------------------------------------------------------------------------
-
சிலப்பதிகாரம்
-
புகார
காண்டம்
இளங்கோ
அடிகள்
இயற்றியது
------------------------------------------------------------------------
-
.
.
.
.
.
.
2000
...
2000
.
-8
6
5
-8
-
.
.
.
ன
2000
.
..
.
------------------------------------------------------------------------
சிலப்பதிகாரம்
-
புகார
காண்டம்
மின்னுரையாக்கம்
முனைவர்
பத்ரிநாராயணன்
சேஷாத்ரி
சென்னை
இந்தியா
பிழைதிருத்தம்
முனைவர்.
வெங்கடரமணன்
தோக்கியோ
ஜப்பான்
திரு.
அன்பு
ஜெயா
சிட்னி
ஆஸ்திரேலியா
உயருரை
குறிமொழியாக்கம்
முனைவர்.
வெங்கடரமணன்
தோக்கியோ
ஜப்பான்
இம்மின்னுரை
தகுதர
தமிழெழுத்துக்களிலாக்க
பெற்றது.
எனவே
இதனை
படிக்க
தங்களுக்கு
தகுதர
தமிழ்
எழுத்துரு
தேவை.
பல்வேறு
கணனி
இயக்குதளங்களுக்கு
தகுதர
எழுத்துக்கள்
இலவசமா
கிடைக்கின்றன.
இவற்றை
பின்வரும்
வலையகங்களில்
ஏதாவதொன்றிலிருந்து
தங்களால்
தருவிக்கவியலும்.
..
..5180.
மேலதிக
உதவிக்கு
தொடர்புகொள்ள
வேண்டிய
முகவரி
.
ன
மதுரை
திட்டம்
2000
மதுரை
திட்டம்
தமிழ
செவ்விலக்கியங்களை
மின்னுரைவடிவில்
தளையின்றி
ஊடுவலையின்
மூலம்
பரப்பும்
ஒரு
திறந்த
தன்னார்வ
உலகளாவிய
முனைப்பாகும்.
இத்திட்டம்
குறித்த
மேலதிக
விபரங்களை
பின்வரும்
வலையகத்திற்
காணலாம்.
..
இம்மின்னுரையை
இம்முகப்பு
பக்கத்திற்கு
மாற்றமின்றி
தாங்கள்
எவ்வழியிலும்
பிரதியாக்கமோ
மறுவெளியீடோ
செய்யலாம்.
------------------------------------------------------------------------
இளங்கோ
அடிகள்
இயற்றிய
சிலப்பதிகாரம்
1.
புகார
காண்டம்
பதிகம்
இணைக்குறள்
ஆசிரியப்பா
குணவாயில்
கோட்டத்து
அரசுதுறந்து
இருந்த
குடக்கோ
சேரல்
இளங்கோ
வடிகட்கு
குன்ற
குறவர்
ஒருங்குடன்
கூடி
பொலம்பூ
வேங்கை
நலங்கிளர்
கொழுநிழல்
ஒருமுலை
இழந்தாள்ஓர்
திருமா
பத்தினிக்கு
5
அமரர்க்கு
அரசன்
தமர்வந்து
ஈண்டிஅவள்
காதல்
கொழுநனை
காட்டி
அவளொடுஎம்
கட்புலம்
காண
விண்புலம்
போயது
இறும்பூது
போலும்அஃது
அறிந்தருள்
நீயென
அவனுழை
இருந்த
தண்தமிழ
சாத்தன்
10
யான்அறி
குவன்அது
பட்டதுஎன்
றுரைப்போன்
ஆரங்
கண்ணி
சோழன்
மூதூர
பேரா
சிறப்பின்
புகார்நக
ரத்து
கோவலன்
என்பான்ஓர்
வாணிகன்
அவ்வூர்
நாடகம்
ஏத்தும்
நாட
கணிகையொடு
15
ஆடிய
கொள்கையின்
அரும்பொருள்
கேடுற
கண்ணகி
என்பாள்
மனைவி
அவள்கால்
பண்ணமை
சிலம்பு
பகர்தல்
வேண்டி
பாடல்சால்
சிறப்பிற்
பாண்டியன்
பெருஞ்சீர்
மாட
மதுரை
புகுந்தனன்
அதுகொண்டு
20
மன்பெரும்
பீடிகை
மறுகிற்
செல்வோன்
பொன்செய்
கொல்லன்
தன்கை
காட்ட
கோப்பெரு
தேவிக்கு
அல்லதை
இச்சிலம்பு
யாப்புறவு
இல்லைஈங்கு
இருக்கயென்று
ஏகி
பண்டுதான்
கொண்ட
சில்லரி
சிலம்பினை
25
கண்டனன்
பிறன்ஓர்
கள்வன்
கையென
வினைவிளை
காலம்
ஆதலின்
யாவதும்
சினையலர்
வேம்பன்
தேரா
னாகி
கன்றிய
காவலர
கூஉய்அ
கள்வனை
கொன்றுஅ
சிலம்பு
கொணர்க
ஈங்கென
30
கொலைக்கள
பட்ட
கோவலன்
மனைவி
நிலைக்களம்
காணாள்
நெடுங்கண்
நீர்உகுத்து
பத்தினி
யாகலின்
பாண்டியன்
கேடுற
முத்தார
மார்பின்
முலைமுக
திருகி
நிலைகெழு
கூடல்
நீள்எரி
ஊட்டிய
35
பலர்புகழ்
பத்தினி
யாகும்
இவள்என
வினைவிளை
காலம்
என்றீர்
யாதுஅவர்
வினைவிளைவு
என்ன
விறலோய்
கேட்டி
அதிரா
சிறப்பின்
மதுரை
மூதூர
கொன்றையஞ்
சடைமுடி
மன்ற
பொதியிலில்
40
வெள்ளியம்
பலத்து
நள்ளிரு
கிடந்தேன்
ஆர்அஞர்
உற்ற
வீரப
தினிமுன்
மதுரைமா
தெய்வம்
வந்து
தோன்றி
கொதியழல்
சீற்றம்
கொங்கையின்
விளைத்தோய்
முதிர்வினை
நுங்கட்கு
முடிந்தது
ஆகலின்
45
முந்தை
பிறப்பில்
பைந்தொடி
கணவனொடு
சிங்கா
வண்புகழ
சிங்க
புரத்து
சங்கமன்
என்னும்
வாணிகன்
மனைவி
இட்ட
சாபம்
கட்டியது
ஆகலின்
வார்ஒலி
கூந்தல்நின்
மணமகன்
தன்னை
50
ஈர்ஏழ்
நாளகத்து
எல்லை
நீங்கி
வானோர்
தங்கள்
வடிவின்
அல்லதை
ஈனோர்
வடிவில்
காண்டல்
இல்என
கோட்டம்இல்
கட்டுரை
கேட்டனன்
யான்என
அரைசியல்
பிழைத்தோர்க்கு
அறம்கூற்று
ஆவதூஉம்
55
உரைசால்
பத்தினிக்கு
உயர்ந்தோர்
ஏத்தலும்
ஊழ்வினை
உருத்துவந்து
ஊட்டும்
என்பதூஉம்
சூழ்வினை
சிலம்பு
காரண
மாக
சிலப்பதி
காரம்
என்னும்
பெயரால்
நாட்டுதும்
யாம்ஓர்
பாட்டுடை
செய்யுள்என
60
முடிகெழு
வேந்தர்
மூவர்க்கும்
உரியது
அடிகள்
நீரே
அருளுகஎன்
றார்க்குஅவர்
மங்கல
வாழ்த்து
பாடலும்
குரவர்
மனையறம்
படுத்த
காதையும்
நடம்நவில்
மங்கை
மாதவி
அரங்கேற்று
காதையும்
65
அந்தி
மாலை
சிறப்புசெய்
காதையும்
இந்திர
விழவூர்
எடுத்த
காதையும்
கடலாடு
காதையும்
மடல்அவிழ்
கானல்வரியும்
வேனில்வ
திறுத்தென
மாதவி
இரங்கிய
காதையும்
தீதுடை
70
கனாத்திறம்
உரைத்த
காதையும்
வினாத்திறத்து
நாடுகாண்
காதையும்
காடுகாண்
வேட்டுவர்
வரியும்
தோட்டலர்
கோதையொடு
புறஞ்சேரி
இறுத்த
காதையும்
கறங்குஇசை
ஊர்க்காண்
காதையும்
சீர்சால்
நங்கை
75
அடைக்கல
காதையும்
கொலைக்கள
ஆய்ச்சியர்
குரவையும்
தீத்திறம்
கேட்ட
துன்ப
மாலையும்
நண்பகல்
நடுங்கிய
ஊர்சூழ்
வரியும்
சீர்சால்
வேந்தனொடு
வழக்குரை
காதையும்
வஞ்சின
மாலையும்
80
அழல்படு
காதையும்
அருந்தெய்வம்
தோன்றி
கட்டுரை
காதையும்
மட்டலர்
கோதையர்
குன்ற
குரவையும்
என்றுஇவை
அனைத்துடன்
காட்சி
கால்கோள்
நீர்ப்படை
நடுகல்
வாழ்த்து
வரந்தரு
காதையொடு
85
இவ்வா
றைந்தும்
உரையிடை
இட்ட
பாட்டுடை
செய்யுள்
உரைசால்
அடிகள்
அருள
மதுரை
கூல
வாணிகன்
சாத்தன்
கேட்டனன்
இது
பால்வகை
தெரிந்த
பதிகத்தின்
மரபென்.
90
1.
புகார
காண்டம்
1.
மங்கல
வாழ்த்து
பாடல்
சிந்தியல்
வெண்பாக்கள்
திங்களை
போற்றுதும்
கொங்கலர்த்தார
சென்னி
குளிர்வெண்
குடைபோன்றிவ்
வங்கண்
உலகுஅளித்த
லான்.
ஞாயிறு
போற்றுதும்
காவிரி
நாடன்
திகிரிபோல்
பொற்கோட்டு
5
மேரு
வலம்திரி
தலான்.
மாமழை
போற்றுதும்
நாமநீர்
வேலி
உலகிற்கு
அவனளிபோல்
மேநின்று
தாஞ்சுரத்த
லான்.
பூம்புகார்
போற்றுதும்
10
வீங்குநீர்
வேலி
உலகிற்கு
அவன்குலத்தொடு
ஓங்கி
பரந்துஒழுக
லான்.
மயங்கிசை
கொச்ச
கலிப்பா
ஆங்கு
பொதியில்
ஆயினும்
இமயம்
பதிஎழு
அறியா
பழங்குடி
கெழீஇய
15
பொதுஅறு
சிறப்பின்
புகாரே
ஆயினும்
நடுக்கின்றி
நிலைஇய
என்பது
அல்லதை
ஒடுக்கம்
கூறார்
உயர்ந்தோர்
உண்மையின்
முடித்த
கேள்வி
முழுதுணர
தோரே.
அதனால்
20
நாகநீள்
நகரொடு
நாகநாடு
அதனொடு
போகம்நீள்
புகழ்மன்னும்
புகார்நகர்
அதுதன்னில்
மாகவான்
நிகர்வண்கை
மாநாய்கன்
குலக்கொம்பர்
ஈகைவான்
கொடியன்னாள்
ஈராறுஆண்டு
அகவையாள்
அவளுந்தான்
25
போதில்ஆர்
திருவினாள்
புகழுடை
வடிவென்றும்
தீதிலா
வடமீனின்
திறம்இவள்
திறம்என்றும்
மாதரார்
தொழுதுஏத்த
வயங்கிய
பெருங்குணத்து
காதலாள்
பெயர்மன்னும்
கண்ணகிஎன்
பாள்மன்னோ
ஆங்கு
30
பெருநிலம்
முழுதாளும்
பெருமகன்
தலைவைத்த
ஒருதனி
குடிகளொடு
உயர்ந்தோங்கு
செல்வத்தான்
வருநிதி
பிறர்க்குஆர்த்தும்
மாசாத்து
வான்என்பான்
இருநிதி
கிழவன்மகன்
ஈரெட்டுஆண்டு
அகவையான்
அவனுந்தான்
35
மண்தேய்த்த
புகழினான்
மதிமுக
மடவார்தம்
பண்தேய்த்த
மொழியினார்
ஆயத்து
பாராட்டி
கண்டுஏத்தும்
செவ்வேள்என்று
இசைபோக்கி
காதலால்
கொண்டுஏத்தும்
கிழமையான்
கோவலன்என்
பான்மன்னோ.
அவரை
40
இருபெருங்
குரவரும்
ஒருபெரு
நாளால்
மணஅணி
காண
மகிழ்ந்தனர்
மகிழ்ந்துழி
யானை
எருத்தத்து
அணிஇழையார்
மேல்இரீஇ
மாநகர்க்கு
ஈந்தார்
மணம்.
அவ்வழி
45
முரசுஇயம்பின
முருகுஅதிர்ந்தன
முறைஎழுந்தன
பணிலம்வெண்குடை
அரசுஎழுந்ததொர்
படிஎழுந்தன
அகலுள்மங்கல
அணிஎழுந்தது.
மாலைதாழ்
சென்னி
வயிரமணி
துணகத்து
நீல
விதானத்து
நித்திலப்பூம்
பந்தர்க்கீழ்
வான்ஊர்
மதியம்
சகடுஅணைய
வானத்து
50
சாலி
ஒருமீன்
தகையாளை
கோவலன்
மாமுது
பார்ப்பான்
மறைவழி
காட்டிட
தீவலம்
செய்வது
காண்பார்க்கண்
நோன்புஎன்னை.
விரையினர்
மலரினர்
விளங்கு
மேனியர்
உரையினர்
பாட்டினர்
ஒசிந்த
நோக்கினர்
55
சாந்தினர்
புகையினர்
தயங்கு
கோதையர்
ஏந்துஇள
முலையினர்
இடித்த
சுண்ணத்தர்
விளக்கினர்
கலத்தினர்
விரித்த
பாலிகை
முளைக்குட
நிரையினர்
முகிழ்த்த
மூரலர்
போதொடு
விரிகூந்தல்
பொலன்நறுங்
கொடிஅன்னார்
60
காதலற்
பிரியாமல்
கவவுக்கை
ஞெகிழாமல்
தீதுஅறுக
எனஏத்தி
சின்மலர்
கொடுதுவி
அங்கண்
உலகின்
அருந்ததி
அன்னாளை
மங்கல
நல்அமளி
ஏற்றினார்
தங்கிய
இப்பால்
இமயத்து
இருத்திய
வாள்வேங்கை
65
உப்பாலை
பொன்கோட்டு
உழையதா
எப்பாலும்
செருமிகு
சினவேல்
செம்பியன்
ஒருதனி
ஆழி
உருட்டுவோன்
எனவே.
2.
மனையறம்படுத்த
காதை
நிலைமண்டில
ஆசிரியப்பா
உரைசால்
சிறப்பின்
அரைசுவிழை
திருவின்
பரதர்
மலிந்த
பயம்கெழு
மாநகர்
முழங்குகடல்
ஞாலம்
முழுவதும்
வரினும்
வழங்க
தவாஅ
வளத்தது
ஆகி
அரும்பொருள்
தருஉம்
விருந்தின்
தேஎம்
5
ஒருங்குதொ
கன்ன
உடைப்பெரும்
பண்டம்
கலத்தினும்
காலினும்
தருவனர்
ஈட்ட
குலத்திற்
குன்றா
கொழுங்குடி
செல்வர்
அத்தகு
திருவின்
அருந்தவம்
முடித்தோர்
உத்தர
குருவின்
ஒப்ப
தோன்றிய
10
கயமலர
கண்ணியும்
காதல்
கொழுநனும்
மயன்விதி
தன்ன
மணிக்கால்
அமளிமிசை
நெடுநிலை
மாடத்து
இடைநிலத்து
இருந்துழி
கழுநீர்
ஆம்பல்
முழுநெறி
குவளை
அரும்புபொதி
அவிழ்ந்த
சுரும்புஇமிர்
தாமரை
15
வயற்பூ
வாசம்
அளைஇ
அயற்பூ
மேதகு
தாழை
விரியல்வெண்
தோட்டு
கோதை
மாதவி
சண்பக
பொதும்பர
தாதுதேர்ந்து
உண்டு
மாதர்வாள்
முகத்து
புரிகுழல்
அளகத்து
புகல்ஏ
கற்று
20
திரிதரு
சுரும்பொடு
செவ்வி
பார்த்து
மாலை
தாமத்து
மணிநிரைத்து
வகுத்த
கோல
சாளர
குறுங்கண்
நுழைந்து
வண்டொடு
புக்க
மணவா
தென்றல்
கண்டு
மகிழ்வுஎய்தி
காதலில்
சிறந்து
25
விரைமலர்
வாளியொடு
வேனில்வீற்
றிருக்கும்
நிரைநிலை
மாடத்து
அரமியம்
ஏறி
சுரும்புஉண
கிடந்த
நறும்பூஞ்
சேக்கை
கரும்பும்
வல்லியும்
பெருந்தோள்
எழுதி
முதிர்க்கடல்
ஞாலம்
முழுவதும்
விளக்கும்
30
கதிர்ஒருங்
கிருந்த
காட்சி
போல
வண்டுவாய்
திறப்ப
நெடுநிலா
விரிந்த
வெண்தோட்டு
மல்லிகை
விரியல்
மாலையொடு
கழுநீர
பிணையல்
முழுநெறி
பிறழ
தாரும்
மாலையும்
மயங்கி
கையற்று
35
தீரா
காதலின்
திருமுகம்
நோக்கி
கோவலன்
கூறும்ஓர்
குறியா
கட்டுரை
குழவி
திங்கள்
இமையவர்
ஏத்த
அழகொடு
முடித்த
அருமைத்து
ஆயினும்
உரிதின்
நின்னோடு
உடன்பிறப்பு
உண்மையின்
40
பெரியோன்
தருக
திருநுதல்
ஆகஎன
அடையார்
முனையகத்து
அமர்மேம்
படுநர்க்கு
படைவழங்
குவதுஓர்
பண்புண்டு
ஆகலின்
உருவி
லாளன்
ஒருபெருங்
கருப்புவில்
இருகரும்
புருவ
மாக
ஈக்க
45
மூவா
மருந்தின்
முன்னர
தோன்றலின்
தேவர்
கோமான்
தெய்வ
காவல்
படைநினக்கு
அளிக்கஅதன்
இடைநினக்கு
இடையென
அறுமுக
ஒருவன்ஓர்
பெறுமுறை
இன்றியும்
இறுமுறை
காணும்
இயல்பினின்
அன்றே
50
அம்சுடர்
நெடுவேல்
ஒன்றுநின்
முகத்து
செங்கடை
மழைக்கண்
இரண்டா
ஈத்தது
மாஇரும்
பீலி
மணிநிற
மஞ்ஞைநின்
சாயற்கு
இடைந்து
தண்கான்
அடையவும்
அன்னம்
நல்நுதல்
மெல்நடைக்கு
அழிந்து
55
நல்நீர
பண்ணை
நனிமலர
செறியவும்
அளிய
தாமே
சிறுபசுங்
கிளியே.
குழலும்
யாழும்
அமிழ்தும்
குழைத்தநின்
மழலை
கிளவிக்கு
வருந்தின
வாகியும்
மடநடை
மாதுநின்
மலர்க்கையின்
நீங்காது
60
உடன்உறைவு
மரீஇ
ஒருவா
ஆயின
நறுமலர
கோதை.நின்
நலம்பா
ராட்டுநர்
மறுஇல்
மங்கல
அணியே
அன்றியும்
பிறிதுஅணி
அணி
பெற்றதை
எவன்கொல்
பல்இருங்
கூந்தல்
சின்மலர்
அன்றியும்
65
எல்அவிழ்
மாலையொடு
என்உற்
றனர்கொல்
நானம்
நல்அகில்
நறும்புகை
அன்றியும்
மான்மத
சாந்தொடு
வந்ததை
எவன்கொல்
திருமுலை
தடத்திடை
தொய்யில்
அன்றியும்
ஒருகாழ்
முத்தமொடு
உற்றதை
எவன்கொல்
70
திங்கள்முத்து
அரும்பவும்
சிறுகுஇடை
வருந்தவும்
இங்குஇவை
அணிந்தனர்
என்உற்
றனர்க்கொல்
மாசறு
பொன்னே.
வலம்புரி
முத்தே.
காசறு
விரையே.
கரும்பே.
தேனே.
அரும்பெறல்
பாவாய்.
ஆர்உயிர்
மருந்தே.
75
பெருங்குடி
வாணிகன்
பெருமட
மகளே.
மலையிடை
பிறவா
மணியே
என்கோ
அலையிடை
பிறவா
அமிழ்தே
என்கோ
யாழிடை
பிறவா
இசையே
என்கோ
தாழ்இருங்
கூந்தல்
தையால்
நின்னைஎன்று
80
உலவா
கட்டுரை
பலபா
ராட்டி
தயங்குஇணர
கோதை
தன்னொடு
தருக்கி
மயங்குஇணர
தாரோன்
மகிழ்ந்துசெல்
வுழிநாள்
வாரொலி
கூந்தலை
பேர்இயல்
கிழத்தி
மறுப்புஅருங்
கேண்மையொடு
அறப்பரி
சாரமும்
85
விருந்து
புறந்தருஉம்
பெருந்தண்
வாழ்க்கையும்
வேறுபடு
திருவின்
வீறுபெற
காண
உரிமை
சுற்றமொடு
ஒருதனி
புணர்க்க
யாண்டுசில
கழிந்தன
இற்பெருங்
கிழமையின்
காண்தகு
சிறப்பின்
கண்ணகி
தனக்குஎன்.
90
வெண்பா
தூ
பணிகள்ஒன்றி
தோய்ந்தால்
எனஒருவார்
காமர்
மனைவியென
கைகலந்து
-
நாமம்
தொலையாத
இன்பம்எலாம்
துன்னினார்
மண்மேல்
நிலையாமை
கண்டவர்ப்போல்
நின்று.
3.
அரங்கேற்று
காதை
நிலைமண்டில
ஆசிரியப்பா
தெய்வ
மால்வரை
திருமுனி
அருள
எய்திய
சாபத்து
இந்திர
சிறுவனொடு
தலைக்கோல்
தானத்து
சாபம்
நீங்கிய
மலைப்புஅருஞ்
சிறப்பின்
வானவர்
மகளிர்
சிறப்பிற்
குன்றா
செய்கையொடு
பொருந்திய
5
பிறப்பிற்
குன்றா
பெருந்தோள்
மடந்தை
தாதுஅவிழ்
புரிகுழல்
மாதவி
தன்னை
ஆடலும்
பாடலும்
அழகும்
என்றுஇ
கூறிய
மூன்றின்
ஒன்றுகுறை
படாமல்
ஏழாண்டு
இயற்றிஓர்
ஈராறு
ஆண்டில்
10
சூழ்கடல்
மன்னற்கு
காட்டல்
வேண்டி
இருவகை
கூத்தின்
இலக்கணம்
அறிந்து
பலவகை
கூத்தும்
விலக்கினிற்
புணர்த்து
பதினோர்
ஆடலும்
பாட்டும்
கொட்டும்
விதிமாண்
கொள்கையின்
விளங்க
அறிந்துஆங்கு
15
ஆடலும்
பாடலும்
பாணியும்
தூக்கும்
கூடிய
நெறியின
கொளுத்துங்
காலை
பிண்டியும்
பிணையலும்
எழிற்கையும்
தொழிற்கையும்
கொண்ட
வகைஅறிந்து
கூத்துவரு
காலை
கூடை
செய்தகை
வாரத்து
களைதலும்
20
வாரம்
செய்தகை
கூடையிற்
களைதலும்
பிண்டி
செய்தகை
ஆடலிற்
களைதலும்
ஆடல்
செய்தகை
பிண்டியிற்
களைதலும்
குரவையும்
வரியும்
விரவல
செலுத்தி
ஆடற்கு
அமைந்த
ஆசான்
தன்னொடும்
25
யாழும்
குழலும்
சீரும்
மிடறும்
தாழ்குரல்
தண்ணுமை
ஆடலொடு
இவற்றின்
இசைந்த
பாடல்
இசையுடன்
படுத்து
வரிக்கும்
ஆடற்கும்
உரிப்பொருள்
இயக்கி
தேசிக
திருவின்
ஓசை
கடைப்பிடித்து
30
தேசிக
திருவின்
ஓசை
எல்லாம்
ஆசுஇன்று
உணர்ந்த
அறிவினன்
ஆகி
கவியது
குறிப்பும்
ஆடல்
தொகுதியும்
பகுதி
பாடலும்
கொளுத்துங்
காலை
வசைஅறு
கேள்வி
வகுத்தனன்
விரிக்கும்
35
அசையா
மரபின்
இசையோன்
தானும்
இமிழ்கடல்
வரைப்பில்
தமிழகம்
அறி
தமிழ்முழுது
அறிந்த
தன்மையன்
ஆகி
வேத்தியல்
பொதுவியல்
என்றுஇரு
திறத்தின்
நாட்டிய
நன்னுல்
நன்கு
கடைப்பிடித்து
40
இசையோன்
வக்கிரி
திட்டத்தை
உணர்ந்துஆங்கு
அசையா
மரபின்
அதுபட
வைத்து
மாற்றார்
செய்த
வசைமொழி
அறிந்து
நாத்தொலைவு
இல்லா
நன்னுல்
புலவனும்
ஆடல்
பாடல்
இசையே
தமிழே
45
பண்ணே
பாணி
தூக்கே
முடமே
தேசிகம்
என்றுஇவை
ஆசின்
உணர்ந்து
கூடை
நிலத்தை
குறைவுஇன்று
மிகுத்துஆங்கு
வார
நிலத்தை
வாங்குபு
வாங்கி
வாங்கிய
வாரத்து
யாழும்
குழலும்
50
ஏங்கிய
மிடறும்
இசைவன
கேட்ப
கூர்உகிர
கரணம்
குறிஅறிந்து
சேர்த்தி
ஆக்கலும்
அடக்கலும்
மீத்திறம்
படாமை
சித்திர
கரணம்
சிதைவுஇன்றி
செலுத்தும்
அத்தகு
தண்ணுமை
அருந்தொழில்
முதல்வனும்
55
சொல்லிய
இயல்பினிற்
சித்திர
வஞ்சனை
புல்லிய
அறிந்து
புணர்ப்போன்
பண்பின்
வர்த்தனை
நான்கும்
மயல்அற
பெய்துஆங்கு
ஏற்றிய
குரல்இளி
என்றுஇரு
நரம்பின்
ஒப்ப
கேட்கும்
உணர்வினன்
ஆகி
60
பண்அமை
முழவின்
கண்ணெறி
அறிந்து
தண்ணுமை
முதல்வன்
தன்னொடு
பொருந்தி
வண்ண
பட்டடை
யாழ்மேல்
வைத்துஆங்கு
இசையோன்
பாடிய
இசையின்
இயற்கை
வந்தது
வளர்த்து
வருவது
ஒற்றி
65
இன்புற
இயக்கி
இசைபட
வைத்து
வார
நிலத்தை
கேடுஇன்று
வளர்த்துஆங்கு
ஈர
நிலத்தின்
எழுத்துஎழுத்து
ஆக
வழுவின்று
இசைக்கும்
குழலோன்
தானும்
ஈர்ஏழ்
தொடுத்த
செம்முறை
கேள்வியின்
70
ஓர்ஏழ்
பாலை
நிறுத்தல்
வேண்டி
வன்மையிற்
கிடந்த
தார
பாகமும்
மென்மையிற்
கிடந்த
குரலின்
பாகமும்
மெய்க்கிளை
நரம்பிற்
கைக்கிளை
கொள்ள
கைக்கிளை
ஒழித்த
பாகமும்
பொற்புடை
75
தளரா
தாரம்
விளரிக்கு
ஈத்து
கிளைவழி
பட்டனள்
ஆங்கே
கிளையும்
தன்கிளை
அழிவுகண்டு
அவள்வயிற்
சேர
ஏனை
மகளிரும்
கிளைவழி
சேர
மேலது
உழையிளி
கீழது
கைக்கிளை
80
வம்புஉறு
மரபின்
செம்பாலை
ஆயது
இறுதி
ஆதி
ஆக
ஆங்குஅவை
பெறுமுறை
வந்த
பெற்றியின்
நீங்காது
படுமலை
செவ்வழி
பகர்அரும்
பாலைஎன
குரல்குரல்
ஆக
தற்கிழமை
திரிந்தபின்
85
முன்னதன்
வகையே
முறைமையின்
திரிந்துஆங்கு
இளிமுத
லாகிய
ஏர்படு
கிழமையும்
கோடி
விளரி
மேற்செம்
பாலைஎன
நீடி
கிடந்த
கேள்வி
கிடக்கையின்
இணைநரம்பு
உடையன
அணைவுற
கொண்டுஆங்கு
90
யாழ்மேற்
பாலை
இடமுறை
மெலி
குழல்மேற்
கோடி
வலமுறை
மெலிய
வலிவும்
மெலிவும்
சமனும்
எல்லாம்
பொலி
கோத்த
புலமை
யோனுடன்
எண்ணிய
நூலோர்
இயல்பினின்
வழாஅது
95
மண்ணகம்
ஒருவழி
வகுத்தனர்
கொண்டு
புண்ணிய
நெடுவரை
போகிய
நெடுங்கழை
கண்ணிடை
ஒருசாண்
வளர்ந்தது
கொண்டு
நூல்நெறி
மரபின்
அரங்கம்
அளக்கும்
கோல்அளவு
இருபத்து
நால்விரல்
ஆக
100
எழுகோல்
அகலத்து
எண்கோல்
நீளத்து
ஒருகோல்
உயரத்து
உறுப்பினது
ஆகி
உத்தர
பலகையொடு
அரங்கின்
பலகை
வைத்த
இடைநிலம்
நாற்கோல்
ஆக
ஏற்ற
வாயில்
இரண்டுடன்
பொலி
105
தோற்றிய
அரங்கில்
தொழுதனர்
ஏத்த
பூதரை
எழுதி
மேல்நிலை
வைத்து
தூண்நிழல்
புறப்பட
மாண்விளக்கு
எடுத்துஆங்கு
ஒருமுக
எழினியும்
பொருமுக
கரந்துவரல்
எழினியும்
புரிந்துடன்
வகுத்துஆங்கு
110
ஓவிய
விதானத்து
உரைபெறு
நித்திலத்து
மாலை
தாமம்
வளையுடன்
நாற்றி
விருந்துபட
கிடந்த
அருந்தொழில்
அரங்கத்து
பேர்இசை
மன்னர்
பெயர்ப்புறத்து
எடுத்த
சீர்இயல்
வெண்குடை
காம்புநனி
கொண்டு
115
கண்இடை
நவமணி
ஒழுக்கி
மண்ணிய
நாவல்அம்
பொலம்தகட்டு
இடைநிலம்
போக்கி
காவல்
வெண்குடை
மன்னவன்
கோயில்
இந்திர
சிறுவன்
சயந்தன்
ஆகென
வந்தனை
செய்து
வழிபடு
தலைக்கோல்
120
புண்ணிய
நன்னீர்
பொற்குடத்து
ஏந்தி
மண்ணிய
பின்னர்
மாலை
அணிந்து
நலம்தரு
நாளால்
பொலம்பூண்
ஓடை
அரசுஉவா
தடக்கையில்
பரசினர்
கொண்டு
முரசுஎழுந்து
இ
பல்இயம்
ஆர்ப்ப
125
அரைசொடு
பட்ட
ஐம்பெருங்
குழுவும்
தேர்வலம்
செய்து
கவிகை
கொடுப்ப
ஊர்வலம்
செய்து
புகுந்துமுன்
வைத்துஆங்கு
இயல்பினின்
வழாஅ
இருக்கை
முறைமையின்
குயிலுவ
மாக்கள்
நெறிப்பட
நிற்ப
130
வலக்கால்
முன்மிதித்து
ஏறி
அரங்கத்து
வலத்தூண்
சேர்தல்
வழக்குஎன
பொருந்தி
இந்நெறி
வகையால்
இடத்தூண்
சேர்ந்த
தொல்நெறி
இயற்கை
தோரிய
மகளிரும்
சீர்இயல்
பொலிய
நீர்அல
நீங்க
135
வாரம்
இரண்டும்
வரிசையில்
பாட
பாடிய
வாரத்து
ஈற்றில்நின்று
இசைக்கும்
கூடிய
குயிலுவ
கருவிகள்
எல்லாம்
குழல்வழி
நின்றது
யாழே
யாழ்வழி
தண்ணுமை
நின்றது
தகவே
தண்ணுமை
140
பின்வழி
நின்றது
முழவே
முழவொடு
கூடிநின்று
இசைத்தது
ஆ
திரிகை
ஆ
திரிகையொடு
அந்தரம்
இன்றி
கொட்டுஇரண்டு
உடையதுஓர்
மண்டிலம்
ஆ
கட்டிய
மண்டிலம்
பதினொன்று
போக்கி
145
வந்த
முறையின்
வழிமுறை
வழாமல்
அந்தர
கொட்டுடன்
அடங்கிய
பின்னர்
மீத்திறம்
படாமை
வக்காணம்
வகுத்து
பாற்பட
நின்ற
பாலை
பண்மேல்
நான்கின்
ஒரீஇய
நன்கனம்
அறிந்து
150
மூன்றுஅளந்து
ஒன்று
கொட்டி
அதனை
ஐந்துமண்
டிலத்தால்
கூடை
போக்கி
வந்தவா
ரம்வழி
மயங்கிய
பின்றை
ஆறும்
நாலும்
அம்முறை
போக்கி
கூறிய
ஐந்தின்
கொள்கை
போல
155
பின்னையும்
அம்முறை
பேரிய
பின்றை
பொன்இயல்
பூங்கொடி
புரிந்துடன்
வகுத்தென
நாட்டிய
நன்னுல்
நன்குகடை
பிடித்து
காட்டினள்
ஆதலின்
காவல்
வேந்தன்
இலைப்பூங்
கோதை
இயல்பினில்
வழாமை
160
தலைக்கோல்
எய்தி
தலைஅரங்கு
ஏறி
விதிமுறை
கொள்கையின்
ஆயிரத்து
எண்கழஞ்சு
ஒருமுறை
யாக
பெற்றனள்
அதுவே
நூறுபத்து
அடுக்கி
எட்டுக்கடை
நிறுத்த
வீறுஉயர்
பசும்பொன்
பெறுவதுஇம்
மாலை
165
மாலை
வாங்குநர்
சாலும்நம்
கொடிக்குஎன
மான்அமர்
நோக்கிஓர்
கூனிகை
கொடுத்து
நகர
நம்பியர்
திரிதரு
மறுகில்
பகர்வனர்
போல்வதோர்
பான்மையின்
நிறுத்த
மாமலர்
நெடுங்கண்
மாதவி
மாலை
170
கோவலன்
வாங்கி
கூனி
தன்னொடு
மணமனை
புக்கு
மாதவி
தன்னொடு
அணைவுறு
வைகலின்
அயர்ந்தனன்
மயங்கி
விடுதல்
அறியா
விருப்பினன்
ஆயினன்.
வடுநீங்கு
சிறப்பின்தன்
மனையகம்
மறந்துஎன்.
175
வெண்பா
எண்ணும்
எழுத்தும்
இயல்ஐந்தும்
பண்நான்கும்
பண்ணின்ற
கூத்து
பதினொன்றும்
-
மண்ணின்மேல்
போக்கினாள்
பூம்புகார
பொற்றொடி
மாதவிதன்
வாக்கினால்
ஆடரங்கில்
வந்து.
4.
அந்திமாலை
சிறப்புசெய்
காதை
நிலைமண்டில
ஆசிரியப்பா
விரிகதிர்
பரப்பி
உலகம்முழுது
ஆண்ட
ஒருதனி
திகிரி
உரவோன்
காணேன்
அங்கண்
வானத்து
அணிநிலா
விரிக்கும்
திங்கள்அம்
செல்வன்
யாண்டுஉளன்
கொல்என
திசைமுகம்
பசந்து
செம்மலர
கண்கள்
5
முழுநீர்
வார
முழுமெயும்
பனித்து
திரைநீர்
ஆடை
இருநில
மடந்தை
அரைசுகெடுத்து
அலம்வரும்
அல்லற்
காலை
கறைகெழு
குடிகள்
கைதலை
வைப்ப
அறைபோகு
குடிகளொடு
ஒருதிறம்
பற்றி
10
வலம்படு
தானை
மன்னர்
இல்வழி
புலம்பட
இறுத்த
விருந்தின்
மன்னரின்
தாழ்துணை
துறந்தோர்
தனித்துயர்
எய்த
காதலர
புணர்ந்தோர்
களிமகிழ்வு
எய்த
குழல்வளர்
முல்லையில்
கோவலர்
தம்மொடு
15
மழலை
தும்பி
வாய்வைத்து
ஊத
அறுகால்
குறும்புஎறிந்து
அரும்புபொதி
வாசம்
சிறுகால்
செல்வன்
மறுகில்
தூற்ற
எல்வளை
மகளிர்
மணிவிளக்கு
எடுப்ப
மல்லல்
மூதூர்
மாலைவந்து
இருத்தென
20
இளையர்
ஆயினும்
பகைஅரசு
கடியும்
செருமாண்
தென்னர்
குலமுதல்
ஆகலின்
அந்திவா
னத்து
வெண்பிறை
தோன்றி
புன்கண்
மாலை
குறும்புஎறிந்து
ஓட்டி
பான்மையில்
திரியாது
பால்கதிர்
பரப்பி
25
மீன்அரசு
ஆண்ட
வெள்ளி
விளக்கத்து
இல்வளர்
முல்லையொடு
மல்லிகை
அவிழ்ந்த
பல்பூஞ்
சேக்கை
பள்ளியுள்
பொலிந்து
செந்துகிர
கோவை
சென்றுஏந்து
அல்குல்
அம்துகில்
மேகலை
அசைந்தன
வருந்த
30
நிலவுப்பயன்
கொள்ளும்
நெடுநிலா
முற்றத்து
கலவியும்
புலவியும்
காதலற்கு
அளித்துஆங்கு
ஆர்வ
நெஞ்சமொடு
கோவலற்கு
எதிரி
கோலம்
கொண்ட
மாதவி
அன்றியும்
குடதிசை
மருங்கின்
வெள்அயிர்
தன்னொடு
35
குணதிசை
மருங்கின்
கார்அகில்
துறந்து
வடமலை
பிறந்த
வான்கேழ்
வட்டத்து
தென்மலை
பிறந்த
சந்தனம்
மறுக
தாமரை
கொழுமுறி
தாதுபடு
செழுமலர
காமரு
குவளை
கழுநீர்
மாமலர
40
பைந்தளிர
படலை
பருஉக்காழ்
ஆரம்
சுந்தர
சுண்ண
துகளொடு
அளைஇ
சிந்துபு
பரிந்த
செழும்பூஞ்
சேக்கை
மந்தமா
ருதத்து
மயங்கினர்
மலிந்துஆங்கு
ஆவியங்
கொழுநர்
அகலத்து
ஒடுங்கி
45
காவிஅம்
கண்ணார்
களித்துயில்
எய்த
அம்செஞ்
சீறடி
அணிசிலம்பு
ஒழிய
மென்துகில்
அல்குல்
மேகலை
நீங
கொங்கை
முன்றில்
குங்குமம்
எழுதாள்
மங்கல
அணியின்
பிறிதுஅணி
மகிழாள்
50
கொடுங்குழை
துறந்து
வடிந்துவீழ்
காதினள்
திங்கள்
வாள்முகம்
சிறுவியர்ப்பு
இரி
செங்கயல்
நெடுங்கண்
அஞ்சனம்
மற
பவள
வாள்நுதல்
திலகம்
இழப்ப
தவள
வாள்நகை
கோவலன்
இழப்ப
55
மைஇருங்
கூந்தல்
நெய்அணி
மறப்ப
கையறு
நெஞ்சத்து
கண்ணகி
அன்றியும்
காதலர
பிரிந்த
மாதர்
நோதக
ஊதுஉலை
குருகின்
உயிர்த்தனர்
ஒடுங்கி
வேனில்
பள்ளி
மேவாது
கழிந்து
60
கூதிர
பள்ளி
குறுங்கண்
அடைத்து
மலயத்து
ஆரமும்
மணிமுத்து
அலர்முலை
ஆகத்து
அடையாது
வருந
தாழி
குவளையொடு
தண்செங்
கழுநீர்
வீழ்பூஞ்
சேக்கை
மேவாது
கழி
65
துணைபுணர்
அன்ன
துவியிற்
செறித்த
இணைஅணை
மேம்பட
திருந்துதுயில்
பெறாஅது
உடைப்பெருங்
கொழுநரோடு
ஊடல்
காலத்து
இடைக்குமிழ்
எறிந்து
கடைக்குழை
ஓட்டி
கலங்கா
உள்ளம்
கலங
கடைசிவந்து
70
விலங்கிநிமிர்
நெடுங்கண்
புலம்புமுத்து
உறைப்ப
அன்னம்
மெல்நடை
நன்னீர
பொய்கை
ஆம்பல்
நாறும்
தேம்பொதி
நறுவிரை
தாமரை
செவ்வா
தண்அறல்
கூந்தல்
பாண்வாய்
வண்டு
நோதிறம்
பாட
75
காண்வரு
குவளை
கண்மலர்
விழி
புள்வாய்
முரசமொடு
பொறிமயிர்
வாரணத்து
முள்வா
சங்கம்
முறைமுறை
ஆர்ப்ப
உரவுநீர
பரப்பின்
ஊர்த்துயில்
எடுப்பி
இரவு
தலைப்பெயரும்
வைகறை
காறும்
80
அரைஇருள்
யாமத்தும்
பகலும்
துஞ்சான்
விரைமலர்
வாளியொடு
கருப்புவில்
ஏந்தி
மகர
வெல்கொடி
மைந்தன்
திரிதர
நகரம்
காவல்
நனிசிற
ததுஎன்.
வெண்பா
கூடினார்
பால்நிழலா
கூடார்ப்பால்
வெய்தா
காவலன்
வெண்குடைபோல்
காட்டிற்றே
-
கூடிய
மாதவிக்கும்
கண்ணகிக்கும்
வான்ஊர்
மதிவிரிந்து
போதுஅவிழ்க்கும்
கங்குல்
பொழுது.
5.
இந்திர
விழவு
ஊர்
எடுத்த
காதை
நிலைமண்டில
ஆசிரியப்பா
அலைநீர்
ஆடை
மலைமுலை
ஆகத்து
ஆர
பேரியாற்று
மாரி
கூந்தல்
கண்அகன்
பரப்பின்
மண்ணக
மடந்தை
புதைஇருள்
படாஅம்
போக
நீக்கி
உடைய
மால்வரை
உச்சி
தோன்றி
5
உலகுவிளங்கு
அவிர்ஒளி
மலர்கதிர்
பரப்பி
வேயா
மாடமும்
வியன்கல
இருக்கையும்
மான்கண்
காதலர்
மாளிகை
இடங்களும்
கயவாய்
மருங்கில்
காண்போர
தடுக்கும்
பயன்அறிவு
அறியா
யவனர்
இருக்கையும்
10
கலம்தரு
திருவின்
புலம்பெயர்
மாக்கள்
கலந்துஇருந்து
உறையும்
இலங்குநீர்
வரைப்பும்
வண்ணமும்
சுண்ணமும்
தண்நறுஞ்
சாந்தமும்
பூவும்
புகையும்
மேவிய
விரையும்
பகர்வனர்
திரிதரு
நகர
வீதியும்
15
பட்டினும்
மயிரினும்
பருத்தி
நூலினும்
கட்டும்
நுண்வினை
காருகர்
இருக்கையும்
தூசும்
துகிரும்
ஆரமும்
அகிலும்
மாசுஅறு
முத்தும்
மணியும்
பொன்னும்
அருங்கல
வெறுக்கையோடு
அளந்துகடை
அறியா
20
வளம்தலை
மயங்கிய
நனந்தலை
மறுகும்
பால்வகை
தெரிந்த
பகுதி
பண்டமொடு
கூலம்
குவித்த
கூல
வீதியும்
காழியர்
கூவியர்
கள்நொடை
யாட்டியர்
மீன்விலை
பரதவர்
வெள்உப்பு
பகருநர்
25
பாசவர்
வாசவர்
பல்நிண
விலைஞரொடு
ஓசுநர்
செறிந்த
ஊன்மலி
இருக்கையும்
கஞ்ச
காரரும்
செம்புசெய்
குநரும்
மரங்கொல்
தச்சரும்
கருங்கை
கொல்லரும்
கண்ணுள்
வினைஞரும்
மண்ஈ
டாளரும்
30
பொன்செய்
கொல்லரும்
நன்கலம்
தருநரும்
துன்ன
காரரும்
தோலின்
துன்னரும்
கிழியினும்
கிடையினும்
தொழில்பல
பெருக்கி
பழுதுஇல்
செய்வினை
பால்கெழு
மாக்களும்
குழலினும்
யாழினும்
குரல்முதல்
ஏழும்
35
வழுஇன்றி
இசைத்து
வழித்திறம்
காட்டும்
அரும்பெறல்
மரபின்
பெரும்பாண்
இருக்கையும்
சிறுகுறுங்
கைவினை
பிறர்வினை
யாளரொடு
மறுஇன்றி
விளங்கும்
மருவூர
பாக்கமும்
கோவியன்
வீதியும்
கொடித்தேர்
40
பீடிகை
தெருவும்
பெருங்குடி
வாணிகர்
மாட
மறுகும்
மறையோர்
இருக்கையும்
வீழ்குடி
உழவரொடு
விளங்கிய
கொள்கை
ஆயுள்
வேதரும்
கால
கணிதரும்
பால்வகை
தெரிந்த
பன்முறை
இருக்கையும்
45
திருமணி
குயிற்றுநர்
சிறந்த
கொள்கையோடு
அணிவளை
போழுநர்
அகன்பெரு
வீதியும்
சூதர்
மாகதர்
வேதா
ளிகரொடு
நாழிகை
கணக்கர்
நலம்பெறு
கண்ணுளர்
காவல்
கணிகையர்
ஆடல்
கூத்தியர்
50
பூவிலை
மடந்தையர்
ஏவல்
சிலதியர்
பயில்தொழில்
குயிலுவர்
பன்முறை
கருவியர்
நகைவே
ழம்பரொடு
வகைதெரி
இருக்கையும்
கடும்பரி
கடவுநர்
களிற்றின்
பாகர்
நெடுந்தேர்
ஊருநர்
கடுங்கண்
மறவர்
55
இருந்துபுறம்
சுற்றிய
பெரும்பாய்
இருக்கையும்
பீடுகெழு
சிறப்பின்
பெரியோர்
மல்கிய
பாடல்சால்
சிறப்பின்
பட்டின
பாக்கமும்
இருபெரு
வேந்தர்
முனையிடம்
போல
இருபால்
பகுதியின்
இடைநிலம்
ஆகிய
60
கடைகால்
யாத்த
மிடைமர
சோலை
கொடுப்போர்
ஓதையும்
கொள்வோர்
நடுக்குஇன்றி
நிலைஇய
நாள்அங்
காடியில்
சித்திரை
சித்திர
திங்கள்
சேர்ந்தென
வெற்றிவேல்
மன்னற்கு
உற்றதை
ஒழிக்க
என
65
தேவர்
கோமான்
ஏவலின்
போந்த
காவல்
பூதத்து
கடைகெழு
பீடிகை
புழுக்கலும்
நோலையும்
விழுக்குஉடை
மடையும்
பூவும்
புகையும்
பொங்கலும்
சொரிந்து
துணங்கையர்
குரவையர்
அணங்குஎழுந்து
ஆடி
70
பெருநில
மன்னன்
இருநிலம்
அடங்கலும்
பசியும்
பிணியும்
பகையும்
நீங்கி
வசியும்
வளனும்
சுரக்க
என
வாழ்த்தி
மாதர
கோலத்து
வலவையின்
உரைக்கும்
மூதிற்
பெண்டிர்
ஓதையின்
பெயர
75
மருவூர்
மருங்கின்
மறம்கொள்
வீரரும்
பட்டின
மருங்கின்
படைகெழு
மாக்களும்
முந்த
சென்று
முழுப்பலி
பீடிகை
வெந்திறல்
மன்னற்கு
உற்றதை
ஒழிக்கவென
பலிக்கொடை
புரிந்தோர்
வலிக்குவரம்பு
ஆகவென
80
கல்உமிழ்
கவணினர்
கழிப்பிணி
கறைத்தோல்
பல்வேல்
பரப்பினர்
மெய்உற
தீண்டி
ஆர்த்து
களம்கொண்டோ
ர்
ஆர்அமர்
அழுவத்து
சூர்த்து
கடைசிவந்த
சுடுனோக்கு
கருந்தலை
வெற்றி
வேந்தன்
கொற்றம்
கொள்கவென
85
நற்பலி
பீடிகை
நலம்கொள
வைத்துஆங்கு
உயிர்ப்பலி
உண்ணும்
உருமுக்குரல்
முழக்கத்து
மயிர்க்கண்
முரசொடு
வான்பலி
ஊட்டி
இருநில
மருங்கின்
பொருநரை
பெறாஅ
செருவெங்
காதலின்
திருமா
வளவன்
90
வாளும்
குடையும்
மயிர்க்கண்
முரசும்
நாளொடு
பெயர்த்து
நண்ணார
பெறுகஇம்
மண்ணக
மருங்கின்என்
வலிகெழு
தோள்என
புண்ணி
திசைமுகம்
போகிய
அந்நாள்
அசைவுஇல்
ஊக்கத்து
நசைபிறக்கு
ஒழி
95
பகைவில
கியதுஇ
பயம்கெழு
மலைஎன
இமையவர்
உறையும்
சிமை
பிடர்த்தலை
கொடுவரி
ஒற்றி
கொள்கையின்
பெயர்வோற்கு
மாநீர்
வேலி
வச்சிர
நன்னாட்டு
கோன்இறை
கொடுத்த
கொற்ற
பந்தரும்
100
மகதநன்
நாட்டு
வாள்வாய்
வேந்தன்
பகைபுறத்து
கொடுத்த
பட்டிமண்
டபமும்
அவந்தி
வேந்தன்
உவந்தனன்
கொடுத்த
நிவந்துஓங்கு
மரபின்
தோரண
வாயிலும்
பொன்னினும்
மணியினும்
புனைந்தன
ஆயினும்
105
நுண்வினை
கம்மியர்
காணா
மரபின
துயர்நீங்கு
சிறப்பின்அவர்
தொல்லோர்
உதவிக்கு
மயன்விதித்து
கொடுத்த
மரபின
இவைதாம்
ஒருங்குடன்
புணர்ந்துஆங்கு
உயர்ந்தோர்
ஏத்தும்
அரும்பெறல்
மரபின்
மண்டபம்
அன்றியும்
110
வம்ப
மாக்கள்
தம்பெயர்
பொறித்த
கண்ணெழுத்து
படுத்த
எண்ணு
பல்பொதி
கடைமுக
வாயிலும்
கருந்தாழ
காவலும்
உடையோர்
காவலும்
ஒரீஇய
ஆகி
கட்போர்
உளர்எனின்
கடுப்ப
தலைஏற்றி
115
கொட்பின்
அல்லது
கொடுத்தல்
ஈயாது
உள்ளுநர
பனிக்கும்
வெள்ளிடை
மன்றமும்
கூனும்
குறளும்
ஊமும்
செவிடும்
அழுகுமெய்
யாளரும்
முழுகினர்
ஆடி
பழுதுஇல்
காட்சி
நன்னிறம்
பெற்று
120
வலம்செயா
கழியும்
இலஞ்சி
மன்றமும்
வஞ்சம்
உண்டு
மயல்பகை
உற்றோர்
நஞ்சம்
உண்டு
நடுங்குதுயர்
உற்றோர்
அழல்வாய்
நாகத்து
ஆர்எயிறு
அழுந்தினர்
கழல்கண்
கூளி
கடுநவை
பட்டோ
ர்
125
சுழல
வந்து
தொழத்துயர்
நீங்கும்
நிழல்கால்
நெடுங்கல்
நின்ற
மன்றமும்
தவம்மறைந்து
ஒழுகும்
தன்மை
இலாளர்
அவம்மறைந்து
ஒழுகும்
அலவல்
பெண்டிர்
அறைபோகு
அமைச்சர்
பிறர்மனை
நயப்போர்
130
பொய்க்கரி
யாளர்
புறங்கூற்
றாளர்என்
கைக்கொள்
பாசத்து
கைப்படு
வோர்என
காதம்
நான்கும்
கடுங்குரல்
எடுப்பி
பூதம்
புடைத்துஉணும்
பூத
சதுக்கமும்
அரைசுகோல்
கோடினும்
அறம்கூறு
அவையத்து
135
உரைநூல்
கோடி
ஒருதிறம்
பற்றினும்
நாவொடு
நவிலாது
நவைநீர்
உகுத்து
பாவைநின்று
அழுஉம்
பாவை
மன்றமும்
மெய்வகை
உணர்ந்த
விழுமியோர்
ஏத்தும்
ஐவகை
மன்றத்தும்
அரும்பலி
உறீஇ
140
வச்சிர
கோட்டத்து
மணம்கெழு
முரசம்
கச்சை
யானை
பிடர்த்தலை
ஏற்றி
வால்வெண்
களிற்றுஅரசு
வயங்கிய
கோட்டத்து
கால்கோள்
விழவின்
கடைநிலை
சாற்றி
தங்கிய
கொள்கை
தருநிலை
கோட்டத்து
145
மங்கல
நெடுங்கொடி
வான்உற
எடுத்து
மரகத
மணியொடு
வயிரம்
குயிற்றி
பவள
திரள்கால்
பைம்பொன்
வேதிகை
நெடுநிலை
மாளிகை
கடைமுகத்து
யாங்கணும்
கிம்புரி
பகுவா
கிளர்முத்து
ஒழுக்கத்து
150
மங்கலம்
பொறித்த
மகர
வாசிகை
தோரணம்
நிலைஇய
தோம்அறு
பசும்பொன்
பூரண
கும்பத்து
பொலிந்த
பாலிகை
பாவை
விளக்கு
பசும்பொன்
படாகை
தூமயிர
கவரி
சுந்தர
சுண்ணத்து
155
மேவிய
கொள்கை
வீதியில்
செறிந்துஆங்கு
ஐம்பெருங்
குழுவும்
எண்பேர்
ஆயமும்
அரச
குமரரும்
பரத
கவர்ப்பரி
புரவியர்
களிற்றின்
தொகுதியர்
இவர்ப்பரி
தேரினர்
இயைந்துஒருங்கு
ஈண்டி
160
அரைசுமேம்
படீஇய
அகனிலை
மருங்கில்
உரைசால்
மன்னன்
கொற்றம்
கொள்கென
மாஇரு
ஞாலத்து
மன்உயிர்
காக்கும்
ஆயிரத்து
ஓர்எட்டு
அரசுதலை
கொண்ட
தண்நறுங்
காவிரி
தாதுமலி
பெருந்துறை
165
புண்ணிய
நல்நீர்
பொன்குடத்து
ஏந்தி
மண்ணகம்
மருள
வானகம்
வியப்ப
விண்ணவர்
தலைவனை
விழுநீர்
ஆட்டி
பிறவா
யாக்கை
பெரியோன்
கோயிலும்
அறுமுக
செவ்வேள்
அணிதிகழ்
கோயிலும்
170
வால்வளை
மேனி
வாலியோன்
கோயிலும்
நீல
மேனி
நெடியோன்
கோயிலும்
மாலை
வெண்குடை
மன்னவன்
கோயிலும்
மாமுது
முதல்வன்
வாய்மையின்
வழாஅ
நான்மறை
மரபின்
தீமுறை
ஒருபால்
175
நால்வகை
தேவரும்
மூவறு
கணங்களும்
பால்வகை
தெரிந்த
பகுதி
தோற்றத்து
வேறுவேறு
கடவுளர்
சாறுசிறந்து
ஒருபால்
அறவோர்
பள்ளியும்
அறன்ஓம்
படையும்
புறநிலை
கோட்டத்து
புண்ணி
தானமும்
180
திறவோர்
உரைக்கும்
செயல்சிறந்து
ஒருபால்
கொடித்தேர்
வேந்தனொடு
கூடா
மன்னர்
அடித்தளை
நீக்க
அருள்சிறந்து
ஒருபால்
கண்ணு
ளாளர்
கருவி
குயிலுவர்
பண்யாழ
புலவர்
பாடல்
பாணரொடு
185
எண்அருஞ்
சிறப்பின்
இசைசிறந்து
ஒருபால்
முழவுக்கண்
துயிலாது
முடுக்கரும்
வீதியும்
விழவுக்களி
சிறந்த
வியலுள்
ஆங்கண்
காதல்
கொழுநனை
பிரிந்துஅலர்
எய்தா
மாதர
கொடுங்குழை
மாதவி
தன்னொடு
190
இல்வளர்
முல்லை
மல்லிகை
மயிலை
தாழி
குவளை
சூழ்செங்
கழுநீர்
பயில்பூங்
கோதை
பிணையலிற்
பொலிந்து
கா
களிமகிழ்வு
எய்தி
காமர்
பூம்பொதி
நறுவிரை
பொழில்ஆட்டு
அமர்ந்து
195
நாள்மகிழ்
இருக்கை
நாள்அங்
காடியில்
பூமலி
கானத்து
புதுமணம்
புக்கு
புகையும்
சாந்தும்
புலராது
சிறந்து
நகையாடு
ஆயத்து
நன்மொழி
திளைத்து
குரல்வா
பாணரொடு
நகர
பரத்தரொடு
200
திரிதரு
மரபின்
கோவலன்
போல
இளிவாய்
வண்டினொடு
இன்இள
வேனிலொடு
மலய
மாருதம்
திரிதரு
மறுகில்
கருமுகில்
சுமந்து
குறுமுயல்
ஒழித்துஆங்கு
இருகருங்
கயலொடு
இடைக்குமிழ்
எழுதி
205
அங்கண்
வானத்து
அரவுப்பகை
அஞ்சி
திங்களும்
ஈண்டு
திரிதலும்
உண்டுகொல்.
நீர்வாய்
திங்கள்
நீள்நிலத்து
அமுதின்
சீர்வாய்
துவலை
திருநீர்
மாந்தி
மீன்ஏற்று
கொடியோன்
மெய்பெற
வளர்த்த
210
வான
வல்லி
வருதலும்
உண்டுகொல்.
இருநில
மன்னற்கு
பெருவளம்
காட்ட
திருமகள்
புகுந்ததுஇ
செழும்பதி
ஆம்என
எரிநிறத்து
இலவமும்
முல்லையும்
அன்றியும்
கருநெடுங்
குவளையும்
குமிழும்
பூத்துஆங்கு
215
உள்வரி
கோலத்து
உறுதுணை
தேடி
கள்ள
கமலம்
திரிதலும்
உண்டுகொல்.
மன்னவன்
செங்கோல்
மறுத்தல்
அஞ்சி
பல்உயிர்
பருகும்
பகுவா
கூற்றம்
ஆண்மையில்
திரிந்துதன்
அருந்தொழில்
திரியாது
220
நாண்உடை
கோலத்து
நகைமுகம்
கோட்டி
பண்மொழி
நரம்பின்
திவவுயாழ்
மிழற்றி
பெண்மையில்
திரியும்
பெற்றியும்
உண்டுஎன
உருவி
லாளன்
ஒருபெருஞ்
சேனை
இகல்அமர்
ஆட்டி
எதிர்நின்று
விலக்கிஅவர்
225
எழுதுவரி
கோலம்
முழுமெயும்
உறீஇ
விருந்தொடு
புக்க
பெருந்தோள்
கணவரொடு
உடன்உறைவு
மரீஇ
ஒழுக்கொடு
புணர்ந்த
வடமீன்
கற்பின்
மனையுறை
மகளிர்
மாதர்வாள்
முகத்து
மணித்தோட்டு
குவளை
230
போது
புறங்கொடுத்து
போகிய
செங்கடை
விருந்தின்
தீர்ந்திலது
ஆயின்
யாவதும்
மருந்தும்
தரும்கொல்இம்
மாநில
வரைப்புஎன
கையற்று
நடுங்கும்
நல்வினை
நடுநாள்
உள்அகம்
நறுந்தாது
உறைப்பமீது
அழிந்து
235
கள்உக
நடுங்கும்
கழுநீர்
போல
கண்ணகி
கருங்கணும்
மாதவி
செங்கணும்
உள்நிறை
கரந்துஅகத்து
ஒளித்துநீர்
உகுத்தன
எண்ணுமுறை
இடத்தினும்
வலத்தினும்
துடித்தன
விண்ணவர்
கோமான்
விழவுநாள்
அகத்துஎன்.
240
6.
கடலாடு
காதை
நிலைமண்டில
ஆசிரியப்பா
வெள்ளி
மால்வரை
வியன்பெருஞ்
சேடி
கள்அவிழ்
பூம்பொழில்
கா
கடவுட்கு
கருங்கயல்
நெடுங்கண்
காதலி
தன்னொடு
விருந்தாட்டு
அயரும்ஓர்
விஞ்சை
வீரன்
தென்திசை
மருங்கின்ஓர்
செழும்பதி
தன்னுள்
5
இந்திர
விழவுகொண்டு
எடுக்கும்நாள்
இதுஎன
கடுவிசை
அவுணர்
கணம்கொண்டு
ஈண்டி
கொடுவரி
ஊக்கத்து
கோநகர்
காத்த
தொடுகழல்
மன்னற்கு
தொலைந்தனர்
ஆகி
நெஞ்சுஇருள்
கூர
நிகர்த்துமேல்
விட்ட
10
வஞ்சம்
பெயர்த்த
மாபெரும்
பூதம்
திருந்துவேல்
அண்ணற்கு
தேவர்கோன்
ஏவ
இருந்துபலி
உண்ணும்
இடனும்
காண்குதும்
அமரா
பதிகாத்து
அமரனிற்
பெற்று
தமரில்
தந்து
தகைசால்
சிறப்பின்
15
பொய்வகை
இன்றி
பூமியில்
புணர்த்த
ஐவகை
மன்றத்து
அமைதியும்
காண்குதும்
நாரதன்
வீணை
நயம்தெரி
பாடலும்
தோரிய
மடந்தை
வாரம்
பாடலும்
ஆயிரம்
கண்ணோன்
செவியகம்
நிறைய
20
நாடகம்
உருப்பசி
நல்காள்
ஆகி
மங்கலம்
இழப்ப
வீணை
மண்மிசை
தங்குக
இவள்என
சாபம்
பெற்ற
மங்கை
மாதவி
வழிமுதல்
தோன்றிய
அங்குஅரவு
அல்குல்
ஆடலும்
காண்குதும்
25
துவர்இதழ
செவ்வா
துடிஇடை
யோயே.
அமரர்
தலைவனை
வணங்குதும்
யாம்என
சிமையத்து
இமையமும்
செழுநீர
கங்கையும்
உஞ்சையம்
பதியும்
விஞ்சத்து
அடவியும்
வேங்கட
மலையும்
தாங்கா
விளையுள்
30
காவிரி
நாடும்
காட்டி
பின்னர
பூவிரி
படப்பை
புகார்மருங்கு
எய்தி
சொல்லிய
முறைமையில்
தொழுதனன்
காட்டி
மல்லல்
மூதூர்
மகிழ்விழா
காண்போன்
மாயோன்
பாணியும்
வருண
பூதர்
35
நால்வகை
பாணியும்
நலம்பெறு
கொள்கை
வான்ஊர்
மதியமும்
பாடி
பின்னர
சீர்இயல்
பொலிய
நீர்அல
நீங்க
பாரதி
ஆடிய
அரங்கத்து
திரிபுரம்
எரி
தேவர்
வேண்ட
40
எரிமுக
பேர்அம்பு
ஏவல்
கேட்ப
உமையவள்
ஒருதிறன்
ஆக
ஓங்கிய
இமையவன்
ஆடிய
கொடுகொட்டி
ஆடலும்
தேர்முன்
நின்ற
திசைமுகன்
காண
பாரதி
ஆடிய
வியன்பாண்ட
ரங்கமும்
45
கஞ்சன்
வஞ்சம்
கடத்தற்
காக
அஞ்சன
வண்ணன்
ஆடிய
ஆடலுள்
அல்லி
தொகுதியும்
அவுணன்
கடந்த
மல்லின்
ஆடலும்
மாக்கடல்
நடுவண்
நீர்த்திரை
அரங்கத்து
நிகர்த்துமுன்
நின்ற
50
சூர்த்திறம்
கடந்தோன்
ஆடிய
துடியும்
படைவீழ்த்து
அவுணர்
பையுள்
எய்த
குடைவீழ்த்து
அவர்முன்
ஆடிய
குடையும்
வாணன்
பேரூர்
மறுகிடை
நடந்து
நீள்நிலம்
அளந்தோன்
ஆடிய
குடமும்
55
ஆண்மை
திரிந்த
பெண்மை
கோலத்து
காமன்
ஆடிய
பேடி
ஆடலும்
காய்சின
அவுணர்
கடுந்தொழில்
பொறாஅள்
மாயவள்
ஆடிய
மரக்கால்
ஆடலும்
செருவெம்
கோலம்
அவுணர்
நீங்க
60
திருவின்
செய்யோள்
ஆடிய
பாவையும்
வயல்உழை
நின்று
வடக்கு
வாயிலுள்
அயிராணி
மடந்தை
ஆடிய
கடையமும்
அவரவர்
அணியுடன்
கொள்கையின்
நிலையும்
படிதமும்
நீங்கா
மரபின்
65
பதினோர்
ஆடலும்
பாட்டின்
பகுதியும்
விதிமாண்
கொள்கையின்
விளங
காணாய்.
தாதுஅவிழ்
பூம்பொழில்
இருந்துயான்
கூறிய
மாதவி
மரபின்
இவள்என
காதலிக்கு
உரைத்து
கண்டுமகிழ்வு
எய்திய
70
மேதகு
சிறப்பின்
விஞ்சையன்
அன்றியும்
அந்தரத்து
உள்ளோர்
அறியா
மரபின்
வந்துகாண்
குறுஉம்
வானவன்
விழவும்
ஆடலும்
கோலமும்
அணியும்
கடைக்கொள
ஊடல்
கோலமோடு
இருந்தோன்
உவ
75
பத்து
துவரினும்
ஐந்து
விரையினும்
முப்பத்து
இருவகை
ஓமா
லிகையினும்
ஊறின
நல்நீர்
உரைத்தநெய்
வாசம்
நாறுஇருங்
கூந்தல்
நலம்பெற
ஆட்டி
புகையில்
புலர்த்திய
பூமென்
கூந்தலை
80
வகைதொறும்
மான்மத
கொழுஞ்சேறு
ஊட்டி
அலத்தகம்
ஊட்டிய
அம்செஞ்
சீறடி
நலத்தகு
மெல்விரல்
நல்அணி
செறீஇ
பரியகம்
நூபுரம்
பாடகம்
சதங்கை
அரியகம்
காலுக்கு
அமைவுற
அணிந்து
85
குறங்கு
செறிதிரள்
குறங்கினில்
செறித்து
பிறங்கிய
முத்தரை
முப்பத்து
இருகாழ்
நிறம்கிளர்
பூந்துகில்
நீர்மையின்
உடீஇ
காமர்
கண்டிகை
தன்னொடு
பின்னிய
தூமணி
தோள்வளை
தோளுக்கு
அணிந்து
90
மத்தக
மணியொடு
வயிரம்
கட்டிய
சித்திர
சூடகம்
செம்பொன்
கைவளை
பரியகம்
வால்வளை
பவழ
பல்வளை
அரிமயிர்
முன்கைக்கு
அமைவுற
அணிந்து
வாளை
பகுவாய்
வணக்குஉறு
மோதிரம்
95
கேழ்கிளர்
செங்கேழ்
கிளர்மணி
மோதிரம்
வாங்குவில்
வயிரத்து
மரக
தாள்செறி
காந்தள்
மெல்விரல்
கரப்ப
அணிந்து
சங்கிலி
நுண்தொடர்
பூண்ஞான்
புனைவினை
அம்கழுத்து
அகவயின்
ஆரமோடு
அணிந்து
100
கயிற்கடை
ஒழுகிய
காமர்
தூமணி
செயத்தகு
கோவையின்
சிறுபுறம்
மறைத்துஆங்கு
இந்திர
நீலத்து
இடைஇடை
திரண்ட
சந்திர
பாணி
தகைபெறு
கடிப்பிணை
அங்காது
அகவயின்
அழகுற
அணிந்து
105
தெய்வ
உத்தியொடு
செழுநீர்
வலம்புரி
தொய்யகம்
புல்லகம்
தொடர்ந்த
தலைக்குஅணி
மைஈர்
ஓதிக்கு
மாண்புற
அணிந்து
கூடலும்
ஊடலும்
கோவலற்கு
அளித்து
பாடுஅமை
சேக்கை
பள்ளியுள்
இருந்தோள்
110
உருகெழு
மூதுர்
உவவுத்தலை
வந்தென
பெருநீர்
போகும்
இரியல்
மாக்களொடு
மடல்அவிழ்
கானல்
கடல்விளை
யாட்டு
காண்டல்
விருப்பொடு
வேண்டினள்
ஆகி
பொய்கை
தாமரை
புள்வாய்
புலம்ப
115
வைகறை
யாமம்
வாரணம்
காட்ட
வெள்ளி
விளக்கம்
நள்இருள்
கடி
தார்அணி
மார்பனொடு
பேர்அணி
அணிந்து
வான
வண்கையன்
அத்திரி
ஏற
மான்அமர்
நோக்கியும்
வையம்
ஏறி
120
கோடிபல
அடுக்கிய
கொழுநிதி
குப்பை
மாடமலி
மறுகின்
பீடிகை
தெருவின்
மலர்அணி
விளக்கத்து
மணிவிளக்கு
எடுத்துஆங்கு
அலர்க்கொடி
அறுகும்
நெல்லும்
வீசி
மங்கல
தாசியர்
தம்கலன்
ஒலிப்ப
125
இருபுடை
மருங்கினும்
திரிவனர்
பெயரும்
திருமகள்
இருக்கை
செவ்வனம்
கழிந்து
மகர
வாரி
வளம்தந்து
ஓங்கிய
நகர
வீதி
நடுவண்
போகி
கலம்தரு
திருவின்
புலம்பெயர்
மாக்கள்
130
வேலை
வாலுகத்து
விரிதிரை
பரப்பில்
கூல
மறுகில்
கொடிஎடுத்து
நுவலும்
மாலை
சேரி
மருங்குசென்று
எய்தி
வண்ணமும்
சாந்தும்
மலரும்
சுண்ணமும்
பண்ணி
பகுதியும்
பகர்வோர்
விளக்கமும்
135
செய்வினை
கம்மியர்
கைவினை
விளக்கமும்
காழியர்
மோதகத்து
ஊழ்உறு
விளக்கமும்
கூவியர்
கார்அகல்
குடக்கால்
விளக்கமும்
நொடைநவில்
மகடூஉ
கடைகெழு
விளக்கமும்
இடைஇடை
மீன்விலை
பகர்வோர்
விளக்கமும்
140
இலங்குநீர்
வரைப்பின்
கலங்கரை
விளக்கமும்
விலங்குவலை
பரதவர்
மீன்திமில்
விளக்கமும்
பொழிபெயர்
தேஎத்தர்
ஒழியா
விளக்கமும்
கழிபெரும்
பண்டம்
காவலர்
விளக்கமும்
எண்ணுவரம்பு
அறியா
இயைந்துஒருங்கு
ஈண்டி
145
இடிக்கலப்பு
அன்ன
ஈர்அயில்
மருங்கில்
கடிப்பகை
காணும்
காட்சியது
ஆகிய
விரைமலர
தாமரை
வீங்குநீர
பரப்பின்
மருத
வேலியின்
மாண்புற
தோன்றும்
கைதை
வேலி
நெய்தல்அம்
கானல்
150
பொய்தல்
ஆயமொடு
பூங்கொடி
பொருந்தி
நிரைநிரை
எடுத்த
புரைதீர்
காட்சிய
மலைப்பல்
தாரமும்
கடல்பல்
வளம்தலை
மயங்கிய
துளங்குகல
இருக்கை
அரசுஇளங்
குமரரும்
உரிமை
சுற்றமும்
155
பரத
குமரரும்
பல்வேறு
ஆயமும்
ஆடுகள
மகளிரும்
பாடுகள
தோடுகொள்
மருங்கின்
சூழ்தரல்
எழினியும்
விண்பொரு
பெரும்புகழ
கரிகால்
வளவன்
தண்பதம்
கொள்ளும்
தலைநாள்
போல
160
வேறுவேறு
கோலத்து
கம்பலை
சாறுஅயர்
களத்து
வீறுபெற
தோன்றி
கடற்கரை
மெலிக்கும்
காவிரி
பேரியாற்று
இடம்கெட
ஈண்டிய
நால்வகை
வருணத்து
அடங்கா
கம்பலை
உடங்குஇயைந்து
ஒலிப்ப
165
கடல்புலவு
கடிந்த
மடல்பூ
தாழை
சிறைசெய்
வேலி
அகவயின்
ஆங்குஓர்
புன்னை
நீழல்
புதுமணல்
பரப்பில்
ஓவிய
எழினி
சூழஉடன்
போக்கி
விதானித்து
படுத்த
வெண்கால்
அமளிமிசை
170
வருந்துபு
நின்ற
வசந்த
மாலைகை
திருந்துகோல்
நல்லியாழ்
செவ்வனம்
வாங்கி
கோவலன்
தன்னொடும்
கொள்கையின்
இருந்தனள்
மாமலர்
நெடுங்கண்
மாதவி
தான்என.
வெண்பா
வேலை
மடல்தாழை
உட்பொதிந்த
வெண்தோட்டு
மாலை
துயின்ற
மணிவண்டு
-
காலை
களிநறவம்
தாதுஊ
தோன்றிற்றே
காமர்
தெளிநிற
வெங்கதிரோன்
தேர்.
7.
கானல்
வரி
கட்டுரை
சித்திர
படத்துள்புக்கு
செழுங்கோட்டின்
மலர்புனைந்து
மைத்தடங்கண்
மணமகளிர்
கோலம்போல்
வனப்புஎய்தி
பத்தரும்
கோடும்
ஆணியும்
நரம்பும்என்று
இத்திறத்து
குற்றம்நீங்கிய
யாழ்கையில்
தொழுதுவாங்கி
பண்ணல்
பரிவட்டணை
ஆராய்தல்
தைவரல்
கண்ணிய
செலவு
விளையாட்டு
கையூழ்
நண்ணிய
குறும்போக்கு
என்று
நாட்டிய
எண்வகையால்
இசைஎழீஇ
பண்வகையால்
பரிவுதீர்ந்து
மரகதமணி
தாள்செறிந்த
மணிக்காந்தள்
மெல்விரல்கள்
பயிர்வண்டின்
கிளைபோல
பல்நரம்பின்
மிசைப்படர
வார்தல்
வடித்தல்
உந்தல்
உறழ்தல்
சீருடன்
உருட்டல்
தெருட்டல்
அள்ளல்
ஏர்உடை
பட்டடைஎன
இசையோர்
வகுத்த
எட்டு
வகையின்
இசைக்கர
ணத்து
பட்டவகைதன்
செவியின்ஓர்த்து
ஏவலன்
பின்
பாணி
யாதுஎன
கோவலன்
கையாழ்
நீட்ட
அவனும்
காவிரியை
நோக்கினவும்
கடல்கானல்
வரிப்பாணியும்
மாதவிதன்
மனம்மகிழ
வாசித்தல்
தொடங்குமன்.
1
வேறு
ஆற்று
வரி
திங்கள்
மாலை
வெண்குடையான்
சென்னி
செங்கோல்
அதுஒச்சி
கங்கை
தன்னை
புணர்ந்தாலும்
புலவாய்
வாழி
காவேரி.
கங்கை
தன்னை
புணர்ந்தாலும்
புலவாது
ஒழிதல்
கயல்கண்ணாய்.
மங்கை
மாதர்
பெருங்கற்புஎன்று
அறிந்தேன்
வாழி
காவேரி.
2
மன்னும்
மாலை
வெண்குடையான்
வளையா
செங்கோல்
அதுஓச்சி
கன்னி
தன்னை
புணர்ந்தாலும்
புலவாய்
வாழி
காவேரி.
கன்னி
தன்னை
புணர்ந்தாலும்
புலவாது
ஒழிதல்
கயல்கண்ணாய்.
மன்னும்
மாதர்
பெருங்கற்புஎன்று
அறிந்தேன்
வாழி
காவேரி.
3
உழவர்
ஓதை
மதகுஓதை
உடைநீர்
ஓதை
தண்பதங்கொள்
விழவர்
ஓதை
சிறந்துஆர்ப்ப
நடந்தாய்
வாழி
காவேரி.
விழவர்
ஓதை
சிறந்துஆர்ப்ப
நடந்த
எல்லாம்
வாய்காவா
மழவர்
ஓதை
வளவன்தன்
வளனே
வாழி
காவேரி.
4
வேறு
சார்த்து
வரி
-
முகச்சார்த்து
கரியமலர்
நெடுங்கண்
காரிகைமுன்
கடல்தெய்வம்
காட்டி
காட்டி
அரியசூள்
பொய்த்தார்
அறன்இலர்என்று
ஏழையம்யாங்கு
அறிகோம்
ஐய
விரிகதிர்
வெண்மதியும்
மீன்கணமும்
ஆம்என்றே
விளங்கும்
வெள்ளை
புரிவளையும்
முத்தும்கண்டு
ஆம்பல்
பொதிஅவிழ்க்கும்
புகாரே
எம்மூர்.
5
காதலர்
ஆகி
கழிக்கானல்
கையுறைகொண்டு
எம்பின்
வந்தார்
ஏதிலர்
தாமாகி
யாம்இரப்ப
நிற்பதையாங்கு
அறிகோம்
ஐய
மாதரார்
கண்ணும்
மதிநிழல்நீர்
இணைகொண்டு
மலர்ந்த
நீல
போதும்
அறியாது
வண்டுஊச
லாடும்
புகாரே
எம்மூர்.
6
மோது
முதுதிரையால்
மொத்துண்டு
போந்துஅசைந்த
முரல்வா
சங்கம்
மாதர்
வரிமணல்மேல்
வண்டல்
உழுதுஅழிப்ப
மாழ்கி
ஐய
கோதை
பரிந்துஅசைய
மெல்விரலால்
கொண்டுஓச்சும்
குவளை
மாலை
போது
சிறங்கணி
போவார்கண்
போகா
புகாரே
எம்மூர்.
7
வேறு
முகம்
இல்
வரி
துறைமேய்
வலம்புரி
தோய்ந்து
மணல்உழுத
தோற்றம்
மாய்வான்
பொறைமலி
பூம்புன்னை
பூஉதிர்ந்து
நுண்தாது
போர்க்கும்
கானல்
நிறைமதி
வாள்முகத்து
நேர்க்கயல்கண்
செய்த
உறைமலி
உய்யாநோய்
ஊர்சுணங்கு
மென்முலையே
தீர்க்கும்
போலும்.
8
கானல்
வரி
நிணம்கொள்
புலால்உணங்கல்
நின்றுபுள்
ஓப்புதல்
தலைக்கீடு
ஆ
கணம்கொள்
வண்டுஆர்த்து
உலாம்கன்னி
நறுஞாழல்
கையில்
ஏந்தி
மணம்கமழ்
பூங்கானல்
மன்னிமற்று
ஆண்டுஓர்
அணங்குஉறையும்
என்பது
அறியேன்
அறிவேனேல்
அடையேன்
மன்னோ.
9
வலைவாழ்நர்
சேரி
வலைஉணங்கும்
முன்றில்
மலர்கை
ஏந்தி
விலைமீன்
உணங்கல்
பொருட்டாக
வேண்டுஉருவம்
கொண்டு
வேறுஓர்
கொலைவேல்
நெடுங்கண்
கொடுங்கூற்றம்
வாழ்வது
அலைநீர்த்தண்
கானல்
அறியேன்
அறிவேனேல்
அடையேன்
மன்னோ.
10
வேறு
நிலைவரி
கயல்எழுதி
வில்எழுதி
கார்எழுதி
காமன்
செயல்எழுதி
தீர்ந்தமுகம்
திங்களோ
காணீர்.
திங்களோ
காணீர்
திமில்வாழ்நர்
சீறூர்க்கே
அம்கண்ஏர்
வானத்து
அரவுஅஞ்சி
வாழ்வதுவே.
11
எறிவளைகள்
ஆர்ப்ப
இருமருங்கும்
ஓடும்
கறைகெழுவேல்
கண்ணோ
கடுங்கூற்றம்
காணீர்.
கடுங்கூற்றம்
காணீர்
கடல்வாழ்நர்
சீறூர்க்கே
மடம்கெழுமென்
சாயல்
மகளா
யதுவே.
12
புலவுமீன்
வெள்உணங்கல்
புள்ஓப்பி
கண்டார்க்கு
அலவநோய்
செய்யும்
அணங்குஇதுவோ
காணீர்.
அணங்குஇதுவோ
காணீர்
அடும்புஅமர்த்தண்
கானல்
பிணங்குநேர்
ஐம்பால்ஓர்
பெண்கொண்
டதுவே.
13
வேறு
முரிவரி
பொழில்தரு
நறுமலரே
புதுமணம்
விரிமணலே
பழுதுஅறு
திருமொழியே
பணைஇள
வனமுலையே
முழுமதி
புரைமுகமே
முரிபுரு
வில்இணையே
எழுதுஅரு
மின்இடையே
எனைஇடர்
செய்தவையே.
14
திரைவிரி
தருதுறையே
திருமணல்
விரிஇடமே
விரைவிரி
நறுமலரே
மிடைதரு
பொழில்இடமே
மருவிரி
புரிகுழலே
மதிபுரை
திருமுகமே
இருகயல்
இணைவிழியே
எனைஇடர்
செய்தவையே.
15
வளைவளர்
தருதுறையே
மணம்விரி
தருபொழிலே
தளைஅவிழ்
நறுமலரே
தனிஅவள்
திரிஇடமே
முளைவளர்
இளநகையே
முழுமதி
புரைமுகமே
இளையவள்
இணைமுலையே
எனைஇடர்
செய்தவையே.
16
வேறு
திணை
நிலைவரி
கடல்புக்கு
உயிர்க்கொன்று
வாழ்வர்நின்
ஐயர்
உடல்புக்கு
உயிர்க்கொன்று
வாழ்வைமன்
நீயும்
மிடல்புக்கு
அடங்காத
வெம்முலையோ
பாரம்
இடர்புக்கு
இடுகும்
இடைஇழவல்
கண்டாய்.
17
கொடுங்கண்
வலையால்
உயிர்க்கொல்வான்
நுந்தை
நெடுங்கண்
வலையால்
உயிர்க்கொல்வை
மன்நீயும்
வடம்கொள்
முலையால்
மழைமின்னு
போல
நுடங்கி
உகுமென்
நுசுப்புஇழவல்
காண்டாய்.
18
ஓடும்
திமில்கொண்டு
உயிர்க்கொள்வர்
நின்ஐயர்
கோடும்
புருவத்து
உயிர்க்கொல்வை
மன்நீயும்
பீடும்
பிறர்எவ்வம்
பாராய்
முலைசுமந்து
வாடும்
சிறுமென்
மருங்குஇழவல்
கண்டாய்.
19
வேறு
பவள
உலக்கை
கையால்
பற்றி
தவள
முத்தம்
குறுவாள்
செங்கண்
தவள
முத்தம்
குறுவாள்
செங்கண்
குவளை
அல்ல
கொடிய
20
புன்னை
நீழல்
புலவு
திரைவாய்
அன்னம்
நடப்ப
நடப்பாள்
செங்கண்
அன்னம்
நடப்ப
நடப்பாள்
செங்கண்
கொன்னே
வெய்ய.
கூற்றம்
கூற்றம்.
21
கள்வாய்
நீலம்
கையின்
ஏந்தி
புள்வாய்
உணங்கல்
கடிவாள்
செங்கண்
புள்வாய்
உணங்கல்
கடிவாள்
செங்கண்
வெள்வேல்
அல்ல.
வெய்ய
வெய்ய.
22
வேறு
சேரல்
மடஅன்னம்
நடைஒவ்வாய்
சேரல்
மடஅன்னம்
நடைஒவ்வாய்
ஊர்திரை
நீர்வேலி
உழக்கி
திரிவாள்பின்
சேரல்
மடஅன்னம்
நடைஒவ்வாய்.
23
கட்டுரை
ஆங்கு
கானல்வரி
பாடல்கேட்ட
மான்நெடுங்கண்
மாதவியும்
மன்னும்ஓர்
குறிப்புஉண்டுஇவன்
தன்நிலை
மயங்கினான்என
கலவியால்
மகிழ்ந்தாள்போல்
புலவியால்
யாழ்வாங்கி
தானும்ஓர்
குறிப்பினள்போல்
கானல்வரி
பாடல்பாணி
நிலத்தெய்வம்
வியப்புஎய்த
நீள்நிலத்தோர்
மனம்மகிழ
கலத்தொடு
புணர்ந்துஅமைந்த
கண்டத்தால்
பாடத்தொடங்கும்மன்.
24
வேறு
ஆற்று
வரி
மருங்கு
வண்டு
சிறந்துஆர்ப்ப
மணிப்பூ
ஆடை
அதுபோர்த்து
கருங்க
யல்கண்
விழித்துஒல்கி
நடந்தாய்
வாழி
காவேரி.
கருங்க
யல்கண்
விழித்துஒல்கி
நடந்த
எல்லாம்
நின்கணவன்
திருந்து
செங்கோல்
வளையாமை
அறிந்தேன்
வாழி
காவேரி.
25
பூவர்
சோலை
மயில்ஆல
புரிந்து
குயில்கள்
இசைபாட
காமர்
மாலை
அருகுஅசைய
நடந்தாய்
வாழி
காவேரி.
காமர்
மாலை
அருகுஅசைய
நடந்த
எல்லாம்
நின்கணவன்
நாம
வேலின்
திறம்கண்டே
அறிந்தேன்
வாழி
காவேரி.
26
வாழி
அவன்தன்
வளநாடு
மகவாய்
வளர்க்கும்
தாய்ஆகி
ஊழி
உய்க்கும்
பேர்உதவி
ஒழியாய்
வாழி
காவேரி.
ஊழி
உய்க்கும்
பேர்உதவி
ஒழியாது
ஒழுகல்
உயிர்ஓம்பும்
ஆழி
ஆள்வான்
பகல்வெய்யோன்
அருளே
வாழி
காவேரி.
27
வேறு
சார்த்து
வரி
தீங்கதிர்
வாள்முகத்தாள்
செவ்வாய்
மணிமுறுவல்
ஒவ்வா
வேனும்
வாங்கும்நீர்
முத்துஎன்று
வைகலும்
மால்மகன்போல்
வருதிர்
ஐய
வீங்குஓதம்
தந்து
விளங்குஒளிய
வெண்முத்தம்
விரைசூழ்
கானல்
பூங்கோதை
கொண்டு
விலைஞர்போல்
மீளும்
புகாரே
எம்மூர்.
28
மறையின்
மணந்தாரை
வன்பரதர்
பாக்கத்து
மடவார்
செங்கை
இறைவளைகள்
துற்றுவதை
ஏழையம்
எங்ஙனம்யாங்கு
அறிகோம்
ஐய
நிறைமதியும்
மீனும்
எனஅன்னம்
நீள்புன்னை
அரும்பி
பூத்த
பொறைமலிபூங்
கொம்புஏற
வண்டுஆம்பல்
ஊதும்
புகாரே
எம்மூர்.
29
உண்டாரை
வெல்நறா
ஊண்ஓழியா
பாக்கத்துள்
உறைஒன்று
இன்றி
தண்டாநோய்
மாதர்
தலைத்தருதி
என்பதுயாங்கு
அறிகோம்
ஐய
வண்டல்
திரைஅழிப்ப
கையால்
மணல்முகந்து
மதிமேல்
நீண்ட
புண்தோய்வேல்
நீர்மல்க
பரதர்
கடல்துர்க்கும்
புகாரே
எம்மூர்.
30
வேறு
திணை
நிலைவரி
புணர்த்துணையோடு
ஆடும்
பொறிஅலவன்
நோக்கி
இணர்த்ததையும்
பூங்கானல்
என்னையும்
நோக்கி
உணர்வுஒழி
போன
ஒலிதிரைநீர
சேர்ப்பன்
வணர்சுரி
ஐம்பாலோய்
வண்ணம்
உணரேனால்.
31
தம்முடைய
தண்ணளியும்
தாமும்தம்
மான்தேரும்
எம்மை
நினையாது
விட்டாரோ
விட்டுஅகல்க
அம்மென்
இணர
அடும்புகாள்
அன்னங்காள்
நம்மை
மறந்தாரை
நாம்மறக்க
மாட்டேமால்.
32
புன்கண்கூர்
மாலை
புலம்பும்என்
கண்ணேபோல்
துன்பம்
உழவாய்
துயில
பெறுதியால்
இன்கள்வாய்
நெய்தால்நீ
எய்தும்
கனவினுள்
வன்கணார்
கானல்
வரக்கண்டு
அறிதியோ
33
புள்இயல்மான்
தேர்ஆழி
போன
வழிஎல்லாம்
தெள்ளுநீர்
ஓதம்
சிதைத்தாய்மற்று
எஞ்செய்கோ
தெள்ளுநீர்
ஓதம்
சிதைத்தாய்மற்று
எம்மோடுஈங்கு
உள்ளாரோடு
உள்ளாய்
உணராய்மற்று
எஞ்செய்கோ
34
நேர்ந்தநம்
காதலர்
நேமிநெடு
திண்தேர்
ஊர்ந்த
வழிசிதைய
ஊர்க்கின்ற
ஓதமே
பூந்தண்
பொழிலே
புணர்ந்துஆடும்
அன்னமே
ஈர்ந்தண்
துறையே
இதுதகாது
என்னீரே.
35
நேர்ந்தநம்
காதலர்
நேமிநெடு
திண்தேர்
ஊர்ந்த
வழிசிதைய
ஊர்ந்தாய்வாழி
கடல்ஓதம்
ஊர்ந்த
வழிசிதைய
ஊர்ந்தாய்மற்று
எம்மொடு
தீர்ந்தாய்போல்
தீர்ந்திலையால்
வாழி
கடல்ஓதம்.
36
வேறு
மயங்கு
திணை
நிலைவரி
நன்நி
திலத்தின்
பூண்அணிந்து
நலம்சார்
பவள
கலைஉடுத்து
செந்நெல்
பழன
கழனிதொறும்
திரைஉ
லாவு
கடல்சேர்ப்ப.
புன்னை
பொதும்பர்
மகரத்திண்
கொடியோன்
எய்த
புதுப்புண்கள்
என்னை
காணா
வகைமறத்தால்
அன்னை
காணின்
என்செய்கோ
37
வாரி
தரள
நகைசெய்து
வண்செம்
பவள
வாய்மலர்ந்து
சேரி
பரதர்
வலைமுன்றில்
திரைஉ
லாவு
கடல்சேர்ப்ப.
மாரி
பீரத்து
அலர்வண்ணம்
மடவாள்
கொள்ள
கடவுள்வரைந்து
ஆர்இ
கொடுமை
செய்தார்என்று
அன்னை
அறியின்
என்செய்கோ
38
புலவுற்று
இரங்கி
அதுநீங்க
பொழில்தண்
டலையில்
புகுந்துஉதிர்ந்த
கலவை
செம்மல்
மணம்கமழ
திரைஉ
லாவு
கடல்சேர்ப்ப.
பலஉற்று
ஒருநோய்
திணியாத
படர்நோய்
மடவாள்
தனிஉழப்ப
அலவுற்று
இரங்கி
அறியாநோய்
அன்னை
அறியின்
என்செய்கோ
39
வேறு
இளைஇருள்
பரந்ததுவே
எல்செய்வான்
மறைந்தனனே
களைவுஅரும்
புலம்புநீர்
கண்பொழீஇ
உகுத்தனவே
தளைஅவிழ்
மலர்க்குழலாய்
தணந்தார்நாட்டு
உளதாம்கொல்
வளைநெகிழ
எரிசிந்தி
வந்தஇம்
மருள்மாலை
40
கதிரவன்
மறைந்தனனே
கார்இருள்
பரந்ததுவே
எதிர்மலர்
புரைஉண்கண்
எவ்வநீர்
உகுத்தனவே
புதுமதி
புரைமுகத்தாய்
போனார்நாட்டு
உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து
கதிர்விழுங்கி
வந்தஇம்
மருள்மாலை
41
பறவைபாட்டு
அடங்கினவே
பகல்செய்வான்
மறைந்தனனே
நிறைநிலா
நோய்கூர
நெடுங்கண்நீர்
உகுத்தனவே
துறுமலர்
அவிழ்குழலாய்
துறந்தார்நாட்டு
உளதாம்கொல்
மறவையாய்
என்உயிர்மேல்
வந்தஇம்
மருள்மாலை
42
வேறு
சாயல்
வரி
கைதை
வேலி
கழிவாய்
வந்துஎம்
பொய்தல்
அழித்து
போனார்
ஒருவர்
பொய்தல்
அழித்து
போனார்
அவர்நம்
மையல்
மனம்விட்டு
அகல்வார்
அல்லர்.
43
கானல்
வேலி
கழிவாய்
வந்து
நீநல்கு
என்றே
நின்றார்
ஒருவர்
நீநல்கு
என்றே
நின்றார்
அவர்நம்
மான்நேர்
நோக்கம்
மறப்பார்
அல்லர்.
44
அன்னம்
துணையோடு
ஆட
கண்டு
நென்னல்
நோக்கி
நின்றார்
ஒருவர்
நென்னல்
நோக்கி
நின்றார்
அவர்நம்
பொன்நேர்
சுணங்கிற்
போவார்
அல்லர்.
45
வேறு
முகம்
இல்
வரி
அடையல்
குருகே
அடையல்எம்
கானல்
அடையல்
குருகே
அடையல்எம்
கானல்
உடைதிரைநீர
சேர்ப்பற்கு
உறுநோய்
உரையாய்
அடையல்
குருகே
அடையல்எம்
கானல்.
46
வேறு
காடுரை
ஆங்கனம்
பாடிய
ஆயிழை
பின்னரும்
காந்தள்
மெல்விரல்
கைக்கிளை
சேர்குரல்
தீந்தொடை
செவ்வழி
பாலை
இசைஎழீஇ
பாங்கினில்
பாடிஓர்
பண்ணும்
பெயர்த்தாள்.
47
வேறு
முகம்
இல்
வரி
நுளையர்
விளரி
நொடிதரும்தீம்
பாலை
இளிகிளையில்
கொள்ள
இறுத்தாயால்
மாலை
இளிகிளையில்
கொள்ள
இறுத்தாய்மன்
நீயேல்
கொளைவல்லாய்
என்ஆவி
கொள்வாழி
மாலை.
48
பிரிந்தார்
பரிந்துஉரைத்த
பேர்அருளின்
நீழல்
இருந்துஏங்கி
வாழ்வார்
உயிர்ப்புறத்தாய்
மாலை
உயிர்ப்புறத்தாய்
நீஆகில்
உள்ஆற்றா
வேந்தன்
எயில்புறத்து
வேந்தனோடு
என்ஆதி
மாலை.
49
பையுள்நோய்
கூர
பகல்செய்வான்
போய்வீழ
வையமோ
கண்புதைப்ப
வந்தாய்
மருள்மாலை
மாலைநீ
ஆயின்
மணந்தார்
அவர்ஆயின்
ஞாலமோ
நல்கூர
ததுவாழி
மாலை.
50
வேறு
தீத்துழை
வந்தஇ
செல்லல்
மருள்மாலை
தூக்காது
துணிந்தஇ
துயர்எஞ்சு
கிளவியால்
பூக்கமழ்
கனலில்
பொய்ச்சூள்
பொறுக்க
என்று
மாக்கடல்
தெய்வம்நின்
மலர்அடி
வணங்குதும்.
51
வேறு
கட்டுரை
எனக்கேட்டு
கானல்வரி
யான்பாட
தான்ஒன்றின்மேல்
மனம்வைத்து
மாயப்பொய்
பலகூட்டும்
மாயத்தாள்
பாடினாள்என
யாழ்இசைமேல்
வைத்துத்தன்
ஊழ்வினைவந்து
உருத்ததுஆகலின்
உவவுஉற்ற
திங்கள்முகத்தாளை
கவவுக்கை
ஞெகிழ்ந்தனனா
பொழுதுஈங்கு
கழிந்ததுஆகலின்
எழுதும்என்று
உடன்எழாது
ஏவலாளர்
உடஞ்சூழ
கோவலன்தான்
போனபின்னர்
தாதுஅவிழ்
மலர்ச்சோலை
ஓதைஆயத்து
ஒலிஅவித்து
கையற்ற
நெஞ்சினளாய்
வையத்தி
னுள்புக்கு
காதலனுடன்
அன்றியே
மாதவிதன்
மனைபுக்காள்
ஆங்கு
மாயிரு
ஞாலத்து
அரசு
தலைவணக்கும்
சூழி
யானை
சுடர்வாள்
செம்பியன்
மாலை
வெண்குடை
கவிப்ப
ஆழி
மால்வரை
அகவையா
எனவே.
52
8.
வேனில்
காதை
நிலைமண்டில
ஆசிரியப்பா
நெடியோன்
குன்றமும்
தொடியோள்
பெளவமும்
தமிழ்வரம்பு
அறுத்த
தண்புனல்
நல்நாட்டு
மாட
மதுரையும்
பீடுஆர்
உறந்தையும்
கலிகெழு
வஞ்சியும்
ஒலிபுனல்
புகாரும்
அரைசுவீற்
றிருந்த
உரைசால்
சிறப்பின்
5
மன்னன்
மாரன்
மகிழ்துணை
ஆகிய
இன்இள
வேனில்
வந்தனன்
இவண்என
வளம்கெழு
பொதியில்
மாமுனி
பயந்த
இளங்கால்
துதன்
இசைத்தனன்
ஆதலின்
மகர
வெல்கொடி
மைந்தன்
சேனை
10
புகர்அறு
கோலம்
கொள்ளும்என்
பதுபோல்
கொடிமிடை
சோலை
குயிலோன்
என்னும்
படையுள்
படுவோன்
பணிமொழி
கூற
மடல்அவிழ்
கானல்
கடல்விளை
யாட்டினுள்
கோவலன்
ஊட
கூடாது
ஏகிய
15
மாமலர்
நெடுங்கண்
மாதவி
விரும்பி
வான்உற
நிவந்த
மேல்நிலை
மருங்கின்
வேனில்
பள்ளி
ஏறி
மாண்இழை
தென்கடல்
முத்தும்
தென்மலை
சாந்தும்
தன்கடன்
இறுக்கும்
தன்மைய
ஆதலின்
20
கொங்கை
முன்றில்
குங்கும
வளாகத்து
மைஅறு
சிறப்பின்
கையுறை
ஏந்தி
அதிரா
மரபின்
யாழ்கை
வாங்கி
மதுர
கீதம்
பாடினள்
மயங்கி
ஒன்பான்
விருத்தியுள்
தலைக்கண்
விருத்தி
25
நன்பால்
அமைந்த
இருக்கையள்
ஆகி
வலக்கை
பதாகை
கோட்டொடு
சேர்த்தி
இடக்கை
நால்விரல்
மாடகம்
தழீஇ
செம்பகை
ஆர்ப்பே
கூடம்
அதிர்வே
வெம்பகை
நீக்கும்
விரகுளி
அறிந்து
30
பிழையா
மரபின்
ஈர்ஏழ்
கோவையை
உழைமுதல்
கைக்கிளை
இறுவாய்
கட்டி
இணைகிளை
பகைநட்பு
என்றுஇ
நான்கின்
இசைபுணர்
குறிநிலை
எய்த
நோக்கி
குரல்வாய்
இளிவா
கேட்டனள்
அன்றியும்
35
வரன்முறை
மருங்கின்
ஐந்தினும்
ஏழினும்
உழைமுதல்
ஆகவும்
உழைஈறு
குரல்முதல்
ஆகவும்
குரல்ஈறு
அகநிலை
மருதமும்
புறநிலை
அருகியல்
மருதமும்
பெருகியல்
40
நால்வகை
சாதியும்
நலம்பெற
நோக்கி
மூவகை
இயக்கமும்
முறையுளி
கழிப்பி
திறத்து
வழிப்படூஉம்
தெள்ளிசை
கரணத்து
புறத்துஒரு
பாணியில்
பூங்கொடி
மயங்கி
சண்பகம்
மாதவி
தமாலம்
கருமுகை
45
வெண்பூ
மல்லிகை
வேரொடு
மிடைந்த
அம்செங்
கழுநீர்
ஆய்இதழ
கத்திகை
எதிர்ப்பூஞ்
செவ்வி
இடைநிலத்து
யாத்த
முதிர்பூ
தாழை
முடங்கல்வெண்
தோட்டு
விரைமலர்
வாளியின்
வியன்நிலம்
ஆண்ட
50
ஒருதனி
செங்கோல்
ஒருமகன்
ஆணையின்
ஒருமுகம்
அன்றி
உலகுதொழுது
இறைஞ்சும்
திருமுகம்
போக்கும்
செவ்வியள்
ஆகி
அலத்த
கொழுஞ்சேறு
அளைஇ
அயலது
பித்திகை
கொழுமுகை
ஆணி
கைக்கொண்டு
55
மன்உயிர்
எல்லாம்
மகிழ்துணை
புணர்க்கும்
இன்இள
வேனில்
இளவர
சாளன்
அந்தி
போதகத்து
அரும்பிடர
தோன்றிய
திங்கள்
செல்வனும்
செவ்வியன்
அல்லன்
புணர்ந்த
மாக்கள்
பொழுதுஇடை
படுப்பினும்
60
தணந்த
மாக்கள்
தம்துணை
மறப்பினும்
நறும்பூ
வாளியின்
நல்உயிர்
கோடல்
இறும்பூது
அன்றுஅஃது
அறிந்தீ
மின்என
எண்எண்
கலையும்
இசைந்துஉடன்
போக
பண்ணும்
திறனும்
புறங்கூறு
நாவின்
65
தளைவாய்
அவிழ்ந்த
தனிப்படு
காமத்து
விளையா
மழலையின்
விரித்துஉரை
எழுதி
பசந்த
மேனியள்
படர்உறு
மாலையின்
வசந்த
மாலையை
வருகென
கூஉ
தூமலர்
மாலையின்
துணிபொருள்
எல்லாம்
70
கோவலற்கு
அளித்து
கொணர்க
ஈங்குஎன
மாலை
வாங்கிய
வேல்அரி
நெடுங்கண்
கூல
மறுகிற்
கோவலற்கு
அளிப்ப
திலகமும்
அளகமும்
சிறுகருஞ்
சிலையும்
குவளையும்
குமிழும்
கொவ்வையும்
கொண்ட
75
மாதர்
வாள்முகத்து
மதைஇய
நோக்கமொடு
காதலின்
தோன்றிய
கண்கூடு
வரியும்
புயல்சுமந்து
வருந்தி
பொழிகதிர்
மதியத்து
கயல்உலா
திரிதரும்
காமர்
செவ்வியின்
பாகுபொதி
பவளம்
திறந்துநிலா
உதவிய
80
நாகுஇள
முத்தின்
நகைநிலம்
காட்டி
வருகென
வந்து
போகென
போகிய
கருநெடுங்
கண்ணி
காண்வரி
கோலமும்
அந்தி
மாலை
வந்ததற்கு
இரங்கி
சிந்தை
நோய்
கூரும்என்
சிறுமை
நோக்கி
85
கிளிபுரை
கிளவியும்
மடஅன
நடையும்
களிமயில்
சாயலும்
கரந்தனள்
ஆகி
செருவேல்
நெடுங்கண்
சிலதியர்
கோலத்து
ஒருதனி
வந்த
உள்வரி
ஆடலும்
சிலம்புவாய்
புலம்பவும்
மேகலை
ஆர்ப்பவும்
90
கலம்பெறா
நுசுப்பினள்
காதல்
நோக்கமொடு
திறத்துவேறு
ஆயஎன்
சிறுமை
நோக்கியும்
புறத்துநின்று
ஆடிய
புன்புற
வரியும்
கோதையும்
குழலும்
தாதுசேர்
அளகமும்
ஒருகாழ்
முத்தமும்
திருமுலை
தடமும்
95
மின்இடை
வருத்த
நன்னுதல்
தோன்றி
சிறுகுறு
தொழிலியர்
மறுமொழி
உ
புணர்ச்சிஉ
பொதிந்த
கலாம்தரு
கிளவியின்
இருபுற
மொழிப்பொருள்
கேட்டனள்
ஆகி
தளர்ந்த
சாயல்
தகைமென்
கூந்தல்
100
கிளர்ந்துவேறு
ஆகிய
கிளர்வரி
கோலமும்
பிரிந்துஉறை
காலத்து
பரிந்தனள்
ஆகி
என்உறு
கிளைகட்கு
தன்உறு
துயரம்
தேர்ந்துதேர்ந்து
உரைத்த
தேர்ச்சிவரி
அன்றியும்
வண்டுஅலர்
கோதை
மாலையுள்
மயங்கி
105
கண்டவர்க்கு
உரைத்த
காட்சி
வரியும்
அடுத்துஅடுத்து
அவர்முன்
மயங்கிய
மயக்கமும்
எடுத்துஅவர்
தீர்த்த
எடுத்துக்கோள்
வரியும்
ஆடல்
மகளே
ஆதலின்
ஆயிழை.
பாடுபெற்
றனஅ
பைந்தொடி
தனக்குஎன
110
அணித்தோட்டு
திருமுகத்து
ஆயிழை
எழுதிய
மணித்தோட்டு
திருமுகம்
மறுத்ததற்கு
இரங்கி
வாடிய
உள்ளத்து
வசந்த
மாலை
தோடுஅலர்
கோதைக்கு
துனைந்துசென்று
உரைப்ப
மாலை
வாரார்
ஆயினும்
மாண்இழை.
115
காலைகாண்
குவம்என
கையறு
நெஞ்சமொடு
பூமலர்
அமளிமிசை
பொருந்தாது
வதிந்தனள்
மாமலர்
நெடுங்கண்
மாதவி
தான்என்.
வெண்பா
செந்தா
மரைவிரி
தேமாங்
கொழுந்துஒழுக
மைந்தார்
அசோகம்
மடல்அவிழ
-
கொந்தார்
இளவேனில்
வந்ததால்
என்ஆம்கொல்
இன்று
வளவேல்நற்
கண்ணி
மனம்.
ஊடினீர்
எல்லாம்
உருஇலான்
தன்ஆணை
கூடுமின்
என்று
குயில்சாற்ற
-
நீடிய
வேனற்பா
ணிக்கலந்தாள்
மென்பூ
திருமுகத்தை
கானற்பா
ணிக்குஅலந்தாய்
காண்.
9.
கனாத்திறம்
உரைத்த
காதை
கலி
வெண்பா
அகநகர்
எல்லாம்
அரும்புஅவிழ்
முல்லை
நிகர்மலர்
நெல்லொடு
தூஉ
பகல்மாய்ந்த
மாலை
மணிவிளக்கம்
காட்டி
இரவிற்குஓர்
கோலம்
கொடிஇடையார்
தாம்கொள்ள
மேல்ஓர்நாள்
மாலதி
மாற்றாள்
மகவுக்கு
பால்அளிக்க
5
பால்விக்கி
பாலகன்
தான்சோர
மாலதியும்
பார்ப்பா
னொடுமனையாள்
என்மேல்
படாதனவிட்டு
ஏற்பன
கூறார்என்று
ஏங்கி
மகக்கொண்டு
அமரர்
தருக்கோட்டம்
வெள்யானை
கோட்டம்
புகர்வெள்ளை
நாகர்தம்
கோட்டம்
பகல்வாயில்
10
உச்சி
கிழான்கோட்டம்
ஊர்க்கோட்டம்
வேல்கோட்டம்
வச்சிர
கோட்டம்
புறம்பணையான்
வாழ்கோட்டம்
நிக்கந்த
கோட்டம்
நிலாக்கோட்டம்
புக்குஎங்கும்
தேவிர்காள்
எம்உறுநோய்
தீர்ம்அன்று
மேவிஓர்
பாசண்ட
சாத்தற்கு
பாடு
கிடந்தாளுக்கு
15
ஏசும்
படிஓர்
இளங்கொடியாய்
ஆசுஇலாய்
செய்தவம்
இல்லோர்க்கு
தேவர்
வரம்கொடார்
பொய்உரையே
அன்று
பொருள்உரையே
கையிற்
படுபிணம்தா
என்று
பறித்துஅவள்கை
கொண்டு
சுடுகாட்டு
கோட்டத்து
தூங்குஇருளில்
சென்றுஆங்கு
20
இடுபிணம்
தின்னும்
இடாகினிப்பேய்
வாங்கி
மடியகத்து
இட்டாள்
மகவை
இடியுண்ட
மஞ்ஞைபோல்
ஏங்கி
அழுதாளுக்கு
அச்சாத்தன்
அஞ்ஞைநீ
ஏங்கி
அழல்என்று
முன்னை
உயிர்க்குழவி
காணாய்என்று
அக்குழவி
யாய்ஓர்
25
குயில்பொதும்பர்
நீழல்
குறுக
அயிர்ப்புஇன்றி
மா
குழவி
எடுத்து
மடித்திரைத்து
தாய்கை
கொடுத்தாள்அ
தையலாள்
துய
மறையோன்பின்
மாணியாய்
வான்பொருள்
கேள்வி
துறைபோய்
அவர்முடிந்த
பின்னர்
இறையோனும்
30
தாயத்தா
ரோடும்
வழக்குஉரைத்து
தந்தைக்கும்
தாயர்க்கும்
வேண்டும்
கடன்கழித்து
மேயநாள்
தேவந்தி
என்பாள்
மனைவி
அவளுக்கு
பூவந்த
உண்கண்
பொறுக்கென்று
மேவித்தன்
மூவா
இளநலம்
காட்டிஎம்
கோட்டத்து
35
நீவா
எனஉரைத்து
நீங்குதலும்
தூமொழி
ஆர்த்த
கணவன்
அகன்றனன்
போய்எங்கும்
தீர
துறைபடிவேன்
என்றுஅவனை
பேர்த்துஇங்ஙன்
மீட்டு
தருவாய்
எனஒன்றன்
மேல்இட்டு
கோட்டம்
வழிபாடு
கொண்டிருப்பாள்
வாட்டருஞ்சீர
40
கண்ணகி
நல்லாளுக்கு
உற்ற
குறைஉண்டுஎன்று
எண்ணிய
நெஞ்சத்து
இனையளாய்
நண்ணி
அறுகு
சிறுபூளை
நெல்லொடு
தூஉ
சென்று
பெறுக
கணவனோடு
என்றாள்
பெறுகேன்
கடுக்கும்என்
நெஞ்சம்
கனவினால்
என்கை
45
பிடித்தனன்
போய்ஓர்
பெரும்பதியுள்
பட்டேம்
பட்ட
பதியில்
படாதது
ஒருவார்த்தை
இட்டனர்
ஊரார்
இடுதேள்இட்டு
என்தன்மேல்
கோவலற்கு
உற்றதுஓர்
தீங்குஎன்று
அதுகேட்டு
காவலன்
முன்னர்யான்
கட்டுரைத்தேன்
காவலனோடு
50
ஊர்க்குஉற்ற
தீங்கும்ஒன்று
உண்டால்
உரையாடேன்
தீக்குற்றம்
போலும்
செறிதொடீஇ
உற்றேனோடு
உற்ற
உறுவனொடு
யான்உற்ற
நல்திறம்
கேட்கின்
நகைஆகும்
பொற்றொடிஇ
கைத்தாயும்
அல்லை
கணவற்கு
ஒருநோன்பு
55
பொய்த்தாய்
பழம்பிறப்பில்
போய்க்கெடுக
உய்த்து
கடலொடு
காவிரி
சென்றுஅலைக்கும்
முன்றில்
மடல்அவிழ்
நெய்தல்அம்
கானல்
தடம்உள
சோமகுண்டம்
சூரிய
குண்டம்
துறைமூழ்கி
காமவேள்
கோட்டம்
தொழுதார்
கணவரொடு
60
தாம்இன்
புறுவர்
உலகத்து
தையலார்
போகம்செய்
பூமியினும்
போய்ப்பிறப்பர்
யாம்ஒருநாள்
ஆடுதும்
என்ற
அணிஇழைக்குஅவ்
ஆய்இழையாள்
பீடுஅன்று
எனஇருந்த
பின்னரே
நீடிய
காவலன்
போலும்
கடைத்தலையான்
வந்துநம்
65
கோவலன்
என்றாள்ஓர்
குற்றிளையாள்
கோவலனும்
பாடுஅமை
சேக்கையுள்
புக்குத்தன்
பைந்தொடி
வாடிய
மேனி
வருத்தம்கண்டு
யாவும்
சலம்புணர்
கொள்கை
சலதியொடு
ஆடி
குலம்தரு
வான்பொருள்
குன்றம்
தொலைந்த
70
இலம்பாடு
நாணு
தரும்எனக்கு
என்ன
நலம்கேழ்
முறுவல்
நகைமுகம்
காட்டி
சிலம்புஉள
கொண்மின்
எனச்சேயிழை
கேள்இ
சிலம்பு
முதலாக
சென்ற
கலனொடு
உலந்தபொருள்
ஈட்டுதல்
உற்றேன்
மலர்ந்தசீர்
75
மாட
மதுரை
யகத்துச்சென்று
என்னோடுஇங்கு
ஏடுஅலர்
கோதாய்.
எழுகென்று
நீடி
வினைகடை
கூட்ட
வியம்கொண்டான்
கங்குல்
கனைசுடர்
கால்சீயா
முன்.
வெண்பா
காதலி
கண்ட
கனவு
கருநெடுங்கண்
மாதவிதன்
சொல்லை
வறிதாக்க
-
மூதை
வினைகடை
கூட்ட
வியம்கொண்டான்
கங்குல்
கனைசுடர்
கால்சீயா
முன்.
10.
நாடுகாண்
காதை
நிலைமண்டில
ஆசிரியப்பா
வான்கண்
விழியா
வைகறை
யாமத்து
மீன்திகழ்
விசும்பின்
வெண்மதி
நீங
கார்இருள்
நின்ற
கடைநாள்
கங்குல்
ஊழ்வினை
கடைஇ
உள்ளம்
துரப்ப
ஏழக
தகரும்
எகின
கவரியும்
5
தூமயிர்
அன்னமும்
துணைஎன
திரியும்
தாளொடு
குயின்ற
தகைசால்
சிறப்பின்
நீள்நெடு
வாயில்
நெடுங்கடை
கழிந்துஆங்கு
அணிகிளர்
அரவின்
அறிதுயில்
அமர்ந்த
மணிவண்ணன்
கோட்டம்
வலம்செயா
கழிந்து
10
பணைஐந்து
ஓங்கிய
பாசிலை
போதி
அணிதிகழ்
நீழல்
அறவோன்
திருமொழி
அந்தர
சாரிகள்
அறைந்தனர்
சாற்றும்
இந்திர
விகாரம்
ஏழுடன்
போகி
புலவுஊண்
துறந்து
பொய்யா
விரதத்து
15
அவலம்
நீத்துஅறிந்து
அடங்கிய
கொள்கை
மெய்வகை
உணர்ந்த
விழுமியோர்
குழீஇய
ஐவகை
நின்ற
அருக
தானத்து
சந்தி
ஐந்தும்
தம்முடன்
கூடி
வந்துதலை
மயங்கிய
வான்பெரு
மன்றத்து
20
பொலம்பூம்
பிண்டி
நலம்கிளர்
கொழுநிழல்
நீர்அணி
விழவினும்
நெடுந்தேர்
சாரணர்
வருஉம்
தகுதிஉண்
டாம்என
உலக
நோன்பிகள்
ஒருங்குடன்
இட்ட
இலகுஒளி
சிலாதலம்
தொழுதுவலம்
கொண்டு
25
மலைதலை
கொண்ட
பேர்யாறு
போலும்
உலக
இடைகழி
ஒருங்குடன்
நீங்கி
கலையி
லாளன்
காமர்
வேனிலொடு
மலைய
மாருதம்
மன்னவற்கு
இறுக்கும்
பன்மலர்
அடுக்கிய
நன்மர
பந்தர்
30
இலவ
திகையின்
எயில்புறம்
போகி
தாழ்பொழில்
உடுத்த
தண்பத
பெருவழி
காவிரி
வாயில்
கடைமுகம்
கழிந்து
குடதிசை
கொண்டு
கொழும்புனல்
காவிரி
வடபெருங்
கோட்டு
மலர்ப்பொழில்
நுழைந்து
35
காவதம்
கடந்து
கவுந்தி
பள்ளி
பூமர
பொதும்பர
பொருந்தி
ஆங்கண்
இறும்கொடி
நுசுப்போடு
இனைந்துஅடி
வருந்தி
நறும்பல்
கூந்தல்
குறும்பல்
உயிர்த்து
முதிரா
கிளவியின்
முள்எயிறு
இலங்க
40
மதுரை
மூதுர்
யாதுஎன
வினவ
ஆறுஐங்
காதம்நம்
அகல்நாட்டு
உம்பர்
நாறுஐங்
கூந்தல்
நணித்துஎன
நக்கு
தேமொழி
தன்னொடும்
சிறையகத்து
இருந்த
காவுந்தி
ஐயையை
கண்டுஅடி
தொழலும்
45
உருவும்
குலனும்
உயர்ப்பேர்
ஒழுக்கமும்
பெருமகன்
திருமொழி
பிறழா
நோன்பும்
உடையீர்
என்னோ
உறுக
ணாளரின்
கடைகழிந்து
இங்ஙனம்
கருதிய
வாறுஎன
உரையாட்டு
இல்லை
உறுதவ
தீர்யான்
50
மதுரை
மூதுர்
வரைபொருள்
வேட்கையேன்.
பாடக
சீறடி
பரல்பகை
உழவா
காடுஇடை
யிட்ட
நாடுநீர்
கழிதற்கு
அரிதுஇவள்
செவ்வி
அறிகுநர்
யாரோ
உரியது
அன்றுஈங்கு
ஒழிகஎன
ஒழியீர்
55
மறஉரை
நீத்த
மாசுஅறு
கேள்வியர்
அறஉரை
கேட்டுஆங்கு
அறிவனை
ஏ
தென்தமிழ்
நன்னாட்டு
தீதுதீர்
மதுரைக்கு
ஒன்றிய
உள்ளம்
உடையேன்
ஆகலின்
போதுவல்
யானும்
போதுமின்
என்ற
60
காவுந்தி
ஐயையை
கைதொழுது
ஏத்தி
அடிகள்
நீரே
அருளிதிர்
ஆயின்இ
தொடிவளை
தோளி
துயர்த்தீர
தேன்என
கோவலன்
காணாய்
கொண்ட
இந்நெறிக்கு
ஏதம்
தருவன
யாங்கும்பல
கேண்மோ
65
வெயில்நிறம்
பொறாஅ
மெல்இயல்
கொண்டு
பயில்பூ
தண்டலை
படர்குவம்
எனினே
மண்பக
வீழ்ந்த
கிழங்குஅகழ்
குழியை
சண்பகம்
நிறைத்த
தாதுசோர்
பொங்கர்
பொய்யறை
படுத்து
போற்றா
மாக்கட்கு
70
கையறு
துன்பம்
காட்டினும்
காட்டும்
உதிர்ப்பூஞ்
செம்மலின்
ஒதுங்கினர்
கழிவோர்
முதிர்த்தேம்
பழம்பகை
முட்டினும்
முட்டும்
மஞ்சளும்
இஞ்சியும்
மயங்குஅரில்
வலயத்து
செஞ்சுளை
பலவின்
பரல்பகை
உறுக்கும்.
75
கயல்நெடுங்
கண்ணி
காதல்
கேள்வ.
வயல்உழை
படர்க்குவம்
எனினே
ஆங்கு
பூநாறு
இலஞ்சி
பொருகயல்
ஓட்டி
நீர்நாய்
கெளவிய
நெடும்புற
வாளை
மலங்குமிளிர்
செறுவின்
விலங்க
பாயின்
80
கலங்கலும்
உண்டுஇ
காரிகை
ஆங்கண்
கரும்பில்
தொடுத்த
பெருந்தேன்
சிதைந்து
சுரும்புசூழ்
பொய்கை
தூநீர்
கலக்கும்
அடங்கா
வேட்கையின்
அறிவுஅஞர்
எய்தி
குடங்கையின்
கொண்டு
கொள்ளவும்
கூடும்
85
குறுநர்
இட்ட
குவளைஅம்
போதொடு
பொறிவரி
வண்டினம்
பொருந்திய
கிடக்கை
நெறிசெல்
வருத்தத்து
நீர்அஞர்
எய்தி
அறியாது
அடிஆங்கு
இடுதலும்
கூடும்
எறிநீர்
அடைகரை
இயக்கம்
தன்னில்
90
பொறிமாண்
அலவனும்
நந்தும்
போற்றாது
ஊழ்அடி
ஒதுக்கத்து
உறுநோய்
காணின்
தாழ்தரு
துன்பம்
தாங்கவும்
ஒண்ணா
வயலும்
சோலையும்
அல்லது
யாங்கணும்
அயல்பட
கிடந்த
நெறிஆங்கு
இல்லை
95
நெறிஇருங்
குஞ்சி
நீவெய்
யோளொடு
குறிஅறிந்து
அவைஅவை
குறுகாது
ஓம்புஎன
தோம்அறு
கடிஞையும்
சுவல்மேல்
அறுவையும்
காவுந்தி
ஐயைகை
பீலியும்
கொண்டு
மொழிப்பொருள்
தெய்வம்
வழித்துணை
ஆகென
100
பழிப்புஅருஞ்
சிறப்பின்
வழிப்படர்
புரிந்தோர்
கரியவன்
புகையினும்
புகைக்கொடி
தோன்றினும்
விரிகதிர்
வெள்ளி
தென்புலம்
படரினும்
கால்பொரு
நிவப்பின்
கடுங்குரல்
ஏற்றொடும்
சூல்முதிர்
கொண்மூ
பெயல்வளம்
சுரப்ப
105
குடமலை
பிறந்த
கொழும்பல்
தாரமொடு
கடல்வளன்
எதிர
கயவாய்
நெரிக்கும்
காவிரி
புதுநீர
கடுவரல்
வாய்த்தலை
ஓஇறந்து
ஒலிக்கும்
ஒலியே
அல்லது
ஆம்பியும்
கிழாரும்
வீங்குஇசை
ஏத்தமும்
110
ஓங்குநீர
பிழாவும்
ஒலித்தல்
செல்லா
கழனி
செந்நெல்
கரும்புசூழ்
மருங்கில்
பழன
தாமரை
பைம்பூங்
கானத்து
கம்பு
கோழியும்
கனைகுரல்
நாரையும்
செங்கால்
அன்னமும்
பைங்கால்
கொக்கும்
115
கான
கோழியும்
நீர்நிற
காக்கையும்
உள்ளும்
ஊரலும்
புள்ளும்
புதாவும்
வெல்போர்
வேந்தர்
முனையிடம்
போல
பல்வேறு
குழூஉக்குரல்
பரந்த
ஓதையும்
உழாஅ
நுண்தொளி
உள்புக்கு
அழுந்திய
120
கழாஅமயிர்
யாக்கை
செங்கண்
காரான்
சொரிபுறம்
உரிஞ்ச
புரிஞெகிழ்பு
உற்ற
குமரி
கூட்டில்
கொழும்பல்
உணவு
கவரி
செந்நெல்
காய்த்தலை
சொரி
கருங்கை
வினைஞரும்
களமருங்
கூடி
125
ஒருங்குநின்று
ஆர்க்கும்
ஒலியே
அன்றியும்
கடிமலர்
களைந்து
முடிநாறு
அழுத்தி
தொடிவளை
தோளும்
ஆகமும்
தோய்ந்து
சேறுஆடு
கோலமொடு
வீறுபெற
தோன்றி
செங்கயல்
நெடுங்கண்
சின்மொழி
கடைசியர்
130
வெங்கள்
தொலைச்சிய
விருந்திற்
பாணியும்
கொழுங்கொடி
அறுகையும்
குவளையும்
கலந்து
விளங்குகதிர
தொடுத்த
விரியல்
சூட்டி
பார்உடை
பனர்ப்போல்
பழிச்சினர்
கைதொழ
ஏரொடு
நின்றோர்
ஏர்மங்
கலமும்
135
அரிந்துகால்
குவித்தோர்
அரிகடா
வுறுத்த
பெருஞ்செ
நெல்லின்
முகவை
பாட்டும்
தெண்கிணை
பொருநர்
செருக்குடன்
எடுத்த
மண்கனை
முழவின்
மகிழ்இசை
ஓதையும்
பேர்யாற்று
அடைகரை
நீரிற்
கேட்டுஆங்கு
140
ஆர்வ
நெஞ்சமோடு
அவலம்
கொள்ளார்
உழைப்புலி
கொடித்தேர்
உரவோன்
கொற்றமொடு
மழைக்கரு
உயிர்க்கும்
அழல்திகழ்
அட்டில்
மறையோர்
ஆக்கிய
ஆவூதி
நறும்புகை
இறைஉயர்
மாடம்
எங்கணும்
போர்த்து
145
மஞ்சுசூழ்
மலையின்
மாண
தோன்றும்
மங்கல
மறையோர்
இருக்கை
அன்றியும்
பரப்புநீர
காவிரி
பாவைதன்
புதல்வர்
இரப்போர்
சுற்றமும்
புரப்போர்
கொற்றமும்
உழவிடை
விளைப்போர்
பழவிறல்
ஊர்களும்
150
பொங்கழி
ஆலை
புகையொடும்
பரந்து
மங்குல்
வானத்து
மலையின்
தோன்றும்
ஊர்இடை
யிட்ட
நாடுஉடன்
கண்டு
காவதம்
அல்லது
கடவார்
ஆகி
பன்னாள்
தங்கி
செல்நாள்
ஒருநாள்
155
ஆற்றுவீ
அரங்கத்து
வீற்றுவீற்று
ஆகி
குரங்குஅமை
உடுத்த
மரம்பயில்
அடுக்கத்து
வானவர்
உறையும்
பூநாறு
ஒருசிறை
பட்டின
பாக்கம்
விட்டனர்
நீங்கா
பெரும்பெயர்
ஐயர்
ஒருங்குடன்
இட்ட
160
இலங்குஒளி
சிலாதலம்
மேல்இரு
தருளி
பெருமகன்
அதிசயம்
பிறழா
வாய்மை
தருமம்
சாற்றும்
சாரணர்
தோன்ற
பண்டை
தொல்வினை
பாறுக
என்றே
கண்டுஅறி
கவுந்தியொடு
கால்உற
வீழ்ந்தோர்
165
வந்த
காரணம்
வயங்கிய
கொள்கை
சிந்தை
விளக்கில்
தெரிந்தோன்
ஆயினும்
ஆர்வமும்
செற்றமும்
அகல
நீக்கிய
வீரன்
ஆகலின்
விழுமம்
கொள்ளான்
கழிப்பெருஞ்
சிறப்பின்
கவுந்தி
காணாய்
170
ஒழிகென
ஒழியாது
ஊட்டும்
வல்வினை
இட்ட
வித்தின்
எதிர்வந்து
எய்தி
ஒட்டுங்
காலை
ஒழிக்கவும்
ஒண்ணா
கடுங்கால்
நெடுவெளி
இடும்சுடர்
என்ன
ஒருங்குடன்
நில்லா
உடம்பிடை
உயிர்கள்
175
அறிவன்
அறவோன்
அறிவுவரம்பு
இகந்தோன்
செறிவன்
சினேந்திரன்
சித்தன்
பகவன்
தரும
முதல்வன்
தலைவன்
தருமன்
பொருளன்
புனிதன்
புராணன்
புலவன்
சினவரன்
தேவன்
சிவகதி
நாயகன்
180
பரமன்
குணவதன்
பரத்தில்
ஒளியோன்
தத்துவன்
சாதுவன்
சாரணன்
காரணன்
சித்தன்
பெரியவன்
செம்மல்
திகழ்ஒளி
இறைவன்
குரவன்
இயல்குணன்
எம்கோன்
குறைவில்
புகழோன்
குணப்பெருங்
கோமான்
185
சங்கரன்
ஈசன்
சயம்பு
சதுமுகன்
அங்கம்
பயந்தோன்
அருகன்
அருள்முனி
பண்ணவன்
எண்குணன்
பாத்தில்
பழம்பொருள்
விண்ணவன்
வேத
முதல்வன்
விளங்குஓளி
ஓதிய
வேதத்து
ஒளிஉறின்
அல்லது
190
போதார்
பிறவி
பொதிஅறை
யோர்என
சாரணர்
வாய்மொழி
கேட்டு
தவமுதல்
காவுந்தி
யும்தன்
கைதலை
மேற்கொண்டு
ஒருமூன்று
அவித்தோன்
ஓதிய
ஞான
திருமொழிக்கு
அல்லதுஎன்
செவியகம்
திறவா
195
காமனை
வென்றோன்
ஆயிரத்து
எட்டு
நாமம்
அல்லது
நவிலாது
என்நா
ஐவரை
வென்றோன்
அடியிணை
அல்லது
கைவரை
காணினும்
காணா
என்கண்
அருள்அறம்
பூண்டோ
ன்
திருமெய்க்கு
அல்லதுஎன்
200
பொருள்இல்
யாக்கை
பூமியில்
பொருந்தாது
அருகர்
அறவன்
அறிவோற்கு
அல்லதுஎன்
இருகையும்
கூடி
ஒருவழி
குவியா
மலர்மிசை
நடந்தோன்
மலர்அடி
அல்லதுஎன்
தலைமிசை
உச்சி
தான்அணி
பொறாஅது
205
இறுதிஇல்
இன்பத்து
இறைமொழிக்கு
அல்லது
மறுதிர
ஓதிஎன்
மனம்புடை
பெயராது
என்றவன்
இசைமொழி
ஏத்த
கேட்டுஅதற்கு
ஒன்றிய
மாதவர்
உயர்மிசை
ஓங்கி
நிவந்துஆங்கு
ஒருமுழம்
நீள்நிலம்
நீங்கி
210
பவம்தரு
பாசம்
கவுந்தி
கெடுகென்று
அந்தரம்
ஆறா
படர்வோர
தொழுது
பந்தம்
அறுகென
பணிந்தனர்
போந்து
கார்அணி
பூம்பொழில்
காவிரி
பேர்யாற்று
நீர்அணி
மாடத்து
நெடுந்துறை
போகி
215
மாதரும்
கணவனும்
மாதவ
தாட்டியும்
தீதுதீர்
நி
தென்கரை
எய்தி
போதுசூழ்
கிடக்கைஓர்
பூம்பொழில்
இருந்துழி
வ
பரத்தை
வறுமொழி
யாளனொடு
கொங்குஅலர்
பூம்பொழில்
குறுகினர்
சென்றோர்
220
காமனும்
தேவியும்
போலும்
ஈங்குஇவர்
ஆர்என
கேட்டுஈங்கு
அறிகுவம்
என்றே
நோற்றுஉணல்
யாக்கை
நொசிதவ
தீர்உடன்
ஆற்றுவழி
பட்டோ
ர்
ஆர்என
வினவஎன்
மக்கள்
காணீர்
மானிட
யாக்கையர்
225
பக்கம்
நீங்குமின்
பரிபுலம்
பினர்என
உடன்வயிற்
றோர்க்கள்
ஒருங்குடன்
வாழ்க்கை
கடவதும்
உண்டோ
கற்றறி
தீர்என
தீமொழி
கேட்டு
செவியகம்
புதைத்து
காதலன்
முன்னர
கண்ணகி
நடுங்க
230
எள்ளுநர்
போலும்இவர்
என்பூங்
கோதையை
முள்உடை
காட்டின்
முதுநரி
ஆகென
கவுந்தி
இட்ட
தவம்தரு
சாபம்
கட்டியது
ஆதலின்
பட்டதை
அறியார்
குறுநரி
நெடுங்குரல்
கூவிளி
கேட்டு
235
நறுமலர
கோதையும்
நம்பியும்
நடுங்கி
நெறியின்
நீங்கியோர்
நீர்அல
கூறினும்
அறியா
மைஎன்று
அறியல்
வேண்டும்
செய்தவ
தீர்நும்
திருமுன்
பிழைத்தோர்க்கு
உய்தி
காலம்
உரையீ
ரோஎன
240
அறியா
மையின்இன்று
இழிபிறப்பு
உற்றோர்
உறையூர்
நொச்சி
ஒருபுடை
ஒதுங்கி
பன்னிரு
மதியம்
படர்நோய்
உழந்தபின்
முன்னை
உருவம்
பெறுகஈங்கு
இவர்என
சாபவிடை
செய்து
தவப்பெருஞ்
சிறப்பின்
245
காவுந்தி
ஐயையும்
தேவியும்
கணவனும்
முறம்செவி
வாரணம்
முஞ்சமம்
முருக்கிய
புறஞ்சிறை
வாரணம்
புக்கனர்
புரிந்துஎன்.
கட்டுரை
முடிஉடை
வேந்தர்
மூவ
ருள்ளும்
தொடிவிளங்கு
தடக்கை
சோழர்க்குலத்து
உதித்தோர்
அறனும்
மறனும்
ஆற்றலும்
அவர்தம்
பழவிறல்
மூதுர
பண்புமேம்
படுதலும்
விழவுமலி
சிறப்பும்
விண்ணவர்
வரவும்
5
ஒடியா
இன்பத்து
அவர்உறை
நாட்டு
குடியும்
கூழின்
பெருக்கமும்
அவர்தம்
தெய்வ
காவிரி
தீதுதீர்
சிறப்பும்
பொய்யா
வானம்
புதுப்புனல்
பொழிதலும்
அரங்கும்
ஆடலும்
தூக்கும்
வரியும்
10
பரந்துஇசை
எய்திய
பாரதி
விருத்தியும்
திணைநிலை
வரியும்
இணைநிலை
அணைவுற
கிடந்த
யாழின்
தொகுதியும்
ஈர்ஏழ்
சகோடமும்
இடநிலை
பாலையும்
தாரத்து
ஆக்கமும்
தான்தெரி
பண்ணும்
15
ஊரக
தேரும்
ஒளியுடை
பாணியும்
என்றுஇவை
அனைத்தும்
பிறபொருள்
வைப்போடு
ஒன்றி
தோன்றும்
தனிக்கோள்
நிலைமையும்
ஒரு
பரிசா
நோக்கி
கிடந்த
புகார
காண்டம்
முற்றிற்று.
20
வெண்பா
காலை
அரும்பி
மலரும்
கதிரவனும்
மாலை
மதியமும்போல்
வாழியரோ
-
வேலை
அகழால்
அமைந்த
அவனிக்கு
மாலை
புகழால்
அமைந்த
புகார்.
புகார
காண்டம்
முற்றிற்று.
------------------------------------------------------------------------
13
2000.
10
2001