாம்.
12
நட்சத்திரங்களாவன
பூரம்
பூராடம்
பூரட்டாதி
மகம்
கேட்டை
பரணி
கிருத்திகை
சுவாதி
ஆயிலியம்
விசாகம்
ஆதிரை
சித்திரை
என்பவைகளாகும்.
921
உருவலர்
பவளமேனி
ஒளிநீ
றணிந்து
உமையோடும்
வெள்ளை
விடைமேன்
முருகலர்
கொன்றைதிங்கள்
முடிமே
லணிந்தென்
உளமே
புகுந்த
அதனால்
திருமகள்
கலையதூர்தி
செயமாது
பூமி
திசை
தெய்வ
மானபலவும்
அருநெதி
நல்லநல்ல
அவைநல்ல
நல்ல
அடியா
ரவர்க்கு
மிகவே.
03
922
மதிநுதல்
மங்கையோடு
வடபா
லிருந்து
மறையோது
மெங்கள்
பரமன்
நதியொடு
கொன்றைமாலை
முடிமே
லணிந்தென்
உளமே
புகுந்த
அதனால்
கொதியுறு
காலனங்கி
நமனோடு
தூதர்
கொடுநோய்க
ளான
பலவும்
அதிகுண
நல்லநல்ல
அவைநல்ல
நல்ல
அடியா
ரவர்க்கு
மிகவே.
04
923
நஞ்சணி
கண்டனெந்தை
மடவாள்
தனோடும்
விடையேறும்
நங்கள்
பரமன்
துஞ்சிருள்
வன்னிகொன்றை
முடிமே
லணிந்தென்
உளமே
புகுந்த
அதனால்
வெஞ்சின
அவுணரோடு
முருமிடியு
மின்னு
மிகையான
பூத
மவையும்
அஞ்சிடு
நல்லநல்ல
அவைநல்ல
நல்ல
அடியா
ரவர்க்கு
மிகவே.
05
924
வாள்வரி
யதளதாடை
வரிகோ
வணத்தர்
மடவாள்
தனோடு
முடனாய்
நாண்மலர்
வன்னிகொன்றை
நதிசூடி
வந்தென்
உளமே
புகுந்த
அதனால்
கோளரி
யுழுவையோடு
கொலையானை
கேழல்
கொடுநாக
மோடு
கரடி
ஆளரி
நல்லநல்ல
அவைநல்ல
நல்ல
அடியா
ரவர்க்கு
மிகவே.
06
925
செப்பிள
முலைநன்மங்கை
ஒருபாக
மாக
விடையேறு
செல்வ
னடைவார்
ஒப்பிள
மதியுமப்பும்
முடிமே
லணிந்தென்
உளமே
புகுந்த
அதனால்
வெப்பொடு
குளிரும்வாதம்
மிகையான
பித்தும்
வினையான
வந்து
நலியா
அப்படி
நல்லநல்ல
அவைநல்ல
நல்ல
அடியா
ரவர்க்கு
மிகவே.
07
926
வேள்பட
விழிசெய்தன்று
விடமே
லிருந்து
மடவாள்
தனோடும்
உடனாய்
வாண்மதி
வன்னிகொன்றை
மலர்சூடி
வந்தென்
உளமே
புகுந்த
அதனால்
ஏழ்கடல்
சூழிலங்கை
அரையன்ற
னோடும்
இடரான
வந்து
நலியா
ஆழ்கடல்
நல்லநல்ல
அவைநல்ல
நல்ல
அடியா
ரவர்க்கு
மிகவே.
08
927
பலபல
வேடமாகும்
பரனாரி
பாகன்
பசுவேறும்
எங்கள்
பரமன்
சலமக
ளோடெருக்கு
முடிமேல்
அணிந்தென்
உளமே
புகுந்த
அதனால்
மலர்மிசை
யோனுமாலும்
மறையோடு
தேவர்
வருகால
மான
பலவும்
அலைகடல்
மேருநல்ல
அவைநல்ல
நல்ல
அடியா
ரவர்க்கு
மிகவே.
09
928
கொத்தலர்
குழலியோடு
விசயற்கு
நல்கு
குணமாய
வேட
விகிர்தன்
மத்தமு
மதியுநாகம்
முடிமே
லணிந்தென்
உளமே
புகுந்த
அதனால்
புத்தரொ
டமணைவாதில்
அழிவிக்கு
மண்ணல்
திருநீறு
செம்மை
திடமே
அத்தகு
நல்லநல்ல
அவைநல்ல
நல்ல
அடியா
ரவர்க்கு
மிகவே.
10
929
தேனமர்
பொழில்கொளாலை
விளைசெந்நெல்
துன்னி
வளர்செம்பொன்
எங்கும்
நிகழ
நான்முகன்
ஆதியாய
பிரமா
புரத்து
மறைஞான
ஞான
முனிவன்
தானுறு
கோளும்நாளும்
அடியாரை
வந்து
நலியாத
வண்ணம்
உரைசெய்
ஆனசொல்
மாலையோதும்
அடியார்கள்
வானில்
அரசாள்வர்
ஆணை
நமதே.
11
இப்பதிகம்
பாண்டிநாட்டு
கெழுந்தருளியபோது
அருளிச்செய்தது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.86
திருநாரையூர்
பண்
-
பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
930
உரையினில்
வந்தபாவம்
உணர்நோய்க
ளும்ம
செயல்தீங்கு
குற்ற
முலகில்
வரையினி
லாமைசெய்த
அவைதீரும்
வண்ணம்
மிகவேத்தி
நித்தம்
நினைமின்
வரைசிலை
யாகவன்று
மதில்மூன்
றெரித்து
வளர்கங்குல்
நங்கை
வெருவ
திரையொலி
நஞ்சமுண்ட
சிவன்மேய
செல்வ
திருநாரை
யூர்கை
தொழவே.
01
931
ஊனடை
கின்றகுற்ற
முதலாகி
யுற்ற
பிணிநோ
யொருங்கும்
உயரும்
வானடை
கின்றவெள்ளை
மதிசூடு
சென்னி
விதியான
வேத
விகிர்தன்
கானிடை
யாடிபூத
படையா
னியங்கு
விடையான்
இலங்கு
முடிமேல்
தேனடை
வண்டுபாடு
சடையண்ணல்
நண்ணு
திருநாரை
யூர்கை
தொழவே.
02
932
ஊரிடை
நின்றுவாழும்
உயிர்செற்ற
காலன்
துயருற்ற
தீங்கு
விரவி
பாரிடை
மெள்ளவந்து
பழியுற்ற
வார்த்தை
ஒழிவுற்ற
வண்ண
மகலும்
போரிடை
யன்றுமூன்று
மதிலெய்த
ஞான்று
புகழ்வானு
ளோர்கள்
புணரு
தேரிடை
நின்றஎந்தை
பெருமா
னிருந்த
திருநாரை
யூர்கை
தொழவே.
03
933
தீயுற
வாயஆக்கை
அதுபற்றி
வாழும்
வினைசெற்ற
வுற்ற
உலகின்
தாயுறு
தன்மையாய
தலைவன்றன்
நாமம்
நிலையாக
நின்று
மருவும்
பேயுற
வாயகானில்
நடமாடி
கோல
விடமுண்ட
கண்டன்
முடிமேல்
தேய்பிறை
வைத்துகந்த
சிவன்மேய
செல்வ
திருநாரை
யூர்கை
தொழவே.
04
934
வசையப
ராதமாய
வுவரோத
நீங்கு
தவமாய
தன்மை
வரும்வான்
மிசையவ
ராதியாய
திருமார்
பிலங்கு
விரிநூலர்
விண்ணும்
நிலனும்
இசையவ
ராசிசொல்ல
இமையோர்க
ளேத்தி
யமையாத
காத
லொடுசேர்
திசையவர்
போற்றநின்ற
சிவன்மேய
செல்வ
திருநாரை
யூர்கை
தொழவே.
05
935
உறைவள
ரூன்நிலாய
வுயிர்நிற்கும்
வண்ணம்
உணர்வாக்கும்
உண்மை
உலகில்
குறைவுள
வாகிநின்ற
குறைதீர்க்கு
நெஞ்சில்
நிறைவாற்று
நேசம்
வளரும்
மறைவளர்
நாவன்மாவின்
உரிபோர்த்த
மெய்யன்
அரவார்த்த
அண்ணல்
கழலே
திறைவளர்
தேவர்தொண்டின்
அருள்பேண
நின்ற
திருநாரை
யூர்கை
தொழவே.
06
936
தனம்வரும்
நன்மையாகு
தகுதி
குழந்து
வருதி
குழன்ற
உடலின்
இனம்வள
ரைவர்செய்யும்
வினையங்கள்
செற்று
நினைவொன்று
சிந்தை
பெருகும்
முனமொரு
காலம்மூன்று
புரம்வெந்து
மங்க
சரமுன்
றெரிந்த
அவுணர்
சினமொரு
காலழித்த
சிவன்மேய
செல்வ
திருநாரை
யூர்கை
தொழவே.
07
937
உருவரை
கின்றநாளில்
உயிர்கொள்ளுங்
கூற்றம்
நனியஞ்சு
மாத
லுறநீர்
மருமலர்
தூவியென்றும்
வழிபாடு
செய்ம்மின்
அழிபா
டிலாத
கடலின்
அருவரை
சூழிலங்கை
அரையன்றன்
வீரம்
அழி
தடக்கை
முடிகள்
திருவிரல்
வைத்துகந்த
சிவன்மேய
செல்வ
திருநாரை
யூர்கை
தொழவே.
08
938
வேறுயர்
வாழ்வுதன்மை
வினைதுக்க
மிக்க
பகைதீர்க்கு
மேய
வுடலில்
தேறிய
சிந்தைவாய்மை
தெளிவிக்க
நின்ற
கரவை
கரந்து
திகழுஞ்
சேறுயர்
பூவின்மேய
பெருமானு
மற்றை
திருமாலும்
நேட
எரியா
சீறிய
செம்மையாகுஞ்
சிவன்மேய
செல்வ
திருநாரை
யூர்கை
தொழவே.
09
939
மிடைபடு
துன்பமின்பம்
உளதாக்கு
முள்ளம்
வெளியாக்கு
முன்னி
யுணரும்
படையொரு
கையிலேந்தி
பலிகொள்ளும்
வண்ணம்
ஒலிபாடி
யாடி
பெருமை
உடையினை
விட்டுளோரும்
உடல்போர
துளோரும்
உரைமாயும்
வண்ணம்
அழி
செடிபட
வைத்துகந்த
சிவன்மேய
செல்வ
திருநாரை
யூர்கை
தொழவே.
10
940
எரியொரு
வண்ணமாய
உருவானை
யெந்தை
பெருமானை
உள்கி
நினையார்
திரிபுர
மன்றுசெற்ற
சிவன்மேய
செல்வ
திருநாரை
யூர்கை
தொழுவான்
பொருபுனல்
சூழ்ந்தகாழி
மறைஞான
பந்தன்
உரைமாலை
பத்தும்
மொழிவார்
திருவளர்
செம்மையாகி
யருள்பேறு
மிக்க
துளதென்பர்
செம்மை
யினரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.87
திருநறையூர்
பண்
-
பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
941
நேரிய
னாகுமல்ல
னொருபாலு
மேனி
யரியான்மு
னாய
வொளியான்
நீரியல்
காலுமாகி
நிறைவானு
மாகி
யுறுதீயு
மாய
நிமலன்
ஊரியல்
பிச்சைபேணி
யுலகங்க
ளேத்த
நலகண்டு
பண்டு
சுடலை
நாரியோர்
பாகமாக
நடமாட
வல்ல
நறையூரின்
நம்ப
னவனே.
01
942
இடமயி
லன்னசாயல்
மடமங்கை
தன்கை
யெதிர்நாணி
பூண
வரையிற்
கடும்அயி
லம்புகோத்து
எயில்செற்
றுகந்து
அமரர
களித்த
தலைவன்
மடமயில்
ஊர்திதாதை
எனநின்று
தொண்டர்
மனம்நின்ற
மைந்தன்
மருவும்
நடமயி
லாலநீடு
குயில்கூவு
சோலை
நறையூரின்
நம்ப
னவனே.
02
943
சூடக
முன்கைமங்கை
யொருபாக
மாக
அருள்கார
ணங்கள்
வருவான்
ஈடக
மானநோக்கி
யிடுபிச்சை
கொண்டு
படுபிச்ச
னென்று
பரவ
தோடக
மாயோர்காதும்
ஒருகா
திலங்கு
குழைதாழ
வேழ
வுரியன்
நாடக
மாகவாடி
மடவார்கள்
பாடும்
நறையூரின்
நம்ப
னவனே.
03
944
சாயல்நன்
மாதோர்பாகன்
விதியாய
சோதி
கதியாக
நின்ற
கடவுள்
ஆயக
மென்னுள்வந்த
அருளாய
செல்வன்
இருளாய
கண்டன்
அவனி
தாயென
நின்றுகந்த
தலைவன்
விரும்பு
மலையின்கண்
வந்து
தொழுவார்
நாயக
னென்றிறைஞ்சி
மறையோர்கள்
பேணும்
நறையூரின்
நம்ப
னவனே.
04
945
நெதிபடு
மெய்யெம்ஐயன்
நிறைசோலை
சுற்றி
நிகழம்
பலத்தின்
நடுவே
அதிர்பட
ஆடவல்ல
அமரர
கொருத்தன்
எமர்சுற்ற
மாய
இறைவன்
மதிபடு
சென்னிமன்னு
சடைதாழ
வந்து
விடையேறி
இல்பலி
கொள்வான்
நதிபட
வுந்திவந்து
வயல்வாளை
பாயும்
நறையூரின்
நம்ப
னவனே.
05
946
கணிகையோர்
சென்னிமன்னு
மதுவன்னி
கொன்றை
மலர்துன்று
செஞ்சடை
யினான்
பணிகையின்
முன்னிலங்க
வருவேட
மன்னு
பலவாகி
நின்ற
பரமன்
அணுகிய
வேதவோசை
யகலங்க
மாறின்
பொருளான
ஆதி
யருளான்
நணுகிய
தொண்டர்கூடி
மலர்தூவி
யேத்து
நறையூரின்
நம்ப
னவனே.
06
947
ஒளிர்தரு
கின்றமேனி
யுருவெங்கு
மங்க
மவையார
ஆட
லரவம்
மிளிர்தரு
கையிலங்க
அனலேந்தி
யாடும்
விகிர்தன்
விடங்கொள்
மிடறன்
துளிதரு
சோலையாலை
தொழில்மேவ
வேதம்
எழிலார
வென்றி
யருளும்
நளிர்மதி
சேருமாடம்
மடவார்க
ளாரும்
நறையூரின்
நம்ப
னவனே.
07
948
அடலெரு
தேறுகந்த
அதிருங்
கழற்கள்
எதிருஞ்
சிலம்பொ
டிசை
கடலிடை
நஞ்சமுண்டு
கனிவுற்ற
கண்டன்
முனிவுற்
றிலங்கை
யரையன்
உடலொடு
தோளனைத்து
முடிப
திறுத்தும்
இசைகே
டிரங்கி
யொருவாள்
நடலைகள்
தீர்த்துநல்கி
நமையாள
வல்ல
நறையூரின்
நம்ப
னவனே.
08
949
குலமலர்
மேவினானும்
மிகுமாய
னாலும்
எதிர்கூடி
நேடி
நினைவுற்
றிலபல
எய்தொணாமை
எரியா
யுயர்ந்த
பெரியா
னிலங்கு
சடையன்
சிலபல
தொண்டர்நின்று
பெருமைக்கள்
பேச
வருமை
திகழ்ந்த
பொழிலின்
நலமலர்
சிந்தவாச
மணநாறு
வீதி
நறையூரின்
நம்ப
னவனே.
09
950
துவருறு
கின்றவாடை
யுடல்போர
துழன்ற
வவர்தாமு
மல்ல
சமணுங்
கவருறு
சிந்தையாளர்
உரைநீ
துகந்த
பெருமான்
பிறங்கு
சடையன்
தவமலி
பத்தர்சித்தர்
மறையாளர்
பேண
முறைமாதர்
பாடி
மருவும்
நவமணி
துன்றுகோயில்
ஒளிபொன்செய்
மாட
நறையூரின்
நம்ப
னவனே.
10
951
கானலு
லாவியோதம்
எதிர்மல்கு
காழி
மிகுபந்தன்
முந்தி
யுணர
ஞானமு
லாவுசிந்தை
யடிவை
துகந்த
நறையூரின்
நம்ப
னவனை
ஈனமி
லாதவண்ணம்
இசையா
லுரைத்த
தமிழ்மாலை
பத்தும்
நினைவார்
வானநி
லாவவல்லர்
நிலமெங்கு
நின்று
வழிபாடு
செய்யும்
மிகவே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.88
திருமுல்லைவாயில்
பண்
-
பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
952
துளிமண்டி
யுண்டு
நிறம்வந்த
கண்டன்
நடமன்னு
துன்னு
சுடரோன்
ஒளிமண்டி
யும்ப
ருலகங்
கடந்த
உமைபங்க
னெங்க
ளரனூர்
களிமண்டு
சோலை
கழனி
கலந்த
கமலங்கள்
தங்கு
மதுவின்
தெளிமண்டி
யுண்டு
சிறைவண்டு
பாடு
திருமுல்லை
வாயி
லிதுவே.
01
953
பருவத்தில்
வந்து
பயனுற்ற
பண்பன்
அயனை
படைத்த
பரமன்
அரவ
தொடங்க
மவைகட்டி
யெங்கு
மரவிக்க
நின்ற
அரனூர்
உருவத்தின்
மிக்க
ஒளிர்சங்
கொடிப்பி
யவையோத
மோத
வெருவி
தெருவத்தில்
வந்து
செழுமு
தலைக்கொள்
திருமுல்லை
வாயி
லிதுவே.
02
954
வாராத
நாடன்
வருவார்தம்
வில்லின்
உருமெல்கி
நாளு
முருகில்
ஆராத
வின்ப
னகலாத
அன்பன்
அருள்மேவி
நின்ற
அரனூர்
பேராத
சோதி
பிரியாத
மார்பின்
அலர்மேவு
பேதை
பிரியாள்
தீராத
காதல்
நெதிநேர
நீடு
திருமுல்லை
வாயி
லிதுவே.
03
955
ஒன்றொன்றொ
டொன்றும்
ஒருநான்கொ
டைந்தும்
இருமூன்றொ
டேழு
முடனாய்
அன்றின்றொ
டென்றும்
அறிவான
வர்க்கும்
அறியாமை
நின்ற
அரனூர்
குன்றொன்றொ
டொன்று
குலையொன்றொ
கொடியொன்றொ
டொன்று
குழுமி
சென்றொன்றொ
டொன்று
செறிவாய்
நிறைந்த
திருமுல்லை
வாயி
லிதுவே.
04
956
கொம்பன்ன
மின்னின்
இடையாளோர்
கூறன்
விடைநாளும்
ஏறு
குழகன்
நம்பன்னெ
மன்பன்
மறைநாவன்
வானின்
மதியேறு
சென்னி
அரனூர்
அம்பன்ன
வொண்க
ணவரா
டரங்கின்
அணிகோபு
ரங்க
ளழகார்
செம்பொன்ன
செவ்வி
தருமாடம்
நீடு
திருமுல்லை
வாயி
லிதுவே.
05
957
ஊனேறு
வேலின்
உருவேறு
கண்ணி
ஒளியேறு
கொண்ட
வொருவன்
ஆனேற
தேறி
யழகேறு
நீறன்
அரவேறு
பூணு
மரனூர்
மானேறு
கொல்லை
மயிலேறி
வந்து
குயிலேறு
சோலை
மருவி
தேனேறு
மாவின்
வளமேறி
யாடு
திருமுல்லை
வாயி
லிதுவே.
06
958
நெஞ்சார
நீடு
நினைவாரை
மூடு
வினைதேய
நின்ற
நிமலன்
அஞ்சாடு
சென்னி
அரவாடு
கையன்
அனலாடு
மேனி
யரனூர்
மஞ்சாரு
மாட
மனைதோறும்
ஐயம்
உளதென்று
வைகி
வரினுஞ்
செஞ்சாலி
நெல்லின்
வளர்சோ
றளிக்கொள்
திருமுல்லை
வாயி
லிதுவே.
07
959
வரைவ
தெடுத்த
வலிவா
ளரக்கன்
முடிபத்து
மிற்று
நெரிய
உரைவந்த
பொன்னின்
உருவந்த
மேனி
உமைபங்கன்
எங்க
ளரனூர்
வரைவந்த
சந்தொ
டகிலுந்தி
வந்து
மிளிர்கின்ற
பொன்னி
வடபால்
திரைவந்து
வந்து
செறிதேற
லாடு
திருமுல்லை
வாயி
லிதுவே.
08
960
மேலோடி
நீடு
விளையாடல்
மேவு
விரிநூலன்
வேத
முதல்வன்
பாலாடு
மேனி
கரியானு
முன்னி
யவர்தேட
நின்ற
பரனூர்
காலாடு
நீல
மலர்துன்றி
நின்ற
கதிரேறு
செந்நெல்
வயலிற்
சேலோடு
வாளை
குதிகொள்ள
மல்கு
திருமுல்லை
வாயி
லிதுவே.
09
961
பனைமல்கு
திண்கை
மதமா
வுரித்த
பரமன்ன
நம்ப
னடியே
நினைவன்ன
சிந்தை
அடையாத
தேரர்
அமண்மாய
நின்ற
அரனூர்
வனமல்கு
கைதை
வகுளங்க
ளெங்கு
முகுளங்க
ளெங்கு
நெரி
சினைமல்கு
புன்னை
திகழ்வாச
நாறு
திருமுல்லை
வாயி
லிதுவே.
10
962
அணிகொண்ட
கோதை
யவள்நன்று
மேத்த
அருள்செய்த
எந்தை
மருவார்
திணிகொண்ட
மூன்று
புரமெய்த
வில்லி
திருமுல்லை
வாயி
லிதன்மேல்
தணிகொண்ட
சிந்தை
யவர்காழி
ஞான
மிகுபந்தன்
ஒண்டமிழ்
களின்
அணிகொண்ட
பத்தும்
இசைபாடு
பத்தர்
அகல்வானம்
ஆள்வர்
மிகவே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
முல்லைவனநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.89
திருக்கொச்சைவயம்
பண்
-
பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
963
அறையும்
பூம்புன
லோடு
மாடர
வச்சடை
தன்மேற்
பிறையுஞ்
சூடுவர்
மார்பிற்
பெண்ணொரு
பாக
மமர்ந்தார்
மறையி
னொல்லொலி
யோவா
மந்திர
வேள்வி
யறாத
குறைவில்
அந்தணர்
வாழுங்
கொச்சை
வயமமர
தாரே.
01
964
சுண்ணத்தர்
தோலொடு
நூல்சேர்
மார்பினர்
துன்னிய
பூத
கண்ணத்தர்
வெங்கன
லேந்தி
கங்குல்நின்
றாடுவர்
கேடில்
எண்ணத்தர்
கேள்விநல்
வேள்வி
யறாதவர்
மாலெரி
யோம்பும்
வண்ணத்த
அந்தணர்
வாழுங்
கொச்சை
வயமமர
தாரே.
02
965
பாலை
யன்னவெண்
ணீறு
பூசுவர்
பல்சடை
தாழ
மாலை
யாடுவர்
கீத
மாமறை
பாடுதல்
மகிழ்வர்
வேலை
மால்கட
லோதம்
வெண்டிரை
கரைமிசை
விளங்குங்
கோல
மாமணி
சிந்துங்
கொச்சை
வயமமர
தாரே.
03
966
கடிகொள்
கூவிள
மத்தங்
கமழ்சடை
நெடுமுடி
கணிவர்
பொடிகள்
பூசிய
மார்பிற்
புனைவர்நன்
மங்கையோர்
பங்கர்
கடிகொள்
நீடொலி
சங்கின்
ஒலியொடு
கலையொலி
துதைந்து
கொடிக
ளோங்கிய
மாட
கொச்சை
வயமமர
தாரே.
04
967
ஆடன்
மாமதி
யுடையா
ராயின
பாரிடஞ்
சூழ
வாடல்
வெண்டலை
யேந்தி
வையக
மிடுபலி
குழல்வார்
ஆடல்
மாமட
மஞ்ஞை
அணிதிகழ்
பேடையொ
டாடி
கூடு
தண்பொழில்
சூழ்ந்த
கொச்சை
வயமமர
தாரே.
05
968
மண்டு
கங்கையும்
அரவு
மல்கிய
வளர்சடை
தன்மேற்
துண்ட
வெண்பிறை
யணிவர்
தொல்வரை
வில்லது
வாக
விண்ட
தானவர்
அரணம்
வெவ்வழல்
எரிகொள
விடைமேற்
கொண்ட
கோலம
துடையார்
கொச்சை
வயமமர
தாரே.
06
இப்பதிகத்தில்
7-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
07
969
அன்றவ்
வால்நிழ
லமர்ந்து
வறவுரை
நால்வர
கருளி
பொன்றி
னார்தலை
யோட்டி
லுண்பது
பொருகட
லிலங்கை
வென்றி
வேந்தனை
யொல்க
வூன்றிய
விரலினர்
வான்தோய்
குன்ற
மன்னபொன்
மாட
கொச்சை
வயமமர
தாரே.
08
970
சீர்கொள்
மாமல
ரானுஞ்
செங்கண்மா
லென்றிவ
ரேத்த
ஏர்கொள்
வெவ்வழ
லாகி
யெங்கு
முறநிமிர
தாரும்
பார்கொள்
விண்ணழல்
கால்நீர
பண்பினர்
பால்மொழி
யோடுங்
கூர்கொள்
வேல்வல
னேந்தி
கொச்சை
வயமமர
தாரே.
09
971
குண்டர்
வண்துவ
ராடை
போர்த்ததோர்
கொள்கை
யினார்கள்
மிண்டர்
பேசிய
பேச்சு
மெய்யல
மையணி
கண்டர்
பண்டை
நம்வினை
தீர்க்கும்
பண்பின
ரொண்கொடி
யோடுங்
கொண்டல்
சேர்மணி
மாட
கொச்சை
வயமமர
தாரே.
10
972
கொந்த
ணிபொழில்
சூழ்ந்த
கொச்சை
வயநகர்
மேய
அந்த
ணன்னடி
யேத்தும்
அருமறை
ஞானசம்
பந்தன்
சந்த
மார்ந்தழ
காய
தண்டமிழ்
மாலைவல்
லோர்போய்
முந்தி
வானவ
ரோடும்
புகவலர்
முனைகெட
வினையே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.90
திருநெல்வாயில்
திருஅரத்துறை
பண்
-
பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
973
எந்தை
ஈசனெம்
பெருமான்
ஏறமர்
கடவுளென்
றேத்தி
சிந்தை
செய்பவர
கல்லால்
சென்றுகை
கூடுவ
தன்றாற்
கந்த
மாமல
ருந்தி
கடும்புனல்
நிவாமல்கு
கரைமேல்
அந்தண்
சோலைநெல்
வாயில்
அரத்துறை
யடிகள்தம்
அருளே.
01
974
ஈர
வார்சடை
தன்மேல்
இளம்பிறை
யணிந்த
எம்பெருமான்
சீருஞ்
செல்வமும்
ஏத்தா
சிதடர்கள்
தொழச்செல்வ
தன்றால்
வாரி
மாமல
ருந்தி
வருபுனல்
நிவாமல்கு
கரைமேல்
ஆருஞ்
சோலைநெல்
வாயில்
அரத்துறை
யடிகள்தம்
அருளே.
02
975
பிணிக
லந்தபுன்
சடைமேற்
பிறையணி
சிவனென
பேணி
பணிக
லந்துசெய்
யாத
பாவிகள்
தொழச்செல்
வதன்றால்
மணிக
லந்துபொன்
னுந்தி
வருபுனல்
நிவாமல்கு
கரைமேல்
அணிக
லந்தநெல்
வாயில்
அரத்துறை
யடிகள்தம்
அருளே.
03
பிணி
-
கட்டுதல்
976
துன்ன
ஆடையொன்
றுடுத்து
தூயவெண்
ணீற்றி
னராகி
உன்னி
நைபவர
கல்லால்
ஒன்றுங்கை
கூடுவ
தன்றாற்
பொன்னும்
மாமணி
யுந்தி
பொருபுனல்
நிவாமல்கு
கரைமேல்
அன்ன
மாருநெல்
வாயில்
அரத்துறை
யடிகள்தம்
அருளே.
04
977
வெருகு
ரிஞ்சுவெங்
காட்டி
லாடிய
விமலனென்
றுள்கி
உருகி
நைபவர
கல்லால்
ஒன்றுங்கை
கூடுவ
தன்றால்
முருகு
ரிஞ்சுபூஞ்
சோலை
மொய்ம்மலர்
சுமந்திழி
நிவாவ
தருகு
ரிஞ்சுநெல்
வாயில்
அரத்துறை
யடிகள்தம்
அருளே.
05
978
உரவு
நீர்சடை
கரந்த
வொருவனென்
றுள்குளிர
தேத்தி
பரவி
நைபவர
கல்லாற்
பரிந்துகை
கூடுவ
தன்றால்
குரவ
நீடுயர்
சோலை
குளிர்புனல்
நிவாமல்கு
கரைமேல்
அரவ
மாருநெல்
வாயில்
அரத்துறை
யடிகள்தம்
அருளே.
06
979
நீல
மாமணி
மிடற்று
நீறணி
சிவனென
பேணுஞ்
சீல
மாந்தர்க
கல்லாற்
சென்றுகை
கூடுவ
தன்றால்
கோல
மாமல
ருந்தி
குளிர்புனல்
நிவாமல்கு
கரைமேல்
ஆலுஞ்
சோலைநெல்
வாயில்
அரத்துறை
யடிகள்தம்
அருளே.
07
980
செழுந்தண்
மால்வரை
யெடுத்த
செருவலி
இராவணன்
அலற
அழுந்த
ஊன்றிய
விரலான்
போற்றியென்
பார்க்கல்ல
தருளான்
கொழுங்
கனிசு
துந்தி
குளிர்புனல்
நிவாமல்கு
கரைமேல்
அழுந்துஞ்
சோலைநெல்
வாயில்
அரத்துறை
யடிகள்தம்
அருளே.
08
981
நுணங்கு
நூலயன்
மாலும்
இருவரும்
நோக்கரி
யானை
வணங்கி
நைபவர
கல்லால்
வந்துகை
கூடுவ
தன்றால்
மணங்க
மழ்ந்துபொன்
னுந்தி
வருபுனல்
நிவாமல்கு
கரைமேல்
அணங்குஞ்
சோலைநெல்
வாயில்
அரத்துறை
யடிகள்தம்
அருளே.
09
982
சாக்கி
யப்படு
வாருஞ்
சமண்படு
வார்களும்
மற்றும்
பாக்கி
யப்பட
கில்லா
பாவிகள்
தொழச்செல்வ
தன்றால்
பூக்க
மழ்ந்துபொன்
னுந்தி
பொருபுனல்
நிவாமல்கு
கரைமேல்
ஆர்க்குஞ்
சோலைநெல்
வாயில்
அரத்துறை
யடிகள்தம்
அருளே.
10
983
கறையி
னார்பொழில்
சூழ்ந்த
காழியுள்
ஞான
சம்பந்தன்
அறையும்
பூம்புனல்
பரந்த
அரத்துறை
யடிகள்தம்
அருளை
முறைமை
யாற்சொன்ன
பாடல்
மொழியும்
மாந்தர்தம்
வினைபோ
பறையும்
ஐயுற
வில்லை
பாட்டிவை
பத்தும்
வல்லார்க்கே.
11
இத்தலம்
நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
அரத்துறைநாதர்
தேவியார்
நிவா
வென்பது
ஒரு
நதி.
புனல்-நிவாவென
பதம்பிரிக்க.
இது
முத்துச்சிவிகை
-
முத்துச்சின்ன
முதலியவை
பெற்றபோதருளிச்செய்தது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.91
திருமறைக்காடு
பண்
-
பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
984
பொங்கு
வெண்மணற்
கானற்
பொருகடல்
திரைதவழ்
முத்தங்
கங்கு
லாரிருள்
போழுங்
கலிமறை
காடமர
தார்தா
திங்கள்
சூடின
ரேனு
திரிபுரம்
எரித்தன
ரேனும்
எங்கும்
எங்கள்
பிரானார்
புகழல
திகழ்பழி
யிலரே.
01
985
கூனி
ளம்பிறை
சூடி
கொடுவரி
தோலுடை
யாடை
ஆனி
லங்கிள
ரைந்தும்
ஆடுவர்
பூண்பது
மரவங்
கான
லங்கழி
யோதங்
கரையொடு
கதிர்மணி
ததும்ப
தேன
லங்கமழ்
சோலை
திருமறை
காடமர
தாரே.
02
986
நுண்ணி
தாய்வெளி
தாகி
நூல்கிட
திலங்கு
பொன்மார்பிற்
பண்ணி
யாழென
முரலும்
பணிமொழி
யுமையொரு
பாகன்
தண்ணி
தாயவெள்
ளருவி
சலசல
நுரைமணி
ததும்ப
கண்ணி
தானுமோர்
பிறையார்
கலிமறை
காடமர
தாரே.
03
986
ஏழை
வெண்குரு
கயலே
யிளம்பெடை
தனதென
கருதி
தாழை
வெண்மடற்
புல்கு
தண்மறை
காடமர
தார்தாம்
மாழை
யங்கய
லொண்கண்
மலைமகள்
கணவன
தடியின்
நீழ
லேசர
ணாக
நினைபவர்
வினைநலி
விலரே.
04
987
அரவம்
வீக்கிய
அரையும்
அதிர்கழல்
தழுவிய
அடியும்
பரவ
நாஞ்செய்த
பாவம்
பறைதர
வருளுவர்
பதிதான்
மரவம்
நீடுயர்
சோலை
மழலைவண்
டியாழ்செயும்
மறைக்கா
டிரவும்
எல்லியும்
பகலும்
ஏத்துதல்
குணமெ
னலாமே.
05
989
பல்லி
லோடுகை
யேந்தி
பாடியும்
ஆடியும்
பலிதேர்
அல்லல்
வாழ்க்கைய
ரேனும்
அழகிய
தறிவரெம்
மடிகள்
புல்ல
மேறுவர்
பூதம்
புடைசெல
வுழிதர்வர
கிடமாம்
மல்கு
வெண்டிரை
யோதம்
மாமறை
காடது
தானே.
06
990
நாக
தான்கயி
றாக
நளிர்வரை
யதற்கு
மத்தாக
பாக
தேவரோ
டசுரர்
படுகடல்
அளறெழ
கடைய
வேக
நஞ்செழ
ஆங்கே
வெருவொடும்
இரிந்தெங்கு
மோட
ஆக
தன்னில்வை
தமிர்தம்
ஆக்குவி
தான்மறை
காடே.
07
991
தக்கன்
வேள்வியை
தகர்த்தோன்
தனதொரு
பெருமையை
ஓரான்
மிக்கு
மேற்சென்று
மலையை
யெடுத்தலும்
மலைமகள்
நடுங்க
நக்கு
தன்திரு
விரலா
லூன்றலும்
நடுநடு
தரக்கன்
பக்க
வாயும்வி
டலற
பரிந்தவன்
பதிமறை
காடே.
08
992
விண்ட
மாமல
ரோனும்
விளங்கொளி
யரவணை
யானும்
பண்டுங்
காண்பரி
தாய
பரிசினன்
அவனுறை
பதிதான்
கண்ட
லங்கழி
யோதங்
கரையொடு
கதிர்மணி
ததும்ப
வண்ட
லங்கமழ்
சோலை
மாமறை
காடது
தானே.
09
993
பெரிய
வாகிய
குடையும்
பீலியும்
அவைவெயிற்
கரவா
கரிய
மண்டைகை
யேந்தி
கல்லென
வுழிதருங்
கழுக்கள்
அரிய
வாகவுண்
டோ
து
மவர்திறம்
ஒழிந்து
நம்மடிகள்
பெரிய
சீர்மறை
காடே
பேணுமின்
மனமுடை
யீரே.
10
994
மையுலாம்
பொழில்
சூழ்ந்த
மாமறை
காடமர
தாரை
கையினாற்
றொழு
தெழுவான்
காழியுள்
ஞானசம்
பந்தன்
செய்த
செந்தமிழ்
பத்துஞ்
சிந்தையுள்
சேர்க்க
வல்லார்போ
பொய்யில்
வானவ
ரோடும்
புகவலர்
கொளவலர்
புகழே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வேதாரணியேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.92
திருப்புகலூர்
வர்த்தமானீச்சரம்
பண்
-
பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
995
பட்டம்
பால்நிற
மதியம்
படர்சடை
சுடர்விடு
பாணி
நட்டம்
நள்ளிரு
ளாடும்
நாதனார்
நவின்றுறை
கோயில்
புட்டன்
பேடையோ
டாடும்
பூம்புக
லூர்த்தொண்டர்
போற்றி
வட்டஞ்
சூழ்ந்தடி
பரவும்
வர்த்தமா
னீச்சர
தாரே.
01
996
முயல்
வளாவிய
திங்கள்
வாண்முக
தரிவையில்
தெரிவை
இயல்
வளாவிய
துடைய
இன்னமு
தெந்தையெம்
பெருமான்
கயல்
வளாவிய
கழனி
கருநிற
குவளைகள்
மலரும்
வயல்
வளாவிய
புகலூர்
வர்த்தமா
னீச்சர
தாரே.
02
997
தொண்டர்
தண்கயம்
மூழ்கி
துணையலுஞ்
சாந்தமும்
புகையுங்
கொண்டு
கொண்டடி
பரவி
குறிப்பறி
முருகன்
செய்கோலங்
கண்டு
கண்டுகண்
குளிர
களிபர
தொளிமல்கு
கள்ளார்
வண்டு
பண்செயும்
புகலூர்
வர்த்தமா
னீச்சர
தாரே.
03
998
பண்ண
வண்ணத்த
ராகி
பாடலொ
டாட
லறாத
விண்ண
வண்ணத்த
ராய
விரிபுக
லூரரோர்
பாகம்
பெண்ண
வண்ணத்த
ராகும்
பெற்றியொ
டாணிணை
பிணைந்த
வண்ண
வண்ணத்தெம்
பெருமான்
வர்த்தமா
னீச்சர
தாரே.
04
999
ஈசன்
ஏறமர்
கடவுள்
இன்னமு
தெந்தையெம்
பெருமான்
பூசு
மாசில்வெண்
ணீற்றர்
பொலிவுடை
பூம்புக
லூரில்
மூசு
வண்டறை
கொன்றை
முருகன்மு
போதுஞ்செய்
முடிமேல்
வாச
மாமல
ருடையார்
வர்த்தமா
னீச்சர
தாரே.
05
1000
தளிரி
ளங்கொடி
வளர
தண்கயம்
இரிய
வண்டேறி
கிளரி
ளம்முழை
நுழை
கிழிதரு
பொழிற்புக
லூரில்
உளரி
ளஞ்சுனை
மலரும்
ஒளிதரு
சடைமுடி
யதன்மேல்
வளரி
ளம்பிறை
யுடையார்
வர்த்தமா
னீச்சர
தாரே.
06
1001
தென்சொல்
விஞ்சமர்
வடசொல்
திசைமொழி
யெழில்நரம்
பெடுத்து
துஞ்சு
நெஞ்சிருள்
நீங்க
தொழுதெழு
தொல்புக
லூரில்
அஞ்ச
னம்பிதிர
தனைய
அலைகடல்
கடைய
அன்றெழுந்த
வஞ்ச
நஞ்சணி
கண்டர்
வர்த்தமா
னீச்சர
தாரே.
07
1002
சாம
வேதமோர்
கீத
மோதி
தசமுகன்
பரவும்
நாம
தேயம
துடையார்
நன்குணர
தடிகளென்
றேத்த
காம
தேவனை
வேவ
கனலெரி
கொளுவிய
கண்ணார்
வாம
தேவர்தண்
புகலூர்
வர்த்தமா
னீச்சர
தாரே.
08
1003
சீர
ணங்குற
நின்ற
செருவுறு
திசைமுக
னோடு
நார
ணன்கரு
தழிய
நகைசெய்த
சடைமுடி
நம்பர்
ஆர
ணங்குறும்
உமையை
அஞ்சுவி
தருளுதல்
பொருட்டால்
வார
ணத்துரி
போர்த்தார்
வர்த்தமா
னீச்சர
தாரே.
09
1004
கையி
லுண்டுழல்
வாருங்
கமழ்துவ
ராடையி
னாற்றம்
மெய்யை
போர்த்துழல்
வாரும்
உரைப்பன
மெய்யென
விரும்பேற்
செய்யில்
வாளைக
ளோடு
செங்கயல்
குதிகொளும்
புகலூர்
மைகொள்
கண்டத்தெம்
பெருமான்
வர்த்தமா
னீச்சர
தாரே.
10
1005
பொங்கு
தண்புனல்
சூழ்ந்து
போதணி
பொழிற்
புகலூரில்
மங்குல்
மாமதி
தவழும்
வர்த்தமா
னீச்சர
தாரை
தங்கு
சீர்திகழ்
ஞான
சம்பந்தன்
தண்டமிழ்
பத்தும்
எங்கும்
ஏத்த
வல்லார்கள்
எய்துவர்
இமையவ
ருலகே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வர்த்தமானீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.93
திருத்தெங்கூர்
பண்
-
பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
1006
புரைசெய்
வல்வினை
தீர்க்கும்
புண்ணியர்
விண்ணவர்
போற்ற
கரைசெய்
மால்கடல்
நஞ்சை
உண்டவர்
கருதலர்
புரங்கள்
இரைசெய்
தாரழ
லூட்டி
யுழல்பவர்
இடுபலி
கெழில்சேர்
விரைசெய்
பூம்பொழிற்
றெங்கூர்
வெள்ளியங்
குன்றமர
தாரே.
01
1007
சித்த
தன்னடி
நினைவார்
செடிபடு
கொடுவினை
தீர்க்குங்
கொத்தின்
தாழ்சடை
முடிமேற்
கோளெயிற்
றரவொடு
பிறையன்
பத்தர்
தாம்பணி
தேத்தும்
பரம்பரன்
பைம்புனல்
பதித்த
வித்தன்
தாழ்பொழிற்
றெங்கூர்
வெள்ளியங்
குன்றமர
தாரே.
02
1008
அடையும்
வல்வினை
யகல
அருள்பவர்
அனலுடை
மழுவா
படையர்
பாய்புலி
தோலர்
பைம்புனற்
கொன்றையர்
படர்புன்
சடையில்
வெண்பிறை
சூடி
தார்மணி
யணிதரு
தறுகண்
விடையர்
வீங்கெழிற்
றெங்கூர்
வெள்ளியங்
குன்றமர
தாரே.
03
1009
பண்டு
நான்செய்த
வினைகள்
பறையவோர்
நெறியருள்
பயப்பார்
கொண்டல்
வான்மதி
சூடி
குரைகடல்
விடமணி
கண்டர்
வண்டு
மாமல
ரூதி
மதுவுண
இதழ்
மறிவெய்தி
விண்ட
வார்பொழிற்
றெங்கூர்
வெள்ளியங்
குன்றமர
தாரே.
04
1010
சுழித்த
வார்புனற்
கங்கை
சூடியோர்
காலனை
காலால்
தெழித்து
வானவர்
நடுங்க
செற்றவர்
சிறையணி
பறவை
கழித்த
வெண்டலை
யேந்தி
காமன
துடல்
பொடியாக
விழித்த
வர்திரு
தெங்கூர்
வெள்ளியங்
குன்றமர
தாரே.
05
1011
தொல்லை
வல்வினை
தீர்ப்பார்
சுடலைவெண்
பொடியணி
சுவண்டர்
எல்லி
சூடிநின்
றாடும்
இறையவர்
இமையவ
ரேத்த
சில்லை
மால்விடை
யேறி
திரிபுர
தீயெழ
செற்ற
வில்லி
னார்திரு
தெங்கூர்
வெள்ளியங்
குன்றமர
தாரே.
06
1012
நெறிகொள்
சிந்தைய
ராகி
நினைபவர்
வினைகெட
நின்றார்
முறிகொள்
மேனிமு
கண்ணர்
முளைமதி
நடுநடு
திலங்க
பொறிகொள்
வாளர
வணிந்த
புண்ணியர்
வெண்பொடி
பூசி
வெறிகொள்
பூம்பொழிற்
றெங்கூர்
வெள்ளியங்
குன்றமர
தாரே.
07
1013
எண்ணி
லாவிற
லரக்கன்
எழில்திகழ்
மால்வரை
யெடு
கண்ணெ
லாம்பொடி
தலற
கால்விர
லூன்றிய
கருத்தர்
தண்ணு
லாம்புனற்
கண்ணி
தயங்கிய
சடைமுடி
சதுரர்
விண்ணு
லாம்பொழிற்
றெங்கூர்
வெள்ளியங்
குன்றமர
தாரே.
08
1014
தேடி
தானயன்
மாலு
திருமுடி
யடியிணை
காணார்
பாட
தான்பல
பூத
படையினர்
சுடலையிற்
பலகால்
ஆட
தான்மிக
வல்லர்
அருச்சுனற்
கருள்செ
கருதும்
வேட
தார்திரு
தெங்கூர்
வெள்ளியங்
குன்ற
மர்ந்தாரே.
09
1015
சடங்கொள்
சீவர
போர்வை
சாக்கியர்
சமணர்
சொல்தவிர
இடங்கொள்
வல்வினை
தீர்க்கும்
ஏத்துமின்
இருமரு
பொருகை
கடங்கொள்
மால்களிற்
றுரியர்
கடல்கடை
திடக்கனன்
றெழுந்த
விடங்கொள்
கண்டத்தர்
தெங்கூர்
வெள்ளியங்
குன்றமர
தாரே
.10
1016
வெந்த
நீற்றினர்
தெங்கூர்
வெள்ளியங்
குன்றமர
தாரை
கந்த
மார்பொழில்
சூழ்ந்த
காழியுள்
ஞானசம்
பந்தன்
சந்த
மாயின
பாடல்
தண்டமிழ்
பத்தும்
வல்லார்மேல்
பந்த
மாயின
பாவம்
பாறுதல்
தேறுதல்
பயனே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வெள்ளிமலையீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.94
திருவாழ்கொளிபுத்தூர்
பண்
-
பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
1017
சாகை
யாயிர
முடையார்
சாமமும்
ஓதுவ
துடையார்
ஈகை
யார்கடை
நோக்கி
யிரப்பதும்
பலபல
வுடையார்
தோகை
மாமயி
லனைய
துடியிடை
பாகமும்
உடையார்
வாகை
நுண்துளி
வீசும்
வாழ்கொளி
புத்தூ
ருளாரே.
01
1018
எண்ணி
லீரமும்
உடையார்
எத்தனை
யோரிவர்
அறங்கள்
கண்ணு
மாயிரம்
உடையார்
கையுமோ
ராயிரம்
பெண்ணு
மாயிரம்
உடையார்
பெருமையோ
ராயிரம்
வண்ண
மாயிரம்
உடையார்
வாழ்கொளி
புத்தூ
ருளாரே.
02
1019
நொடியோ
ராயிரம்
உடையர்
நுண்ணிய
ராமவர்
நோக்கும்
வடிவு
மாயிரம்
உடையார்
வண்ணமும்
ஆயிரம்
முடியு
மாயிரம்
உடையார்
மொய்குழ
லாளையும்
வடிவு
மாயிரம்
உடையார்
வாழ்கொளி
புத்தூ
ருளாரே.
03
1020
பஞ்சி
நுண்துகி
லன்ன
பைங்கழற்
சேவடி
யுடையார்
குஞ்சி
மேகலை
யுடையார்
கொந்தணி
வேல்வல
னுடையார்
அஞ்சும்
வென்றவர
கணியார்
ஆனையின்
ஈருரி
யுடையார்
வஞ்சி
நுண்ணிடை
யுடையார்
வாழ்கொளி
புத்தூ
ருளாரே.
04
1021
பரவு
வாரையும்
உடையார்
பழித்திகழ்
விரவு
வாரையும்
உடையார்
வெண்டலை
பலிகொள்வ
துடையார்
அரவம்
பூண்பதும்
உடையார்
ஆயிரம்
பேர்மிக
வுடையார்
வரமும்
ஆயிரம்
உடையார்
வாழ்கொளி
புத்தூ
ருளாரே.
05
1022
தண்டு
தாளமுங்
குழலு
தண்ணுமை
கருவியும்
புறவில்
கொண்ட
பூதமும்
உடையார்
கோலமும்
பலபல
வுடையார்
கண்டு
கோடலும்
அரியார்
காட்சியும்
அரியதோர்
கரந்தை
வண்டு
வாழ்பதி
உடையார்
வாழ்கொளி
புத்தூ
ருளாரே.
06
1023
மான
வாழ்க்கைய
துடையார்
மலைந்தவர்
மதிற்பரி
சறுத்தார்
தான
வாழ்க்கைய
துடையார்
தவத்தொடு
நாம்புகழ
தேத்த
ஞான
வாழ்க்கைய
துடையார்
நள்ளிருள்
மகளிர்
நின்றேத்த
வான
வாழ்க்கைய
துடையார்
வாழ்கொளி
புத்தூ
ருளாரே.
07
1024
ஏழு
மூன்றுமோர்
தலைகள்
உடையவன்
இடர்பட
அடர்த்து
வேழ்வி
செற்றதும்
விரும்பி
விருப்பவர்
பலபல
வுடையார்
கேழல்
வெண்பிறை
யன்ன
கெழுமணி
மிடறுநின்
றிலங்க
வாழி
சாந்தமும்
உடையார்
வாழ்கொளி
புத்தூ
ருளாரே.
08
1025
வென்றி
மாமல
ரோனும்
விரிகடல்
துயின்றவன்
றானும்
என்றும்
ஏத்துகை
யுடையார்
இமையவர்
துதிசெய
விரும்பி
முன்றில்
மாமலர்
வாசம்
முதுமதி
தவழ்பொழில்
தில்லை
மன்றி
லாடல
துடையார்
வாழ்கொளி
புத்தூ
ருளாரே.
09
1026
மண்டை
கொண்டுழல்
தேரர்
மாசுடை
மேனிவன்
சமணர்
குண்டர்
பேசிய
பேச்சு
கொள்ளன்மின்
திகழொளி
நல்ல
துண்ட
வெண்பிறை
சூடி
சுண்ணவெண்
பொடியணி
தெங்கும்
வண்டு
வாழ்பொழில்
சூழ்ந்த
வாழ்கொளி
புத்தூ
ருளாரே.
10
1027
நலங்கொள்
பூம்பொழிற்
காழி
நற்றமிழ்
ஞான
சம்பந்தன்
வலங்கொள்
வெண்மழு
வாளன்
வாழ்கொளி
புத்தூ
ருளானை
இலங்கு
வெண்பிறை
யானை
யேத்திய
தமிழிவை
வல்லார்
நலங்கொள்
சிந்தைய
ராகி
நன்னெறி
யெய்துவர்
தாமே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மாணிக்கவண்ணநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.95
திருஅரைசிலி
பண்
-
பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
1028
பாடல்
வண்டறை
கொன்றை
பால்மதி
பாய்புனற்
கங்கை
கோடல்
கூவிள
மாலை
மத்தமுஞ்
செஞ்சடை
குலாவி
வாடல்
வெண்டலை
மாலை
மருவிட
வல்லி
தோல்மேல்
ஆடல்
மாசுணம்
அசைத்த
அடிகளு
கிடம்அர
சிலியே.
01
1029
ஏறு
பேணிய
தேறி
யிளமத
களிற்றினை
யெற்றி
வேறு
செய்ததன்
உரிவை
வெண்புலால்
கலக்க
மெய்போர்த்த
ஊறு
தேனவன்
உம்பர
கொருவன்நல்
லொளிகொளொண்
சுடராம்
ஆறு
சேர்தரு
சென்னி
யடிகளு
கிடம்அர
சிலியே.
02
1030
கங்கை
நீர்சடை
மேலே
கதம்மி
கதிரிள
வனமென்
கொங்கை
யாளொரு
பாக
மருவிய
கொல்லை
வெள்ளேற்றன்
சங்கை
யாய்த்திரி
யாமே
தன்னடி
யார
கருள்செய்து
அங்கை
யாலன
லேந்தும்
அடிகளு
கிடம்அர
சிலியே.
03
1031
மிக்க
காலனை
வீட்டி
மெய்கெட
காமனை
விழித்து
புக்க
ஊரிடு
பிச்சை
யுண்பது
பொன்றிகழ்
கொன்றை
தக்க
நூல்திகழ்
மார்பில்
தவளவெண்
ணீறணி
தாமை
அக்கின்
ஆரமும்
பூண்ட
அடிகளு
கிடம்அர
சிலியே.
04
1032
மானஞ்
சும்மட
நோக்கி
மலைமகள்
பாகமு
மருவி
தானஞ்
சாவரண்
மூன்று
தழலெழ
சரமது
துரந்து
வானஞ்
சும்பெரு
விடத்தை
யுண்டவன்
மாமறை
யோதி
ஆனஞ்
சாடிய
சென்னி
யடிகளு
கிடம்அர
சிலியே.
05
1033
பரிய
மாசுணங்
கயிறா
பருப்பத
மதற்கு
மத்தாக
பெரிய
வேலையை
கலங்க
பேணிய
வானவர்
கடை
கரிய
நஞ்சது
தோன்ற
கலங்கிய
அவர்தமை
கண்டு
அரிய
ஆரமு
தாக்கும்
அடிகளு
கிடம்அர
சிலியே.
06
இப்பதிகத்தில்
7-ம்செய்யுள்
சிதைந்துபோயிற்று.
07
1034
வண்ண
மால்வரை
தன்னை
மறித்திட
லுற்றவல்
லரக்கன்
கண்ணு
தோளுநல்
வாயும்
நெரிதர
கால்விர
லூன்றி
பண்ணின்
பாடல்கை
நரம்பாற்
பாடிய
பாடலை
கேட்டு
அண்ண
லாயருள்
செய்த
அடிகளு
கிடம்அர
சிலியே.
08
1035
குறிய
மாணுரு
வாகி
குவலயம்
அளந்தவன்
றானும்
வெறிகொள்
தாமரை
மேலே
விரும்பிய
மெய்த்த
வத்தோனுஞ்
செறிவொ
ணாவகை
யெங்கு
தேடியு
திருவடி
காண
அறிவொ
ணாவுரு
வத்தெம்
அடிகளு
கிடம்அர
சிலியே.
09
1036
குருளை
யெய்திய
மடவார்
நிற்பவே
குஞ்சியை
பறித்து
திரளை
கையிலுண்
பவரு
தேரருஞ்
சொல்லிய
தேறேல்
பொருளை
பொய்யிலி
மெய்யெம்
நாதனை
பொன்னடி
வணங்கும்
அருளை
ஆர்தர
நல்கும்
அடிகளு
கிடம்அர
சிலியே.
10
1037
அல்லி
நீள்வயல்
சூழ்ந்த
அரசிலி
யடிகளை
காழி
நல்ல
ஞானசம்
பந்தன்
நற்றமிழ்
பத்திவை
நாளுஞ்
சொல்ல
வல்லவர்
தம்மை
சூழ்ந்தம
ரர்தொழு
தேத்த
வல்ல
வானுல
கெய்தி
வைகலும்
மகிழ்ந்திரு
பாரே.
11
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
அரைசிலிநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.96
சீகாழி
பண்
-
பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
1038
பொங்கு
வெண்புரி
வளரும்
பொற்புடை
மார்பனெம்
பெருமான்
செங்கண்
ஆடர
வாட்டுஞ்
செல்வனெஞ்
சிவனுறை
கோயில்
பங்க
மில்பல
மறைகள்
வல்லவர்
பத்தர்கள்
பரவு
தங்கு
வெண்டிரை
கானல்
தண்வயல்
காழிநன்
னகரே.
01
1039
தேவர்
தானவர்
பரந்து
திண்வரை
மால்கடல்
நிறுவி
நாவ
தாலமிர்
துண்ண
நயந்தவர்
இரிந்திட
கண்டு
ஆவ
வென்றரு
நஞ்சம்
உண்டவன்
அமர்தரு
மூதூர்
காவ
லார்மதில்
சூழ்ந்த
கடிபொழிற்
காழிநன்
னகரே.
02
1040
கரியின்
மாமுக
முடைய
கணபதி
தாதை
பல்பூத
திரிய
இல்பலி
கேகுஞ்
செழுஞ்சுடர்
சேர்தரு
மூதூர்
சரியின்
முன்கை
நன்மாதர்
சதிபட
மாநட
மாடி
உரிய
நாமங்க
ளேத்தும்
ஒலிபுனற்
காழிநன்
னகரே.
03
1041
சங்க
வெண்குழை
செவியன்
தண்மதி
சூடிய
சென்னி
அங்கம்
பூணென
வுடைய
அப்பனு
கழகிய
வூரா
துங்க
மாளிகை
யுயர்ந்த
தொகுகொடி
வானிடை
மிடைந்து
வங்க
வாண்மதி
தடவு
மணிபொழிற்
காழிநன்
னகரே.
04
1042
மங்கை
கூறமர்
மெய்யான்
மான்மறி
யேந்திய
கையான்
எங்க
ளீசனென்
றெழுவார்
இடர்வினை
கெடுப்பவற்
கூராஞ்
சங்கை
யின்றிநன்
நி
தாஞ்செய்து
தகுதியின்
மிக்க
கங்கை
நாடுயர்
கீர்த்தி
மறையவர்
காழிநன்
னகரே.
05
1043
நாறு
கூவிள
மத்தம்
நாகமுஞ்
சூடிய
நம்பன்
ஏறு
மேறிய
ஈசன்
இருந்தினி
தமர்தரு
மூதூர்
நீறு
பூசிய
வுருவர்
நெஞ்சினுள்
வஞ்சமொன்
றின்றி
தேறு
வார்கள்சென்
றேத்துஞ்
சீர்திகழ்
காழிநன்
னகரே.
06
1044
நடம
தாடிய
நாதன்
நந்திதன்
முழவிடை
காட்டில்
விடம
மர்ந்தொரு
காலம்
விரித்தறம்
உரைத்தவற்
கூராம்
இடம
தாமறை
பயில்வார்
இருந்தவர்
திருந்தியம்
போதிற்
குடம
தார்மணி
மாடங்
குலாவிய
காழிநன்
னகரே.
07
1045
கார்கொள்
மேனியவ்
வரக்கன்
றன்கடு
திறலினை
கருதி
ஏர்கொள்
மங்கையும்
அஞ்ச
எழில்மலை
யெடுத்தவன்
நெரி
சீர்கொள்
பாதத்தோர்
விரலாற்
செறுத்தவெஞ்
சிவனுறை
கோயில்
தார்கொள்
வண்டினஞ்
சூழ்ந்த
தண்வயல்
காழிநன்
னகரே.
08
1046
மாலும்
மாமல
ரானும்
மருவிநின்
றிகலிய
மனத்தாற்
பாலுங்
காண்பரி
தாய
பரஞ்சுடர்
தன்பதி
யாகுஞ்
சேலும்
வாளையுங்
கயலுஞ்
செறிந்துதன்
கிளையொடு
மேய
ஆலுஞ்
சாலிநற்
கதிர்கள்
அணிவயற்
காழிநன்
னகரே.
09
1047
புத்தர்
பொய்மிகு
சமணர்
பொலிகழ
லடியிணை
காணுஞ்
சித்த
மற்றவர
கிலாமை
திகழ்ந்தநற்
செழுஞ்சுடர
கூராஞ்
சித்த
ரோடுநல்
லமரர்
செறிந்தநன்
மாமலர்
கொண்டு
முத்த
னேயரு
ளென்று
முறைமைசெய்
காழிநன்
னகரே.
10
1048
ஊழி
யானவை
பலவும்
ஒழித்திடுங்
காலத்தி
லோங்கு
----
----
----
இப்பதிகத்தில்
11-ம்செய்யுளின்
பின்மூன்றடிகள்
சிதைந்துபோயின.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.97
சீகாழி
-
திருவிராகம்
பண்
-
நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
1049
நம்பொருள்நம்
மக்களென்று
நச்சிஇச்சை
செய்துநீர்
அம்பரம்அ
டைந்துசால
அல்லலுய்ப்ப
தன்முனம்
உம்பர்நாதன்
உத்தமன்
ஒளிமிகுத்த
செஞ்சடை
நம்பன்மேவு
நன்னகர்
நலங்கொள்காழி
சேர்மினே.
01
1050
பாவமேவும்
உள்ளமோடு
பத்தியின்றி
நித்தலும்
ஏவமான
செய்துசாவ
தன்முனம்
மிசைந்துநீர்
தீபமாலை
தூபமுஞ்
செறிந்தகைய
ராகி
தேவதேவன்
மன்னுமூர்
திருந்துகாழி
சேர்மினே.
02
1051
சோறுகூறை
யின்றியே
துவண்டுதூர
மாய்நு
கேறுசுற்றம்
எள்கவே
யிடுக்கணுய்ப்ப
தன்முனம்
ஆறுமோர்
சடையினான்
ஆதியானை
செற்றவன்
நாறுதேன்
மலர்ப்பொழில்
நலங்கொள்காழி
சேர்மினே.
03
1052
நச்சிநீர்
பிறன்கடை
நடந்துசெல்ல
நாளையும்
உச்சிவம்
மெனும்முரை
உணர்ந்துகேட்ப
தன்முனம்
பிச்சர்ந
சரவரை
பெரியசோதி
பேணுவார்
இச்சைசெய்யும்
எம்பிரான்
எழில்கொள்காழி
சேர்மினே.
04
1053
கண்கள்காண்
பொழிந்துமேனி
கன்றியொன்
றலாதநோய்
உண்கிலாமை
செய்துநும்மை
யுய்த்தழிப்ப
தன்முனம்
விண்குலாவு
தேவருய்ய
வேலைநஞ்
சமுதுசெய்
கண்கள்மூன்
றுடையவெங்
கருத்தர்காழி
சேர்மினே.
05
1054
அல்லல்வாழ்க்கை
யுய்ப்பதற்
கவத்தமே
பிறந்துநீர்
எல்லையில்
பிணக்கினிற்
கிடந்திடா
தெழும்மினோ
பல்லில்வெண்
டலையினிற்
பலிக்கியங்கு
பான்மையான்
கொல்லையேற
தேறுவான்
கோலக்காழி
சேர்மினே.
06
இப்பதிகத்தில்
7-ம்செய்யுள்
சிதைந்துபோயிற்று.
07
1055
பொய்மிகுத்த
வாயரா
பொறாமையோடு
சொல்லுநீர்
ஐமிகுத்த
கண்டரா
யடுத்துரைப்ப
தன்முனம்
மைமிகுத்த
மேனிவா
ளரக்கனை
நெரித்தவன்
பைமிகுத்த
பாம்பரை
பரமர்காழி
சேர்மினே.
08
1056
காலினோடு
கைகளு
தளர்ந்துகாம
நோய்தனால்
ஏலவார்
குழலினார்
இகழ்ந்துரைப்ப
தன்முனம்
மாலினோடு
நான்முகன்
மதித்தவர்கள்
காண்கிலா
நீலமேவு
கண்டனார்
நிகழ்ந்தகாழி
சேர்மினே.
09
1057
நிலைவெறுத்த
நெஞ்சமோடு
நேசமில்
புதல்வர்கள்
முலைவெறுத்த
பேர்தொடங்கி
யேமுனிவ
தன்முன
தலைபறித்த
கையர்தேரர்
தாந்தரி
பரியவன்
சிலைபிடித்தெ
யிலெய்தான்
திருந்துகாழி
சேர்மினே.
10
1058
தக்கனார்
தலையரிந்த
சங்கரன்
றனதரை
அக்கினோ
டரவசைத்த
அந்திவண்ணர்
காழியை
ஒக்கஞான
சம்பந்தன்
உரைத்தபாடல்
வல்லவர்
மிக்கஇன்ப
மெய்திவீற்
றிருந்துவாழ்தல்
மெய்ம்மையே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.98
திருத்துருத்தி
-
திருவிராகம்
பண்
-
நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
1059
வரைத்தலை
பசும்பொனோ
டருங்கலங்கள்
உந்திவ
திரைத்தலை
சுமந்துகொண்
டெறிந்திலங்கு
காவிரி
கரைத்தலை
துருத்திபு
கிருப்பதே
கருத்தினாய்
உரைத்தலை
பொலிந்துன
குணர்த்துமாறு
வல்லமே.
01
1060
அடுத்தடுத்த
கத்தியோடு
வன்னிகொன்றை
கூவிள
தொடுத்துடன்
சடைப்பெய்தாய்
துருத்தியாயோர்
காலனை
கடுத்தடி
புறத்தினா
னிறத்துதைத்த
காரணம்
எடுத்தெடு
துரைக்குமாறு
வல்லமாகின்
நல்லமே.
02
1061
கங்குல்கொண்ட
திங்களோடு
கங்கைதங்கு
செஞ்சடை
சங்கிலங்கு
வெண்குழை
சரிந்திலங்கு
காதினாய்
பொங்கிலங்கு
பூணநூல்
உருத்திரா
துருத்திபு
கெங்குநின்
இடங்களா
அடங்கிவாழ்வ
தென்கொலோ.
03
1062
கருத்தினாலோர்
காணியில்
விருத்தியில்லை
தொண்டர்தம்
அருத்தியால்தம்
மல்லல்சொல்லி
ஐயமேற்ப
தன்றியும்
ஒருத்திபால்
பொருத்திவை
துடம்புவிட்டி
யோகியாய்
இருத்திநீ
துருத்திபு
கிதென்னமாயம்
என்பதே.
04
1063
துறக்குமா
சொலப்படாய்
துருத்தியாய்
திருந்தடி
மறக்குமா
றிலாதஎன்னை
மையல்செய்திம்
மண்ணின்மேல்
பிறக்குமாறு
காட்டினாய்
பிணிப்படும்
உடம்புவி
டிறக்குமாறு
காட்டினா
கிழுக்குகின்ற
தென்னையே.
05
1064
வெயிற்கெதிர
திடங்கொடா
தகங்குளிர்ந்த
பைம்பொழில்
துயிற்கெதிர்ந்த
புள்ளினங்கள்
மல்குதண்
துருத்தியாய்
மயிற்கெதிர
தணங்குசாயல்
மாதொர்பாக
மாகமூ
வெயிற்கெதிர
தோரம்பினால்
எரித்தவில்லி
யல்லையே.
06
1065
கணிச்சியம்
படைச்செல்வா
கழிந்தவர
கொழிந்தசீர்
துணிச்சிர
கிரந்தையாய்
கரந்தையாய்
துருத்தியாய்
அணிப்படு
தனிப்பிறை
பனிக்கதிர
கவாவுநல்
மணிப்படும்பை
நாகம்நீ
மகிழ்ந்தஅண்ணல்
அல்லையே.
07
1066
சுடப்பொடி
துடம்பிழ
தநங்கனாய
மன்மதன்
இடர்ப்பட
கடந்திட
துருத்தியாக
எண்ணினாய்
கடற்படை
யுடையவ
கடலிலங்கை
மன்னனை
அடற்பட
அடுக்கலில்
லடர்த்தஅண்ணல்
அல்லையே.
08
1067
களங்குளிர
திலங்குபோது
காதலானும்
மாலுமாய்
வளங்கிளம்பொ
னங்கழல்
வணங்கிவந்து
காண்கிலார்
துளங்கிளம்பி
றைச்செனி
துருத்தியாய்
திருந்தடி
உளங்குளிர்ந்த
போதெலா
முகந்துக
துரைப்பனே.
09
1068
புத்தர
துவமிலா
சமணுரைத்த
பொய்தனை
உத்தம
மெனக்கொளா
துகந்தெழுந்து
வண்டின
துத்தநின்று
பண்செயுஞ்
சூழ்பொழில்
துருத்தியெம்
பித்தர்பி
தனைத்தொழ
பிறப்பறுத்தல்
பெற்றியே.
10
1069
கற்றுமுற்றி
னார்தொழுங்
கழுமல
தருந்தமிழ்
சுற்றுமுற்று
மாயினான்
அவன்பகர்ந்த
சொற்களால்
பெற்றமொன்
றுயர்த்தவன்
பெருந்துருத்தி
பேணவே
குற்றமுற்று
மின்மையின்
குணங்கள்வந்து
கூடுமே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வேதேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.99
திருக்கோடிகா
-
திருவிராகம்
பண்
-
நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
1070
இன்றுநன்று
நாளைநன்
றென்றுநின்ற
இச்சையால்
பொன்றுகின்ற
வாழ்க்கையை
போகவிட்டு
போதுமின்
மின்றயங்கு
சோதியான்
வெண்மதி
விரிபுனல்
கொன்றைதுன்று
சென்னியான்
கோடிகாவு
சேர்மினே.
01
1071
அல்லல்மிக்க
வாழ்க்கையை
ஆதரி
திராதுநீர்
நல்லதோர்
நெறியினை
நாடுதும்
நடம்மினோ
வில்லையன்ன
வாணுதல்
வெள்வளையோர்
பாகமாங்
கொல்லைவெள்ளை
யேற்றினான்
கோடிகாவு
சேர்மினே.
02
1072
துக்கமிக்க
வாழ்க்கையின்
சோர்வினை
துறந்துநீர்
தக்கதோர்
நெறியினை
சார்தல்செ
போதுமின்
அக்கணி
தரைமிசை
யாறணிந்த
சென்னிமேல்
கொக்கிற
கணிந்தவன்
கோடிகாவு
சேர்மினே.
03
1073
பண்டுசெய்த
வல்வினை
பற்றற
கெடும்வகை
உண்டு
குரைப்பன்நான்
ஒல்லைநீர்
எழுமினோ
மண்டுகங்கை
செஞ்சடை
வைத்துமாதோர்
பாகமா
கொண்டுகந்த
மார்பினான்
கோடிகாவு
சேர்மினே.
04
1074
முன்னைநீர்செய்
பாவத்தான்
மூர்த்திபாதஞ்
சிந்தியா
தின்னநீரி
டும்பையின்
மூழ்கிறீர்
எழும்மினோ
பொன்னைவென்ற
கொன்றையான்
பூதம்பாட
ஆடலான்
கொன்னவிலும்
வேலினான்
கோடிகாவு
சேர்மினே.
05
1075
ஏவமிக்க
சிந்தையோ
டின்பமெய்த
லாமென
பாவமெ
தனையும்நீர்
செய்தொரு
பயனிலை
காவல்மிக்க
மாநகர்
காய்ந்துவெங்
கனல்பட
கோவமிக்க
நெற்றியான்
கோடிகாவு
சேர்மினே.
06
1076
ஏணழிந்த
வாழ்க்கையை
இன்பமென்
றிருந்துநீர்
மாணழிந்த
மூப்பினால்
வருந்தன்முன்னம்
வம்மினோ
பூணல்வெள்
ளெலும்பினான்
பொன்றிகழ்
சடைமுடி
கோணல்வெண்
பிறையினான்
கோடிகாவு
சேர்மினே.
07
1077
மற்றிவாழ்க்கை
மெய்யெனும்
மனத்தினை
தவிர்ந்துநீர்
பற்றிவாழ்மின்
சேவடி
பணிந்துவ
தெழுமினோ
வெற்றிகொள்
தசமுகன்
விறல்கெட
இருந்ததோர்
குற்றமில்
வரையினான்
கோடிகாவு
சேர்மினே.
08
1078
மங்குநோய்
உறும்பிணி
மாயும்வண்ணஞ்
சொல்லுவன்
செங்கண்மால்
திசைமுகன்
சென்றளந்துங்
காண்கிலா
வெங்கண்மால்
விடையுடை
வேதியன்
விரும்புமூர்
கொங்குலாம்
வளம்பொழிற்
கோடிகாவு
சேர்மினே.
09
1079
தட்டொடு
தழைமயில்
பீலிகொள்
சமணரும்
பட்டுடை
விரிதுகிலி
னார்கள்சொற்
பயனிலை
விட்டபுன்
சடையினான்
மேதகு
முழவொடுங்
கொட்டமைந்த
ஆடலான்
கோடிகாவு
சேர்மினே.
10
1080
கொந்தணி
குளிர்பொழிற்
கோடிகாவு
மேவிய
செந்தழ
லுருவனை
சீர்மிகு
திறலுடை
அந்தணர்
புகலியு
ளாயகேள்வி
ஞானசம்
பந்தன
தமிழ்வல்லார்
பாவமான
பாறுமே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கோடீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.100
திருக்கோவலூர்
வீரட்டம்
-
திருவிராகம்
பண்
-
நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
1081
படைகொள்கூற்றம்
வந்துமெ
பாசம்விட்ட
போதின்கண்
இடைகொள்வா
ரெமக்கிலை
யெழுகபோது
நெஞ்சமே
குடைகொள்வேந்தன்
மூதாதை
குழகன்கோவ
லூர்தனுள்
விடையதேறுங்
கொடியினான்
வீரட்டானஞ்
சேர்துமே.
01
1082
கரவலாளர்
தம்மனை
கடைகள்தோறுங்
கால்நிமிர
திரவலாழி
நெஞ்சமே
இனியதெய்த
வேண்டினீர்
குரவமேறி
வண்டினங்
குழலொடியாழ்செய்
கோவலூர்
விரவிநாறு
கொன்றையான்
வீரட்டானஞ்
சேர்துமே.
02
1083
உள்ளத்தீரே
போதுமின்
னுறுதியாவ
தறிதிரேல்
அள்ளற்சேற்றிற்
காலிட்டங்
கவலத்துள்
அழுந்தாதே
கொள்ளப்பாடு
கீதத்தான்
குழகன்கோவ
லூர்தனுள்
வெள்ளந்தாங்கு
சடையினான்
வீரட்டானஞ்
சேர்துமே.
03
1084
கனைகொளிருமல்
சூலைநோய்
கம்பதாளி
குன்மமும்
இனையபலவும்
மூப்பினோ
டெய்திவந்து
நலியாமுன்
பனைகளுலவு
பைம்பொழிற்
பழனஞ்சூழ்ந்த
கோவலூர்
வினையைவென்ற
வேடத்தான்
வீரட்டானஞ்
சேர்துமே.
04
1085
உளங்கொள்
போகமுய்த்திடார்
உடம்பிழந்த
போதின்கண்
துளங்கிநின்று
நாடொறு
துயரலாழி
நெஞ்சமே
வளங்கொள்பெண்ணை
வந்துலா
வயல்கள்சூழ்ந்த
கோவலூர்
விளங்குகோவ
ணத்தினான்
வீரட்டானஞ்
சேர்துமே.
05
1086
கேடுமூப்பு
சாக்காடு
கெழுமிவந்து
நாடொறும்
ஆடுபோல
நரைகளாய்
யாக்கைபோக்க
தன்றியுங்
கூடிநின்று
பைம்பொழிற்
குழகன்கோவ
லூர்தனுள்
வீடுகாட்டு
நெறியினான்
வீரட்டானஞ்
சேர்துமே.
06
1087
உரையும்பாட்டு
தளர்வெய்தி
உடம்புமூத்த
போதின்கண்
நரையுந்திரையுங்
கண்டெள்கி
நகுவர்நமர்கள்
ஆதலால்
வரைகொள்பெண்ணை
வந்துலா
வயல்கள்சூழ்ந்த
கோவலூர்
விரைகொள்சீர்வெண்
ணீற்றினான்
வீரட்டானஞ்
சேர்துமே.
07
1088
ஏதமிக்க
மூப்பினோ
டிருமல்ஈளை
யென்றிவை
ஊதலாக்கை
ஓம்புவீர்
உறுதியாவ
தறிதிரேல்
போதில்வண்டு
பண்செயும்
பூந்தண்கோவ
லூர்தனுள்
வேதமோது
நெறியினான்
வீரட்டானஞ்
சேர்துமே.
08
1089
ஆறுபட்ட
புன்சடை
அழகனாயி
ழைக்கொரு
கூறுபட்ட
மேனியான்
குழகன்கோவ
லூர்தனில்
நீறுபட்ட
கோலத்தான்
நீலகண்ட
னிருவர்க்கும்
வேறுபட்ட
சிந்தையான்
வீரட்டானஞ்
சேர்துமே.
09
1090
குறிகொளாழி
நெஞ்சமே
கூறைதுவரி
டார்களும்
அறிவிலாத
அமணர்சொல்
அவத்தமாவ
தறிதிரேல்
பொறிகொள்வண்டு
பண்செயும்
பூந்தண்கோவ
லூர்தனில்
வெறிகொள்கங்கை
தாங்கினான்
வீரட்டானஞ்
சேர்துமே.
10
1091
கழியொடுலவு
கானல்சூழ்
காழிஞான
சம்பந்தன்
பழிகள்தீர
சொன்னசொல்
பாவநாச
மாதலால்
அழிவிலீர்கொண்
டேத்துமின்
அந்தண்கோவ
லூர்தனில்
விழிகொள்பூத
படையினான்
வீரட்டானஞ்
சேர்துமே.
11
இத்தலம்
நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வீரட்டானேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.101
திருவாரூர்
-
திருவிராகம்
பண்
-
நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
1092
பருக்கையானை
மத்தக
தரிக்குல
துகிர்ப்புக
நெருக்கிவாய
நித்தில
நிரக்குநீள்
பொருப்பனூர்
கருக்கொள்சோலை
சூழநீடு
மாடமாளி
கைக்கொடி
அருக்கன்மண்ட
லத்தணாவும்
அந்தணாரூ
ரென்பதே.
01
1093
விண்டவெள்ளெ
ருக்கலர்ந்த
வன்னிகொன்றை
மத்தமும்
இண்டைகொண்ட
செஞ்சடை
முடிச்சிவ
னிருந்தவூர்
கெண்டைகொண்
டலர்ந்தகண்ணி
னார்கள்கீத
வோசைபோய்
அண்டரண்டம்
ஊடறுக்கும்
அந்தணாரூ
ரென்பதே.
02
1094
கறுத்தநஞ்சம்
உண்டிருண்ட
கண்டர்காலன்
இன்னுயிர்
மறுத்துமாணி
தன்றனாகம்
வண்மைசெய்த
மைந்தனூர்
வெறித்துமேதி
யோடிமூசு
வள்ளைவெள்ளை
நீள்கொடி
அறுத்துமண்டி
யாவிபாயும்
அந்தணாரூ
ரென்பதே.
03
1095
அஞ்சுமொன்றி
ஆறுவீசி
நீறுபூசி
மேனியில்
குஞ்சியார
வந்திசெய்ய
அஞ்சலென்னி
மன்னுமூர்
பஞ்சியாரு
மெல்லடி
பணைத்தகொங்கை
நுண்ணிடை
அஞ்சொலார்
அரங்கெடுக்கும்
அந்தணாரூ
ரென்பதே.
04
1096
சங்குலாவு
திங்கள்சூடி
தன்னையுன்னு
வார்மன
தங்குலாவி
நின்றஎங்க
ளாதிதேவன்
மன்னுமூர்
தெங்குலாவு
சோலைநீடு
தேனுலாவு
செண்பகம்
அங்குலாவி
யண்டநாறும்
அந்தணாரூ
ரென்பதே.
05
1097
கள்ளநெஞ்ச
வஞ்ச
கருத்தைவி
டருத்தியோ
டுள்ளமொன்றி
யுள்குவார்
உளத்துளான்
உகந்தவூர்
துள்ளிவாளை
பாய்வயற்
சுரும்புலாவு
நெய்தல்வாய்
அள்ளல்நாரை
ஆரல்வாரும்
அந்தணாரூ
ரென்பதே.
06
1098
கங்கைபொங்கு
செஞ்சடை
கரந்தகண்டர்
காமனை
மங்கவெங்க
ணால்விழித்த
மங்கைபங்கன்
மன்னுமூர்
தெங்கினூடு
போகிவாழை
கொத்திறுத்து
மாவின்மேல்
அங்கண்மந்தி
முந்தியேறும்
அந்தணாரூ
ரென்பதே.
07
1099
வரைத்தல
மெடுத்தவன்
முடித்தலம்
முரத்தொடும்
நெரித்தவன்
புரத்தைமுன்
னெரித்தவன்
னிருந்தவூர்
நிரைத்தமாளி
கைத்திருவின்
நேரனார்கள்
வெண்ணகை
அரத்தவாய்
மடந்தைமார்கள்
ஆடுமாரூ
ரென்பதே.
08
1100
இருந்தவன்
கிடந்தவன்
னிடந்துவிண்
பறந்துமெய்
வருந்தியும்
அளப்பொணாத
வானவன்
மகிழ்ந்தவூர்
செருந்திஞாழல்
புன்னைவன்னி
செண்பகஞ்
செழுங்குரா
அரும்புசோலை
வாசநாறும்
அந்தணாரூ
ரென்பதே.
09
1101
பறித்தவெண்
டலைக்கடு
படுத்தமேனி
யார்தவம்
வெறித்தவேடன்
வேலைநஞ்சம்
உண்டகண்டன்
மேவுமூர்
மறித்துமண்டு
வண்டல்வாரி
மிண்டுநீர்
வயற்செநெல்
அறுத்தவா
யசும்புபாயு
மந்தணாரூ
ரென்பதே.
10
1102
வல்லிசோலை
சூதநீடு
மன்னுவீதி
பொன்னுலா
அல்லிமா
தமர்ந்திருந்த
அந்தணாரூ
ராதியை
நல்லசொல்லும்
ஞானசம்
பந்தன்நாவின்
இன்னுரை
வல்லதொண்டர்
வானமாள
வல்லர்வாய்மை
யாகவே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.102
திருச்சிரபுரம்
பண்
-
நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
1103
அன்ன
மென்னடை
அரிவையோ
டினிதுறை
அமரர்தம்
பெருமானார்
மின்னு
செஞ்சடை
வெள்ளெரு
கம்மலர்
வைத்தவர்
வேதந்தாம்
பன்னு
நன்பொருள்
பயந்தவர்
பருமதிற்
சிரபுர
தார்சீரார்
பொன்னின்
மாமலர்
அடிதொழும்
அடியவர்
வினையொடும்
பொருந்தாரே.
01
1104
கோல
மாகரி
உரித்தவர்
அரவொடும்
ஏனக்கொம்
பிளஆமை
சால
பூண்டுதண்
மதியது
சூடிய
சங்கர
னார்தம்மை
போல
தம்மடி
யார்க்குமின்
பளிப்பவர்
பொருகடல்
விடமுண்ட
நீல
தார்மிடற்
றண்ணலார்
சிரபுர
தொழவினை
நில்லாவே.
02
1105
மான
திண்புய
வரிசிலை
பார்த்தனை
தவங்கெட
மதித்தன்று
கான
தேதிரி
வேடனா
யமர்செ
கண்டருள்
புரிந்தார்பூ
தேனை
தேர்ந்துசேர்
வண்டுகள்
திரிதருஞ்
சிரபுர
துறையெங்கள்
கோனை
கும்பிடும்
அடியரை
கொடுவினை
குற்றங்கள்
குறுகாவே.
03
1106
மாணி
தன்னுயிர்
மதித்துண
வந்தவ
காலனை
உதைசெய்தார்
பேணி
யுள்குமெய்
யடியவர்
பெருந்துயர
பிணக்கறு
தருள்செய்வார்
வேணி
வெண்பிறை
யுடையவர்
வியன்புகழ
சிரபுர
தமர்கின்ற
ஆணி
பொன்னினை
அடிதொழும்
அடியவர
கருவினை
யடையாவே.
04
1107
பாரும்
நீரொடு
பல்கதிர்
இரவியும்
பனிமதி
ஆகாசம்
ஓரும்
வாயுவும்
ஒண்கனல்
வேள்வியில்
தலைவனு
மாய்நின்றார்
சேருஞ்
சந்தனம்
அகிலொடு
வந்திழி
செழும்புனற்
கோட்டாறு
வாரு
தண்புனல்
சூழ்சிர
புரந்தொழும்
அடியவர்
வருந்தாரே.
05
1108
ஊழி
யந்தத்தில்
ஒலிகடல்
ஓட்டந்திவ்
வுலகங்க
ளவைமூட
ஆழி
யெந்தையென்
றமரர்கள்
சரண்புக
அந்தர
துயர்ந்தார்தாம்
யாழின்
நேர்மொழி
யேழையோ
டினிதுறை
இன்பன்எம்
பெருமானார்
வாழி
மாநகர
சிரபுர
தொழுதெழ
வல்வினை
அடையாவே.
06
1109
பேய்கள்
பாடப்பல்
பூதங்கள்
துதிசெய
பிணமிடு
சுடுகாட்டில்
வேய்கொள்
தோளிதான்
வெள்கிட
மாநடம்
ஆடும்வி
தகனாரொண்
சாய்கள்
தான்மிக
வுடையதண்
மறையவர்
தகுசிர
புரத்தார்தா
தாய்க
ளாயினார்
பல்லுயிர
குந்தமை
தொழுமவர்
தளராரே.
07
1110
இலங்கு
பூண்வரை
மார்புடை
இராவணன்
எழில்கொள்வெற்
பெடுத்தன்று
கலங்க
செய்தலுங்
கண்டுதங்
கழலடி
நெரியவை
தருள்செய்தார்
புலங்கள்
செங்கழு
நீர்மலர
தென்றல்மன்
றதனிடை
புகுந்தாருங்
குலங்கொள்
மாமறை
யவர்சிர
புரந்தொழு
தெழவினை
குறுகாவே.
08
1111
வண்டு
சென்றணை
மலர்மிசை
நான்முகன்
மாயனென்
றிவரன்று
கண்டு
கொள்ளவோர்
ஏனமோ
டன்னமா
கிளறியும்
பறந்துந்தாம்
பண்டு
கண்டது
காணவே
நீண்டவெம்
பசுபதி
பரமேட்டி
கொண்ட
செல்வத்து
சிரபுர
தொழுதெழ
வினையவை
கூடாவே.
09
1112
பறித்த
புன்தலை
குண்டிகை
சமணரும்
பார்மிசை
துவர்தோய்ந்த
செறித்த
சீவர
தேரரு
தேர்கிலா
தேவர்கள்
பெருமானார்
முறித்து
மேதிகள்
கரும்புதின்
றாவியில்
மூழ்கிட
இளவாளை
வெறித்து
பாய்வயற்
சிரபுர
தொழவினை
விட்டிடும்
மிகத்தானே.
10
1113
பரசு
பாணியை
பத்தர்கள்
அத்தனை
பையர
வோடக்கு
நிரைசெய்
பூண்திரு
மார்புடை
நிமலனை
நித்தில
பெருந்தொத்தை
விரைசெய்
பூம்பொழிற்
சிரபுர
தண்ணலை
விண்ணவர்
பெருமானை
பரவு
சம்பந்தன்
செந்தமிழ்
வல்லவர்
பரமனை
பணிவாரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.103
திரு
அம்பர்த்திருமாகாளம்
பண்
-
நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
1114
புல்கு
பொன்னிறம்
புரிசடை
நெடுமுடி
போழிள
மதிசூடி
பில்கு
தேனுடை
நறுமலர
கொன்றையும்
பிணையல்செய்
தவர்மேய
மல்கு
தண்டுறை
அரிசிலின்
வடகரை
வருபுனல்
மாகாளம்
அல்லும்
நண்பக
லுந்தொழும்
அடியவர
கருவினை
அடையாவே.
01
1115
அரவம்
ஆட்டுவர்
அந்துகில்
புலியதள்
அங்கையில்
அனலேந்தி
இரவும்
ஆடுவர்
இவையிவர்
சரிதைக
ளிசைவன
பலபூதம்
மரவ
தோய்பொழில்
அரிசிலின்
வடகரை
வருபுனல்
மாகாளம்
பரவி
யும்பணி
தேத்தவல்
லாரவர்
பயன்தலை
படுவாரே.
02
1116
குணங்கள்
கூறியுங்
குற்றங்கள்
பரவியுங்
குரைகழ
லடிசேர
கணங்கள்
பாடவுங்
கண்டவர்
பரவவுங்
கருத்தறி
தவர்மேய
மணங்கொள்
பூம்பொழில்
அரிசிலின்
வடகரை
வருபுனல்
மாகாளம்
வணங்கும்
உள்ளமோ
டணையவல்
லார்களை
வல்வினை
அடையாவே.
03
1117
எங்கு
மேதுமோர்
பிணியிலர்
கேடிலர்
இழைவளர்
நறுங்கொன்றை
தங்கு
தொங்கலு
தாமமுங்
கண்ணியு
தாமகிழ
தவர்மேய
மங்குல்
தோய்பொழில்
அரிசிலின்
வடகரை
வருபுனல்
மாகாளங்
கங்கு
லும்பக
லுந்தொழும்
அடியவர்
காதன்மை
யுடையாரே.
04
1118
நெதியம்
என்னுள
போகமற்
றென்னுள
நிலமிசை
நலமாய
கதியம்
என்னுள
வானவர்
என்னுளர்
கருதிய
பொருள்கூடில்
மதி
தோய்பொழில்
அரிசிலின்
வடகரை
வருபுனல்
மாகாளம்
புதிய
பூவொடு
சாந்தமும்
புகையுங்கொண்
டேத்துதல்
புரிந்தோர்க்கே.
05
1119
கண்ணு
லாவிய
கதிரொளி
முடிமிசை
கனல்விடு
சுடர்நாக
தெண்ணி
லாவொடு
திலதமு
நகுதலை
திகழவை
தவர்மேய
மண்ணு
லாம்பொழில்
அரிசிலின்
வடகரை
வருபுனல்
மாகாளம்
உண்ணி
லாநினை
புடையவ
ரியாவரிவ்
வுலகினில்
உயர்வாரே.
06
1120
தூசு
தானரை
தோலுடை
கண்ணியஞ்
சுடர்விடு
நறுங்கொன்றை
பூசு
வெண்பொடி
பூசுவ
தன்றியும்
புகழ்புரி
தவர்மேய
மாசு
லாம்பொழில்
அரிசிலின்
வடகரை
வருபுனல்
மாகாளம்
பேசு
நீர்மையர்
யாவரிவ்
வுலகினிற்
பெருமையை
பெறுவாரே.
07
1121
பவ்வ
மார்கடல்
இலங்கையர்
கோன்றனை
பருவரை
கீழூன்றி
எவ்வ
தீரவன்
றிமையவர
கருள்செய்த
இறையவன்
உறைகோயில்
மவ்வ
தோய்பொழில்
அரிசிலின்
வடகரை
வருபுனல்
மாகாளங்
கவ்வை
யாற்றொழும்
அடியவர்
மேல்வினை
கனலிடை
செதிளன்றே.
08
1122
உய்யுங்
காரணம்
உண்டென்று
கருதுமின்
ஒளிகிளர்
மலரோனும்
பைகொள்
பாம்பணை
பள்ளிகொள்
அண்ணலும்
பரவநின்
றவர்மேய
மையு
லாம்பொழில்
அரிசிலின்
வடகரை
வருபுனல்
மாகாளங்
கையி
னாற்றொழு
தவலமும்
பிணியுந்தங்
கவலையுங்
களைவாரே.
09
1123
பிண்டி
பாலரும்
மண்டைகொள்
தேரரும்
பீலிகொண்
டுழல்வாருங்
கண்ட
நூலருங்
கடுந்தொழி
லாளருங்
கழறநின்
றவர்மேய
வண்டு
லாம்பொழில்
அரிசிலின்
வடகரை
வருபுனல்
மாகாளம்
பண்டு
நாஞ்செய்த
பாவங்கள்
பற்றற
பரவுதல்
செய்வோமே.
10
1124
மாறு
தன்னொடு
மண்மிசை
யில்லது
வருபுனல்
மாகாள
தீறும்
ஆதியு
மாகிய
சோதியை
ஏறமர்
பெருமானை
நாறு
பூம்பொழில்
காழியுள்
ஞானசம்
பந்தன
தமிழ்மாலை
கூறு
வாரையுங்
கேட்கவல்
லாரையுங்
குற்றங்கள்
குறுகாவே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
காளகண்டேசுவரர்
தேவியார்
-
பட்சநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.104
திருக்கடிக்குளம்
பண்
-
நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
1125
பொடிகொள்
மேனிவெண்
ணூலினர்
தோலினர்
புலியுரி
யதளாடை
கொடிகொள்
ஏற்றினர்
மணிகிணின்
எனவரு
குரைகழல்
சிலம்பார
கடிகொள்
பூம்பொழில்
சூழ்தரு
கடிக்குள
துறையுங்கற்
பகத்தைத்தம்
முடிகள்
சாய்த்தடி
வீழ்தரும்
அடியரை
முன்வினை
மூடாவே.
01
1126
விண்க
ளார்தொழும்
விளக்கினை
துளக்கிலா
விகிர்தனை
விழவாரும்
மண்க
ளார்துதி
தன்பராய்
இன்புறும்
வள்ளலை
மருவித்தங்
கண்க
ளார்தர
கண்டுநங்
கடிக்குள
துறைதரு
கற்பகத்தை
பண்க
ளார்தர
பாடுவார்
கேடிலர்
பழியிலர்
புகழாமே.
02
1127
பொங்கு
நற்கரி
யுரியது
போர்ப்பது
புலியதள்
அழல்நாக
தங்க
மங்கையை
பாகம
துடையவர்
தழல்புரை
திருமேனி
கங்கை
சேர்தரு
சடையினர்
கடிக்குள
துறைதரு
கற்பகத்தை
எங்கு
மேத்திநின்
றின்புறும்
அடியரை
இடும்பைவ
தடையாவே.
03
1128
நீர்கொள்
நீள்சடை
முடியனை
நித்தில
தொத்தினை
நிகரில்லா
பார்கொள்
பாரிட
தவர்தொழும்
பவளத்தை
பசும்பொன்னை
விசும்பாருங்
கார்கொள்
பூம்பொழில்
சூழ்தரு
கடிக்குள
துறையுங்கற்
பகந்தன்னை
சீர்கொள்
செல்வங்க
ளேத்தவல்
லார்வினை
தேய்வது
திணமாமே.
04
1129
சுரும்பு
சேர்சடை
முடியினன்
மதியொடு
துன்னிய
தழல்நாகம்
அரும்பு
தாதவிழ
தலர்ந்தன
மலர்பல
கொண்டடி
யவர்போற்ற
கரும்பு
கார்மலி
கொடிமிடை
கடிக்குள
துறைதரு
கற்பகத்தை
விரும்பு
வேட்கையோ
டுளமகிழ
துரைப்பவர்
விதியுடை
யவர்தாமே.
05
1130
மாதி
லங்கிய
பாகத்தன்
மதியமொ
டலைபுனல்
அழல்நாகம்
போதி
லங்கிய
கொன்றையும்
மத்தமும்
புரிசடை
கழகா
காதி
லங்கிய
குழையினன்
கடிக்குள
துறைதரு
கற்பகத்தின்
பாதங்
கைதொழு
தேத்தவல்
லார்வினை
பற்றற
கெடுமன்றே.
06
1131
குலவு
கோலத்த
கொடிநெடு
மாடங்கள்
குழாம்பல
குளிர்பொய்கை
உலவு
புள்ளினம்
அன்னங்கள்
ஆலிடும்
பூவைசே
ருங்கூந்தல்
கலவை
சேர்தரு
கண்ணியன்
கடிக்குள
துறையுங்கற்
பகத்தைச்சீர்
நிலவி
நின்றுநின்
றேத்துவார்
மேல்வினை
நிற்ககில்
லாதானே.
07
1132
மடுத்த
வாளர
கன்னவன்
மலைதன்மேல்
மதியிலா
மையிலோடி
எடுத்த
லும்முடி
தோள்கரம்
நெரிந்திற
இறையவன்
விரலூன்ற
கடுத்து
வாயொடு
கையெடு
தலறிட
கடிக்குள
தனில்மேவி
கொடுத்த
பேரரு
கூத்தனை
யேத்துவார்
குணமுடை
யவர்தாமே.
08
1133
நீரி
னார்கடல்
துயின்றவன்
அயனொடு
நிகழடி
முடிகாணார்
பாரி
னார்விசும்
புறப்பர
தெழுந்ததோர்
பவளத்தின்
படியாகி
காரி
னார்பொழில்
சூழ்தரு
கடிக்குள
துறையுங்கற்
பகத்தின்றன்
சீரி
னார்கழ
லேத்தவல்
லார்களை
தீவினை
யடையாவே.
09
1134
குண்டர்
தம்மொடு
சாக்கியர்
சமணருங்
குறியினில்
நெறிநில்லா
மிண்டர்
மிண்டுரை
கேட்டவை
மெய்யென
கொள்ளன்மின்
விடமுண்ட
கண்டர்
முண்டநன்
மேனியர்
கடிக்குள
துறைதரும்
எம்மீசர்
தொண்டர்
தொண்டரை
தொழுதடி
பணிமின்கள்
தூநெறி
எளிதாமே.
10
1135
தனம
லிபுகழ்
தயங்குபூ
தராயவர்
மன்னன்நற்
சம்பந்தன்
மனம
லிபுகழ்
வண்டமிழ்
மாலைகள்
மாலதாய்
மகிழ்வோடுங்
கனம
லிகட
லோதம்வ
துலவிய
கடிக்குள
தமர்வானை
இனம
லிந்திசை
பாடவல்
லார்கள்போய்
இறைவனோ
டுறைவாரே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கற்பகேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.105
திருக்கீழ்வேளூர்
பண்
-
நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
1136
மின்னு
லாவிய
சடையினர்
விடையினர்
மிளிர்தரும்
அரவோடும்
பன்னு
லாவிய
மறைஒலி
நாவினர்
கறையணி
கண்டத்தர்
பொன்னு
லாவிய
கொன்றை
தாரினர்
புகழ்மிகு
கீழ்வேளூர்
உன்னு
லாவிய
சிந்தையர்
மேல்வினை
யோடிட
வீடாமே.
01
1137
நீரு
லாவிய
சடையிடை
யரவொடு
மதிசிர
நிரைமாலை
வாரு
லாவிய
வனமுலை
யவளொடு
மணிசிலம்
பவையார்க்க
ஏரு
லாவிய
இறைவன
துறைவிடம்
எழில்திகழ்
கீழ்வேளூர்
சீரு
லாவிய
சிந்தைசெய்
தணைபவர்
பிணியொடு
வினைபோமே.
02
1138
வெண்ணி
லாமிகு
விரிசடை
யரவொடு
வெள்ளெரு
கலர்மத்தம்
பண்ணி
லாவிய
பாடலோ
டாடலர்
பயில்வுறு
கீழ்வேளூர
பெண்ணி
லாவிய
பாகனை
பெருந்திரு
கோயிலெம்
பெருமானை
உண்ணி
லாவிநின்
றுள்கிய
சிந்தையார்
உலகினில்
உள்ளாரே.
03
1139
சேடு
லாவிய
கங்கையை
சடையிடை
தொங்கவை
தழகாக
நாடு
லாவிய
பலிகொளும்
நாதனார்
நலமிகு
கீழ்வேளூர
பீடு
லாவிய
பெருமையர்
பெருந்திரு
கோயிலு
பிரியாது
நீடு
லாவிய
நிமலனை
பணிபவர்
நிலைமிக
பெறுவாரே.
04
1140
துன்று
வார்சடை
சுடர்மதி
நகுதலை
வடமணி
சிரமாலை
மன்று
லாவிய
மாதவ
ரினிதியன்
மணமிகு
கீழ்வேளூர்
நின்று
நீடிய
பெருந்திரு
கோயிலின்
நிமலனை
நினைவோடுஞ்
சென்று
லாவிநின்
றேத்தவல்
லார்வினை
தேய்வது
திணமாமே.
05
1141
கொத்து
லாவிய
குழல்திகழ்
சடையனை
கூத்தனை
மகிழ்ந்துள்கி
தொத்து
லாவிய
நூலணி
மார்பினர்
தொழுதெழு
கீழ்வேளூர
பித்து
லாவிய
பத்தர்கள்
பேணிய
பெருந்திரு
கோயில்மன்னும்
முத்து
லாவிய
வித்தினை
யேத்துமின்
முடுகிய
இடர்போமே.
06
1142
பிறைநி
லாவிய
சடையிடை
பின்னலும்
வன்னியு
துன்னாரும்
கறைநி
லாவிய
கண்டரெண்
டோ
ளினர்
காதல்செய்
கீழ்வேளூர்
மறைநி
லாவிய
அந்தணர்
மலிதரு
பெருந்திரு
கோயில்மன்னும்
நிறைநி
லாவிய
ஈசனை
நேசத்தால்
நினைபவர்
வினைபோமே.
07
1143
மலைநி
லாவிய
மைந்தனம்
மலையினை
யெடுத்தலும்
அரக்கன்றன்
தலையெ
லாம்நெரி
தலறிட
வூன்றினான்
உறைதரு
கீழ்வேளூர
கலைநி
லாவிய
நாவினர்
காதல்செய்
பெருந்திரு
கோயிலுள்
நிலைநி
லாவிய
ஈசனை
நேசத்தால்
நினையவல்
வினைபோமே.
08
1144
மஞ்சு
லாவிய
கடல்கிட
தவனொடு
மலரவன்
காண்பொண்ணா
பஞ்சு
லாவிய
மெல்லடி
பார்ப்பதி
பாகனை
பரிவோடுஞ்
செஞ்சொ
லார்பலர்
பரவிய
தொல்புகழ்
மல்கிய
கீழ்வேளூர்
நஞ்சு
லாவிய
கண்டனை
நணுகுமின்
நடலைகள்
நணுகாவே.
09
1145
சீறு
லாவிய
தலையினர்
நிலையிலா
அமணர்கள்
சீவரத்தார்
வீறி
லாதவெஞ்
சொற்பல
விரும்பன்மின்
சுரும்பமர்
கீழ்வேளூர்
ஏறு
லாவிய
கொடியனை
யேதமில்
பெருந்திரு
கோயில்மன்னு
பேறு
லாவிய
பெருமையன்
திருவடி
பேணுமின்
தவமாமே.
10
1146
குருண்ட
வார்குழற்
சடையுடை
குழகனை
அழகமர்
கீழ்வேளூர
திரண்ட
மாமறை
யவர்தொழும்
பெருந்திரு
கோயிலெம்
பெருமானை
இருண்ட
மேதியின்
இனமிகு
வயல்மல்கு
புகலிமன்
சம்பந்தன்
தெருண்ட
பாடல்வல்
லாரவர்
சிவகதி
பெறுவது
திடமாமே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
அட்சயலிங்கநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.106
திருவலஞ்சுழி
பண்
-
நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
1147
என்ன
புண்ணியஞ்
செய்தனை
நெஞ்சமே
யிருங்கடல்
வையத்து
முன்னம்
நீபுரி
நல்வினை
பயனிடை
முழுமணி
தரளங்கள்
மன்னு
காவிரி
சூழ்திரு
வலஞ்சுழி
வாணனை
வாயார
பன்னி
யாதரி
தேத்தியும்
பாடியும்
வழிபடும்
அதனாலே.
01
1148
விண்டொ
ழிந்தன
நம்முடை
வல்வினை
விரிகடல்
வருநஞ்சம்
உண்டி
றைஞ்சுவா
னவர்தமை
தாங்கிய
இறைவனை
உலகத்தில்
வண்டு
வாழ்குழன்
மங்கையோர்
பங்கனை
வலஞ்சுழி
யிடமா
கொண்ட
நாதன்மெ
தொழில்புரி
தொண்டரோ
டினிதிரு
தமையாலே.
02
1149
திருந்த
லார்புர
தீயெழ
செறுவன
விறலின்கண்
அடியாரை
பரிந்து
காப்பன
பத்தியில்
வருவன
மத்தமாம்
பிணிநோய்க்கு
மருந்து
மாவன
மந்திர
வலஞ்சுழி
யிடமாக
இருந்த
நாயகன்
இமையவ
ரேத்திய
இணையடி
தலந்தானே.
03
1150
கறைகொள்
கண்டத்தர்
காய்கதிர்
நிறத்தினர்
அறத்திற
முனிவர்க்கன்
றிறைவ
ராலிடை
நீழலி
லிருந்துக
தினிதருள்
பெருமானார்
மறைக
ளோதுவர்
வருபுனல்
வலஞ்சுழி
யிடமகிழ
தருங்கான
தறைக
ழல்சிலம்
பார்க்கநின்
றாடிய
அற்புதம்
அறியோமே.
04
1151
மண்ணர்
நீரர்விண்
காற்றின
ராற்றலாம்
எரியுரு
வொருபாகம்
பெண்ண
ராணென
தெரிவரு
வடிவினர்
பெருங்கடற்
பவளம்போல்
வண்ண
ராகிலும்
வலஞ்சுழி
பிரிகிலார்
பரிபவர்
மனம்புக்க
எண்ண
ராகிலும்
எனைப்பல
இயம்புவர்
இணையடி
தொழுவாரே.
05
1152
ஒருவ
ராலுவ
மிப்பதை
யரியதோர்
மேனியர்
மடமாதர்
இருவ
ராதரி
பார்பல
பூதமும்
பேய்களும்
அடையாளம்
அருவ
ராததோர்
வெண்டலை
கைப்பிடி
தகந்தொறும்
பலிக்கென்று
வருவ
ரேலவர்
வலஞ்சுழி
யடிகளே
வரிவளை
கவர்ந்தாரே.
06
1153
குன்றி
யூர்குட
மூக்கிடம்
வலம்புரங்
குலவிய
நெய்த்தானம்
என்றிவ்
வூர்களி
லோமென்றும்
இயம்புவர்
இமையவர்
பணிகேட்பார்
அன்றி
யூர்த
குள்ளன
அறிகிலோம்
வலஞ்சுழி
யரனார்பால்
சென்ற
வூர்தனில்
தலைப்பட
லாமென்று
சேயிழை
தளர்வாமே.
07
1154
குயிலின்
நேர்மொழி
கொடியிடை
வெருவுற
குலவரை
பரப்பாய
கயிலை
யைப்பிடி
தெடுத்தவன்
கதிர்முடி
தோளிரு
பதுமூன்றி
மயிலி
னேரன
சாயலோ
டமர்ந்தவன்
வலஞ்சுழி
யெம்மானை
பயில
வல்லவர்
பரகதி
காண்பவர்
அல்லவர்
காணாரே.
08
1155
அழல
தோம்பிய
அலர்மிசை
யண்ணலும்
அரவணை
துயின்றானுங்
கழலுஞ்
சென்னியுங்
காண்பரி
தாயவர்
மாண்பமர்
தடக்கையில்
மழலை
வீணையர்
மகிழ்திரு
வலஞ்சுழி
வலங்கொடு
பாதத்தால்
சுழலு
மாந்தர்கள்
தொல்வினை
யதனொடு
துன்பங்கள்
களைவாரே.
09
1156
அறிவி
லாதவன்
சமணர்கள்
சாக்கியர்
தவம்புரி
தவஞ்செய்வார்
நெறிய
லாதன
கூறுவர்
மற்றவை
தேறன்மின்
மாறாநீர்
மறியு
லாந்திரை
காவிரி
வலஞ்சுழி
மருவிய
பெருமானை
பிறிவி
லாதவர்
பெறுகதி
பேசிடில்
அளவறு
பொண்ணாதே.
10
1157
மாதொர்
கூறனை
வலஞ்சுழி
மருவிய
மருந்தினை
வயற்காழி
நாதன்
வேதியன்
ஞானசம்
பந்தன்வாய்
நவிற்றிய
தமிழ்மாலை
ஆத
ரித்திசை
கற்றுவல்
லார்சொல
கேட்டுக
தவர்தம்மை
வாதி
யாவினை
மறுமைக்கும்
இம்மைக்கும்
வருத்தம்வ
தடையாவே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
சித்தீசநாதர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.107
திருக்கேதீச்சரம்
பண்
-
நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
1158
விருது
குன்றமா
மேருவில்
நாணர
வாவனல்
எரியம்பா
பொருது
மூவெயில்
செற்றவன்
பற்றிநின்
றுறைபதி
யெந்நாளுங்
கருது
கின்றவூர்
கனைகடற்
கடிகமழ்
பொழிலணி
மாதோட்டங்
கருத
நின்றகே
தீச்சரங்
கைதொழ
கடுவினை
யடையாவே.
01
1159
பாடல்
வீணையர்
பலபல
சரிதையர்
எருதுகை
தருநட்டம்
ஆடல்
பேணுவர்
அமரர்கள்
வேண்டநஞ்
சுண்டிருள்
கண்டத்தர்
ஈட
மாவது
இருங்கடற்
கரையினில்
எழில்திகழ்
மாதோட்டம்
கேடி
லாதகே
தீச்சரங்
கைதொழ
கெடுமிடர்
வினைதானே.
02
1160
பெண்ணொர்
பாகத்தர்
பிறைதவழ்
சடையினர்
அறைகழல்
சிலம்பார்க்க
சுண்ண
மாதரி
தாடுவர்
பாடுவர்
அகந்தொறும்
இடுபிச்சை
குண்ண
லாவதோர்
இச்சையி
னுழல்பவர்
உயர்தரு
மாதோட்ட
தண்ணல்
நண்ணுகே
தீச்சரம்
அடைபவர
கருவினை
யடையாவே.
03
1161
பொடிகொள்
மேனியர்
புலியத
ளரையினர்
விரிதரு
கரத்தேந்தும்
வடிகொள்
மூவிலை
வேலினர்
நூலினர்
மறிகடல்
மாதோட்ட
தடிக
ளாதரி
திருந்தகே
தீச்சரம்
பரிந்தசி
தையராகி
முடிகள்
சாய்த்தடி
பேணவல்
லார்தம்மேல்
மொய்த்தெழும்
வினைபோமே.
04
1162
நல்ல
ராற்றவும்
ஞானநன்
குடையர்தம்
மடைந்தவர
கருளீய
வல்லர்
பார்மிசை
வான்பிற
பிறப்பிலர்
மலிகடல்
மாதோட்ட
தெல்லை
யில்புகழ்
எந்தைகே
தீச்சரம்
இராப்பகல்
நினைந்தேத்தி
அல்லல்
ஆசறு
தரனடி
யிணைதொழும்
அன்பராம்
அடியாரே.
05
1163
பேழை
வார்சடை
பெருந்திரு
மகள்தனை
பொருந்தவை
தொருபாகம்
மாழை
யங்கயற்
கண்ணிபா
லருளிய
பொருளினர்
குடிவாழ்க்கை
வாழை
யம்பொழில்
மந்திகள்
களிப்புற
மருவிய
மாதோட்ட
கேழல்
வெண்மரு
பணிந்தநீள்
மார்பர்கே
தீச்சரம்
பிரியாரே.
06
1164
பண்டு
நால்வரு
கறமுரை
தருளிப்பல்
லுலகினில்
உயிர்வாழ்க்கை
கண்ட
நாதனார்
கடலிடங்
கைதொழ
காதலி
துறைகோயில்
வண்டு
பண்செயு
மாமலர
பொழில்மஞ்ஞை
நடமிடு
மாதோட்ட
தொண்டர்
நாடொறு
துதிசெய
அருள்செய்கே
தீச்சர
மதுதானே.
07
1165
தென்னி
லங்கையர்
குலபதி
மலைநலி
தெடுத்தவன்
முடிதிண்டோ
ள்
தன்ன
லங்கெட
அடர்த்தவற்
கருள்செய்த
தலைவனார்
கடல்வா
பொன்னி
லங்கிய
முத்துமா
மணிகளும்
பொருந்திய
மாதோட்ட
துன்னி
யன்பொடும்
அடியவ
ரிறைஞ்சுகே
தீச்சர
துள்ளாரே.
08
1166
பூவு
ளானு
பொருகடல்
வண்ணனும்
புவியிட
தெழுந்தோடி
மேவி
நாடிநின்
அடியிணை
காண்கிலா
வித்தக
மென்னாகும்
மாவும்
பூகமுங்
கதலியும்
நெருங்குமா
தோட்டநன்
னகர்மன்னி
தேவி
தன்னொடு
திருந்துகே
தீச்சர
திருந்தஎம்
பெருமானே.
09
1167
புத்த
ராய்ச்சில
புனைதுகி
லுடையவர்
புறனுரை
சமணாதர்
எத்த
ராகிநின்
றுண்பவ
ரியம்பிய
ஏழைமை
கேலேன்மின்
மத்த
யானையை
மறுகிட
உரிசெய்து
போர்த்தவர்
மாதோட்ட
தத்தர்
மன்னுபா
லாவியின்
கரையிற்கே
தீச்சரம்
அடைமின்னே.
10
1168
மாடெ
லாமண
முரசென
கடலின
தொலிகவர்
மாதோட்ட
தாட
லேறுடை
அண்ணல்கே
தீச்சர
தடிகளை
யணிகாழி
நாடு
ளார்க்கிறை
ஞானசம்
பந்தன்சொல்
நவின்றெழு
பாமாலை
பாட
லாயின
பாடுமின்
பத்தர்காள்
பரகதி
பெறலாமே.
11
இத்தலம்
ஈழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கேதீச்சுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.108
திருவிற்குடிவீரட்டானம்
பண்
-
நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
1169
வடிகொள்
மேனியர்
வானமா
மதியினர்
நதியினர்
மதுவார்ந்த
கடிகொள்
கொன்றையஞ்
சடையினர்
கொடியினர்
உடைபுலி
யதளார்ப்பர்
விடைய
தேறும்எம்
மானமர
தினிதுறை
விற்குடி
வீரட்டம்
அடிய
ராகிநின்
றேத்தவல்
லார்தமை
அருவினை
யடையாவே.
01
1170
களங்கொள்
கொன்றையுங்
கதிர்விரி
மதியமுங்
கடிகமழ்
சடைக்கேற்றி
உளங்கொள்
பத்தர்பால்
அருளிய
பெருமையர்
பொருகரி
யுரிபோர்த்து
விளங்கு
மேனியர்
எம்பெரு
மானுறை
விற்குடி
வீரட்டம்
வளங்கொள்
மாமல
ரால்நினை
தேத்துவார்
வருத்தம
தறியாரே.
02
1171
கரிய
கண்டத்தர்
வெளியவெண்
பொடியணி
மார்பினர்
வலங்கையில்
எரியர்
புன்சடை
யிடம்பெற
காட்டக
தாடிய
வேடத்தர்
விரியும்
மாமலர
பொய்கைசூழ்
மதுமலி
விற்குடி
வீரட்டம்
பிரிவி
லாதவர்
பெருந்தவ
தோரென
பேணுவ
ருலகத்தே.
03
1172
பூதஞ்
சேர்ந்திசை
பாடலர்
ஆடலர்
பொலிதர
நலமார்ந்த
பாதஞ்
சேரிணை
சிலம்பினர்
கலம்பெறு
கடலெழு
விடமுண்டார்
வேத
மோதிய
நாவுடை
யானிடம்
விற்குடி
வீரட்டஞ்
சேரும்
நெஞ்சினர
கல்லதுண்
டோ
பிணி
தீவினை
கெடுமாறே.
04
1173
கடிய
ஏற்றினர்
கனலன
மேனியர்
அனலெழ
வூர்மூன்றும்
இடிய
மால்வரை
கால்வளை
தான்றன
தடியவர்
மேலுள்ள
வெடிய
வல்வினை
வீட்டுவி
பானுறை
விற்குடி
வீரட்டம்
படிய
தாகவே
பரவுமின்
பரவினாற்
பற்றறும்
அருநோயே.
05
1174
பெண்ணொர்
கூறினர்
பெருமையர்
சிறுமறி
கையினர்
மெய்யார்ந்த
அண்ண
லன்புசெய்
வாரவர
கெளியவர்
அரியவர்
அல்லார்க்கு
விண்ணி
லார்பொழில்
மல்கிய
மலர்விரி
விற்குடி
வீரட்டம்
எண்ணி
லாவிய
சிந்தையி
னார்த
கிடர்கள்வ
தடையாவே.
06
இப்பதிகத்தின்
7-ம்
செய்யுள்
சிதைந்து
போயிற்று.
07
1175
இடங்கொள்
மாகடல்
இலங்கையர்
கோன்றனை
யிகலழி
தரவூன்று
திடங்கொள்
மால்வரை
யானுரை
யார்தரு
பொருளினன்
இருளார்ந்த
விடங்கொள்
மாமிட
றுடையவ
னுறைபதி
விற்குடி
வீரட்ட
தொடங்கு
மாறிசை
பாடிநின்
றார்தமை
துன்பநோ
யடையாவே.
08
1176
செங்கண்
மாலொடு
நான்முகன்
தேடியு
திருவடி
யறியாமை
எங்கு
மாரெரி
யாகிய
இறைவனை
யறைபுனல்
முடியார்ந்த
வெங்கண்
மால்வரை
கரியுரி
துகந்தவன்
விற்குடி
வீரட்ட
தங்கை
யாற்றொழு
தேத்தவல்
லாரவர்
தவமல்கு
குணத்தாரே.
09
1177
பிண்ட
முண்டுழல்
வார்களும்
பிரிதுவ
ராடைய
ரவர்வார்த்தை
பண்டு
மின்றுமோர்
பொருளென
கருதன்மின்
பரிவுறு
வீர்கேண்மின்
விண்ட
மாமலர
சடையவ
னிடமெனில்
விற்குடி
வீரட்டங்
கண்டு
கொண்டடி
காதல்செய்
வாரவர்
கருத்துறுங்
குணத்தாரே.
10
1178
விலங்க
லேசிலை
யிடமென
வுடையவன்
விற்குடி
வீரட்ட
திலங்கு
சோதியை
எம்பெரு
மான்றனை
யெழில்திகழ்
கழல்பேணி
நலங்கொள்
வாழ்பொழிற்
காழியுள்
ஞானசம்
பந்தனற்
றமிழ்மாலை
வலங்கொ
டேயிசை
மொழியுமின்
மொழிந்தக்கால்
மற்றது
வரமாமே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வீரட்டானேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.109
திருக்கோட்டூர்
பண்
-
நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
1179
நீல
மார்தரு
கண்டனே
நெற்றியோர்
கண்ணனே
ஒற்றைவிடை
சூல
மார்தரு
கையனே
துன்றுபைம்
பொழில்கள்சூழ
தழகாய
கோல
மாமலர்
மணங்கமழ்
கோட்டூர்நற்
கொழுந்தேயென்
றெழுவார்கள்
சால
நீள்தல
மதனிடை
புகழ்மிக
தாங்குவர்
பாங்காலே.
01
1180
பங்க
யம்மலர
சீறடி
பஞ்சுறு
மெல்விர
லரவல்குல்
மங்கை
மார்பலர்
மயில்குயில்
கிளியென
மிழற்றிய
மொழியார்மென்
கொங்கை
யார்குழாங்
குணலைசெய்
கோட்டூர்நற்
கொழுந்தேயென்
றெழுவார்கள்
சங்கை
யொன்றில
ராகிச்சங்
கரன்திரு
அருள்பெறல்
எளிதாமே.
02
1181
நம்ப
னார்நல
மலர்கொடு
தொழுதெழும்
அடியவர்
தமக்கெல்லாஞ்
செம்பொ
னார்தரும்
எழில்திகழ்
முலையவர்
செல்வமல்
கியநல்ல
கொம்ப
னார்தொழு
தாடிய
கோட்டூர்நற்
கொழுந்தேயென்
றெழுவார்கள்
அம்பொ
னார்தரு
முலகினில்
அமரரோ
டமர்ந்தினி
திருப்பாரே.
03
1182
பலவு
நீள்பொழில்
தீங்கனி
தேன்பலா
மாங்கனி
பயில்வாய
கலவ
மஞ்ஞைகள்
நிலவுசொற்
கிள்ளைகள்
அன்னஞ்சேர
தழகாய
குலவு
நீள்வயல்
கயலுகள்
கோட்டூர்நற்
கொழுந்தேயென்
றெழுவார்கள்
நிலவு
செல்வத்த
ராகிநீள்
நிலத்திடை
நீடிய
புகழாரே.
04
1183
உருகு
வாருள்ள
தொண்சுடர்
தனக்கென்றும்
அன்பராம்
அடியார்கள்
பருகும்
ஆரமு
தெனநின்று
பரிவொடு
பத்திசெய்
தெத்திசையுங்
குருகு
வாழ்வயல்
சூழ்தரு
கோட்டூர்நற்
கொழுந்தேயென்
றெழுவார்கள்
அருகு
சேர்தரு
வினைகளும்
அகலும்போய்
அவனருள்
பெறலாமே.
05
1184
துன்று
வார்சடை
தூமதி
மத்தமு
துன்னெரு
கார்வன்னி
பொன்றி
னார்தலை
கலனொடு
பரிகலம்
புலியுரி
யுடையாடை
கொன்றை
பொன்னென
மலர்தரு
கோட்டூர்நற்
கொழுந்தேயென்
றெழுவாரை
என்று
மேத்துவார
கிடரிலை
கேடிலை
ஏதம்வ
தடையாவே.
06
1185
மாட
மாளிகை
கோபுரங்
கூடங்கள்
மணியரங்
கணிசாலை
பாடு
சூழ்மதிற்
பைம்பொன்செய்
மண்டபம்
பரிசொடு
பயில்வாய
கூடு
பூம்பொழில்
சூழ்தரு
கோட்டூர்நற்
கொழுந்தேயென்
றெழுவார்கள்
கேட
தொன்றில
ராகிநல்
லுலகினிற்
கெழுவுவர்
புகழாலே.
07
1186
ஒளிகொள்
வாளெயிற்
றரக்கனவ்
வுயர்வரை
யெடுத்தலும்
உமையஞ்சி
சுளிய
வூன்றலுஞ்
சோர்ந்திட
வாளொடு
நாளவற்
கருள்செய்த
குளிர்கொள்
பூம்பொழில்
சூழ்தரு
கோட்டூர்நற்
கொழுந்தினை
தொழுவார்கள்
தளிர்கொள்
தாமரை
பாதங்கள்
அருள்பெறு
தவமுடை
யவர்தாமே.
08
1187
பாடி
யாடுமெ
பத்தர்க
கருள்செயும்
முத்தினை
பவளத்தை
தேடி
மாலயன்
காணவொண்
ணாதவ
திருவினை
தெரிவைமார்
கூடி
யாடவர்
கைதொழு
கோட்டூர்நற்
கொழுந்தேயென்
றெழுவார்கள்
நீடு
செல்வத்த
ராகியிவ்
வுலகினில்
நிகழ்தரு
புகழாரே.
09
1188
கோணல்
வெண்பிறை
சடையனை
கோட்டூர்நற்
கொழுந்தினை
செழுந்திரளை
பூணல்
செய்தடி
போற்றுமின்
பொய்யிலா
மெய்யன்நல்
லருளென்றுங்
காண
லொன்றிலா
காரமண்
தேரர்குண்
டாக்கர்சொற்
கருதாதே
பேணல்
செய்தர
னைத்தொழும்
அடியவர்
பெருமையை
பெறுவாரே.
10
1189
பந்து
லாவிரற்
பவளவா
தேன்மொழி
பாவையோ
டுருவாருங்
கொந்து
லாமலர்
விரிபொழிற்
கோட்டூர்நற்
கொழுந்தினை
செழும்பவளம்
வந்து
லாவிய
காழியுள்
ஞானசம்
பந்தன்வா
துரைசெய்த
சந்து
லாந்தமிழ்
மாலைகள்
வல்லவர்
தாங்குவர்
புகழாலே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
கொழுந்தீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.110
திருமாந்துறை
பண்
-
நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
1190
செம்பொ
னார்தரு
வேங்கையும்
ஞாழலுஞ்
செருந்திசெண்
பகமானை
கொம்பும்
ஆரமும்
மாதவி
சுரபுனை
குருந்தலர்
பரந்துந்தி
அம்பொன்
நேர்வரு
காவிரி
வடகரை
மாந்துறை
யுறைகின்ற
எம்பி
ரானிமை
யோர்தொழு
பைங்கழ
லேத்துதல்
செய்வோமே.
01
1191
விளவு
தேனொடு
சாதியின்
பலங்களும்
வேய்மணி
நிரந்துந்தி
அளவி
நீர்வரு
காவிரி
வடகரை
மாந்துறை
உறைவான
துளவ
மால்மக
னைங்கணை
காமனை
சுடவிழி
தவனெற்றி
அளக
வாணுதல்
அரிவைதன்
பங்கனை
யன்றிமற்
றறியோமே.
02
1192
கோடு
தேன்சொரி
குன்றிடை
பூகமுங்
கூந்தலின்
குலைவாரி
ஓடு
நீர்வரு
காவிரி
வடகரை
மாந்துறை
யுறைநம்பன்
வாடி
னார்தலை
யிற்பலி
கொள்பவன்
வானவர்
மகிழ்ந்தேத்துங்
கேடி
லாமணி
யைத்தொழ
லல்லது
கெழுமுதல்
அறியோமே.
03
1193
இலவ
ஞாழலும்
ஈஞ்சொடு
சுரபுன்னை
இளமரு
திலவங்கங்
கலவி
நீர்வரு
காவிரி
வடகரை
மாந்துறை
யுறைகண்டன்
அலைகொள்
வார்புனல்
அம்புலி
மத்தமும்
ஆடர
வுடன்வைத்த
மலையை
வானவர்
கொழுந்தினை
யல்லது
வணங்குதல்
அறியோமே.
04
1194
கோங்கு
செண்பகங்
குருந்தொடு
பாதிரி
குரவிடை
மலருந்தி
ஓங்கி
நீர்வரு
காவிரி
வடகரை
மாந்துறை
யுறைவானை
பாங்கி
னாலிடு
தூபமு
தீபமும்
பாட்டவி
மலர்சேர்த்தி
தாங்கு
வாரவர்
நாமங்கள்
நாவினில்
தலைப்படு
தவத்தோரே.
05
1195
பெருகு
சந்தனங்
காரகில்
பீலியும்
பெருமரம்
நிமிர்ந்துந்தி
பொருது
காவிரி
வடகரை
மாந்துறை
புனிதனெம்
பெருமானை
பரிவி
னாலிரு
திரவியும்
மதியமும்
பார்மன்னர்
பணிந்தேத்த
மருத
வானவர்
வழிபடு
மலரடி
வணங்குதல்
செய்வோமே.
06
1196
நறவ
மல்லிகை
முல்லையும்
மௌவலும்
நாண்மல
ரவைவாரி
இறவில்
வந்தெறி
காவிரி
வடகரை
மாந்துறை
யிறைஅன்றங்
கறவ
னாகிய
கூற்றினை
சாடிய
அந்தணன்
வரைவில்லால்
நிறைய
வாங்கி
வலித்தெயி
லெய்தவன்
நிரைகழல்
பணிவோமே.
07
1197
மந்த
மார்பொழில்
மாங்கனி
மாந்திட
மந்திகள்
மாணிக்கம்
உந்தி
நீர்வரு
காவிரி
வடகரை
மாந்துறை
யுறைவானை
நிந்தி
யாவெடு
தார்த்தவல்
லரக்கனை
நெரித்திடு
விரலானை
சிந்தி
யாமன
தாரவர்
சேர்வது
தீநெறி
யதுதானே.
08
1198
நீல
மாமணி
நித்தில
தொத்தொடு
நிரைமலர்
நிரந்துந்தி
ஆலி
யாவரு
காவிரி
வடகரை
மாந்துறை
யமர்வானை
மாலு
நான்முகன்
தேடியுங்
காண்கிலா
மலரடி
யிணைநாளுங்
கோல
மேத்திநின்
றாடுமின்
பாடுமின்
கூற்றுவன்
நலியானே.
09
1199
நின்று
ணுஞ்சமண்
தேரரும்
நிலையிலர்
நெடுங்கழை
நறவேலம்
நன்று
மாங்கனி
கதலியின்
பலங்களும்
நாணலின்
நுரைவாரி
ஒன்றி
நேர்வரு
காவிரி
வடகரை
மாந்துறை
யொருகாலம்
அன்றி
யுள்ளழி
தெழும்பரி
சழகிது
அதுவவர
கிடமாமே.
10
1200
வரைவ
ளங்கவர்
காவிரி
வடகரை
மாந்துறை
யுறைவானை
சிரபு
ரம்பதி
யுடையவன்
கவுணியன்
செழுமறை
நிறைநாவன்
அரவெ
னும்பணி
வல்லவன்
ஞானசம்
பந்தனன்
புறுமாலை
பரவி
டுந்தொழில்
வல்லவர்
அல்லலும்
பாவமும்
இலர்தாமே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
ஐராவணேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.111
திருவாய்மூர்
பண்
-
நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
1201
தளிரிள
வளரென
உமைபாட
தாள
மிடவோர்
கழல்வீசி
கிளரிள
மணியர
வரையார
தாடும்
வேட
கிறிமையார்
விளரிள
முலையவர
கருள்நல்கி
வெண்ணீ
றணிந்தோர்
சென்னியின்மேல்
வளரிள
மதியமொ
டிவராணீர்
வாய்மூ
ரடிகள்
வருவாரே.
01
1202
வெந்தழல்
வடிவினர்
பொடிப்பூசி
விரிதரு
கோவண
வுடைமேலோர்
பந்தஞ்செய்
தரவசை
தொலிபாடி
பலபல
கடைதொறும்
பலிதேர்வார்
சிந்தனை
புகுந்தென
கருள்நல்கி
செஞ்சுடர்
வண்ணர்தம்
மடிபரவ
வந்தனை
பலசெய
இவராணீர்
வாய்மூ
ரடிகள்
வருவாரே.
02
1203
பண்ணிற்
பொலிந்த
வீணையர்
பதினெண்
கணமு
முணராநஞ்
சுண்ண
பொலிந்த
மிடற்றினார்
உள்ள
முருகி
லுடனாவார்
சுண்ண
பொடிநீ
றணிமார்பர்
சுடர்பொற்
சடைமேல்
திகழ்கின்ற
வண்ண
பிறையோ
டிவராணீர்
வாய்மூ
ரடிகள்
வருவாரே.
03
1204
எரிகிளர்
மதியமொ
டெழில்நுதல்மேல்
எறிபொறி
யரவினொ
டாறுமூழ்க
விரிகிளர்
சடையினர்
விடையேறி
வெருவவ
திடர்செய்த
விகிர்தனார்
புரிகிளர்
பொடியணி
திருவகலம்
பொன்செய்த
வாய்மையர்
பொன்மிளிரும்
வரியர
வரைக்கசை
திவராணீர்
வாய்மூ
ரடிகள்
வருவாரே.
04
1205
அஞ்சன
மணிவணம்
எழில்நிறமா
வகமிட
றணிகொள
வுடல்திமில
நஞ்சினை
யமரர்கள்
அமுதமென
நண்ணிய
நறுநுதல்
உமைநடுங்க
வெஞ்சின
மால்களி
யானையின்தோல்
வெருவுற
போர்த்ததன்
நிறமுமஃதே
வஞ்சனை
வடிவினோ
டிவராணீர்
வாய்மூ
ரடிகள்
வருவாரே.
05
1206
அல்லிய
மலர்புல்கு
விரிகுழலார்
கழலிணை
யடிநிழ
லவைபரவ
எல்லியம்
போதுகொண்
டெரியேந்தி
யெழிலொடு
தொழிலவை
யிசையவல்லார்
சொல்லிய
அருமறை
யிசைபாடி
சூடிள
மதியினர்
தோடுபெய்து
வல்லி
தோலுடு
திவராணீர்
வாய்மூ
ரடிகள்
வருவாரே.
06
1207
கடிபடு
கொன்றைநன்
மலர்திகழுங்
கண்ணியர்
விண்ணவர்
கனமணிசேர்
முடிபில்கும்
இறையவர்
மறுகின்நல்லார்
முறைமுறை
பலிபெய
முறுவல்செய்வார்
பொடியணி
வடிவொடு
திருவகலம்
பொன்னென
மிளிர்வதோர்
அரவினொடும்
வடிநுனை
மழுவினொ
டிவராணீர்
வாய்மூ
ரடிகள்
வருவாரே.
07
1208
கட்டிணை
புதுமலர்
கமழ்கொன்றை
கண்ணியர்
வீணையர்
தாமுமஃதே
எட்டுணை
சாந்தமொ
டுமைதுணையா
இறைவனா
ருறைவதோ
ரிடம்வினவில்
பட்டிணை
யகலல்குல்
விரிகுழலார்
பாவையர்
பலியெதிர்
கொணர்ந்துபெய்ய
வட்டணை
யாடலொ
டிவராணீர்
வாய்மூ
ரடிகள்
வருவாரே.
08
1209
ஏனம
ருப்பினொ
டெழிலாமை
யிசை
பூண்டோ
ரேறேறி
கானம
திடமா
வுறைகின்ற
கள்வர்
கனவில்
துயர்செய்து
தேனுண
மலர்கள்
உந்திவிம்மி
திகழ்பொற்
சடைமேல்
திகழ்கின்ற
வானநன்
மதியினோ
டிவராணீர்
வாய்மூ
ரடிகள்
வருவாரே.
09
1210
சூடல்வெண்
பிறையினர்
சுடர்முடியர்
சுண்ணவெண்
ணீற்றினர்
சுடர்மழுவர்
பாடல்வண்
டிசைமுரல்
கொன்றையந்தார்
பாம்பொடு
நூலவை
பசைந்திலங
கோடனன்
முகிழ்விரல்
கூப்பிநல்லார்
குறையுறு
பலியெதிர்
கொணர்ந்துபெய்ய
வாடல்வெண்
டலைபிடி
திவராணீர்
வாய்மூ
ரடிகள்
வருவாரே.
10
1211
திங்களோ
டருவரை
பொழிற்சோலை
தேனலங்
கானல
திருவாய்மூர்
அங்கமோ
டருமறை
யொலிபாடல்
அழல்நிற
வண்ணர்தம்
மடிபரவி
நங்கள்தம்
வினைகெட
மொழியவல்ல
ஞானசம்
பந்தன்
தமிழ்மாலை
தங்கிய
மனத்தினால்
தொழுதெழுவார்
தமர்நெறி
யுலகுக்கோர்
தவநெறியே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
வாய்மூரீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.112
திருஆடானை
பண்
-
நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
1212
மாதோர்
கூறுக
தேற
தேறிய
ஆதியா
னுறை
ஆடானை
போதினாற்
புனை
தேத்து
வார்தமை
வாதியா
வினை
மாயுமே.
01
1213
வாடல்
வெண்டலை
அங்கை
யேந்திநின்
றாடலா
னுறை
ஆடானை
தோடுலா
மலர்
தூவி
கைதொழ
வீடும்
நுங்கள்
வினைகளே.
02
1214
மங்கை
கூறினன்
மான்ம
றியுடை
அங்கை
யானுறை
ஆடானை
தங்கை
யாற்றொழு
தேத்த
வல்லவர்
மங்கு
நோய்பிணி
மாயுமே.
03
1215
சுண்ண
நீறணி
மார்பிற்
றோல்புனை
அண்ண
லானுறை
ஆடானை
வண்ண
மாமலர்
தூவி
கைதொழ
எண்ணு
வாரிடர்
ஏகுமே.
04
1216
கொய்ய
ணிம்மலர
கொன்றை
சூடிய
ஐயன்
மேவிய
ஆடானை
கைய
ணிம்மல
ரால்வ
ணங்கிட
வெய்ய
வல்வினை
வீடுமே.
05
1217
வானி
ளம்மதி
மல்கு
வார்சடை
ஆனஞ்
சாடலன்
ஆடானை
தேன
ணிம்மலர்
சேர்த்த
முன்செய்த
ஊன
முள்ள
வொழியுமே.
06
1218
துலங்கு
வெண்மழு
வேந்தி
சூழ்சடை
அலங்க
லானுறை
ஆடானை
நலங்கொள்
மாமலர்
தூவி
நாடொறும்
வலங்கொள்
வார்வினை
மாயுமே.
07
1219
வெந்த
நீறணி
மார்பிற்
றோல்புனை
அந்த
மில்லவன்
ஆடானை
கந்த
மாமலர்
தூவி
கைதொழுஞ்
சிந்தை
யார்வினை
தேயுமே.
08
1220
மறைவல்
லாரொடு
வான
வர்தொழு
தறையு
தண்புனல்
ஆடானை
உறையும்
ஈசனை
யே
தீவினை
பறையும்
நல்வினை
பற்றுமே.
09
1221
மாய
னும்மல
ரானுங்
கைதொழ
ஆய
அந்தணன்
ஆடானை
தூய
மாமலர்
தூவி
கைதொழ
தீய
வல்வினை
தீருமே.
10
1222
வீடி
னார்மலி
வேங்க
டத்துநின்
றாட
லானுறை
ஆடானை
நாடி
ஞானசம்
பந்தன்
செந்தமிழ்
பாட
நோய்பிணி
பாறுமே.
11
இத்தலம்
பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
ஆதிரத்தினேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.113
சீகாழி
பண்
-
செவ்வழி
திருச்சிற்றம்பலம்
1223
பொடியிலங்கு
திருமேனி
யாளர்புலி
யதளினர்
அடியிலங்குங்
கழலார்க்க
ஆடும்மடி
கள்ளிடம்
இடியிலங்குங்
குரலோதம்
மல்கவ்வெறி
வார்திரை
கடியிலங்கும்
புனல்மு
தலைக்குங்கடற்
காழியே.
01
1224
மயலிலங்கு
துயர்மா
சறுப்பானரு
தொண்டர்கள்
அயலிலங்க
பணிசெய்ய
நின்றவ்வடி
கள்ளிடம்
புயலிலங்குங்
கொடையாளர்
வேதத்தொலி
பொலியவே
கயலிலங்கும்
வயற்கழனி
சூழுங்கடற்
காழியே.
02
1225
கூர்விலங்கு
திருசூல
வேலர்குழை
காதினர்
மார்விலங்கும்
புரிநூலு
கந்தம்மண
வாளனூர்
நேர்விலங்கல்
லனதிரைகள்
மோதந்நெடு
தாரைவா
கார்விலங்கல்
லெனக்கல
தொழுகுங்கடற்
காழியே.
03
1226
குற்றமில்லார்
குறைபாடு
செய்வார்பழி
தீர்ப்பவர்
பெற்றநல்ல
கொடிமுன்
னுயர்த்தபெரு
மானிடம்
மற்றுநல்லார்
மனத்தா
லினியார்மறை
கலையெலாங்
கற்றுநல்லார்
பிழைதெரி
தளிக்குங்கடற்
காழியே.
04
1227
விருதிலங்குஞ்
சரிதைத்தொழி
லார்விரி
சடையினார்
எருதிலங்க
பொலிந்தேறும்
எந்தைக்கிட
மாவது
பெரிதிலங்கும்
மறைகிளைஞர்
ஓதப்பிழை
கேட்டலாற்
கருதுகிள்ளை
குலந்தெரிந்து
தீர்க்குங்கடற்
காழியே.
05
1228
தோடிலங்குங்
குழைக்காதர்
வேதர்சுரும்
பார்மலர
பீடிலங்குஞ்
சடைப்பெருமை
யாளர்க்கிட
மாவது
கோடிலங்கும்
பெரும்பொழில்கள்
மல்கப்பெருஞ்
செந்நெலின்
காடிலங்கும்
வயல்பயிலும்
அந்தண்கடற்
காழியே.
06
1229
மலையிலங்குஞ்
சிலையாக
வேகம்மதில்
மூன்றெரி
தலையிலங்கும்
புனற்கங்கை
வைத்தவ்வடி
கட்கிடம்
இலையிலங்கும்
மலர்க்கைதை
கண்டல்வெறி
விரவலால்
கலையிலங்குங்
கணத்தினம்
பொலியுங்கடற்
காழியே.
07
1230
முழுதிலங்கும்
பெரும்பாருள்
வாழும்முரண்
இலங்கைக்கோன்
அழுதிரங்க
சிரமுர
மொடுங்கவ்வடர
தாங்கவன்
தொழுதிரங்க
துயர்தீர
துகந்தார
கிடமாவது
கழுதும்புள்ளும்
மதிற்புறம
தாருங்கடற்
காழியே.
08
1231
பூவினானும்
விரிபோதின்
மல்குந்திரு
மகள்தனை
மேவினானும்
வியந்தேத்த
நீண்டாரழ
லாய்நிறை
தோவியங்கே
யவர்க்கருள்
புரிந்தவ்வொரு
வர்க்கிடங்
காவியங்கண்
மடமங்கை
யர்சேர்கடற்
காழியே.
09
1232
உடைநவின்றா
ருடைவி
டுழல்வாரிரு
தவத்தார்
முடைநவின்றம்
மொழியொழி
துகந்தம்முதல்
வன்னிடம்
மடைநவின்ற
புனற்கெண்டை
பாயும்வயல்
மலிதர
கடைநவின்ற
நெடுமாட
மோங்குங்கடற்
காழியே.
10
1233
கருகுமுந்நீர்
திரையோத
மாருங்கடற்
காழியுள்
உரகமாருஞ்
சடையடிகள்
தம்பாலுணர
துறுதலாற்
பெருகமல்கும்
புகழ்பேணு
தொண்டர்க்கிசை
யார்தமிழ்
விரகன்சொன்ன
இவைபாடி
யாடக்கெடும்
வினைகளே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.114
திருக்கேதாரம்
பண்
-
செவ்வழி
திருச்சிற்றம்பலம்
1234
தொண்டரஞ்சுங்
களிறு
மடக்கி
சுரும்பார்மலர்
இண்டைகட்டி
வழிபாடு
செய்யுமிட
மென்பரால்
வண்டுபாட
மயிலால
மான்கன்று
துள்ளவரி
கெண்டைபா
சுனைநீல
மொட்டலருங்
கேதாரமே.
01
1235
பாதம்விண்
ணோர்பலரும்
பரவிப்பணி
தேத்தவே
வேதநான்கும்
பதினெட்டொ
டாறும்விரி
தார்க்கிட
தாதுவிண்ட
மதுவுண்டு
மிண்டிவரு
வண்டினங்
கீதம்பாட
மடமந்தி
கேட்டுகளுங்
கேதாரமே.
02
1236
முந்திவந்து
புரோதாய
மூழ்கிம்
முனிகள்பலர்
எந்தைபெம்மா
னெனநின்
றிறைஞ்சுமிட
மென்பரால்
மந்திபா
சரேல
சொரிந்தும்
முரிந்துக்கபூ
கெந்தநாற
கிளருஞ்
சடையெந்தை
கேதாரமே.
03
1237
உள்ளமிக்கார்
குதிரைம்
முகத்தாரொரு
காலர்கள்
எள்கலில்லா
இமையோர்கள்
சேரும்மிட
மென்பரால்
பிள்ளைதுள்ளி
கிளைபயில்வ
கேட்டுப்பிரி
யாதுபோ
கிள்ளையேனற்
கதிர்கொணர்ந்து
வாய்ப்பெய்யுங்
கேதாரமே.
04
1238
ஊழியூழி
யுணர்வார்கள்
வேதத்தினொண்
பொருள்களால்
வாழியெந்தை
யெனவந்தி
றைஞ்சும்மிட
மென்பரால்
மேழிதாங்கி
யுழுவார்கள்
போலவ்விரை
தேரிய
கேழல்பூழ்தி
கிளைக்க
மணிசிந்துங்
கேதாரமே.
05
1239
நீறுபூசி
நிலத்துண்டு
நீர்மூழ்கிநீள்
வரைதன்மேல்
தேறுசிந்தை
யுடையார்கள்
சேரும்மிட
மென்பரால்
ஏறிமாவின்
கனியும்பலா
வின்னிருஞ்
சுளைகளுங்
கீறிநாளும்
முசுக்கிளையோ
டுண்டுகளுங்
கேதாரமே.
06
1240
மடந்தைபாக
தடக்கிம்
மறையோதி
வானோர்தொழ
தொடர்ந்தநம்மேல்
வினைதீர்க்க
நின்றார்க்கிட
மென்பரால்
உடைந்தகாற்று
குயர்வேங்கை
பூத்துதிர
கல்லறைகண்மேல்
கிடந்தவேங்கை
சினமா
முகஞ்செய்யுங்
கேதாரமே.
07
1241
அரவமுந்நீர்
அணியிலங்கை
கோனையரு
வரைதனால்
வெருவவூன்றி
விரலாலடர
தார்க்கிட
மென்பரால்
குரவங்கோங்கங்
குளிர்பிண்டி
ஞாழல்சுர
புன்னைமேல்
கிரமமாக
வரிவண்டு
பண்செய்யுங்
கேதாரமே.
08
1242
ஆழ்ந்துகாணார்
உயர்ந்தெய்த
கில்லாரல
மந்தவர்
தாழ்ந்துதந்தம்
முடிசாய
நின்றார்க்கிட
மென்பரால்
வீழ்ந்துசெற்று
நிழற்கிறங்கும்
வேழத்தின்வெண்
மருப்பினை
கீழ்ந்துசிங்கங்
குருகுண்ண
முத்துதிருங்
கேதாரமே.
09
1243
கடுக்கள்தின்று
கழிமீன்கவர்
வார்கள்
மாசுடம்பினர்
இடுக்கணுய்ப்பா
ரவரெய்த
வொண்ணாவிட
மென்பரால்
அடுக்கநின்றவ்
வறவுரைகள்
கேட்டாங்கவர்
வினைகளை
கெடுக்கநின்ற
பெருமான்
உறைகின்ற
கேதாரமே.
10
1244
வாய்ந்தசெந்நெல்
விளைகழனி
மல்கும்வயற்
காழியான்
ஏய்ந்தநீர்க்கோ
டிமையோர்
உறைகின்ற
கேதாரத்தை
ஆய்ந்துசொன்ன
அருந்தமிழ்கள்
பத்தும்மிசை
வல்லவர்
வேந்தராகி
யுலகாண்டு
வீடு
கதிபெறுவரே.
11
இத்தலம்
வடதேசத்திலுள்ளது.
சுவாமிபெயர்
-
கேதாரேசுவரர்
தேவியார்
-
கௌரியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.115
திருப்புகலூர்
பண்
-
செவ்வழி
திருச்சிற்றம்பலம்
1245
வெங்கள்விம்மு
குழலிளைய
ராடவ்வெறி
விரவுநீர
பொங்குசெங்க
கருங்கயல்கள்
பாயும்புக
லூர்தனுள்
திங்கள்சூடி
திரிபுரமோ
ரம்பாலெரி
யூட்டிய
எங்கள்பெம்மான்
அடிபரவ
நாளும்மிடர்
கழியுமே.
01
1246
வாழ்ந்தநாளும்
மினிவாழு
நாளும்மிவை
யறிதிரேல்
வீழ்ந்தநாளெம்
பெருமானை
யேத்தாவிதி
யில்லிகாள்
போழ்ந்ததிங்க
புரிசடையி
னான்றன்புக
லூரையே
சூழ்ந்தவுள்ளம்
உடையீர்காள்
உங்கள்துயர்
தீருமே.
02
1247
மடையின்நெய்தல்
கருங்குவளை
செய்யம்மலர
தாமரை
புடைகொள்செந்நெல்
விளைகழனி
மல்கும்புக
லூர்தனுள்
தொடைகொள்கொன்றை
புனைந்தானோர்
பாகம்மதி
சூடியை
அடையவல்லார்
அமருலகம்
ஆள
பெறுவார்களே.
03
1248
பூவுந்நீரும்
பலியுஞ்
சுமந்துபுக
லூரையே
நாவினாலே
நவின்றேத்த
லோவார்செவி
துளைகளால்
யாவுங்கேளார்
அவன்பெருமை
யல்லால்அடி
யார்கள்தாம்
ஓவுநாளும்
உணர்வொழிந்த
நாளென்றுள்ளங்
கொள்ளவே.
04
1249
அன்னங்கன்னி
பெடைபுல்கி
யொல்கியணி
நடையவா
பொன்னங்காஞ்சி
மலர்ச்சின்ன
மாலும்புக
லூர்தனுள்
முன்னம்மூன்று
மதிலெரித்த
மூர்த்திதிறங்
கருதுங்கால்
இன்னரென்ன
பெரிதரியர்
ஏத்தச்சிறி
தெளியரே.
05
1250
குலவரா
குலம்இலரு
மாகக்குணம்
புகழுங்கால்
உலகில்நல்ல
கதிபெறுவ
ரேனும்மல
ரூறுதேன்
புலவமெல்லாம்
வெறிகமழும்
அந்தண்புக
ளுர்தனுள்
நிலவமல்கு
சடையடிகள்
பாதம்நினை
வார்களே.
06
1251
ஆணும்பெண்ணும்
மெனநிற்ப
ரேனும்மர
வாரமா
பூணுமேனும்
புகலூர்
தனக்கோர்
பொருளாயினான்
ஊணும்ஊரார்
இடுபிச்சை
யேற்றுண்டுடை
கோவணம்
பேணுமேனும்
பிரானென்ப
ராலெம்பெரு
மானையே.
07
1252
உய்யவேண்டில்
எழுபோத
நெஞ்சேயுய
ரிலங்கைக்கோன்
கைகளொல
கருவரை
யெடுத்தானையோர்
விரலினால்
செய்கைதோன்ற
சிதைத்தருள
வல்லசிவன்
மேயபூம்
பொய்கைசூழ்ந்த
புகலூர்
புகழ
பொருளாகுமே.
08
1253
நேமியானும்
முகநான்
குடையந்நெறி
யண்ணலும்
ஆமிதென்று
தகைந்தேத்த
போயாரழ
லாயினான்
சாமிதாதை
சரணாகு
மென்றுதலை
சாய்மினோ
பூமியெல்லாம்
புகழ்செல்வம்
மல்கும்புக
லூரையே.
09
1254
வேர்த்தமெய்யர்
உருவ
துடைவி
டுழல்வார்களும்
போர்த்தகூறை
போதிநீழ
லாரும்புக
லூர்தனுள்
தீர்த்தமெல்லாஞ்
சடைக்கரந்த
தேவன்திறங்
கருதுங்கால்
ஓர்த்துமெய்யென்
றுணராது
பாதந்தொழு
துய்ம்மினே.
10
1255
புந்தியார்ந்த
பெரியோர்கள்
ஏத்தும்புக
லூர்தனுள்
வெந்தசாம்பற்
பொடிப்பூச
வல்லவிடை
யூர்தியை
அந்தமில்லா
அனலாட
லானையணி
ஞானசம்
பந்தன்சொன்ன
தமிழ்பாடி
யாடக்கெடும்
பாவமே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.116
திருநாகைக்காரோணம்
பண்
-
செவ்வழி
திருச்சிற்றம்பலம்
1256
கூனல்திங்க
குறுங்கண்ணி
கான்றந்நெடு
வெண்ணிலா
வேனற்பூத்தம்
மராங்கோதை
யோடும்விரா
வுஞ்சடை
வானநாடன்
னமரர்
பெருமாற்
கிடமாவது
கானல்வேலி
கழிசூழ்
கடல்நாகை
காரோணமே.
01
1257
விலங்கலொன்று
சிலையா
மதில்மூன்றுடன்
வீட்டினான்
இலங்குகண்ட
தெழிலாமை
பூண்டாற்
கிடமாவது
மலங்கியோங்கிவ்
வருவெண்
டிரைமல்கிய
மால்கடற்
கலங்கலோதங்
கழிசூழ்
கடல்நாகை
காரோணமே.
02
1258
வெறிகொளாருங்
கடற்கைதை
நெய்தல்விரி
பூம்பொழில்
முறிகொள்ஞாழல்
முடப்புன்னை
முல்லைம்முகை
வெண்மலர்
நறைகொள்கொன்றை
நயந்தோங்கு
நாதற்
கிடமாவது
கறைகொளோதங்
கழிசூழ்
கடல்நாகை
காரோணமே.
03
1259
வண்டுபாடவ்
வளர்கொன்றை
மாலைம்மதி
யோடுடன்
கொண்டகோலங்
குளிர்கங்கை
தங்குங்குருள்
குஞ்சியுள்
உண்டுபோலும்
மெனவை
துகந்தவ்வொரு
வற்கிடம்
கண்டல்வேலி
கழிசூழ்
கடல்நாகை
காரோணமே.
04
1260
வார்கொள்கோலம்
முலைமங்கை
நல்லார்மகிழ
தேத்தவே
நீர்கொள்கோல
சடைநெடுவெண்
டிங்கள்நிகழ்
வெய்தவே
போர்கொள்சூல
படைபுல்கு
கையார
கிடமாவது
கார்கொளோதங்
கழிசூழ்
கடல்நாகை
காரோணமே.
05
1261
விடையதேறிவ்
விடவர
வசைத்த
விகிர்தரவர்
படைகொள்பூதம்
பலபாட
ஆடும்
பரமாயவர்
உடைகொள்வேங்கை
யுரிதோ
லுடையார
கிடமாவது
கடைகொள்செல்வங்
கழிசூழ்
கடல்நாகை
காரோணமே.
06
1262
பொய்துவாழ்வார்
மனம்பாழ்
படுக்கும்மலர
பூசனை
செய்துவாழ்வார்
சிவன்சே
வடிக்கேசெலுஞ்
சிந்தையார்
எய்தவாழ்வார்
எழில்நக்க
ரெம்மாற்கிட
மாவது
கைதல்வேலி
கழிசூழ்
கடல்நாகை
காரோணமே.
07
1263
பத்திரட்டி
திரள்தோ
ளுடையான்முடி
பத்திற
அத்திரட்டி
விரலா
லடர்த்தார
கிடமாவது
மைத்திரட்டிவ்
வருவெண்
டிரைமல்கிய
வார்கடல்
கைத்திரட்டுங்
கழிசூழ்
கடல்நாகை
காரோணமே.
08
1264
நல்லபோதில்
லுறைவானும்
மாலும்நடு
கத்தினால்
அல்லராவ
ரெனநின்ற
பெம்மாற்
கிடமாவது
மல்லலோங்கிவ்
வருவெண்
டிரைமல்கிய
மால்கடல்
கல்லலோதங்
கழிசூழ்
கடல்நாகை
காரோணமே.
09
1265
உயர்ந்தபோதின்
னுருவ
துடைவிட்டுழல்
வார்களும்
பெயர்ந்தமண்டை
யிடுபிண்ட
மாவுண்டுழல்
வார்களும்
நயந்துகாணா
வகைநின்ற
நாதர
கிடமாவது
கயங்கொளோதங்
கழிசூழ்
கடல்நாகை
காரோணமே.
10
1266
மல்குதண்பூம்
புனல்வா
தொழுகும்வயற்
காழியான்
நல்லகேள்வி
தமிழ்ஞான
சம்பந்தன்
நல்லார்கள்முன்
வல்லவாறே
புனைந்தேத்துங்
காரோணத்து
வண்டமிழ்
சொல்லுவார்க்கும்
மிவைகே
பவர்க்குந்துய
ரில்லையே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.117
திரு
இரும்பைமாகாளம்
பண்
-
செவ்வழி
திருச்சிற்றம்பலம்
1267
மண்டுகங்கை
சடையிற்
கரந்தும்
மதிசூடிமான்
கொண்டகையாற்
புரம்மூன்
றெரித்த
குழகன்னிடம்
எண்டிசையும்
புகழ்போய்
விளங்கும்
இரும்பைதனுள்
வண்டுகீதம்
முரல்பொழில்
சுலாய்நின்ற
மாகாளமே.
01
1268
வேதவித்தாய
வெள்ளைநீறு
பூசி
வினையாயின
கோதுவித்தாய
நீறெழ
கொடிமா
மதிலாயின
ஏதவித்தா
யினதீர
கும்மிடம்
மிரும்பைதனுள்
மாதவத்தோர்
மறையோர்
தொழநின்ற
மாகாளமே.
02
1269
வெந்தநீறு
மெலும்பும்
மணிந்த
விடையூர்தியான்
எந்தைபெம்மா
னிடமெழில்கொள்
சோலை
இரும்பைதனுள்
கந்தமாய
பலவின்
கனிகள்
கமழும்பொழில்
மந்தியேறி
கொணர்ந்துண்
டுகள்கின்ற
மாகாளமே.
03
1270
நஞ்சுகண்ட
தடக்கி
நடுங்கும்
மலையான்மகள்
அஞ்சவேழம்
உரித்த
பெருமான்
அமரும்மிடம்
எஞ்சலில்லா
புகழ்போய்
விளங்கும்
இரும்பைதனுள்
மஞ்சிலோங்கும்
பொழில்சூழ
தழகாய
மாகாளமே.
04
1271
பூசுமாசில்
பொடியான்
விடையான்
பொருப்பன்மகள்
கூசஆனை
உரித்த
பெருமான்
குறைவெண்மதி
ஈசனெங்கள்
ளிறைவன்
னிடம்போல்
இரும்பைதனுள்
மாசிலோர்கண்
மலர்கொண்
டணிகின்ற
மாகாளமே.
05
1272
குறைவதாய
குளிர்திங்கள்
சூடி
குனித்தான்வினை
பறைவதாக்கும்
பரமன்
பகவன்
பரந்தசடை
இறைவனெங்கள்
பெருமான்
இடம்போல்
இரும்பைதனுள்
மறைகள்வல்லார்
வணங்கி
தொழுகின்ற
மாகாளமே.
06
1273
பொங்குசெங்கண்
ணரவும்
மதியும்
புரிபுன்சடை
தங்கவைத்த
பெருமா
னெனநின்
றவர்தாழ்விடம்
எங்குமிச்சை
யமர்ந்தான்
இடம்போல்
இரும்பைதனுள்
மங்குல்தோயும்
பொழில்சூழ
தழகாய
மாகாளமே.
07
1274
நட்டத்தோடு
நரியாடு
கான
தெரியாடுவான்
அட்டமூர்த்தி
அழல்போ
லுருவன்
னழகாகவே
இட்டமாக
இருக்கும்
மிடம்போல்
இரும்பைதனுள்
வட்டஞ்சூழ்ந்து
பணிவார்
பிணிதீர்க்கும்
மாகாளமே.
08
1275
அட்டகாலன்
றனைவவ்வி
னானவ்
வரக்கன்முடி
எட்டுமற்றும்
இருப
திரண்டும்
மிறவூன்றினான்
இட்டமாக
விருப்பா
னவன்போல்
இரும்பைதனுள்
மட்டுவார்ந்த
பொழில்சூழ
தெழிலாரு
மாகாளமே.
09
1276
அரவமார்த்தன்
றனலங்கை
யேந்தி
யடியும்முடி
பிரமன்மாலும்
மறியாமை
நின்ற
பெரியோனிடங்
குரவமாரும்
பொழிற்குயில்கள்
சேரும்
மிரும்பைதனுள்
மருவிவானோர்
மறையோர்
தொழுகின்ற
மாகாளமே.
10
1277
எந்தைபெம்மா
னிடமெழில்கொள்
சோலை
யிரும்பைதனுள்
மந்தமாய
பொழில்சூழ
தழகாரு
மாகாளத்தில்
அந்தமில்லா
அனலாடு
வானை
யணிஞானசம்
பந்தன்சொன்ன
தமிழ்பாட
வல்லார்
பழிபோகுமே.
11
இத்தலம்
தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மாகாளேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.118
திருத்திலதைப்பதி
-
மதிமுத்தம்
பண்
-
செவ்வழி
திருச்சிற்றம்பலம்
1278
பொடிகள்பூசி
பலதொண்டர்
கூடிப்புலர்
காலையே
அடிகளார
தொழுதேத்த
நின்றவ்வழ
கன்னிடங்
கொடிகளோங்கி
குலவும்
விழவார்தில
தைப்பதி
வடிகொள்சோலைம்
மலர்மணங்
கமழும்மதி
முத்தமே.
01
1279
தொண்டர்மிண்டி
புகைவிம்மு
சாந்துங்கமழ்
துணையலுங்
கொண்டுகண்டார்
குறிப்புணர
நின்றகுழ
கன்னிட
தெண்டிரைப்பூம்
புனலரிசில்
சூழ்ந்ததில
தைப்பதி
வண்டுகெண்டுற்
றிசைபயிலுஞ்
சோலைமதி
முத்தமே.
02
1280
அடலுளேறு
துகந்தான்
அடியார்அம
ரர்தொழ
கடலுள்நஞ்சம்
அமுதாக
வுண்டகட
வுள்ளிட
திடலடங்க
செழுங்கழனி
சூழ்ந்ததில
தைப்பதி
மடலுள்வாழை
கனிதேன்
பிலிற்றும்மதி
முத்தமே.
03
1281
கங்கைதிங்கள்
வன்னிதுன்
னெருக்கின்னொடு
கூவிளம்
வெங்கண்நாகம்
விரிசடையில்
வைத்தவிகிர்
தன்னிடஞ்
செங்கயல்பாய்
புனலரிசில்
சூழ்ந்ததில
தைப்பதி
மங்குல்தோயும்
பொழில்சூழ
தழகார்மதி
முத்தமே.
04
1282
புரவியேழும்
மணிபூண்
டியங்குங்கொடி
தேரினான்
பரவிநின்று
வழிபாடு
செய்யும்பர
மேட்டியூர்
விரவிஞாழல்
விரிகோங்கு
வேங்கைசுர
புன்னைகள்
மரவம்மவ்வன்
மலரு
திலதைமதி
முத்தமே.
05
1283
விண்ணர்வேதம்
விரித்தோத
வல்லார்ஒரு
பாகமும்
பெண்ணர்எண்ணார்
எயில்செற்
றுகந்தபெரு
மானிட
தெண்ணிலாவின்
ஒளிதீண்டு
சோலைத்தில
தைப்பதி
மண்ணுளார்வ
தருள்பேணி
நின்றமதி
முத்தமே.
06
1284
ஆறுசூடி
யடையார்புரஞ்
செற்றவர்
பொற்றொடி
கூறுசேரும்
உருவர
கிடமாவது
கூறுங்கால்
தேறலாரும்
பொழில்சூழ
தழகார்தில
தைப்பதி
மாறிலாவண்
புனலரிசில்
சூழ்ந்தமதி
முத்தமே.
07
1285
கடுத்துவந்த
கனன்மேனி
யினான்கரு
வரைதனை
எடுத்தவன்றன்
முடிதோள்
அடர்த்தார
கிடமாவது
புடைக்கொள்பூக
திளம்பாளை
புல்கும்மது
பாயவாய்
மடுத்துமந்தி
யுகளு
திலதைமதி
முத்தமே.
08
1286
படங்கொள்நாக
தணையானும்
பைந்தாமரை
யின்மிசை
இடங்கொள்நால்
வேதனு
மேத்தநின்ற
இறைவன்னிட
திடங்கொள்நாவின்
னிசைதொண்டர்
பாடு
திலைதைப்பதி
மடங்கல்வந்து
வழிபாடு
செய்யும்மதி
முத்தமே.
09
1287
புத்தர்தேரர்
பொறியில்
சமணர்களும்
வீறிலா
பித்தர்சொன்னம்
மொழிகே
கிலாதபெரு
மானிடம்
பத்தர்சித்தர்
பணிவுற்
றிறைஞ்சுந்தில
தைப்பதி
மத்தயானை
வழிபாடு
செய்யும்மதி
முத்தமே.
10
1288
மந்தமாரும்
பொழில்சூழ்
திலதைமதி
முத்தமேற்
கந்தமாருங்
கடற்காழி
யுள்ளான்தமிழ்
ஞானசம்
பந்தன்மாலை
பழிதீரநின்
றேத்தவல்
லார்கள்போ
சிந்தைசெய்வார்
சிவன்சே
வடிசேர்வது
திண்ணமே.
11
இத்தலம்
சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
மதிமுத்தநாதேசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.119
திருநாகேச்சரம்
பண்
-
செவ்வழி
திருச்சிற்றம்பலம்
1289
தழைகொள்சந்தும்
மகிலும்
மயில்பீலியுஞ்
சாதியின்
பழமுமுந்தி
புனல்பாய்
பழங்காவிரி
தென்கரை
நழுவில்வானோர்
தொழநல்கு
சீர்மல்கு
நாகேச்சர
தழகர்பாத
தொழுதேத்த
வல்லார்க்கழ
காகுமே.
01
1290
பெண்ணோர்பாகம்
மடை
சடையிற்புனல்
பேணிய
வண்ணமான
பெருமான்
மருவும்மிடம்
மண்ணுளார்
நண்ணிநாளு
தொழுதேத்தி
நன்கெய்து
நாகேச்சரங்
கண்ணினாற்
காணவல்லா
ரவர்கண்ணுடை
யார்களே.
02
1291
குறவர்கொல்லை
புனங்கொள்ளை
கொண்டும்மணி
குலவுநீர்
பறவையால
பரக்கும்
பழங்காவிரி
தென்கரை
நறவநாறும்
பொழில்சூழ
தழகாய
நாகேச்சர
திறைவர்பாத
தொழுதேத்த
வல்லார்க்கிட
ரில்லையே.
03
1292
கூசநோக்காது
முன்சொன்ன
பொய்கொடுவினை
குற்றமும்
நாசமாக்கும்
மனத்தார்கள்
வந்தாடு
நாகேச்சர
தேசமாக்கு
திருக்கோயி
லாக்கொண்ட
செல்வன்கழல்
நேசமாக்கு
திறத்தார்
அறத்தார்
நெறிப்பாலரே.
04
1293
வம்புநாறும்
மலரும்மலை
பண்டமுங்
கொண்டுநீர்
பைம்பொன்வாரி
கொழிக்கும்
பழங்காவிரி
தென்கரை
நம்பன்நாளும்
அமர்கின்ற
நாகேச்சரம்
நண்ணுவார்
உம்பர்வானோர்
தொழச்சென்
றுடனாவதும்
உண்மையே.
05
1294
காளமேக
நிறக்கால
னோடந்தகன்
கருடனும்
நீளமாய்நின்
றெய்தகாம
னும்பட்டன
நினைவுறின்
நாளுநாதன்
அமர்கின்ற
நாகேச்சரம்
நண்ணுவார்
கோளுநாளு
தீயவேனும்
நன்காங்குறி
கொண்மினே.
06
1295
வேயுதிர்மு
தொடுமத்த
யானைமரு
பும்விராய்
பாய்புனல்வ
தலைக்கும்
பழங்காவிரி
தென்கரை
நாயிறுந்திங்
களுங்கூடி
வந்தாடு
நாகேச்சரம்
மேயவன்றன்
அடிபோற்றி
யென்பார்
வினைவீடுமே.
07
1296
இலங்கைவேந்தன்
சிரம்ப
திரட்டியெழில்
தோள்களும்
மலங்கிவீழம்
மலையா
லடர்த்தானிட
மல்கிய
நலங்கொள்சிந்தை
யவர்நாடொறும்
நண்ணும்
நாகேச்சரம்
வலங்கொள்சிந்தை
யுடையார்
இடராயின
மாயுமே.
08
1297
கரியமாலும்
அயனும்
மடியும்முடி
காண்பொணா
எரியதாகி
நிமிர்ந்தான்
அமரும்மிட
மீண்டுகா
விரியின்நீர்வ
தலைக்குங்
கரைமேவு
நாகேச்சரம்
பிரிவிலாதவ்
வடியார்கள்
வானிற்
பிரியார்களே.
09
1298
தட்டிடுக்கி
யுறிதூக்கிய
கையினர்
சாக்கியர்
கட்டுரைக்கும்
மொழிகொள்ளலும்
வெள்ளிலங்
காட்டிடை
நட்டிருட்கண்
நடமாடிய
நாதன்
நாகேச்சரம்
மட்டிருக்கும்
மலரிட்டடி
வீழ்வது
வாய்மையே.
10
1299
கந்தநாறும்
புனற்காவிரி
தென்கரை
கண்ணுதல்
நந்திசேரு
திருநாகே
சரத்தின்மேன்
ஞானசம்
பந்தன்நாவிற்
பனுவல்லிவை
பத்தும்வல்
லார்கள்போய்
எந்தையீசன்
னிருக்கும்
முலகெய்த
வல்லார்களே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.120
திருமூக்கீச்சரம்
பண்
-
செவ்வழி
திருச்சிற்றம்பலம்
1300
சாந்தம்வெண்ணீ
றெனப்பூசி
வெள்ளஞ்சடை
வைத்தவர்
காந்தளாரும்
விரலேழை
யோடாடிய
காரணம்
ஆய்ந்துகொண்டாங்
கறி
நிறைந்தாரவ
ரார்கொலோ
வேந்தன்மூக்கீ
சரத்தடிகள்
செய்கின்றதோர்
மெய்ம்மையே.
01
1301
வெண்டலையோர்
கலனா
பலிதேர்ந்து
விரிசடை
கொண்டலாரும்
புனல்சேர
துமையா
ளொடுங்கூட்டமா
விண்டவர்தம்
மதிலெய்தபின்
வேனில்வேள்
வெந்தெழ
கண்டவர்மூ
கீச்சரத்தெம்
மடிகள்செய்
கன்மமே.
02
1302
மருவலார்தம்
மதிலெய்
ததுவும்மான்
மதலையை
உருவிலாரவ்
வெரியூ
டியதும்முல
குண்டதால்
செருவிலாரும்
புலிசெங்
கயலானையி
னான்செய்த
பொருவின்மூ
கீச்சரத்தெம்
மடிகள்செயும்
பூசலே.
03
1303
அன்னமன்ன
நடைச்சாய
லாளொடழ
கெய்தவே
மின்னையன்ன
சடைக்கங்கை
யாள்மேவிய
காரண
தென்னன்கோழி
யெழில்வஞ்சியும்
ஓங்குசெங்
கோலினான்
மன்னன்மூக்கீ
சரத்தடிகள்
செய்கின்றதோர்
மாயமே.
04
1304
விடமுனாரவ்
வழல்வாய
தோர்பாம்பரை
வீக்கியே
நடமுனாரவ்
வழலாடுவர்
பேயொடு
நள்ளிருள்
வடமனீடு
புகழ்ப்பூழியன்
தென்னவன்
கோழிமன்
அடல்மன்மூக்கீ
சரத்தடிகள்
செய்கின்றதோ
ரச்சமே.
05
1305
வெந்தநீறு
மெய்யிற்பூ
சுவராடுவர்
வீங்கிருள்
வந்தெனாரவ்
வளைகொள்வது
மிங்கொரு
மாயமாம்
அந்தண்மா
மானதன்னேரியன்
செம்பிய
னாக்கிய
எந்தைமூக்கீ
சரத்தடிகள்
செய்கின்றதோ
ரேதமே.
06
1306
அரையிலாருங்
கலையில்லவ
னாணொடு
பெண்ணுமாய்
உரையிலாரவ்
வழலாடுவ
ரொன்றலர்
காண்மினோ
விரவலார்தம்
மதில்மூன்றுடன்
வெவ்வழ
லாக்கினான்
அரையான்மூக்கீ
சரத்தடிகள்
செய்கின்றதோ
ரச்சமே.
07
1307
ஈர்க்குநீர்செஞ்
சடைக்கேற்ற
துங்கூற்றை
யுதைத்ததுங்
கூர்க்குநன்
மூவிலைவேல்
வலனேந்திய
கொள்கையும்
ஆர்க்கும்வாயான்
அரக்கன்
னுரத்தைந்நெரி
தவ்வடல்
மூர்க்கன்மூக்கீ
சரத்தடிகள்
செய்யாநின்ற
மொய்ம்பதே.
08
1308
நீருளாரும்
மலர்மேல்
உறைவான்
நெடுமாலுமா
சீருளாருங்
கழல்தேட
மெய்த்தீ
திரளாயினான்
சீரினாலங்
கொளிர்தென்னவன்
செம்பியன்
வல்லவன்
சேருமூக்கீ
சரத்தடிகள்
செய்கின்றதோர்
செம்மையே.
09
1309
வெண்புலான்மார்
பிடுதுகிலினர்
வெற்றரை
யுழல்பவர்
உண்பினாலே
யுரைப்பார்
மொழியூனம
தாக்கினான்
ஒண்புலால்வேல்
மிகவல்லவ
னோங்கெழில்
கிள்ளிசேர்
பண்பின்மூக்கீ
சரத்தடிகள்
செய்கின்றதோர்
பச்சையே.
10
1310
மல்லையார்மும்
முடிமன்னர்
மூக்கீச்சர
தடிகளை
செல்வராக
நினையும்படி
சேர்த்திய
செந்தமிழ்
நல்லராய்வாழ்
பவர்காழியுள்
ஞானசம்
பந்தன
சொல்லவல்லா
ரவர்வானுல
காளவும்
வல்லரே.
11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.121
திருப்பாதிரிப்புலியூர்
பண்
-
செவ்வழி
திருச்சிற்றம்பலம்
1311
முன்னம்நின்ற
முடக்கால்
முயற்கருள்
செய்துநீள்
புன்னைநின்று
கமழ்பா
திரிப்புலி
யூருளான்
தன்னைநின்று
வணங்கு
தனைத்தவ
மில்லிகள்
பின்னைநின்ற
பிணியா
கையை
பெறுவார்களே.
01
1312
கொள்ளிநக்க
பகுவாய
பேய்கள்
குழைந்தாடவே
முள்ளிலவம்
முதுகா
டுறையும்
முதல்வன்னிடம்
புள்ளினங்கள்
பயிலும்
பாதிரி
புலியூர்தனை
உள்ள
நம்மேல்
வினையாயின
வொழியுங்களே.
02
1313
மருளினல்லார்
வழிபாடு
செய்யும்
மழுவாளர்மேல்
பொருளினல்லார்
பயில்பா
திரிப்புலி
யூருளான்
வெருளின்மானின்
பிணைநோக்கல்
செய்துவெறி
செய்தபின்
அருளியாக
திடைவை
ததுவும்
மழகாகவே.
03
1314
போதினாலும்
புகையாலும்
உய்த்தே
யடியார்கள்தாம்
போதினாலே
வழிபாடு
செ
புலியூர்தனுள்
ஆதினாலும்
மவலம்
மிலாதவடி
கள்மறை
ஓதிநாளும்
மிடும்பிச்சை
யேற்றுண்
டுணப்பாலதே.
04
1315
ஆகநல்லார்
அமுதாக்க
வுண்டான்
அழலைந்தலை
நாகநல்லார்
பரவ
தங்கரை
யார்த்தவன்
போகநல்லார்
பயிலும்
பாதிரிப்புலி
யூர்தனுள்
பாகநல்லா
ளொடுநின்ற
எம்பர
மேட்டியே.
05
1316
மதியமொய்த்த
கதிர்போ
லொளிம்மணற்
கானல்வா
புதியமுத்த
திகழ்பா
திரிப்புலி
யூரெனும்
பதியில்வைக்க
படுமெந்தை
தன்பழ
தொண்டர்கள்
குதியுங்கொள்வர்
விதியுஞ்
செய்வர்
குழகாகவே.
06
1317
கொங்கரவ
படுவண்
டறைகுளிர்
கானல்வா
சங்கரவ
பறையின்
னொலியவை
சார்ந்தெழ
பொங்கரவம்
முயர்பா
திரிப்புலி
யூர்தனுள்
அங்கரவம்
மரையில்
லசைத்தானை
அடைமினே.
07
1318
வீக்கமெழும்
இலங்கை
கிறைவிலங்
கல்லிடை
ஊக்கமொழி
தலறவ்
விரலாலிறை
யூன்றினான்
பூக்கமழும்
புனல்பா
திரிப்புலி
யூர்தனை
நோக்கமெலி
தணுகா
வினைநுணு
குங்களே.
08
1319
அன்னந்தாவும்
மணியார்
பொழின்மணி
யார்புன்னை
பொன்னந்தாது
சொரிபா
திரிப்புலி
யூர்தனுள்
முன்னந்தாவி
அடிமூன்
றளந்தவன்
நான்முகன்
தன்னந்தாளுற்
றுணராத
தோர்தவ
நீதியே.
09
1320
உரிந்தகூறை
யுருவ
தொடுதெரு
வத்திடை
திரிந்துதின்னுஞ்
சிறுநோன்
பரும்பெரு
தேரரும்
எரிந்துசொன்னவ்
வுரைகொள்
ளாதேயெடு
தேத்துமின்
புரிந்தவெண்
ணீற்றண்ணல்
பாதிரிப்புலி
யூரையே.
10
1321
அந்தண்நல்
லாரகன்
காழியுள்
ஞானசம்
பந்தன்நல்
லார்பயில்
பாதிரிப்புலி
யூர்தனுள்
சந்தமாலை
தமிழ்ப
திவைதரி
தார்கள்மேல்
வந்துதீயவ்
வடையாமை
யால்வினை
மாயுமே.
11
இத்தலம்
நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
-
தோன்றாத்துணையீசுவரர்
தேவியார்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.122
திருப்புகலி
பண்
-
செவ்வழி
திருச்சிற்றம்பலம்
1322
விடையதேறி
வெறி
கரவார்த்த
விமலனார்
படையதாக
பரசு
தரித்தார
கிடமாவது
கொடையிலோவார்
குலமும்
முயர்ந்தம்
மறையோர்கள்தாம்
புடைகொள்வேள்வி
புகையும்பர்
உலாவும்
புகலியே.
01
1323
வேலைதன்னில்
மிகுநஞ்சினை
யுண்டிருள்
கண்டனார்
ஞாலமெங்கும்
பலிகொண்
டுழல்வார்
நகராவது
சாலநல்லார்
பயிலும்
மறைகேட்டு
பதங்களை
சோலைமேவுங்
கிளித்தான்
சொற்பயிலும்
புகலியே.
02
1324
வண்டுவாழுங்
குழல்மங்கை
யோர்கூ
றுகந்தார்மதி
துண்டமேவுஞ்
சுடர்த்தொல்
சடையார
கிடமாவது
கெண்டைபாய
மடுவில்
லுயர்கேதகை
மாதவி
புண்டரீக
மலர்ப்பொய்கை
நிலாவும்
புகலியே.
03
1325
திரியும்மூன்று
புரமும்
மெரித்து
திகழ்வானவர
கரியபெம்மான்
அரவ
குழையார
கிடமாவது
பெரியமாட
துயருங்
கொடியின்
மிடைவால்வெயிற்
புரிவிலாத
தடம்பூம்
பொழில்சூழ்
தண்புகலியே.
04
1326
ஏவிலாருஞ்
சிலைப்பார
தனுக்கின்
னருள்செய்தவர்
நாவினாள்மூ
கரிவித்த
நம்பர
கிடமாவது
மாவிலாருங்
கனிவார்
கிடங்கில்விழ
வாளைபோ
பூவிலாரும்
புனற்பொய்கை
யில்வைகும்
புகலியே.
05
1327
தக்கன்வேள்வி
தகர்த்த
தலைவன்
தையலாளொடும்
ஒக்கவேயெம்
முரவோ
னுறையும்
மிடமாவது
கொக்குவாழை
பலவின்
கொழுந்தண்
கனிகொன்றைகள்
புக்கவாச
புன்னைபொன்
திரள்காட்டும்
புகலியே.
06
இப்பதிகத்தில்
7-ம்செய்யுள்
சிதைந்துபோயிற்று.
07
1328
தொலைவிலாத
அரக்கன்
னுரத்தை
தொலைவித்தவன்
தலையுந்தோளும்
நெரித்து
சதுரர
கிடமாவது
கலையின்மேவும்
மனத்தோர்
இரப்போர்க்கு
கரப்பிலார்
பொலியுமந்தண்
பொழில்சூழ
தழகாரும்
புகலியே.
08
1329
கீண்டுபுக்கார்
பறந்தார்
அயர்ந்தார்
கேழலன்னமா
காண்டுமென்றார்
கழல்பணிய
நின்றார
கிடமாவது
நீண்டநாரை
இரையாரல்
வாரநிறை
செறுவினிற்
பூண்டுமிக்கவ்
வயல்காட்டும்
அந்தண்
புகலியே.
09
1330
தடுக்குடுத்து
தலையை
பறிப்பாரொடு
சாக்கியர்
இடுக்கணுய்ப்பார்
இறைஞ்சாத
எம்மாற்
கிடமாவது
மடுப்படுக்குஞ்
சுருதிப்பொருள்
வல்லவர்
வானுளோர்
அடுத்தடுத்து
புகுந்தீண்டும்
அந்தண்
புகலியே.
10
1331
எய்தவொண்ணா
இறைவன்
உறைகின்ற
புகலியை
கைதவமில்லா
கவுணியன்
ஞானசம்
பந்தன்சீர்
செய்தபத்தும்
இவைசெப்ப
வல்லார்சிவ
லோகத்தில்
எய்திநல்ல
இமையோர்கள்
ஏத்தவிரு
பார்களே.
11
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தசுவாமிகள்
அருளிச்செய்த
தேவார
பதிகங்கள்
இரண்டாம்
திருமுறை
முற்றும்.
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
பண்
-
24.
அவை
பகற்
பண்
புறநீர்மை
காந்தாரம்
பியந்தைக்காந்தாரம்
கவுசிகம்
இந்தளம்
தக்கேசி
சாதாரி
நட்டபாஷை
நட்டராகம்
பழம்பஞ்சுரம்
காந்தாரபஞ்சமம்
பஞ்சமம்.
ஆக
பகற்பண்
-
12.
இராப்பண்
தக்கராகம்
பழந்தக்கராகம்
சீகாமரம்
கொல்லி
கொல்லிக்காவாணம்
வியாழக்குறிஞ்சி
மேகராகக்குறிஞ்சி
அந்தாளிக்குறிஞ்சி
குறிஞ்சி.
ஆக
இராப்பண்
-
9
பொதுப்பண்
செவ்வழி
செந்துருதி
திருத்தாண்டகம்.
ஆக
பொதுப்பண்
-
3
------------------------------------------------------------------------
15
.
2003
2.