------------------------------------------------------------------------
சேக்கிழார்
அருளிய
திருத்தொண்டர்
புராணம்
என்ற
பெரிய
முதற்
காண்டம்
பன்னிரண்டாம்
திருமுறை
சருக்கம்
1
திருமலை
2
தில்லை
வாழ்
அந்தணர்
சருக்கம்
1
-1
2
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
.
.
.
.
.
.
.
2000
...
2000
.
-8
6
5
-8
-
.
.
.
ன
1999
-
2004
.
..
.
------------------------------------------------------------------------
சேக்கிழார்
அருளிய
திருத்தொண்டர்
புராணம்
என்ற
பெரிய
முதற்
காண்டம்
உள்ளுறை
1.
திருமலை
சருக்கம்
1.00
பாயிரம்
1-10
மின்பதிப்பு
1.01
திருமலை
சிறப்பு
11-50
மின்பதிப்பு
1.02
திரு
நாட்டு
சிறப்பு
51-85
மின்பதிப்பு
1.03
திருநகர
சிறப்பு
86-135
மின்பதிப்பு
1.04
திருக்கூட்ட
சிறப்பு
136-146
மின்பதிப்பு
1.05
தடுத்தாட்கொண்ட
புராணம்
147-349
மின்பதிப்பு
2.
தில்லை
வாழ்
அந்தணர்
சருக்கம்
2.01
தில்லை
வாழ்
அந்தணர்
புராணம்
350-359
மின்பதிப்பு
2.02
திருநீலகண்ட
நாயனார்
புராணம்
360-403
மின்பதிப்பு
2.03
இயற்பகை
நாயனார்
புராணம்
404-439
மின்பதிப்பு
2.04
இளையான்
குடி
மாற
நாயனார்
புராணம்
440
-466
மின்பதிப்பு
2.05
மெ
பொருள்
நாயனார்
புராணம்
467-494
மின்பதிப்பு
2.06
விறன்மிண்ட
நாயனார்
புராணம்
495
-
505
மின்பதிப்பு
2.07
அமர்
நீதி
நாயனார்
புராணம்
506-550
மின்பதிப்பு
------------------------------------------------------------------------
1.00
பாயிரம்
001
உலகெலாம்
உணர
தோதற்
கரியவன்
நிலவு
லாவிய
நீர்மலி
வேணியன்
அலகில்
சோதியன்
அம்பலத்தாடுவான்
மலர்
சிலம்படி
வாழ்த்தி
வணங்குவாம்.
1.0.1
002
ஊன்
அடைந்த
உடம்பின்
பிறவியே
தான்
அடைந்த
உறுதியை
சாருமால்
தேன்
அடைந்த
மலர
பொழில்
தில்லையுள்
மா
நடஞ்
செய்
வரதர்
பொற்றாள்
தொழ.
1.0.2
003
எடுக்கும்
மாக்கதை
இன்தமிழ
செய்யுளாய்
நடக்கும்
மேன்மை
நமக்கருள்
செய்திட
தடக்கை
ஐந்துடை
தாழ்செவி
நீள்முடி
கட
களிற்றை
கருத்துள்
இருத்து
வாம்.
1.0.3
004
மதிவளர்
சடைமுடி
மன்றுளாரை
முன்
துதி
செயும்
நாயன்மார்
தூய
சொல்மலர
பொதி
நலன்
நுகர்தரு
புனிதர்
பேரவை
விதி
முறை
உலகினில்
விளங்கி
வெல்கவே.
1.0.4
005
அளவிலாத
பெருமையராகிய
அளவிலா
அடியார்
புகழ்
கூறுகேன்
அளவு
கூட
உரைப்பது
அரிது
ஆயினும்
அளவிலாசை
துரைப்ப
அறைகுவேன்.
1.0.5
006
தெரிவரும்
பெருமை
திரு
தொண்டர்
தம்
பொருவரும்
சீர்
புகலலுற்றேன்
முற்ற
பெருகு
தெண்
கடல்
ஊற்றுண்
பெரு
நசை
ஒரு
சுணங்கனை
ஒக்கும்
தகைமையேன்.
1.0.6
007
செப்பலுற்ற
பொருளின்
சிறப்பினால்
அ
பொருட்கு
உரை
யாவரும்
கொள்வர்
ஆல்
இ
பொருட்கு
என்
உரை
சிறிது
ஆயினும்
மெ
பொருட்கு
உரியார்
கொள்வர்
மேன்மையால்.
1.0.7
008
மேய
இவ்
உரை
கொண்டு
விரும்புமாம்
சேயவன்
திரு
பேர்
அம்பலம்
செய்ய
தூய
பொன்னணி
சோழன்
நீடூழிபார்
ஆய
சீர்
அநபாயன்
அரசவை.
1.0.8
009
அருளின்
நீர்மை
திரு
தொண்டறிவரும்
தெருளில்
நீரிது
செப்புதற்காம்
எனின்
வெருளில்
மெய்
மொழி
வான்
நிழல்
கூறிய
பொருளின்
ஆகும்
என
புகல்வாம்
அன்றே.
1.0.9
010
இங்கிதன்
நாமம்
கூறின்
இவ்
உலகத்து
முன்னாள்
தங்கிருள்
இரண்டில்
மாக்கள்
சிந்தையுள்
சார்ந்து
நின்ற
பொங்கிய
இருளை
ஏனை
புற
இருள்
போக்கு
கின்ற
செங்
கதிரவன்
போல்
நீக்கும்
திரு
தொண்டர்
புராணம்
என்பாம்.
1.0.10
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
1.
திருமலை
சருக்கம்
1.
1
திருமலை
சிறப்பு
திருச்சிற்றம்பலம்
011
பொன்னின்
வெண்திரு
நீறு
புனைந்தென
பன்னும்
நீள்பனி
மால்வரை
பாலது
தன்னை
யார்க்கும்
அறிவரியான்
என்றும்
மன்னிவாழ்
கயிலை
திரு
மாமலை.
1.1.1
012
அண்ணல்
வீற்றிருக்க
பெற்றதாதலின்
நண்ணும்
மூன்று
உலகு
நான்மறைகளும்
எண்ணில்
மாதவம்
செய்ய
வந்தெய்திய
புண்ணி
திரண்டு
உள்ளது
போல்வது.
1.1.2
013
நிலவும்
எண்ணில்
தலங்களும்
நீடொளி
இலகு
தண்தளிர்
ஆக
எழுந்ததோர்
உலகம்
என்னும்
ஒளிமணி
வல்லிமேல்
மலரும்
வெண்மலர்
போல்வதம்
மால்வரை.
1.1.3
014
மேன்மை
நான்மறை
நாதமும்
விஞ்சையர்
கான
வீணையின்
ஓசையும்
காரெதிர்
தான
மாக்கள்
முழக்கமும்
தாவில்
சீர்
வான
துந்துபி
ஆர்ப்பும்
மருங்கெலாம்.
1.1.4
015
பனி
விசும்பில்
அமரர்
பணிந்துசூழ்
அனித
கோடி
அணிமுடி
மாலையும்
புனித
கற்பக
பொன்னரி
மாலையும்
முனிவர்
அஞ்சலி
மாலையும்
முன்னெனலாம்.
1.1.5
016
நீடு
தேவர்
நிலைகளும்
வேண்டிடின்
நாடும்
ஐம்
பெரும்
பூதமும்
நாட்டுவ
கோடி
குறட்சிறு
பாடி
ஆடும்
பரப்பது
பாங்கெலாம்.
1.1.6
017
நாயகன்
கழல்
சேவிக்க
நான்முகன்
மேய
காலம்
அலாமையின்
மீண்டவன்
தூயமால்வரை
சோதியில்
மூழ்கியொன்று
ஆய
அன்னமும்
காணா
தயர்க்குமால்.
1.1.7
018
காதில்
வெண்குழையோன்
கழல்
தொழ
நெடியோன்
காலம்
பார்த்திருந்தும்
அறியான்
சோதி
வெண்
கயிலை
தாழ்வரை
முழையில்
துதிக்கையோன்
ஊர்தியை
கண்டு
மீதெழு
பண்டை
செஞ்
சுடர்
இன்று
வெண்சுடர்
ஆனது
என்றதன்
கீழ்
ஆதி
ஏனமதாய்
இடக்கலுற்றான்
என்றதனை
வந்தணைதரும்
கலுழன்.
1.1.8
019
அரம்பையர்
ஆடல்
முழவுடன்
மருங்கில்
அருவிகள்
எதிர்
வரம்
பெறு
காதல்
மனத்துடன்
தெய்வ
மது
மலர்
இருகையும்
ஏந்தி
நிரந்தரம்
மிடைந்த
விமான
சோபான
நீடுயர்
வழியினால்
ஏறி
புரந்தரன்
முதலாங்
கடவுளர்
போற்ற
பொலிவ
திருமலை
புறம்பு.
1.1.9
020
வேத
நான்முகன்
மால்
புரந்தரன்
முதலாம்
விண்ணவர்
எண்ணிலார்
மற்றும்
காதலால்
மிடைந்த
முதல்
பெருந
தடையாம்
கதிர்
மணி
கோபுரத்துள்ளார்
பூத
வேதாள
பெரும்
கண
நாதர்
போற்றிட
பொதுவில்
நின்று
ஆடும்
நாதனார்
ஆதி
தேவனார்
கோயில்
நாயகன்
நந்தி
எம்பெருமான்.
1.1.10
022
நெற்றியின்
கண்ணர்
நாற்
பெருந்தோளர்
நீறணி
மேனியர்
அநேகர்
பெற்றமேல்
கொண்ட
தம்பிரான்
அடியார்
பிஞ்ஞகன்
தன்
அருள்
பெறுவார்
மற்றவர
கெல்லாம்
தலைமையாம்
பணியும்
மலக்கையில்
சுரிகையும்
பிரம்பும்
கற்றைவார்
சடையான்
அருளினால்
பெற்றான்
காப்பத
கயிலைமால்
வரைதான்.
1.1.11
022
கையில்மான்
மழுவர்
கங்கைசூழ்
சடையில்
கதிரிளம்
பிறைநறுங்
கண்ணி
ஐயர்
வீற்றிருக்கும்
தன்மையினாலும்
அளப்பரும்
பெருமையினாலும்
மெய்யொளி
தழைக்கும்
தூய்மையினாலும்
வென்றி
வெண்குடை
அநபாயன்
செய்யகோல்
அபயன்
திருமனத்தோங்கும்
திருக்கயிலாய
நீள்சிலம்பு.
1.1.12
023
அன்ன
தன்திரு
தாழ்வரையின்
இடத்து
இன்ன
தன்மையன்
என்றறியா
சிவன்
தன்னையே
உணர்ந்து
ஆர்வம்
தழைக்கின்றான்
உன்னாரும்
சீர்
உபமன்
னிய
முனி.
1.1.13
024
யாதவன்
துவரைக்கிறை
யாகிய
மாதவன்
முடிமேல்
அடி
வைத்தவன்
பூதநாதன்
பொருவரு
தொண்டினுக்கு
ஆதி
அந்தம்
இலாமை
அடைந்தவன்.
1.1.14
025
அத்தர்
தந்த
அரு
பாற்கடல்
உண்டு
சித்தம்
ஆர்ந்து
தெவிட்டி
வளர்ந்தவன்
பத்தராய
முனிவர்
பல்லாயிரவர்
சுத்த
யோகிகள்
சூழ
இருந்துழி.
1.1.15
026
அங்கண்
ஓரொளி
ஆயிர
ஞாயிறு
பொங்கு
பேரொளி
போன்று
முன்
தோன்றிட
துங்க
மாதவர்
சூழ்ந்திருந்தாரெலாம்
இங்கி
தென்கொல்
அதிசயம்
என்றலும்.
1.1.16
027
அந்தி
வான்மதி
சூடிய
அண்ணல்தாள்
சிந்தியா
உணர்ந்தம்
முனி
தென்
திசை
வந்த
நாவலர்
கோன்புகழ்
வன்தொண்டன்
எந்தையார்
அருளால்
அணைவான்
என.
1.1.17
028
கைகள்
கூப்பி
தொழுதெழுந்து
அ
திசை
மெய்யில்
ஆனந்த
வாரி
விரவிட
செய்ய
நீள்சடை
மாமுனி
செல்வுழி
ஐயம்
நீங்க
வினவுவோர்
அந்தணர்.
1.1.18
029
சம்புவின்
அடி
தாமரை
போதலால்
எம்பிரான்
இறைஞ்சாயிஃதென்
என
தம்பிரானை
தன்
உள்ளம்
தழீயவன்
நம்பி
ஆரூரன்
நாம்தொழும்
தன்மையான்.
1.1.19
030
என்றுகூற
இறைஞ்சி
இயம்புவார்
வென்ற
பேரொளியார்
செய்
விழுத்தவம்
நன்று
கேட்க
விரும்பும்
நசையினோம்
இன்றெமக்குரை
செய்து
அருள்
என்றலும்.
1.1.20
031
உள்ள
வண்ணம்
முனிவன்
உரைசெய்வான்
வெள்ள
நீர்ச்சடை
மெய்ப்பொருளாகிய
வள்ளல்
சாத்தும்
மதுமலர்
மாலையும்
அள்ளும்
நீறும்
எடுத்தணை
வானுளன்.
1.1.21
032
அன்னவன்
பெயர்
ஆலால
சுந்தரன்
முன்னம்
ஆங்கு
ஒருநாள்
முதல்வன்
தனக்கு
இன்ன
ஆமெனும்
நாண்மலர்
கொய்திட
துன்னினான்
நந்தவன
சூழலில்.
1.1.22
033
அங்கு
முன்னரே
ஆளுடை
நாயகி
கொங்கு
சேர்
குழற்காம்
மலர்
கொய்திட
திங்கள்
வாள்முக
சேடியர்
எய்தினார்
பொங்கு
கின்ற
கவினுடை
பூவைமார்.
1.1.23
034
அந்தமில்
சீர்
அனிந்திதை
ஆய்குழல்
கந்த
மாலை
கமலினி
என்பவர்
கொந்து
கொண்ட
திருமலர்
கொய்வுழி
வந்து
வானவர்
ஈசர்
அருள்
என.
1.1.24
035
மாதவம்
செய்த
தென்திசை
வாழ்ந்திட
தீது
இலா
திரு
தொண்ட
தொகை
தர
போதுவார்
அவர்
மேல்மனம்
போக்கிட
காதல்
மாதரும்
காட்சியில்
கண்ணினார்.
1.1.25
036
முன்னம்
ஆங்கவன்
மொய்ம்முகை
நாண்மலர்
என்னை
ஆட்கொண்ட
ஈசனுக்கேய்வன
பன்
மலர்
கொய்து
செல்ல
பனிமலர்
அன்னம்
அன்னவருங்
கொண்டகன்ற
பின்.
1.1.26
037
ஆதி
மூர்த்தி
அவன்திறம்
நோக்கியே
மாதர்
மேல்
மனம்
வைத்தனை
தென்புவி
மீது
தோன்றி
அம்
மெல்லியலார்
உடன்
காதல்
இன்பம்
கலந்து
அணைவாய்
என.
1.1.27
038
கைகள்
அஞ்சலி
கூப்பி
கலங்கினான்
செய்ய
சேவடி
நீங்குஞ்
சிறுமையேன்
மையல்
மானுடமாய்
மயங்கும்
வழி
ஐயனே
தடுத்தாண்டருள்
செய்
என.
1.1.28
039
அங்கணாளன்
அதற்கருள்
செய்த
பின்
நங்கை
மாருடன்
நம்பிமற்ற
திசை
தங்கு
தோற்றத்தில்
இன்புற்று
சாறுமென்று
அங்கவன்
செயல்
எல்லாம்
அறைந்தனன்.
1.1.29
040
அந்தணாளரும்
ஆங்கது
கேட்டவர்
பந்த
மானிட
பாற்படு
தென்திசை
இந்த
வான்திசை
எட்டினும்
மேற்பட
வந்த
புண்ணியம்
யாதென
மாதவன்.
1.1.30
041
பொருவரு
தவத்தான்
புலி
காலனாம்
அரு
முனி
எந்தை
அர்ச்சித்தும்
உள்ளது
பெருமை
சேர்பெரும்
பற்றப்புலியூர்
என்று
ஒருமையாளர்
வைப்பாம்
பதி
ஓங்குமால்.
1.1.31
042
அ
திருப்பதியில்
நமை
ஆளுடை
மெ
தவக்கொடி
காண
விருப்புடன்
அத்தன்
நீடிய
அம்பலத்தாடும்
மற்று
இ
திறம்
பெறலாம்
திசை
எத்திசை..
1.1.32
043
பூதம்
யாவையின்
உள்ளலர்
போதென
வேத
மூலம்
வெளிப்படு
மேதினி
காதல்
மங்கை
இதய
கமலமாம்
மாதொர்
பாகனார்
ஆரூர்
மலர்ந்ததால்.
1.133
044
எம்பிராட்டி
இவ்வேழுலகு
ஈன்றவள்
தம்பிரானை
தனி
தவத்தால்
எய்தி
கம்பை
ஆற்றில்
வழிபடு
காஞ்சி
என்று
உம்பர்
போற்றும்
பதியும்
உடையது.
1.1.34
045
நங்கள்
நாதனாம்
நந்தி
தவஞ்செய்து
பொங்கு
நீடருள்
எய்திய
பொற்பது
கங்கை
வேணி
மலர
கனல்மலர்
செங்கை
யாளர்
ஐயாறும்
திகழ்வது.
1.1.35
046
தேசம்
எல்லாம்
விளக்கிய
தென்
திசை
ஈசர்
தோணி
புரத்துடன்
எங்கணும்
பூசனைக்கு
பொருந்தும்
இடம்
பல
பேசில்
அத்திசை
ஒவ்வா
பிறதிசை.
1.1.36
047
என்று
மாமுனி
வன்தொண்டர்
செய்கையை
அன்று
சொன்ன
படியால்
அடியவர்
தொன்று
சீர்த்திரு
தொண்ட
தொகைவிரி
இன்று
என்
ஆதரவால்
இங்கியம்புகேன்.
1.1.37
048
மற்றிதற்கு
பதிகம்
வன்தொண்டர்
தாம்
புற்று
இடத்து
எம்புராணர்
அருளினால்
சொற்ற
மெ
திருத்தொண்டத்தொகை
என
பெற்ற
நற்பதிகம்
தொழ
பெற்றதாம்.
1.1.38
049
அந்த
மெ
பதிகத்து
அடியார்களை
நம்தம்
நாதனாம்
நம்பியாண்டார்
நம்பி
புந்தி
ஆர
புகன்ற
வகையினால்
வந்த
வாறு
வழாமல்
இயம்புவாம்.
1.1.39
050
உலகம்
உய்யவும்
சைவம்
நின்று
ஓங்கவும்
அலகில்
சீர்நம்பி
ஆரூரர்
பாடிய
நிலவு
தொண்டர்தம்
கூட்டம்
நிறைந்துறை
குலவு
தண்புனல்
நாட்டணி
கூறுவாம்.
1.1.40
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
1.2
திருநாட்டு
சிறப்பு
திருச்சிற்றம்பலம்
051
பாட்டியல்
தமிழுரை
பயின்ற
எல்லையுள்
கோட்டுயர்
பனிவரை
குன்றின்
உச்சியில்
சூட்டிய
வளர்
புலி
சோழர்
காவிரி
நாட்டியல்பதனை
யான்
நவிலல்
உற்றனன்.
1.2.1
052
ஆதி
மாதவமுனி
அகத்தியன்
தரு
பூத
நீர
கமண்டலம்
பொழிந்த
காவிரி
மாதர்
மண்
மடந்தை
பொன்
மார்பில்
தாழ்ந்ததோர்
ஓதநீர்
நித்தில
தாமம்
ஒக்குமால்.
1.2.2
053
சையமால்
வரை
பயில்
தலைமை
சான்றது
செய்ய
பூ
மகட்கு
நற்
செவிலி
போன்றது
வையகம்
பல்லுயிர்
வளர்த்து
நாடொறும்
உய்யவே
சுரந்தளி
தூட்டும்
நீரது.
1.2.3
054
மாலின்
உந்திச்சுழி
மலர்
தன்
மேல்
வரும்
சால்பினால்
பல்லுயிர்
தரும்
தன்
மாண்பினால்
கோல
நற்குண்டிகை
தாங்குங்
கொள்கையால்
போலும்
நான்முகனையும்
பொன்னி
மாநதி.
1.2.41
055
திங்கள்
சூடிய
முடி
சிகரத்து
உச்சியில்
பொங்கு
வெண்
தலை
நுரை
பொருது
போதலால்
எங்கள்
நாயகன்
முடிமிசை
நின்றேயிழி
கங்கையாம்
பொன்னியாம்
கன்னி
நீத்தமே.
1.2.5
056
வண்ண
நீள்
வரை
தர
வந்த
மேன்மையால்
எண்ணில்
பேர்
அறங்களும்
வளர்க்கும்
ஈகையால்
அண்ணல்
பாகத்தை
ஆளுடைய
நாயகி
உண்ணெகிழ்
கருணையின்
ஒழுக்கம்
போன்றது.
1.2.6
057
வம்புலா
மலர்
நீரால்
வழிபட்டு
செம்பொன்
வார்கரை
எண்ணில்
சிவாலயத்து
எம்பிரானை
இறைஞ்சலின்
ஈர்ம்
பொன்னி
உம்பர்
நாயகர்க்கன்பரும்
ஒக்குமால்.
1.2.7
058
வாசநீர்
குடை
மங்கையர்
கொங்கையில்
பூசும்
குங்குமமும்
புனை
சாந்தமும்
வீசு
தெண்டிரை
மீதிழந்தோடும்
நீர்
தேசுடை
தெனினும்
தெளிவில்லதே.
1.2.8
059
மாவிரை
தெழுந்து
ஆர்ப்ப
வரை
தரு
பூ
விரித்த
புதுமது
பொங்கிட
வாவியிற்
பொலி
நாடு
வளம்தர
காவிரி
புனல்
கால்பரந்து
ஓங்குமால்.
1.2.9
060
ஒண்
துறை
தலை
மாமத
கூடு
போய்
மண்டு
நீர்வயலுட்புக
வந்தெதிர்
கொண்ட
மள்ளர்
குரை
தகை
ஓசைபோய்
அண்டர்
வானத்தின்
அப்புறஞ்
சாருமால்.
1.2.10
061
மாதர்
நாறு
பறிப்பவர்
மாட்சியும்
சீத
நீர்முடி
சேர்ப்பவர்
செய்கையும்
ஒதையார்
செய்
உழுநர்
ஒழுக்கமும்
காதல்
செய்வதோர்
காட்சி
மலிந்ததே.
1.2.11
062
உழுத
சால்மிக
வூறி
தெளிந்த
சேறு
இழுது
செய்யினுள்
இந்திர
தெய்வதம்
தொழுது
நாறு
நடுவார்
தொகுதியே
பழுதில்
காவிரி
நாட்டின்
பரப்பெலாம்.
1.2.12
063
மண்டுபுனல்
பரந்தவயல்
வளர்முதலின்
சுருள்விரி
கண்டுழவர்
பதங்காட்ட
களைகளையுங்
கடைசியர்கள்
தண்டரளஞ்
சொரிபணிலம்
இடறியிடை
தளர்ந்தசைவார்
வண்டலையும்
குழல்அலைய
மடநடையின்
வரம்பணைவார்.
1.2.13
064
செங்குவளை
பறித்தணிவார்
கருங்குழல்மேல்
சிறை
வண்டை
அங்கை
மலர்களை
கொடுகைத்தயல்
வண்டும்
வரவழைப்பார்
திங்கள்நுதல்
வெயர்வரும்ப
சிறுமுறுவல்
தளவரு
பொங்குமலர
கமலத்தின்
புதுமதுவாய்
மடுத்தயர்வார்.
1.2.14
065
கரும்பல்ல
நெல்லென்ன
கமுகல்ல
கரும்பென்ன
கரும்பல்லி
குடைநீல
துகளல்ல
பகலெல்லாம்
அரும்பல்ல
முலையென்ன
அமுதல்ல
மொழியென்ன
வரும்பல்லாயிரம்
கடைசி
மடந்தையர்கள்
வயல்எல்லாம்.
1.2.15
066
கயல்பாய்
பைந்தட
நந்தூன்
கழிந்த
கருங்குழிசி
வியல்வாய்
வெள்வளை
தரள
மலர்வேரி
உலைப்பெய்தங்
கயலாமை
அடுப்பேற்றி
அரக்காம்பல்
நெருப்பூதும்
வயல்மாதர்
சிறுமகளிர்
விளையாட்டு
வரம்பெல்லாம்.
1.2.16
067
காடெல்லாம்
கழைக்கரும்பு
காவெல்லாம்
குழைக்கரும்பு
மாடெல்லாம்
கருங்குவளை
வயலெல்லாம்
நெருங்குவளை
கோடெல்லாம்
மடஅன்னம்
குளமெல்லாம்
கடல்அன்ன
நாடெல்லாம்
நீர்நாடு
தனை
ஒவ்வா
நலமெல்லாம்.
1.2.17
068
ஆலை
பாய்பவர்
ஆர்ப்புறும்
ஓலமும்
சோலை
வாய்வண்டு
இரைத்தெழு
சும்மையும்
ஞாலம்
ஓங்கிய
நான்மறை
ஓதையும்
வேலை
ஓசையின்
மிக்கு
விரவுமால்.
1.2.18
069
அன்னம்
ஆடும்
அகன்துறை
பொய்கையில்
துன்னும்
மேதிபடி
துதைந்தெழும்
கன்னி
வாளை
கமுகின்
மேற்பாய்வன
மன்னு
வான்மிசை
வானவில்
போலுமால்.
1.2.19
070
காவினிற்
பயிலுங்களி
வண்டினம்
வாவியிற்
படிந்து
உண்ணும்
மலர்
மது
மேவி
அத்தடம்
மீதெழ
பாய்கயல்
தாவி
அப்பொழிலிற்
கனி
சாடுமால்
1.2.20
071
சாலிநீள்
வயலின்
ஓங்கி
தந்நிகர்
இன்றி
மிக்கு
வாலிதாம்
வெண்மை
உண்மை
கருவினாம்
வளத்தவாகி
சூல்முதிர்
பசலை
கொண்டு
சுருல்
விரித்தானு
கன்பர்
ஆலின
சிந்தை
போல
அலர்ந்தன
கதிர்களெல்லாம்.
1.2.21
072
பத்தியின்
பாலர்
ஆகி
பரமனுக்கு
ஆளாம்
அன்பர்
தத்தமிற்
கூடினார்கள்
தலையினால்
வணங்கு
மாபோல்
மொய்த்தநீள்
பத்தியின்பால்
முதிர்தலை
வணங்கி
மற்றை
வித்தகர்
தன்மை
போல
விளைந்தன
சாலியெல்லாம்.
1.2.22
073
அரிதரு
செந்நெற்
சூட்டின்
அடுக்கிய
அடுக்கல்
சேர்ப்பார்
பரிவுற
தடிந்த
பன்மீன்
படர்நெடுங்
குன்று
செய்வார்
சுரிவளை
சொரிந்த
முத்தின்
சுடர
பெரும்
பொருப்பு
யாப்பர்
விரிமலர்
கற்றை
வேரி
பொழிந்திழி
வெற்பு
வைப்பார்.
1.2.23
074
சாலியின்
கற்றை
துற்ற
தடவரை
முகடு
சாய்த்து
காலிரும்
பகடு
போக்கும்
கரும்பெரும்
பாண்டில்
ஈட்டம்
ஆலிய
முகிலின்
கூட்டம்
அருவரை
சி
சாரல்
மேல்
வலங்
கொண்டு
சூழுங்
காட்சியின்
மிக்கதன்றே.
1.2.24
075
வைதெரி
தகற்றி
ஆற்றி
மழை
பெயல்
மான
தூற்றி
செய்ய
பொற்
குன்றும்
வேறு
நவமனி
சிலம்பும்
என்ன
கைவினை
மள்ளர்
வானம்
கரக்கவாக்கிய
நெல்
குன்றால்
மொய்வரை
உலகம்
போலும்
முளரிநீர்
மருத
வைப்பு.
1.2.25
076
அரசுகொள்
கடன்கள்
ஆற்றி
மிகுதிகொண்டறங்கள்
பேணி
பரவருங்
கடவு
போற்றி
குரவரும்
விருந்தும்
பண்பின்
விரவிய
கிளையும்
தாங்கி
விளங்கிய
குடிகள்
ஓங்கி
வரைபுரை
மாடம்நீடி
மல்ர்ந்துள
பதிகள்
எங்கும்.
1.2.26
077
கரும்படு
களமர்
ஆலை
கமழ்நறும்
புகையோ
மாதர்
சுரும்பெழ
அகிலால்
இட்ட
தூபமோ
யூப
வேள்வி
பெரும்
பெயர
சாலை
தோறும்
பிறங்கிய
புகையோ
வானின்
வருங்கரு
முகிலோ
சூழ்வ
மாடமும்
காவும்
எங்கும்.
1.2.27
078
நாளிகேரஞ்
செருந்தி
நறுமலர்
நரந்தம்
எங்கும்
கோளி
சாலந்த
மாலம்
குளிர்மலர
குரவம்
எங்கும்
தாளிரும்
போந்து
சந்து
தண்மலர்
நாகம்
எங்கும்
நீளிலை
வஞ்சி
காஞ்சி
நிறைமலர
கோங்கம்
எங்கும்.
1.2.28
079
சூத
பாடலங்கள்
எங்கும்
சூழ்
வழை
ஞாழல்
சாதி
மாலதிகள்
எங்கும்
தண்தளிர்
நறவம்
மாதவி
சரளம்
எங்கும்
வகுள
சண்பகங்கள்
போதவிழ்
கைதை
எங்கும்
பூக
புன்னாகம்
எங்கும்.
1.2.29
080
மங்கல
வினைகள்
எங்கும்
மணஞ்
செய்
கம்பலைகள்
பங்கய
வதனம்
எங்கும்
பண்களின்
மழலை
பொங்கொளி
கலன்கள்
எங்கும்
புது
மலர
பந்தர்
செங்கயல்
பழனம்
எங்கும்
திருமகள்
உறையுள்
எங்கும்.
1.2.30
081
மேகமும்
களிறும்
எங்கும்
வேதமும்
கிடையும்
யாகமும்
சடங்கும்
எங்கும்
இன்பமும்
மகிழ்வும்
யோகமும்
தவமும்
எங்கும்
ஊசலும்
மறுகும்
போகமும்
பொலிவும்
எங்கும்
புண்ணிய
முனிவர்
எங்கும்.
1.2.31
082
பண்தரு
விபஞ்சி
எங்கும்
பாத
செம்பஞ்சி
வண்டறை
குழல்கள்
எங்கும்
வளர்
இசை
தொண்டர்
தம்
இருக்கை
எங்கும்
சொல்லுவ
திருக்கை
தண்டலை
பலவும்
எங்கும்
தாதகி
எங்கும்.
083
மாடு
போதகங்கள்
எங்கும்
வண்டு
பாடும்
அம்மனைகள்
எங்கும்
பயிலும்
நீடு
கேதனங்கள்
எங்கும்
நிதி
நிகேதனங்கள்
தோடு
சூழ்
மாலை
எங்கும்
துணைவர்
084
வீதிகள்
விழவின்
ஆர்ப்பும்
விரும்பினர்
விருந்தின்
சாதிகள்
நெறியில்
தப்பா
தனயரும்
மனையில்
நீதிய
புள்ளும்
மாவும்
நிலத்திரு
புள்ளு
ஓதிய
எழுத்தாம்
அஞ்சும்
உறுபிணி
வர
தாம்
085
நற்றமிழ்
வரைப்பின்
ஓங்கு
நாம்புகழ்
திருநாடு
என்றும்
பொற்
தட
தோளால்
வையம்
பொது
கடிந்து
இனிது
காக்கும்
கொற்றவன்
அநபாயன்
பொற்
குடை
நிழல்
குளிர்வதென்றால்
மற்றதன்
பெருமை
நம்மால்
வரம்புற
விளம்பலாமோ.
1.2.35
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
1.3
திருநகர
சிறப்பு
திருச்சிற்றம்பலம்
086
சொன்ன
நாட்டிடை
தொன்மையில்
மிக்கது
மன்னு
மாமலராள்
வழி
பட்டது
வன்னியாறு
மதி
பொதி
செஞ்
சடை
சென்னியார்
திருவாரூர
திருநகர்.
1.3.1
087
வேத
ஓசையும்
வீணையின்
சோதி
வானவர்
தோத்திர
ஓசையும்
மாதர்
ஆடல்
பாடல்
மணி
முழவோசையும்
கீத
ஓசையும்
மா
கிளர்உற்றவே.
1.3.2
088
பல்லியங்கள்
பரந்த
ஒலியுடன்
செல்வ
வீதி
செழுமணி
தேரொலி
மல்லல்
யானை
ஒலியுடன்
மாவொலி
எல்லை
இன்றி
எழுந்துள
எங்கணும்.
1.3.3
089
மாட
மாளிகை
சூளிகை
மண்டபம்
கூட
சாலைகள்
கோபுரம்
தெற்றிகள்
நீடு
சாளர
நீடரங்கு
எங்கெணும்
ஆடல்
மாதர்
அணி
சிலம்
பார்ப்பன
.
1.3.4
090
அங்குரைக்கென்ன
அளவ
பதியிலார்
தங்கள்
மாளிகையின்
ஒன்று
சம்புவின்
பங்கினாள்
திரு
சேடி
பரவையாம்
மங்கையார்
அவதாரஞ்
செய்
மாளிகை.
1.3.5
091
படர்ந்த
பேரொளி
பன்மணி
வீதிதான்
இடந்த
ஏனமும்
அன்னமும்
தேடுவார்
தொடர்ந்து
கொண்டவன்
தொண்டர்க்கு
தூது
போய்
நடந்த
செந்தாமரை
அடி
நாறுமால்.
1.3.6
092
செங்கண்
மாதர்
தெருவில்
தெளித்த
செங்
குங்குமத்தின்
குழம்பை
அவர்
குழல்
பொங்கு
கோதையிற்
பூந்துகள்
வீழ்ந்துடன்
அங்கண்
மேவி
அளறு
புலர்த்துமால்.
1.3.7
093
உள்ளம்
ஆர்
உருகாதவர்
ஊர்
விடை
வள்ளலார்
திருவாரூர்
மருங்கெலாம்
தெள்ளும்
ஓசை
திருப்பதிகங்கள்
பைங்
கிள்ளை
பாடுவ
கேட்பன
பூவைகள்.
1.3.8
094
விளக்கம்
மிக்க
கலன்கள்
விரவலால்
துளக்கில்
பேரொலியால்
துன்னு
பண்டங்கள்
வள
தொடும்
பலவாறு
மடுத்தலால்
அளக்கர்
போன்றன
ஆவண
வீதிகள்.
1.3.9
095
ஆரணங்களே
அல்ல
மறுகிடை
வாரணங்களும்
மாறி
முழங்குமால்
சீரணங்கிய
தேவர்களே
அலால்
தோரணங்களில்
தாமமும்
சூழுமால்.
1.3.10
096
தாழ்ந்த
வேணியர்
சைவர்
தபோதனர்
வாழ்ந்த
சிந்தை
முனிவர்
மறையவர்
வீழ்ந்த
இன்ப
துறையுள்
விரவுவார்
சூழ்ந்த
பல்வேறு
இட
தொல்
நகர்.
1.3.11
097
நில
மகட்கு
அழகார்
திரு
நீள்
நுதல்
திலகம்
ஒப்பது
செம்பியர்
வாழ்பதி
மலர்
மகட்கு
வண்தாமரை
போல்மலர்ந்து
அலகில்
சீர்த்திருவாரூர்
விளங்குமால்.
1.3.12
098
அன்ன
தொல்
நகருக்கு
அரசு
ஆயினான்
துன்னு
செங்
கதிரோன்
வழி
தோன்றினான்
மன்னு
சீர்
அநபாயன்
வழி
முதல்
மின்னும்
மாமணி
பூண்மனு
வேந்தனே.
1.3.13
099
மண்ணில்
வாழ்தரு
மன்னுயிர்கட்கு
எல்லாம்
கண்ணும்
ஆவியும்
ஆம்பெருங்
காவலான்
விண்ணுளார்
மகிழ்வு
எய்திட
வேள்விகள்
எண்ணிலாதன்
மாண
இயற்றினான்
.
1.3.14
100
கொற்ற
ஆழிகுவலயஞ்
சூழ்ந்திட
சுற்று
மன்னர்
திறை
கடை
சூழ்ந்திட
செற்றம்
நீக்கிய
செம்மையின்
மெய்ம்
மனு
பெற்ற
நீதியும்
தன்பெயர்
ஆக்கினான்.
1.3.15
101
பொங்கு
மா
மறை
புற்றிடங்
கொண்டவர்
எங்கும்
ஆகி
இருந்தவர்
பூசனைக்கு
அங்கண்
வேண்டும்
நிபந்தம்
ஆராய்ந்துளான்
துங்க
ஆகமம்
சொன்ன
முறைமையால்.
1.3.16
102
அறம்
பொருள்
இன்பம்
ஆன
அறநெறி
வழாமற்
புல்லி
மறங்
கடிந்து
அரசர்
போற்ற
வையகம்
காக்கும்
நாளில்
சிறந்த
நல்
தவத்தால்
தேவி
திருமணி
வயிற்றின்
மைந்தன்
பிறந்தனன்
உலகம்
போற்ற
பேர்
அரி
குருளை
அன்னான்.
1.3.17
103
தவமுயன்று
அரிதில்
பெற்ற
தனி
இளங்
குமரன்
நாளும்
சிவ
முயன்றடையு
தெய்வ
கலை
பல
திருந்த
ஓதி
கவனவாம்
புரவி
யானை
தேர
படை
தொழில்கள்
கற்று
பவமுயன்றதுவும்
பேறே
எனவரும்
பண்பின்
மிக்கான்.
1.3.18
104
அளவில்
தொல்
கலைகள்
முற்றி
அரும்
பெறல்
தந்தை
மிக்க
உளமகிழ்
காதல்
கூர
ஓங்கிய
குணத்தால்
நீடி
இளவரசு
என்னும்
தன்மை
எய்துதற்கணியன்
ஆகி
வளரிளம்
பரிதி
போன்று
வாழுநாள்
ஒருநாள்
மைந்தன்.
1.3.19
105
திங்கள்
வெண்
கவிகை
மன்னன்
திரு
வளர்
கோயில்
நின்று
மங்குல்
தோய்
மாட
வீதி
மன்னிளங்
குமரர்
சூழ
கொங்கலர்
மாலை
தாழ்ந்த
குங்குமம்
குலவு
தோளான்
பொங்கிய
தானை
சூழ
தேர்மிசை
பொலிந்து
போந்தான்.
1.3.20
106
பரசு
வந்தியர்
முன்
சூதர்
மாகதர்
ஒருபால்
பாங்கர்
விரை
நறுங்
குழலார்
சிந்தும்
வெள்
வளை
ஒருபால்
மிக்க
முரசொடு
சங்கம்
ஆர்ப்ப
முழங்கொலி
ஒருபால்
வென்றி
அரசிளங்
குமரன்
போதும்
அணி
மணி
மாட
வீதி.
1.3.21
107
தனிப்பெரு
தருமம்
தானோர்
தயாஇன்றி
தானை
மன்னன்
பனிப்பில்
சிந்தையினில்
உண்மை
பான்மை
சோதித்தால்
என்ன
மனித்தர்
தன்
வரவு
காணா
வண்ணம்
ஓர்
நல்
புனிற்றிளங்
கன்று
துள்ளி
போந்ததம்
மறுகினூடே.
1.3.22
108
அம்புனிற்றாவின்
கன்றோர்
அபாயத்தின்
ஊடு
போகி
செம்பொனின்
தேர்க்கால்
மீது
விசையினால்
செல்ல
பட்டே
உம்பரின்
அடை
கண்டங்கு
உருகுதாய்
அலமந்தோடி
வெம்பிடும்
அலறும்
சோரும்
மெ
நடுக்குற்று
வீழும்.
1.3.23
109
மற்றுது
கண்டு
மைந்தன்
வந்ததிங்கு
அபாயம்
என்று
சொற்றடுமாறி
நெஞ்சில்
துயருழந்து
அறிவு
அழிந்து
பெற்றமும்
கன்றும்
இன்று
என்
உணர்வு
எனும்
பெருமை
மாள
செற்ற
என்
செய்கேன்
என்று
தேரினின்
இன்று
இழிந்து
வீழ்ந்தான்.
1.3.4
110
அலறு
பேர்
ஆவை
நோக்கி
ஆருயிர்
பதைத்து
சோரும்
நிலமிசை
கன்றை
நோக்கி
நெடிதுயிர்த்து
இரங்கி
நிற்கும்
மலர்
தலை
உலகங்
காக்கும்
மனுவெனும்
என்
கோமானுக்கு
உலகில்
இ
பழி
வந்து
எய்த
பிறந்தவா
ஒருவன்
என்பான்.
1.3.5
111
வந்த
இ
பழியை
மாற்றும்
வகையினை
மறை
நூல்
வாய்மை
அந்தணர்
விதித்த
ஆற்றால்
ஆற்றுவது
அறமே
ஆகில்
எந்தை
ஈது
அறியா
முன்னம்
இயற்றுவன்
என்று
மைந்தன்
சிந்தை
வெ
துயரம்
தீர்ப்பான்திரு
மறையவர்
முன்
சென்றான்.
1.3.26
112
தன்னுயிர
கன்று
வீ
தளர்ந்த
ஆ
தரியாதாகி
முன்
நெருப்புயிர்த்து
விம்மி
முகத்தினில்
கண்ணீர்
வார
மன்னுயிர்
காக்குஞ்
செங்கோல்
மனுவின்
பொற்
கோயில்
வாயில்
பொன்னணி
மணியை
சென்று
கோட்டினால்
புடைத்தது
அன்றே.
1.3.27
113
பழிப்பறை
முழக்கோ
ஆர்க்கும்
பாவத்தின்
ஒலியோ
வேந்தன்
வழித்திரு
மைந்தன்
ஆவி
கொளவரும்
மறலி
ஊர்தி
கழுத்தணி
மணியின்
ஆர்ப்போ
என்னத்தன்
சடைமுன்
கோளா
தெழித்தெழும்
ஓசை
மன்னன்
செவிப்புலம்
புக்க
போது.
1.3.28
114
ஆங்கது
கேட்ட
வேந்தன்
அரியணை
இழிந்து
போந்து
பூங்கொடி
வாயில்
நண்ண
காவலர்
எதிரே
போற்றி
ஈங்கிதோர்
பசுவந்தெய்தி
இறைவ
நின்
கொற்ற
வாயில்
தூங்கிய
மணியை
கோட்டால்
துளக்கியது
என்று
சொன்னார்.
1.3.29
115
மன்னவன்
அதனை
கேளா
வருந்திய
பசுவை
நோக்கி
என்
இதற்குற்றது
என்பான்
அமைச்சரை
இகழ்ந்து
நோக்க
முன்னுற
நிகழ்ந்த
எல்லாம்
அறிந்துளான்
முதிர்ந்த
கேள்வி
தொல்
நெறி
அமைச்சன்
மன்னன்
தாளிணை
தொழுது
சொல்வான்.
1.3.30
116
வளவ
நின்
புதல்வன்
ஆங்கோர்
மணி
நெடு
தேர்மேல்
ஏறி
அளவில்
தேர்த்தானை
சூழ
அரசுலா
தெருவில்
போங்கால்
இளையஆன்
கன்று
தேர்க்கால்
இடை
புகுந்து
இறந்ததாக
தளர்வுறும்
இத்தாய்
வந்து
விளைத்ததி
தன்மை
என்றான்.
1.3.31
117
அவ்வுரை
கேட்ட
வேந்தன்
ஆவுறு
துயரம்
எய்தி
வெவ்விட
தலை
கொண்டாற்
போல்
வேதனை
அகத்து
மிக்கிங்கு
இவ்
வினை
விளைந்தவாறு
என்று
இடருறும்
இரங்கும்
ஏங்கும்
செவ்விது
என்
செங்கோல்
என்னும்
தெருமரும்
தெளியும்
தேறான்.
1.3.32
118
மன்னுயிர்
புரந்து
வையம்
பொது
கடிந்து
அறத்தில்
நீடும்
என்னெறி
நன்றால்
என்னும்
என்செய்தால்
தீரும்
தன்னிளங்
கன்று
காணா
தாய்முகங்
கண்டு
சோரும்
அ
நிலை
அரசன்
உற்ற
துயரம்
ஓர்
அளவிற்று
அன்றால்.
1.3.33
119
மந்திரிகள்
அதுகண்டு
மன்னவனை
அடி
வணங்கி
சிந்தை
தளர்ந்து
அருளுவது
மற்று
இதற்கு
தீர்வு
அன்றால்
கொந்தலர்த்தார்
மைந்தனை
முன்
கோவதை
செய்தார்க்கு
மறை
அந்தணர்கள்
விதித்தமுறை
வழிநிறுத்தல்
அறம்
என்றார்.
1.3.34
120
வழக்கு
என்று
நீர்
மொழிந்தால்
மற்றது
தான்
வலிப்பட்டு
குழக்கன்றை
இழந்தலறும்
கோவுறு
நோய்
மருந்தாமோ
இழக்கின்றேன்
மைந்தனை
என்று
எல்லீருஞ்
சொல்லிய
இ
சழக்கு
இன்று
நான்
இசைந்தால்
தரு
தான்
சலியாதோ
1.3.35
121
மாநிலங்
காவலன்
ஆவான்
மன்னுயிர்
காக்குங்
காலை
தான
தனக்கு
இடையூறு
தன்னால்
தன்
பரிசனத்தால்
ஊன
மிகு
பகை
திறத்தால்
கள்வரால்
உயிர்
தம்மால்
ஆன
பயம்
ஐந்தும்
தீர்த்து
அறம்
காப்பான்
அல்லனோ
1.3.36
122
என்
மகன்
செய்
பாதகத்துக்கு
இருந்தவங்கள்
செய
இசைந்தே
அன்னியன்
ஓர்
உயிர்
கொன்றால்
அவனை
கொல்வேன்
ஆனால்
தொன்
மனுநூல்
தொடை
மனுவால்
துடைப்பு
உண்டது
எனும்
வார்த்தை
மன்னுலகில்
பெற
மொழிந்தீர்
மந்திரிகள்
வழக்கு
என்றான்.
1.3.37
123
என்று
அரசன்
இகழ்து
உரைப்ப
எதிர்
நின்ற
மதி
அமைச்சர்
நின்ற
நெறி
உலகின்
கண்
இது
போல்
முன்
நிகழ்ந்ததால்
பொன்று
வித்தல்
மரபு
அன்று
மறை
மொழிந்த
அறம்
புரிதல்
தொன்று
தொடு
நெறி
யன்றோ
தொல்
நிலங்
காவல
என்றார்.
1.3.38
124
அவ்
வண்ணம்
தொழுதுரைத்த
அமைச்சர்களை
முகம்
நோக்கி
மெய்
வண்ணம்
தெரிந்து
உணர்ந்த
மனு
வென்னும்
விறல்
வேந்தன்
இவ்
வண்ணம்
பழுது
உரைத்தீர்
என்று
எரியின்
இடை
தோய்ந்த
செவ்
வண்ண
கமலம்
போல்
முகம்
புலந்து
செயிர்த்துரைப்பான்.
1.3.39
125
அவ்வுரையில்
வருநெறிகள்
அவை
நிற்க
அறநெறியின்
செவ்விய
உண்மை
திறம்
நீர்
சிந்தை
செயாது
உரைக்கின்றீர்
எவ்
உலகில்
எ
பெற்றம்
இப்பெற்றி
தாம்
இடரால்
வெவ்வுயிர்த்து
கதறி
மணி
எறிந்து
விழுந்தது
விளம்பீர்.
1.3.40
126
போற்றிசைத்து
புரந்தரன்
மால்
அயன்
முதலோர்
புகழ்ந்து
இறைஞ்ச
வீற்றிருந்த
பெருமானார்
மேவியுறை
திருவாரூர
தோற்றமுடை
உயிர்
கொன்றான்
ஆதலினால்
துணிபொருள்
தான்
ஆற்றவுமற்று
அவற்
கொல்லும்
அதுவேயாம்
என
நினைமின்.
1.3.41
127
என
மொழிந்து
மற்று
இதனுக்கு
இனி
இதுவே
செயல்
இவ்
ஆன்
மனம்
அழியு
துயர்
அகற்ற
மாட்டாதேன்
வருந்தும்
இது
தனதுறு
பேர்
இடர்
யானும்
தாங்குவதே
கருமம்
என
அனகன்
அரும்
பொருள்
துணிந்தான்
அமைச்சரும்
அஞ்சினர்
அகன்றார்.
1.3.42
128
மன்னவன்
தன்
மைந்தனை
அங்கு
அழைத்தொரு
மந்திரி
தன்னை
முன்னிவனை
அவ்வீதி
முரண்
தேர்க்கால்
ஊர்க
என
அன்னவனும்
அது
செய்யாது
அகன்று
தன்
ஆருயிர்
துறப்ப
தன்னுடைய
குலமகனை
தான்
கொண்டு
மறுங்கணைந்தான்.
1.3.43
129
ஒரு
மைந்தன்
தன்
குலத்துக்கு
உள்ளான்
என்பதும்
உணரான்
தருமம்
தன்
வழிச்செல்கை
கடன்
என்று
மருமம்
தன்
தேராழி
உறஊர்ந்தான்
மனு
வேந்தன்
அருமந்த
அரசாட்சி
அரிதோ
மற்று
எளிதோ
தான்.
1.3.44
130
தண்ணளி
வெண்
குடை
வேந்தன்
செயல்
கண்டு
தரியாது
மண்ணவர்
கண்மழை
பொழிந்தார்
வானவர்
பூ
மழை
சொரிந்தார்
அண்ணல்
அவன்
கண்
எதிரே
அணி
வீதி
மழ
விடை
மேல்
விண்ணவர்கள்
தொழ
நின்றான்
வீதி
விடங்க
பெருமான்.
1.3.45
131
சடை
மருங்கில்
இளம்
பிறையும்
தனி
விழிக்கு
திருநுதலும்
இடம்
மருங்கில்
உமையாளும்
எம்
மருங்கும்
பூதகணம்
புடை
நெருங்கும்
பெருமையும்
முன்
கண்டு
அரசன்
போற்றி
இசைப்ப
விடை
மருவும்
பெருமானும்
விறல்
வேந்தற்கு
அருள்
கொடுத்தான்.
1.3.46
132
அ
நிலையே
உயிர்
பிரிந்த
ஆன்
கன்றும்
அவ்
அரசன்
மன்னுரிமை
தனிக்கன்றும்
மந்திரியும்
உடன்
எழலும்
இன்ன
பரிசானான்
என்று
அறிந்திலன்
வேந்தனும்
யார்க்கும்
முன்னவனே
முன்
நின்றால்
முடியாத
பொருள்
உளதோ
1.3.47
133
அடி
பணிந்த
திருமகனை
ஆகமுற
எடுத்து
அணைத்து
நெடிது
மகிழ்ந்து
அரு
துயரம்
நீங்கினான்
நிலவேந்தன்
மடி
சுரந்து
பொழிதீம்
பால்
வருங்
கன்று
மகிழ்ந்துண்டு
படி
நனைய
வரும்
பசுவும்
பருவரல்
நீங்கியது
அன்றே.
1.3.48
134
பொன்
தயங்கு
மதிலாரூர
பூங்கோயில்
அமர்ந்தபிரான்
வென்றிமனு
வேந்தனுக்கு
வீதியிலே
அருள்கொடுத்து
சென்று
அருளும்
பெரும்
கருணை
திறம்
கண்டு
தன்
அடியார்க்கு
என்றும்
எளிவரும்
பெருமை
ஏழ்
உலகும்
எடுத்தேத்தும்.
1.3.49
135
இனைய
வகை
அற
நெறியில்
எண்ணிறந்தோர்க்கு
அருள்
புரிந்து
முனைவர்
அவர்
மகிழ்ந்தருள
பெற்றுடைய
மூதூர்
மேல்
புனையும்
உரை
நம்மளவில்
புகலலா
தகைமையதோ
அனைய
தனு
ககமலராம்
அறவனார்
பூங்கோயில்.
1.3.50
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
1.4
திருக்கூட்ட
சிறப்பு
திருச்சிற்றம்பலம்
136
பூத
நாயகர்
புற்று
இடம்
கொண்டவர்
ஆதி
தேவர்
அமர்ந்த
பூங்
கோயிலிற்
சோதி
மாமணி
நீள்
சுடர்
முன்றில்
சூழ்
மூதெயில்
திரு
வாயில்
முன்னாயது.
1.4.1
137
பூவார்
திசை
முகன்
இந்திரன்
பூ
மிசை
மா
வாழ்
அகலத்து
மால்
முதல்
வானவர்
ஓவாது
எவரும்
நிறைந்து
உள்ளது
தேவா
சிரியன்
எனு
திரு
காவணம்.
1.4.2
138
அரந்தை
தீர்க்கும்
அடியவர்
மேனிமேல்
நிரந்த
நீற்று
ஒளியால்
நிறை
தூய்மையால்
புரந்த
அஞ்சு
எழுத்து
ஓசை
பொலிதலால்
பரந்த
ஆயிரம்
பாற்
கடல்
போல்வது.
1.4.3
139
அகில
காரணர்
தாள
பணிவார்கள்
தாம்
அகில
லோகமும்
ஆளற்கு
உரியர்
என்று
அகில
லோகத்து
உளார்கள்
அடைதலின்
அகில
லோகமும்
போல்வத
தனிடை.
1.4.4
140
அத்தர்
வேண்டி
முன்
ஆண்டவர்
அன்பினால்
மெ
தழைந்து
விதிர்ப்புறு
சிந்தையார்
கை
திரு
தொண்டு
செய்கட
பாட்டினார்
இத்திறத்தவர்
அன்றியும்
எண்ணிலார்.
1.4.5
141
மாசிலாத
மணி
திகழ்
மேனி
மேல்
பூசு
நீறு
போல்
உள்ளும்
புனிதர்கள்
தேசினால்
எ
திசையும்
விளங்கினார்
பேச
ஒண்ணா
பெருமை
பிறங்கினார்.
1.4.6
142
பூதம்
ஐந்தும்
நிலையிற்
கலங்கினும்
மாதோர்
பாகர்
மலர்த்தாள்
மறப்பிலார்
ஓது
காதல்
உறைப்பின்
நெறி
நின்றார்
கோதிலாத
குண
பெருங்
குன்றனார்.
1.4.7
143
கேடும்
ஆக்கமும்
கெட்ட
திருவினார்
ஓடும்
செம்பொனும்
ஒக்கவே
நோக்குவார்
கூடும்
அன்பினில்
கும்பிடலே
அன்றி
வீடும்
வேண்டா
விறலின்
விளங்கினார்.
1.4.8
144
ஆரம்
கண்டிகை
ஆடையும்
கந்தையே
பாரம்
ஈசன்
பணி
அலாது
ஒன்று
இலார்
ஈர
அன்பினர்
யாதுங்
குறைவு
இலார்
வீரம்
என்னால்
விளம்பும்
தகையதோ
1.4.9
145
வேண்டு
மாறு
விருப்புறும்
வேடத்தர்
தாண்டவ
பெருமான்
தனி
தொண்டர்கள்
நீண்ட
தொல்
புகழார்
தம்
நிலைமையை
ஈண்டு
வாழ்த்துகேன்
என்னறிந்து
ஏத்துகேன்.
1.4.10
146
இந்த
மாதவர்
கூட்டத்தை
எம்பிரான்
அந்தம்
இல்
புகழ்
ஆலால
சுந்தரன்
சுந்தர
திரு
தொண்ட
தொகை
தமிழ்
வந்து
பாடிய
வண்ணம்
உரை
செய்வாம்.
1.4.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
1.5.
தடுத்தாட்கொண்ட
புராணம்
திருச்சிற்றம்பலம்
147
கங்கையும்
மதியும்
பாம்பும்
கடுக்கையும்
முடி
மேல்
வைத்த
அங்கணர்
ஓலை
காட்டி
ஆண்டவர்
தமக்கு
நாடு
மங்கையர்
வதன
சீத
மதி
இருமருங்கும்
ஓடி
செங்கயல்
குழைகள்
நாடும்
திருமுனைப்பாடி
நாடு
.
1.5.1
148
பெருகிய
நலத்தால்
மிக்க
பெரும்
திரு
நாடு
தன்னில்
அரு
மறை
சைவம்
ஓங்க
அருளினால்
அவதரித்த
மருவிய
தவத்தால்
மிக்க
வளம்பதி
வாய்மை
குன்றா
திரு
மறையவர்கள்
நீடும்
நாவலூராம்
அன்றே.
149
மாதொ
ஒரு
பாகனார்க்கு
வழி
அடிமை
வேதியர்
குலத்துள்
தோன்றி
மேம்படு
சடையனார்க்கு
ஏதமில்
கற்பின்
வாழ்க்கை
மனை
இசை
ஞானியார்பால்
தீதகன்று
உலகம்
உ
திரு
அவதாரம்
செய்தார்.
1.5.3
150
தம்பிரான்
அருளினாலே
தவத்தினால்
மிக்கோர்
போற்றும்
நம்பி
ஆரூரர்
என்றே
நாமமும்
சாற்றிமிக்க
ஐம்
படை
சதங்கை
சாத்தி
அணிமணி
சுட்டி
செம்
பொன்
நாண்
அரையில்
மின்ன
தெருவில்
தேர்
உருட்டு
நாளில்.
1.5.4
151
நர
சிங்க
முனையர்
என்னும்
நாடு
வாழ்
அரசர்
கண்டு
பரவருங்
காதல்கூர
பயந்தவர்
தம்பால்
சென்று
விரவிய
நண்பினாலே
வேண்டினர்
பெற்று
தங்கள்
அரசிளங்
குமரற்கு
ஏற்ப
அன்பினால்
மகன்மை
கொண்டார்.
1.5.5
152
பெருமைசால்
அரசர்
காதற்
பிள்ளையா
பின்னும்
தங்கள்
வரு
முறை
மரபில்
வைகி
வளர்ந்து
மங்கலம்
செய்
கோலத்து
அரு
மறை
மு
நூல்
சாத்தி
அளவில்
தொல்
கலைகள்
ஆய்ந்து
திரு
மலி
சிறப்பின்
ஓங்கி
சீர்
மண
பருவஞ்
சேர்ந்தார்.
1.5.6
153
தந்தையார்
சடையனார்
தம்
தனி
திரு
மகற்கு
சைவ
அந்தணர்
குலத்துள்
தங்கள்
அரும்
பெரும்
மரபுக்கு
ஏற்ப
வந்த
தொல்
சிறப்பிற்
புத்தூர
சடங்கவி
மறையோன்
தன்பால்
செ
திரு
அனைய
கன்னி
மண
திறஞ்
செப்பி
விட்டார்.
1.5.7
154
குல
முதல்
அறிவின்
மிக்கோர்
கோத்திர
முறையும்
தேர்ந்தார்
நல
மிகு
முதியோர்
சொல்ல
சடங்கவி
நன்மை
ஏற்று
மலர்
தரு
முகத்தன்
ஆகி
மணம்
புரி
செயலின்
வாய்மை
பலவுடன்
பேசி
ஒத்த
பண்பினால்
அன்பு
நேர்ந்தான்
1.5.8
155
மற்றவன்
இசைந்த
வார்த்தை
கேட்டவர்
வள்ளல்
தன்னை
பெற்றவர்
தம்பால்
சென்று
சொன்ன
பின்
பெருகு
சிந்தை
உற்றதோர்
மகிழ்ச்சி
எய்தி
மண
வினை
உவந்து
சாற்றி
கொற்றவர்
திருவுக்கு
ஏற்ப
குறித்து
நாள்
ஓலை
விட்டார்.
1.5.9
156
மங்கலம்
பொலி
செய்த
மண
வினை
ஓலை
ஏந்தி
அங்கயற்
கண்ணினாரும்
ஆடவர்
பலரும்
ஈண்டி
கொங்கலர
சோலை
மூதூர்
குறுகினார்
எதிரே
வந்து
பங்கய
வதனி
மாரும்
மைந்தரும்
பணிந்து
கொண்டார்.
1.5.10
157
மகிழ்ச்சி
யால்
மணம்
மீ
கூறி
மங்கல
வினைகள்
எல்லாம்
புகழ்ச்சியால்
பொலிந்து
தோன்ற
போற்றிய
தொழிலராகி
இகழ்ச்சி
ஒன்றானும்
இன்றி
ஏந்து
பூ
மாலை
பந்தர்
நிகழ்ச்சியின்
மைந்தர்
ஈண்டி
நீள்
முளை
சாத்தினார்கள்.
1.5.11
158
மண
வினைக்கு
அமைந்த
செய்கை
மாதினை
பயந்தார்
செ
துணர்
மலர
கோதை
தா
சுரும்பணை
தோளினானை
புணர்
மண
திருநாள்
முன்னா
பொருந்திய
விதியினாலே
பணை
முரசு
இயம்ப
வாழ்த்தி
பைம்
பொன்
நாண்
காப்பு
சேர்த்தார்.
1.5.12
159
மா
மறை
விதி
வழாமல்
மணத்துறை
கடன்கள்
ஆற்றி
தூ
மறை
மூதூர
கங்குல்
மங்கல
துன்றி
ஆர்ப்ப
தேமரு
தொடையல்
மார்பன்
திரு
மண
கோலம்
காண
காமுறு
மனத்தான்
போல
கதிரவன்
உதயம்
செய்தான்.
1.5.13
160
காலை
செய்
வினைகள்
முற்றி
கணித
நூல்
புலவர்
சொன்ன
வேலை
வந்து
அணையும்
முன்னர்
விதி
மணக்கோலம்
கொள்வான்
நூல்
அசைந்து
இலங்கு
மார்பின்
நுணங்கிய
கேள்வி
மேலோன்
மாலையு
தாரும்
பொங்க
மஞ்சன
சாலை
புக்கான்.
1.5.14
161
வாச
நெய்
ஊட்டி
மிக்க
மலர்
விரை
அடுத்த
தூ
நீர
பாசனத்து
அமைந்த
பாங்கர
பருமணி
பைம்பொன்
திண்கால்
ஆசனத்து
அணி
நீர்
ஆட்டி
அரிசனம்
சாத்தி
அன்பால்
ஈசனுக்கு
இனியான்
மேனி
எழில்
பெற
விளக்கினார்கள்
1.5.15
162
அகில்
விரை
தூபம்
ஏய்ந்த
அணி
கொள்
பட்டாடை
சாத்தி
முகில்
நுழை
மதியம்
போல
கைவலான்
முன்
கை
சூழ்ந்த
துகில்
கொடு
குஞ்சி
ஈரம்
புலர்த்தி
தன்
தூய
செங்கை
உகிர்
நுதி
முறையில்
போக்கி
ஒளிர்
நறுஞ்சிகழி
ஆர்த்தான்.
1.5.16
163
தூநறும்
பசும்
கர்ப்பூர
சுண்ணத்தால்
வண்ண
போதில்
ஆன
தண்
பனி
நீர்
கூட்டி
அமைந்த
சந்தன
சேறாட்டி
மான்மத
சாந்து
தோய்ந்த
மங்கல
கலவை
சாத்தி
பான்
மறை
முந்நூல்
மின்ன
பவித்திரஞ்
சிறந்த
கையான்.
1.5.17
164
தூமலர
பிணையல்
மாலை
துணர்
இணர
கண்ணி
கோதை
தாமம்
என்று
இனைய
வேறு
தகுதியால்
அமை
சாத்தி
மா
மணி
அணிந்த
தூய
வளர்
ஒளி
இருள்கால்
சீக்கும்
நாம
நீள்
கலன்கள்
சாத்தி
நன்மண
கோலம்
கொண்டான்.
1.5.18
165
மன்னவர்
திருவும்
தங்கள்
வைதிக
நன்நகர்
விழவு
கொள்ள
நம்பி
ஆரூரர்
நாதன்
தன்
அடி
மனத்துள்
கொண்டு
தகும்
திருநீறு
சாத்தி
பொன்
அணி
மணியார்
யோக
புரவிமேற்
கொண்டு
போந்தார்.
1.5.19
166
இயம்
பல
துவைப்ப
எங்கும்
ஏத்தொலி
எடுப்ப
மாதர்
நயந்து
பல்லாண்டு
போற்ற
நான்மறை
ஒலியின்
ஓங்க
வியந்துபார்
விரும்ப
வந்து
விரவினர்க்கு
இன்பஞ்
செய்தே
உயர்ந்த
வாகன
யானங்கள்
மிசை
கொண்டார்
உழையரானார்.
1.5.20
167
மங்கல
கீத
நாத
மறையவர்
குழாங்களோடு
தொங்கலும்
விரையும்
சூழ்ந்த
மைந்தரும்
துன்றி
சூதும்
பங்கய
முகையும்
சாயத்து
பணைத்து
எழு
தணியில்
மிக்க
குங்கும
முலையினாரும்
பரந்தெழு
கொள்கை
தாகி.
1.5.21
168
அருங்கடி
எழுந்த
போழ்தின்
ஆர்த்த
வெள்வளை
களாலும்
இருங்குழை
மகர
தாலும்
இலங்கொளி
மணிகளாலும்
நெருங்கிய
பீலி
சோலை
நீல
நீர
தரங்க
தாலும்
கருங்கடல்
கிளர்ந்தது
என்ன
காட்சியில்
பொலிந்தது
அன்றே.
1.5.22
169
நெருங்கு
தூரியங்கள்
ஏங்க
நிரைத்த
சாமரைகள்
ஓங்க
பெருங்குடை
மிடைந்து
செல்ல
பிணங்கு
பூங்
கொடிகள்
ஆட
அருங்
கடி
மணம்
வந்து
எய்த
அன்று
தொட்டு
என்றும்
அன்பில்
வருங்குல
மறையோர்
புத்தூர்
மணம்
வந்த
புத்தூராமால்.
1.5.23
170
நிறை
குடம்
தூபம்
தீபம்
நெருங்கு
பாலிகைகள்
ஏந்தி
நறை
மலர்
அறுகு
சுண்ணம்
நறும்
பொரி
பலவும்
வீசி
உறைமலி
கலவை
சாந்தின்
உறுபுனல்
தெளித்து
வீதி
மறையவர்
மடவார்
வள்ளல்
மணம்
எதிர்
கொள்ள
வந்தார்.
1.5.24
171
கண்கள்
எண்ணிலாத
வேண்டுன்ங்
காளையை
காண
என்பார்
பெண்களில்
உயர
நோன்
தாள்
சடங்கவி
பேதை
என்பார்
மண்
களி
கூர
வந்த
மணம்
கண்டு
வாழ்ந்தோம்
என்பார்
பண்களில்
நிறைந்த
கீதம்
பாடுவார்
ஆடுவார்கள்.
1.5.25
172
ஆண்டகை
அருளின்
நோக்கின்
வெள்ளத்துள்
அலைந்தோம்
என்பார்
தாண்டிய
பரியும்
நம்பால்
தகுதியின்
நடந்தது
என்பார்
பூண்டயங்கு
இவனே
காணும்
புண்ணிய
மூர்த்தி
என்பார்
ஈண்டிய
மடவார்
கூட்டம்
இன்னன
இசைப்ப
சென்றார்.
1.5.26
173
வருமண
கோலத்து
எங்கள்
வள்ளலார்
தெள்ளும்
வாச
திருமண
பந்தர்
முன்பு
சென்று
வெண்
சங்கம்
எங்கும்
பெருமழை
குலத்தின்
ஆர
பரிமிசை
இழிந்து
பேணும்
ஒரு
மண
திறத்தின்
அங்கு
நிகழ்ந்தது
மொழிவேன்
உய்ந்தேன்.
1.5.27
174
ஆலுமறை
சூழ்கயிலையின்
கண்
அருள்
செய்த
சாலுமொழியால்
வழி
தடுத்து
அடிமை
கொள்வான்
மேலுற
எழுந்து
மிகு
கீழுற
அகழ்ந்து
மாலும்
அயனுக்கும்
அரியார்
ஒருவர்
வந்தார்.
1.5.28
175
கண்ணிடை
கரந்த
கதிர்
வெண்படம்
என
சூழ்
புண்ணிய
நுதல்
புனித
நீறு
பொலிவு
எ
தண்மதி
முதிர்ந்து
கதிர்
சாய்வது
என
மீதே
வெண்ணரை
முடித்தது
விழுந்திடை
சழங்க.
1.5.29
176
காதில்
அணி
கண்டிகை
வடிந்த
குழை
தாழ
சோதி
மணி
மார்பின்
அசை
நூலினொடு
தோளின்
மீது
புனை
உத்தரிய
வெண்
துகில்
நுடங்க
ஆதபம்
மறை
குடை
அணிக்கரம்
விளங்க.
1.5.30
177
பண்டிசரி
கோவண
உடை
பழமை
கூர
கொண்டதோர்
சழங்கலுடை
ஆர்ந்து
அழகு
கொள்ள
வெண்
துகிலுடன்
குசை
முடிந்து
விடு
வேணு
தண்டொருகை
கொண்டு
கழல்
தள்ளு
நடை
கொள்ள.
1.5.31
178
மொய்த்து
வளர்
பேரழகு
மூத்தவடி
வேயோ
அத்தகைய
மூப்பெனும்
அதன்
படிவ
மேயோ
மெய்த்த
நெறி
வைதிகம்
விளைந்த
முதல்யோ
இத்தகைய
வேடம்
என
ஐயமுற
எய்தி
.
1.5.32
179
வந்துதிரு
மாமறை
மண
தொழில்
தொடங்கும்
பந்தரிடை
நம்பி
எதிர்
பன்னு
சபை
முன்
நின்று
இந்த
மொழி
கேண்மின்
எதிர்
யாவர்களும்
என்றான்
முந்தை
மறை
ஆயிரம்
மொழிந்த
திரு
வாயான்.
1.5.33
180
என்றுரை
செய்
அந்தணனை
எண்ணில்
மறை
யோரும்
மன்றல்
வினை
மங்கல
மடங்கல்
அனை
யானும்
நன்று
உமது
நல்வரவு
நங்கள்
தவம்
என்று
ஏ
நின்றது
இவண்
நீர்
மொழிமின்
நீர்மொழிவது
என்றார்.
1.5.34
181
பிஞ்ஞகனும்
நாவலர்
பெருந்தகையை
நோக்கி
என்னிடையும்
நின்னிடையும்
நின்ற
இசை
வால்யான்
முன்னுடையது
ஓர்பெரு
வழக்கினை
முடித்தே
நின்னுடைய
வேள்வியினை
நீ
முயல்தி
என்றான்.
1.5.35
182
நெற்றி
விழியான்
மொழிய
நின்ற
நிகர்
இல்லான்
உற்றதோர்
வழக்கு
எனிடை
நீ
உடையது
உண்டேல்
மற்றது
முடித்தல்
அலது
யான்
வதுவை
செய்யேன்
முற்ற
இது
சொல்லுக
என
எல்லை
முடிவு
இல்லான்.
1.5.36
183
ஆவதிது
கேண்மின்
மறையோர்
என்
அடியான்
இ
நாவல்
நகர்
ஊரன்
இது
நான்
மொழிவது
என்றான்
தேவரையும்
மாலயன்
முதன்
திருவின்
மிக்கோர்
யாவரையும்
வேறு
அடிமை
யாவுடைய
எம்மான்.
1.5.37
184
என்றான்
இறையோன்
அது
கேட்டவர்
எம்
மருங்கும்
நின்றார்
இருந்தார்
இவன்
என்
நினைந்தான்
கொல்
என்று
சென்றார்
வெகுண்டார்
சிரித்தார்
திரு
நாவல்
ஊரான்
நன்றால்
மறையோன்
மொழி
என்று
எதிர்
நோக்கி
நக்கான்.
1.5.38
185
.
நக்கான்
முகம்
நோக்கி
நடுங்கி
நுடங்கி
யார்க்கும்
மிக்கான்
மிசையுத்தரி
துகில்
தாங்கி
மேல்
சென்று
அ
காலம்
உன்
தந்தை
தன்
ஆள்ஓலை
இ
காரியத்தை
நீ
இன்று
சிரித்தது
என்
ஏட
என்ன.
1.5.39
186
மாசிலா
மரபில்
வந்த
வள்ளல்
வேதியனை
நோக்கி
நேசமுன்
கிடந்த
சிந்தை
நெகிழ்ச்சியால்
சிரிப்பு
நீங்கி
ஆசில்
அந்தணர்கள்
வேறோர்
அந்தணர்க்கு
அடிமை
ஆதல்
பேச
இன்று
உன்னை
கேட்டோ
ம்
பித்தனோ
மறையோன்
என்றார்
1.5.40
187
பித்தனும்
ஆக
பின்னும்
பேயனும்
ஆக
நீ
இன்று
எத்தனை
தீங்கு
சொன்னால்
யாது
மற்று
அவற்றால்
நாணேன்
அத்தனைக்கு
என்னை
ஒன்றும்
அறிந்திலை
ஆகில்
நின்று
வித்தகம்
பேச
வேண்டாம்
பணி
செய
வேண்டும்
என்றார்
1.5.41
188
கண்டதோர்
வடிவால்
உள்ளம்
காதல்
செய்து
உருகா
நிற்கும்
கொண்டதோர்
பித்த
வார்த்தை
கோபமும்
உடனே
ஆக்கும்
உண்டொராள்
ஓலை
என்னும்
அதன்
உண்மை
அறிவேன்
என்று
தொண்டனார்
ஓலை
காட்டுக
என்றனர்
துணைவனாரை.
1.5.42
189
ஓலை
காட்டு
என்று
நம்பி
உரைக்க
நீ
பாலையோ
அவை
முன்
காட்ட
பணிசெயற்
பாலை
என்ற
வேலையில்
நாவலூரர்
வெகுண்டு
மேல்
விரைந்து
சென்று
மாலயன்
தொடரா
தானை
வலிந்து
பின்தொடரல்
உற்றார்.
1.5.43
190
ஆவணம்
பறிக்க
சென்ற
அளவினில்
அந்தணாளன்
காவணத்து
இடையே
ஓட
கடிது
பின்தொடர்ந்து
நம்பி
பூவனத்து
அவரை
உற்றார்
அவரலால்
புரங்கள்
செற்ற
ஏவண
சிலையினாரை
யார்
தொடர்ந்து
எட்ட
வல்லார்
1.5.44
191
மறைகள்
ஆயின
முன்
போற்றி
மலர்ப்பதம்
பற்றி
நின்ற
இறைவனை
தொடர்ந்து
பற்றி
எழுதும்ஆள்
ஓலை
வாங்கி
அறை
கழல்
அண்ணல்
ஆளாய்
அந்தணர்
செய்தல்
என்ன
முறை
என
கீறியிட்டார்
முறையிட்டான்
முடிவிலாதான்.
1.5.45
192
அருமறை
முறையிட்டின்னும்
அறிவதற்கு
அறியான்
பற்றி
ஒரு
முறை
முறையோ
என்ன
உழை
நின்றார்
விலக்கி
இந்த
பெரு
முறை
உலகில்
இல்லா
நெறி
கொண்டு
பிணங்கு
கின்ற
திரு
மறை
முனிவரே
எங்குளீர்
செப்பும்
என்றார்.
1.5.46
193
என்றலும்
நின்ற
ஐயர்
இங்குளேன்
இருப்புஞ்
சேயது
அன்றிந்த
வெண்ணெய்
நல்லூர்
அதுநிற்க
அறத்தாறு
இன்றி
வன்றிறல்
செய்து
என்
கையில்
ஆவணம்
வலிய
வாங்கி
நின்றிவன்
கிழித்து
தானே
நிரப்பினான்
அடிமை
என்றான்.
1.5.47
194
குழை
மறை
காதினானை
கோல்
ஆரூரர்
நோக்கி
பழைய
மன்றாடி
போலும்
இவன்
என்று
பண்பின்
மிக்க
விழைவுறு
மனமும்
பொங்க
வெண்ணெய்
நல்லூராயேல்
உன்
பிழை
நெறி
வாழ்க்கை
ஆங்கே
பேச
நீ
போதாய்
என்றார்.
1.5.48
195
வேதியன்
அதனை
கேட்டு
வெண்ணெய்
நல்லூரிலே
நீ
போதினும்
நன்று
மற்ற
புனித
நான்மறையோர்
முன்னர்
ஆதியில்
மூல
ஓலை
காட்டி
நீ
அடிமை
ஆதல்
சாதிப்பன்
என்று
முன்னே
தண்டுமுன்
தாங்கி
சென்றான்.
1.5.49
196
செல்லு
நான்
மறையோன்
தன்பின்
திரிமு
காந்தஞ்
சேர்ந்த
வல்லிரும்பணையு
மா
போல்
வள்ளலும்
கடிது
சென்றான்
எல்லையில்
சுற்றத்தாரும்
இது
என்னாம்
என்று
செல்ல
நல்ல
அந்தணர்கள்
வாழும்
வெண்ணெய்
நல்லூரை
நண்ணி.
1.5.50
197
வேத
பாரகரின்
மிக்கார்
விளங்கு
பேர்
அவை
முன்
சென்று
நாதனாம்
மறையோன்
சொல்லும்
நாவலூர்
ஆரூரன்
தன்
காதல்
என்
அடியான்
என்ன
காட்டிய
ஓலை
கீறி
மூதறிவீர்
முன்
போந்தானிது
மற்றென்
முறைபாடு
என்றான்.
1.5.51
198
அந்தணர்
அவையில்
மிக்கார்
மறையவர்
அடிமை
ஆதல்
இந்த
மா
நிலத்தில்
இல்லை
என்
சொன்னாய்
ஐயர்
என்றார்
வந்தவாறிசைவே
அன்றோ
வழக்கு
இவன்
கிழித்த
ஓலை
தந்தை
தன்
நேர்ந்தது
என்றனன்
தனியாய்
நின்றான்.
199
இசைவினால்
எழுதும்
ஓலை
காட்டினான்
ஆகில்
இன்று
விசையினால்
வலிய
வாங்கி
கிழிப்பது
வெற்றி
ஆமோ
தசையெலாம்
ஒடுங்க
மூத்தான்
வழக்கினை
சார
சொன்னான்
அசைவில்
ஆரூரர்
எண்ணம்
என்
என்றார்
அவையில்மிக்கார்.
1.5.53
200
அனைத்து
நூல்
உணர்ந்தீர்
ஆதி
சைவன்
என்று
அறிவீர்
என்னை
தனக்கு
வேறு
அடிமை
என்று
இவ்
அந்தணன்
சாதித்தானேல்
மனத்தினால்
உணர்தற்கு
எட்டா
மாயை
என்
சொல்லுகேன்
யான்
எனக்கு
இது
தெளிய
ஒண்ணாது
என்றனன்
எண்ணம்
மிக்கான்.
1.5.54
201
அவ்வுரை
அவையின்
முன்பு
நம்பி
ஆரூரர்
சொல்ல
செவ்விய
மறையோர்
நின்ற
திரு
மறை
முனியை
நோக்கி
இவ்வுலகின்
கண்
நீ
இன்று
இவரை
உன்
அடிமை
என்ற
வெவ்வுரை
எம்முன்பு
ஏற்ற
வேண்டும்
என்று
உரைத்து
மீண்டும்.
1.5.55
202
ஆட்சியில்
ஆவணத்தில்
அன்றி
மற்று
அயலார்
தங்கள்
காட்சியில்
மூன்றில்
ஒன்று
காட்டுவாய்
என்ன
முன்னே
மூட்சியிற்
கிழித்த
ஓலை
படியோஓலை
மூல
மாட்சியில்
காட்ட
வைத்தேன்
என்றனன்
மாயை
வல்லான்.
1.5.56
203
வல்லையேல்
காட்டிங்கு
என்ன
மறையவன்
வலி
செய்யாமல்
சொல்ல
நீர்
வல்லீர்
ஆகில்
காட்டுவேன்
என்று
சொல்ல
செல்வ
நான்
மறையோய்
நாங்கள்
தீங்குற
ஒட்டோ
ம்
என்றார்
அல்லல்
தீர்த்து
ஆள
நின்றார்
ஆவணம்
கொண்டு
சென்றார்.
1.5.57
204
இருள்
மறை
மிடறு
ஒன்
கையில்
ஓலை
கண்டு
அவையோர்
ஏவ
அருள்
பெறு
காரணத்தானும்
ஆவணம்
தொழுது
வாங்கி
சுருள்
பெறு
மடியை
நீக்கி
விரித்தனன்
தொன்மை
நோக்கி
தெருள்
பெறு
சபையோர்
கேட்ப
வாசகம்
செப்பு
கின்றான்.
1.5.58
205
அரு
மறை
நாவல்
ஆதி
சைவன்
ஆரூரன்செய்கை
பெரு
முனி
வெண்ணெய்
நல்லூர
பித்தனுக்கியானும்
என்பால்
வரு
முறை
மரபுளோரும்
வழி
தொண்டு
செய்தற்கு
ஓலை
இருமையால்
எழுதி
நேர்ந்தேன்
இதற்கு
இவை
என்
எழுத்து.
1.5.59
206
வாசகம்
கேட்ட
பின்னர்
மற்று
மேல்
எழுத்து
இட்டார்கள்
ஆசிலா
எழுத்தை
நோக்கி
அவையொக்கும்
என்ற
பின்னர்
மாசிலா
மறையோர்
ஐயா
மற்றுங்கள்
பேரனார்
தம்
தேசுடை
எழுத்தே
ஆகில்
தெளி
பார்த்து
அறிமின்
என்றார்.
1.5.60
207
அந்தணர்
கூற
இன்னும்
ஆள்
ஓலை
இவனே
காண்பான்
தந்தை
தன்
தான்
வேறு
எழுதுகை
இந்த
ஆவணத்தினோடும்
எழுத்து
நீர்
ஒப்பு
நோக்கி
வந்தது
மொழிமின்
என்றான்
வலிய
ஆட்கொள்ளும்
வள்ளல்.
1.5.61
208
திரண்ட
மா
மறையோர்
தாமும்
திரு
நாவலூரர்
கோ
முன்
மருண்டது
தெளிய
மற்ற
மறையவன்
எழுத்தால்
ஓலை
அரண்
தரு
காப்பில்
வேறு
ஒன்று
அழைத்து
உடன்
ஒப்பு
நோக்கி
இரண்டும்
ஒத்திருந்தது
என்னே
இனி
செயல்
இல்லை
என்றார்
1.5.62
209
நான்
மறை
முனிவ
னார்க்கு
நம்பி
ஆரூரர்
தோற்றீர்
பான்மையின்
ஏவல்
செய்தல்
கடன்
என்று
பண்பில்
மிக்க
மேன்மையோர்
விளம்ப
நம்பி
விதி
முறை
இதுவே
ஆகில்
யான்
இதற்கு
இசையேன்
என்ன
இசையுமோ
என்று
நின்றார்.
1.5.63
210
திருமிகு
மறையோர்
நின்ற
செழுமறை
முனியை
நோக்கி
அருமுனி
நீமுன்
காட்டும்
ஆவணம்
அதனில்
எங்கள்
பெருமைசேர்
பதியேயாக
பேசியதுமக்கு
இவ்வூரில்
வருமுறை
மனையும்
நீடு
வாழ்க்கையும்
காட்டுக
என்றார்.
1.5.64
211
பெருவரும்
வழக்கால்
வென்ற
புண்ணிய
முனிவர்
என்னை
ஒருவரும்
அறியீராகில்
போதும்
என்றுரைத்து
சூழ்ந்த
பெருமறையவர்
குழாமும்
நம்பியும்
பின்பு
செல்ல
திருவரு
துறையே
புக்கார்
கண்டிலர்
திகைத்து
நின்றார்.
1.5.65
212
எம்பிரான்
கோயில்
நண்ண
இலங்கு
நூல்
மார்பர்
எங்கள்
நம்பர்
தங்கோயில்
புக்கது
என்கொலோ
என்று
நம்பி
தம்பெரு
விருப்பினோடு
தனி
தொடர்ந்து
அழைப்ப
மாதோடு
உம்பரின்
விடை
மேல்
தோன்றி
அவர்
தமக்கு
உணர்த்தல்
உற்றார்.
1.5.66
213
முன்பு
நீ
நமக்கு
தொண்டன்
முன்னிய
வேட்கை
கூர
பின்பு
நம்
ஏவலாலே
பிறந்தனை
மண்ணின்
மீது
துன்புறு
வாழ்க்கை
நின்னை
தொடர்வற
தொடர்ந்து
வந்து
நன்புல
மறையோர்
முன்னர்
நாம்
தடுத்தாண்டோ
ம்
என்றார்.
1.5.67
214
என்று
எழும்
ஓசை
கேளா
ஈன்றஆன்
கனைப்பு
கேட்ட
கன்று
போல்
கதறி
நம்பி
கரசரண்
ஆதி
அங்கம்
துன்றிய
புளகம்
ஆக
தொழுத
கை
தலை
மேல்
ஆக
மன்றுளீர்
செயலோ
வந்து
வலிய
ஆ
கொண்டது
என்றார்.
1.5.68
215
எண்ணிய
ஓசை
ஐந்தும்
விசும்பிடை
நிறைய
எங்கும்
விண்ணவர்
பொழி
பூ
மாரி
மேதினி
நிறைந்து
விம்ம
மண்ணவர்
மகிழ்ச்சி
பொங்க
மறைகளும்
முழங்கி
ஆர்ப்ப
அண்ணலை
ஓலை
காட்டி
ஆண்டவர்
அருளி
செய்வார்.
1.5.69
216
மற்று
நீ
வன்மை
பேசி
வன்தொண்டன்
என்னும்
நாமம்
பெற்றனை
நமக்கும்
அன்பில்
பெருகிய
சிறப்பின்
மிக்க
அற்சனை
பாட்டே
ஆகும்
ஆதலால்
மண்
மேல்
நம்மை
சொற்
தமிழ்
பாடுக
என்றார்
தூமறை
பாடும்
வாயார்.
1.5.70
217
.
தேடிய
அயனும்
மாலும்
தெளிவுறா
ஐந்து
எழுத்தும்
பாடிய
பொருளாய்
உள்ளான்
பாடுவாய்
நம்மை
என்ன
நாடிய
மனத்தராகி
நம்பி
ஆரூரர்
மன்றுள்
ஆடிய
செய்ய
தாளை
அஞ்சலி
கூப்பி
நின்று.
1.5.71
218
வேதியன்
ஆகி
என்னை
வழக்கினால்
வெல்ல
வந்த
ஊதியம்
அறியாதேனுக்கு
உணர்வு
தந்து
உ
கொண்ட
கோதிலா
அமுதே
இன்று
உன்
குண
பெருங்
கடலை
நாயேன்
யாதினை
அறிந்து
என்
சொல்லி
பாடுகேன்
என
மொழிந்தார்
1.5.72
219
அன்பனை
அருளின்
நோக்கி
அங்கணர்
அருளி
செய்வார்
முன்பு
எனை
பித்தன்
என்றே
மொழிந்தனை
ஆதலால்லே
என்
பெயர்
பித்தன்
என்றே
பாடுவாய்
என்றார்
நின்ற
வன்பெரு
தொண்டர்
ஆண்ட
வள்ளலை
பாடல்
உற்றார்.
1.5.73
220
கொத்தார்
மலர
குழலாள்
ஒரு
கூறாய்
அடியவர்
பால்
மெ
தாயினும்
இனியானை
அவ்வியன்
நாவலர்
பெருமான்
பித்தா
பிறை
சூடி
என
பெரிதாம்
திரு
பதிகம்
இத்தாரணி
முதலாம்
உலகு
எல்லாம்
உய்ய
எடுத்தார்.
1.5.74
221
முறையால்
வரு
மதுர
துடன்
மொழி
இந்தள
முதலில்
குறையா
நிலை
மும்மைப்பாடி
கூடுங்
கிழமை
யினால்
நிறை
பாணியின்
இசை
கோள்புணர்
நீடும்
புகழ்
வகையால்
இறையான்
மகிழ்
இசை
பாடினன்
எல்லாம்
நிகர்
இல்லான்.
1.5.75
222
சொல்லார்
தமிழ்
இசை
பாடிய
தொண்டன்
தனை
இன்னும்
பல்லாறு
உலகினில்
நம்
புகழ்
பாடு
என்றுறு
பரிவில்
நல்லார்
வெண்ணெய்
நல்லூர்
அருள்துறை
மேவிய
நம்பன்
எல்லா
உலகும்
உ
புரம்
எய்தான்
அருள்
செய்தான்.
1.5.76
223
அயலோர்
தவம்
முயல்வார்
பிறர்
அன்றே
மணம்
அழியும்
செயலால்
நிகழ்
புத்தூர்
வரு
சிவ
வேதியன்
மகளும்
உயர்
நாவலர்
தனி
நாதனை
ஒழியாது
உணர்
வழியில்
பெயராது
உயர்
சிவலோகமும்
எளிதாம்
வகை
பெற்றாள்.
1.5.77
224
நாவலர்
கோன்
ஆரூரன்
தனை
வெண்ணெய்
நல்
ஊரில்
மேவும்
அருள்துறை
அமர்ந்த
வேதியர்
ஆட்கொண்டு
அதற்பின்
பூ
அலரும்
தடம்
பொய்கை
திருநாவலூர்
புகுந்து
தேவர்
பிரான்
தனை
பணிந்து
திரு
பதிகம்
பாடினார்.
1.5.78
225
சிவன்
உறையு
திருத்துறையூர்
சென்றணைந்து
தீவினையால்
அவ
நெறியில்
செல்லாமே
தடுத்து
ஆண்டாய்
அடியேற்கு
தவ
நெறி
தந்து
அருள்
என்று
தம்பிரான்
முன்
நின்று
பவ
நெறிக்கு
விலக்கு
ஆகு
திருப்பதிகம்
பாடினார்.
1.5.79
226
புலன்
ஒன்றும்
படி
தவத்திற்
புரிந்த
நெறி
கொடுத்து
அருள
அலர்
கொண்ட
நறுஞ்
சோலை
திரு
துறையூர்
அமர்ந்து
அருளும்
நிலவும்
தண்
புனலும்
ஒளிர்
நீள்சடையோன்
திருப்பாதம்
மலர்
கொண்டு
போற்றிசைத்து
வந்தித்தார்
வன
தொண்டர்.
1.5.80
227
திரு
துறையூர்
தனை
பணிந்து
சிவபெருமான்
அமர்ந்து
அருளும்
பொருத்தமாம்
இடம்
பலவும்
புக்கிறைஞ்சி
பொற்புலியூர்
நிருத்தனார்
திரு
கூத்து
தொழுவதற்கு
நினைவுற்று
வருத்தம்
மிகு
காதலினால்
வழி
கொள்வான்
மனங்
கொண்டார்
1.5.81
228
மலை
வளர்
சந்து
அகில்
பீலி
மலர்
பரப்பி
மணி
கொழிக்கும்
அலை
தருதண்
புனல்
பெண்ணை
யாறு
கடந்து
ஏறிய
பின்
நிலவு
பசும்
புரவிநெடும்
தேர்
இரவி
மேல்
கடலில்
செலவணையும்
பொழுது
அணை
திருவதிகை
புறத்து
அணைந்தார்
1.5.82
229
உடைய
அரசு
உலகேத்தும்
உழவார
படையாளி
விடையவர்க்கு
கைத்தொண்டு
விரும்பு
பெரும்
பதியை
மிதித்து
அடையும்
அதற்கு
அஞ்சுவான்
என்று
அ
நகரில்
புகுதாதே
மடை
வளர்
தண்
புறம்
பணையிற்
சித்தவட
மடம்
புகுந்தார்
1.5.83
230
வரி
வளர்
பூஞ்சோலை
சூழ்
மடத்தின்
கண்
வன்தொண்டர்
விரிதிரை
நீர
கெடில
வட
வீரட்டானத்து
இறை
தாள்
புரிவுடைய
மனத்தினரா
புடை
எங்கும்
மிடைகின்ற
பரிசனமும்
துயில்
கொள்ள
பள்ளி
அமர்ந்து
அருளினார்.
1.5.84
231
அது
கண்டு
வீரட்டத்து
அமர்ந்து
அருளும்
அங்கணரும்
முது
வடிவின்
மறையவராய்
முன்
ஒருவர்
அறியாமே
பொது
மடத்தின்
உள்புகுந்து
பூ
தாரான்
திரு
முடி
மேல்
பதும
மலர
தாள்
வைத்து
பள்ளி
கொள்வார்
போல்
பயின்றார்.
1.5.85
232
அந்நிலை
ஆரூரன்
உணர்ந்து
அருமறையோய்
உன்னடி
என்
சென்னியில்
வைத்தனை
என்ன
திசை
அறியா
வகை
செய்தது
என்னுடைய
மூப்பு
காண்
என்று
அருள
அதற்கு
இசைந்து
தன்
முடி
அப்பால்
வைத்தே
துயில்
அமர்ந்தான்
தமிழ்
நாதன்.
1.5.86
233
அங்குமவன்
திரு
முடிமேல்
மீட்டும்
அவர்
தாள்
நீட்ட
செங்கயல்
பாய்
தடம்
புடை
சூழ்
திரு
நாவலூராளி
இங்கு
என்னை
பலகாலும்
மிதித்தனை
நீ
யார்
என்ன
கங்கை
சடை
கரந்த
பிரான்
அறிந்திலையோ
என
கரந்தான்.
1.5.87
234
செம்மாந்து
இங்கு
யான்
அறியாது
என்
செய்தேன்
என
தெளிந்து
தம்மானை
அறியாத
சதியார்
உளரே
என்று
அம்மானை
திருவதிகை
வீரட்டா
னத்து
அமர்ந்த
கைம்மாவின்
உரியானை
கழல்
பணிந்து
பாடினார்.
1.5.88
235
பொன்
திரளும்
மணி
பொரு
கரிவெண்
மின்றிரண்ட
வெண்முத்தும்
விரைமலரும்
நறுங்
குறடும்
வன்றிரைகளாற்
கொணர்ந்து
திருவதிகை
வழிபடலால்
தென்
திசையில்
கங்கை
எனும்
திரு
கெடிலம்
திளைத்தாடி.
1.5.89
236
அங்கணரை
அடிபோற்றி
அங்கு
அகன்று
மற்று
அந்த
பொங்கு
நதி
தென்கரை
போ
போர்
வலித்தோள்
மாவலி
தன்
மங்கல
வேள்வியில்
பண்டு
வாமனனாய்
மண்
இரந்த
செங்கணவன்
வழி
பட்ட
திரு
மாணிக்குழி
அணைந்தார்.
1.5.90
237
பரம்
பொருளை
பணிந்து
தாள்
பரவிப்போ
பணிந்தவர்க்கு
வரம்
தருவான்
தினை
நகரை
வணங்கினர்
வண்
தமிழ்
பாடி
நரம்புடை
யாழ்
ஒலி
முழவின்
நாத
அரம்பையர்
தம்
கீத
ஒலி
அறா
தில்லை
மருங்கு
அணைந்தார்.
1.5.91
238
தேம்
அலங்கல்
அணி
மா
மணி
மார்பின்
செம்மல்
அங்கயல்கள்
செங்கமல
தண்
பூ
மலங்க
எதிர்
பாய்வன
மாடே
புள்ளலம்பு
திரை
வெள்
வளை
வாவி
தா
மலங்குகள்
தடம்
பணை
சூழும்
தண்
மருங்கு
தொழுவார்கள்
தம்மும்மை
மா
மலங்களற
வீடு
அருள்
தில்லை
மல்லல்
அம்பதியின்
எல்லை
வணங்கி
.
1.5.92
239
நாக
சூத
வகுளஞ்
சரளஞ்
சூழ்
நாளிகேரம்
இலவங்கம்
நரந்தம்
பூக
ஞாழல்
குளிர்
வாழை
மதூகம்
பொதுளும்
வஞ்சி
பல
எங்கும்
நெருங்கி
மேக
சாலமலி
சோலைகள்
ஆகி
மீது
கோகிலம்
மிடைந்து
மிழற்ற
போக
பூமியினும்
மிக்கு
விளங்கும்
பூம்புறம்பணை
கடந்து
புகுந்தார்.
1.5.93
240
வன்னி
கொன்றை
வழை
சண்பகம்
ஆரம்
மலர
பலாசொடு
செருந்தி
மந்தாரம்
கன்னி
காரங்
குரவங்
கமழ்
புன்னை
கற்பு
பாடலம்
கூவிளம்
ஓங்கி
துன்னு
சாதி
மரு
மாலதி
மௌவல்
துதைந்த
நந்திகரம்
வீரம்
மிடைந்த
பன்
மலர
புனித
நந்தவனங்கள்
பணிந்து
சென்றனன்
மணங்கமழ்
தாரான்.
1.5.94
241
இடம்
மருங்கு
தனி
நாயகி
காண
ஏழ்
பெரும்
புவனம்
உய்ய
எடுத்து
நடநவின்று
அருள்
சிலம்பொலி
போற்றும்
நான்
மறை
பதியை
நாளும்
வணங்க
கடல்
வலங்
கொள்வது
போல்
புடை
சூழுங்
காட்சி
மேவி
மிகு
சே
செல
ஓங்கும்
தடமருங்கு
வளர்
மஞ்சிவர்
இஞ்சி
தண்
கிடங்கை
எதிர்
கண்டு
மகிழ்ந்தார்.
1.5.95
242
மன்றுளாடு
மதுவின்
நசையாலே
மறை
சுரும்பறை
புறத்தின்
மருங்கே
குன்று
போலுமணி
மாமதில்
சூழுங்
குண்ட
கழக்கமல
வண்டலர்
கைதை
துன்று
நீறுபுனை
மேனிய
வாகி
தூய
நீறு
புனை
தொண்டர்கள்
என்ன
சென்று
முரல்கின்றன
கண்டு
சிந்தை
அன்பொடு
திளைத்து
எதிர்
1.5.96
243
பார்
விளங்க
வளர்
நான்
மறை
நாதம்
பயின்ற
பண்புமிக
வெண்கொடி
ஆடும்
சீர்
விளங்கு
மணி
நாவொலியாலும்
திசைகள்
நான்கு
எதிர்
புறப்படலாலும்
தார்
விளங்கு
வரை
மார்பின்
அயன்
பொன்
சதுர்முகங்கள்
என
ஆயின
தில்லை
ஊர்விளங்கு
திருவாயில்கள்
நான்கின்
உத்தர
திசை
வாயில்
முன்
எய்தி.
1.5.97
244
அன்பின்
வந்து
எதிர்
கொண்ட
சீர்
அடியார்
அவர்களோ
நம்பி
ஆரூரர்
தாமோ
முன்
பிறைஞ்சினரி
யாவர்
என்று
அறியா
முறைமையால்
எதிர்
வணங்கி
மகிழ்ந்து
பின்பு
கும்பிடும்
விருப்பில்
நிறைந்து
பெருகு
நாவல்
நகரார்
பெருமானும்
பொன்
பிறங்கு
மணி
மாளிகை
நீடும்
பொருவிறந்த
திருவீதி
புகுந்தார்
1.5.98
245
அங்கண்
மாமறை
முழங்கும்
மருங்கே
ஆடரம்பையர்
அரங்கு
மங்குல்
வானின்மிசை
ஐந்தும்
முழங்கும்
வாச
மாலைகளில்
வண்டு
பொங்கும்
அன்பருவி
கண்பொழி
தொண்டர்
போற்றிசைக்கும்
ஒலி
எங்கும்
முழங்கும்
திங்கள்
தங்கு
சடை
கங்கை
முழங்கும்
தேவ
தேவர்
புரியும்
திருவீதி.
1.5.99
246
போக
நீடு
நிதி
மன்னவன்
மன்னும்
புரங்கள்
ஒப்பன
வரம்பில
ஓங்கி
மாகம்
முன்
பருகுகின்றன
போலும்
மாளிகை
குலம்
மிடைந்த
பதாகை
யோக
சிந்தை
மறையோர்கள்
வளர்க்கும்
ஓமதூமம்
உயர்வானில்
அடுப்ப
மேக
பந்திகளின்
மீதிடைஎங்கும்
மின்
நுடங்குவன
என்ன
விளங்கும்.
1.5.100
247
ஆடு
தோகை
புடை
நாசிகள்
தோறும்
அரணி
தந்த
சுடர்
ஆகுதி
மாடுதாமமணி
வாயில்கள்
தோறும்
மங்கல
கலசம்
வேதிகை
சேடு
கொண்ட
ஒளி
தேர்
நிரை
தோறும்
செந்நெல்
அன்னமலை
சாலைகள்
நீடு
தண்புனல்கள்
பந்தர்கள்
தோறும்
நிறைந்த
தேவர்
கணம்
நீளிடை
தோறும்.
1.5.101
248
எண்ணில்
பேர்
உலகு
அனைத்தினும்
உள்ள
எல்லையில்
அழகு
சொல்லிய
எல்லாம்
மண்ணில்
இப்பதியில்
வந்தன
என்ன
மங்கலம்
பொலி
வளத்தன
ஆகி
புண்ணி
புனித
அன்பர்கள்
முன்பு
புகழ்ந்து
பாடல்
புரி
பொற்பின்
விளங்கும்
அண்ணல்
ஆடு
திருஅம்பலம்
சூழ்ந்த
அம்பொன்
வீதியினை
நம்பி
வணங்கி
.
1.5.102
249
மால்
அயன்
சதமகன்
பெரும்
தேவர்
மற்றும்
உள்ளவர்கள்
முற்றும்
நெருங்கி
சீல
மாமுனிவர்
சென்று
முன்
துன்னி
திரு
பிரம்பின்
அடி
கொண்டு
திளைத்து
காலம்
நேர்
படுதல்
பார்த்தயல்
நிற்ப
காதல்
அன்பர்
கணநாதர்
புகும்பொற்
கோல
நீடு
திருவாயில்
இறைஞ்சி
குவித்த
செங்கை
தலை
மேற்கொடு
புக்கார்.
1.5.103
250
பெரு
மதில்
சிறந்த
செம்
பொன்
மாளிகை
மின்
பிறங்கும்
பேரம்பலம்
மேரு
வருமுறை
வலம்
கொண்டிறைஞ்சிய
பின்னர்
வணங்கிய
மகிழ்வொடும்
புகுந்தார்
அருமறை
முதலில்
நடுவினில்
கடையில்
அன்பர்
தம்
சிந்தையில்
அலர்ந்த
திரு
வளர்
ஒளி
சூழ்
திருச்சிற்றம்பலம்
முன்
அணுக்கன்
1.5.104
251
வையகம்
பொலிய
மறை
சிலம்பு
ஆர்ப்ப
மன்றுளே
மால்
அயன்
தேட
ஐயர்
தாம்
வெளியே
ஆடுகின்றாரை
அஞ்சலி
மலர்த்தி
முன்
குவித்த
கைகளோ
திளைத்த
கண்களோ
அந்த
கரணமோ
கலந்த
அன்புந்த
செய்
தவ
பெரியோன்
சென்று
தாழ்ந்து
எழுந்தான்
திரு
களிற்றுப்படி
மருங்கு.
1.5.105
252
ஐந்து
பேர்
அறிவும்
கண்களே
கொள்ள
அளப்பரும்
கரணங்கள்
நான்கும்
சிந்தையே
ஆ
குணம்
ஒரு
மூன்றும்
திருந்து
சாத்து
விகமே
ஆக
இந்து
வாழ்
சடையான்
ஆடும்
ஆனந்த
எல்லையில்
தனி
பெருங்
கூத்தின்
வந்த
பேரின்ப
வெள்ளத்துள்
திளைத்து
மாறிலா
மகிழ்ச்சியின்
மலர்ந்தார்.
1.5.106
253
தெண்ணிலா
மலர்ந்த
வேணியாய்
உன்றன்
திருநடம்
கும்பிட
பெற்று
மண்ணிலே
வந்த
பிறவியே
எனக்கு
வாலிதாம்
இன்பம்
ஆம்
என்று
கண்ணில்
ஆனந்த
அருவி
நீர்
சொரி
கைம்மலர்
உச்சி
மேற்
குவித்து
பண்ணினால்
நீடி
அறிவரும்
பதிகம்
பாடினார்
பரவினார்
பணிந்தார்.
1.5.107
254
தடுத்து
முன்
ஆண்ட
தொண்டனார்
முன்பு
தனி
பெரு
தாண்டவம்
புரிய
எடுத்த
சேவடியார்
அருளினால்
தரளம்
எறிபுனல்
மறி
திரை
பொன்னி
மடுத்த
நீள்
வண்ண
பண்ணை
ஆரூரில்
வருக
நம்பால்
என
வானில்
அடுத்த
போதினில்
வந்து
எழுந்தது
ஓர்
நாதம்
கேட்டலும்
அது
உணர்ந்து
எழுந்தார்.
1.5.108
255
ஆடு
கின்றவர்
பேர்
அருளினால்
நிகழ்ந்த
அ
பணி
சென்னி
மேற்
கொண்டு
சூடு
தங்கரங்கள்
அஞ்சலி
கொண்டு
தொழு
தொறும்
புறவிடை
மாடு
பேரொளியின்
வளரும்
அம்பலத்தை
வலங்
கொண்டு
வணங்கினர்
போந்து
நீடுவான்
பணிய
உயர்ந்த
பொன்
வரை
போல்
நிலை
எழு
கோபுரங்
கடந்து.
1.5.109
256
நின்று
கோபுரத்தை
நிலமுற
பணிந்து
நெடு
திருவீதியை
வணங்கி
மன்றலார்
செல்வ
மறுகினூடேகி
மன்னிய
திருப்பதி
அதனில்
தென்திசை
வாயில்
கடந்து
முன்
போந்து
சேட்படு
திரு
எல்லை
இறைஞ்சி
கொன்றை
வார்
சடையான்
அருளையே
நினைவார்
கொள்ளிட
திருநதி
கடந்தார்.
1.5.110
257
புற
தருவார்
போற்றி
இசைப்ப
புரி
முந்நூல்
அணிமார்பர்
அறம்
பயந்தாள்
திருமுலை
பால்
அமுதுண்டு
வளர்ந்தவர்
தாம்
பிறந்து
அருளும்
பெரும்பேறு
பெற்றது
என
முற்றுலகில்
சிறந்த
புகழ
கழுமலமாம்
திருப்பதியை
சென்று
அணைந்தார்.
1.5.111
258
பிள்ளையார்
திரு
அவதாரம்
செய்த
பெரும்
புகலி
உள்ளு
நான்
மிதியேன்
என்றூர்
எல்லை
புறம்
வணங்கி
வள்ளலார்
வலமாக
வரும்பொழுதின்
மங்கை
இடங்
கொள்ளுமால்
விடையானும்
எதிர்
காட்சி
கொடுத்து
அருள.
1.5.112
259
மண்டிய
பேரன்பினால்
வன்தொண்டர்
நின்று
இறைஞ்சி
தெண்
திரை
வேலையில்
மிதந்த
திரு
தேணி
புர
தாரை
கண்டு
கொண்டேன்
கயிலையினில்
வீற்று
இருந்த
படி
என்று
பண்டரும்
இன்னிசை
பயின்ற
திரு
பதிகம்
பாடினார்.
1.5.113
260
இருக்கோலம்
இடும்பெருமான்
எதிர்
நின்றும்
எழுந்து
அருள
வெரு
கோளுற்றது
நீங்க
ஆரூர்
மேற்
செல
விரும்பி
பெருக்கோதம்
சூழ்புறவ
பெரும்
பதியை
வணங்கி
போ
திருக்கோலக்கா
வணங்கி
செந்தமிழ்
மாலைகள்
பாடி.
1.5.114
261
தேன்
ஆர்க்கும்
மலர
சோலை
திரு
புன்கூர்
நம்பர்
பால்
ஆனா
பேரன்பு
மிக
அடி
பணிந்து
தமிழ்
பாடி
மானார்க்கும்
கரதலத்தார்
மகிழ்த
இடம்
பல
வணங்கி
கானார்க்கும்
மலர
தடஞ்
சூழ்
காவிரியின்
கரை
அணைந்தார்.
1.5.115
262
வம்புலா
மலர்
அலை
மணிகொழித்து
வந்திழியும்
பைம்
பொன்
வார்
கரை
பொன்னி
பயில்
தீர்த்தம்
படிந்தாடி
தம்பிரான்
மயிலாடுதுறை
வணங்கி
தாவில்
சீர்
அம்பர்
மாகாளத்தின்
அமர்ந்த
பிரான்
அடி
பணிந்தார்.
1.5.116
263
மின்னார்
செஞ்சடை
அண்ணல்
விரும்பு
திருப்புகலூரை
முன்னாக
பணிந்தேத்தி
முதல்வன்
தன்
அருள்
நினைந்து
பொன்னாரும்
உத்தரியம்
புரி
முந்நூல்
அணி
மார்பர்
தென்
நாவலூராளி
திருவாரூர்
சென்று
அணைந்தார்.
1.5.117
264
தேர்
ஆரும்
நெடு
வீதி
திருவாரூர்
வாழ்வார்க்கு
ஆராத
காதலின்
நம்
ஆரூரன்
நாம்
அழைக்க
வாரா
நின்றான்
அவனை
மகிழ்ந்து
எதிர்
கொள்வீர்
என்று
நீராரும்
சடை
முடிமேல்
நிலவணிந்தார்
அருள்
செய்தார்.
1.5.118
265
தம்பிரான்
அருள்
செய்த
திரு
தொண்டர்
அது
சாற்றி
எம்
பிரானார்
அருள்
தான்
இருந்த
பரிசு
இதுவானால்
நம்
பிரானார்
ஆவார்
அவரன்றே
எனும்
நலத்தால்
உம்பர்
நாடு
இழிந்தது
என
எதிர்
கொள்ள
உடன்
எழுந்தார்.
1.5.119
266
மாளிகைகள்
மண்டபங்கள்
மருங்கு
பெருங்
கொடி
நெருங்க
தாளின்
நெடு
தோரணமும்
தழை
கமுகும்
குழை
தொடையும்
நீள்
இலைய
கதலிகளும்
நிறைந்த
பசும்
பொற்றசும்பும்
ஒளி
நெடு
மணிவிளக்கும்
உயர்
வாயில்
தொறும்
நிரைத்தார்.
1.5.120
267
சோதி
மணி
வேதிகைகள்
தூ
நறுஞ்
சாந்து
அணி
நீவி
கோதில்
பொரி
பொற்
சுண்ணங்
குளிர்
தரள
மணி
பரப்பி
தாதிவர்
பூ
தொடை
மாலை
தண்
பந்தர்களுஞ்
சமைத்து
வீதிகள்
நுண்
துகள்
அடங்க
விரை
பனிநீர்
மிகத்தெளித்தார்.
1.5.121
268
மங்கல
கீதம்
பாட
மழை
நிகர்
தூரியம்
முழங்க
செங்
கயற்
கண்
முற்றிழையார்
தெற்றி
தொறும்
நடம்
பயில
நங்கள்
பிரான்
திருவாரூர்
நகர்
வாழ்வார்
நம்பியை
முன்
பொங்கெயில்
நீள்
திருவாயில்
புறம்
உறவந்து
எதிர்கொண்டார்.
1.5.122
269
வந்து
எதிர்
கொண்டு
வணங்குவார்
முன்
வன்தொண்டர்
அஞ்சலி
கூப்பி
சிந்தை
களிப்புற
வீதியூடு
செல்வார்
திரு
தொண்டர்
தம்மை
நோக்கி
எந்தை
இருப்பதும்
ஆரூர்
அவர்
எம்மையும்
ஆள்வரோ
கேளீர்
என்னும்
சந்த
இசை
பதிகங்கள்
பாடி
தம்
பெருமான்
திருவாயில்
சார்ந்தார்.
1.5.123
270
வானுற
நீள்
திரு
வாயில்
நோக்கி
மண்ணுற
ஐந்து
உறுப்பால்
வணங்கி
தேனுறை
கற்பக
வாசமாலை
தேவாசிரியன்
தொழுது
இறைஞ்சி
ஊனும்
உயிரும்
உருக்கும்
அன்பால்
உச்சி
குவித்த
செங்கைகள்டும்
தூநறுங்
கொன்றையான்
மூலட்டானம்
சூழ்
திரு
மாளிகை
வாயில்
புக்கார்.
1.5.124
271
புற்றிடங்
கொண்ட
புராதனனை
பூங்கோயில்
மேய
பிரானையார்க்கும்
பற்று
இடம்
ஆய
பரம்
பொருளை
பார்ப்பதி
பாகனை
பங்கயத்தாள்
அர்ச்சனை
செய்ய
அருள்
புரிந்த
அண்ணலை
மண்மிசை
வீழ்ந்து
இறைஞ்சி
நற்றமிழ்
நாவலர்
கோன்
உடம்பால்
நன்மையின்
தன்மையை
மெய்ம்மை
பெற்றார்.
1.5.125
272
அன்பு
பெருக
உருகி
உள்ளம்
அலைய
அட்டாங்க
பஞ்சாங்கம்
ஆக
முன்பு
முறைமை
யினால்
வணங்கி
முடிவு
இலா
காதல்
முதிர
ஓங்கி
நன்
புலன்
ஆகிய
ஐந்தும்
ஒன்றி
நாயகன்
சேவடி
எய்த
பெற்ற
இன்ப
வெள்ளத்திடை
மூழ்கி
நின்றே
இன்னிசை
வண்டமிழ்
மாலை
பாட
.
1.5.126
273
வாழிய
மா
மறை
புற்றிடங்கொள்
மன்னவனார்
அருளாலோர்
வாக்கு
தோழமை
ஆக
உனக்கு
நம்மை
தந்தனம்
நாம்
முன்பு
தொண்டு
கொண்ட
வேள்வியில்
அன்று
நீ
கொண்ட
கோலம்
என்றும்
புனைந்து
நின்
வேட்கை
தீர
வாழி
மண்
மேல்
விளையாடுவாய்
என்று
ஆரூரர்
கேட்க
எழுந்தது
அன்றே.
1.5.127
274
கேட்க
விரும்பி
வன்றொண்டர்
என்றும்
கேடு
இலாதானை
இறைஞ்சி
நின்றே
ஆட்கொள
வந்த
மறையவனே
ஆரூர்
அமர்ந்த
அருமணியே
வாட்கயல்
கொண்ட
கண்மங்கை
பங்கா
மற்று
உன்
பெரிய
கருணை
அன்றே
நாட்கமல
பதம்
தந்தது
இன்று
நாயினேனை
பொருளாக
என்றார்.
1.5.128
275
என்று
பல
முறையால்
வணங்கி
எய்திய
உள்ள
களிப்பினொடும்
வென்றி
அடல்
விடைபோல்
நடந்து
வீதி
விடங்க
பெருமான்
முன்பு
சென்று
தொழுது
துதித்து
வாழ்ந்து
திருமாளிகை
வலம்
செய்து
போந்தார்
அன்று
முதல்
அடியார்கள்
எல்லாம்
தம்பிரான்
தோழர்
என்றே
அழைத்தார்.
1.5.129
276
மைவளர்
கண்டர்
அருளினாலே
வண்டமிழ்
நாவலர்
தம்
பெருமான்
சைவ
விடங்கின்
அணிபுனைந்து
சாந்தமும்
மாலையும்
தாரும்
ஆகி
மெய்
வளர்
கோலம்
எல்லாம்
பொலிய
மிக்க
விழுத்தவ
வேந்தர்
என்ன
தெய்வ
மணி
புற்றுளாரை
பாடித்திளைத்து
மகிழ்வொடுஞ்
செல்லா
நின்றார்.
1.5.130
277
இதற்கு
முன்
எல்லை
இல்லா
திரு
நகர்
இதனுள்
வந்து
முதல்
பெருங்
கயிலை
ஆதி
முதல்வர்
தம்
பங்கினாட்கு
பொது
கடிந்து
உரிமை
செய்யும்
பூங்குழற்
சேடிமாரில்
கதிர்த்த
பூண்
ஏந்து
கொங்கை
கமலினி
அவதரித்தாள்.
1.5.131
278
கதிர்
மணி
பிறந்தது
என்ன
உருத்திர
கணிகை
மாராம்
பதியிலார்
குலத்துள்
தோன்றி
பரவையார்
என்னும்
நாமம்
விதியுளி
விளக்கத்தாலே
மேதகு
சான்றோர்
ஆன்ற
மதியணி
புனிதன்
நன்னாள்
மங்கல
அணியால்
சாற்றி.
1.5.132
279
பரவினர்
காப்பு
போற்றி
பயில்
பெருஞ்
சுற்றம்
திங்கள்
விரவிய
பருவம்
தோறும்
விழா
அணி
எடுப்ப
மிக்கோர்
வர
மலர்
மங்கை
இங்கு
வந்தனள்
என்று
சிந்தை
தர
வரு
மகிழ்ச்சி
பொங்க
தளர்
நடை
பருவஞ்
சேர்ந்தார்.
1.5.133
280
மானிளம்
பிணையோ
தெய்வ
வளரிள
முகையோ
வாச
தேனிளம்
பதமோ
வேலை
திரை
இளம்
பவள
வல்லி
கானிளம்
கொடியோ
திங்கள்
கதிரிளங்
கொழுந்தோ
காமன்
தானிளம்
பருவம்
கற்கும்
தனி
இள
தனுவோ
என்ன.
1.5.134
281
நாடும்
இன்
பொற்பு
வாய்ப்பு
நாளும்
நாள்
வளர்ந்து
பொங்க
ஆடும்
மென்
கழங்கும்
பந்தும்
அம்மானை
ஊசல்
இன்ன
பாடும்
இன்னிசையும்
தங்கள்
பனிமலை
வல்லி
பாதம்
கூடும்
அன்பு
உருக
பாடும்
கொள்கையோர்
குறிப்பு
தோன்ற..
1.5.135
282
பிள்ளைமை
பருவம்
மீதாம்
பேதைமை
அள்ளுதற்கு
அமைந்த
பொற்
பால்
அநங்கன்
மெ
தனங்கள்
ஈட்டம்
கெள்ள
மிக்குயர்வ
போன்ற
கொங்கைகோங்
கரும்பை
வீழ்ப்ப
உள்ள
மெ
தன்மை
முன்னை
உண்மையும்
தோன்ற
உய்ப்பார்
.
1.5.136
283
பாங்கியர்
மருங்கு
சூழ
படரொளி
மறுகு
சூழ
தேங்கமழ்
குழலின்
வாசம்
திசையெலாம்
சென்று
சூழ
ஓங்கு
பூங்
கோயில்
உள்ளார்
ஒருவரை
அன்பி
னோடும்
பூங்கழல்
வணங்க
என்றும்
போதுவார்
ஒருநா
போந்தார்.
1.5.137
284
அணி
சிலம்பு
அடிகள்
பார்
வென்றடி
படுத்தனம்
என்று
ஆர்ப்ப
மணி
கிளர்
காஞ்சி
அல்குல்
வரி
அர
உலகை
வென்ற
துணிவு
கொண்டு
ஆர்ப்ப
மஞ்சு
சுரி
குழற்
கழிய
விண்ணும்
பணியும்
என்றின
வண்டு
ஆர்ப்ப
பரவையார்
போதும்
போதில்.
1.5.138
285
புற்றிடம்
விரும்பினாரை
போற்றினர்
தொழுது
செல்வார்
சுற்றிய
பரிசனங்கள்
சூழ
ஆளுடை
நம்பி
நற்
பெரும்
பான்மை
கூட்ட
நகைபொதிந்து
இலங்கு
செவ்வாய்
விற்
புரை
நுதலின்
வேற்கண்
விளங்கு
இழையவரை
கண்டார்.
1.5.139
286
கற்பகத்தின்
பூங்
கொம்போ
காமன்
தன்
பெரு
வாழ்வோ
பொற்புடைய
புண்ணியத்தின்
புண்ணியமோ
புயல்
சுமந்து
விற்
குவளை
பவள
மலர்
மதிபூத்த
விரை
கொடியோ
அற்புதமோ
சிவனருளோ
அறியேன்
என்று
அதிசயித்தார்
1.5.140
287
ஓவிய
நான்முகன்
எழுத
ஒண்ணாமை
உள்ளத்தால்
மேவிய
தன்
வருத்தமுற
விதித்ததொரு
மணி
விளக்கோ
மூவுலகின்
பயனாகி
முன்
நின்றது
என
நினைந்து
நாவலர்
காவலர்
நின்றார்
நடு
படை
மதனார்.
288
தண்டரள
மணி
தோடும்
தகைத்தோடும்
கடை
பிறழும்
கெண்டை
நெடுங்
கண்
வி
கிளர்
ஒளி
பூண்
உரவோனை
அண்டர்
பிரான்
திருவருளால்
அயல்
அறியா
மனம்
விரு
பண்டை
விதி
கடை
கூட்ட
பரவையாருங்
கண்டார்.
1.5.142
289
கண்
கொள்ளா
கவின்
பொழிந்த
திருமேனி
கதிர்
விரிப்ப
விண்
கொள்ளா
பேரொளியான்
எதிர்
நோக்கும்
மெல்லியலுக்கு
எண்
கொள்ளா
காதலின்
முன்பு
எய்தாத
ஒரு
வேட்கை
மண்
கொள்ளா
நாண்
மடம்
அச்சம்
பயிர்ப்பை
வலிந்து
எழலும்
.
1.5.143
290
முன்னே
வந்து
எதிர்
தோன்றும்
முருகனோ
பெருகு
ஒளியால்
தன்னேரில்
மாரனோ
தார்
மார்பின்
விஞ்சையனோ
மின்
நேர்
செஞ்
சடை
அண்ணல்
மெய்யருள்
பெற்று
உடையவனோ
என்னே
என்
மனம்
திரித்த
இவன்
யாரோ
என
நினைந்தார்.
1.5.144
291
அண்ணல்
அவன்
தன்
மருங்கே
அளவு
இறந்த
காதலினால்
உண்ணிறையும்
குணம்
நான்கும்
ஒரு
புடை
சாய்ந்தன
எனினும்
வண்ண
மலர
கரும்
கூந்தல்
மட
கொடியை
வலிதாக்கி
கண்
நுதலை
தொழும்
அன்பே
கை
கொண்டு
செலவுய்ப்ப.
1.5.145
292
பாங்கு
ஓடி
சிலை
வளைத்து
படை
அநங்கன்
விடு
பாணம்
தாங்கோலி
எம்
மருங்கும்
தடை
செய்ய
மடவரலும்
தேங்கோதை
மலர
குழல்
மேல்
சிறை
வண்டு
கலந்து
ஆர
பூங்கோயில்
அமர்ந்த
பிரான்
பொற்
கோயில்
போ
புகுந்தான்.
1.5.146
293
வன்தொண்டர்
அது
கண்டு
என்
மனம்
கொண்ட
மயில்
இயலின்
இன்
தொண்டை
செங்கனி
வாய்
இளங்
கொடி
தான்
யார்
என்ன
அன்றங்கு
முன்
நின்றார்
அவர்
நங்கை
பரவையார்
சென்றும்பர்
தரத்தார்க்கும்
சேர்வு
அரியார்
என
செப்ப.
1.5.147
294
பேர்
பரவை
பெண்மையினில்
பெரும்
ஆர்பரவை
அணி
திகழும்
மணி
முறுவல்
அரும்
பரவை
சீர்
பரவை
ஆயினாள்
திரு
உருவின்
மென்
சாயல்
ஏர்
பரவை
இடை
பட்ட
என்
ஆசை
எழு
பரவை.
1.5.148
295
என்றினைய
பலவும்
நினைந்து
எம்பெருமான்
அருள்
வகையான்
முன்
தொடர்ந்து
வருங்
காதல்
முறைமை
யினால்
தொடக்குண்டு
நன்று
எனை
ஆ
கொண்டவர்
பால்
நண்ணுவன்
என்றுள்
மகிழ்ந்து
சென்றுடைய
நம்பியும்
போ
தேவர்
பிரான்
கோயில்
புக.
1.5.149
296
பரவையார்
வலங்
கொண்டு
பணிந்து
ஏத்தி
முன்னரே
புரவலனார்
கோயிலின்
நின்று
ஒரு
மருங்கு
புறப்பட்டார்
விரவு
பெருங்
காதலினால்
மெல்லியலார்
தமை
வேண்டி
அரவின்
ஆரம்
புனைந்தார்
அடி
பணிந்தார்
ஆரூரர்.
1.5.150
297
அவ்வாறு
பணிந்து
ஏத்தி
அணி
ஆரூர்
மணி
புற்றின்
மை
வாழும்
திரு
மிடற்று
வானவர்
பால்
நின்றும்
போந்து
எவ்வாறு
சென்றாள்
என்
இன்னுயிராம்
அன்னம்
என
செவ்வாய்
வெண்
நகை
கொடியை
தேடுவார்
ஆயினார்.
1.5.151
298
பாசமாம்
வினை
பற்று
அறுப்பான்
மிகும்
ஆசை
மேலும்
ஓர்
தேசின்
மன்னி
என்
சிந்தை
மயக்கிய
ஈசனார்
அருள்
என்
நெறி
சென்றதே.
1.5.152
299
உம்பர்
நாயகர்
தங்கழல்
அல்லது
நம்புமாறு
அறியேனை
நடுக்குற
வம்பு
மால்
செய்து
வல்லியின்
ஒல்கியின்று
எம்
பிரான்
அருள்
எந்நெறி
சென்றதே.
1.5.153
300
பந்தம்
வீடு
தரும்
பரமன்
கழல்
சிந்தை
ஆரவும்
உன்னும்
என்
சிந்தையை
வந்து
மால்
செய்து
மான்
எனவே
விழித்து
எந்தையார்
அருள்
எ
நெறி
சென்றதே
1.5.154
301
என்று
சாலவும்
ஆற்றலர்
என்னுயிர்
நின்றது
எங்கு
என
நித்தில
பூண்
முலை
மன்றல்
வார்குழல்
வஞ்சியை
தேடுவான்
சென்று
தேவ
ஆசிரியனை
சேர்ந்த
பின்.
1.5.155
302
காவி
நேர்
வரும்
கண்ணியை
நண்ணுவான்
யாவரோடும்
உரையியம்பாது
இருந்து
ஆவி
நல்குவார்
ஆரூரை
ஆண்டவர்
பூவின்
மங்கையை
தந்து
எனும்
போழ்தினில்
.
1.5.156
303
நாட்டு
நல்லிசை
நாவலூரன்
சிந்தை
வேட்ட
மின்னிடை
இன்
அமுதத்தினை
காட்டுவன்
கடலை
கடைந்தது
என்ப
போல்
பூட்டும்
ஏழ்
பரி
தேரோன்
கடல்
புக.
1.5.157
304
எய்து
மென்
பெடையோடும்
இரை
தேர்ந்து
உண்டு
பொய்கையிற்
பகல்
போக்கிய
புள்ளினம்
வைகு
சேக்கை
கண்
மேற்செல
வந்தது
பையுள்
மாலை
தமியோர்
புனிப்புற.
1.5.158
305
பஞ்சின்
மெல்
அடி
பாவையர்
உள்ளமும்
வஞ்ச
மாக்கள்
தம்
வல்
வினையும்
அரன்
அஞ்சு
எழுத்தும்
உணரா
அறிவிலோர்
நெஞ்சும்
என்ன
இருண்டது
நீண்ட
வான்.
1.5.159
306
மறுவில்
சிந்தை
வன்தொண்டர்
வருந்தினால்
இறு
மருங்குலார்க்கு
யார்
பிழைப்பார்
என்று
நறு
மலர
கங்குல்
நங்கை
முன்
கொண்ட
புன்
முறுவல்
என்ன
முகிழ்த்தது
வெண்
நிலா
.
1.5.160
307
அரந்தை
செய்வார்க்கு
அழுங்கி
தம்
ஆருயிர்
வரன்
கை
தீண்ட
மலர்
குலமாதர்
போல்
பரந்த
வெம்
பகற்கொல்கி
பனி
மதி
கரங்கள்
தீண்ட
அலர்ந்த
கயிரவம்.
1.5.161
308
தோற்றும்
மன்
உயிர்கட்கு
எலாம்
தூய்மையே
சாற்றும்
இன்பமும்
தண்மையும்
தந்து
போய்
ஆற்ற
அண்டம்
எலாம்
பரந்து
அண்ணல்
வெண்
நீற்றின்
பேரொளி
போன்றது
நீள்
நிலா.
1.5.162
309
வாவி
புள்ளொலி
மாறிய
மாலையில்
நாவலூரரும்
நங்கை
பரவையாம்
பாவை
தந்த
படர்
பெருங்
காதலும்
ஆவி
சூழ்ந்த
தனிமையும்
ஆயினார்.
1.5.163
310
தந்திரு
கண்
எரிதழலிற்
பட்டு
வெந்த
காமன்
வெளியே
உரு
செய்து
வந்து
என்
முன்
நின்று
வாளி
தொடுப்பதே
எந்தையார்
அருள்
இவ்
வண்ணமோ
என்பார்.
1.5.164
311
ஆர்த்தி
கண்டும்
என்
மேல்
நின்று
அழல்
கதிர்
தூர்ப்பதே
எனை
தொண்டு
கொண்டு
ஆண்டவர்
நீர
தரங்க
நெடுங்
கங்கை
நீள்
முடி
சாத்தும்
வெண்
மதி
போன்றிலை
தண்
மதி.
1.5.165
312
அடுத்து
மேன்
மேல்
அலைத்து
எழும்
ஆழியே
தடுத்து
முன்
எனை
ஆண்டவர்
தாம்
உண
கடுத்த
நஞ்சுன்
தரங
கரங்களால்
எடுத்து
நீட்டு
நீ
என்னை
இன்று
என்
செயாய்
1.5.166
313
பிறந்தது
எங்கள்
பிரான்
மலயத்து
இடை
சிறந்து
அணைந்தது
தெய்வ
நீர்
நாட்டினில்
புறம்
பணை
தடம்
பொங்கழல்
வீசிட
மறம்
பயின்றது
எங்கோ
தமிழ்
மாருதம்
1.5.167
314
இன்ன
தன்மைய
பின்னும்
இயம்புவான்
மன்னு
காதலன்
ஆகிய
வள்ளல்
பால்
தன்
அரும்
பெறல்
நெஞ்சு
தயங்க
போம்
அன்னம்
அன்னவள்
செய்கை
அறைகுவாம்.
1.5.168
315
கனங்கொண்ட
மணி
கண்டர்
கழல்
வணங்கி
கணவனை
முன்
பெறுவாள்
போல
இனங்
கொண்ட
சேடியர்கள்
புடை
சூழ
எய்து
பெருங்
காதலோடும்
தனங்
கொண்டு
தளர்
மருங்குற்
பரவையும்
வன்தொண்டர்
பால்
தனித்து
சென்ற
மனங்கொண்டு
வரும்
பெரிய
மயல்
கொண்டு
தன்மணிமாளிகையை
சார்ந்தாள்.
1.5.169
316
சீறடி
மேல்
நூபுரங்கள்
அறிந்தன
போல்
சிறிதளவே
ஒலிப்ப
முன்னர்
வேறொருவர்
உடன்
பேசாள்
மெல்ல
அடி
ஒதுங்கி
மாளிகையின்
மேலால்
ஏறி
மரக
தூணத்து
இலங்கு
மணி
வேதிகையில்
நலங்
கொள்
பொற்
கால்
மாறில்
மலர
சேக்கை
மிசை
மணி
நிலா
முன்றில்
மருங்கிருந்தாள்
வந்து.
1.5.170
317
அவ்வளவில்
அருகிருந்த
சேடிதனை
முகநோக்கி
ஆரூர்
ஆண்ட
மைவிரவு
கண்டாரை
நாம்
வணங்க
போம்
மறுகெதிர்
வந்தவரார்
என்ன
இவ்வுலகில்
அந்தணராய்
இருவர்
தேடொருவர்
தாம்
எதிர்
நின்று
ஆண்ட
சைவ
முதல்
திரு
தொண்டர்
தம்பிரான்
தோழனார்
நம்பி
என்றாள்.
1.5.171
318
என்றவுரை
கேட்டலுமே
எம்
பிரான்
தமரேயோ
என்னா
முன்னம்
வன்
தொண்டர்
பால்
வைத்த
மன
காதல்
அளவு
இன்றி
வளர்ந்து
பொங்க
நின்ற
நிறை
நாண்முதலாங்
குணங்களுடன்
நீங்க
உயிர்
ஒன்றும்
தாங்கி
மின்
தயங்கு
நுண்
இடையாள்
வெவ்வுயிர்த்து
மெல்
அணை
மேல்
வீழ்ந்த
போது.
1.5.172
319
ஆர
நறுஞ்
சேறு
ஆட்டி
அரும்
பனி
நீர்
நறுந்திவலை
அருகு
வீசி
ஈர
இள
தளிர்க்குளிரி
படுத்து
மடவார்
செய்த
இவையும்
எல்லாம்
பேரழலின்
நெய்
சொரிந்தால்
ஒத்தன
மற்று
அதன்
மீது
சமிதை
என்ன
மாரனும்
தன்
பெருஞ்
சிலையின்
வலிகாட்டி
மலர்
வாளி
சொரிந்தான்
வந்து.
1.5.173
320
மலரமளி
துயில்
ஆற்றாள்
வரும்
தென்றல்
மருங்கு
மங்குல்
நிலவுமிழும்
தழல்
ஆற்றாள்
நிறை
ஆற்றும்
பொறை
ஆற்றா
நீர்மை
யோடும்
கலவ
மயில்
என
எழுந்து
கருங்
குழலின்
பரமாற்றா
கையள்
ஆகி
இலவ
இதழ
செந்துவர்
வாய்
நெகிழ்ந்து
ஆற்றாமையின்
வறிதே
இன்ன
சொன்னாள்.
1.5.174
321
கந்தம்
கமழ்
மென்
குழலீர்
இது
என்
கலை
வாண்
மதியம்
கனல்வான்
எனை
இ
சந்தின்
தழலை
பனி
நீர்
அளவி
தடவுங்
கொடியீர்
தவிரீர்
வந்து
இங்கு
உலவும்
நிலவும்
விரையார்
மலையானிலமும்
எரியாய்
வருமால்
அந்தண்
புனலும்
அரவும்
விரவும்
சடையான்
அருள்
பெற்றுடையார்
அருளார்.
1.5.175
322
புலரும்
படி
யன்றி
இரவென்னளவும்
பொறையும்
நிறையும்
இறையும்
தரியா
உலரும்
தனமும்
மனமும்
வினையேன்
ஒருவேன்
அளவோ
பெரு
வாழ்வுரையீர்
பலரும்
புரியும்
துயர்தான்
இதுவோ
படை
மன்
மதனார்
புடை
நின்று
அகலார்
அலரும்
நிலவும்
மலரும்
முடியார்
அருள்
பெற்று
உடையார்
அவரோ
அறியார்
1.5.176
323
தேரும்
கொடியும்
மிடையும்
மறுகில்
திருவா
ரூரிர்
நீரே
அல்லால்
ஆரென்
துயரம்
அறிவார்
அடிகேள்
அடியேன்
அயரும்
படியோ
இதுதான்
நீரும்
பிறையும்
பொறிவாள்
அரவின்
நிரையும்
நிரை
வெண்டலையின்
புடையே
ஊரும்
சடையீர்
விடைமேல்
வருவீர்
உமது
அன்பிலர்
போல்
யானோ
உறுவேன்
1.5.177
324
என்றின்னவெ
பலவும்
புகலும்
இருளார்
அளக
சுருள்
ஓதியையும்
வன்
தொண்டரையும்
படிமேல்
வர
முன்பு
அருளுவான்
அருளும்
வகையார்
நினைவார்
சென்று
உம்பர்களும்
பணியும்
செல்வ
திருவாரூர்
வாழ்
பெருமான்
அடிகள்
அன்று
அங்கு
அவர்
மன்றலை
நீர்
செயும்
என்று
அடியார்
அறியும்
படியால்
அருளி.
1.5.178
325
மன்னும்
புகழ்
நாவலர்
கோன்
மகிழ
மங்கை
பரவை
தன்னை
தந்தோம்
இன்னவ்வகை
நம்
அடியார்
அறியும்
படியே
உரை
செய்தனம்
என்று
அருளி
பொன்னின்
புரி
புன்
சடையன்
விடையன்
பொருமா
கரியின்
உரிவை
புனைவான்
அன்ன
நடையாள்
பரவைக்கு
அணியது
ஆரூரன்
பால்
மணம்
என்று
அருள.
1.5.179
326
கா
துயரில்
கவல்வார்
நெஞ்சிற்
கரையில்
இருளும்
கங்குல்
கழி
போம்
யாமத்து
இருளும்
புலர
கதிரோன்
எழுகாலையில்
வந்து
அடியார்
கூடி
சே
துணையாம்
அவர்
பேர்
அருளை
தொழுதே
திரு
நாவலர்
கோன்
மகிழ
தா
குழலாள்
பரவை
வதுவை
தகு
நீர்மை
யினால்
நிகழ
செய்தார்.
1.5.180
327
தென்
நாவலூர்
மன்னன்
தேவர்
பிரான்
திருவருளால்
மின்னாருங்
கொடி
மருங்குல்
பரவை
எனும்
மெல்லியல்
தன்
பொன்
ஆரும்
முலை
ஓங்கல்
புணர்
குவடே
சார்வாக
பன்னாளும்
பயில்
யோக
பரம்பரையின்
விரும்பினார்.
1.5.181
328
தன்னையாளுடைய
பிரான்
சரணர
விந்த
மலர்
சென்னியிலும்
சிந்தையிலும்
மலர்வித்து
திரு
பதிகம்
பன்னு
தமிழ
தொடை
மாலை
பல
சாத்தி
பரவை
எனும்
மின்னிடையாள்
உடன்
கூடி
விளையாடி
செல்கின்றார்.
1.5.182
329
மாது
உடன்
கூட
வைகி
மாளிகை
மருங்கு
சோலை
போதலர்
வாவி
மாடு
செய்
குன்றின்
புடையோர்
தெற்றி
சீதள
தரள
பந்தர
செழு
தவிசி
இழிந்து
தங்கள்
நாதர்
பூங்
கோயில்
நண்ணி
கும்பிடும்
விருப்பால்
நம்பி.
1.5.183
330
அந்தரத்து
அமரர்
போற்றும்
அணி
கிளர்
ஆடை
சாத்தி
சந்தனத்து
அளறு
தோய்ந்த
குங்கு
கலவை
சாத்தி
சுந்தர
சுழியஞ்
சாத்தி
சுடர்
மணி
கலன்கள்
சாத்தி
இந்திர
திருவின்
மேலாம்
எழில்
மிக
விளங்கி
தோன்ற
1.5.184
331
கையினிற்
புனை
பொற்கோலும்
காதினில்
இலங்கு
தோடும்
மெய்யினில்
துவளு
நூலும்
நெற்றியில்
விளங்கும்
நீறும்
ஐயனுக்கு
அழகு
இதாம்
என்று
ஆயிழை
மகளிர்
போற்ற
சைவ
மெ
திருவின்
கோலம்
தழைப்ப
வீதியினை
சார்ந்தார்
1.5.185
332
நாவலூர்
வந்த
சைவ
நற்
தவ
களிறே
என்றும்
மேலவர்
புரங்கள்
செற்ற
விடையவர்க்கு
அன்பர்
என்றும்
தாவில்
சீர
பெருமை
ஆரூர்
மறையவர்
தலைவ
என்றும்
மேவினர்
இரண்டு
பாலும்
வேறு
வேறாயம்
போற்ற.
1.5.186
333
கை
கிடா
குரங்கு
கோழி
சிவல்
கவுதாரி
பற்றி
பக்கம்
முன்
போதுவார்கள்
பயில்
மொழி
பயிற்றி
செல்ல
மிக்க
பூம்
பிடகை
கொள்வோர்
விரையடைப்பையோர்
சூழ
மைக்கருங்
கண்ணினார்கள்
மறுக
நீள்
மறுகில்
வந்தார்.
1.5.187
334
பொலங்
கல
புரவி
பண்ணி
போதுவார்
பின்பு
போத
இலங்கொளி
வல
பொற்தோள்
இடை
இடைமிடைந்து
தொங்கல்
நலங்
கிளர்
நீழல்
சூழ
நான்மறை
முனிவரோடும்
அலங்கல
தோளினான்
வந்து
அணைந்தான்
அண்ணல்
கோயில்.
1.5.188
335
கண்
நுதல்
கோயில்
தேவ
ஆசிரியன்
ஆம்
காவணத்து
விண்ணவர்
ஒழிய
மண்
மேல்
மிக்க
சீர்
அடியார்
கூடி
எண்
இலார்
இருந்த
போதில்
இவர்க்கு
யான்
அடியேன்
ஆக
பண்ணு
நாள்
எந்நாள்
என்று
பரமர்
தாள்
பரவி
சென்றார்.
1.5.189
336
அடியவர்க்கு
அடியன்
ஆவேன்
என்னும்
ஆதரவு
கூர
கொடி
நெடும்
கொற்ற
வாயில்
பணிந்து
கை
குவித்து
புக்கார்
கடி
கொள்பூங்
கொன்றை
வேய்ந்தார்
அவர்க்கு
எதிர்
காண
காட்டும்
படி
எதிர்
தோன்றி
நிற்க
பாதங்கள்
பணிந்து
பூண்டு.
1.5.190
337
மன்
பெரு
திருமா
மறை
வண்டு
சூழ்ந்து
அன்பர்
சிந்தை
அலர்ந்த
செ
தாமரை
நன்
பெரும்
பரம
ஆனந்த
என்
தரத்தும்
அளித்து
எதிர்
நின்றன.
1.5.191
338
ஞாலம்
உய்ய
நடம்
மன்றுள்
ஆடின
காலன்
ஆருயிர்
மாள
கருத்தன
மாலை
தாழ்
குழல்
மாமலையாள்
செங்
கை
சீலம்
ஆக
வருட
சிவந்தன.
1.5.192
339
நீதி
மாதவர்
நெஞ்சில்
பொலிந்தன
வேதி
யாதவர்
தம்மை
வேதிப்பன
சோதியாய்
எழுஞ்
சோதியு
சோதிய
ஆதி
மால்
அயன்
காணா
அளவின
.
1.5.193
340
வேதம்
ஆரணம்
மேல்
கொண்டு
இருந்தன
பேதையேன்
செய்
பிழை
பொறுத்து
ஆண்டன
ஏதம்
ஆனவை
தீர்க்க
இசைந்தன
பூத
நாத
நின்
புண்டரீக
பதம்
.
1.5.194
341
இன்னவாறு
ஏத்து
நம்பி
கேறு
சேவகனார்
தாமும்
அ
நிலை
அவர்தாம்
வேண்டும்
அதனையே
அருள
வேண்டி
மன்னு
சீர்
அடியார்
தங்கள்
வழி
தொண்டை
உணர
நல்கி
பின்னையும்
அவர்கள்
தங்கள்
பெருமையை
அருளி
செய்வார்.
1.5.195
342
பெருமையால்
தம்மை
ஒப்பார்
பேணலால்
எம்மை
பெற்றார்
ஒருமையால்
உலகை
வெல்வார்
ஊனம்
மேல்
ஒன்றும்
இல்லார்
அருமையாம்
நிலையில்
நின்றார்
அன்பினால்
இன்பம்
ஆர்வார்
இருமையும்
கடந்து
நின்றார்
இவரை
நீ
அடைவாய்
என்று
1.5.196
343
நாதனார்
அருளி
செய்ய
நம்பி
ஆரூரர்
நான்
இங்கு
ஏத
தீர்
நெறியை
பெற்றேன்
என்றெதிர்
வணங்கி
போற்ற
நீதியால்
அவர்கள்
தம்மை
பணிந்து
நீ
நிறை
சொன்
மாலை
கோதிலா
வாய்மையாலே
பாடென
அண்ணல்
கூற.
1.5.197
344
தன்னை
ஆளுடைய
நாதன்
தான்
அருள்
செ
கேட்டு
சென்னியால்
வணங்கி
நின்ற
திருமுனைப்பாடி
நாடர்
இன்னவாறு
இன்ன
பண்பு
என்று
ஏத்துகேன்
அதற்கு
யான்
யார்
பன்னுபா
மாலை
பாடும்
பரிசு
எனக்கு
அருள்
செய்
என்ன.
1.5.198
345
தொல்லை
மால்
வரை
பயந்த
தூய்
ஆள்
தன்
திரு
பாகன்
அல்லல்
தீர்ந்து
உலகு
உய்ய
மறை
அளித்த
திரு
வாக்கால்
தில்லை
வாழ்
அந்தணர்
தம்
அடியார்க்கும்
அடியேன்
என்று
எல்லையில்
வண்
புகழாரை
எடுத்து
இசைப்பா
மொழி
என்றார்.
1.5.199
346
மன்னு
சீர்
வயல்
ஆரூர்
மன்னவரை
வன்
தொண்டர்
சென்னியுற
அடி
வணங்கி
திருவருள்
மேல்
கொள்
பொழுதில்
முன்னம்
மால்
அயன்
அறியா
முதல்வர்
தாம்
எழுந்து
அருள
அ
நிலை
கண்டு
அடியவர்
பால்
சார்வதனுக்கு
அணைகின்றார்.
1.5.200
347
தூரத்தே
திரு
கூட்டம்
பல
முறையால்
தொழுது
அன்பு
சேர
தாழ்ந்து
எழுந்து
அருகு
சென்று
எய்தி
நின்று
அழியா
வீரத்தார்
எல்லார்க்கும்
தனி
தனி
வேறு
அடியேன்
என்று
ஆர்வத்தால்
திரு
தொண்ட
தொகை
பதிகம்
அருள்
செய்வார்.
1.5.201
348
தம்
பெருமான்
கொடுத்த
மொழி
முதல்
ஆக
தமிழ்
மாலை
செம்
பொருளால்
திரு
தொண்ட
தொகை
ஆன
திரு
பதிகம்
உம்பர்
பிரான்
தான்
அருளும்
உணர்வு
பெற
உலகேத்த
எம்
பெருமான்
வன்
தொண்டர்
பாடி
அவர்
எதிர்
பணிந்தார்.
1.5.202
349
உம்பர்
நாயகர்
அடியார்
பேர்
உவகை
தாம்
எய்த
நம்பி
ஆரூரர்
திரு
கூட்டத்தின்
நடுவணைந்தார்
தம்பிரான்
தோழர்
அவர்
தாம்
மொழிந்த
தமிழ்
முறையே
எம்பிரான்
தமர்கள்
திரு
தொண்டு
ஏத்தல்
உறுகின்றேன்.
1.5.203
திருமலை
சருக்கம்
முற்றிற்று.
சருக்கம்
ஒன்றுக்கு
திருவிருத்தம்
-
349
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.
தில்லை
வாழ்
அந்தணர்
சருக்கம்
2.
1
தில்லை
வாழ்
அந்தணர்
புராணம்
திருச்சிற்றம்பலம்
350
ஆதியாய்
நடுவுமாகி
அளவு
இலா
அளவுமாகி
சோதியாய்
உணர்வுமாகி
தோன்றிய
பொருளுமாகி
பேதியா
ஏகம்
ஆகி
பெண்ணுமாய்
ஆணும்
போதியா
நிற்கும்
தில்லை
பொது
நடம்
போற்றி
351
கற்பனை
கடந்த
சோதி
கருணையே
உருவம்
ஆகி
அற்புத
கோலம்
நீடி
அரு
மறை
சிறத்தின்
மேலாம்
சிற்பர
வியோமம்
ஆகும்
திரு
சிற்றம்பலத்துள்
நின்று
பொற்புடன்
நடம்
செய்கின்ற
பூங்
கழல்
போற்றி
352
போற்றி
நீள்
தில்லை
வாழ்
அந்தணர்
திறம்
புகலல்
உற்றேன்
நீற்றினால்
நிறைந்த
கோல
நிருத்தனுக்கு
உரிய
தொண்டாம்
போற்றினார்
பெருமைக்கு
எல்லை
ஆயினார்
பேணி
வாழும்
ஆற்றினார்
பெருகும்
அன்பால்
அடித்தவம்
புரிந்து
வாழ்வார்
2.1.3
353
பொங்கிய
திருவில்
நீடும்
பொற்புடை
பணிகள்
ஏந்தி
மங்கல
தொழில்கள்
செய்து
மறைகளால்
துதித்து
மற்றும்
தங்களுக்கு
ஏற்ற
பண்பில்
தரும்
பணி
தலை
நின்று
உய்த்தே
அங்கணர்
கோயில்
உள்ளா
அகம்
படி
தொண்டு
செய்வார்
2.1.4
354
வரு
முறை
எரி
மூன்று
ஓம்பி
மன்னுயிர்
அருளால்
மல்க
தருமமே
பொருளா
கொண்டு
தத்துவ
நெறியில்
செல்லும்
அருமறை
நான்கினோடு
ஆறு
அங்கமும்
பயின்று
வல்லார்
திரு
நடம்
புரிவார்க்கு
ஆளாம்
திருவினால்
சிறந்த
சீரார்
2.1.5
355
மறுவிலா
மரபின்
வந்து
மாறிலா
ஒழுக்கம்
பூண்டார்
அறு
தொழில்
ஆட்சியாலே
அருங்கலி
நீக்கி
உள்ளார்
உறுவது
நீற்றின்
செல்வம்
என
கொளும்
உள்ளம்
மிக்கார்
பெறுவது
சிவன்
பால்
அன்பாம்
பேறு
என
பெருகி
வாழ்வார்
2.1.6
356
ஞானமே
முதலாம்
நான்கும்
நவை
அற
தெரிந்து
மிக்கார்
தானமும்
தவமும்
வல்லார்
தகுதியின்
பகுதி
சார்ந்தார்
ஊனமேல்
ஒன்றும்
இல்லார்
உலகெலாம்
புகழ்ந்து
போற்றும்
மானமும்
பொறையும்
தாங்கி
மனை
அறம்
புரிந்து
வாழ்வார்
2.1.7
357
செம்மையால்
தணிந்த
சிந்தை
தெய்வ
வேதியர்கள்
ஆனார்
மும்மை
ஆயிரவர்
தாங்கள்
போற்றிட
முதல்வனாரை
இம்மையே
பெற்று
வாழ்வார்
இனி
பெறும்
பேறு
ஒன்று
இல்லார்
தம்மையே
தமக்கு
ஒப்பான
நிலைமையால்
தலைமை
சார்ந்தார்
2.1.8
358
இன்றிவர்
பெருமை
எம்மால்
இயம்பலாம்
எல்லைத்தாமோ
தென்
தமிழ
பயனாய்
உள்ள
திரு
தொண்ட
தொகை
முன்
பாட
அன்று
வன்
தொண்டர்
தம்மை
அருளிய
ஆரூர்
அண்ணல்
முன்
திரு
வாக்கால்
கோத்த
முதல்
பொருள்
ஆனார்
என்றால்
2.1.9
359
அகல்
இடத்து
உயர்ந்த
தில்லை
அந்தணர்
அகிலம்
எல்லாம்
புகழ்
திரு
மறையோர்
என்றும்
பொது
நடம்
போற்றி
வாழ
நிகழ்
திரு
நீல
கண்ட
குயவனார்
நீடு
வாய்மை
திகழும்
அன்புடைய
தொண்டர்
செய்
தவம்
கூறல்
உற்றாம்
2.1.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.2.
திருநீலகண்ட
நாயனார்
புராணம்
திருச்சிற்றம்பலம்
360
வேதியர்
தில்லை
மூதூர்
வே
கோவர்
குலத்து
வந்தார்
மாதொரு
பாகம்
நோக்கி
மன்னு
சிற்றம்பலத்தே
ஆதியும்
முடிவும்
இல்லா
அற்பு
தனி
கூத்து
ஆடும்
நாதனார்
கழல்கள்
வாழ்தி
வழிபடும்
நலத்தின்
மிக்கார்
2.2.1
361
பொய்
கடிந்து
அறத்தின்
வாழ்வார்
புனற்
சடை
முடியார்க்கு
அன்பர்
மெய்
அடியார்
கட்கு
ஆன
செயும்
விருப்பில்
நின்றார்
வையகம்
போற்றும்
செய்கை
மனை
அறம்
புரிந்து
வாழ்வார்
சைவ
மெ
திருவின்
சார்வே
பொருள்
என
சாரு
நீரார்
2.2.2
362
அளவிலா
மரபின்
வாழ்க்கை
மண்
கலம்
அமுதுக்கு
ஆக்கி
வளரிளம்
திங்கள்
கண்ணி
மன்றுளார்
அடியார்க்கு
என்றும்
உள
மகிழ்
சிறப்பின்
மல்க
ஓடு
அளித்து
ஒழுகும்
நாளில்
இளமை
மீது
ஊர
இன்ப
துறையினில்
எளியர்
ஆனார்
2.2.3
363
அவர்
தம்
கண்
மனைவியாரும்
அருந்ததி
கற்பின்
மிக்கார்
புவனங்கள்
உய்ய
ஐயர்
பொங்கு
நஞ்சு
உண்ண
யாம்
செய்
தவ
நின்று
அடுத்தது
என்ன
தகைந்து
தான்
தரித்தது
என்று
சிவன்
எந்தை
கண்டம்
தன்னை
திரு
நீல
என்பார்
364
ஆன
தம்
கேள்வர்
அங்கோர்
பரத்தை
பால்
அணைந்து
நண்ண
மானமுன்
பொறாது
வந்த
ஊடலால்
மனையின்
வாழ்க்கை
ஏனைய
எல்லாஞ்
செய்தே
உடன்
உறைவு
இசையார்
ஆனார்
தேனலர்
கமல
போதில்
திருவினும்
உருவம்
மிக்கார்
2.2.5
365
மூண்ட
அ
புலவி
தீர்க்க
அன்பனார்
முன்பு
சென்று
பூண்டயங்கு
இளமென்
சாயல்
பொன்
கொடி
அனையார்
தம்மை
வேண்டுவ
இரந்து
கூறி
மெய்யுற
அணையும்
போதில்
தீண்டுவீர்
ஆயின்
எம்மை
திரு
நீல
கண்டம்
என்றார்
2.2.6
366
ஆதியார்
நீல
கண்டத்து
அளவு
தாம்
கொண்ட
ஆர்வம்
பேதியா
ஆணை
கேட்ட
பெரியவர்
பெயர்ந்து
நீங்கி
ஏதிலார்
போல
நோக்கி
எம்மை
என்றதனால்
மற்றை
மாதரார்
தமையும்
என்
தன்
மனத்தினும்
தீண்டேன்
என்றார்
2.2.7
367
கற்புறு
மனைவியாரும்
கணவனார்க்கு
ஆன
எல்லாம்
பொற்புற
மெய்
உறாமல்
பொருந்துவ
போற்றி
செய்ய
இல்
புறம்பு
ஒழியாது
அங்
கண்
இருவரும்
வேறு
வைகி
அன்புறு
புணர்ச்சி
இன்மை
அயலறியாமை
வாழ்ந்தார்
2.2.8
368
இளமையின்
மிக்குளார்கள்
இருவரும்
அறிய
நின்ற
அளவில்
சீர்
ஆணை
போற்றி
ஆண்டுகள்
பலவும்
செல்ல
வள
மலி
இளமை
நீங்கி
வடிவுறு
மூப்பு
வந்து
தளர்வொடு
சாய்ந்தும்
அன்பு
தம்பிரான்
திறத்து
சாயார்
2.2.9
369
இ
நெறி
ஒழுகும்
நாளில்
எரி
தளர்ந்தது
என்ன
நீண்ட
மின்னொளிர்
சடையோன்
தானு
தொண்டரை
விளக்கங்
காண
நன்னெறி
இதுவாம்
என்று
ஞாலத்தார்
விரும்பி
உய்யும்
அ
நெறி
காட்டும்
ஆற்றல்
அருள்
சிவ
யோகி
ஆகி
2.2.10
370
கீள்
ஒடு
கோவணம்
சாத்தி
கேடு
இலா
வாள்
விடு
நீற்று
ஒளி
மலர்ந்த
மேனி
மெல்
தோளொடு
மார்பிடை
துவளும்
நூலுடன்
நீளொளி
வளர்
திரு
முண்ட
நெற்றியும்
2.2.11
371
நெடுஞ்
சடை
கரந்திட
நெறித்த
பம்பையும்
விடுங்
கதிர்
முறுவல்
வெண்ணிலவும்
மேம்பட
இடும்
பலி
பாத்திரம்
ஏந்து
கையராய்
நடந்து
வேட்கோவர்
தம்
மனையில்
நண்ணினார்
2.2.12
372
நண்ணிய
தவ
சிவ
யோக
நாதரை
கண்ணுற
நோக்கிய
காதல்
அன்பர்
தாம்
புண்ணி
தொண்டராம்
என்று
போற்றி
செய்து
எண்ணிய
வகையினால்
எதிர்
கொண்டு
ஏத்தினார்
2.2.13
373
பிறை
வளர்
சடை
முடி
பிரானை
தொண்டர்
என்று
உறை
உளில்
அணைந்து
பேர்
உவகை
கூர்ந்திட
முறைமையின்
வழி
பட
மொழிந்த
பூசைகள்
நிறை
பெரு
விருப்பொடு
செய்து
நின்ற
பின்
2.2.14
374
எம்பிரான்
யான்
செயும்
பணி
எது
என்றனர்
வம்புலா
மலர
சடை
வள்ளல்
தொண்டனார்
உம்பர்
நாயகனும்
இவ்வோடு
நின்பால்
வைத்து
நம்பி
நீ
தருக
நாம்
வேண்டும்
போது
என்று
2.2.15
375
தன்னை
ஒப்பு
அரியது
தலத்து
தன்
உழை
துன்னிய
யாவையும்
தூய்மை
செய்வது
பொன்னினும்
மணியினும்
போற்ற
வேண்டுவது
இன்ன
தன்மையது
இது
வாங்கு
நீ
என
2.2.16
376
தொல்லை
வேட்கோவர்
தம்
குலத்துள்
தோன்றிய
மல்கு
சீர
தொண்டனார்
வணங்கி
வாங்கி
கொண்டு
ஒல்லையின்
மனையில்
ஓர்
மருங்கு
காப்புறும்
எல்லையில்
வைத்து
வந்து
இறையை
எய்தினார்
2.2.17
377
வைத்த
பின்
மறையவர்
ஆகி
வந்து
அருள்
நித்தனார்
நீங்கிட
நின்ற
தொண்டரும்
உய்த்து
உடன்
போய்
விடை
கொண்டு
மீண்டனர்
அத்தர்
தாம்
அம்பலம்
அணைய
மேவினார்
2.2.18
378
சால
நாள்
கழிந்த
பின்பு
தலைவனார்
தாம்
முன்
வைத்த
கோலமார்
ஓடு
தன்னை
குறி
இடத்து
அகல
போக்கி
சீலமார்
கொள்கை
என்றும்
திருந்து
வேட்கோவர்
தம்பால்
வாலி
தாம்
நிலைமை
காட்ட
முன்பு
போல்
மனையில்
வந்தார்
2.2.19
379
வந்த
பின்
தொண்டனாரும்
எதிர்
வழி
பாடு
செய்து
சிந்தை
செய்து
அருளில்
எங்கள்
செய்தவம்
என்று
நிற்ப
முந்தை
நாள்
உன்பால்
வைத்த
மெய்யொளி
விளங்கும்
ஓடு
தந்து
நில்
என்றான்
எல்லாம்
தான்
வைத்து
வாங்க
வல்லான்
2.2.20
380
என்றவர்
விரைந்து
கூற
இருந்தவர்
ஈந்த
ஓடு
சென்று
முன்
கொணர்வான்
புக்கார்
கண்டிலர்
திகைத்து
நோக்கி
நின்றவர்
தம்மை
கேட்டார்
தேடியும்
காணார்
மாயை
ஒன்றும்
அங்கு
அறிந்திலார்
தாம்
உரைப்பது
ஒன்று
இன்றி
நின்றார்
2.2.21
381
மறையவன்
ஆகி
நின்ற
மலைமகள்
கேள்வன்
தானும்
உறை
உளில்
புக்கு
நின்ற
ஒரு
பெரு
தொண்டர்
கேட்ட
இறையில்
இங்கு
எய்த
புக்காய்
தாழ்த்தது
என்
என்ன
வந்து
கறை
மறை
மிடற்றினானை
கை
தொழுது
உரைக்கல்
உற்றார்
2.2.22
380
இழையணி
முந்நூல்
மார்பின்
எந்தை
நீர்
தந்து
போன
விழை
தகும்
ஓடு
வைத்த
வேறு
இடம்
தேடி
காணேன்
பழைய
மற்று
அதனில்
நல்ல
பாத்திரம்
தருவன்
கொண்டு
இ
பிழையினை
பொறுக்க
வேண்டும்
பெரும
என்று
இறைஞ்சி
நின்றார்
2.2.23
383
சென்னியால்
வணங்கி
நின்ற
தொண்டரை
செயிர்த்து
நோக்கி
என்னிது
மொழிந்தவா
நீ
யான்
வைத்த
மண்
ஓடு
அன்றி
பொன்னினால்
அமைத்து
தந்தாய்
ஆயினுங்
கொள்ளேன்
போற்ற
முன்னை
நான்
வைத்த
ஓடே
கொண்டு
வா
என்றான்
முன்னோன்
2.2.24
384
கேடு
இலா
பெரியோய்
என்பால்
வைத்தது
கெடுதலாலே
நாடியும்
காணேன்
வேறு
நல்லது
ஓர்
ஓடு
சால
நீடு
செல்வது
தான்
ஒன்று
தருகிறேன்
எனவும்
கொள்ளாது
ஊடி
நின்று
உரைத்தது
என்
தன்
உணர்வு
எலாம்
ஒழித்தது
என்ன
2.2.25
385
ஆவதென்
உன்பால்
வைத்த
அடைக்கல
பொருளை
வௌவி
பாவகம்
பலவும்
செய்து
பழிக்கு
நீ
ஒன்றும்
நாணாய்
யாவரும்
காண
உன்னை
வளைத்து
நான்
கொண்டே
அன்றி
போவதும்
செய்யேன்
என்றான்
புண்ணி
பொருளாய்
நின்றான்
2.2.26
386
வளத்தினால்
மிக்க
ஓடு
வௌவினேன்
அல்லேன்
ஒல்லை
உளத்தினும்
களவிலாமைக்கு
என்
செய்கேன்
உரையும்
என்ன
களத்து
நஞ்சு
ஒளித்து
நின்றான்
காதல்
உன்
மகனை
பற்றி
குளத்தினில்
மூழ்கி
போ
என்று
அருளினான்
கொடுமை
இல்லான்
2.2.27
387
ஐயர்
நீர்
அருளி
செய்த
வண்ணம்
யான்
செய்வதற்கு
பொய்யில்
சீர
புதல்வன்
இல்லை
என்
செய்கேன்
புகலும்
என்ன
மையறு
சிறப்பின்
மிக்க
மனையவள்
தன்னை
பற்றி
மொய்
அலர்
வாவி
புக்கு
மூழ்குவாய்
என
மொழிந்தார்
2.2.28
388
கங்கை
நதி
கரந்த
சடை
கரந்து
அருளி
எதிர்
நின்ற
வெங்
கண்
விடையவர்
அருள
வேட்கோவர்
உரைசெய்வார்
எங்களில்
ஓர்
சபதத்தால்
உடன்
மூழ்க
இசைவு
இல்லை
பொங்கு
புனல்
யான்மூழ்கி
தருகின்றேன்
போதும்
என
2.2.29
389
தந்தது
முன்
தாராதே
கொள்ளாமைக்கு
உன்
மனைவி
அ
தளிர
செங்
கைப்பற்றி
அலை
புனலில்
மூழ்காதே
சிந்தை
வலித்து
இருக்கின்றாய்
தில்லை
வாழ்
அந்தணர்கள்
வந்து
இருந்த
பேர்
அவையில்
மன்னுவன்
யான்
என
சென்றார்
2.2.30
390
நல்
ஒழுக்கம்
தலை
நின்றார்
நான்
மறையின்
துறை
போனார்
தில்லை
வாழ்
அந்தணர்கள்
வந்து
இருந்த
திருந்தவையில்
எல்லை
இலான்
முன்
செல்ல
இருந்தொண்டர்
அவர்
தாமும்
மல்கு
பெரும்
காதலினால்
வழக்கு
மேலிட்டு
அணைந்தார்
2.2.31
391
அந்தணன்
ஆம்
எந்தை
பிரான்
அரு
மறையோர்
முன்
பகர்வான்
இந்த
வேட்கோவன்பால்
யான்
வைத்த
பாத்திரத்தை
தந்து
ஒழியான்
கெடுத்தானேல்
தன்
மனைவி
கைப்பற்றி
வந்து
மூழ்கியும்
தாரான்
வலி
செய்கின்றான்
என்றார்
2.2.32
392
நறை
கமழும்
சடை
முடியும்
நாற்றோளும்
மு
கண்ணும்
கறை
மருவும்
திரு
மிடரும்
கரந்து
அருளி
எழுந்து
அருளும்
மறையவன்
இத்திறம்
மொழிய
மா
மறையோர்
உரை
செய்வார்
நிறையுடைய
வேட்கோவர்
நீர்
மொழியும்
புகுந்தது
என
2.2.33
393
நீணிதியாம்
இது
என்று
நின்ற
இவர்
தரும்
ஓடு
பேணி
நான்
வைத்த
இடம்
பெயர்ந்து
கரந்தது
காணேன்
பூண்
அணி
நூல்
மணி
மார்பீர்
புகுந்த
பரிசு
இது
என்று
சேணிடையும்
தீங்கு
அடையா
திருத்தொண்டர்
உரைசெய்தார்
2.2.34
394
திருவுடை
அந்தணாளர்
செப்புவார்
திகழ்ந்த
நீற்றின்
உருவுடை
இவர்
தாம்
வைத்த
ஓட்டினை
கொடுத்தீர்
ஆனால்
தருமிவர்
குளத்தில்
மூழ்கி
தருக
என்று
உரைத்தார்
ஆகில்
மருவிய
மனைவியொடு
மூழ்குதல்
வழக்கே
என்றார்
2.2.35
395
அரு
தவ
தொண்டர்
தாமும்
அந்தணர்
மொழி
கேட்டு
திருந்திய
மனைவியாரை
தீண்டாமை
செப்ப
மாட்டார்
பொருந்திய
வகையால்
மூழ்கி
தருகின்றேன்
போதும்
என்று
பெரு
தவ
முனிவரோடும்
பெயர்ந்து
தம்
மனையை
சார்ந்தார்
2.2.36
396
மனைவியார்
தம்மை
கொண்டு
மறை
சிவ
யோகியார்
முன்
சினவிடை
பாகர்
மேவும்
திருப்புலீ
சுரத்து
முன்னர்
நனை
மலர
சோலை
வாவி
நண்ணி
தம்
உண்மை
காப்பார்
புனை
மணி
வேணு
தண்டின்
இரு
தலை
பிடித்து
புக்கார்
2.2.37
397
தண்டிரு
தலையும்
பற்றி
புகும்
அவர்
தம்மை
நோக்கி
வெண்
திரு
நீற்று
முண்ட
வேதியர்
மாதை
தீண்டி
கொண்டு
உடன்
மூழ்கீர்
என்ன
கூடாமை
பாரோர்
கேட்க
பண்டு
தம்
செய்கை
சொல்லி
மூழ்கினார்
பழுது
இலாதார்
2.2.38
398
வாவியின்
மூழ்கி
ஏறும்
கணவரும்
மனைவி
யாரும்
மேவிய
மூப்பு
நீங்கி
விருப்புறும்
இளமை
பெற்று
தேவரும்
முனிவர்
தாமும்
சிறப்பொடு
பொழியு
தெய்வ
பூவின்
மா
மழையின்
மீள
மூழ்குவார்
போன்று
தோன்ற
2.2.39
399
அந்நிலை
அவரை
காணும்
அதிசயம்
கண்டார்
எல்லாம்
முன்நிலை
நின்ற
வேத
முதல்
வரை
கண்டார்
இல்லை
இந்நிலை
இருந்த
வண்ணம்
என்
என
மருண்டு
நின்றார்
துன்னிய
விசும்பின்
ஊடு
துணையுடன்
விடை
மேல்
கொண்டார்
2.2.40
400
கண்டனர்
கைகளார
தொழுதனர்
கலந்த
காதல்
அண்டரும்
ஏத்தினார்கள்
அன்பர்தம்
பெருமை
நோக்கி
விண்டரும்
பொலிவு
காட்டி
விடையின்
மேல்
வருவார்
தம்மை
தொண்டரும்
மனைவியாரும்
தொழுது
உடன்
போற்றி
நின்றார்
2.2.41
401
மன்றுளே
திரு
கூத்து
ஆடி
அடியவர்
மனைகள்
தோறும்
சென்றவர்
நிலைமை
காட்டும்
தேவர்கள்
தேவர்
தாமும்
வென்ற
ஐம்
புலனால்
மிக்கீர்
விருப்புடன்
இருக்க
நம்பால்
என்றும்
இவ்
இளமை
நீங்காது
என்று
எழுந்து
அருளினாரே
2.2.42
402
விறலுடை
தொண்டனாரும்
வெண்ணகை
செவ்வாய்
மென்
தோள்
அறல்
இயல்
கூந்தல்
ஆளாம்
மனைவியும்
அருளின்
ஆர்ந்த
திறலுடை
செய்கை
செய்து
சிவலோகம்
அதனை
எய்தி
பெறல்
அரும்
இளமை
பெற்று
பேர்
இன்பம்
உற்றார்
அன்றே
2.2.43
403
அயல்
அறியாத
வண்ணம்
அண்ணலார்
ஆணை
உய்த்த
மயலில்
சீர
தொண்டனாரை
யான்
அறிவகையால்
வாழ்த்தி
புயல்
வளர்
மாடம்
நீடும்
பூம்புகார்
வணிகர்
பொய்யில்
செயல்
இயற்
பகையார்
செய்த
திரு
தொண்டு
செப்பல்
உற்றேன்.
2.2.44
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.3
இயற்பகை
நாயனார்
புராணம்
திருச்சிற்றம்பலம்
404
சென்னி
வெண்குடை
நீடு
அநபாயன்
திரு
குலம்
புகழ்
பெருக்கிய
சிறப்பின்
மன்னு
தொல்
புகழ்
மருத
நீர்
நாட்டு
வயல்
வளம்
தர
இயல்பினில்
அளித்து
பொன்னி
நல்
நதி
மிக்க
நீர்
பாய்ந்து
புணரி
தன்னையும்
புனித
மாக்குவதோர்
நன்னெடும்
பெரும்
தீர்த்த
முன்னுடைய
நலம்
சிறந்தது
வளம்
புகார்
நகரம்
2.3.1
405
அ
குல
பதி
குடி
முதல்
வணிகர்
அளவில்
செல்வத்து
வளமையின்
அமைந்தார்
செக்கர்
வெண்
பிறை
சடையவர்
அடிமை
திறத்தின்
மிக்கவர்
மறை
சிலம்படியார்
மிக்க
சீர்
அடியார்கள்
யார்
எனினும்
வேண்டும்
யாவையும்
இல்லை
என்னாதே
இ
கடல்
படி
நிகழ
முன்
கொடுக்கும்
இயல்பின்
நின்றவர்
உலகு
இயற்
பகையார்
2.3.2
406
ஆறு
சூடிய
ஐயர்
மெய்
அடிமை
அளவிலாத
ஓர்
உளம்
நிறை
அருளால்
நீறு
சேர்
திரு
மேனியார்
மனத்து
நினைத்த
யாவையும்
வினைப்பட
முடித்து
மாறு
இலாத
நன்னெறியினில்
விளங்கும்
மனை
அறம்
புரி
மகிழ்ச்சியின்
வந்த
பேறெலாம்
அவர்
ஏவின
செய்யும்
பெருமையே
என
பேணி
வாழ்
நாளில்
2.3.3
407
ஆயும்
நுண்
பொருள்
ஆகியும்
வெளியே
அம்பலத்துள்
நின்று
ஆடுவார்
உம்பர்
நாயகிக்கும்
அஃது
அறியவோ
பிரியா
நங்கைதான்
அறியாமையோ
அறியோம்
தூய
நீறு
பொன்
மேனியில்
விளங்க
தூர்த்த
வேடமும்
தோன்ற
வேதியராய்
மாய
வண்ணமே
கொண்டு
தம்
தொண்டர்
மாறாத
வண்ணமும்
காட்டுவான்
வந்தார்
2.3.4
408
வந்து
தண்புகார்
வணிகர்
தம்
மறுகின்
மருங்கு
இயற்
பகையார்
மனை
புகுந்த
எந்தை
எம்பிரான்
அடியவர்
அணைந்தார்
என்று
நின்றதோர்
இன்ப
ஆதரவால்
சிந்தை
அன்பொடு
சென்று
எதிர்
வணங்கி
சிறப்பின்
மிக்க
அர்ச்சனைகள்
முன்
செய்து
முந்தை
எம்
பெரும்
தவத்தினாலென்கோ
முனிவர்
இங்கு
எழுந்து
அருளியது
என்றார்
2.3.5
409
என்று
கூறிய
இயற்பகையார்
முன்
எய்தி
நின்ற
அ
கைதவ
மறையோர்
கொன்ற
வார்சடையார்
அடியார்கள்
குறித்து
வேண்டின
குணம்
என
கொண்டே
ஒன்றும்
நீர்
எதிர்
மறாது
உவந்து
அளிக்கும்
உண்மை
கேட்டு
நும்
பாலொன்று
வேண்டி
இன்று
நான்
இங்கு
வந்தனன்
அதனுக்கு
இசையலாம்
எனில்
இயம்பலாம்
என்றார்
2.3.6
410
என்ன
அவ்வுரை
கேட்டு
இயற்பகையார்
யாதும்
ஒன்றும்
என்
பக்கல்
உண்டாகில்
அன்னது
எம்பிரான்
அடியவர்
உடைமை
ஐயம்
இல்லை
நீர்
அருள்
செயும்
என்ன
மன்னு
காதல்
உன்
மனைவியை
வேண்டி
வந்தது
இங்கு
என
அங்கணர்
எதிரே
சொன்ன
போதிலும்
முன்னையின்
மகிழ்ந்து
தூய
தொண்டனார்
தொழுது
உரை
செய்வார்
2.3.7
411
இது
எனக்கு
முன்பு
உள்ளதே
வேண்டி
எம்
பிரான்
செய்த
பேறு
கதுமென
சென்று
தம்
மனைவாழ்
வாழ்க்கை
கற்பின்
மேம்படு
காதலி
யாரை
விதி
மண
குல
மடந்தை
இன்றுனை
இம்
மெ
தவர்க்கு
நான்
கொடுத்தனன்
என்ன
மது
மலர
குழலாள்
மனைவியார்
கலங்கி
மனம்
தெளிந்த
பின்
மற்று
இது
மொழிவார்
2.3.8
412
இன்று
நீர்
எனக்கு
அருள்
செய்தது
இதுவேல்
என
உயிர்க்கு
ஒரு
நாத
உரைத்தது
ஒன்றை
நான்
செயும்
அத்தனை
அல்லால்
உரிமை
வேறு
உளதோ
எனக்கு
என்று
தன்
தனிப்பெருங்
கணவரை
வணங்க
தாழ்ந்து
தொண்டனார்
தாம்
எதிர்
வணங்க
சென்று
மாதவன்
சேவடி
பணிந்து
திகைத்து
நின்றனள்
திருவினும்
பெரியாள்
2.3.9
413
மாது
தன்னை
முன்
கொடுத்த
மாதவர்
தாம்
மனம்
மகிழ்ந்து
பேர்
உவகையின்
மலர்ந்தே
யாது
நான்
இனி
செய்
பணி
என்றே
இறைஞ்சி
நின்றவர்
தம்
எதிர்
நோக்கி
சாதி
வேதியர்
ஆகிய
தலைவர்
தையல்
தன்னை
யான்
தனி
கொடு
போ
காதல்
மேவிய
சுற்றமும்
பதியும்
கடக்க
நீ
துணை
போதுக
என்றார்
2.3.10
414
என்று
அவர்
அருளி
செய்ய
யானே
முன்
செய்
குற்றேவல்
ஒன்றியது
தன்னை
என்னை
உடையவர்
அருளி
செய்ய
நின்றது
பிழையாம்
என்று
நினைந்து
வேறு
இடத்து
புக்கு
பொன்
திகழ்
அறுவை
சாத்தி
பூங்கச்சு
பொலிய
வீக்கி
2.3.11
415
வாளொடு
பலகை
ஏந்தி
வந்து
எதிர்
வணங்கி
மிக்க
ஆளரி
ஏறு
போல்வார்
அவரை
முன்
போக்கி
பின்னே
தோளிணை
துணையே
ஆக
போயினார்
துன்னினாரை
நீளிடை
பட
முன்
கூடி
நிலத்திடை
வீழ்த்த
நேர்வார்
2.3.12
416
மனைவியார்
சுற்றத்தாரும்
வள்ளலார்
இனையது
ஒன்றி
யாரே
செய்தார்
இயற்பகை
பித்தன்
ஆனால்
புனை
இழை
தன்னை
கொண்டு
போவதாம்
ஒருவன்
என்று
துனை
பெரும்
பழியை
மீட்பான்
தொடர்வதற்கு
எழுந்து
சூழ்வார்
2.3.13
417
வேலொடு
வில்லும்
வாளும்
சுரிகையும்
எடுத்து
மிக்க
காலென
விசையில்
சென்று
கடிநகர்
புறத்து
போகி
பாலிரு
மருங்கும்
ஈண்டி
பரந்த
ஆர்வம்
பொங்க
மால்
கடல்
கிளர்ந்தது
என்ன
வந்து
எதிர்
வளைத்து
கொண்டார்
2.3.14
418
வழி
விடும்
துணை
பின்
போத
வழித்துணை
ஆகி
உள்ளார்
கழி
பெரும்
காதல்
காட்டி
காரிகை
உடன்
போம்
போதில்
அழிதகன்
போகேல்
ஈண்டவ்
வருங்
குல
கொடியை
விட்டு
பழிவிட
நீ
போ
என்று
பகர்ந்து
எதிர்
நிரந்து
வந்தார்
2.3.15
419
.
மறை
முனி
அஞ்சினான்
போல்
மாதினை
பார்க்க
மாதும்
இறைவனே
அஞ்ச
வேண்டாம்
இயற்பகை
வெல்லும்
என்ன
அறை
கழல்
அண்ணல்
கேளா
அடியனேன்
அவரை
எல்லாம்
தறை
இடை
படுத்துகின்றேன்
தளர்ந்து
அருள்
செய்யேல்
என்று
2.3.16
420
பெரு
விறல்
ஆளி
என்ன
பிறங்கு
எரி
சிதற
நோக்கி
பரிபவ
பட்டு
வந்த
படர்
பெருஞ்
சுற்ற
தாரை
ஒருவரும்
எதிர்
நில்லாமே
ஓடி
போ
பிழையும்
அன்றேல்
எரி
சுடர்
வாளில்
கூறா
துடிக்கின்றீர்
என்று
நேர்ந்தார்
2.3.17
421
ஏட
நீ
என்
செய்தாயால்
இத்திறம்
இயம்பு
கின்றாய்
நாடுறு
பழியும்
ஒன்னார்
நகையையும்
நாணாய்
இன்று
பாடவம்
உரைப்பது
உன்றன்
மனைவியை
பனவற்கு
ஈந்தோ
கூடவே
மடிவது
அன்றி
கொடுக்க
யாம்
ஓட்டோ
ம்
என்றார்
2.3.18
422
மற்றவர்
சொன்ன
மாற்றம்
கேட்டலும்
மனத்தின்
வந்த
செற்ற
முன்
பொங்க
உங்கள்
உடல்
துணி
எங்கும்
சிந்தி
முற்று
நும்
உயிரை
எல்லாம்
முதல்
விசும்பு
ஏற்றி
கொண்டு
நற்றவர்
தம்மை
போக
விடுவேன்
என்று
எழுந்தார்
நல்லோர்
2.3.19
423
நேர்ந்தவர்
எதிர்ந்த
போது
நிறைந்த
அ
சுற்றத்தாரும்
சார்ந்தவர்
தம்
முன்
செல்லார்
தையலை
கொண்டு
பெற்றம்
ஊர்ந்தவர்
படிமேற்
செல்ல
உற்று
எதிர்
உடன்று
பொங்கி
ஆர்ந்த
வெஞ்
சினத்தால்
மேல்
சென்று
அடர்ந்து
எதிர்
தடுத்தார்
அன்றே.
2.3.20
424
சென்று
அவர்
தடுத்த
போதில்
இயற்பகையார்
முன்
சீறி
வன்றுணை
வாளே
யாக
சாரிகை
மாறி
வந்து
துன்றினர்
தோளும்
தாளும்
தலைகளும்
துணித்து
வீழ்த்து
வென்றடு
புலியேறு
அன்ன
அமர்
விளையாட்டில்
மிக்கார்
2.3.21
425
மூண்டு
முன்
பலராய்
வந்தார்
தனி
வந்து
முட்டினார்கள்
வேண்டிய
திசைகள்
தோறும்
வேறு
அமர்
செய்
ஆண்டகை
வீரர்
தாமே
அனைவர்க்கும்
அனைவர்
ஆகி
காண்டகு
விசையில்
பாய்ந்து
கலந்து
முன்
துணித்து
வீழ்த்தார்
2.3.22
426
சொரிந்தன
குடல்கள்
எங்கும்
துணிந்தன
உடல்கள்
விரிந்தன
தலைகள்
எங்கும்
மிடைந்தன
கழுகும்
எரிந்தன
விழிகள்
எங்கும்
எதிர்ப்பவர்
ஒருவர்
இன்றி
திரிந்தனர்
களனில்
எங்கும்
சிவன்
கழல்
புனைந்த
வீரர்
2.3.23
427
மாடலை
குருதி
பொங்க
மடிந்த
செங்
களத்தின்
நின்றும்
ஆடுறு
செயலின்
வந்த
கிளைஞரோடு
அணைந்தார்
தம்மில்
ஓடினார்
உள்ளார்
உய்ந்தார்
ஒழிந்தவர்
ஒழிந்தே
மாண்டார்
நீடிய
வாளும்
தாமும்
நின்றவர்
தாமே
நின்றார்
2.3.24
428
திருவுடை
மனைவியாரை
கொடுத்து
இடை
செறுத்து
முன்பு
வரு
பெரும்
சுற்றம்
எல்லாம்
வாளினால்
துணித்து
மாட்டி
அருமறை
முனியை
நோக்கி
அடிகள்
நீர்
அஞ்சா
வண்ணம்
பொருவருங்
கானம்
நீங்க
விடுவன்
என்று
உடனே
போந்தார்
2.3.25
429
இருவரால்
அறிய
ஒண்ணா
ஒருவர்
பின்
செல்லும்
ஏழை
பொரு
திறல்
வீரர்
பின்பு
போக
முன்
போகும்
போதில்
அருமறை
முனிவன்
சாய்க்காடு
அதன்
மருங்கு
அணைய
மேவி
திரு
மலி
தோளினானை
மீள்
என
செப்பினானே
2.3.26
430
தவ
முனி
தன்னை
மீள
சொன்ன
பின்
தலையால்
ஆர
அவன்
மலர
பதங்கள்
சூடி
அஞ்சலி
கூப்பி
நின்று
புவனம்
மூன்று
உய்ய
வந்த
பூசுரன்
தன்னை
ஏத்தி
இவன்
அருள்
பெற
பெற்றேன்
என்று
இயற்பகையாரும்
மீண்டார்
2.3.27
431
செய்வதற்கு
அரிய
செய்கை
செய்த
நல்
தொண்டர்
போக
மை
திகழ்
கண்டன்
எண்தோள்
மறையவன்
மகிழ்ந்து
நோக்கி
பொய்
தரும்
உள்ளம்
இல்லான்
பார்க்கிலன்
போனான்
என்று
மெய்
தரு
சிந்தையாரை
மீளவும்
அழைக்கல்
உற்றான்
2.3.28
432
இயற்பகை
முனிவா
ஓலம்
ஈண்டு
நீ
வருவாய்
அயர்ப்பு
இலாதானே
ஓலம்
அன்பனே
செயற்கருஞ்
செய்கை
செய்த
தீரனே
ஓலம்
என்றான்
மயக்கறு
மறை
ஓலிட்டு
மால்
அயன்
தேட
நின்றான்
2.3.29
433
அழைத்த
பேர்
ஓசை
கேளா
அடியனேன்
வந்தேன்
பிழைத்தவர்
உளரேல்
இன்னும்
பெருவலி
தடக்கை
வாளின்
இழைத்தவர்
ஆகின்றார்
என்று
இயற்பகையார்
வந்து
எய்த
குழை
பொலி
காதினானும்
மறைந்தனன்
கோலம்
கொள்வான்
2.3.30
434
சென்றவர்
முனியை
காணார்
சேயிழை
தன்னை
கண்டார்
பொன்திகழ்
குன்று
வெள்ளி
பொருப்பின்
மேல்
பொலிந்தது
என்ன
தன்துணை
உடனே
வானில்
தலைவனை
விடை
மேல்
கண்டார்
நின்றிலர்
தொழுது
வீழ்ந்தார்
நிலத்தினின்று
எழுந்தார்
நேர்ந்தார்
2.3.31
435
சொல்லுவது
அறியேன்
வாழி
தோற்றிய
தோற்றம்
போற்றி
வல்லை
வந்து
அருளி
என்னை
வழித்தொண்டு
கொண்டாய்
போற்றி
எல்லையில்
இன்ப
வெள்ளம்
எனக்கு
அருள்
செய்தாய்
போற்றி
தில்லை
அம்பலத்துள்
ஆடும்
சேவடி
போற்றி
என்ன
2.3.32
436
விண்ணிடை
நின்ற
வெள்ளை
விடையவர்
அடியார்
தம்மை
எண்ணிய
உலகு
தன்னில்
இப்படி
நம்பால்
அன்பு
பண்ணிய
பரிவு
கண்டு
மகிழ்ந்தனம்
பழுது
இலாதாய்
நண்ணிய
மனைவி
யோடு
நம்முடன்
போதுக
என்று
2.3.33
437
திருவளர்
சிறப்பின்
மிக்க
திரு
தொண்டர்
தமக்கு
தேற்றம்
மருவிய
தெய்வ
கற்பின்
மனைவியார்
தமக்கு
தக்க
பெருகிய
அருளின்
நீடு
பேறு
அளித்து
இமையோர்
ஏத்த
பொரு
விடை
பாகர்
மன்னும்
பொற்
பொது
அதனுள்
புக்கார்
2.3.34
438
வானவர்
பூவின்
மாரி
பொழிய
மா
மறைகள்
ஆர்ப்ப
ஞான
மா
முனிவர்
போற்ற
நல
மிகு
சிவலோகத்தில்
ஊனமில்
தொண்டர்
கும்பிட்டு
உடன்
உறை
பெருமை
பெற்றார்
ஏனைய
சுற்றத்தாரும்
வானிடை
இன்பம்
பெற்றார்
2.3.35
439
இன்புறு
தாரம்
தன்னை
ஈசனுக்கு
அன்பர்
என்றே
துன்புறாது
உதவும்
தொண்டர்
பெருமையை
தொழுது
வாழ்த்தி
அன்புறு
மனத்தால்
நாதன்
அடியவர்க்கு
அன்பு
நீடு
மன்புகழ்
இளைசை
மாறன்
வளத்தினை
வழுத்தல்
உற்றேன்
2.3.36
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.4
இளையான்
குடி
மாற
நாயனார்
புராணம்
திருச்சிற்றம்பலம்
440
அம்
பொன்
நீடிய
அம்பலத்தினில்
ஆடுவார்
அடி
சூடுவார்
தம்பிரான்
அடிமை
திறத்து
உயர்
சால்பின்
மேன்மை
தரித்துளார்
நம்பு
வாய்மையில்
நீடு
சூத்திர
நற்
குலம்
செய்
தவத்தினால்
இம்பர்
ஞாலம்
விளக்கினார்
இளையான்
குடி
பதி
மாறனார்
2.4.1
441
ஏரின்
மல்கு
வளத்தினால்
வரும்
எல்லை
இல்லதொர்
செல்வமும்
நீரின்
மல்கிய
வேணியார்
அடியார்
திறத்து
நிறைந்ததோர்
சீரின்
மல்கிய
அன்பின்
மேன்மை
திருந்த
மன்னிய
சிந்தையும்
பாரின்
மல்க
விரும்பி
மற்றவை
பெற்ற
நீடு
பயன்
கொள்வார்
2.4.2
442
ஆரம்
என்பு
புனைந்த
ஐயர்
தம்
அன்பர்
என்பதோர்
தன்மையால்
நேர
வந்தவர்
யாவர்
ஆயினும்
நித்தம்
ஆகிய
பத்தி
முன்
கூர
வந்து
எதிர்
கொண்டு
கைகள்
குவித்து
நின்று
செவி
புலத்து
ஈரம்
மென்
மதுர
பதம்
பரிவு
எய்த
முன்னுரை
செய்தபின்
2.4.3
443
கொண்டு
வந்து
மனை
புகுந்து
குலாவு
பாதம்
விளக்கியே
மண்டு
காதலின்
ஆதனத்து
இடைவைத்து
அருச்சனை
செய்த
பின்
உண்டி
நாலு
விதத்தில்
ஆறு
சுவை
திறத்தினில்
ஒப்பு
இலா
அண்டர்
நாயகர்
தொண்டர்
இச்சையில்
அமுது
செய்ய
அளித்துளார்
2.4.4
444
ஆளும்
நாயகர்
அன்பர்
ஆனவர்
அளவு
இலார்
உளம்
மகிழவே
நாளும்
நிறைந்து
வந்து
நுகர்ந்த
தன்மையின்
நீளும்
மா
நிதியின்
பரப்பு
நெருங்கு
செல்வம்
நிலாவி
எண்
தோளினார்
அளகைக்கு
இருத்திய
தோழனார்
என
வாழும்
நாள்
2.4.5
445
செல்வம்
மேவிய
நாளில்
இச்செயல்
செய்வது
அன்றியும்
மெய்யினால்
அல்லல்
நல்குரவு
ஆன
போதினும்
வல்லர்
என்று
அறிவிக்கவே
மல்லல்
நீடிய
செல்வம்
மெல்ல
மறைந்து
நாள்
தொறும்
மாறி
வந்து
ஒல்லையில்
வறுமை
பதம்
புக
உன்னினார்
தில்லை
மன்னினார்
2.4.6
446
இன்னவாறு
வளம்
சுருங்கவும்
எம்பிரான்
இளையான்
குடி
மன்னன்
மாறன்
மனம்
சுருங்குதல்
இன்றி
உள்ளன
மாறியும்
தன்னை
மாறி
இறுக்க
உள்ள
கடன்கள்
தக்கன
கொண்டு
பின்
முன்னை
மாறில்
திருப்பணி
கண்
முதிர்ந்த
கொள்கையர்
ஆயினார்
2.4.7
447
மற்று
அவர்
செயல்
இன்ன
தன்மையது
ஆக
மால்
அயனான
அ
கொற்ற
ஏனமும்
அன்னமும்
தெரியாத
கொள்கையர்
ஆயினர்
பெற்றம்
ஊர்வதும்
இன்றி
நீடிய
பேதையாளுடன்
நற்றவத்தவர்
வேடமே
கொடு
ஞாலம்
உய்ந்திட
நண்ணினார்
2.4.8
448
மாரி
காலத்து
இரவினில்
வைகியோர்
தாரிப்பு
இன்றி
பசி
தலை
கொள்வது
பாரித்து
இல்லம்
அடைந்த
பின்
பண்புற
வேரித்து
ஆரான்
விருந்து
எதிர்
கொண்டனன்
2.4.9
449
ஈர
மேனியை
நீக்கி
இடங்
கொடுத்து
ஆர
இன்னமுது
ஊட்டுதற்கு
ஆசையால்
தார
மாதரை
நோக்கி
தபோதனர்
தீரவே
பசித்தார்
செய்வது
என்
என்று
2.4.10
450
.
நமக்கு
முன்பு
இங்கு
உணவிலை
ஆயினும்
இ
குலக்கொடி
பாகர்க்கு
இனியவர்
தமக்கு
நாம்
இன்
அடிசில்
தகவுற
அமைக்கு
மாறு
எங்ஙனே
அணங்கே
என
2.4.11
451
.
மாது
கூறுவாள்
மற்று
ஒன்றுங்
காண்கிலேன்
ஏதிலாரும்
இனி
தருவார்
இல்லை
போதும்
வைகிற்று
போம்
இடம்
வேறில்லை
தீது
செய்வினை
யேற்கு
என்
செயல்
2.4.12
452
.செல்லல்
நீங்க
பகல்
வித்திய
செந்நெல்
மல்லல்
நீர்
முளை
வாரி
கொடு
வந்தால்
வல்லவாறு
அமுது
ஆக்கலும்
ஆகும்
மற்று
அல்லது
ஒன்று
அறியேன்
என்று
அயர்வுற
2.4.13
453
.
மற்ற
மாற்றம்
மனைவியார்
கூற
முன்
பெற்ற
செல்வம்
என
பெரிது
உள்
மகிழ்ந்து
உற்ற
காதலினால்
ஒரு
பட்டனர்
சுற்று
நீர்
வயல்
செல்ல
தொடங்குவார்
2.4.14
454
.பெருகு
வானம்
பிறங்க
மழை
பொழிந்து
அருகு
நாப்பண்
அறிவருங்
கங்குல்
தான்
கருகு
மை
இருளின்
கணம்
கட்டு
விட்டு
உருகு
கின்றது
போன்றது
உலகு
எலாம்
2.4.15
455
.எண்ணும்
இவ்
உலகத்தவர்
யாவரும்
துண்ணெனும்படி
தோன்ற
முன்
தோன்றிடில்
வண்ண
நீடிய
மைக்குழம்பாம்
என்று
நண்ணல்
செய்யா
நடுவிருள்
யாமத்து
2.4.16
456
.உள்ளம்
அன்பு
கொண்டு
ஊக்கவோர்
பேரிடா
கொள்ள
முன்
கவித்து
குறியின்
வழி
புள்ளும்
உறங்கும்
வயல்
புக
போயினார்
வள்ளலார்
இளையான்
குடி
மாறனார்
2.4.17
457
.காலினால்
தடவி
சென்று
கைகளால்
சாலி
வெண்
முளை
நீர்
வழி
சார்ந்தன
கோலி
வாரி
இடா
நிறை
கொண்டு
மேல்
எடுத்து
சுமந்து
ஒல்லை
மீண்டார்
2.4.18
458
.வந்த
பின்
மனைவியாரும்
வாய்தலின்
நின்று
வாங்கி
சிந்தையில்
விரும்பி
நீரில்
சேற்றினை
அலம்பி
ஊற்றி
வெம்
தழல்
அடுப்பின்
மூட்ட
விறகு
இல்லை
என்ன
மேலோர்
அந்தமில்
மனையில்
நீடும்
அலகினை
அறுத்து
வீழ்த்தார்
2.4.19
459
.
முறித்து
அவை
அடுப்பின்
மாட்டி
முளை
வித்து
பதம்
முன்
கொள்ள
வறுத்த
பின்
அரிசியாக்கி
வாக்கிய
உலையில்
பெய்து
வெறுப்பில்
இன்
அடிசில்
ஆக்கிமேம்
படு
கற்பின்
மிக்கார்
கறிக்கு
இனி
என்
செய்கோம்
என்று
இறைஞ்சினார்
கணவனாரை
2.4.20
460
.வழி
வரும்
இளைப்பின்
ஓடும்
வருத்திய
பசியினாலே
அழிவுறும்
ஐயன்
என்னும்
அன்பினில்
பொலிந்து
சென்று
குழி
நிரம்பாத
புன்செ
குறும்பயிர்
தடவி
பாச
பழி
முதல்
பறிப்பார்
போல
பறித்து
அவை
கறிக்கு
நல்க
2.4.21
461
மனைவியார்
கொழுநர்
தந்த
மனம்
மகிழ்
கறிகள்
ஆய்ந்து
புனல்
இடை
கழுவி
தக்க
புனித
பாத்திரத்து
கைம்மை
வினையினால்
வேறு
கறி
அமுது
ஆக்கி
நினைவினால்
குறையை
நேர்ந்து
திருவமுது
அமைத்து
நின்று
2.4.22
462
கணவனார்
தம்மை
நோக்கி
கறி
அமுது
ஆன
காட்டி
இணை
இலாதாரை
ஈண்ட
அமுது
செய்விப்போம்
என்ன
உணவினால்
உணர
ஒண்ணா
ஒருவரை
உணர்த்த
வேண்டி
அணைய
முன்
சென்று
நின்று
அங்கு
அவர்
துயில்
அகற்றல்
உற்றார்
2.4.23
463
அழுந்திய
இடருள்
நீங்கி
அடியனேன்
உய்ய
என்பால்
எழுந்தருள்
பெரியோய்
ஈண்டு
அமுது
செய்து
அருள்க
என்று
தொழும்பனார்
உரைத்த
போதில்
சோதியாய்
எழுந்து
தோன்ற
செழு
திரு
மனைவியாரும்
தொண்டரும்
திகைத்து
நின்றார்
2.4.24
464
மாலயற்கு
அரிய
நாதன்
வடிவு
ஒரு
சோதி
ஆக
சாலவே
மயங்குவார்க்கு
சங்கரன்
தான்
மகிழ்ந்தே
ஏலவார்
குழலாள்
தன்னோடு
இடப
வாகனனாய்
தோன்றி
சீலமார்
பூசை
செய்த
திரு
தொண்டர்
தம்மை
நோக்கி
2.4.25
465
அன்பனே
அன்பர்
பூசை
அளித்த
நீ
அணங்கினோடும்
என்
பெரும்
உலகம்
எய்தி
இருநிதி
கிழவன்
தானே
முன்
பெரு
நிதியம்
ஏந்தி
மொழி
வழி
ஏவல்
கேட்ப
இன்பம்
ஆர்ந்து
இருக்க
என்றே
செய்தான்
எவர்க்கும்
மிக்கான்
2.4.26
466
இப்பரிசு
இவர்க்கு
தக்க
வகையினால்
இன்பம்
நல்கி
முப்புரம்
செற்றார்
அன்பர்
முன்பு
எழுந்து
அருளி
போனார்
அ
பெரியவர்
தம்
தூய
அடி
இணை
தலை
மேல்
கொண்டு
மெ
பொருள்
சோதி
வேந்தன்
செயலினை
விளம்பல்
உற்றேன்
2.4.27
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.5.
மெ
பொருள்
நாயனார்
புராணம்
திருச்சிற்றம்பலம்
467
சேதி
நன்னாட்டு
நீடு
திரு
கோவலூரின்
மன்னி
மாதொரு
பாகர்
அன்பின்
வழி
வரு
மலாடர்
கோமான்
வேத
நல்
நெறியின்
வாய்மை
விளங்கிட
மேன்மை
பூண்டு
காதலால்
ஈசர்க்கு
அன்பர்
கருத்து
அறிந்து
ஏவல்
செய்வார்
2.5.1
468
அரசியல்
நெறியின்
வந்த
அறநெறி
வழாமல்
காத்து
வரை
நெடும்ந்தோளால்
வென்று
மாற்றலர்
முனைகள்
மாற்றி
உரை
திறம்பாத
நீதி
ஓங்கு
நீர்மையினின்
மிக்கார்
திரை
செய்
நீர்ச்சடையான்
அன்பர்
வேடமே
சிந்தை
செய்வார்
2.5.2
469
மங்கையை
பாகமாக
உடையவர்
மன்னும்
கோயில்
எங்கணும்
பூசை
நீடி
ஏழிசை
பாடல்
ஆடல்
பொங்கிய
சிறப்பின்
மல்க
போற்றுதல்
புரிந்து
வாழ்வார்
தங்கள்
நாயகருக்கு
அன்பர்
தாளலால்
சார்பு
ஒன்று
இல்லார்
2.5.3
470
தேடிய
மாடு
நீடு
செல்வமும்
தில்லை
மன்றுள்
ஆடிய
பெருமான்
அன்பர்க்கு
ஆவன
ஆகும்
என்று
நாடிய
மனத்தினோடு
நாயன்மார்
அணைந்த
போது
கூடிய
மகிழ்ச்சி
பொங
குறைவு
அற
கொடுத்து
வந்தார்
2.5.4
471
இன்னவாறு
ஒழுகும்
நாளில்
இகல்
திறம்
புரிந்து
ஓர்
மன்னன்
அன்னவர்
தம்மை
வெல்லும்
ஆசையால்
அமர்
மேற்கொண்டு
பொன்
அணி
ஓடை
யானை
பொரு
பரி
காலாள்
மற்றும்
பன்
முறை
இழந்து
தோற்று
பரிபவ
பட்டு
போனான்
2.5.5
472
இப்படி
இழந்த
மாற்றான்
இகலினால்
வெல்ல
மாட்டான்
மெ
பொருள்
வேந்தன்
சீலம்
அறிந்து
வெண்
நீறு
சாத்தும்
அப்பெரு
வேடம்
கொண்டே
அற்றத்தில்
வெல்வான்
ஆக
செப்பரு
நிலைமை
எண்ணி
திரு
கோவலூரில்
சேர்வான்
2.5.6
473
மெய்
எல்லாம்
நீறு
பூசி
வேணிகள்
முடித்து
கட்டி
கையினில்
படை
கரந்த
புத்த
கவளி
ஏந்தி
மை
பொதி
விளக்கே
என்ன
மனத்தினுள்
கறுப்பு
வைத்து
பொய்
தவ
வேடம்
கொண்டு
புகுந்தனன்
முத்த
நாதன்
2.5.7
474
மா
தவ
வேடம்
கொண்ட
வன்கணான்
மாடம்
தோறும்
கோதை
சூழ்
அளக
பார
குழை
கொடி
ஆட
மீது
சோதி
வெண்
கொடிகள்
ஆடுஞ்
சுடர்
நெடு
மறுகில்
போகி
சேயதிர்
பெருமான்
கோயில்
திருமணி
வாயில்
சேர்ந்தான்
2.5.8
475
கடை
உடை
காவலாளர்
கை
தொழுது
ஏற
நின்றே
உடையவர்
தாமே
வந்தார்
உள்
எழுந்து
அருளும்
என்ன
தடை
பல
புக்க
பின்பு
தனி
நின்ற
இடை
தெரிந்து
அருள
வேண்டும்
துயில்
கொள்ளும்
இறைவன்
என்றான்
2.5.9
476
என்று
அவன்
கூற
கேட்டே
யான்
அவற்கு
உறுதி
கூற
நின்றிடு
நீயும்
என்றே
அவனையும்
நீக்கி
புக்கு
பொன்
திகழ்
பள்ளி
கட்டில்
புரவலன்
துயில
மாடே
மன்றலங்
குழல்
மென்
சாயல்
மா
தேவி
இருப்ப
கண்டான்
2.5.10
477
கண்டு
சென்று
அணையும்
போது
கதும்
என
இழிந்து
தேவி
வண்டலர்
மாலையானை
எழுப்பிட
உணர்ந்து
மன்னன்
அண்டர்
நாயகனார்
தொண்டராம்
என
குவித்த
செங்கை
கொண்டு
எழுந்து
எதிரே
சென்று
கொள்கையின்
வணங்கி
நின்று
2.5.11
478
மங்கலம்
பெருக
மற்று
என்
வாழ்வு
வந்து
அணைந்தது
என்ன
இங்கு
எழுந்து
அருள
பெற்றது
என்
கொலோ
என்று
கூற
உங்கள்
நாயகனார்
முன்னம்
உரைத்த
ஆகம
நூல்
மண்மேல்
எங்கும்
இலாதது
ஒன்று
கொடு
வந்தேன்
இயம்ப
என்றான்
2.5.12
479
பேறு
எனக்கு
இதன்
மேல்
உண்டோ
பிரான்
அருள்
செய்த
இந்த
மாறிலா
ஆகமத்தை
வாசித்து
அருள
வேண்டும்
என்ன
நாறு
பூங்
கோதை
மாது
தவிரவே
நானும்
நீயும்
வேறு
இடத்து
இருக்க
வேண்டும்
என்று
அவன்
விளம்ப
வேந்தன்
2.5.13
480
திருமகள்
என்ன
நின்ற
தேவியார்
தம்மை
நோக்கி
பரிவுடன்
விரைய
அந்தப்புரத்திடை
போக
ஏவி
தரு
தவ
வேடத்தானை
தவிசின்
மேல்
இருத்தி
தாமும்
இரு
நிலத்து
இருந்து
போற்றி
இனி
அருள்
செய்யும்
என்றான்
2.5.14
481
கை
தலத்து
இருந்த
வஞ்ச
கவளிகை
மடி
மேல்
வைத்து
புத்தகம்
அவிழ்ப்பான்
போன்று
புரிந்த
அவர்
வணங்கும்
போதில்
பத்திரம்
வாங்கி
தான்
முன்
நினைத்த
அ
பரிசே
செய்ய
மெ
தவ
வேடமே
மெய்ப்பொருள்
என
தொழுது
வென்றார்
2.5.15
482
மறைத்தவன்
புகுந்த
போதே
மனம்
அங்கு
வைத்த
தத்தன்
இறை
பொழுதின்
கண்
கூடி
வாளினால்
எறியல்
உற்றான்
நிறைத்த
செங்
குருதி
சோர
வீழ்கின்றார்
நீண்ட
கையால்
தறை
படும்
அளவில்
தத்தா
நமர்
என
தடுத்து
வீழ்ந்தார்
2.5.16
483
வேதனை
எய்தி
வீழ்ந்த
வேந்தரால்
விலக்க
பட்ட
தாதனா
தத்தன்
தானும்
தலையினால்
வணங்கி
தாங்கி
யாது
நான்
செய்கேன்
என்ன
எம்பிரான்
அடியார்
போக
மீதிடை
விலக்கா
வண்ணம்
கொண்டு
போய்
விடு
நீ
என்றார்
2.5.17
484
அ
திறம்
அறிந்தார்
எல்லாம்
அரசனை
தீங்கு
செய்த
பொ
தவன்
தன்னை
கொல்வோம்
என
புடை
சூழ்ந்த
போது
தத்தனும்
அவரை
எல்லாம்
தடுத்து
உடன்
கொண்டு
போவான்
இ
தவன்
போக
பெற்றது
இறைவனது
ஆணை
என்றான்
2.5.18
485
அவ்வழி
அவர்கள்
எல்லாம்
அஞ்சியே
அகன்று
நீங்க
செவ்விய
நெறியில்
தத்தன்
திருநகர்
கடந்து
போந்து
கை
வடி
நெடுவாள்
ஏந்தி
ஆளுறா
கானஞ்
சேர
வெவ்
வினை
கொடியோன்
தன்னை
விட்ட
பின்
மீண்டு
போந்தான்
2.5.19
486
மற்று
அவன்
கொண்டு
போன
வஞ்சனை
வேடத்தான்
மேல்
செற்றவர்
தம்மை
நீக்கி
தீது
இலா
நெறியில்
விட்ட
சொல்
திறம்
கேட்க
வேண்டி
சோர்கின்ற
ஆவி
தாங்கும்
கொற்றவன்
முன்பு
சென்றான்
கோமகன்
குறிப்பில்
நின்றான்
2.5.20
487
சென்று
அடி
வணங்கி
நின்று
செய்
தவ
வேடம்
கொண்டு
வென்றவற்கு
இடையூறு
இன்றி
விட்டனன்
என்று
கூற
இன்று
எனக்கு
ஐயன்
செய்தது
யார்
செய
வல்லார்
என்று
நின்றவன்
தன்னை
நோக்கி
நிறை
பெரும்
கருணை
கூர்ந்தார்
2.5.21
488
அரசியல்
ஆயத்தார்க்கும்
அழிவுறும்
காதலார்க்கும்
விரவிய
செய்கை
தன்னை
விளம்புவார்
விதியினாலே
பரவிய
திரு
நீற்று
அன்பு
பாது
காத்து
உய்ப்பீர்
என்று
புரவலர்
மன்றுள்
ஆடும்
பூங்
கழல்
சிந்தை
செய்தார்
2.5.22
489
தொண்டனார்க்கு
இ
பாவை
துணைவனார்
அவர்
முன்
தம்மை
கண்டவாறு
எதிரே
நின்று
காட்சி
தந்தருளி
மிக்க
அண்ட
வானவர்
கட்கு
எட்டா
அருள்
கழல்
நீழல்
சேர
கொண்டவாறு
இடை
அறாமல்
கும்பிடும்
கொள்கை
ஈந்தார்
2.5.23
490
இன்னுயிர்
செகு
கண்டும்
எம்பிரான்
அன்பர்
என்றே
நன்
நெறி
காத்த
சேதி
நாதனார்
பெருமை
தன்னில்
என்
உரை
செய்தேன்
ஆக
இகல்
விறன்
மிண்டர்
பொற்
தாள்
சென்னி
வைத்து
அவர்
முன்
செய்த
திரு
தொண்டு
செப்பல்
உற்றேன்
2.5.24
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.6.
விறன்மிண்ட
நாயனார்
புராணம்
திருச்சிற்றம்பலம்
491
விரை
செய்
நறும்
பூ
தொடை
இதழி
வேணியார்
தம்
கழல்
பரவி
பரசுபெறு
மா
தவ
முனிவன்
பரசு
ராமன்
பெறு
நாடு
திரை
செய்
கடலின்
பெருவளவனும்
திருந்து
நிலனின்
செழு
வளனும்
வரையின்
வளனும்
உடன்
பெருகி
மல்கு
நாடு
மலை
492
வாரி
சொரியும்
கதிர்
முத்தும்
வயல்மென்
கரும்பில்
படு
வேரல்
விளையும்
குளிர்
முத்தும்
வேழ
மருப்பின்
ஒளிர்
மூரல்
என
சொல்
வெண்
முத்த
நகையார்
தெரிந்து
முறை
கோக்கும்
சேரர்
திரு
நாட்டு
ஊர்களின்
முன்
சிறந்த
மூதூர்
செங்குன்றூர்
2.6.2
493
என்னும்
பெயரின்
விளங்கி
உலகேறும்
பெருமை
உடையது
தான்
அன்னம்
பயிலும்
வயல்
உழவின்
அமைந்த
வளத்தால்
ஆய்ந்த
மறை
சொன்ன
நெறியின்
வழி
ஒழுகும்
தூய
குடிமை
தலை
நின்றார்
மன்னும்
குலத்தின்
மா
மறை
நூல்
மரபிற்
பெரியோர்
வாழ்
பதியாம்
2.6.3
494
அ
பொன்
பதியின்
இடை
வேளாண்
குலத்தை
விளக்க
அவதரித்தார்
செப்பற்கு
அரிய
பெரும்
சீர்த்தி
சிவனார்
செய்ய
கழல்
பற்றி
எ
பற்றினையும்
அற
எறிவார்
எல்லை
தெரிய
ஒண்ணாதார்
மெ
பத்தர்கள்
பால்
பரிவுடையார்
எம்பிரானார்
விறன்
மிண்டர்
2.6.4
495
நதியும்
மதியும்
புனைந்த
சடை
நம்பர்
விரும்பி
நலம்
சிறந்த
பதிகள்
எங்கும்
கும்பிட்டு
படரும்
காதல்
வழி
செல்வார்
முதிரும்
அன்பில்
பெரும்
தொண்டர்
முறைமை
நீடு
திரு
கூட்டத்து
எதிர்
முன்
பரவும்
அருள்
பெற்றே
இறைவர்
பாதம்
தொழ
பெற்றார்
2.6.5
496
பொன்
தாழ்
அருவி
மலைநாடு
கடந்து
கடல்
சூழ்
புவி
எங்கும்
சென்று
ஆள்
உடையார்
அடியவர்
தம்
திண்மை
ஒழுக்க
நடை
செலுத்தி
வன்
தாள்
மேரு
சிலை
வளைத்து
புரங்கள்
செற்ற
வைதிக
தேர்
நின்றார்
இருந்த
திருவாரூர்
பணிந்தார்
நிகர்
ஒன்று
இல்லாதார்
2.6.6
497
திருவார்
பெருமை
திகழ்கின்ற
தேவ
ஆசிரியன்
இடை
பொலிந்து
மருவா
நின்ற
சிவனடியார்
தம்மை
தொழுது
வந்து
அணையாது
ஒருவாறு
ஒதுங்கும்
வன்
தொண்டன்
புறகென்று
உரைப்ப
சிவன்
அருளால்
பெருகா
நின்ற
பெரும்
பேறு
பெற்றார்
மற்றும்
பெற
நின்றார்
2.6.7
498
சேண்
ஆர்
மேரு
சிலை
வளைத்த
சிவனார்
அடியார்
திருக்கூட்டம்
பேணாது
ஏகும்
ஊரனுக்கும்
பிரானாம்
தன்மை
பிறை
சூடி
பூணார்
அரவம்
புனைந்தார்க்கும்
புறகு
என்று
உரைக்க
மற்றவர்
பால்
கோணா
அருளை
பெற்றார்
மற்று
இனியார்
பெருமை
கூறுவார்
2.6.8
499
ஞாலம்
உய்ய
நாம்
நம்பி
சைவ
நன்
சீலம்
உ
திரு
தொண்ட
தொகை
முன்
பாட
செழு
மறைகள்
ஓலம்
இடவும்
உணர்வு
அரியார்
உடனாம்
உளது
என்றால்
ஆலம்
அமுது
செய்த
பிரான்
அடியார்
பெருமை
அறிந்தாரார்
2.6.9
500
ஒக்க
நெடு
நாள்
இவ்
உலகில்
உயர்ந்த
சைவ
பெரு
தன்மை
தொக்க
நிலைமை
நெறி
போற்றி
தொண்டு
பெற்ற
விறன்
மிண்டர்
தக்க
வகையால்
தம்
பெருமான்
அருளினாலே
தாள்
நிழல்ற்கீழ்
மிக்க
கண
நாயகர்
ஆகும்
தன்மை
பெற்று
விளங்கினார்
2.6.10
501
வேறு
பிரிதென்
திரு
தொண்ட
தொகையால்
உலகு
விளங்க
வரும்
பேறு
தனக்கு
காரணராம்
பிரானார்
விறன்
மிண்டரின்
பெருமை
கூறும்
அளவு
என்
அளவிற்றே
அவர்
தாள்
சென்னி
மேற்
கொண்டே
ஆறை
வணிகர்
அமர்
நீதி
அன்பர்
திரு
தொண்டு
அறைகுவாம்
2.6.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அட்டவணைக்கு
திரும்ப
------------------------------------------------------------------------
2.7.
அமர்
நீதி
நாயனார்
புராணம்
திருச்சிற்றம்பலம்
502
சீரில்
நீடிய
செம்பியர்
பொன்னி
நன்னாட்டு
காரின்
மேவிய
களி
அளி
மலர
பொழில்
சூழ்ந்து
தேரின்
மேவிய
செழு
மணிவீதிகள்
சிறந்து
பாரில்
நீடிய
பெருமை
சேர்
பதி
பழையாறை
2.7.1
503
மன்னும்
அ
பதி
வணிகர்
தம்
குலத்தினில்
வந்தார்
பொன்னும்
முத்தும்
நல்
மணிகளும்
பூந்துகில்
முதலா
எ
நிலத்தினும்
உள்ளன
வரு
வளத்து
இயல்பால்
அ
நிலைக்கண்
மிக்கவர்
அமர்
நீதியார்
என்பார்
2.7.2
504
சிந்தை
செய்வது
சிவன்
கழல்
அல்லது
ஒன்று
இல்லார்
அந்தி
வண்ணர்
தம்
அடியவர்க்கு
அமுது
செய்வித்து
கந்தை
கீள்
உடை
கோவணம்
கருத்து
அறிந்து
உதவி
வந்த
செல்வத்தின்
வளத்தினால்
வரும்
பயன்
கொள்வார்
2.7.3
505
முக்கண்
நக்கராம்
முதல்வனார்
அவர்
திரு
நலூர்
மிக்க
சீர்
வளர்
திருவிழா
விருப்புடன்
வணங்கி
தக்க
அன்பர்கள்
அமுது
செய்
திருமடம்
சமைத்தார்
தொக்க
சுற்றமும்
தாமும்
வந்து
அணைந்தனர்
தூயோர்
2.7.4
506
மருவும்
அன்பொடு
வணங்கினர்
மணி
கண்டர்
நல்லூர
திரு
விழா
அணி
சேவித்து
மடத்து
பெருகும்
இன்பமோடு
அமுது
செய்திட
அருள்
பேணி
உருகு
சிந்தையின்
மகிழ்ந்து
உறை
நாள்
இடை
ஒருநாள்
2.7.5
507
பிறை
தளிர்
சடை
பெருந்தகை
பெரும்
திரு
நல்லூர
கறை
களத்து
இறை
கோவண
பெருமை
முன்
காட்டி
நிறைத்த
அன்புடை
தொண்டர்க்கு
நீடருள்
கொடுப்பான்
மறை
குலத்தொரு
பிரமசாரியின்
வடிவு
ஆகி
2.7.6
508
செய்ய
புன்
சடை
கரந்தது
ஓர்
திருமுடி
சிகையும்
சைவ
வெண்
திரு
நீற்று
முண்டகத்து
ஒளி
தழைப்பும்
மெய்யின்
வெண்
புரி
நூலுடன்
விளங்கும்
மான்
தோலும்
கையில்
மன்னிய
பவித்திர
மரகத
கதிரும்
2.7.7
509
முஞ்சி
நாணுற
முடிந்தது
சாத்திய
அரையில்
தஞ்ச
மா
மறை
கோவண
ஆடையின்
அசைவும்
வஞ்ச
வல்
வினை
கறுப்பறும்
மனத்து
அடியார்கள்
நெஞ்சில்
நீங்கிடா
அடி
மலர்
நீணிலம்
பொலிய
2.7.8
510
கண்டவர்க்கு
உறு
காதலின்
மனம்
கரைந்து
உருக
தொண்டர்
அன்பு
எனும்
தூ
நெறி
வெளி
படுப்பார்
ஆ
தண்டின்
மீது
திரு
கோவணம்
நீற்றுப்பை
தருப்பை
கொண்டு
வந்து
அமர்
நீதியார்
திரு
மடம்
குறுக
2.7.9
511
வடிவு
காண்டலும்
மனத்தினும்
மிக
முகம்
மலர்ந்து
கடிது
வந்து
எதிர்
வணங்கி
இம்
மடத்தினில்
காணும்
படி
இலாத
நீர்
அணைய
முன்
பயில்
தவம்
என்னோ
அடியனேன்
செய்தது
என்றனர்
அமர்நீதி
அன்பர்
2.7.10
512
பேணும்
அன்பரை
நோக்கி
நீர்
பெருகிய
அடியார்க்கு
ஊணும்
மேன்மையில்
ஊட்டி
நற்
கந்தை
கீள்
உடைகள்
யாணர்
வெண்
கிழி
கோவணம்
ஈதல்
கேட்டு
உம்மை
காண
வந்தனம்
என்றனன்
கண்
நுதல்
கரந்தோன்
2.7.11
513
என்று
தம்பிரான்
அருள்
செய
இ
திரு
மடத்தே
நன்று
நான்
மறை
நற்றவர்
அமுது
செய்து
அருள
துன்று
வேதியர்
தூய்மையின்
அமைப்பதும்
உளதால்
இன்று
நீரும்
இங்கு
அமுது
செய்து
அருளும்
என்று
இறைஞ்ச
2.7.12
514
வணங்கும்
அன்பரை
நோக்கி
அம்
மறையவர்
இசைந்தே
அணங்கு
நீர
பொன்னி
ஆடி
நான்
வர
மழை
வரினும்
உணங்கு
கோவணம்
வைத்து
நீர்
தாரும்
என்று
ஒரு
வெண்
குணங்
கொள்
கோவணம்
தண்டினில்
அவிழ்த்து
கொடுப்பார்
2.7.13
515
ஓங்கு
கோவண
பெருமையை
உள்ளவாறு
உமக்கே
ஈங்கு
நான்
சொல்ல
வேண்டுவது
இல்லை
நீர்
இதனை
வாங்கி
நான்
வரும்
அளவும்
உம்மிடத்து
இகழாதே
ஆங்கு
வைத்து
நீர்
தாரும்
என்று
அவர்
கையில்
கொடுத்தார்
2.7.14
516
கொடுத்த
கோவணம்
கை
கொண்டு
கோது
இலா
அன்பர்
கடுப்பில்
இங்கு
எழுந்து
அருளும்
நீர்
குளித்து
என
கங்கை
மடுத்த
தும்பிய
வளர்
சடை
மறைத்த
அம்
மறையோர்
அடுத்த
தெண்டிரை
பொன்னி
நீர்
ஆட
என்று
அகன்றார்
2.7.15
517
தந்த
கோவணம்
வாங்கிய
தனி
பெரு
தொண்டர்
முந்தை
அந்தணர்
மொழி
கொண்டு
முன்பு
தாம்
கொடுக்கும்
கந்தை
கீள்
உடை
கோவணம்
அன்றி
ஓர்
காப்பு
சிந்தை
செய்து
வேறு
இடத்து
ஒரு
சேமத்தின்
வைத்தார்
2.7.16
518
போன
வேதியர்
வைத்த
கோவணத்தினை
போக்கி
பானலந்துறை
பொன்னி
நீர்
படிந்து
வந்தாரோ
தூநறுஞ்
சடை
கங்கை
நீர்
தோய்ந்து
வந்தாரோ
வானம்
நீர்
மழை
பொழிந்திட
நனைந்து
வந்து
அணைந்தார்
2.7.17
519
கதிர்
இளம்
பிறை
கண்ணியர்
நண்ணிய
பொழுதில்
முதிரும்
அன்பு
உடை
தொண்டர்
தாம்
முறைமையின்
முன்னே
அதிக
நன்மையின்
அறு
சுவை
திருவமுது
ஆக்கி
எதிர்
எழுந்து
சென்று
இறைஞ்சிட
நிறைந்த
நூல்
மார்பர்
2.7.18
520
தொண்டர்
அன்பு
எனும்
தூய
நீர்
ஆடுதல்
வேண்டி
மண்டு
தண்
புனல்
மூழ்கிய
ஈரத்தை
மாற்ற
தண்டின்
மேலதும்
ஈரம்
நான்
தந்த
கோவணத்தை
கொண்டு
வாரும்
என்று
உரைத்தனர்
கோவண
கள்வர்
2.7.19
521
ஐயர்
கைதவம்
அறிவுறாது
அவர்
கடிது
அணுகி
எய்தி
நோக்குற
கோவணம்
இருந்த
வேறு
இடத்தில்
மை
இல்
சிந்தையர்
கண்டிலர்
வைத்த
கோவணம்
முன்
செய்தது
என்
என்று
திகைத்தனர்
தேடுவார்
ஆனார்
2.7.20
522
பொங்கு
வெண்
கிழி
கோவணம்
போயின
நெறி
மேல்
சங்கை
இன்றியே
தப்பினது
என்று
தம்
சரக்கில்
எங்கு
நாடியும்
கண்டிலர்
என்
செய்வார்
நின்றார்
அங்கண்
வேதியர்
பெரும்
தொடக்கினில்
அக
பட்டார்
2.7.21
523
மனைவி
யாரொடு
மன்னிய
கிளைஞரும்
தாமும்
இனையது
ஒன்று
வந்து
எய்தியது
என
இடர்
கூர்ந்து
நினைவது
ஒன்று
இலர்
வருந்தினர்
நிற்கவும்
மாட்டார்
புனைய
வேறு
ஒரு
கோவணம்
கொடு
புறப்பட்டார்
2.7.22
524
அத்தர்
முன்பு
சென்று
அடிகள்
நீர்
தந்த
கோவணத்தை
வைத்த
இடத்து
நான்
கண்டிலேன்
மற்றும்
ஓர்
இடத்தில்
உய்த்து
ஒளித்தனர்
இல்லை
அஃது
ஒழிந்தவாறு
அறியேன்
இத்தகைத்த
வேறு
அதிசயம்
கண்டிலேன்
என்று
2.7.23
525
வேறு
நல்லது
ஓர்
கோவணம்
விரும்பி
முன்
கொணர்ந்தேன்
கீறு
கோவணம்
அன்று
நெய்தமைத்தது
கிளர்
கொள்
நீறு
சாத்திய
நெற்றியீர்
மற்றுது
களைந்து
மாறு
சாத்தி
என்
பிழை
பொறுப்பீர்
என
வணங்க
2.7.24
526
நின்ற
வேதியர்
வெகுண்டு
அமர்
நீதியார்
நிலைமை
நன்று
சாலவும்
நாள்
இடை
கழிந்ததும்
அன்றால்
இன்று
நான்
வைத்த
கோவணம்
கொண்டு
அதற்கு
எதிர்
வேறு
ஒன்று
கொள்க
என
உரைப்பதே
நீர்
உரையா
527
நல்ல
கோவணம்
கொடுப்பன்
என்று
உலகின்
மேல்
நாளும்
சொல்லும்
விதத்தது
என்
கோவணம்
கொள்வது
துணிந்தோ
ஒல்லை
ஈங்கு
உறு
வாணிபம்
அழகிதே
உமக்கு
என்று
எல்லை
இல்லவன்
எரி
துள்ளினால்
என
வெகுண்டான்
2.7.26
528
மறி
கரந்து
தண்டு
ஏந்திய
மறைவர்
வெகுள
பொறி
கலங்கிய
உணர்வினர்
ஆய்
முகம்
புலர்ந்து
சிறிய
என்
பெரும்
பிழை
பொறுத்து
அருள்
செய்வீர்
அடியேன்
அறிய
வந்தது
ஒன்று
என
அடி
பணிந்து
அயர்வார்
2.7.27
529
செயத்தகும்
பணி
செய்வன்
இ
கோவணம்
அன்றி
ந
தகுந்தன
நல்ல
பட்டு
ஆடைகள்
மணிகள்
உயர்த்த
கோடி
கொண்டு
அருளும்
என்று
உடம்பினில்
அடங்கா
பயத்தொடுங்குலைந்து
அடி
மிசை
பல
முறை
பணிந்தார்
2.7.28
530
பணியும்
அன்பரை
நோக்கி
அ
பரம்
பொருளானார்
தணியும்
உள்ளத்தார்
ஆயினார்
போன்று
நீர்
தந்த
மணியும்
பொன்னும்
நல்
ஆடையும்
மற்றும்
என்
செய்ய
அணியும்
கோவணம்
நேர்
தர
அமையும்
என்றான்
2.7.29
531
மலர்ந்த
சிந்தையர்
ஆகிய
வணிகர்
ஏறு
அனையார்
அலர்ந்த
வெண்ணிற
கோவணம்
அதற்கு
நேராக
இலங்கு
பூ
துகில்
கொள்வதற்கு
இசைந்து
அருள்
செய்யீர்
நலங்
கொள்
கோவணம்
தரும்
பரிசு
யாதென
நம்பர்
2.7.30
532
உடுத்த
கோவணம்
ஒழிய
நாம்
உம்
கையில்
தர
நீர்
கொடுத்ததாக
முன்
சொல்லும்
அ
கிழிந்த
கோவணநேர்
அடுத்த
கோவணம்
இது
என்று
தண்டினில்
அவிழாது
எடுத்து
மற்று
இதன்
எடையிடும்
கோவணம்
என்றார்
2.7.31
533
நன்று
சால
என்று
அன்பரும்
ஒரு
துலை
நாட்ட
குன்ற
வில்லியார்
கோவணம்
ஒரு
தட்டில்
இட்டார்
நின்ற
தொண்டரும்
கையினில்
நெய்த
கோவண
தட்டு
ஒன்றிலே
இட
நிறை
நிலாது
ஒழிந்தமை
கண்டார்
2.7.32
534
நாடும்
அன்பொடு
நாயன்மார
களிக்க
முன்
வைத்த
நீடு
கோவணம்
அடைய
நேராக
ஒன்று
ஒன்றா
கோடு
தட்டின்
மீது
இட
கொண்டு
எழுந்தது
கண்டு
ஆடு
சேவடிக்கு
அயரும்
அற்புதம்
எய்தி
2.7.33
535
உலகில்
இல்லதோர்
மாயை
இ
கோவணம்
ஒன்றுக்கு
அலகில்
கோவணம்
ஒத்தில
என்று
அதிசயத்து
பலவும்
மென்
துகில்
பட்டுடன்
இட
இலகு
பூந்துகிற்
பொதிகளை
எடுத்து
மேல்
இட்டார்
2.7.34
536
முட்டில்
அன்பர்
தம்
அன்பிடு
தட்டுக்கு
முதல்வர்
மட்டு
நின்ற
தட்டு
அருளொடு
தாழ்வு
உறும்
வழக்கால்
பட்டொடும்
துகில்
அநேக
கோடிகளிடும்
பத்தர்
தட்டு
மேற்
பட
தாழ்ந்தது
கோவண
537
ஆன
தன்மை
கண்டு
அடியவர்
அஞ்சி
அந்தணர்
முன்
தூ
நறு
துகில்
வர்க்க
நூல்
வர்க்கமே
முதலா
மானம்
இல்லன
குவிக்கவும்
தட்டின்
மட்டு
இதுவால்
ஏனை
என்
தனம்
இடப்பெற
வேண்டும்
என்று
இறைஞ்ச
2.7.36
538
மங்கை
பாகராம்
மறையவர்
மற்று
அதற்கு
இசைந்தே
இங்கு
நாம்
இனி
வேறு
ஒன்று
சொல்வது
என்
கொல்
அங்கு
மற்று
உங்கள்
தனங்களினாகிலும்
இடுவீர்
எங்கள்
கோவணம்
நேர்
நிற்க
வேண்டுவது
என்றார்
2.7.37
539
நல்ல
பொன்னொடும்
வெள்ளியும்
நவ
மணி
திரளும்
பல்
வகை
திறத்து
உலோகமும்
புணர்ச்சிகள்
பலவும்
எல்லை
இல்
பொருள்
சுமந்து
அவர்
இட
இட
கொண்டே
மல்கு
தட்டு
மீது
எழுந்தது
வியந்தனர்
மண்ணோர்
2.7.38
540
தவம்
நிறைந்த
நான்
மறை
பொருள்
நூல்களால்
சமைந்த
சிவன்
விரும்பிய
கோவணம்
இடும்
செழுந்தட்டுக்கு
அவனி
மேலமர்
நீதியார்
தனமெலாம்
அன்றி
புவனம்
யாவையும்
நேர்
நிலா
என்பது
புகழோ
2.7.39
541
நிலைமை
மற்றது
நோக்கிய
நிகர்
இலார்
நேர்
நின்று
உலைவில்
பஃறனம்
ஒன்று
ஒழியாமை
உய்த்து
ஒழிந்தேன்
தலைவ
யானும்
என்
மனைவியும்
சிறுவனும்
தகுமேல்
துலையில்
ஏறிட
பெறுவது
உன்
அருள்
என
தொழுதார்
2.7.40
542
பொச்சமில்ல
அடிமை
திறம்
புரிந்தவர்
எதிர்நின்று
அச்ச
முன்புற
உரைத்தலும்
அங்கணர்
அருளால்
நிச்சயித்தவர்
நிலையினை
துலை
எனுஞ்
சலத்தால்
இ
சழக்கினின்று
ஏற்றுவார்
ஏறுதற்கு
இசைந்தார்
2.7.41
543
மனம்
மகிழ்ந்து
அவர்
மலர்க்கழல்
சென்னியால்
வணங்கி
புனை
மலர
குழல்
மனைவியார்
தம்மொடு
புதல்வன்
தனை
உடன்
கொடு
தனி
துலை
வலம்
கொண்டு
தகவால்
இனைய
செய்கையில்
ஏறுவார்
கூறுவார்
எடுத்து
2.7.42
544
இழைத்த
அன்பினில்
இறை
திருநீற்று
மெய்
அடிமை
பிழைத்திலோம்
எனில்
பெருந்துலை
நேர்
நிற்க
என்று
மழை
தடம்
பொழில்
திரு
நல்லூர்
இறைவரை
வணங்கி
தழைத்த
அஞ்செழுத்து
ஓதினார்
ஏறினார்
தட்டில்
2.7.43
545
மண்டு
காதலின்
மற்றவர்
மகிழ்ந்து
உடன்
ஏற
அண்டர்
தம்பிரான்
திரு
அரை
கோவணம்
அதுவும்
கொண்ட
அன்பினில்
குறைபடா
அடியவர்
அடிமை
தொண்டும்
ஒத்தலால்
ஒத்து
நேர்
நின்றது
அ
துலைதான்
2.7.44
546
மதி
விளங்கிய
தொண்டர்
தம்
பெருமையை
மண்ணோர்
துதி
செய்து
எங்கணும்
அதிசயம்
உற
எதிர்
தொழுதார்
கதிர்
விசும்பு
இடை
கரந்திட
நிரந்த
கற்பகத்தின்
புதிய
பூ
மழை
இமையவர்
மகிழ்வுடன்
பொழிந்தார்
2.7.45
547
அண்டர்
பூ
மழை
பொழிய
மற்று
அதனிடை
ஒளித்த
முண்ட
வேதியர்
ஒரு
வழியான்
முதல்
நல்லூர
பண்டு
தாம்
பயில்
கோலமே
விசும்பினிற்
பாகங்
கொண்ட
பேதையும்
தாமுமா
காட்சி
முன்
கொடுத்தார்
2.7.46
548
தொழுது
போற்றி
அ
துலை
மிசை
நின்று
நேர்
துதிக்கும்
வழுவில்
அன்பரும்
மைந்தரும்
மனைவியார்
தாமும்
முழுதும்
இன்னருள்
பெற்று
தம்
முன்
தொழுது
இருக்கும்
அழிவில்
வான்
பதங்
கொடுத்து
எழுந்து
அருளினார்
ஐயர்
2.7.47
549
நாதர்
தம்
திரு
அருளினால்
நல்
பெரு
துலையே
மீது
கொண்டெழு
விமானம்
அதுவாகி
மேல்
செல்ல
கோதில்
அன்பரும்
குடும்பமும்
குறைவு
அற
கொடுத்த
ஆதி
மூர்த்தியார்
உடன்
சிவ
புரியினை
அணைந்தார்
2.7.48
550
மலர்
மிசை
அயனும்
மாலும்
காணுதற்கு
அரிய
வள்ளல்
பலர்
புகழ்
வெண்ணெய்
நல்லூர்
அவண
பழமை
காட்டி
உலகு
உய்ய
ஆண்டு
கொள்ள
பெற்றவர்
பாதம்
உன்னி
தலை
மிசை
வைத்து
வாழும்
தலைமை
நம்
ஆகும்
திருச்சிற்றம்பலம்
தில்லைவாழ்
அந்தணர்
சருக்கம்
முற்றிற்று.
சருக்கம்
இரண்டுக்கு
திருவிருத்தம்
-
550
------------------------------------------------------------------------
28
2004
--1.
------------------------------------------------------------------------
சேக்கிழார்
அருளிய
திருத்தொண்டர்
புராணம்
என்ற
பெரிய
முதற்
காண்டம்
பன்னிரண்டாம்
திருமுறை
சருக்கம்
3
இலை
மலிந்த
1
-3
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
.
.
.
.
.
.
.
2000
...
2000
.
-8
6
5
-8
-
.
.
.
ன
1999
-
2004
.
..
.
------------------------------------------------------------------------
சேக்கிழார்
அருளிய
திருத்தொண்டர்
புராணம்
என்ற
பெரிய
புராணம்
-முதற்
காண்டம்
3.
இலை
மலிந்த
சருக்கம்
உள்ளுறை
3.1
எறி
பத்த
நாயனார்
புராணம்
551-607
மின்பதிப்பு
3.2
ஏனாதிநாத
நாயனார்
புராணம்
608-
649
மின்பதிப்பு
3.3
கண்ணப்ப
நாயனார்
புராணம்
650
-835
மின்பதிப்பு
3.4
குங்குலி
கலய
நாயனார்
புராணம்
836-870
மின்பதிப்பு
3.5
மானக்கஞ்சாற
நாயனார்
புராணம்
871-907
மின்பதிப்பு
3.6
அரிவாட்டாய
நாயனார்
புராணம்
908-930
மின்பதிப்பு
3.7
ஆனாய
நாயனார்
புராணம்
931
-
972
மின்பதிப்பு
3.1
எறி
பத்த
நாயனார்
புராணம்
551-607
திருச்சிற்றம்பலம்
551
மல்லல்
நீர்
ஞால
தன்னுள்
மழவிடை
உடையான்
அன்பர்க்கு
ஒல்லை
வந்து
உற்ற
செய்கை
உற்று
இடத்து
உதவும்
நீரார்
எல்லையில்
புகழின்
மிக்க
எறிபத்தர்
பெருமை
எம்மால்
சொல்லலாம்
படித்து
அன்றேனும்
ஆசையால்
சொல்லல்
உற்றாம்
3.1.1
552
பொன்
மலை
புலி
வென்று
ஓங்க
புதுமலை
இடித்து
போற்றும்
அ
நெறி
வழியே
ஆக
அயல்
வழி
அடைத்த
சோழன்
மன்னிய
அநபாயன்
சீர்
மரபின்
மா
நகரமாகும்
தொன்
நெடுங்
கருவூர்
என்னுஞ்சுடர்
மணி
வீதி
மூதூர்
3.1.2
553
மா
மதில்
மஞ்சு
சூழும்
மாளிகை
நிரை
விண்
தூ
மணி
வாயில்
சூழும்
சோலையில்
வாசம்
தேமலர்
அளகஞ்
சூழும்
சில
மதி
தெருவிற்
தாம்
மகிழ்ந்து
அமரர்
சூழும்
சதமகன்
நகரம்
தாழ
3.1.3
554
கட
கரி
துறையில்
ஆடும்
களி
மயில்
புறவில்
அடர்
மணி
அரங்கில்
ஆடும்
அரிவையர்
குழல்
வண்டு
படரொளி
மறுகில்
ஆடும்
பயில்
கொடி
கதிர்
மீது
தடம்
நெடும்
புவி
கொண்டாடும்
தனி
நகர்
வளமை
ஈதால்
3.1.4
555
மன்னிய
சிறப்பின்
மிக்க
வள
நகர்
அதனில்
மல்கும்
பொன்னியல்
புரிசை
சூழ்ந்து
சுரர்களும்
போற்றும்
பொற்பால்
துன்னிய
அன்பின்
மிக்க
தொண்டர்
தம்
சிந்தை
நீங்கா
அந்நிலை
அரனார்
வாழ்வது
ஆனிலை
என்னும்
கோயில்
3.1.5
556
பொருட்டிரு
மறை
கடந்த
புனிதரை
இனிது
அ
கோயில்
மருட்டுறை
மாற்றும்
ஆற்றால்
வழி
படும்
தொழிலர்
ஆகி
இருட்கடு
ஒடுங்கு
கண்டத்து
இறையவர்க்கு
உரிமை
பூண்டார்க்கு
அரு
பெரும்
தொண்டு
செய்வார்
அவர்
எறிபத்தர்
ஆவார்
3.1.6
557
மழை
வளர்
உலகில்
எங்கும்
மன்னிய
சைவம்
ஓங்க
அழலவிர்
சடையான்
அன்பர்க்கு
அடாதன
அடுத்த
போது
முழையரி
என்ன
தோன்றி
முரண்
கெட
எறிந்து
தீர்க்கும்
பழ
மறை
பரசும்
தூய
பரசு
முன்
எடுக்க
பெற்றார்
3.1.7
558
அண்ணலார்
நிகழும்
நாளில்
ஆனிலை
அடிகளார்க்கு
திண்ணிய
அன்பு
கூர்ந்த
சிவகாமி
ஆண்டார்
என்னும்
புண்ணிய
முனிவனார்
தாம்
பூ
பறித்து
அலங்கல்
சாத்தி
உண்ணிறை
காதலோடும்
ஒழுகுவார்
ஒரு
நாள்
முன்
போல்
3.1.8
559
வைகறை
உணர்ந்து
போந்து
புனல்
மூழ்கி
வாயும்
கட்டி
மெய்ம்
மலர்
நெருங்கு
வாச
நந்த
வனத்து
முன்னி
கையினில்
தெரிந்து
நல்ல
கமழ்
முகை
அலரும்
வேலை
தெய்வ
நாயகருக்கு
சாத்தும்
திரு
பள்ளி
தாமம்
கொய்து
3.1.9
560
கோல
பூங்
கூடை
தன்னை
நிறைத்தனர்
கொண்டு
நெஞ்சில்
வாலிய
நேசம்
கொண்டு
மலர
கையில்
தண்டும்
ஆலயம்
அதனை
நோக்கி
அங்கணர்
அமைத்து
சாத்தும்
காலை
வந்து
உதவ
வேண்டி
கடிதினில்
வாரா
நின்றார்
3.1.10
561
மற்றவர்
அணைய
இப்பால்
வளநகர்
அதனில்
மன்னும்
கொற்றவர்
வளவர்
தங்கள்
குல
புகழ
சோழனார்
தம்
பற்றலர்
முனைகள்
சாய்க்கும்
பட்ட
வர்த்தனமாம்
பண்பு
பெற்ற
வெங்
களிறு
கோலம்
பெருகு
மா
நவமி
முன்னாள்
3.1.11
562
மங்கல
விழைவு
கொண்டு
வரு
நதி
துறை
நீராடி
பொங்கிய
களிப்பினோடும்
பொழி
மதம்
சொரிய
நின்றார்
எங்கணும்
இரியல்
போக
எதிர்
பரி
காரர்
ஓட
துங்க
மால்
வரை
போல்
தோன்றி
துண்ணென
அணைந்தது
அன்றே
3.1.12
563
வென்றிமால்
யானை
தன்னை
மேல்
கொண்ட
பாகரோடும்
1
சென்று
ஒரு
தெருவின்
முட்டி
சிவகாமியார்
முன்
செல்ல
வன்
தனி
தண்டில்
தூங்கும்
மலர்
கொள்
பூ
கூடை
தன்னை
பின்
தொடர்ந்து
ஓடி
சென்று
பிடித்து
முன்
பறித்து
சிந்த
3.1.13
564
மேல்
கொண்ட
பாகர்
கண்டு
விசை
களிறு
கால்
கொண்டு
போவார்
போல
கடிது
அகல
நூல்
கொண்ட
மார்பின்
தொண்டர்
நோக்கினர்
பதைத்து
பொங்கி
மால்
கொண்ட
களிற்றின்
பின்பு
தண்டு
கொண்டு
அடிக்க
வந்தார்
3.1.14
565
அப்பொழுது
அணைய
ஒட்டாது
அடற்
களிறு
அகன்று
போக
1
மெ
பொருள்
தொண்டர்
மூப்பால்
விரைந்து
பின்
செல்ல
மாட்டார்
தப்பினர்
விழுந்து
கையால்
தரை
அடித்து
எழுந்து
நின்று
செப்பு
அரும்
துயரம்
நீடி
செயிர்த்து
முன்
சிவதா
என்பார்
3.1.15
566
களி
யானையின்
ஈர்
உரியாய்
சிவதா
எளியார்
வலியாம்
இறைவா
சிவதா
அளியார்
அடியார்
அறிவே
சிவதா
தெளிவார்
அமுதே
சிவதா
567
ஆறும்
மதியும்
அணியும்
சடை
மேல்
ஏறும்
மலரை
கரி
சிந்துவதே
வேறுள்
நினைவார்
புரம்
வெந்து
அவி
சீறும்
சிலையாய்
சிவதா
568
தஞ்சே
சரணம்
புகுது
தமியோர்
நெஞ்சேய்
துயரம்
கெட
நேர்
தொடரும்
மஞ்சே
என
வீழ்
மறலிக்கு
இறை
நீள்
செஞ்
சேவடியாய்
சிவதா
569
நெடியோன்
அறியா
நெறியார்
அறியும்
படியால்
அடிமை
பணி
செய்து
ஒழுகும்
அடியார்களில்
யான்
ஆரா
அணைவாய்
முடியா
முதலாய்
எனவே
மொழிய
3.1.19
570
என்று
அவர்
உரைத்த
மாற்றம்
எறி
பத்தர்
எதிரே
வாரா
நின்றவர்
கேளா
மூளும்
நெருப்பு
உயிர்த்து
அழன்று
பொங்கி
மன்றவர்
அடியார்க்கு
என்றும்
வழி
பகை
களிறே
அன்றோ
கொன்று
அது
வீழ்ப்பன்
என்று
கொலை
மழு
எடுத்து
வந்தார்
3.1.20
571
வந்தவர்
அழைத்த
தொண்டர்
தமை
கண்டு
வணங்கி
உம்மை
இந்த
வல்
இடும்பை
செய்த
யானை
எங்கு
உற்றது
என்ன
எந்தையார்
சாத்தும்
பூவை
என்
கையில்
பறித்து
மண்
மேல்
சிந்தி
முன்
பிழைத்து
போகா
நின்றது
இ
தெருவே
என்றார்
3.1.21
572
இங்கு
அது
பிழைப்பது
எங்கே
இனி
என
எரிவாய்
சிந்தும்
அங்கையின்
மழுவும்
தாமும்
அனலும்
வெங்காலும்
என்ன
பொங்கிய
விசையில்
சென்று
பொரு
கரி
தொடர்ந்து
பற்றும்
செங்கண்
வாள்
அரியிற்
கூடி
கிடைத்தனர்
சீற்ற
மிக்கார்
3.1.22
573.
கண்டவர்
இது
முன்பு
அண்ணல்
உரித்த
அ
களிறே
போலும்
அண்டரும்
மண்
உளோரும்
தடுக்கினும்
அடர்த்து
சிந
துண்டித்து
கொல்வேன்
என்று
சுடர்
மழு
வலத்தில்
வீசி
கொண்டு
எழுந்து
ஆர்த்து
சென்று
காலினால்
குலுங்க
பாய்ந்தார்
3.1.23
574.
பாய்தலும்
மிசை
கொண்டு
உய்க்கும்
பாகரை
காய்
தழல்
உமிழ்
கண்
வேழம்
திரிந்து
மேற்
கதுவ
அச்சம்
தாய்
தலை
அன்பின்
முன்
நிற்குமே
தகைந்து
பாய்ந்து
தோய்
தனி
தடக்கை
வீழ
மழுவினால்
துணித்தார்
தொண்டர்
3.1.24
575.
கையினை
துணித்த
போது
கடல்
என
கதறி
வீழ்ந்து
மை
வரை
அனைய
வேழம்
புரண்டிட
மருங்கு
வந்த
வெய்ய
கோல்
பாகர்
மூவர்
மிசை
கொண்டார்
இருவர்
ஐவரை
கொன்று
நின்றார்
அருவரை
அனைய
தோளார்
3.1.25
576
வெட்டுண்டு
பட்டு
வீழ்ந்தார்
ஒழிய
மற்று
உள்ளார்
ஓடி
மட்டு
அவிழ்
தொங்கல்
மன்னன்
வாயில்
காவலரை
நோக்கி
பட்ட
வர்த்தனமும்
பட்டு
பாகரும்
பட்டார்
என்று
முட்ட
நீர்
கடிது
புக்கு
முதல்வனுக்கு
உரையும்
என்றார்
3.1.26
577
மற்று
அவர்
மொழிந்த
மாற்றம்
மணி
கடை
காப்போர்
கேளா
கொற்றவன்
தன்பால்
எய்தி
குரை
கழல்
பணிந்து
போற்றி
பற்றலர்
இலாதாய்
நின்
பொற்
பட்டமால்
யானை
வீழ
செற்றனர்
சிலராம்
என்று
செப்பினார்
பாகர்
என்றார்
3.1.27
578
வளவனும்
கேட்ட
போதில்
மாறின்றி
மண்
காக்கின்ற
கிளர்
மணி
தோள்
அலங்கல்
சுரும்பு
இனம்
கிளர்ந்து
பொங்க
அளவில்
சீற்றத்தினாலே
யார்
செய்தார்
என்றும்
கேளான்
இள
அரி
ஏறு
போல
எழில்
மணி
வாயில்
நீங்க
3.1.28
579
தந்திர
தலைவர்
தாமும்
தலைவன்
தன்
நிலைமை
கண்டு
வந்துற
சேனை
தன்னை
வல்
விரைந்து
எழ
முன்
சாற்ற
அந்தரத்து
அகலம்
எல்லாம்
அணி
துகில்
பதாகை
தூர்ப்ப
எந்திர
தேரும்
மாவும்
இடை
களிறும்
ஆகி
580
வில்லொடு
வேல்
வாள்
தண்டு
பிண்டி
பாலங்கள்
மிக்க
வல்லெழும்
உசலம்
நேமி
மழு
கழு
கடை
முன்
ஆன
பல்
படை
கலன்கள்
பற்றி
பைங்கழல்
வரிந்த
வன்
கண்
எல்லையில்
படைஞர்
கொட்புற்று
எழுந்தனர்
எங்கும்
581
சங்கொடு
தாரை
காளம்
தழங்கொலி
முழங்கு
பேரி
வெங்குரல்
பம்பை
கண்டை
வியன்
துடி
திமிலை
தட்டி
பொங்கொலி
சின்னம்
எல்லாம்
பொரு
படை
மிடைந்த
பொற்பின்
மங்குல்
வான்
கிளர்ச்சி
நாண
மருங்கு
எழுந்து
இயம்பி
மல்க
3.1.31
582
தூரி
துவைப்பும்
முட்டுஞ்
சுடர
படை
ஒலியும்
மாவின்
தார்
மணி
இசைப்பும்
வேழ
முழக்கமும்
தடந்தேர
சீரும்
வீரர்
தஞ்செருக்கின்
ஆர்ப்பும்
மிக்கு
எழுந்து
ஒன்றாம்
எல்லை
காருடன்
கடைநாள்
பொங்கும்
கடல்
என
கலித்த
அன்றே
3.1.32
583
பண்ணுறும்
உறுப்பு
நான்கில்
பரந்து
எழு
சேனை
எல்லாம்
மண்ணிடை
இறு
கால்
மேல்
வந்து
எழுந்தது
போல்
தண்ணளி
கவிகை
மன்னன்
தானை
பின்
தொடர
தானோர்
அண்ணலம்
புரவி
மேற்கொண்டு
அரச
மா
வீதி
சென்றான்
3.1.33
584
கடு
விசை
முடுகி
போகி
களிற்
றொடும்
பாகர்
வீழ்ந்த
படு
களம்
குறுக
சென்றான்
பகை
புலத்து
அவரை
காணான்
விடு
சுடர்
மழு
ஒன்று
ஏந்தி
வேறு
இரு
தட
கைத்தாய
அடு
களிறு
என்ன
நின்ற
அன்பரை
முன்பு
கண்டான்
3.1.34
585
பொன்
தவழ்
அருவி
குன்றம்
என
புரள்
களிற்றின்
முன்பு
நின்றவர்
மன்றுள்
என்றும்
நிருத்தமே
பயிலும்
வெள்ளி
குன்றவர்
அடியார்
ஆனார்
கொற்றவர்
இவர்
என்று
ஓரான்
வென்றவர்
இவர்
யாவர்
என்றான்
வெடிபட
முழங்கும்
சொல்லான்
3.1.35
586
அரசன்
ஆங்கு
அருளி
செய்ய
அருகு
சென்று
அணைந்து
பாகர்
விரை
செய்தார்
மாலையோய்
நின்
விறற்
களிற்று
எதிரே
நிற்கும்
திரை
செய்
நீர்
உலகின்
மன்னர்
யாருளார்
தீங்கு
செய்தார்
பரசு
முன்
கொண்டு
நின்ற
இவர்
என
பணிந்து
சொன்னார்
3.1.36
587
குழையணி
காதினானுக்கு
அன்பராம்
குணத்தின்
மிக்கார்
பிழை
படின்
அன்றி
கொல்லார்
பிழைத்தது
உண்டு
என்று
உட்கொண்டு
மழை
மத
யானை
சேனை
வரவினை
மாற்றி
மற்ற
உழை
வ
புரவி
மேல்
நின்று
இழிந்தனன்
உலக
மன்னன்
3.1.37
588
மை
தடம்
குன்று
போலும்
மத
களிற்று
எதிரே
இந்த
மெய்த்தவர்
சென்ற
போது
வேறு
ஒன்றும்
புகுதா
விட்ட
அ
தவம்
உடையேன்
ஆனேன்
அம்பல
வாணர்
அன்பர்
இத்தனை
முனி
கெட்டேன்
என்
கொலோ
பிழை
என்று
அஞ்சி
3.1.38
589
செறிந்தவர்
தம்மை
நீக்கி
அன்பர்
முன்
தொழுது
சென்று
ஈது
அறிந்திலேன்
அடியேன்
அங்கு
கேட்டது
ஒன்று
அதுதான்
நிற்க
மறிந்த
இ
களிற்றின்
குற்றம்
பாகரோடு
இதனை
மாள
எறிந்ததே
போதுமோதான்
அருள்
செய்யும்
என்று
நின்றார்
3.1.39
590
மன்னவன்
தன்னை
நோக்கி
வானவர்
ஈசர்
நேசர்
சென்னி
இ
துங்க
வேழம்
சிவகாமி
ஆண்டார்
கொய்து
பன்னக
ஆபரணர்
சாத்த
கொடுவரும்
பள்ளி
தாமம்
தன்னை
முன்
பறித்து
சிந
தரை
பட
துணித்து
வீழ்த்தேன்
3.1.40
591
மாதங்கம்
தீங்கு
செய்ய
வரு
பரிக்காரர்
தாமும்
மீதங்கு
கடாவுவாரும்
விலக்கிடாது
ஒழிந்து
பட்டார்
ஈதங்கு
நிகழ்ந்தது
என்றார்
எறி
பத்தர்
என்ன
அஞ்சி
பாதங்கள்
முறையால்
தாழ்ந்து
பருவரை
தடந்தோள்
மன்னன்
3.1.41
592
அங்கணர்
அடியார்
தம்மை
செய்த
இவ்
அபராதத்துக்கு
இங்கு
இது
தன்னால்
போதாது
என்னையும்
கொல்ல
வேண்டும்
மங்கல
மழுவால்
கொல்கை
வழக்கும்
அன்று
இதுவாம்
என்று
செங்கையால்
உடைவாள்
வாங்கி
கொடுத்தனர்
தீர்வு
நேர்வார்
3.1.42
593
வெந்தழல்
சுடர்
வாள்
நீட்டும்
வேந்தனை
நோக்கிக
கெட்டேன்
அந்தமில்
புகழான்
அன்புக்கு
அளவின்மை
கண்டேன்
என்று
தந்த
வாள்
வாங்க
மாட்டார்
தன்னை
தான்
துறக்கும்
என்று
சிந்தையால்
உணர்வுற்று
அஞ்சி
வாங்கினார்
தீங்கு
தீர்ப்பார்
3.1.43
594
வாங்கிய
தொண்டர்
முன்பு
மன்னனார்
தொழுது
நின்றே
ஈங்கு
எனை
வாளினால்
கொன்று
என்
பிழை
தீர்க்க
வேண்டி
ஓங்கிய
உதவி
செ
பெற்றனன்
இவர்
பால்
என்றே
ஆங்கு
அவர்
உவப்ப
கண்ட
எறிபத்தர்
அதனுக்கு
அஞ்சி
3.1.44
595
வன்
பெருங்
களிறு
பாகர்
மடியவும்
உடை
வாளை
தந்து
என்
பெரும்
பிழையினாலே
என்னையும்
கொல்லும்
என்னும்
அன்பனார்
தமக்கு
தீங்கு
நினைந்தனன்
என்று
கொண்டு
முன்பு
எனது
உயிர்
செகுத்து
முடிப்பதே
முடிவு
என்று
எண்ணி
3.1.45
596
புரிந்தவர்
கொடுத்த
வாளை
அன்பர்
தம்
கழுத்தில்
பூட்டி
அரிந்திடல்
உற்ற
போதில்
அரசனும்
பெரியோர்
செய்கை
இருந்தவாறு
என்
கெட்டேன்
என்று
எதிர்
கடிதிற்
சென்று
பெருந்தட
தோளால்
கூடி
பிடித்தனன்
வாளும்
கையும்
3.1.46
597
வளவனார்
விடாது
பற்ற
மாதவர்
வருந்து
கின்ற
அளவு
இலா
பரிவில்
வந்த
இடுக்கணை
அகற்ற
வேண்டி
கள
மணி
களத்து
செய்ய
கண்ணுதல்
அருளால்
வாக்கு
கிளர்
ஒளி
விசும்பின்
மேல்
வந்து
எழுந்தது
பலரும்
கேட்ப
3.1.47
598
தொழும்
தகை
அன்பின்
மிக்கீர்
தொண்டினை
மண்
மேற்காட்ட
செழு
திருமலரை
இன்று
சினக்கரி
சிந
திங்கள்
கொழுந்து
அணி
வேணி
கூத்தர்
அருளினால்
கூடிற்று
என்று
அங்கு
எழுந்தது
பாகரோடும்
யானையும்
அன்றே
599
ஈரவே
பூட்டும்
வாள்
விட்டு
எறிபத்தர்
தாமும்
அந்த
நேரியர்
பெருமான்
தாள்
மேல்
விழுந்தனர்
நிருபர்
கோனும்
போர்
வடி
வாளை
போக
எறிந்து
அவர்
கழல்கள்
போற்றி
பார்மிசை
பணிந்தான்
விண்ணோர்
பனிமலர்
மாரி
தூர்த்தார்
3.1.49
600
இருவரும்
எழுந்து
வானில்
எழுந்த
பேரொலியை
போற்ற
அருமறை
பொருளாய்
உள்ளார்
அணிகொள்
பூங்கூடை
தன்னில்
மருவிய
பள்ளி
தாமம்
நிறைந்திட
அருள
மற்று
அ
திருவருள்
கண்டு
வாழ்ந்து
சிவகாமியாரும்
நின்றார்
3.1.50
601
மட்டவிழ்
அலங்கல்
வென்றி
மன்னவர்
பெருமான்
முன்னர்
உட்டரு
களிப்பினோடும்
உறங்கி
மீது
எழுந்தது
ஒத்து
முட்ட
வெங்கடங்கள்
பாய்ந்து
முகில்
என
முழங்கி
பொங்கும்
பட்ட
வர்த்தனத்தை
கொண்டு
பாகரும்
அணைய
வந்தார்
3.1.51
602
ஆன
சீர
தொண்டர்
கும்பிட்டு
அடியனேன்
களிப்ப
இந்த
மான
வெங்
களிற்றில்
ஏறி
மகிழ்ந்து
எழுந்து
அருளும்
என்ன
மேன்மை
பணி
மேற்
கொண்டு
வணங்கி
வெண்
குடையின்
நீழல்
யானை
மேற்
கொண்டு
சென்றார்
இவுளிமேற்
வந்தார்
603
அந்நிலை
எழுந்த
சேனை
ஆர்கலி
ஏழும்
ஒன்றாய்
மன்னிய
ஒலியின்
ஆர்ப்ப
மண்
எலாம்
மகிழ்ந்து
வாழ்த்த
பொன்னெடும்
பொதுவில்
ஆடல்
நீடிய
புனிதர்
பொற்றாள்
சென்னியிற்
கொண்டு
சென்னி
திருவளர்
கோயில்
புக்கான்
3.1.53
604
தம்பிரான்
பணிமேற்
கொண்டு
சிவகாமியாரும்
சார
எம்பிரான்
அன்பரான
எறிபத்தர்
தாமும்
என்னே
அம்பலம்
நிறைந்தார்
தொண்டர்
அறிவதற்கு
அரியார்
என்று
செம்பியன்
பெருமை
உன்னி
திருப்பணி
நோக்கி
சென்றார்
3.1.54
605
மற்றவர்
இனையவான
வன்பெரும்
தொண்டு
மண்மேல்
உற்றிடத்து
அடியார்
முன்
சென்று
உதவியே
நாளும்
நல்தவ
கொள்கை
தாங்கி
நலமிகு
கயிலை
வெற்பில்
கொற்றவர்
கணத்தின்
முன்னாம்
கோ
முதல்
தலைமை
பெற்றார்
3.1.55
606
ஆளுடை
தொண்டர்
செய்த
ஆண்மையும்
தம்மை
கொல்ல
வாளினை
கொடுத்து
நின்ற
வளவனார்
பெருமை
தானும்
நாளும்
மற்றவர்க்கு
நல்கும்
நம்பர்
தாம்
அளக்கிலன்றி
நீளும்
இ
தொண்டின்
நீர்மை
நினைக்கில்
ஆர்
அளக்க
வல்லார்
3.1.56
607
தேனாரும்
தண்
பூங்
கொன்றை
செஞ்சடையவர்
பொற்றாளில்
ஆனாத
காதல்
அன்பர்
எறிபத்தர்
அடிகள்
சூடி
வானாளும்
தேவர்
போற்றும்
மன்றுளார்
நீறு
ஏனாதி
நாதர்
செய்த
திரு
தொழில்
இயம்பலுற்றேன்
3.1.57
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
3.2
ஏனாதிநாத
நாயனார்
புராணம்
608-649
திருச்சிற்றம்பலம்
608
புண்டரிகம்
பொன்
வரை
மேல்
ஏற்றி
புவி
அளிக்கும்
தண்டரள
வெண்கவிகை
தார்
வளவர்
சோணாட்டில்
வண்டறை
பூஞ்
சோலை
வயல்
மரு
தண்
பணை
சூழ்ந்து
எண்
திசையும்
ஏறிய
சீர்
எயின்
மூதூர்
எயினனூர்
3.2.1
609
வேழ
கரும்பினோடு
மென்
கரும்பு
தண்வயலில்
தாழ
கதிர்ச்சாலி
தான்
ஓங்கும்
தன்மையதாய்
வாழ
குடி
தழைத்து
மன்னிய
அ
பொற்
பதியில்
ஈழ
குல
சான்றார்
ஏனாதி
நாதனார்
3.2.2
610
தொன்மை
திரு
நீற்று
தொண்டின்
வழிபாட்டின்
நன்மை
கண்
நின்ற
நலம்
என்றும்
குன்றாதார்
மன்னர்க்கு
வென்றி
வடிவா
படை
பயிற்றும்
தன்மை
தொழில்
விஞ்சையில்
தலைமை
சார்ந்து
உள்ளார்
3.2.3
611
வாளின்
படை
பயிற்றி
வந்த
வளம்
எல்லாம்
நாளும்
பெரு
விருப்பால்
நண்ணுங்
கட
பாட்டில்
தாளும்
தட
முடியும்
காணாதார்
தம்மையு
தொண்டு
ஆளும்
பெருமான்
அடி
தொண்டர்க்கு
ஆக்குவார்
3.2.4
612
நள்ளர்களும்
போற்றும்
நன்மை
துறையின்
கண்
எள்ளாத
செய்கை
இயல்பின்
ஒழுகு
நாள்
தள்ளாத
தங்கள்
தொழில்
உரிமை
தாயத்தின்
உள்ளான்
அதிசூரன்
என்பான்
உளன்
ஆனான்
3.2.5
613
மற்ற
அவனும்
கொற்ற
வடிவா
படை
தொழில்கள்
கற்றவர்கள்
தன்னில்
கடந்துள்ளார்
இல்லை
எனும்
பெற்றிமையான்
மா
நிலத்து
மிக்க
பெருமிதம்
வந்து
உற்றுலகில்
தன்னையே
சால
மதித்து
உள்ளான்
3.2.6
614
தானாள்
விருத்தி
கெட
தங்கள்
குல
தாயத்தின்
ஆனாத
செய்
தொழிலாம்
ஆசிரி
தன்மை
வளம்
மேனாளும்
குறைந்து
மற்றவர்க்கே
மேம்படலால்
ஏனாதி
நாதர்
திறத்து
ஏலா
இகல்
புரிந்தான்
3.2.7
615
கதிரோன்
எழ
மழுங்கி
கால்சாயுங்காலை
மதி
போல்
அழிந்து
பொறா
மற்றவனுஞ்
சுற்ற
பதியோர்
உடன்
கூட
பண்ணி
அமர்
மேல்
சென்று
எதிர்
போர்
விளைப்பதற்கே
எண்ணி
துணிந்து
எழுந்தான்
3.2.8
616
தோள்
கொண்ட
வல்
ஆண்மை
சுற்றத்தொடும்
துணையாம்
கோள்
கொண்ட
போர்
மள்ளர்
கூட்டத்தொடுஞ்
சென்று
வாள்
கொண்ட
தாயம்
வலியாரே
கொள்வது
என
மூள்கின்ற
செற்றத்தான்
முன்
கடையில்
நின்று
அழைத்தான்
3.2.9
617
வெங்க
புலி
கிடந்த
வெம்
முழையில்
சென்று
அழைக்கும்
பைங்கண்
குறுநரியே
போல்வான்
படை
கொண்டு
பொங்கி
புறம்
சூழ்ந்து
போர்
குறித்து
நேர்
நின்றே
அங்க
கடை
நின்று
அழைத்தான்
ஒலி
கேளா
3.2.10
618
ஆர்
கொல்
பொர
அழைத்தார்
என்றரி
ஏற்றின்
கிளர்ந்து
சேர்வு
பெற
கச்சில்
செறிந்த
உடை
மேல்
வீக்கி
வார்
கழலுங்
கட்டி
வடிவா
பலகைகொடு
போர்
முனையில்
ஏனாதி
நாதர்
புறப்பட்டார்
3.2.11
619
புறப்பட்ட
போதின்
க
போர
தொழில்கள்
கற்கும்
விறல்
பெருஞ்
சீர
காளையர்கள்
வேறு
இடத்து
நின்றார்
மற
படை
வாள்
சுற்றத்தார்
கேட்டு
ஓடி
வந்து
செறற்கரும்
போர்
வீரர்க்கு
இரு
மருங்கும்
சேர்ந்தார்கள்
3.2.12
620
வந்தழைத்த
மாற்றான்
வ
புலி
போத்து
அன்னார்
முன்
நம்
தமது
வாள்
பயிற்று
நற்றாயம்
கொள்ளுங்கால்
இந்த
வெளி
மேற்கை
வகுத்து
இருவேம்
பொரு
படையும்
சந்தித்து
அமர்
விளைத்தால்
சாயாதார்
கொள்வதென்
3.2.13
621
என்று
பகைத்தோன்
உரைப்ப
ஏனாதி
நாதர்
அது
நன்று
உனக்கு
வேண்டுமேல்
நண்ணுவன்
என்று
உள்
மகிழ்ந்து
சென்றவன்
முன்
சொன்ன
செரு
களத்து
போர்
குறிப்ப
கன்றி
இரு
படையும்
கை
வகுத்து
நேர்
மலைவார்
3.2.14
622
மேக
ஒழுங்குகள்
முன்
கொடு
மின்னிரை
தம்மிடையே
மாக
மருங்கினும்
மண்ணினும்
வல்லுரு
மேல்
எதிர்
செல்வன
வாக
நெடும்
பல
கைக்குல
மாள்
வினை
வாளுடை
ஆடவர்
காக
மிடைந்த
களத்திரு
கைகளின்
வந்து
கலந்தனர்
3.2.15
623
கால்
கழல்
கட்டிய
மள்ளர்கள்
கைகளின்
மெய்கள்
அடக்கிய
வாளொளி
வட்ட
முளைத்திட
வந்து
இரு
கைகளின்
முந்தினர்
வேலொடு
வேல்
எதிர்
நீள்வன
மேவிய
பாதலம்
விட்டுயர்
ஞாலமுறும்
பணி
வீரர்கள்
நா
நிமிர்கின்றன
ஒத்தன
3.2.16
624
வெங்கண்
விறற்
சிலை
வீரர்கள்
வேறு
இரு
கையிலும்
நேர்பவர்
தங்கள்
சிலைக்குலம்
உந்தின
தாவில்
சரங்கள்
நெருங்குவ
பொங்கு
சினத்து
எரியிற்
புகை
போகு
கொடிக்கள்
வளைத்து
எதிர்
செங்கண்
விழி
கனல்
சிந்திய
சீறு
பொறி
செலவு
ஒத்தன
3.2.17
625
வாளொடு
நீள்
கை
துடித்தன
மார்பொடு
வேல்கள்
குளித்தன
தோளொடு
வாளி
நிலத்தன
தோலொடு
தோல்கள்
தகைத்தன
தாளொடு
வார்
கழல்
இற்றன
தாரொடு
சூழ்
சிரம்
அற்றன
நாளொடு
சீறி
மலைப்பவர்
நாடிய
போர்
செய்
களத்தினில்
3.2.18
626
குருதியின்
நதிகள்
பரந்தன
குறை
உடல்
ஓடி
அலைந்தன
பொரு
படை
அறு
துணி
சிந்தின
புடை
சொரி
குடர்
உடல்
பம்பின
வெருவர
எருவை
நெருங்கின
வீசியறு
துடிகள்
புரண்டன
இரு
படை
தனினும்
எதிர்ந்தவர்
எதிர்
அமர்
செய்
பறந்தலை
627
நீள்
இடை
முடுகி
நடந்து
எதிர்
நேர்
இருவரில்
ஒரு
வன்றொடர்
தாளிரு
தொடை
அற
முன்
பெயர்
சாரிகை
முறைமை
தடிந்தனன்
வாளொடு
விழுடல்
வென்றவன்
மார்பிடை
அறமுன்
எறிந்திட
ஆளியின்
அவனும்
அறிந்தனன்
ஆயினர்
பலர்
உளர்
எங்கணும்
3.2.20
628
கூர்
முனை
அயில்
கொடு
முட்டினர்
கூடி
முன்
உருவிய
தட்டுடன்
நேருரம்
உருவ
உரப்புடன்
நேர்பட
எதிர்
ஆருயிர்
கழியவும்
நிற்பவர்
ஆண்மையில்
இருவரும்
ஒத்தமை
போரடு
படைகொடு
அளப்பவர்
போல்பவர்
அளவிலர்
பட்டனர்
3.2.21
629
பொற்சிலை
வளைய
எதிர்ந்தவர்
புற்றரவு
அனைய
சரம்பட
விற்படை
துணியவும்
நின்றிலர்
வெற்றி
கொள்
சுரிகை
வழங்கினர்
முற்றிய
பெருவளன்
இன்றியும்
முற்படு
கொடை
நிலை
நின்றிட
உற்றன
உதவிய
பண்பினர்
ஒத்தனர்
உளர்
சில
கண்டகர்
3.2.22
630
அடல்முனை
மறவர்
மடிந்தவர்
அலர்
முகம்
உயிருள
வென்றுறு
படர்
சிறை
சுலவு
கருங்கொடி
படர்வன
சுழல்வன
துன்றலில்
விடு
சுடர்
விழிகள்
இரும்பு
செய்
வினைஞர்
தம்
உலையின்
முகம்
பொதி
புடை
மிடை
கரியிடை
தங்கிய
புகை
விடு
தழலை
நிகர்த்தன
3.2.23
631
திண்
படை
வயவர்
பிணம்படு
செங்களம்
அதனிடை
முன்
சிலர்
புண்படு
வழி
சொரியும்
குடர்
பொங்கிய
கழுகு
பருந்தொடு
கொண்டெழு
பொழுதினும்
முன்
செயல்
குன்றுதல்
இலர்
தலை
நின்றனர்
விண்படர்
கொடி
விடு
பண்
பயில்
விஞ்சையர்
குமரரை
வென்றனர்
3.2.24
632
இம்
முனைய
வெம்
போரில்
இரு
படையின்
வாள்
வீரர்
வெம்
முனையில்
வீடியபின்
வீடாது
மிக்கு
ஒழிந்த
தம்முடைய
பல்
படைஞர்
பின்னாக
தாம்
முன்பு
தெம்முனையில்
ஏனாதி
நாதர்
செயிர்த்து
எழுந்தார்
3.2.25
633
வெஞ்சினவாள்
தீ
உமிழ
வீர
கழல்
கலிப்ப
நஞ்சணி
கண்டர்க்கு
அன்பர்
தாம்
எதிர்ந்த
ஞாட்பின்
கண்
எஞ்சி
எதிர்
நின்ற
இகல்
முனையில்
வேலுழவர்
தஞ்சிரமும்
தோளுரமும்
தாளுரமும்
தாந்துணித்தார்
3.2.26
634
தலைப்பட்டார்
எல்லாரும்
தனி
வீரர்
வாளில்
கொலை
பட்டார்
முட்டாதார்
கொல்
களத்தை
விட்டு
நிலைப்பட்ட
மெய்
உணர்வு
நேர்
பட்ட
போதில்
அலைப்பட்ட
ஆர்வமுதல்
குற்றம்
போல்
ஆயினார்
3.2.27
635
இ
நிலைய
வெங்களத்தில்
ஏற்றழிந்த
மானத்தால்
தன்னுடைய
பல்
படைஞர்
மீண்டார்
தமை
கொண்டு
மின்னொளி
வாள்
வீசி
விறல்
வீரர்
வெம்
புலி
யேறு
அன்னவர்
தம்
முன்
சென்று
அதி
சூரன்
நேர்
அடர்ந்தான்
3.2.28
636
மற்றவர்
தம்
செய்கை
வடி
வாள்
ஒளி
காண
சுற்றி
வரும்
வட்ட
அணையில்
தோன்றா
வகை
கலந்து
பற்றி
அடர்க்கும்
பொழுதில்
தானும்
படை
பிழைத்து
பொற்றட
தோள்
வீரர்க்கு
உடைந்து
புறகிட்டான்
3.2.29
637
போன
அதிசூரன்
போரில்
அவர
கழிந்த
மான
மிக
மீதூர
மண்
படுவான்
கண்
படான்
ஆன
செயல்
ஓர்
இரவும்
சிந்தித்து
அலமந்தே
ஈன
மிகு
வஞ்சனையால்
வெல்வன்
என
எண்ணினான்
3.2.30
638
கேட்டாரும்
கங்குல்
புலர்காலை
தீயோனும்
நாட்டாரை
கொல்லாதே
நாம்
இருவேம்
வேறு
இடத்து
வாட்டாயங்
கொள்
போர்
மலைக்க
வருக
என
தோட்டார்
பூந்தாரார்க்கு
சொல்லி
செலவிட்டான்
3.2.31
639
இவ்வாறு
கேட்டலுமே
ஏனாதி
நாதனார்
அவ்வாறு
செய்தல்
அழகிதென
அமைந்து
கை
வாள்
அமர்
விளைக்க
தான்
கருதும்
அ
களத்தில்
வெவ்வாள்
உரவோன்
வருக
என
மேற்
கொள்வார்
3.2.32
640
சுற்றத்தார்
யாரும்
அறியா
வகை
சுடர்
வாள்
பொற்
பலகையும்
தாமே
கொண்டு
புறம்
போந்து
மற்றவன்
முன்
சொல்லி
வரக்குறித்தே
அ
களத்தே
பற்றலனை
முன்
வரவு
பார்த்து
தனி
நின்றார்
3.2.33
641
தீங்கு
குறித்து
அழைத்த
தீயோன்
திரு
நீறு
1
தாங்கிய
நெற்றியினார்
தங்களையே
எவ்விடத்தும்
2
ஆங்கு
அவரும்
தீங்கு
இழையார்
என்பது
அறிந்தானா
பாங்கில்
திரு
நீறு
பண்டு
பயிலாதான்
3.2.34
642
வெண்ணீறு
நெற்றி
விரவ
புறம்
பூசி
உள்
நெஞ்சில்
வஞ்ச
கறுப்பும்
உடன்
கொண்டு
வண்ண
சுடர்
வாள்
மணி
பலகை
கை
கொண்டு
புண்ணி
போர்
வீரர்க்கு
சொன்ன
இடம்
புகுந்தான்
3.2.35
643
வென்றி
மடங்கல்
விடக்கு
வர
முன்
பார்த்து
நின்றாற்
போல்
நின்ற
நிலை
கண்டு
தன்
நெற்றி
சென்று
கிடப்பளவு
திண்
பலகையான்
மறைத்தே
முன்
தன்
வீரர்க்கு
எதிரே
மூண்டான்
மறம்
பூண்டான்
3.2.36
644
அடல்
விடையேறு
என்ன
அடத்தவனை
கொல்லும்
இடை
தெரிந்து
தாள்
பெயர்க்கும்
ஏனாதி
நாதர்
புடை
பெயர்ந்த
மாற்றான்
பலகை
புறம்
போ
கடையவன்
தன்
நெற்றியின்
மேல்
வெண்ணீறு
தாம்
கண்டார்
3.2.37
645
கண்ட
பொழுதே
கெட்டேன்
முன்பு
இவர்
மேல்
காணாத
வெண்
திரு
நீற்றின்
பொலிவு
மேற்கண்டேன்
வேறு
இனி
என்
அண்டர்
பிரான்
சீர்
அடியார்
ஆயினார்
என்று
மனம்
கொண்டு
இவர்
தம்
கொள்கை
குறி
வழி
நிற்பேன்
என்று
3.2.38
646
கை
வாளுடன்
பலகை
நீ
கருதியது
செய்யார்
நிராயுதரை
கொன்றார்
எனும்
தீமை
எய்தாமை
வேண்டும்
இவர்க்கு
என்று
இரும்
பலகை
நெய்
வாளுடன்
அடர்த்து
நேர்வார்
போல்
நின்றார்
3.2.39
647
அந்நின்ற
தொண்டர்
திரு
உள்ளம்
ஆர்
அறிவார்
முன்
நின்ற
பாதகனும்
தன்
கருத்தே
முற்று
வித்தான்
இ
நின்ற
தன்மை
அறிவார்
அவர்க்கு
அருள
மின்னின்ற
செஞ்சடையார்
தாமே
வெளி
நின்றார்
3.2.40
648
மற்றினி
நாம்
போற்றுவது
என்
வானோர்
பிரான்
அருளை
பற்றலர்
தம்
கை
வாளால்
பாசம்
அறுத்து
அருளி
உற்றவரை
என்றும்
உடன்
பிரியா
அன்பு
அருளி
பொற்றொடியாள்
பாகனார்
பொன்னம்பலம்
அணைந்தார்
3.2.41
649
தம்
பெருமான்
சாத்தும்
திரு
நீற்று
சார்புடைய
எம்
பெருமான்
ஏனாதி
நாதர்
கழல்
இறைஞ்சி
உம்பர்
பிரான்
காளத்தி
உத்தமர்க்கு
கண்ணப்பும்
நம்
பெருமான்
செய்த
பணி
நாம்
தெரிந்தவாறு
உரைப்பாம்
3.2.42
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
3.3.
கண்ணப்ப
நாயனார்
புராணம்
650-835
திருச்சிற்றம்பலம்
650
மேலவர்
புரங்கள்
செற்ற
விடையவர்
வேத
வாய்மை
காவலர்
திரு
காளத்தி
கண்ணப்பர்
திரு
நாடு
என்பர்
நாவலர்
புகழ்ந்து
போற்றும்
நல்
வளம்
பெருகி
நின்ற
பூவலர்
வாவி
சோலை
சூழ்ந்த
பொத்தப்பி
நாடு
3.3.1
651
இ
திரு
நாடு
தன்னில்
இவர்
திரு
பதியாதென்னில்
நித்தில
அருவி
சாரல்
நீள்
வரை
சூழ்ந்த
பாங்கர்
மத்த
வெம்
களிற்று
கோட்டு
வன்
தொடர்
வேலி
கோலி
ஒத்த
பேர்
அரணம்
சூழ்ந்த
முது
பதி
உடுப்பூர்
ஆகும்
3.3.2
652
குன்றவர்
அதனில்
வாழ்வார்
கொடுஞ்
செவி
ஞமலி
யாத்த
வன்றிரள்
விளவின்
கோட்டு
வார்வலை
மருங்கு
தூங்க
பன்றியும்
புலியும்
எண்கும்
கடமையும்
மானின்
பார்வை
அன்றியும்
பாறை
முன்றில்
ஐவனம்
உணங்கும்
எங்கும்
3.3.3
653
வன்
புலி
குருளையோடும்
வ
கரி
கன்றினோடும்
புன்றலை
சிறு
மகார்கள்
புரிந்து
உடன்
ஆடல்
அன்றி
அன்புறு
காதல்
கூற
அணையும்
மான்
பிணைகளோடும்
இன்புற
மருவி
ஆடும்
எயிற்றியர்
மகளிர்
எங்கும்
3.3.4
654
வெல்
படை
தறுகண்
வெஞ்சொல்
வேட்டுவர்
கூட்டம்
தோறும்
கொல்
எறி
குத்து
என்று
ஆர்த்து
குழுமிய
ஓசை
அன்றி
சில்லரி
துடியும்
கொம்பும்
சிறு
கண்
ஆகுளியும்
கூடி
கல்
எனும்
ஒலியின்
மேலும்
கறங்கிசை
அருவி
எங்கும்
3.3.5
655
ஆறலைத்து
உண்ணும்
வேடர்
அயற்
புலங்
கவர்ந்து
கொண்ட
வேறு
பல்
உருவின்
மிக்கு
விரவும்
ஆன்
நிரைகள்
அன்றி
ஏறுடை
வானம்
தன்னில்
இடி
குரல்
எழிலி
யோடு
மாறுகொள்
முழக்கங்
காட்டும்
மதக்கை
மாநிரைகள்
எங்கும்
3.3.6
656
மை
செறிந்தனைய
மேனி
வன்
தொழில்
மறவர்
தம்பால்
அச்சமும்
அருளும்
என்றும்
அடைவிலார்
உடை
வன்
தோலார்
பொச்சை
யின்
நறவும்
ஊனின்
புழுக்கலும்
உணவு
கொள்ளும்
நச்சழற்பகழி
வேடர்க்கு
அதிபதி
நாகன்
என்பான்
3.3.7
657
பெற்றியால்
தவமுன்
செய்தான்
ஆயினும்
பிறப்பின்
சார்பால்
குற்றமே
குணமா
வாழ்வான்
கொடுமையே
தலை
நின்றுள்ளான்
வில்
தொழில்
விறலின்
மிக்கான்
வெஞ்சின
மடங்கல்
போல்வான்
மற்றவன்
குறிச்சி
வாழ்க்கை
மனைவியும்
தத்தை
என்பாள்
3.3.8
658
அரும்
பெறல்
மறவர்
தாயத்தான்ற
தொல்
குடியில்
வந்தாள்
இரும்
புலி
எயிற்று
தாலி
இடை
மனவு
பெரும்
புறம்
அலை
பூண்டான்
பீலியும்
குழையும்
தட்ட
சுரும்புறு
படலை
முச்சி
சூர்
அரி
பிணவு
போல்வான்
3.3.9
659
பொருவரும்
சிறப்பின்
மிக்கார்
இவர்க்கு
இனி
புதல்வர்
பேறே
அரியது
என்று
எவரும்
கூற
அதற்படு
காதலாலே
முருகலர்
அலங்கல்
செவ்வேள்
முருகவேள்
முன்றில்
சென்று
பரவுதல்
செய்து
நாளும்
பரா
கடன்
நெறியில்
நிற்பார்
3.3.10
660
வாரண
சேவலோடும்
வரிமயிற்
குலங்கள்
விட்டு
தோரண
மணிகள்
தூக்கி
சுரும்பணி
கதம்பம்
நாற்றி
போரணி
நெடுவேலோற்கு
புகழ்புரி
குரவை
தூங்க
பேரணங்கு
ஆடல்
செய்து
பெருவிழா
எடுத்த
பின்றை
3.3.11
661
பயில்
வடு
பொலிந்த
யாக்கை
வேடர்தம்
பதியாம்
நாகற்கு
எயிலுடை
புரங்கள்
செற்ற
எந்தையார்
மைந்தர்
ஆன
மயிலுடை
கொற்ற
ஊர்தி
வரையுரங்
கிழித்த
திண்மை
அயிலுடை
தடக்கை
வென்றி
அண்ணலார்
அருளினாலே
3.3.12
662
கானவர்
குலம்
விளங்க
தத்தைபால்
கருப்பம்
நீட
ஊனமில்
பலிகள்
போக்கி
உறுகடன்
வெறி
ஆட்டோ
டும்
ஆன
அ
திங்கள்
செல்ல
அளவில்
செய்
தவத்தினாலே
பான்மதி
உவரி
ஈன்றால்
என
மக
பயந்த
போது
3.3.13
663
கரிப்பரு
மருப்பின்
முத்தும்
கழை
விளை
செழுநீர்
பொருப்பின்
மணியும்
வேடர்
பொழி
தரு
மழையே
அன்றி
வரி
சுரும்பு
அலைய
வானின்
மலர்
மழை
பொழிந்தது
எங்கும்
அரிக்குறு
துடியே
அன்றி
அமரர்
துந்துபியும்
ஆர்த்த
3.3.14
664
அருவரை
குறவர்
தங்கள்
அகன்
குடி
சீறூர்
ஆயம்
பெரு
விழா
எடுத்து
மிக்க
பெருங்களி
கூறும்
காலை
கருவரை
காள
மேகம்
ஏந்தியது
என்ன
தாதை
பொருவரை
தோள்களார
புதல்வனை
எடுத்து
கொண்டான்
3.3.15
665
கருங்
கதிர்
விரிக்கும்
மேனி
காமரு
குழவி
தானும்
இரும்புலி
பறழின்
ஓங்கி
இறவுளர்
அளவே
அன்றி
அரும்
பெறல்
உலகமெல்லாம்
அளப்பரும்
பெருமை
காட்டி
தருங்குறி
பலவும்
சாற்றும்
தன்மையிற்
பொலிந்து
தோன்ற
3.3.16
666
அண்ணலை
கையில்
ஏந்தற்கு
அருமையால்
உரிமை
பேரும்
திண்ணன்
என்றியம்பும்
என்ன
திண்சிலை
வேடர்
ஆர்த்தார்
புண்ணி
பொருளாய்
உள்ள
பொருவில்
சீர்
உருவினானை
கண்ணினுக்கு
அணியா
தங்கள்
கலன்பல
அணிந்தார்
அன்றே
3.3.17
667
வரையுறை
கடவு
காப்பு
மறகுடி
மரபில்
தங்கள்
புரையில்
தொல்
முறைமைக்கு
ஏற
பொருந்துவ
போற்றி
செய்து
விரையிள
தளிருஞ்
சூட்டி
வேம்பு
இழைத்து
இடையே
கோத்த
அரை
மணி
கவடி
கட்டி
அழகுற
வளர்க்கும்
நாளில்
3.3.18
668
வருமுறை
பருவம்
தோறும்
வளமிகு
சிறப்பில்
தெய்வ
பெருமடை
கொடுத்து
தொக்க
பெருவிறல்
வேடர்க்கெல்லாம்
திருமலி
துழனி
பொங்க
செழுங்களி
மகிழ்ச்சி
செய்தே
அருமையில்
புதல்வர்
பெற்ற
ஆர்வமும்
தோன்ற
உய்த்தார்
3.3.19
669
ஆண்டு
எதிர்
அணைந்து
செல்ல
விடும்
அடி
தளர்வு
நீங்கி
பூண்
திகழ்
சிறு
புன்
குஞ்சி
புலியுகிர
சுட்டி
சாத்தி
மூண்டெழு
சினத்து
செங்கண்
முளவு
முள்
அரிந்து
கோத்த
நாண்டரும்
எயிற்று
தாலி
நலங்கிளர்
மார்பில்
தூங்க
3.3.20
670
பாசொளி
மணியோடு
ஆர்த்த
பன்
மணி
சதங்கை
ஏங்க
காசொடு
தொடுத்த
காப்பு
கலன்
புனை
அரைஞாண்
சேர்த்தி
தேசுடை
மருப்பில்
தண்டை
செறிமணி
குதம்பை
மின்ன
மாசறு
கோலம்
காட்டி
மறுகிடை
ஆடும்
நாளில்
3.3.21
671
தண்
மலர்
அலங்கல்
தாதை
தாய்
மனம்
களிப்ப
வந்து
புண்ணிய
கங்கை
நீரில்
புனிதமாம்
திருவாய்
உண்ணனைந்து
அமுதம்
ஊறி
ஒழுகிய
மழலை
தீஞ்
சொல்
வண்ண
மென்
பவள
செவ்வாய்
குதட்டியே
வளரா
நின்றார்
3.3.22
672
பொரு
புலி
பார்வை
பேழ்வாய்
முழை
என
பொற்கை
நீட்ட
பரிஉடை
தந்தை
கண்டு
பைந்தழை
கை
கொண்டோ
ச்ச
இரு
சுடர
குறு
கண்
தீர்க்கும்
எழில்
வளர்
கண்ணீர்
மல்கி
வருதுளி
முத்தம்
அத்தாய்
வாய்
கொள்ள
மாற்றி
673
துடி
குறடு
உருட்டி
ஓடி
தொடக்கு
நா
பாசம்
சுற்றி
பிடித்து
அறுத்து
எயின
பிள்ளை
பேதையர்
இழைத்த
வண்டல்
அடி
சிறு
தளிரால்
சிந்தி
அருகுறு
சிறுவரோடும்
குடி
செறு
குரம்பை
எங்கும்
குறு
நடை
குறும்பு
செய்து
3.3.24
674
அனையன
பலவும்
செய்தே
ஐந்தின்
மேல்
ஆன
ஆண்டின்
வனை
தரு
வடிவார்
கண்ணி
மற
சிறு
மைந்த
ரோடும்
சினை
மலர
காவுகள்
ஆடி
செறிகுடி
குறிச்சி
சூழ்ந்த
புனை
மரு
புழலை
வேலி
புறச்சிறு
கானிற்
போகி
3.3.25
675
கடு
முயல்
பறழினோடுங்
கான
ஏனத்தின்
குட்டி
கொடு
வரி
குருளை
செந்நாய்
கொடுஞ்
செவி
சாபம்
ஆன
முடுகிய
விசையில்
ஓடி
தொடர்ந்து
உடன்
பற்றி
முற்றத்து
இடு
மர
திரளில்
கட்டி
வளப்பன
எண்ணிலாத
3.3.26
676
அலர்
பகல்
கழிந்த
அந்தி
ஐயவி
புகையும்
ஆட்டி
குலமுது
குறத்தி
ஊட்டி
கொண்டு
கண்
துயிற்றி
கங்குல்
புலர
ஊன்
உணவு
நல்கி
புரி
விளையாட்டின்
விட்டு
சில
முறை
ஆண்டு
செல்ல
சிலை
பயில்
பருவம்
சேர்ந்தார்
3.3.27
677
தந்தையும்
மைந்தனாரை
நோக்கி
தன்
தடித்த
தோளால்
சிந்தை
உள்
மகிழ
புல்லி
சிலை
தொழில்
பயிற்ற
வேண்டி
முந்தை
அ
துறையில்
மிக்க
முதியரை
அழைத்து
கூட்டி
வந்த
நாள்
குறித்தது
எல்லாம்
மறவர்க்கு
சொல்லி
விட்டான்
3.3.28
678
வேடர்
தம்
கோமான்
நாதன்
வென்றி
வேள்
அருளால்
பெற்ற
சேடரின்
மிக்க
செய்கை
திண்ணன்
வில்
பிடிக்கின்றான்
என்று
ஆடியல்
துடியும்
சாற்றி
அறைந்த
பேர்
ஓசை
கேட்டு
மாடுயர்
மலைகள்
ஆளும்
மற
குல
தலைவர்
எல்லாம்
3.3.29
679
மலை
படு
மணியும்
பொன்னும்
தரளமும்
வரியின்
தோலும்
கொலை
புரி
களிற்று
கோடும்
பீலியின்
குவையும்
தேனும்
தொலைவில்
பல்
நறவும்
ஊனும்
பலங்களும்
கிழங்கும்
துன்ற
சிலை
பயில்
வேடர்
கொண்டு
திசை
தொறும்
நெருங்க
வந்தார்
3.3.30
680
.
மல்கிய
வளங்கள்
எல்லாம்
நிறைந்திட
மாறில்
சீறூர்
எல்லையில்
அடங்கா
வண்ணம்
ஈண்டினர்
கொணர்ந்தா
எங்கும்
பல்பெருங்
கிளைஞர்
போற்ற
பரா
கடன்
பலவும்
செய்து
வில்
விழா
எடுக்க
என்று
விளம்பினான்
வேடர்
கோமன்
3.3.31
681
பான்மையில்
சமைத்து
கொண்டு
படைக்கலம்
வினைஞர்
ஏந்த
தேனலர்
கொன்றையார்
தம்
திருச்சிலை
செம்பொன்
மேரு
வானது
கடலின்
நஞ்சும்
ஆக்கிட
அவர்க்கே
பின்னும்
கான
ஊன்
அமுதம்
ஆக்கும்
சிலையினை
காப்பு
செய்தார்
3.3.32
682
சிலையினை
காப்பு
கட்டும்
திண்
புலி
நரம்பில்
செய்த
நலமிகு
காப்பு
நன்னாண்
நாகனார்
பயந்த
நாகர்
குலம்
விளங்கு
கரிய
குன்றின்
கோலம்
முன்கையில்
சேர்த்தி
மலை
உறை
மாக்கள்
எல்லாம்
வாழ்த்த
எடுத்து
இயம்பினார்கள்
3.3.33
683
ஐவன
அடிசில்
வெவ்வேறு
அமைந்தன
புற்பாற்
சொன்றி
மெய்
வரை
தினை
மென்
சோறு
மூங்கில்
வன்
பதங்கள்
மற்றும்
கைவினை
எயினர்
ஆக்கி
கலந்த
ஊன்
கிழங்கு
துன்ற
செய்
வரை
உய்ப்ப
எங்கும்
கலந்தனர்
சினவில்
வேடர்
3.3.34
684
செம்
தினை
இடியும்
தேனும்
அருந்துவார்
தேனில்
தோய்த்து
வெந்த
ஊன்
அயில்வார்
வேரி
விளங்கனி
கவளம்
கொள்வார்
நந்திய
ஈயல்
உண்டி
நசையொடு
மிசைவார்
வெவ்வேறு
அந்தமில்
உணவின்
மேலோர்
ஆயினர்
அளவிலார்கள்
3.3.35
685
அயல்
வரை
புலத்தின்
வந்தார்
அருங்குடி
இருப்பின்
உள்ளார்
இயல்
வகை
உணவில்
ஆர்ந்த
எயிற்றியர்
எயினர்
எல்லாம்
உயர்
கதிர்
உச்சி
நீங்க
ஒழிவில்
பல்
நறவு
மாந்தி
மயலுறு
களிப்பின்
நீடி
வரிசிலை
விழவு
கொள்வார்
3.3.36
686
பாசிலை
படலை
சுற்றி
பன்
மலர
தொடையல்
சூடி
காசுடை
வட
தோல்
கட்டி
கவடி
மெ
கலன்கள்
பூண்டார்
மாசில்
சீர்
வெட்சி
முன்னா
வருதுறை
கண்ணி
சூடி
ஆசில்
ஆசிரியன்
ஏந்தும்
அடற்
சிலை
மருங்கு
சூழ்ந்தார்
3.3.37
687
தொண்டக
முரசும்
கொம்பும்
துடிகளும்
துளை
கொள்
வேயும்
எண்டிசை
நிறைந்து
விம்ம
எழுந்த
பேர்
ஒலியினோடும்
திண்டிறல்
மறவர்
ஆர்ப்பு
சேண்
விசும்பு
இடித்து
செல்ல
கொண்ட
சீர்
விழவு
பொங
குறிச்சியை
வலம்
கொண்டார்கள்
3.3.38
688
குன்றவர்
களி
கொண்டாட
கொடிச்சியர்
துணங்கை
ஆட
துன்றிய
மகிழ்ச்சியோடும்
சூர்
அரமகளிர்
ஆட
வென்றி
வில்
விழவினோடும்
விருப்புடை
ஏழாம்
நாளாம்
அன்றிரு
மடங்கு
செய்கை
அழகுற
அமைத்த
பின்னர்
3.3.39
689
வெங்கதிர்
விசும்பின்
உச்சி
மேவிய
பொழுதில்
எங்கும்
மங்கல
வாழ்த்து
மல்க
மருங்கு
பல்லியங்கள்
ஆர்ப்ப
தங்கள்
தொல்
மரபின்
விஞ்சை
தனு
தொழில்
வலவர்
தம்பால்
பொங்கொளி
கரும்
போர்
ஏற்றை
பொருசிலை
பிடிப்பித்தார்கள்
3.3.40
690
பொற்றட
வரையின்
பாங்கர
புரிவுறு
கடன்
முன்
செய்த
வில்
தொழில்
களத்தில்
நண்ணி
விதிமுறை
வணங்கி
மேவும்
அற்றை
நாள்
தொடங்கி
நாளும்
அடல்
சிலை
ஆண்மை
முற்ற
கற்றனர்
என்னை
ஆளும்
கானவர்க்கு
அரிய
சிங்கம்
3.3.41
691
வண்ணவெஞ்
சிலையும்
மற்ற
படைகளும்
மலர
கற்று
கண்ணகல்
சாயல்
பொங
கலை
வளர்
திங்களே
போல்
எண்ணிரண்டு
ஆண்டின்
செவ்வி
எய்தினார்
எல்லை
இல்லா
புண்ணியம்
தோன்றி
மேல்
வளர்
அதன்
பொலிவு
போல்வார்
692
இவ்
வண்ணம்
திண்ணனார்
நிரம்பு
நாளில்
இருங்
குறவர்
பெருங்குறிச்சிக்கு
இறைவன்
ஆய
மை
வண்ண
வரை
நெடு
தோள்
நாகன்
தானும்
மலை
எங்கும்
வனம்
எங்கும்
வரம்பில்
காலம்
கை
வண்ண
சிலை
வேட்டை
ஆடி
தெவ்வர்
கண
நிரைகள்
பல
கவர்ந்து
கானம்
காத்து
மெய்
வண்ணந்தளர்
மூப்பின்
பருவம்
எய்தி
வில்லுழவின்
பெரு
முயற்சி
மெலிவன்
ஆனான்
3.3.43
693
அங்கண்
மலை
தடஞ்சாரல்
புனங்கள்
எங்கும்
அடலேனம்
புலி
கரடி
கடமை
ஆமா
வெங்
கண்
மரை
கலையொடு
மான்
முதலாய்
உள்ள
மிருகங்கள்
மிக
நெருங்கி
மீதூர்
காலை
திங்கள்
முறை
வேட்டை
வினை
தாழ்தது
என்று
சிலை
வேடர்
தாம்
எல்லாம்
திரண்டு
சென்று
தங்கள்
குல
முதல்
தலைவன்
ஆகி
உள்ள
தண்
தெரியல்
நாகன்
பால்
சார்ந்து
சொன்னார்
3.3.44
694
சொன்ன
உரை
கேட்டலுமே
நாகன்
தானும்
சூழ்ந்து
வரும்
தன்
மூப்பின்
தொடர்வு
நோக்கி
முன்
அவர்கட்கு
உரை
செய்வான்
மூப்பினாலே
முன்பு
போல்
வேட்டையினில்
முயல
கில்லேன்
என்
மகனை
உங்களுக்கு
நாதனாக
எல்லீரும்
கை
கொண்மின்
என்ற
போதின்
அன்னவரும்
இரங்கி
பின்
மகிழ்ந்து
தம்
கோன்
அடி
வணங்கி
இம்
மாற்றம்
அரைகின்றார்கள்
3.3.45
695
இத்தனை
காலமும்
நினது
சிலை
கீழ்
தங்கி
இனிது
உண்டு
தீங்கு
இன்றி
இருந்தோம்
இன்னும்
அத்த
நினது
அருள்
வழியே
நிற்பது
அல்லால்
அடுத்த
நெறி
வேறு
உளதோ
அதுவே
அன்றி
மெய்த்த
விறல்
திண்ணனை
உன்
மரபில்
சால
மேம்
படவே
பெற்று
அளித்தாய்
விளங்கு
மேன்மை
வைத்த
சிலை
மைந்தனை
ஈண்டு
அழைத்து
நுங்கள்
வரை
ஆட்சி
அருள்
என்றார்
மகிழ்ந்து
வேடர்
3.3.46
696
சிலை
மறவர்
உரை
செய்ய
நாகன்
தானும்
திண்ணனை
முன்
கொண்டுவர
செப்பி
விட்டு
மலை
மருவு
நெடும்
கானில்
கன்னி
வேட்டை
மகன்
போ
காடு
பலி
மகிழ்வு
ஊட்ட
தலை
மரபின்
வழி
வந்த
தேவராட்டிதனை
அழைமின்
என
அங்கு
சார்ந்தோர்
சென்று
நிலைமை
அவள்
தனக்கு
உரைப்ப
நரை
மூதாட்டி
நெடிது
வந்து
விருப்பினோடும்
கடிது
வந்தாள்
3.3.47
697
கானில்
வரித்தளிர்
துதைந்த
கண்ணி
சூடி
கலை
மருப்பின்
அரிந்த
குழை
காதில்
பெய்து
மானின்
வயிற்று
அரிதார
திலகம்
இட்டு
மயில்
கழுத்து
மனவு
மணி
வடமும்
பூண்டு
தான்
இழிந்து
இரங்கி
முலை
சரிந்து
தாழ
தாழைப்பீலி
மரவுரி
மேல்
சார
எய்தி
பூ
நெருங்கு
தோரை
மலி
சேடை
நல்கி
போர்
வேடர்
கோமானை
போற்றி
நின்றாள்
3.3.48
698
நின்ற
முதுகுறக்கோல
படிமத்தாளை
நேர்
நோக்கி
அன்னை
நீ
நிரப்பு
நீங்கி
நன்று
இனிதின்
இருந்தனையோ
என்று
கூறும்
நாகன்
எதிர்
நலம்
பெருக
வாழ்த்தி
நல்ல
மென்
தசையும்
ஈயலொடு
நறவும்
வெற்பில்
விளை
வளனும்
வேண்டிற்று
எல்லாம்
அன்று
நீ
வைத்தபடி
பெற்று
வாழ்வேன்
அழைத்த
பணி
என்
என்றாள்
அணங்கு
சார்ந்தாள்
3.3.49
699
கோட்டமில்
என்குல
மைந்தன்
திண்ணன்
எங்கள்
குல
தலைமை
யான்
கொடுப்பக்கொண்டு
பூண்டு
பூட்டுறு
வெஞ்
சிலை
வேடர்
தம்மை
காக்கும்
பொருப்புரிமை
புகுகின்றான்
அவனுக்கு
என்றும்
வேட்டை
வினை
எனக்கு
மேலாக
வாய்த்து
வேறு
புலங்
கவர்
வென்றி
மேவு
மாறு
காட்டிலுறை
தெய்வங்கள்
விரும்பி
உண்ண
காடு
பலி
ஊட்டு
என்றான்
கவலை
இல்லான்
3.3.50
700
மற்று
அவன்தன்
மொழி
கேட்ட
வரை
சூராட்டி
மனமகிழ்ந்து
இங்கு
அன்போடு
வருகின்றேனுக்கு
எற்றையினுங்
குறிகள்
மிக
நல்ல
ஆன
இதனாலே
உன்
மைந்தன்
திண்ணனான
வெற்றி
வரி
சிலையோன்
நின்
அளவில்
அன்றி
மேம்படுகின்றான்
என்று
விரும்பி
வாழ்த்தி
கொற்றவன்
தெய்வங்கள்
மகிழ
ஊட்ட
வேண்டுவன
குறைவின்றி
கொண்டு
போனாள்
3.3.51
701
தெய்வ
நிகழ்
குற
முதியாள்
சென்ற
பின்பு
திண்ணனார்
சிலை
தாதை
அழைப்ப
சீர்கொள்
மைவிரவு
நறுங்
குஞ்சி
வாச
கண்ணி
மணி
நீல
ஒன்று
வந்தது
என்ன
கைவிரவு
சிலை
வேடர்
போற்ற
வந்து
காதல்
புரி
தாதை
கழல்
வணங்கும்
போதில்
செய்வரை
போல்
புயம்
இரண்டும்
செறி
புல்லி
செழும்
புலித்தோல்
இருக்கையின்
முன்சேர
வைத்தான்
3.3.52
702
முன்
இருந்த
மைந்தன்
முகம்
நோக்கி
நாகன்
மூப்பு
எனை
வந்து
அடைந்தலினால்
முன்புபோல
என்னுடைய
முயற்சியினால்
வேட்டை
ஆட
இனி
எனக்கு
கருத்து
இல்லை
எனக்கு
மேலாய்
மன்னு
சிலை
மலையர்
குல
காவல்
பூண்டு
மாறு
எறிந்து
மா
வேட்டை
ஆடி
என்றும்
உன்னுடைய
மரபு
உரிமை
தாங்குவாய்
என்றுடைய
தோலும்
சுரிகையும்
கை
கொடுத்தான்
அன்றே
3.3.53
703
தந்தை
நிலை
உள்கொண்டு
தளர்வு
கொண்டு
தங்கள்
குல
தலைமைக்கு
சார்வு
தோன்ற
வந்த
குறைபாடு
அதனை
நிரப்புமாறு
மனம்
கொண்ட
குறிப்பினால்
மறாமை
கொண்டு
முந்தையவன்
கழல்
வணங்கி
முறைமை
தந்த
முதல்
சுரிகை
உடை
தோலும்
வாங்கி
கொண்டு
சிந்தை
பரங்கொள
நின்ற
திண்ணனார்க்கு
திரு
தாதை
முகம்
மலர்ந்து
செப்புகின்றான்
3.3.54
704
நம்முடைய
குல
மறவர்
சுற்றத்தாரை
நான்
கொண்டு
பரித்து
அதன்
மேல்
நலமே
செய்து
தெம்
முனையில்
அயற்
புலங்கள்
கவர்ந்து
கொண்ட
திண்
சிலையின்
வளமொழியா
சிறப்பின்
வாழ்வாய்
வெம்
முனையின்
வேட்டைகளும்
உனக்கு
வாய்க்கும்
விரைந்து
நீ
தாழாதே
வேட்டை
ஆட
இம்
முரண்
வெஞ்
சிலை
வேடர்
தங்களோடும்
எழுக
என
விடை
கொடுத்தான்
இயல்பில்
நின்றான்
3.3.55
705
செங்கண்
வ
கோளரியேறு
அன்ன
திண்மை
திண்ணனார்
செய்
தவத்தின்
பெருமை
பெற்ற
வெங்கண்
விறல்
தாதை
கழல்
வணங்கி
நின்று
விடை
கொண்டு
புறம்
போந்து
வேடரோடும்
மங்கல
நீர
சுனை
படிந்து
மனையின்
வைகி
வைகிருளின்
புலர்
காலை
வரிவிற்
சாலை
பொங்கு
சிலை
அடல்
வேட்டை
கோலம்
கொள்ள
புனை
தொழில்
கை
வினைஞரோடும்
பொலிந்து
புக்கார்
3.3.56
706
நெறி
கொண்ட
குஞ்சி
சுருள்
துஞ்சி
நிமிர்ந்து
பொங்க
முறி
கொண்ட
கண்ணிக்கு
இடை
மொய்யொளி
பீலி
சேர்த்தி
வெறி
கொண்ட
முல்லை
பிணைமீது
குறிஞ்சி
வெட்சி
செறி
கொண்ட
வண்டின்
குலம்
சீர்
கொள
பின்பு
செய்து
3.3.57
707
முன்
நெற்றியின்
மீது
முருந்திடை
வைத்த
குன்றி
தன்னில்
புரி
கொண்ட
மயிர்
கயிறார
சாத்தி
மின்னல்
திகழ்
சங்கு
விளங்கு
வெண்
தோடு
காதின்
மன்னி
புடை
நின்றன
மா
மதி
போல
வைக
3.3.58
708
கண்டத்திடை
வெண்
கவடி
கதிர்
மாலை
சேர
கொண்ட
கொடு
பன்
மணி
கோத்திடை
ஏன
கோடு
துண்ட
பிறை
போல்வன
தூங்கிட
வேங்கை
வன்தோல்
தண்டை
செயல்
பொங்கிய
சன்ன
வீரம்
தயங்க
3.3.59
709
மார்பில்
சிறு
தந்த
மணித்திரள்
மாலை
தாழ
தாரிற்
பொலி
தோள்
வலயங்கள்
தழைத்து
மின்ன
சேர்விற்
பொலி
கங்கண
மீது
திகழ்த
முன்
கை
கார்விற்
செறி
நாண்
எறி
கை
கட்டி
710
அரையில்
சரணத்து
உரி
ஆடையின்
மீது
பௌவத்து
திரையில்
படு
வெள்ளலகு
ஆர்த்து
விளிம்பு
சேர்த்தி
நிரையில்
பொலி
நீளுடை
தோல்கரி
கைப்புறம்
சூழ்
விரையில்
துவர்
வார்
விசி
போக்கி
அமைத்து
வீக்கி
3.3.61
711
வீர
கழல்
காலின்
விளங்க
அணிந்து
பாதம்
சேர
தொடு
நீடு
செருப்பு
விருப்பு
வா
பார
பெரு
வில்
வலம்
கொண்டு
பணிந்து
திண்ணன்
சார
திருத்தாள்
மடித்து
ஏற்றி
வியந்து
தாங்கி
3.3.62
712
அங்கு
அப்பொழுதில்
புவனத்து
இடர்
வாங்க
ஓங்கி
துங்க
பெரு
மா
மழை
போன்று
துண்
என்று
ஒலிப்ப
வெங்கண்
சின
நீடு
விலங்கு
விலங்கி
நீங்க
செங்கை
தலத்தால்
தடவி
சிறு
நாண்
எறிந்தார்
3.3.63
713
பல்வேறு
வாளி
புதை
பார்த்து
உடன்
போத
ஏவி
வில்
வேடர்
ஆ
துடி
மேவி
ஒலிக்கு
முன்றில்
சொல்
வேறு
வாழ்த்து
திசைதோறும்
துதைந்து
விம்ம
வல்லேறு
போல்வார்
அடல்
வாளி
தெரிந்து
நின்றார்
3.3.64
714
மான
சிலை
வேடர்
மருங்கு
நெருங்கும்
போதில்
பானற்குல
மாமலரில்
படர்
சோதியார்
முன்
தேனற்றசை
தேறல்
சரு
பொரி
மற்றும்
உள்ள
கான
பலி
நேர்
கடவுள்
பொறையாட்டி
வந்தாள்
3.3.65
715
நின்று
எங்கும்
மொய்க்கும்
சிலை
வேடர்கள்
நீங்க
புக்கு
சென்று
அங்கு
வள்ளல்
திரு
நெற்றியில்
சேடை
சாத்தி
உன்
தந்தை
தந்தைக்கும்
இ
நன்மைகள்
உள்ள
வல்ல
நன்றும்
பெரிது
விறல்
நம்மளவு
அன்று
இது
என்றாள்
3.3.66
716
அ
பெற்றியில்
வாழ்த்தும்
அணங்குடை
ஆட்டி
தன்னை
செப்பற்கு
அரிதாய
சிறப்பு
எதிர்
செய்து
போக்கி
கை
பற்றிய
திண்
சிலை
கார்
மழை
மேகம்
என்ன
மெ
பொற்புடை
வேட்டையின்
மேல்
கொண்டு
எழுந்து
போந்தார்
3.3.67
717
தாளில்
வாழ்
செருப்பர்
தோல்
தழைத்த
நீடு
தானையர்
வாளியோடு
சாபம்
மேவு
கையர்
வெய்ய
வன்
கணார்
ஆளி
ஏறு
போல
ஏகும்
அண்ணலார்
முன்
எண்ணிலார்
மீளி
வேடர்
நீடு
கூட்டம்
மிக்கு
மேல்
எழுந்ததே
3.3.68
718
வன்
தொடர்
பிணித்த
பாசம்
கை
மள்ளர்
வென்றி
மங்கை
வேடர்
வில்லின்
மீது
மேவு
பாதமுன்
சென்று
நீளுமாறு
போல்வ
செய்ய
நாவின்
வாய
வாய்
ஒன்றோடு
ஒன்று
நேர்
படாமல்
ஓடு
நாய்கள்
மாடெலாம்
3.3.69
719
போர்
வலை
சிலை
தொழில்
புறத்திலே
விளைப்ப
சார்
வலை
தொடக்கு
அறுக்க
ஏகும்
ஐயர்
தம்
முன்னே
கார்
வலை
படுத்த
குன்று
கானமா
வளைக்க
நீள்
வார்
வலை
திறம்
சுமந்து
வந்த
வெற்பர்
முந்தினார்
3.3.70
720
நண்ணி
மா
மறை
குலங்கள்
நாட
என்று
நீடும்
அ
தண்ணிலா
அடம்பு
கொன்றை
தங்கு
வேணியார்
தமை
கண்ணில்
நீடு
பார்வை
ஒன்று
கொண்டு
காணும்
அன்பர்
முன்
எண்ணில்
பார்வை
கொண்டு
வேடர்
எம்
மருங்கும்
ஏகினார்
3.3.71
721
கோடுமுன்
பொலிக்கவும்
குறுங்
கணா
குளிக்குலம்
மாடு
சென்று
இசைப்பவும்
மருங்கு
பம்பை
கொட்டவும்
சேடு
கொண்டகை
விளி
சிறந்த
ஓசை
செல்லவும்
காடு
கொண்டு
எழுந்த
வேடு
கை
வளைந்து
சென்றதே
3.3.72
722
நெருங்கு
பைந்தரு
குலங்கள்
நீடு
காடு
கூட
நேர்
வருங்கருஞ்
சிலை
தடக்கை
மான
வேடர்
சேனை
தான்
பொரு
தட
திரைக்கடல்
பரப்பு
இடை
புகும்
பெருங்
கருந்தரங்க
நீள்
புனல்
களிந்தி
கன்னி
ஒத்ததே
3.3.73
723
தென்
திசை
பொருப்புடன்
செறிந்த
கானின்
மான்
இனம்
பன்றி
வெம்
மரை
கணங்கள்
ஆதியான
பல்
குலம்
துன்றி
நின்ற
என்றடி
சுவட்டின்
ஒற்றர்
சொல்லவே
வன்
தடக்கை
வார்கொடு
எம்
மருங்கும்
வேடர்
ஓடினார்
3.3.74
724
ஓடி
எறிந்து
வாரொழுக்கி
யோசனை
பரப்பு
எலாம்
நெடிய
திண்
வலை
தொடக்கு
நீளிடை
பிணித்து
நேர்
கடி
கொள
பரந்த
காடு
காவல்
செய்து
அமைத்த
பின்
செடி
தலை
சிலைக்கை
வேடர்
திண்ணனார்
முன்
நண்ணினார்
3.3.75
725
வெஞ்சிலைக்கை
வீரனாரும்
வேடரோடு
கூடி
முன்
மஞ்சலைக்கு
மாமலை
சரி
புறத்து
வந்த
மா
அஞ்சுவித்து
அடர்க்கும்
நாய்கள்
அட்டமாக
விட்டு
நீள்
செஞ்சரத்தினோடு
குழல்
செய்த
கானுள்
எய்தினர்
3.3.76
726
வெய்ய
மா
எழுப்ப
ஏவி
வெற்பராயம்
ஓடி
நேர்
எய்யும்
வாளி
முன்
தெரிந்து
கொண்டு
செல்ல
எங்கணும்
மொய்
குரல்
துடி
குலங்கள்
பம்பை
முன்
சிலைத்து
எழ
கை
விளித்து
அதிர்த்து
மா
எழுப்பினார்கள்
கானெலாம்
3.3.77
727
ஏனமோடு
மான்
இனங்கள்
எண்கு
திண்
கலை
குலம்
கான
மேதி
யானை
வெம்
புலி
கணங்கள்
கான்
மரை
ஆன
மா
அநேக
வெருண்டு
எழுந்து
பாய
சேனை
வேடர்
மேல்
அடர்ந்து
சீறி
அம்பில்
நூறினார்
3.3.78
728
தாளறுவன்
இடை
துணிவன
தலை
துமிவன
கலைமா
வாளிகளொடு
குடல்
சொரிதர
மறிவன
சில
மரை
மா
நீளுடல்
விடு
சரம்
உருவிட
நிமிர்வன
மிடை
கட
மா
மீளிகொள்
கணை
படும்
உடல்
எழ
விழுவன
பல
உழையே
3.3.79
729
வெங்கணை
படு
பிடர்
கிழிபட
விசை
உருவிய
கயவாய்
செங்
கனல்
விட
அதனொடு
கணை
செறிய
முன்
இரு
கருமா
அங்கு
எழும்
சிரம்
உருவிய
பொழுது
அடல்
எயிறு
உற
அதனை
பொங்கிய
சினமொடு
கவர்வன
புரைவன
சில
புலிகள்
3.3.80
730
பின்
மறவர்கள்
விடு
பகழிகள்
பிற
குற
வயிறிடை
போய்
முன்
நடுமுக
மிசை
உருவிட
முடுகிய
விசையுடன்
அ
கொன்
முனை
அடு
சரம்
இனம்
எதிர்
குறுகிய
முகம்
உருவ
தன்
எதிர்
பொருவன
நிகர்
தலையன
பல
கலைகள்
731
கரு
வரை
ஒரு
தனுவொடு
விசை
கடுகியது
என
முனை
நேர்
குரிசில்
முன்
விடும்
அடுசரம்
எதிர்
கொலை
பயில்
பொழுது
அவையே
பொரு
கரி
யொடு
சின
அரியிடை
புரையறவுடல்
புகலால்
வரும்
இரவொடு
பகல்
அணைவன
என
மிடையும்
அவ்வனமே
3.3.82
732
நீளிடை
விசை
மிசை
குதிகொள
நெடு
முகில்
தொட
எழு
மான்
தாளுறு
கழல்
மறவர்கள்
விடு
சரம்
நிரை
தொடர்வன
தாம்
வாள்
விடுகதிர்
மதி
பிரிவுற
வருமென
விழும்
உழையை
கோளொடு
பயில்
பணி
தொடர்
நிலை
கொளவுள
எதிர்
பலவே
3.3.83
733
கடல்
விரி
புனல்
கொள
விழுவன
கரு
முகிலென
நிரையே
படர்வொடு
செறி
தழை
பொதுளிய
பயில்
புதல்
வனம்
அதன்
மேல்
அடலுறு
சரம்
உடலுற
வரை
அடியிடம்
அலமரலால்
மிடை
கரு
மரை
கரடிகள்
ஓடு
விழுவன
வன
மேதி
3.3.84
734
பல
துறைகளின்
வெருவரலொடு
பயில்
வலையற
நுழை
மா
உலமொடு
படர்வன
தகையுற
உறு
சினமொடு
கவர்
நாய்
நிலவிய
இரு
வினை
வலை
இடை
நிலை
சுழல்
பவர்
நெறி
சேர்
புலனுறு
மனனிடை
தடைசெய்த
பொறிகளின்
அலவுளவே
3.3.85
735
துடியடியன
மடி
செவியன
துறுகய
முனி
தொடரார்
வெடி
பட
விரி
சிறு
குருளைகள்
மிசை
படு
கொலை
விரவார்
அடி
தளர்வுறு
கரு
உடையன
அணை
உறு
பிணை
அலையார்
கொடியன
எதிர்
முடுகியும்
உறு
கொலை
புரி
சிலை
மறவர்
3.3.86
736
இவ்வகை
வரு
கொலை
மறவினை
எதிர்
நிகழ்வுழி
அதிர
கைவரைகலும்
வெருவுற
இடை
கான்
எழுவதோர்
ஏனம்
பெய்
கருமுகில்
என
இடியொடு
பிதிர்
கனல்
விழி
சிதறி
மொய்
வலைகளை
அற
நிமிர்
முடுகிய
கடு
விசையில்
3.3.87
737
போமது
தணை
அடுதிறலொடு
பொரு
மறவர்கள்
அரியேறு
ஆமவர்
தொடர்வுறும்
விசையுடன்
அடி
வழி
செலும்
அளவில்
தாம்
ஒருவரும்
அறிகிலரவர்
தனி
தொடர்வுழி
அதன்மேல்
ஏமுனை
அடு
சிலை
விடலைகள்
இருவர்கள்
அடி
பிரியார்
3.3.88
738
நாடிய
கழல்
வயவர்கள்
அவர்
நாணனும்
நெடு
வரிவில்
காடனும்
எனும்
இருவரும்
மலை
காவலரொடு
கடிதில்
கூடினர்
விடு
பகழிகளொடு
கொலை
ஞமலிகள்
வழுவி
நீடிய
சரி
படர்வது
தரு
நீழலின்
விரை
கேழல்
3.3.89
739
குன்றியை
நிகர்
முன்
செற
எரி
கொடு
விழி
இட
குரல்
நீள்
பன்றியும்
அடல்
வன்
திறலொடு
படர்
நெறி
நெடிதோடி
துன்றியது
ஒரு
குன்று
அடி
வரை
சுலவிய
நெறி
குழல்
சென்று
அதனிடை
நின்றது
வலிது
தெருமர
நிரையில்
3.3.90
740
அ
தரு
வளர்
சுழல்
இடை
அடை
அதன்
நிலை
அறிபவர்
முன்
கை
தெரி
கணையினில்
அடுவது
கருதலர்
விசை
கடுகி
மொய்த்தெழு
சுடர்
விடு
சுரிகையை
முனை
பெற
எதிர்
உருவி
குத்தினர்
உடல்
முறிபட
வெறி
குல
மறவர்கள்
தலைவர்
3.3.91
741
வேடர்
தங்கரிய
செங்கண்
வில்லியார்
விசையில்
குத்த
மாடிரு
துணியாய்
வீழ்ந்த
வராகத்தை
கண்டு
நாணன்
காடனே
இதன்
பின்
இன்று
காதங்கள்
பல
வந்து
எய்த்தோம்
ஆடவன்
கொன்றான்
அச்சோ
என்று
அடியில்
தாழ்ந்தார்
3.3.92
742
மற்றவர்
திண்ணனார்க்கு
மொழிகின்றார்
வழி
வந்து
ஆற்ற
உற்றது
பசி
வந்து
எம்மை
உதவிய
இதனை
காய்ச்சி
சற்று
நீ
அருந்தி
யாமும்
தின்று
தண்ணீர்
குடித்து
வெற்றி
கொள்
வேட்டை
காடு
குருகுவோம்
மெல்ல
என்றார்
3.3.93
743
என்று
அவர்
கூற
நோக்கி
திண்ணனார்
தண்ணீர்
எங்கே
நன்றும்
இவ்
வனத்தில்
உள்ளது
என்று
உரை
செய்ய
நாணன்
நின்ற
இ
பெரிய
தேக்கின்
அப்புறம்
சென்றால்
நீண்ட
குன்றினுக்கு
அயலே
ஓடும்
குளிர்ந்த
பொன்
முகலி
என்றான்
3.3.94
744
பொங்கிய
சின
வில்
வேடன்
சொன்னபின்
போவோம்
அங்கே
இங்கிது
தன்னை
கொண்டு
போதுமின்
என்று
தாமும்
அங்கது
நோக்கி
சென்றார்
காவதம்
அரையில்
கண்டார்
செங்கண்
ஏறு
உடையார்
வைகும்
திருமலை
சாரல்
சோலை
3.3.95
745
நாணனே
தோன்றும்
குன்றில்
நாணுவோம்
என்ன
நாணன்
காண
நீ
போதின்
நல்ல
காட்சியே
காணும்
இந்த
சேணுயர்
திரு
காளத்தி
மலை
மிசை
எழுந்து
செவ்வே
கோணமில்
குடுமி
தேவர்
இருப்பர்
கும்பிடலாம்
என்றான்
3.3.96
746
ஆவதென்
இதனை
கண்டு
இங்கு
அணை
தொறும்
என்
மேல்
பாரம்
போவது
ஒன்று
உளது
போலும்
ஆசையும்
பொங்கி
மேல்
மேவிய
நெஞ்சும்
வேறோர்
விருப்புற
விரையா
நிற்கும்
தேவர்
அங்கு
இருப்பது
எங்கே
போகென்றார்
திண்ணனார்
தாம்
3.3.97
747
உரை
செய்து
விரைந்து
செல்ல
அவர்களும்
உடனே
போந்து
கரை
வளர்
கழையின்
முத்தும்
கார்
அகில்
குறடும்
சந்தும்
வரை
தரு
மணியும்
பொன்னும்
வயிரமும்
புளினம்
தோறும்
திரைகள்
முன்
திரட்டி
வைத்த
திரு
முகலியினை
சார்ந்தார்
3.3.98
748
ஆங்கு
அதன்
கரையின்
பாங்கோர்
அணி
நிழல்
கேழல்
இட்டு
வாங்கு
வில்
காடன்
தன்னை
மர
கடை
தீ
கோல்
பண்ணி
ஈங்கு
நீ
நெருப்பு
காண்பாய்
இம்மலை
ஏறி
கண்டு
நாங்கள்
வந்து
அணைவோம்
என்று
நாணனும்
தாமும்
போந்தார்
3.3.99
749
அளி
மிடை
கரை
சூழ்
சோலை
அலர்கள்
கொண்டு
அணைந்த
ஆற்றின்
தெளி
புனல்
இழிந்து
சிந்தை
தெளிவுறும்
திண்ணனார்
தாம்
களி
வரும்
மகிழ்ச்சி
பொங
காளத்தி
கண்டு
கொண்டு
குளிர்
வரு
நதி
ஊடு
ஏகி
குலவரை
சாரல்
சேர்ந்தார்
3.3.100
750
கதிரவன்
உச்சி
நண்ண
கடவுள்
மால்
வரையின்
அதிர்
தரும்
ஓசை
ஐந்தும்
ஆர்
கலி
முழக்கம்
காட்ட
இது
என்
கொல்
நாணா
என்றார்க்கு
இம்
மலை
பெருந்தேன்
சூழ்ந்து
மது
மலர்
ஈக்கள்
மொய்த்து
மருங்கு
எழும்
ஒலி
கொல்
என்றான்
3.3.101
751
முன்பு
செய்
தவத்தின்
ஈட்டம்
முடிவிலா
இன்பம்
ஆன
அன்பினை
எடுத்து
காட்ட
அளவிலா
ஆர்வம்
பொங்கி
மன்
பெரும்
காதல்
கூர
வள்ளலார்
மலையை
நோக்கி
என்பு
நெக்கு
உருகி
உள்ளத்து
எழு
பெரு
வேட்கை
யோடும்
3.3.102
752
நாணனும்
அன்பும்
முன்பு
நளிர்
வரை
ஏற
தாமும்
பேணு
தத்துவங்கள்
என்னும்
பெருகு
சோபானம்
ஏறி
ஆணையாம்
சிவத்தை
சாரா
அணைபவர்
போல
ஐயர்
நீணிலை
மலையை
ஏறி
நேர்
பட
செல்லும்
போதில்
3.3.103
753
திங்கள்
சேர்
சடையார்
தம்மை
சென்றவர்
காணா
முன்னே
அம்
கண்ணர்
கருணை
கூர்ந்த
அருள்
திரு
நோக்கம்
எ
தங்கிய
பவத்தின்
முன்னை
சார்பு
விட்டு
அகல
நீங்கி
பொங்கிய
ஒளியின்
நீழல்
பொருவில்
அன்பு
உருவம்
ஆனார்
3.3.104
754
மாகமார்
திரு
காளத்தி
மலை
எழு
கொழுந்தாய்
உள்ள
ஏக
நாயகரை
கண்டார்
எழுந்த
பேர்
உவகை
அன்பின்
வேகம்
ஆனது
மேல்
செல்ல
மிக்கது
ஓர்
விரைவின்
ஓடும்
மோகமாய்
ஓடி
சென்றார்
தழுவினார்
மோந்து
நின்றார்
3.3.105
755
நெடிது
போது
உயிர்த்து
நின்று
நிறைந்து
எழு
மயிர்க்கால்
தோறும்
வடிவெலாம்
புளகம்
பொங்க
மலர
கண்ணீர்
அருவி
பாய
அடியனேற்கு
இவர்
தாம்
இங்கே
அகப்பட்டார்
அச்சோ
என்று
படி
இலா
பரிவு
தான்
ஓர்
படிவமாம்
பரிசு
தோன்ற
3.3.106
756
வெம்
மற
குலத்து
வந்த
வேட்டுவ
சாதியார்
போல்
கைம்
மலை
கரடி
வேங்கை
அரி
திரி
கானம்
தன்னில்
உம்முடன்
துணையாய்
உள்ளார்
ஒருவரும்
இன்றி
கெட்டேன்
இம்
மலை
தனியே
நீர்
இங்கு
இருப்பதே
என்று
நைந்தார்
3.3.107
757
கைச்சிலை
விழுந்தது
ஓரார்
காளையார்
மீள
இந்த
பச்சிலையோடும்
பூவும்
பறித்திட்டு
நீரும்
வார்த்து
மச்சிது
செய்தார்
யாரோ
என்றலும்
மருங்கு
நின்ற
அச்சிலை
நாணன்
தானும்
நான்
இது
அறிந்தேன்
என்பான்
3.3.108
758
வன்றிறல்
உந்தை
யோடு
மா
வேட்டை
ஆடி
பண்டி
குன்று
இடை
வந்தோம்
ஆ
குளிர்ந்த
நீர்
இவரை
ஆட்டி
ஒன்றிய
இலை
பூச்சூட்டி
ஊட்டி
முன்பு
அறைந்த
தேர்
பார்ப்பான்
அன்றிது
செய்தான்
இன்றும்
அவன்
செய்தது
ஆகும்
என்றான்
3.3.109
759
உண்ணிறைந்து
எழுந்த
தேனும்
ஒழிவின்றி
ஆரா
அன்பில்
திண்ணனார்
திரு
காளத்தி
நாயனார்க்கு
இனிய
செய்கை
எண்ணிய
இவைகொலாம்
என்று
இது
கடை
பிடித்து
கொண்டு
அவ்
அண்ணலை
பிரிய
மாட்டா
அளவில்
ஆதரவு
நீட
3.3.110
760
இவர்
தமை
கண்டேனுக்கு
தனியராய்
இருந்தார்
என்னே
இவர்
தமக்கு
அமுது
செய்ய
இறைச்சியும்
இடுவார்
இல்லை
இவர்
தமை
பிரிய
ஒண்ணாது
என்செய்கேன்
இனி
யான்
சால
இவர்
தமக்கு
இறைச்சி
கொண்டிங்கு
எய்தவும்
வேண்டும்
என்று
3.3.111
761
போதுவர்
மீண்டும்
செல்வர்
புல்லுவர்
மீள
போவர்
காதலின்
நோக்கி
நிற்பர்
கன்று
அகல்
புனிற்று
ஆ
போல்வர்
நாதனே
அமுது
செய்ய
நல்ல
மெல்
இறைச்சி
நானே
கோதற
தெரிந்து
வேறு
கொண்டு
இங்கு
வருவேன்
என்பார்
3.3.112
762
ஆர்தமராக
நீர்
இங்கு
இருப்பது
என்று
அகலமாட்டேன்
நீர்
பசித்து
இருக்க
இங்கு
நிற்கவும்
இல்லேன்
என்று
சோர்
தரு
கண்ணீர்
வார
போய்
வர
துணிந்தார்
ஆகி
வார்
சிலை
எடுத்து
கொண்டு
மலர
கையால்
தொழுது
போந்தார்
3.3.113
763
முன்பு
நின்று
அரிதில்
நீங்கி
மொய்
வரை
இழிந்து
நாணன்
பின்பு
வந்து
அணைய
முன்னை
பிற
துறை
வேட்கை
நீங்கி
அன்பு
கொண்டு
உய்ப்ப
செல்லும்
அவர்
திரு
முகலி
ஆற்றின்
பொன்
புனை
கரையில்
ஏறி
புது
மலர
காவில்
புக்கார்
3.3.114
764
காடனும்
எதிரே
சென்று
தொழுது
தீ
கடைந்து
வைத்தேன்
கோடுடை
ஏனம்
உங்கள்
குறிப்படி
உறுப்பை
எல்லாம்
மாடுற
நோக்கி
கொள்ளும்
மறித்து
நாம்
போகைக்கு
இன்று
நீட
நீர்
தாழ்த்தது
என்னோ
என்றலும்
நின்ற
நாணன்
3.3.115
765
அங்கிவர்
மலையில்
தேவர்
தம்மை
கண்டு
அணைத்து
கொண்டு
வங்கினை
பற்றி
போதாவல்லுடும்பு
என்ன
நீங்கான்
இங்கும்
அ
தேவர்
தின்ன
இறைச்சி
கொண்டு
ஏக
போந்தான்
நம்குல
தலைமை
விட்டான்
நலப்பட்டான்
தேவர்க்கு
என்றான்
3.3.116
766
என்
செய்தாய்
திண்ணா
நீ
தான்
என்ன
மால்
கொண்டாய்
எங்கள்
முன்
பெரு
முதலி
அல்லையோ
என
முகத்தை
நோக்கார்
வன்
பெரும்
பன்றி
தன்னை
எரியினில்
வதக்கி
மிக்க
இன்புறு
தசைகள்
வெவ்வேறு
அம்பினால்
ஈர்ந்து
கொண்டு
3.3.117
767
கோலினில்
கோத்து
காய்ச்சி
கொழும்
தசை
பதத்தில்
வேவ
வாலிய
சுவைமுன்
காண்பான்
வாயினில்
அதுக்கி
பார்த்து
சாலவும்
இனிய
எல்லாம்
சருகு
இலை
இணைத்த
கல்லை
ஏலவே
கோலி
கூட
அதன்
மிசை
இடுவார்
ஆனார்
3.3.118
768
மருங்கு
நின்றவர்கள்
பின்னும்
மயல்
மிக
முதிர்ந்தான்
என்னே
அரும்
பெறல்
இறைச்சி
காய்ச்சி
அதுக்கி
வேறு
உமிழா
நின்றான்
பெரும்
பசி
உடையன்
ஏனும்
பேச்சிலன்
எமக்கும்
பேறு
தரும்
பரிசு
உணரான்
மற்றை
தசை
புறத்து
எறியா
நின்றான்
3.3.119
769
தேவுமால்
கொண்டான்
இந
திண்ணன்
மற்று
இதனை
தீர்க்கல்
ஆவது
ஒன்று
அறியோம்
தேவராட்டியை
நாகனோடு
மேவி
நாம்
கொணர்ந்து
தீர்க்க
வேண்டும்
அவ்
வேட்டை
கானில்
ஏவல்
ஆட்களையும்
கொண்டு
போதும்
என்று
எண்ணி
போனார்
3.3.120
770
கானவர்
போனது
ஓரார்
கடிதினில்
கல்லையின்
கண்
ஊன்
அமுது
அமைத்து
கொண்டு
மஞ்சனம்
ஆட்ட
உன்னி
மா
நதி
நன்னீர்
தூய
வாயினில்
கொண்டு
கொய்த
தூ
நறும்
பள்ளி
தாமங்
குஞ்சி
மேல்
துதை
கொண்டார்
3.3.121
771
தனு
ஒரு
கையில்
வெய்ய
சரத்துடன்
தாங்கி
கல்லை
புனித
மெல்
இறைச்சி
நல்ல
போனகம்
ஒரு
கை
ஏந்தி
இனிய
எம்பிரானார்
சால
பசிப்பர்
என்று
இரங்கி
ஏங்கி
நனி
விரைந்து
இறைவர்
வெற்பை
நண்ணினார்
திண்ணனார்தாம்
3.3.122
772
இளைத்தனர்
நாயனார்
என்று
ஈண்ட
சென்று
எய்தி
வெற்பின்
முளைத்து
எழு
முதலை
கண்டு
முடிமிசை
மலரை
காலில்
வளைத்த
பொற்
செருப்பால்
மாற்றி
வாயின்
மஞ்சன
நீர்
தன்னை
விளைத்த
அன்பு
உமிழ்வார்
போன்று
விமலனார்
முடிமேல்
விட்டார்
3.3.123
773
தலை
மிசை
சுமந்த
பள்ளி
தாமத்தை
தடங்
காளத்தி
மலை
மிசை
தம்பிரானார்
முடி
மிசை
வணங்கி
சாத்தி
சிலைமிசை
பொலிந்த
செங்கை
திண்ணனார்
சேர்த்த
கல்லை
இலை
மிசை
படைத்த
ஊனின்
திரு
அமுது
எதிரே
வைத்து
3.3.124
774
கொழுவிய
தசைகள்
எல்லாம்
கோலினில்
தெரிந்து
கோத்து
அங்கு
அழலுறு
பதத்தில்
காய்ச்சி
பல்லினால்
அதுக்கி
நாவில்
பழகிய
இனிமை
பார்த்து
படைத்த
இவ்
இறைச்சி
சால
அழகிது
நாயனீரே
அமுது
செய்து
அருளும்
என்றார்
3.3.125
775
அன்ன
இம்
மொழிகள்
சொல்லி
அமுது
செய்வித்த
வேடர்
மன்னனார்
திரு
காளத்தி
மலையினார்க்கு
இனிய
நல்
ஊன்
இன்னமும்
வேண்டும்
என்னும்
எழு
பெரும்
காதல்
கண்டு
பன்னெடுங்
கரங்கள்
கூப்பி
பகலவன்
மலையில்
தாழ்ந்தான்
3.3.126
776
அவ்வழி
அந்தி
மாலை
அணைதலும்
இரவு
சேரும்
வெவ்விலங்கு
உள
என்று
அஞ்சி
மெய்மையின்
வேறு
கொள்ளா
செவ்விய
அன்பு
தாங்கி
திரு
கையில்
சிலையும்
தாங்கி
மைவரை
என்ன
ஐயர்
மருங்கு
நின்று
அகலா
நின்றார்
3.3.127
777
சார்வரும்
தவங்கள்
செய்து
முனிவரும்
அமரர்
தாமும்
கார்வரை
அடவி
சேர்ந்தும்
காணுதற்கு
அரியார்
தம்மை
ஆர்வம்
முன்
பெருக
ஆரா
அன்பினில்
கண்டு
கொண்டே
நேர்
பெற
நோக்கி
நின்றார்
நீள்
இருள்
நீங்க
778
கழை
சொரி
தரள
குன்றில்
கதிர்
நிலவு
ஒருபால்
பொங்க
முழை
அரவு
உமிழ்ந்த
செய்ய
மணி
வெயில்
ஒருபால்
மொய்ப்ப
தழை
கதிர
பரிதியோடும்
சந்திரன்
தலை
உவாவில்
குழையணி
காதர்
வெற்பை
கும்பிட
சென்றால்
ஒக்கும்
3.3.129
779
விரவு
பன்மணிகள்
கான்ற
விரிகதிர
படலை
பொங்க
மரகதம்
ஒளி
கொள்
நீல
மணிகளும்
இமைக்கும்
சோதி
பொர
இரு
சுடருக்கு
அஞ்சி
போயின
புடைகள்
தோறும்
இரவு
இருள்
ஒதுங்கினாலே
போன்று
உளது
எங்கும்
780
செந்தழல்
ஒளியில்
பொங்கும்
தீப
மா
மரங்களாலும்
மந்திகள்
முழையில்
வைத்த
மணி
விளக்கு
ஒளிகளாலும்
ஐந்தும்
ஆறடக்கி
உள்ளார்
அரும்
பெரும்
சோதியாலும்
எந்தையார்
திருக்காளத்தி
மலையினில்
இரவு
ஒன்று
இல்லை
3.3.131
781
வரும்
கறை
பொழுது
நீங்கி
மல்கிய
யாமஞ்
சென்று
சுருங்கிட
அறிந்த
புள்ளின்
சூழ்
சிலம்பு
ஓசை
கேட்டு
கருங்கடல்
என்ன
நின்ற
கண்
துயிலாத
வீரர்
அரும்
பெறல்
தம்பிரனார்க்கு
அமுது
கொண்டு
அணைய
வேண்டி
3.3.132
782
ஏறுகாற்பன்றியோடும்
இருங்கலை
புனமான்
மற்றும்
வேறு
இனங்கள்
வேட்டை
வினை
தொழில்
ஊறுசெய்
காலம்
சிந்தித்து
உருமிக
தெரியா
போதின்
மாறடு
சிலையும்
கொண்டு
வள்ளலை
தொழுது
போந்தார்
3.3.133
783
மொய்
காட்டும்
இருள்
வாங்கி
முகம்
தேர்
மெய்
காட்டும்
அன்புடைய
வில்லியர்
தனி
வேட்டை
எய்காட்டின்
மாவளைக்க
இட்ட
கரும்
திரை
எடுத்து
கை
காட்டும்
வான்
போல
கதிர்
காட்டி
எழும்
போதில்
3.3.134
784
எய்திய
சீர்
ஆகமத்தில்
இயம்பிய
பூசனைக்கு
ஏற்ப
கொய்த
மலரும்
புனலும்
முதலான
கொண்டு
அணைந்தார்
மை
தழையும்
கண்டத்து
மலை
மருந்தை
வழி
பாடு
செய்து
வரும்
தவம்
உடைய
முனிவர்
சிவ
கோசரியார்
3.3.135
785
வந்து
திருமலையின்
கண்
வானவர்
நாயகர்
மருங்கு
சிந்தை
நியமத்தோடும்
செல்
கின்றார்
திரு
முன்பு
வெந்த
இறைச்சியும்
எலும்பும்
கண்டு
அகல
மிதித்து
ஓடி
இந்த
அனுசிதம்
கெட்டேன்
யார்
செய்தார்
என்று
அழிவார்
3.3.136
786
மேவநேர்
வர
அஞ்சா
வேடுவரே
இது
செய்தார்
தேவ
ஈசனே
திருமுன்பே
இது
போவதே
இவ்
வண்ணம்
புகுத
நீர்
திரு
உள்ளம்
ஆவதோ
என
பதறி
அழுது
விழுந்து
அலமந்தார்
3.3.137
787
பொருப்பில்
எழுஞ்
சுடர
கொழுந்தின்
பூசனையும்
தாழ்க்க
நான்
இருப்பது
இனி
ஏன்
என்று
அவ்
இறைச்சி
எலும்புடன்
இலையும்
செருப்பு
அடியும்
நாய்
திரு
அலகால்
மாற்றிய
விருப்பின்
ஒடும்
திருமுகலி
புனல்
மூழ்கி
விரைந்து
அணைந்தார்
3.3.138
788
பழுது
புகுந்தது
அது
தீர
பவித்திரமாம்
செயல்
புரிந்து
தொழுது
பெறுவன
கொண்டு
தூய
பூசனை
தொடங்கி
வழுவில்
திரு
மஞ்சனமே
வரும்
முதலாக
முழுது
முறைமையின்
முடித்து
முதல்வனார்
கழல்
பணிந்தார்
3.3.139
789
பணிந்து
எழுந்து
தனி
முதலாம்
பரன்
என்று
பன்
முறையால்
துணிந்த
மறை
மொழியாலே
துடி
செய்து
சுடர
திங்கள்
அணிந்த
சடை
முடி
கற்றை
அங்கணரை
விடை
கொண்டு
தணிந்த
மன
திருமுனிவர்
தபோ
வனத்திடை
சார்ந்தார்
3.3.140
790
இவ்
வண்ணம்
பெருமுனிவர்
ஏகினார்
இனி
இப்பால்
மைவண்ண
கருங்
குஞ்சி
வன
வேடர்
பெருமானார்
கைவண்ண
சிலை
வளைத்து
கான்
வேட்டை
தனி
ஆடி
செய்வண்ண
திறம்
மொழிவேன்
தீவினையின்
ஒழிவேன
791
திரு
மலையின்
புறம்
போன
திண்ணனார்
செறி
துறுகல்
பெருமலைகள்
இடை
சரிவில்
பெரும்
பன்றி
புனம்
மேய்ந்து
வருவனவும்
துணி
படுத்து
மான்
இனங்கள்
கான்
இடை
நின்று
ஒரு
வழி
சென்று
ஏறு
துறை
ஒளி
நின்று
கொன்று
அருளி
3.3.142
792
பயில்
விளியால்
கலை
அழைத்து
பாடு
பெற
ஊடுருவும்
அயில்
முகவெங்
கணை
போக்கி
அடி
ஒற்றி
மரை
இனங்கள்
துயில்
இடையில்
கிடை
செய்து
தொடர்ந்து
கடமைகள்
எய்து
வெயில்
படு
வெங்கதிர்
முதிர
தனி
வேட்டை
வினை
முடித்தார்
3.3.143
793
பட்ட
வன
விலங்கு
எல்லாம்
படர்
வனத்தில்
ஒரு
சூழல்
இட்டு
அருகு
தீ
கடை
கோல்
இரும்
சுரிகை
தனை
உருவி
வெட்டி
நறுங்
கோல்
தேனும்
மிக
முறித்து
தேக்கு
இலையால்
வட்டமுறு
பெருங்
கல்லை
மருங்கு
புடை
பட
அமைத்தார்
3.3.144
794
இந்தனத்தை
முறித்து
அடுக்கி
எரி
கடையும்
அரணியினில்
வெம்
தழலை
பிறப்பித்து
மிக
வளர்த்து
மிருகங்கள்
கொந்தி
அயில்
அலகம்பால்
குட்டம்
இட்டு
கொழுப்பரிந்து
வந்தன
கொண்டு
எழும்
தழலில்
வக்குன
வக்குவித்து
3.3.145
795
வாய்
அம்பால்
அழிப்பதுவும்
வகுப்பதுவும்
செய்து
அவற்றின்
ஆய
உறுப்பு
இறைச்சி
யெலாம்
அரிந்து
ஒருகல்
இலையில்
இட்டு
காய
நெடும்
கோல்
கோத்து
கனலின்
கண்
உறக்காய்ச்சி
தூய
திரு
அமுது
அமைக்க
சுவை
காணல்
உறுகின்றார்
3.3.146
796
எண்ணிறைந்த
கடவுளருக்கு
இடும்
உணவு
கொண்டு
ஊட்டும்
வண்ண
எரி
வாயின்
கண்
வைத்தது
என
காளத்தி
அண்ணலார்க்கு
ஆம்
பரிசு
தாம்
சோதித்து
அமைப்பதற்கு
திண்ணனார்
திருவாயில்
அமைத்தார்
ஊன்
திரு
அமுது
3.3.147
797
நல்ல
பதமுற
வெந்து
நாவின்
கண்
இடும்
இறைச்சி
கல்லையினிற்
படைத்து
தேன்
பிழிந்து
கலந்து
கொண்டு
வல்
விரைந்து
திரு
பள்ளி
தாமமும்
உந்தூய்
மஞ்சனமும்
ஒல்லையினின்
முன்பு
போல்
உடன்
கொண்டு
வந்து
அணைந்தார்
3.3.148
798
வந்து
திரு
காளத்தி
மலை
ஏறி
வனசரர்கள்
தந்தலைவனார்
இமையோர்
தலைவனார்
தமை
எய்தி
அந்தணனார்
பூசையினை
முன்பு
போல்
அகற்றிய
பின்
முந்தை
முறை
தம்முடைய
பூசனையின்
செயல்
முடிப்பார்
3.3.149
799
ஊனமுது
கல்லை
உடன்
வைத்து
இது
முன்னையின்
நன்றால்
ஏனமொடு
மான்
கலைகள்
மரை
கடமை
இவையிற்றில்
ஆன
உறுப்பு
இறைச்சி
அமுது
அடியேனும்
சுவை
கண்டேன்
தேனும்
உடன்
கலந்து
இதுதித்திக்கும்
என
மொழிந்தார்
3.3.150
800
இ
பரிசு
திரு
அமுது
செய்வித்து
தம்முடைய
ஒப்பரிய
பூசனை
செய்து
அந்நெறியில்
ஒழுகுவார்
எப்பொழுதும்
மேன்மேல்வந்து
எழும்
அன்பால்
காளத்தி
அப்பர்
எதிர்
அல்லுறங்கார்
பகல்
வேட்டை
ஆடுவார்
3.3.151
801
மாமுனிவர்
நாள்
தோறும்
வந்து
அணைந்து
வன
வேந்தர்
தாம்
முயலும்
பூசனைக்கு
சால
மிக
தளர்வு
எய்தி
தீமை
என
அது
நீக்கி
செப்பிய
ஆகம
விதியால்
ஆமுறையில்
அர்ச்சனை
செய்து
அ
நெறியில்
ஒழுவாரால்
3.3.152
802
நாணனொடு
காடனும்
போய்
நாகனுக்கு
சொல்லியபின்
ஊணும்
உறக்கமும்
இன்றி
அணங்கு
உறைவாளையும்
கொண்டு
பேணு
மகனார்
தம்
பால்
வந்து
எல்லாம்
பேதித்து
காணு
நெறி
தங்கள்
குறி
வாராமல்
கை
விட்டார்
3.3.153
803
முன்பு
திரு
காளத்தி
முதல்வனார்
அருள்
நோக்கால்
இன்புறு
வேதகத்து
இரும்பு
பொன்
ஆனால்
போல்
யாக்கை
தன்
பரிசும்
வினை
இரண்டும்
சாரும்
மலம்
மூன்றும்
அற
அன்பு
பிழம்
பா
திரிவார்
அவர்
கருத்தின்
அளவினரோ
3.3.154
804
அந்நிலையில்
அன்பனார்
அறிந்த
நெறி
பூசிப்ப
மன்னிய
ஆக
படியால்
மாமுனிவர்
அருச்சித்து
இங்கு
என்னுடைய
நாயகனே
இது
செய்தார்
தமை
காணேன்
உன்னுடைய
திருவருளால்
ஒழித்து
அருள
வேண்டும்
என
3.3.155
805
அன்று
இரவு
கனவின்
கண்
அருள்
முனிவர்
தம்பாலே
மின்
திகழும்
சடை
மவுலி
வேதியர்
தாம்
எழுந்து
அருளி
வன்திறல்
வேடுவன்
என்று
மற்று
அவனை
நீ
நினையேல்
நன்றவன்
தன்
செயல்
தன்னை
நாம்
உரைப்ப
கேள்
என்று
3.3.156
806
அவனுடைய
வடிவு
எல்லாம்
நம்
பக்கல்
அன்பு
என்றும்
அவனுடைய
அறிவெல்லாம்
நமை
அறியும்
அறிவு
என்றும்
அவனுடைய
செயல்
எல்லாம்
நமக்கு
இனியவாம்
என்றும்
அவனுடைய
நிலை
இவ்வாறு
அறிநீ
என்று
அருள்
செய்வார்
3.3.157
807
பொருட்பினில்
வந்தவன்
செய்யும்
பூசனைக்கு
முன்பென்மேல்
அருப்புறுமென்
மலர்முன்னை
அவை
நீக்கும்
ஆதரவால்
விருப்புரும்
அன்பெனும்
வெள்ளக்கால்
பெருகிற்
றெனவீழ்ந்த
செருப்படி
அவ்விளம்பருவ
சேயடியிற்
சிறப்புடைத்தால்.
3.3.158
808
உருகிய
அன்பொழிவின்றி
நிறைந்த
அவன்
உருவென்னும்
பெருகியகொள்
கலமுகத்தில்
பிறங்கியினி
தொழுகுதலால்
ஒருமுனிவன்
செவிஉமிழும்
உயர்கங்கை
முதல்தீர்த்த
பொருபுனலின்
எனக்கவன்தன்
வாயுமிழும்
புனல்புனிதம்.
3.3.159
809
இம்மலைவ
தெனையடைந்த
கானவன்தன்
இயல்பாலே
மெய்மலரும்
அன்புமேல்
விரிந்தனபோல்
விழுதலால்
செம்மலர்மேல்
அயனொடுமால்
முதல்தேவர்
வந்துபுனை
எம்மலரும்
அவன்
தலையால்
இடுமலர்போல்
எனக்கொல்வா
3.3.160
810
வெய்யகனற்
பதங்கொள்ள
வெந்துளதோ
எனும்
அன்பால்
நையுமன
தினிமையினால்
நையமிக
மென்றிடலால்
செய்யுமறை
வேள்வியோர்
முன்புதரு
திருந்தவியில்
எய்யும்வரி
சிலையவந்தான்
இட்டஊன்
எனக்கினிய.
3.3.161
811
மன்பெருமா
மறைமொழிகள்
மாமுனிவர்
மகிழ்ந்துரைக்கும்
இன்பமொழி
தோத்திரங்கள்
மந்திரங்களியாவையினும்
முன்பிருந்து
மற்றவன்தன்முகமலர
அகநெகிழ
அன்பில்நினை
தெனையல்லால்
அறிவுறா
மொழிநல்ல.
3.3.162
812
உனக்கவன்
தன்
செயல்
காட்ட
நாளை
நீ
ஒளித்து
இருந்தால்
எனக்கு
அவன்
தன்
பரிவு
இருக்கும்
பரிசு
எல்லாம்
காண்கின்றாய்
மன
கவலை
ஒழிக
என்று
மறை
முனிவர்க்கு
அருள்
செய்து
புனல்
சடில
திரு
முடியார்
எழுந்து
அருளி
போனார்
3.3.163
813
கனவு
நிலை
நீங்கிய
பின்
விழித்து
உணர்ந்து
கங்குல்
இடை
புனை
தவத்து
மாமுனிவர்
புலர்
அளவும்
கண்
துயிலார்
மனம்
உறும்
அற்புதமாகி
வரும்
பயமும்
உடன்
ஆகி
துனை
புரவி
தனி
தேர்
மேல்
தோன்றுவான்
கதிர்
தோன்ற
3.3.164
814
முன்னை
நாள்
போல்
வந்து
திருமுகலி
புனல்
மூழ்கி
பன்
முறையும்
தம்பிரான்
அருள்
செய்த
படி
நினைந்து
மன்னு
திரு
காளத்தி
மலை
ஏறி
முன்பு
போல்
பிஞ்ஞகனை
பூசித்து
பின்பாக
ஒளித்திருந்தார்
3.3.165
815
கருமுகில்
என்ன
நின்ற
கண்
படா
வில்லியார்
தாம்
வருமுறை
ஆறாம்
நாளில்
வரும்
இரவு
ஒழிந்த
காலை
அருமறை
முனிவனார்
வந்தணை
வதன்
முன்னம்
போகி
தருமுறை
முன்பு
போல
தனிப்பெரு
வேட்டை
ஆடி
3.3.166
816
மாறில்
ஊன்
அமுதும்
நல்ல
மஞ்சன
புனலும்
சென்னி
ஏறு
நாண்
மலரும்
வெவ்வேறு
இயல்பினில்
அமைத்து
கொண்டு
தேறுவார்க்கு
அமுதம்
ஆன
செல்வனார்
திருக்காளத்தி
ஆறுசேர்
சடையார்
தம்மை
அணுக
வந்து
அணையா
நின்றார்
3.3.167
817
இத்தனை
பொழுது
தாழ்த்தேன்
என
விரைந்து
ஏகுவார்
முன்
மொய்த்த
பல்சகுனம்
எல்லாம்
முறை
தீங்கு
இ
தகு
தீய
புட்கள்
ஈண்ட
முன்
உதிரங்
காட்டும்
அதனுக்கு
என்
கொல்
கெட்டேன்
அடுத்தது
என்று
அணையும்
போதில்
3.3.168
818
அண்ணலார்
திரு
காளத்தி
அடிகளார்
முனிவனார்க்கு
திண்ணனார்
பரிவு
காட்ட
திரு
நயனத்தில்
ஒன்று
துண்ணென
உதிரம்
பாய
இருந்தனர்
தூரத்தே
அவ்
வண்ணவெஞ்
சிலையார்
கண்டு
வல்
விரைந்து
ஓடி
வந்தார்
3.3.169
819
வந்தவர்
குருதி
கண்டார்
மயங்கினார்
வாயில்
நன்னீர்
சிந்திட
கையில்
ஊனும்
சிலையுடன்
சிதறி
வீழ
கொந்தவர்
பள்ளி
தாமம்
குஞ்சி
நின்று
அலைந்து
சோர
பைந்தழை
அலங்கல்
மார்பர்
நிலத்து
இடை
பதைத்து
வீழ்ந்தார்
3.3.170
820
விழுந்தவர்
எழுந்து
சென்று
துடைத்தனர்
குருதி
வீழ்வது
ஒழிந்திட
காணார்
செய்வது
அறிந்திலர்
உயிர்த்து
மீள
அழிந்து
போய்
வீழ்ந்தார்
தேறி
யாரிது
செய்தார்
என்னா
எழுந்தனர்
திசைகள்
எங்கும்
பார்த்தனர்
எடுத்தார்
வில்லும்
3.3.171
821
வாளியு
தெரிந்து
கொண்டு
இம்
மலையிடை
எனக்கு
மாறா
மீளி
வெம்
மறவர்
செய்தார்
உளர்
கொலோ
விலங்கின்
சாதி
ஆளி
முன்னாகி
யுள்ள
விளைத்தவோ
அறியேன்
என்று
நீளிருங்
குன்றை
சாரல்
நெடிதிடை
நேடி
சென்றார்
3.3.172
822
வேடரை
காணார்
தீய
விலங்குகள்
மருங்கு
எங்கும்
நாடியுங்
காணார்
மீண்டும்
நாயனார்
தம்பால்
வந்து
நீடிய
சோகத்தோடு
நிறை
மலர
பாதம்
பற்றி
மாடுற
கட்டி
கொண்டு
கதறினார்
கண்ணீர்
வார
3.3.173
823
பாவியேன்
கண்ட
வண்ணம்
பரமனார்க்கு
அடுத்தது
என்னோ
ஆவியின்
இனிய
எங்கள்
அத்தனார்க்கு
அடுத்தது
என்னோ
மேவினார்
பிரிய
மாட்டா
விமலனார்க்கு
அடுத்தது
என்னோ
ஆவது
ஒன்று
அறிகிலேன்
யான்
என்
செய்கேன்
என்று
பின்னும்
3.3.174
824
என்
செய்தால்
தீருமோதான்
எம்பிரான்
திறத்து
தீங்கு
முன்செய்தார்
தம்மை
காணேன்
மொய்
கழல்
வேடர்
என்றும்
மின்செய்வார்
பகழி
புண்கள்
தீர்க்கும்
மெய்
மருந்து
தேடி
பொன்செய்
தாழ்
வரையிற்
கொண்டு
வருவன்
நான்
என்று
போனார்
3.3.175
825
நினைத்தனர்
வேறு
நெருங்கிய
வனங்கள்
இனத்திடை
பிரிந்த
செங்கணேறு
என
வெரு
கொண்டு
எய்தி
புனத்திடை
பறித்து
கொண்டு
பூத
நாயகன்பால்
வைத்த
மனத்தினும்
கடிது
வந்து
தம்
மருந்துகள்
பிழிந்து
வார்த்தார்
3.3.176
826
மற்றவர்
பிழிந்து
வார்த்த
மருந்தினால்
திரு
காளத்தி
கொற்றவர்
கண்ணில்
புண்ணீர்
குறை
படாது
இழி
கண்டும்
இற்றையின்
நிலைமைக்கு
என்னோ
இனி
செயல்
என்று
பார்ப்பார்
உற்ற
நோய்
தீர்ப்பது
ஊனுக்கு
ஊன்
எனும்
உரைமுன்
கண்டார்
3.3.177
827
இதற்கினி
என்கண்
அம்பால்
இடந்து
அப்பின்
எந்தையார்
கண்
அதற்கிது
மருந்தா
புண்ணீர்
நிற்கவும்
அடுக்கும்
என்று
மதர்த்து
எழும்
உள்ளத்தோடு
மகிழ்ந்து
முன்
இருந்து
தங்கண்
முதற்சரம்
அடுத்து
வாங்கி
முதல்வர்
தம்
கண்ணில்
அப்ப
3.3.178
828
நின்ற
செங்குருதி
கண்டார்
நிலத்தின்
நின்றே
பாய்ந்தார்
குன்றென
வளர்ந்த
தோள்கள்
கொட்டினார்
கூத்தும்
ஆடி
நன்று
நான்
செய்த
இந்த
மதி
என
நகையும்
தோன்ற
ஒன்றிய
களிப்பினாலே
உன்
மத்தர்
போல
மிக்கார்
3.3.179
829
வலத்திரு
கண்ணில்
தம்
கண்
அப்பிய
வள்ளலார்
நலத்தினை
பின்னும்
காட்ட
நாயனார்
மற்றை
கண்ணில்
உலப்பில்
செம்
குருதி
பா
கண்டனர்
உலகில்
வேடர்
குலப்பெரு
தவத்தால்
வந்து
கொள்கையின்
உம்பர்
மேலார்
3.3.180
830
கண்டபின்
கெட்டேன்
எங்கள்
காளத்தியார்
கண்
ஒன்று
புண்டரு
குருதி
நிற்க
மற்றை
கண்
மண்டுமற்று
இதனுக்கு
அஞ்சேன்
மருந்து
கை
கண்டேன்
இன்னும்
உண்டொரு
கண்
அக்கண்ணை
இடந்து
அப்பி
ஒழிப்பேன்
என்று
3.3.181
831
கண்ணுதல்
கண்ணில்
தம்
கண்
இடந்து
அப்பிற்
காணும்
நேர்பாடு
எண்ணுவர்
தம்பிரான்
தன்
திரு
கண்ணில்
இடக்கால்
ஊன்றி
உண்ணிறை
விருப்பினோடும்
ஒரு
தனி
பகழி
கொண்டு
திண்ணனார்
கண்ணில்
ஊன்ற
தரித்திலர்
தேவ
தேவர்
3.3.182
832
செங்கண்
வெள்விடையின்
பாகர்
திண்ணனார்
தம்மை
ஆண்ட
அங்கணர்
திரு
காளத்தி
அற்புதர்
திருக்கை
அன்பர்
தங்கண்
முன்
இடக்குங்
கையை
தடுக்க
மூன்று
அடுக்கு
நாக
கங்கணர்
அமுதவாக்கு
கண்ணப்ப
நிற்க
என்ற
3.3.183
833
கானவர்
பெருமானார்
தங்கண்
இடந்து
அப்பும்
போதும்
ஊனமும்
உகந்த
ஐயர்
உற்று
முன்
பிடிக்கும்
போதும்
ஞான
மாமுனிவர்
கண்டார்
நான்முகன்
முதலாய்
உள்ள
வானவர்
வளர்
பூ
மாரி
பொழிந்தனர்
மறைகள்
ஆர்ப்ப
3.3.184
834
பேறினி
இதன்
மேல்
உண்டோ
பிரான்
திரு
கண்ணில்
வந்த
ஊறு
கண்டு
அஞ்சி
தம்
கண்
இடந்தப்ப
உதவும்
கையை
ஏறுயர்த்தவர்
தம்
கையால்
பிடித்து
கொண்டு
என்
வலத்தில்
மாறிலாய்
நிற்க
என்று
மன்னு
பேர்
அருள்
புரிந்தார்
3.3.185
835
மங்குல்
வாழ்
திரு
காளத்தி
மன்னனார்
கண்ணில்
புண்ணீர்
தங்கணால்
மாற்ற
பெற்ற
தலைவர்
தாள்
தலைமேற்
கொண்டே
கங்கை
வாழ்
சடையார்
வாழும்
கடவூரில்
கலயனாராம்
பொங்கிய
புகழின்
மிக்கார்
திரு
தொண்டு
புகலல்
உற்றேன்
3.3.186
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
3.4.
குங்குலி
கலய
நாயனார்
புராணம்
836
-
870
திருச்சிற்றம்பலம்
836
வாய்ந்த
நீர்
வளத்தால்
ஓங்கி
மன்னிய
பொன்னி
நாட்டின்
ஏய்ந்த
சீர்
மறையோர்
வாழும்
எயிற்
பதி
எறி
நீர
கங்கை
தோய்ந்த
நீள்
சடையார்
பண்டு
தொண்டர்
மேல்
வந்த
கூற்றை
காய்ந்த
சேவடியார்
நீடி
இருப்பது
கடவூர்
ஆகும்
3.4.1
837
வயல்
எலாம்
விளை
செஞ்
சாலி
வரம்பு
வளையின்
அயல்
எலாம்
வேள்வி
சாலை
அணை
கழுநீர
புயல்
எலாம்
கமுகின்
காடு
அப்புறமெலாம்
அதன்
சீர்
போற்றல்
செயல்
எலாம்
தொழில்கள்
ஆறே
செழு
திரு
கடவூர்
என்றும்
3.4.2
838
குடங்
கையின்
அகன்ற
உண்
கண்
கடைசியர்
குழுமி
ஆடும்
இடம்
படு
பண்ணை
தோறும்
எழுவன
மருதம்
பாடல்
வடம்
புரி
முந்நூல்
மார்பின்
வைதிக
மறையோர்
செய்கை
சடங்குடை
இடங்கள்
தோறும்
எழுவன
சாமம்
பாடல்
3.4.3
839
துங்க
நீள்
மருப்பின்
மேதி
படிந்து
பால்
சொரிந்த
வாவி
செங்கயல்
பாய்ந்து
வாச
கமலமும்
தீம்
பால்
நாறும்
மங்குல்
தோய்
மாட
சாலை
மருங்கு
இறை
ஒதுங்கும்
மஞ்சும்
அங்கவை
பொழிந்த
நீரும்
ஆகுதி
புகைப்பால்
நாறும்
3.4.4
840
மருவிய
திருவின்
மிக்க
வளம்பதி
அதனில்
வாழ்வார்
அருமறை
முந்நூல்
மார்பின்
அந்தணர்
கலயர்
என்பார்
பெருநதி
அணியும்
வேணி
பிரான்
கழல்
பேணி
நாளும்
உருகிய
அன்பு
கூர்ந்த
சிந்தையார்
ஒழுக்கம்
மிக்கார்
3.4.5
841
பாலனாம்
மறையோன்
பற்ற
பயங்கொடுத்து
அருளும்
ஆற்றால்
மாலும்
நான்
முகனும்
காணா
வடிவு
கொண்டு
எதிரே
வந்து
காலனார்
உயிர்
செற்றார்க்கு
கமழ்ந்த
குங்குலி
தூபம்
சாலவே
நிறைந்து
விம்ம
இடும்
பணி
தலை
நின்றுள்ளார்
3.4.6
842
கங்கை
நீர்
கலிக்கும்
சென்னி
கண்ணுதல்
எம்பிரார்க்கு
பொங்கு
குங்குலி
தூபம்
பொலிவுற
போற்றி
செல்ல
அங்கவர்
அருளினாலே
வறுமை
வந்து
அடைந்த
பின்னும்
தங்கள்
நாயகர்க்கு
தாம்
முன்செய்
பணி
தவாமை
உய்த்தார்
3.4.7
843
இந்நெறி
ஒழுகு
நாளில்
இலம்பாடு
நீடு
செல்ல
நன்னிலம்
முற்றும்
விற்றும்
நாடிய
அடிமை
பன்னெடு
தனங்கள்
மாள
பயில்
மனை
வாழ்க்கை
தன்னில்
மன்னிய
சுற்றத்தோடு
மக்களும்
வருந்தினார்கள்
3.4.8
844
யாதொன்றும்
இல்லையாகி
இரு
பகல்
உணவு
மாறி
பேதுறு
மைந்தரோடும்
பெருகு
சுற்றத்தை
நோக்கி
காதல்செய்
மனைவியார்
தம்
கணவனார்
கலயனார்
கை
கோதில்
மங்கல
நூல்
தாலி
கொடுத்து
நெல்
கொள்ளும்
என்றார்
3.4.9
845
அப்பொழுது
அதனை
கொண்டு
நெல்
கொள்வான்
அவரும்
போக
ஒப்பில்
குங்குலியம்
கொண்டு
ஓர்
வணிகனும்
எதிர்
வந்து
உற்றான்
இப்பொதி
என்
கொல்
என்றார்க்கு
உள்ளவாறு
இயம்ப
கேட்டு
முப்புரி
வெண்நூல்
மார்பர்
முகம்
மலர்ந்து
இதனை
சொன்னார்
3.4.10
846
ஆறு
செஞ்
சடைமேல்
வைத்த
அங்கணர்
பூசைக்கான
நாறுகுங்குலியம்
ஈதேல்
நன்று
இன்று
பெற்றேன்
நல்ல
பேறு
மற்றிதன்
மேல்
உண்டோ
பெறாப்பேறு
பெற்று
வைத்து
வேறினி
கொள்வது
என்
என்று
உரைத்தெழும்
விருப்பின்
மிக்கார்
3.4.11
847
பொன்
தர
தாரும்
என்று
புகன்றிட
வணிகன்
தானும்
என்
தர
இசைந்தது
என்ன
தாலியை
கலயர்
ஈந்தார்
அன்றவன்
அதனை
வாங்கி
அப்பொதி
கொடுப்ப
கொண்டு
நின்றிலர்
விரைந்து
சென்றார்
நிறைந்து
எழுகளிப்பினோடும்
3.4.12
848
விடையவர்
வீர
டானம்
விரைந்து
சென்று
எய்தி
என்னை
உடையவர்
எம்மை
ஆளும்
ஒருவர்
தம்
பண்டாரத்தில்
அடைவுற
ஒடுக்கி
எல்லாம்
அயர்த்து
எழும்
அன்பு
பொங்க
சடையவர்
மலர்த்தாள்
போற்றி
இருந்தனர்
தமக்கு
ஒப்பு
இல்லார்
3.4.13
849
அன்பர்
அங்கு
இருப்ப
நம்பர்
அருளினால்
அளகை
வேந்தன்
தன்
பெரு
நிதி
தூர்த்து
தரணி
மேல்
நெருங்க
எங்கும்
பொன்பயில்
குவையும்
நெல்லும்
பொருவில்
பல்
வளனும்
பொங்க
மல்பெருஞ்
செல்வம்
ஆக்கி
வைத்தனன்
மனையில்
நீட
3.4.14
850
மற்றவர்
மனைவியாரும்
மக்களும்
பசியால்
வாடி
அற்றை
நாள்
இரவு
தன்னில்
அயர்வுற
துயிலும்
போதில்
நல்தவ
கொடியனார்க்கு
கனவிடை
நாதன்
நல்க
தெற்றென
உணர்ந்து
செல்வம்
கண்ட
பின்
சிந்தை
செய்வார்
3.4.15
851
கொம்பனார்
இல்லம்
எங்கும்
குறைவு
இலா
நிறைவில்
காணும்
அம்
பொனின்
குவையும்
நெல்லும்
அரிசியும்
முதலாய்
உள்ள
எம்பிரான்
அருளாம்
என்றே
இருகரங்
குவித்து
போற்றி
தம்
பெரும்
கணவனார்க்கு
திரு
அமுது
அமைக்க
சார்ந்தார்
3.4.16
852
காலனை
காய்ந்த
செய்ய
காலனார்
கலயனாராம்
ஆலும்
அன்புடைய
சிந்தை
அடியவர்
அறியும்
ஆற்றால்
சாலநீ
பசித்தாய்
உன்
தன்
தட
நெடு
மனையில்
நண்ணி
பாலின்
அடிசில்
உண்டு
பருவரல்
ஒழிக
என்றார்
3.4.17
853
கலையனார்
அதனை
கேளா
கை
தொழுது
இறைஞ்சி
கங்கை
அலைபுனல்
சென்னியார்
தம்
அருள்
மறுத்து
இருக்க
அஞ்சி
தலை
மிசை
பணிமேற்
கொண்டு
சங்கரன்
கோயில்
நின்று
மலை
நிகர்
மாட
வீதி
மருங்கு
தம்
மனையை
சார்ந்தார்
3.4.18
854
இல்லத்தில்
சென்று
புக்கார்
இருநிதி
குவைகள்
ஆர்ந்த
செல்வத்தை
கண்டு
நின்று
திரு
மனையாரை
நோக்கி
வில்லொத்த
நுதலாய்
இந்த
விளைவு
எல்லாம்
என்கொல்
என்ன
அல்லொத்த
கண்டன்
எம்மான்
அருள்
தர
வந்தது
என்றார்
3.4.19
855
மின்னிடை
மடவார்
கூற
மிக்க
சீர்
கலயனார்
தாம்
மன்னிய
பெரும்
செல்வத்து
வளமலி
சிறப்பை
நோக்கி
என்னையும்
ஆளும்
தன்மைத்து
எந்தை
எம்பெருமான்
ஈசன்
தன்னருள்
இருந்த
வண்ணம்
என்று
கைதலைமேல்
கொண்டார்
3.4.20
856
பதும
நற்திருவின்
மிக்கார்
பரிகல
திருத்தி
கொண்டு
கது
மென
கணவனாரை
கண்ணுதற்கு
அன்பரோடும்
விதிமுறை
தீபம்
ஏந்தி
மேவும்
இன்
அடிசில்
ஊட்ட
அது
நுகர்ந்து
இன்பம்
ஆர்ந்தார்
அருமறை
கலயனார்
தாம்
3.4.21
857
ஊர்
தொறும்
பலி
கொண்டு
உய்க்கும்
ஒருவனது
அருளினாலே
பாரினில்
ஆர்ந்த
செல்வம்
உடையராம்
பண்பில்
நீடி
சீருடை
அடிசில்
நல்ல
செழுங்கறி
தயிர்
நெய்
பாலால்
ஆர்தரு
காதல்
கூர
அடியவர்க்கு
உதவும்
நாளில்
3.4.22
858
செங்கண்
வெள்
ஏற்றின்
பாகன்
திரு
பன
தாளில்
மேவும்
அங்கணன்
செம்மை
கண்டு
கும்பிட
அரசன்
ஆர்வம்
பொங்கி
தன்
வேழம்
எல்லாம்
பூட்டவும்
நேர்
நில்லாமை
கங்குலும்
பகலும்
தீரா
கவலை
உற்று
அழுங்கி
செல்ல
3.4.23
859
மன்னவன்
வருத்தங்
கேட்டு
மாசறு
புகழின்
மிக்க
நன்னேறி
கலயனார்
தாம்
நாதனை
நேரே
காணும்
அந்நெறி
தலை
நின்றான்
என்று
அரசனை
விரும்பி
தாமும்
மின்னெறித்து
அனைய
வேணி
விகிர்தனை
வணங்க
வந்தார்
3.4.24
860
மழுவுடை
செய்ய
கையர்
கோயில்கள்
மருங்கு
சென்று
தொழுது
போந்து
அன்பினோடும்
தொன்மறை
நெறி
வழாமை
முழுதுலகினையும்
போற்ற
மூன்று
எரிபுர
போர்
வாழும்
செழு
மலர
சோலை
வேலி
திரு
பன
தாளில்
சேர்ந்தார்
3.4.25
861
காதலால்
அரசன்
உற்ற
வருத்தமும்
களிற்றினோடும்
தீதிலா
சேனை
செய்யும்
திருப்பணி
நேர்
படாமை
மேதினி
மிசையே
எய்த்து
வீழ்ந்து
இளைப்பதுவும்
நோக்கி
மாதவ
கலயர்
தாமும்
மனத்தினில்
வருத்தம்
எய்தி
3.4.26
862
சேனையும்
ஆனை
பூண்ட
திரளும்
எய்த்து
எழாமை
நோக்கி
யானும்
இவ்
இளை
புற்று
எய்க்கும்
இது
பெற
வேண்டும்
என்று
தேனலர்
கொன்றையார்
தம்
திருமேனி
பூங்க
சேய்ந்த
மானவன்
கயிறு
பூண்டு
கழுத்தினால்
வருந்தல்
உற்றார்
3.4.27
863
நண்ணிய
ஒருமை
அன்பின்
நாருறு
பாசத்தாலே
திண்ணிய
தொண்டர்
பூட்டி
இளைத்த
பின்
திறம்பி
நிற்க
ஒண்ணுமோ
கலயனார்
தம்
ஒருப்பாடு
கண்ட
போதே
அண்ணலார்
நேரே
நின்றார்
அமரரும்
விசும்பில்
ஆர்த்தார்
3.4.28
864
பார்மிசை
நெருங்க
எங்கும்
பரப்பினர்
பயில்
பூ
மாரி
தேர்மலி
தானை
மன்னன்
சேனையும்
களிறும்
எல்லாம்
கார்பெறு
கானம்
போல
களித்தன
கைகள்
கூப்பி
வார்கழல்
வேந்தன்
தொண்டர்
மலர்
அடி
தலைமேல்
வைத்து
3.4.29
865
விண்
பயில்
புரங்கள்
வேவ
வைதிக
தேரில்
மேரு
திண்சிலை
குனிய
நின்றார்
செந்நிலை
காண
செய்தீர்
மண்பகிர்ந்தவனும்
காணா
மலரடி
இரண்டும்
யாரே
பண்புடை
அடியார்
அல்லால்
பரிந்து
நேர்
காண
வல்லார்
3.4.30
866
என்றுமெ
தொண்டர்
தம்மை
ஏத்தி
அங்கு
எம்பிரானுக்கு
ஒன்றிய
பணிகள்
மற்றும்
உள்ளன
பலவும்
செய்து
நின்ற
வெண்
கவிகை
மன்னன்
நீங்கவும்
நிகரில்
அன்பர்
மன்றிடை
ஆடல்
செய்யும்
மலர
கழல்
வாழ்த்தி
வைகி
3.4.31
867
சிலபகல்
கழிந்த
பின்பு
திருக்கடவூரில்
நண்ணி
நிலவுதம்
பணியில்
தங்கி
நிகழும்
நாள்
நிகரில்
காழி
தலைவராம்
பிள்ளையாரும்
தாண்டக
சதுரராகும்
அலர்புகழ்
அரசுங்கூட
அங்கு
எழுந்து
அருள
கண்டு
3.4.32
868
மாறிலா
மகிழ்ச்சி
பொங்க
எதிர்
கொண்டு
மனையில்
எய்தி
ஈறிலா
அன்பின்
மிக்கார்க்கு
இன்
அமுது
ஏற்கும்
ஆற்றால்
ஆறு
நற்சுவைகள்
ஓங்க
அமைத்து
அவர்
அருளே
அன்றி
நாறு
பூங்கொன்றை
வேணி
நம்பர்
தம்
அருளும்
பெற்றார்
3.4.33
869
கருப்பு
வில்லோனை
கூற்றை
காய்ந்தவர்
கடவூர்
மன்னி
விருப்புறும்
அன்பு
மேன்மேல்
மிக்கு
எழும்
வேட்கை
கூர
ஒருப்படும்
உள்ள
தன்மை
உண்மையால்
தமக்கு
நேர்ந்த
திருப்பணி
பலவுஞ்
செய்து
சிவ
பத
நிழலில்
சேர்ந்தார்
3.4.34
870
தேனக்க
கோதை
மாதர்
திருநெடு
தாலி
மாறி
கூனல்தண்
பிறையினார்க்கு
குங்குலியம்
கொண்டு
உய்த்த
பான்மைத்திண்
கலயனாரை
பணிந்து
அவர்
அருளினாலே
மானக்கஞ்
சாறர்
மிக்க
வண்புகழ்
வழுத்தல்
உற்றேன்
3.4.35
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
3.5.
மானக்கஞ்சாற
நாயனார்
புராணம்
871-902
திருச்சிற்றம்பலம்
871
மேலாறு
செஞ்சடை
மேல்
வைத்தவர்
தாம்
விரும்பியது
நூலாறு
நன்கு
உணர்வார்
தாம்
பாடும்
நோன்மையது
கோலாறு
தேன்
பொழி
கொழுங்
கனியின்
சாறு
ஒழுகும்
காலாறு
வயல்
கரும்பின்
கழழ்
சாறூர்
கஞ்சாறூர்
3.5.1
872
கண்ணீல
கடைசியர்கள்
கடுங்களையிற்
பிழைத்து
ஒதுங்கி
உண்ணீர்மை
புணர்ச்சி
கண்
உறைத்து
மலர்க்கண்
சிவக்கும்
தண்ணீர்
மென்
கழுநீர்க்கு
தடஞ்சாலி
தலை
வணங்கும்
மண்ணீர்மை
நலஞ்சிறந்த
வள
வயல்கள்
உள
அயல்கள்
3.5.2
873
புயல்
காட்டுங்
கூந்தல்
சிறு
புறங்காட்ட
புன
மயிலின்
இயல்
காட்டி
இடை
ஒதுங்க
இனங்காட்டும்
உழத்தியர்கண்
முயல்
காட்டும்
மதி
தோற்கும்
முகம்
காட்ட
கண்
மூரி
கல்
காட்டு
தடங்கள்
பல
கதிர்காட்டு
தடம்
பணைகள்
3.5.3
874
சேர்
அணி
தண்
பழன
வயல்
செழுநெல்லின்
கொழுங்
கதிர்
போய்
வேறருகு
மிடை
வேலி
பைங்கமுகின்
மிடறுரிஞ்சி
மாறெழுதிண்
குலை
வளைப்ப
வண்டலை
தண்டலை
உழவர்
தாறிரியும்
நெடுங்கொடுவாள்
அனையயுள
தனி
இடங்கள்
3.5.4
875
பாங்கு
மணிப்பல
வெயிலும்
சுலவெயிலும்
உள
மாடம்
ஞாங்கரணி
துகிற்
கொடியும்
நகிற்
உள
ஓங்கு
நிலை
தோரணமும்
பூரண
கும்பமும்
உளவால்
பூம்
கணை
வீதியில்
அணைவோர்
புலமறுகுஞ்
சிலமறுகு
3.5.5
876
மனை
சாலும்
நிலை
அறத்தின்
வழிவந்த
வளம்
பெருகும்
வினை
சாலும்
உழவு
தொழில்
மிக்க
பெரும்
குடி
துவன்றி
புனை
சாயல்
மயில்
அனையார்
நடம்
புரி
புகல்
முழவம்
கனை
சாறு
மிடை
வீதி
கஞ்சாறு
விளங்கியதால்
3.5.6
877
அ
பதியில்
குல
பதியாய்
அரசர்
சேனா
பதியாம்
செப்பவருங்
குடி
விளங்க
திரு
அவதாரம்
செய்தார்
மெ
பொருளை
அறிந்து
உணர்ந்தார்
விழுமிய
வேளாண்
குடிமை
வைப்பனைய
மேன்மையினார்
மானக்கஞ்
சாறனார்
3.5.7
878
பணிவுடைய
வடிவுடையார்
பணியினொடும்
பனி
மதியின்
அணிவுடைய
சடை
முடியார்க்கு
ஆளாகும்
பதம்
பெற்ற
தணிவில்
பெரும்
பேறுடையார்
தம்
பெருமான்
கழல்
சார்ந்த
துணிவுடைய
தொண்டர்க்கே
ஏவல்
செயும்
தொழில்
பூண்டார்
3.5.8
879
மாறில்
பெருஞ்செல்வத்தின்
வளம்
பெருக
மற்றதெலாம்
ஆறுலவுஞ்
சடை
கற்றை
அந்தணர்
தம்
அடியாராம்
ஈறில்
பெரு
திருவுடையார்
உடையார்
என்றியாவையுநேர்
கூறுவதன்முன்
அவர்
தங்குறிப்பு
அறிந்து
கொடுத்துள்ளார்
3.5.9
880
விரிகடல்
சூழ்
மண்ணுலகை
விளக்கிய
இ
தன்மையராம்
பெரியவர்க்கு
முன்
சில
நாள்
பிள்ளை
பேறு
இன்மையினால்
அரியறியா
மலர
கழல்கள்
அறியாமை
அரியாதார்
வரு
மகவு
பெறல்
பொருட்டு
மனத்தருளால்
வழுத்தினார்
3.5.10
881
குழை
கலையும்
வடி
காதில்
கூத்தனார்
அருளாலே
மழைக்கு
உதவும்
பெருங்கற்பின்
மனை
கிழத்தியார்
தம்பால்
இழைக்கும்
வினை
பயன்
சூழ்ந்த
இ
பிறவிக்கு
கொடுஞ்சூழல்
பிழைக்கும்
நெறி
தமக்கு
உதவ
பெண்
கொடியை
பெற்று
எடுத்தார்
3.5.11
882
பிறந்த
பெரு
மகிழ்ச்சியினால்
மூதூர்
களி
சிறந்த
நிறை
மங்கல
தூரியம்
முழங்க
தேவர்
பிரான்
அறந்தலை
நின்று
அவர்க்கெல்லாம்
அளவில்
வளத்து
அருள்
பெருக்கி
புறந்தருவார்
போற்றி
இசைப்ப
பொன்
கொடியை
வளர்க்கின்றார்
3.5.12
883
காப்பணியும்
இளங்குழவி
பதநீக்கி
கமழ்
சுரும்பின்
பூப்பயிலுஞ்
சுருள்
குழலும்
பொலங்குழையும்
உடன்
தாழ
யாப்புறு
மென்
சிறுமணிமேகலை
அணி
சிற்றாடையுடன்
கோப்புமை
கிண்கிணி
அசை
குறுந்தளிர்
மெல்லடி
ஒதுங்கி
3.5.13
884
புனை
மலர்மென்
கரங்களினால்
போற்றிய
தாதியர்
நடுவண்
மனையகத்து
மணிமூன்றில்
மணல்
சிற்றில்
இழைத்து
மணி
கனை
குரல்
நூபுரம்
அலை
கழன்முதலாய்
பயின்று
முலை
நனை
முகஞ்செய்
முதல்
பருவம்
நண்ணினள்
அப்பெண்
அமுதம்
3.5.14
885
உறுகவின்
மெ
புறம்
பொலிய
ஒளி
நுசுப்பை
முலை
வருத்த
முறுவல்
புற
மலராத
முகிண்முத்த
நகை
என்னும்
நறுமுகை
மென்
கொடி
மருங்குல்
நளிர
சுருள்
அந்தளிர்
செங்கை
மறுவில்
கொழுந்தினுக்கு
மண
பருவம்
வந்தணைய
3.5.15
886
திருமகட்கு
மேல்
விளங்கும்
செம்மணியின்
தீபம்
எனும்
ஒரு
மகளை
மண்
உலகில்
ஓங்கு
குல
மரபினரா
கரு
மிடற்று
மறையவனார்
தமர்
ஆய
கழல்
ஏயர்
பெரு
மகற்கு
மகள்
பேச
வந்து
அணைந்தார்
முதியோர்
887
வந்த
மூது
அறிவோரை
மானக்கஞ்
சாறனார்
முந்தை
முறைமையின்
விரும்பி
மொழிந்த
மண
திறம்
கேட்டே
எந்தமது
மரபினுக்கு
தரும்
பரிசால்
ஏயும்
என
சிந்தை
மகிழ்வுற
உரைத்து
மணநேர்ந்து
செலவிட்டார்
3.5.17
888
சென்றவரும்
கஞ்சாறர்
மணம்
இசைந்தபடி
செப்ப
குன்றனைய
புயத்தேயர்
கோனாரும்
மிக
விரும்பி
நின்ற
நிலைமையின்
இரண்டு
திறத்தார்க்கும்
நேர்வாய
மன்றல்
வினை
மங்கல
நாள்
மதிநூல்
வல்லவர்
வகுத்தார்
3.5.18
889
மங்கலமாஞ்
செயல்
விரும்பி
மகள்
பயந்த
வள்ளலார்
தங்குல
நீள்
சுற்றம்
எலாம்
தயங்கு
பெருங்களி
சிற
பொங்கிய
வெண்
முளை
பெய்து
பொலங்
கலங்களிடை
நெருங
கொங்கலர்
தண்
பொழில்
மூதூர்
வதுவை
முகங்
கோடித்தார்
3.5.19
890
கஞ்சாறர்
மகள்
கொடுப்ப
கை
பிடிக்க
வருகின்ற
எஞ்சாத
புகழ
பெருமை
ஏயர்
குல
பெருமானும்
தஞ்சால்பு
நிறை
சுற்றம்
தலை
நிறைய
முரசு
இயம்ப
மஞ்சாலும்
மலர
சோலை
கஞ்சாற்றின்
மருங்கணைய
3.5.20
891
வள்ளலார்
மணம்
அவ்வூர்
மருங்கு
அணையா
முன்
மலர்க்கண்
ஒள்ளிழையை
பயந்தார்
த
திருமனையில்
ஒரு
வழியே
தெள்ளுதிரை
நீர்
உலகம்
உய்வதற்கு
மற்றவர்தம்
உள்ள
நிலை
பொருளாய
உம்பர்
பிரான்
தாம்
அணைவார்
3.5.21
892
முண்டநிறை
நெற்றியின்
மேல்
முண்டித்த
திருமுடியில்
கொண்டசிகை
முச்சியின்
கண்
கோத்தணிந்த
எற்பு
மணி
பண்டொருவன்
உடல்
அங்கம்
பரித்த
நாள்
அது
கடைந்த
வெண்டரளம்
என
காதின்
மிசை
அசையும்
குண்டலமும்
3.5.22
893
அவ்வென்பின்
ஒளிமணி
கோத்து
அணிந்த
திரு
தாழ்வடமும்
பைவன்பேர்
அரவு
ஒழி
தோளில்
இடும்
பட்டிகையும்
மைவந்த
நிற
கேச
வட
பூண்
நூலும்
மன
செவ்வன்பர்
பவமாற்று
திரு
நீற்று
பொக்கணமும்
3.5.23
894
ஒரு
முன்
கைத்தனி
மணிகோத்து
அணிந்த
ஒளிர்
சூத்திரமும்
அருமறை
நூல்
கோவணத்தின்
மிசை
அசையும்
திருவுடையும்
இரு
நிலத்தின்
மிசை
தோய்ந்த
எழுதரிய
திருவடியும்
திருவடியில்
திரு
பஞ்ச
முத்திரையும்
திகழ்ந்து
இலங்க
3.5.24
895
பொடி
மூடு
தழல்
என்ன
திரு
மேனி
தனிற்பொலிந்த
படி
நீடு
திருநீற்றின்
பரப்பணிந்த
பான்மையரா
கொடு
நீடு
மறுகு
அணைந்து
தம்முடைய
குளிர்
கமலத்து
அடி
நீடும்
மனத்து
அன்பர்
தம்
மனையின்
அகம்
புகுந்தார்
3.5.25
896
வந்து
அணைந்த
மா
விரத
முனிவரை
கண்டு
எதிர்
எழுந்து
சிந்தை
களி
கூர்ந்து
மகிழ்
சிறந்த
பெரு
தொண்டனார்
எந்தை
பிரான்
புரி
தவத்தோர்
இவ்
இடத்தே
எழுந்து
அருள
உய்ந்து
ஒழிந்தேன்
அடியேன்
என்று
உருகிய
அன்பொடு
பணிந்தார்
3.5.26
897
நற்றவராம்
பெருமானார்
நலமிகும்
அன்பரை
நோக்கி
உற்ற
செயல்
மங்கலம்
இங்கு
ஒழுகுவது
என்
என
அடியேன்
பெற்றது
ஒரு
பெண்கொடி
தன்
வதுவை
என
பெருந்தவம்
மற்று
உமக்கு
சோபனம்
ஆகுவது
என்று
வாய்
மொழிந்தார்
3.5.27
898
ஞானம்
செய்தவர்
அடி
மேல்
பணிந்து
மனை
அகம்
நண்ணி
மானக்கம்
சாறனார்
மண
கோலம்
புனைந்து
இருந்த
தேனக்க
மலர
கூந்தல்
திரு
மகளை
கொண்டு
அணைந்து
பானற்க
தர
மறைத்து
வரும்
அவரை
பணிவித்தார்
3.5.28
899
தம்
சரணத்து
இடை
பணிந்து
தாழ்ந்து
எழுந்த
மட
கொடி
தன்
மஞ்சு
தழைத்து
என
வளர்ந்த
மலர
கூந்தல்
புறம்
நோக்கி
அஞ்சலி
மெ
தொண்டரை
பார்த்து
அணங்கு
இவள்
தன்
மயிர்
நமக்கு
பஞ்ச
வடிக்காம்
என்றார்
பரவ
அடி
தலங்கொடுப்பார்
3.5.29
900
அருள்
செய்த
மொழி
கேளா
அடல்
சுரிகைதனை
உருவி
பொருள்
செய்தாம்
என
பெற்றேன்
என
கொண்டு
பூங்கொடி
தன்
இருள்
செய்த
கருங்கூந்தல்
அடியில்
அரிந்து
எதிர்
நின்ற
மருள்
செய்த
பிறப்பு
அறுப்பார்
மலர
கரத்தினிடை
நீட்ட
3.5.30
901
வாங்குவார்
போல்
நின்ற
மறை
பொருளாம்
அவர்
மறைந்து
பாங்கின்
மலை
வல்லியுடன்
பழைய
மழவிடை
யேறி
ஓங்கிய
விண்
மிசை
வந்தார்
ஒளி
விசும்பின்
நிலன்
நெருங்க
தூங்கிய
பொன்மலர்
மாரி
தொழும்பர்
தொழுது
எதிர்
விழுந்தார்
3.5.310
902
விழுந்து
எழுந்து
மெய்ம்
மறந்த
மெய்
அன்பர்
தமக்கு
மதி
கொழுந்து
அலைய
விழுங்
கங்கை
குதித்த
சடை
கூத்தனார்
எழும்
பரிவு
நம்
பக்கல்
உனக்கு
இருந்த
பரிசிந்த
செழும்
புவனங்களில்
ஏற
செய்தோம்
என்று
அருள்
செய்தார்
3.5.32
903
மருங்கு
பெருங்கண
நாதர்
போற்றிசைப்ப
வானவர்கள்
நெருங்க
விடை
மேல்
கொண்டு
நின்றவர்
முன்
நின்றவர்தாம்
ஒருங்கிய
நெஞ்சொடு
கரங்கள்
உச்சியின்
மேல்
குவித்தையர்
பெருங்
கருணை
திறம்
போற்றும்
பெரும்
பேறு
நேர்
பெற்றார்
3.5.33
904
தொண்டனார்
தமக்கு
அருளி
சூழ்ந்து
இமையோர்
துதி
செய்ய
இண்டை
வார்
சடை
முடியார்
எழுந்து
அருளி
போயினார்
வண்டுவார்
குழற்
கொடியை
கை
பிடிக்க
மண
கோலம்
கண்டவர்கள்
கண்
களிப்ப
கலி
காமனார்
புகுந்தார்
3.5.34
905
வந்தணைந்த
ஏயர்
குல
மன்னவனார்
மற்றந்த
சிந்தை
நினைவு
அரிய
செயல்
செறிந்தவர்
பால்
கேட்டருளி
புந்தியினில்
மிக
உவந்து
புனிதனார்
அருள்
போற்றி
சிந்தை
தளர்ந்து
அருள்
செய்த
திருவாக்கின்
திறம்
கேட்டு
3.5.35
906
மனந்தளரும்
இடர்
நீங்கி
வானவர்
நாயகர்
அருளால்
புனைந்த
மலர
குழல்
பெற்ற
பூங்கொடியை
மணம்
புரிந்து
தனம்
பொழிந்து
பெருவதுவை
உலகெலாம்
தலை
சிறப்ப
இனம்பெருக
தம்முடைய
எயின்
மூதூர்
சென்றணைந்தார்
3.5.36
907
ஒரு
மகள்
கூந்தல்
தன்னை
வதுவை
நாள்
ஒருவர்க்கு
ஈந்த
பெருமையார்
தன்மை
போற்றும்
பெருமை
என்
அளவிற்றாமே
மருவிய
கமரிற்
புக்க
மா
வடு
விடேல்
என்
ஓசை
உரிமையால்
கேட்க
வல்லார்
திறம்
இனி
உரைக்கல்
உற்றேன்
3.5.37
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
3.6.
அரிவாட்டாய
நாயனார்
புராணம்
908-930
திருச்சிற்றம்பலம்
908
வரும்
புனற்பொன்னி
நாட்டு
ஒரு
வாழ்பதி
கரும்பு
வண்டொடு
சூழ்ந்து
முரன்றிட
விரும்பு
மென்கண்
உடையவாய்
விட்டு
நீள்
கரும்பு
தேன்
பொழியும்
கணமங்கலம்
3.6.1
909
செந்நெல்லார்
வயல்
காட்ட
செந்தாமரை
முன்னர்
நந்துமிழ்
முத்தம்
சொரிந்திட
துன்னு
மள்ளர்
கைம்
மேற்
கொண்டு
தோன்றுவார்
மன்னு
பங்கய
மாநிதி
போன்றுள்ளார்
3.6.2
910
வளத்தில்
நீடும்
பதியதன்
கண்வரி
உளர்த்தும்
ஐம்பால்
உடையோர்
முகத்தினும்
களத்தின்
மீதும்
கயல்பாய்
வயல்
அயல்
குளத்தும்
நீளும்
குழையுடை
நீலங்கள்
3.6.3
911
அக்குல
பதி
தன்னில்
அறநெறி
தக்க
மாமனை
வாழ்க்கையில்
தங்கினார்
தொக்க
மாநிதி
தொன்மையில்
ஓங்கிய
மிக்க
செல்வத்து
வேளாண்
தலைமையார்
3.6.4
912
தாயனார்
எனும்
நாமம்
தரித்துள்ளார்
சேய
கால
தொடர்ந்து
தெளிவிலா
மாயனார்
மண்
கிளைத்து
அறியாத
அ
தூய
நாண்
மலர
பாதம்
தொடர்ந்துளார்
3.6.5
913
மின்னும்
செஞ்சடை
வேதியர்க்காம்
என்று
செ
நெல்
இன்னமுதோடு
செங்கீரையும்
மன்னு
பைந்துணர்
மாவடுவும்
கொணர்ந்து
அன்ன
என்றும்
அமுது
செய்விப்பாரால்
3.6.6
914
இந்த
நன்னிலை
இன்னல்
வந்து
எய்தினும்
சிந்தை
நீங்கா
செயலின்
உவந்திட
முந்தை
வேத
முதல்வர்
அவர்
வழி
வந்த
செல்வம்
அறியாமை
மாற்றினார்
3.6.7
915
மேவு
செல்வம்
களிறு
உண்
விளங்கனி
ஆவதாகி
அழியவும்
அன்பினால்
பாவை
பங்கர்க்கு
முன்பு
பயின்ற
அ
தாவில்
செய்கை
தவிர்ந்திலர்
தாயனார்
3.6.8
916
அல்லல்
நல்குரவு
ஆயிட
கூலிக்கு
நெல்
அறுத்து
மெ
நீடிய
அன்பினால்
நல்ல
செந்நெலிற்
பெற்றன
நாயனார்க்கு
ஒல்லை
இன்னமுதா
கொண்டு
ஒழுகுவார்
3.6.9
917
சாலி
தேடி
அறுத்தவை
தாம்
பெறும்
கூலி
எல்லாம்
திரு
அமுதா
கொண்டு
நீல
நெல்லரி
கூலி
கொண்டு
உண்ணும்
நாள்
மால்
அயற்கு
அரியார்
அது
மாற்றுவார்
3.6.10
918
நண்ணிய
வயல்கள்
எல்லாம்
நாள்
தொறும்
முன்னம்
காண
வண்ணவார்
கதிர
செஞ்சாலி
ஆக்கிட
மகிழ்ந்து
சிந்தை
அண்ணலார்
அறுத்த
கூலி
கொண்டு
இஃது
அடியேன்
செய்த
புண்ணியம்
என்று
போத
அமுது
செய்விப்பார்
ஆனார்
3.6.11
919
வைகலும்
உணவு
இலாமை
மனை
படப்பையினிற்
புக்கு
நைகரம்
இல்லா
அன்பின்
நங்கை
கைஅடகு
கொய்து
பெய்கலத்து
அமைத்து
வைக்க
பெருந்தகை
அருந்தி
தங்கள்
செய்கடன்
முட்டா
வண்ண
திருப்பணி
செய்யும்
நாளில்
3.6.12
920
மனை
மருங்கு
அடகு
மாள
வட
நெடு
வான
மீனே
அனையவர்
தண்ணீர்
வார்க்க
அமுது
செய்து
அன்பனாரும்
வினை
செயல்
முடித்து
செல்ல
மேவு
நாள்
ஒருநாள்
மிக்க
முனைவனார்
தொண்டர்க்கு
அங்கு
நிகழ்ந்தது
மொழி
பெற்றேன்
3.6.13
921
முன்பு
போல்
முதல்வனாரை
அமுது
செய்விக்க
மூளும்
அன்பு
போல்
தூய
செந்நெல்
அரிசி
மாவடு
மென்
கீரை
துன்புபோம்
மனத்து
தொண்டர்
கூடையில்
சுமந்து
போக
பின்புபோம்
மனைவியார்
ஆன்
பெற்ற
அஞ்சு
ஏந்தி
சென்றார்
3.6.14
922
போதரா
நின்ற
போது
புலர்ந்து
கால்
தளர்ந்து
தப்பி
மாதரார்
வருந்தி
வீழ்வார்
மட்கல
மூடுகையால்
காதலால்
அணைத்தும்
எல்லாம்
கமரிடை
சிந்த
கண்டு
பூதநாயகர்
தம்
தொண்டர்
போவது
அங்கு
இனி
ஏன்
என்று
3.6.15
922
நல்ல
செங்கீரை
தூய
மாவடு
அரிசி
சிந்த
அல்லல்
தீர்த்தாள
வல்லார்
அமுது
செய்து
அருளும்
அப்பேறு
எல்லையில்
தீமையேன்
இங்கு
எய்திட
பெற்றிலேன்
என்று
ஒல்லையில்
அரிவாள்
பூட்டி
ஊட்டியை
அரியல்
உற்றார்
3.6.16
924
ஆ
கொள்ளும்
ஐயர்
தாம்
இங்கு
அமுது
செய்திலர்
கொல்
என்னா
பூட்டிய
அரிவாள்
பற்றி
புரையற
விரவும்
அன்பு
காட்டிய
நெறியின்
உள்ள
தண்டு
அற
கழுத்தினோடே
ஊட்டியும்
அரிய
நின்றார்
உறுபிற
பரிவார்
ஒத்தார்
3.6.17
925
மாசறு
சிந்தை
அன்பர்
கழுத்து
அரி
அரிவாள்
பற்றும்
ஆசில்வண்
கையை
மாற்ற
அம்பலத்து
ஆடும்
ஐயர்
வீசிய
செய்ய
கையும்
மாவடு
விடேல்
ஓசையும்
கமரில்
நின்றும்
ஒக்கவே
எழுந்த
அன்றே
3.6.18
926
திருக்கை
சென்று
அரிவாள்
பற்றும்
திண்
கையை
பிடித்த
போது
வெருக்கொடு
தம்
கூறு
நீங்க
வெவ்
வினை
விட்டு
நீங்கி
பெருக்கவே
மகிழ்ச்சி
நீட
தம்பிரான்
பேணி
தந்த
அரு
பெரும்
கருணை
நோக்கி
அஞ்சலி
கூப்பி
நின்று
3.6.19
927
அடியனேன்
அறிவு
இலாமை
கண்டும்
என்
அடிமை
வேண்டி
படி
மிசை
கமரில்
வந்து
இங்கு
அமுது
செய்
பரனே
போற்றி
துடியிடை
பாக
மான
தூயநற்
சோதி
போற்றி
பொடியணி
பவள
மேனி
புரி
சடை
புராண
போற்றி
3.6.20
928
என்றவர்
போற்றி
செய்ய
இடப
வாகனரா
தோன்றி
நன்று
நீ
புரிந்த
செய்கை
நன்னுதல்
உடனே
கூட
என்றும்
நம்
உலகில்
வாழ்வாய்
என்று
அவர்
உடனே
நண்ண
மன்றுளே
ஆடும்
ஐயர்
மழ
விடை
உகைத்து
சென்றார்
3.6.21
929
பரிவு
உறு
சிந்தை
அன்பர்
பரம்
பொருளாகி
உள்ள
பெரியவர்
அமுது
செ
பெற்றிலேன்
என்று
மாவின்
வரிவடு
விடேலெனா
முன்
வன்
கழுத்து
அரிவாள்
பூட்டி
அரிதலால்
அரிவாட்டாயர்
ஆயினார்
தூய
நாமம்
3.6.22
930
முன்னிலை
கமரே
யாக
முதல்வனார்
அமுது
செ
செந்நெலின்
அரிசி
சிந்த
செவியுற
வடுவின்
ஓசை
அ
நிலை
கேட்ட
தொண்டர்
அடி
இணை
தொழுது
வாழ்த்தி
மன்னும்
ஆனாயர்
செய்கை
அறிந்தவாறு
வழுத்தல்
உற்றேன்
3.6.23
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
3.7.
ஆனாய
நாயனார்
புராணம்
931
-972
திருச்சிற்றம்பலம்
931
மாடு
விரை
பொலி
சோலையின்
வான்
மதிவந்து
ஏற
சூடு
பரப்பிய
பண்ணை
வரம்பு
சுரும்பேற
ஈடு
பெருக்கிய
போர்களின்
மேகம்
இளைத்தேற
நீடு
வளத்தது
மேன்மழ
நாடெனும்
நீர்
நாடு
3.7.1
932
நீவி
நிதம்ப
உழத்தியர்
நெ
குழல்
மை
சூழல்
மேவி
உறங்குவ
மென்
சிறை
வண்டு
விரை
கஞ்ச
பூவில்
உறங்குவ
நீள்
கயல்
பூமலி
தேமாவின்
காவின்
நறுங்
குளிர்
நீழல்
உறங்குவ
கார்
மேதி
3.7.2
933
வன்னிலை
மள்ளர்
உகைப்ப
எழுந்த
மரக்கோவை
பன்
முறை
வந்து
எழும்
ஓசை
பயின்ற
முழக்கத்தால்
அன்னம்
மருங்குறை
தண்
துறை
வாவி
அதன்
பாலை
கன்னல்
அடும்
புகையால்
முகில்
செய்வ
கருப்பாலை
3.7.3
934
பொங்கிய
மாநதி
நீடலை
உந்து
புனற்
சங்கம்
துங்க
இலை
கதலி
புதல்
மீது
தொடங்கி
போய்
தங்கிய
பாசடை
சூழ்
கொடி
யூடு
தவழ்ந்தேறி
பைங்கமுகின்
தலை
முத்தம்
உதிர்க்குவ
பாளையென
3.7.4
935
அல்லி
மலர
பழனத்து
அயல்
நாகிள
ஆன்
ஈனும்
ஒல்லை
முழுப்பை
உகைப்பின்
உழக்கு
குழக்கன்று
கொல்லை
மடக்குல
மான்
மறியோடு
குதித்து
ஓடும்
மல்கு
வளத்தது
முல்லை
உடுத்த
மருங்கோர்பால்
3.7.5
936
கண்
மலர்
காவிகள்
பாய
இருப்பன
கார்
முல்லை
தண்
நகை
வெண்
முகை
மேவும்
சுரும்பு
தடஞ்
சாலி
பண்ணை
எழுங்கயல்
பாய
இருப்பன
காயாவின்
வண்ண
நறுஞ்சினை
மேவிய
வன்
சிறை
வண்டானம்
3.7.6
937
பொங்கரில்
வண்டு
புறம்பலை
சோலைகள்
மேல்
ஓடும்
வெங்கதிர்
தங்க
விளங்கிய
மேன்மழ
நன்னாடாம்
அங்கது
மண்ணின்
அருங்கலமாக
அதற்கேயோர்
மங்கல
மானது
மங்கலம்
ஆகிய
வாழ்
மூதூர்
3.7.7
938
ஒப்பில்
பெருங்குடி
நீடிய
தன்மையில்
ஓவாமே
தப்பில்
வளங்கள்
பெருக்கி
அறம்புரி
சால்போடும்
செப்ப
உயர்ந்த
சிறப்பின்
மலிந்தது
சீர்
மேவும்
அப்பதி
மன்னிய
ஆயர்
குலத்தவர்
ஆனாயர்
3.7.8
939
ஆயர்
குலத்தை
விளக்கிட
வந்து
உதயம்
செய்தார்
தூய
சுடர்திரு
நீறு
விரும்பு
தொழும்புள்ளார்
வாயினின்
மெய்யின்
வழுத்து
மனத்தின்
வினை
பாலில்
பேயுடன்
ஆடு
பிரான்
அடி
அல்லது
பேணாதார்
3.7.9
940
ஆனிரை
கூட
அகன்
புற
வில்
கொடு
சென்று
ஏறி
கானுறை
தீய
விலங்குறு
நோய்கள்
கடிந்து
எங்கும்
தூநறு
மென்புல்
அருந்தி
விரும்பிய
தூ
நீறுண்டு
ஊனமில்
ஆயம்
உலப்பில
பல்க
அளித்து
உள்ளார்
3.7.10
941
கன்றொடு
பால்
மறை
நாகு
கறப்பன
பாலாவும்
புன்றலை
மென்சிலை
ஆனொடு
நீடு
புனிற்றாவும்
வென்றி
விடை
குலமோடும்
இனந்தொறும்
வெவ்வேறே
துன்றி
நிறைந்துள
சூழல்
உடன்
பல
தோழங்கள்
3.7.11
942
ஆவின்
நிரை
குலம்
அப்படி
பல்க
அளித்தென்றும்
கோவலர்
ஏவல்
புரிந்திட
ஆயர்
குலம்
பேணும்
காவலர்
தம்
பெருமான்
அடி
அன்புறு
கானத்தின்
மேவு
துளை
கருவி
குழல்
வாசனை
மேற்கொண்டார்
3.7.12
943
முந்தை
மறை
நூன்மரபின்
மொழிந்த
முறை
எழுந்தவேய்
அந்த
முதல்
நாலிரண்டில்
அரிந்து
நரம்புறு
தானம்
வந்ததுளை
நிரையாக்கி
வாயு
முதல்
வழங்கு
துளை
அந்தமில்
சீர்
இடை
ஈட்டின்
அங்குலி
எண்
களின்
அமைத்து
3.7.13
944
எடுத்த
குழற்
கருவியினில்
எம்பிரான்
எழுத்து
அஞ்சும்
தொடுத்த
முறை
ஏழ்
இசையின்
சுருதி
பெற
வாசித்து
அடுத்தசரா
சரங்களெலாம்
தங்கவரு
தங்கருணை
அடுத்த
இசை
அமுது
அளித்து
செல்கின்றார்
அங்கு
ஒரு
நாள்
3.7.14
945
வாச
மலர
பிணை
பொங்க
மயிர்
நுழுதி
மருங்கு
உயர்ந்த
தேசுடைய
சிகழிகையிற்
செறி
கண்ணி
தொடை
செருகி
பாசிலை
மென்
கொடியின்
வடம்
பயில
நறு
விலி
புனைந்து
காசுடை
நாண்
அதற்கயலே
கருஞ்சுருளின்
புறங்காட்டி
3.7.15
946
வெண்
கோடல்
இலை
சுருளிற்
பைந்தோட்டு
விரை
தோன்றி
தண்
கோல
மலர்
புனைந்த
வடி
காதின்
ஒளி
தயங்க
திண்
கோல
நெற்றியின்
மேல்
திரு
நீற்றின்
ஒளி
கண்டோ
ர்
கண்
கோடல்
நிறைந்தாரா
கவின்
விளங்க
மிசை
அணிந்து
3.7.16
947
நிறைந்த
நீறு
அணி
மார்பின்
நிரை
முல்லை
முகை
சுருக்கி
செறிந்த
புனை
வடம்
தாழ
திரள்
தோளின்
புடை
அலங்கல்
அறைந்த
சுரும்பு
இசை
அரும்ப
அரையுடுத்த
மரவுரியின்
புறந்தழையின்
மலி
தானை
பூம்
பட்டு
பொலிந்து
அசைய
3.7.17
948
சேவடியில்
தொடு
தோலும்
செங்கையினில்
வெண்
கோலும்
மேவும்
இசை
வேய்ங்குழலும்
மிக
விளங்க
வினை
செய்யும்
காவல்புரி
வல்லாயர்
கன்றுடை
ஆன்
நிரை
சூழ
பூவலர்
தார
கோவலனார்
நிரை
காக்க
புறம்
போந்தார்
3.7.18
949
நீலமா
மஞ்ஞை
ஏங்க
நிரை
கொடி
புறவம்
பாட
கோல
வெண்
முகையேர்
முல்லை
கோபம்
வாய்
முறுவல்
காட்ட
ஆலு
மின்னிடை
சூழ்
மாலை
பயோதரம்
அசைய
வந்தாள்
ஞால
நீடு
அரங்கில்
ஆட
கார்
எனும்
பருவ
நல்லாள்
3.7.19
950
எம்மருங்கு
நிரை
பரப்ப
எடுத்த
கோலுடை
பொதுவர்
தம்மருங்கு
தொழுது
அணை
தண்
புறவில்
வருந்தலைவர்
அம்மருங்கு
தாழ்ந்த
சினை
அலர்
மருங்கு
மதுவுண்டு
செம்மருந்தண்
சுரும்பு
சுழல்
செழுங்
கொன்றை
மருங்கு
அணைந்தார்
3.7.20
951
சென்றணைந்த
ஆனாயர்
செய்த
விரை
தாமம்
என
மன்றல்
மலர்த்துனர்
தூக்கி
மருங்குதாழ்
சடையார்
போல்
நின்ற
நறுங்
கொன்றையினை
நேர்
நோக்கி
நின்று
உருகி
ஒன்றிய
சிந்தையில்
அன்பை
உடையவர்
பால்
மடை
திறந்தார்
3.7.21
952
அன்பூறி
மிசை
பொங்கும்
அமுத
இசை
குழல்
ஒலியால்
வன்பூத
படையாளி
எழுத்து
ஐந்தும்
வழுத்தி
தாம்
முன்பூதி
வரும்
அளவின்
முறைமையே
எவ்வுயிரும்
என்பூடு
கரைந்து
உருக்கும்
இன்னிசை
வேய்ங்
கருவிகளில்
3.7.22
953
ஏழு
விரல்
இடை
இட்ட
இன்னிசை
வங்கியம்
எடுத்து
தாழுமலர்
வரிவண்டு
தாது
பிடிப்பன
போல
சூழுமுரன்று
எழ
நின்று
தூய
பெரும்
தனி
துளையில்
வாழிய
நந்தோன்றலார்
மணி
அதரம்
வைத்தூத
3.7.23
954
முத்திரையே
முதல்
அனைத்தும்
முறை
தானம்
சோதித்து
வைத்த
துளை
ஆராய்ச்சி
வக்கரனை
வழி
போக்கி
ஒத்த
நிலை
உணர்ந்து
அதற்பின்
ஒன்று
முதல்படி
முறையாம்
அத்தகைமை
ஆரோசை
அமரோசைகளின்
அமைத்தார்
3.7.24
955
மாறுமுதற்
பண்ணின்
பின்
வளர்
முல்லை
பண்ணாக்கி
ஏறிய
தாரமும்
உழையும்
கிழமை
கொள
இடுந்தானம்
ஆறுலவுஞ்
சடை
முடியார்
அஞ்செழுத்தின்
இசை
பெரு
கூறிய
பட்டடை
குரலாங்
கொடி
பாலையினில்
நிறுத்தி
3.7.25
956
ஆய
இசை
புகல்
நான்கின்
அமைந்த
வகை
மேய
துளை
பற்றுவன
விடுபனவாம்
விரல்
நிரையிற்
சேய
வொளியிடை
அலை
திருவாளன்
எழுத்தஞ்சும்
தூய
இசை
கிளை
கொள்ளு
துறையஞ்சின்
முறை
விளைத்தார்
3.7.26
957
மந்தரத்தும்
மத்திமத்தும்
தாரத்தும்
வரன்
முறையால்
தந்திரிகள்
மெலிவித்தும்
சமங்கொண்டும்
வலிவித்தும்
அந்தரத்து
விரல்
தொழில்கள்
அளவு
பெற
அசைத்தியக்கி
சுந்தர
செங்கனிவாயும்
துளைவாயும்
தொடக்குண்ண
3.7.27
958
எண்ணிய
நூல்
பெருவண்ணம்
இடை
வண்ணம்
வனப்பென்னும்
வண்ண
இசை
வகை
எல்லாம்
மா
துரிய
நாதத்தில்
நண்ணிய
பாணியும்
இயலும்
தூக்கு
நடை
முதற்கதியில்
பண்ணமைய
எழும்
ஓசை
எம்
மருங்கும்
பரப்பினார்
3.7.28
959
வள்ளலார்
வாசிக்கும்
மணி
துளைவாய்
வேய்ங்
குழலின்
உள்ளுறை
அஞ்செழுத்தாக
ஒழுகி
மதுர
ஒலி
வெள்ளநிறைந்து
எவ்வுயிர்க்கும்
மேல்
அமரர்
தருவிளை
தேன்
தெள்ளமுதின்
உடன்
கலந்து
செவி
வார்ப்பது
என
தேக்க
3.7.29
960
ஆனிரைகள்
அறுகருந்தி
அசை
விடாது
அணைந்து
அயர
பால்
நுரை
வா
தாய்
முலை
பற்றும்
இளங்கன்று
தான்
உணவு
மறந்து
ஒழி
தட
மருப்பின்
விடை
குலமும்
மான்
முதலாம்
கான்
விலங்கும்
மயிர்
முகிழ்த்து
வந்து
அணைய
3.7.30
961
ஆடு
மயில்
இனங்களும்
அங்கு
அசைவு
அயர்ந்து
மருங்கணுக
ஊடுசெவி
இசை
நிறைந்த
உள்ளம்
ஒடு
புள்ளினமும்
மாடுபடிந்து
உணர்வு
ஒழிய
மருங்கு
தொழில்
புரிந்து
ஒழுகும்
கூடியவண்
கோவலரும்
குறை
வினையின்
துறை
நின்றார்
3.7.31
962
பணி
புவனங்களில்
உள்ளார்
பயில்
பிலங்கள்
வழி
அணைந்தார்
மணிவரை
வாழ்
அரமகளிர்
மருங்கு
மயங்கினர்
மலிந்தார்
தணிவில்
ஒளி
விஞ்சையர்கள்
சாரணர்
கின்னரர்
அமரர்
அணிவிசும்பில்
அயர்வு
எய்தி
விமானங்கள்
மிசை
அணைந்தார்
3.7.32
963
சுரமகளிர்
கற்பக
பூஞ்சோலைகளின்
மருங்கிருந்து
கர
மலரின்
அமுது
ஊட்டும்
கனி
வாய்
மென்
கிள்ளையுடன்
விரவு
நறுங்குழல்
அலைய
விமானங்கள்
விரைந்து
ஏறி
பரவிய
ஏழிசை
அமுதம்
செவி
மடுத்து
பருகினார்
3.7.32
964
நலிவாரும்
மெலிவாரும்
உணர்வு
ஒன்றாய்
நயத்திலினால்
மலிவாய்வெள்
எயிற்று
அரவம்
மயில்
மீது
மருண்டு
விழும்
சலியாத
நிலை
அரியும்
தடம்
கரியும்
உடன்
சாரும்
புலி
வாயின்
மருங்கு
அணையும்
புல்வாய
புல்வாயும்
3.7.34
965
மருவிய
கால்
விசைத்து
அசையா
மரங்கள்
மலர
சினை
சலியா
கருவரை
வீழ்
அருவிகளும்
கான்யாறும்
கலித்து
ஓடா
பெரு
முகிலின்
குலங்கள்
புடை
பெயர்வு
ஒழி
புனல்
சோரா
இரு
விசும்பின்
இடை
முழங்கா
எழுகடலும்
துளும்பா
966
இவ்வாறு
நிற்பனமும்
சரிப்பனவும்
இசை
மயமாய்
மெய்
வாழும்
புலன்
கரண
மேவிய
ஒன்று
ஆயினவால்
மொய்வாச
நறுங்கொன்றை
முடி
சடையார்
அடி
தொண்டர்
செவ்வாயின்
மிசை
வைத்த
திருக்குழல்
வாசனை
உருக்க
3.7.36
967
மெய்யன்பர்
மனத்து
அன்பின்
விளைந்த
இசை
குழல்
ஓசை
வையம்
தன்னையும்
நிறைத்து
வானம்
தன்
வயமாக்கி
பொய்
அன்புக்கு
எட்டாத
பொற்
பொதுவில்
நடம்
புரியும்
ஐயன்
தன்
திரு
செவியின்
அருகணைய
பெருகியதால்
3.7.37
968
ஆனாயர்
குழல்
ஓசை
கேட்டு
அருளி
அருள்
கருணை
தானாய
திரு
உள்ளம்
உடைய
தவ
வல்லியுடன்
கானாதி
காரணராம்
கண்ணுதலார்
விடையுகைத்து
வானாறு
வந்தணைந்தார்
மதி
நாறுஞ்
சடை
தாழ
3.7.38
969
திசை
முழுதுங்
கணநாதர்
தேவர்கட்கு
முன்
நெருங்கி
மிசை
மிடைந்து
வரும்
பொழுது
வேற்று
ஒலிகள்
விரவாமே
அசைய
எழுங்குழல்
நாதத்து
அஞ்செழுத்தால்
தமை
பரவும்
இசை
விரும்பும்
கூத்தனார்
எழுந்தருளி
எதிர்
நின்றார்
3.7.39
970
முன்
நின்ற
மழவிடை
மேல்
முதல்வனார்
எப்பொழுதும்
செந்நின்ற
மன
பெரியோர்
திரு
குழல்
வாசனை
கேட்க
இந்நின்ற
நிலையே
நம்பால்
அணைவாய்
என
அவரும்
அந்நின்ற
நிலை
பெயர்ப்பார்
ஐயர்
திரு
மருங்கு
அணைந்தார்
3.7.40
971
விண்ணவர்கள்
மலர்
மாரி
மிடைந்து
உலகமிசை
விளங்க
எண்ணில்
அருமுனிவர்
குழாம்
இருக்கு
மொழி
எடுத்து
ஏத்த
அண்ணலார்
குழல்
கருவி
அருகு
இசைத்து
அங்கு
உடன்
செல்ல
புண்ணியனார்
எழுந்து
அருளி
பொற்
பொதுவின்
இடை
புக்கார்
3.7.41
972
சுந்தரமூர்த்தி
சுவாமிகள்
துதி
தீது
கொள்
வினைக்கு
வாரோம்
செஞ்சடை
கூத்தர்
தம்மை
காது
கொள்
குழைகள்
வீசும்
கதிர்
நிலவு
இருள்
கால்
சீப்ப
மாது
கொள்
புலவி
நீக்க
மனையிடை
இரு
கால்
செல்ல
தூது
கொள்பவராம்
நம்மை
தொழும்பு
கொண்டு
உரிமை
கொள்வார்
3.7.42
திருச்சிற்றம்பலம்
இலை
மலிந்த
சருக்கம்
முற்றிற்று.
சருக்கம்
3-க்கு
திருவிருத்தம்
-
972
------------------------------------------------------------------------
24
2004
--1.
------------------------------------------------------------------------
கொற்றவன்குடி
உமாபதி
சிவாசாரியார்
அருளிச்செய்த
திருத்தொண்டர்
புராண
வரலாறு
என்னும்
சேக்கிழார்
சுவாமிகள்
புராணம்
2
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
.
.
.
.
2000
...
2000
.
-8
6
5
-8
-
.
.
.
ன
1999
-
2004
.
..
------------------------------------------------------------------------
உ
சிவசிவ
திருச்செந்திலாண்டவன்
துணை
கொற்றவன்குடி
உமாபதி
சிவாசாரியார்
அருளிச்செய்த
திருத்தொண்டர்
புராண
வரலாறு
என்னும்
சேக்கிழார்
சுவாமிகள்
புராணம்
பாயிரம்
விநாயகர்
வானுலகும்
மண்ணுலகும்
வாழமறை
வாழ
பான்மைதரு
செய்யதமிழ்
பார்மிசை
விளங்க
ஞானமத
ஐந்துகர
மூன்றுவிழி
நால்வாய்
ஆனைமுக
னைப்பரவி
அஞ்சலிசெய்
கிற்பாம்
1
சபாநாதர்
சீராருஞ்
சதுர்மறையும்
தில்லைவா
ழந்தணரும்
பாராரும்
புலிமுனியும்
பதஞ்சலியும்
தொழுதேத்த
வாராருங்
கடல்புடைசூழ்
வையமெலாற்
ஈடேற
ஏராரு
மணிமன்றுள்
எடுத்ததிரு
வடிபோற்றி
2
சிவகாமசுந்தரி
பரந்தெழுந்த
சமண்முதலாம்
பரசமய
இருள்நீங்க
சிரந்தழுவு
சமயநெறி
திருநீற்றின்
ஒளிவிளங்க
அரந்தைகெட
புகலியர்கோன்
அமுதுசெ
திருமுலைப்பால்
சுரந்தளித்த
சிவகாம
சுந்தரிபூங்
கழல்போற்றி
3
கற்பக
விநாயகர்
மலரயனு
திருமாலுங்
காணாமை
மதிமயங்க
புலிமுனியும்
பதஞ்சலியுங்
கண்டுதொழ
புரிசடையார்
குலவுநட
தருந்தில்லை
குடதிசை
கோபுரவாயில்
நிலவியகற்
பகக்கன்றின்
நிரைமலர்த்தா
ளிணைபோற்றி
4
சுப்ரமணியர்
பாறுமுக
மும்பொருந்த
பருந்துவிரு
துணக்கழுகு
நூறுமுக
மாயணைந்து
நூழில்படு
களம்புகுத
மாறுமுக
தருநிருதர்
மடியவடி
வேலெடுத்த
ஆறுமுகன்
திருவடித்தா
மறையிணைக
ளவைபோற்றி
5
சைவ
சமயாசாரியார்
பூழியர்கோன்
வெப்பொழித்த
புகலியர்கோன்
கழல்போற்றி
ஆழிமிசை
கல்மிதப்பில்
அணைந்தபிரான்
அடிபோற்றி
வாழிதிரு
நாவலுர்
வன்றொண்டர்
பதம்போற்றி
ஊழிமலி
திருவாத
வூரர்திரு
தாள்போற்றி
6
திருத்தொண்டர்
-
சேக்கிழார்
தில்லைவாழ்
அந்தணரே
முதலாக
சீர்படைத்த
தொல்லையதா
திருத்தொண்ட
தெகையடியார்
பதம்போற்றி
ஒல்லையவர்
புராணகதை
உலகறிய
விரித்துரைத்த
செல்வமலி
குன்றத்தூர
சேக்கிழார
ரடிபோற்றி
7
நூற்பெயர்
தாய்மலர்ந்த
முகத்தினளா
தழுவிமுலை
தரவந்த
நோய்மலர்ந்த
பிறவிதொறு
நுழையாமல்
உலகு
தீமலர்ந்த
சடைக்கூத்தர்
திருவருளாற்
சேக்கிழார்
வாய்மலர்ந்த
புராணத்தின்
வரலாறு
விரித்துரைப்பாம்
8
அவையடக்கம்
ஊர்கடலை
இவனெனவ
துதித்தநான்
ஓங்குதமிழ்
நூற்கடலை
கரைகண்டு
நுவலநினை
குமதுதிரு
பாற்கடலை
சிற்றெரும்பு
பருகநினை
பதுபோலும்
நீர்கடல்சூழ்
மண்ணுலகை
நிறுக்கநினை
குமதொக்கும்
9
தேவுடனே
கூடியசொல்
செழுந்தமிழோர்
தெரிந்துரைத்த
பாவுடனே
கூடியஎ
பருப்பொருளும்
விழுப்பொருளாம்
கோவுடனே
கூடிவருங்
குருட்டாவும்
ஊர்புகுதும்
பூவுடனே
கூடியநார்
புனிதர்முடி
கணியாமால்
10
இஃது
உமாபதிசிவம்
என்னும்
புலவர்
இயற்றியது
என்பர்
நூல்
பாலாறு
வளஞ்சுரந்து
நல்க
மல்கும்
பாளைவிரி
மணங்கமழ்
பூஞ்சேநலை
தோறும்
காலாறு
கோலிஇசை
பாடநீடும்
களிமயில்நின்
றாடும்இயல்
தொண்டை
நாட்டுள்
நாலாறு
கோட்டத்து
புலியூர
கோட்டம்
நன்றிபுனை
குன்றைவள
நாட்டு
மிக்க
சேலாறு
கின்றவயற்
குன்ற
துரில்
சேக்கிழார்
திருமரபு
சிறந்த
தன்றே
11
நாடெங்கும்
சோழன்முன
தெரிந்தே
ஏற்றும்
நற்குடி
நாற்ப
தெண்ணாயிரத்து
வந்த
கூடல்கிழான்
புரிசைகிழான்
குழவு
சீர்வெண்
குளப்பா
கிழான்
வரிசைக்குள
துழான்முன்
தேடுபுக
ழாரிவருஞ்
சிறந்து
வாழ
சேக்கிழார்
குடியிலிந்த
தேசம்
உ
பாடல்புரி
அருள்மொழித்தே
வரும்பி
னந்தம்
பாலறா
வாயரும்வ
துதித்து
வாழ்ந்தார்
12
இமயமகள்
யரையன்மகள்
தழுவ
கச்சி
ஏகம்பர்
திருமேனி
குழைந்த
ஞான்று
சமயமவை
ஆறினுக்கு
தலைவிக்கீசர்
தந்தபடி
எட்டுழக்கீராழி
நெல்லும்
உமைதிரு
சூடகக்கையால்
கொடுக்கவாங்கி
உழவுதொழி
லாற்பெருக்கி
உலகமெல்லாம்
தமதுகொழு
மிகுதிகொடு
வளர்க்கும்
வேளான்
தலைவர்
பெரும்
புகழ்உலகில்
தழைத்தன்றே
13
விளைகழனி
பூலோகம்
முழுதும்
ஏரி
விரிதிரை
நீர்க்கடல்
வருணன்
கம்பு
கட்டி
கிளர்கலப்பை
தருசுமையாள்
சுவேதராமன்
கிடாமறலி
வசத்தீசன்
வசத்தான்
என்றிங்
களவறிந்தாண்
டாண்டுதொறும்
விதைத
பாமல்
அளக்குமவள்
கச்சியறம்
வளர்த்த
மாதா
ஒளிபொருகு
கொழுமிகுதி
எறும்பீ
றானஉயி
ரனைத்தும்
தேவரும்உண்
டுவப்பதன்றே
14
மாறுகொடு
பழையனூர்
நீலி
செய்த
வ
ஞ்சனையால்
வணிகன்
உயிர்
இழப்ப
தாங்கள்
கூறஉயசொல்
பிழையாது
துணிந்து
செந்தி
குழியிலெழு
பதுபேரும்
முழ்கி
கங்கை
ஆறணிசெஞ்
சடைதிருவா
லாங்கா
டப்பர்
அண்டமுற
நிமிந்தாடுமட
அடியின்மின்கீழ்மெ
பேறுபெறும்
வேளாளர்
பெருமை
எம்மால்
பிரிந்தளவி
டிவளவென
பேசலாமோ
15
காராளர்
அணிவயலில்
உழுதுதங்கள்
கையார
நட்டமுடி
திருந்தில்இந்த
பாராளு
திறல்அரசர்
கவித்தவெற்றி
பசும்பொன்மணி
முடிதிருத்துங்
கலப்பைபூண்ட
ஏரால்எண்
டிசைவளர்க்கும்
புகழ்வேளாளர்
ஏறடிக்கஞ்
சிறுகோலால்
தரணியாள
சீராருமுடியரசர்
இருந்துசெங்கோல்
செலுத்துவர்வே
ளாளர்புகழ்
செப்பலாமோ
16
வாயிலார்
சத்தியார்
விறல்சேர்
மிண்டர்
வாக்கரையர்
சாக்கியர்கோ
புலிகஞ்
சாறர்
ஏயர்கோன்
கலிக்காமர்
முளைவித்தாக்கும்
இளையான்தன்
குடிமாறர்
முர்க்கர்
செங்கை
தாயனார்
செருத்துணையார்
செருவில்
வெம்போர்
சாதித்த
முனையடுவார்
ஆகநம்பி
பாயிரஞ்சேர்
அறுபதுபேர்
தனிப்பேர்
தம்மில்
பதின்மூவர்
வேளாளர்
பகருங்காலெ
17
அத்தகைய
புகழ்வேளாண்
மரபில்சே
கிழார்குடியில்
வந்தஅருண்
மொழித்தேவர்க்கு
தத்துபரி
வலவனுந்தன்
செங்கோலோச்சுங்
தலைமையளி
தவர்தமக்கு
தனதுபேரும்
ஊத்தமசோ
ழப்பல்ல
வன்தான்என்றும்
உயர்பட்டங்
கொடுத்திடஆங்
கவர்நீர்நாட்டு
நித்தனுறை
திருநாகே
சுரத்தில்அன்பு
நிறைதலினால்
மறவாத
நிலைமை
மிக்கார்
18
தம்பதிகுன்
றத்தூரில்
மடவளாக
தானாக்கி
திருக்கோயில்
தாபித்தங்கண்
செம்பியர்கோன்
திருநாகே
சுரம்போலீதுங்
திருநாகே
சுரமெனவே
திருப்பேர்
சாற்றி
அம்புவியில்
அங்காங்க
வைபவங்க
கானபரி
கலந்திருநாள்
பூசைகற்பித்து
இம்பர்புகழ்
வளவன்அர
சுரிமை
செங்கோல்
இமசேது
பரியந்தம்
இயற்று
நாளில்
19
கலகமிடும்
அமண்முருட்டு
கையர்
பொய்யே
கட்டிநட
தியசிந்தா
மணியை
மெய்யென்று
உலகிலுள்ளொர்
சிலகற்று
நெற்குத்துண்ணா
துமிக்குத்தி
கைவருந்தி
கறவைநிற்க
மலடுகற
துளந்தளர்ந்து
குளிர்பூஞ்சேலை
வழியிருக்க
குழிவீழ
தளறுபாய்ந்து
விலைதருமென்
கரும்பிருக்க
இரும்மைமென்று
விளக்கிருக்க
மின்மினி
தீக்காய்ந்து
நொந்தார்
20
வளவனுங்குண்
டமண்புரட்டு
திருட்டுச்சி
தாமணி
கதையை
மெய்யென்று
வரிசைகூர
உளமகிகழ்ந்து
பலபடப்பா
ராட்டிக்கேட்க
உபயகுல
மணிவிளக்காஞ்சே
கிழான்கண்டு
இளஅரசன்
தனைநோக்கி
சமணர்பொய்ந்நூல்
இதுமறுநக்காகாது
இம்மைக்கு
மற்றே
வளமருவு
கின்றசிவ
கதை
இம்மைக்கும்
மறுமைக்கும்
உறுதிஎன
வளவன்கேட்டு
21
அவகதையா
பயனற்ற
கதையீதாகில்
அம்மையும்
இம்மையும்
உறுதி
பயத்தக்க
சிவகதைஏ
ததுகற்ற
திறமைப்பேரார்
சீவகசிந்தா
மணிபோல்
இடையில்வந்த
நவகதையோ
புராதனமோ
முன்னிலுண்டோ
நானிலத்து
சொன்னவரார்
கேட்பாரார்
தவகதையொ
தவம்பண்ணி
பேறுபெற்ற
தனிக்கதையோ
அடைவுபட
சாற்றுமென்றான்
22
செம்பியர்பூ
பதிமகிழ்ந்து
வினவிக்கேட்க
சேக்கிழார்
குரிசில்உரைசெய்வார்
ஞாலத்து
அம்பலவர்
திருத்தொண்டர்
பெருமை
ஆரூர்
அடிகள்முதல்
அடிஎடுத்து
கொடுக்க
நாவல்
நம்பிபதி
னொருதிருப்பா
டாகச்செய்த
நலமலிதொண்
டத்தொகைக்கு
நாரையூரில்
தும்பிமுகன்
பொருளுரைக்க
நம்பியாண்டார்
சுருதிமொழி
கலித்துறைஅ
தாதிசெய்தார்
23
ஆயுமறை
மொழிநம்பி
யாண்டார்
நம்பி
அருள்செய்த
கலித்துறைஅ
தாதிதன்னை
சேயதிரு
முறைகண்ட
ராசராச
தேவர்சிவா
லயதேவர்
முதலாயுள்ள
ஏயகருங்
கடல்புடைசூழ்
உலகமெலாம்
எடுத்தினிது
பாராட்டிற்று
என்ன
தூயகதை
அடைவுபட
சொல்வீர்
என்றுசோழன்
உரைசெ
கேட்டு
24
தில்லைவாழ்
அந்தணரே
முதற்பண்
பாடுதிருநீலகண்டத்து
பாணார்
ஈறா
சொல்லிய
தொண்ட
தொகை
நூல்வகை
அந்தாதி
தொடர்ச்சியினை
விரித்துரைக்க
வளவன்கேட்டு
மெல்லியலாள்
பங்கர்
திருவருளை
நோக்கி
வியந்தடியார்1
தொண்டுசெய்து
பேறுபெற்ற
செல்கதியை
நினைந்துருகி
வளவர்
கோமான்
சேவையர்கா
வலரைமுக
நோக்கி
சொல்வான்
1பா.பே.
வியந்தடிமை
25
அவரவர்கள்
நாடவர்கள்
இருந்தஊர்
வந்து
அவதரித்த
திருமரபு
திருப்பேர்
செய்த
சிவச
திருத்தொண்டு
முற்பிற்பாடு
சிவனடிக்கிழ்
உயர்பரம
முத்தி
பெற்றோர்
எவரும்அறி
சீவன்
முத்தராய்
இங்கிருப்பவர்கள்
இனிமேலும்
பிறப்போர்
மண்மேல்
அவர்களைச்சேர
தருள்பெற்றொர்
பகைத்துப்பெற்றோர்
அவர்கள்பகையால்
நரகில்
அடைந்த
பேர்கள்
26
இல்லறத்தில்
இருந்துநனி
முத்திபெற்றோர்
சிற்றின்ப
இயல்பைநீக்கி
நல்லறமா
துறவறத்தில்
நின்று
பெற்றோர்
நற்பிரமசாரிகளாய்
அருள்பெற்றுயந்தோர்
செல்கதிசற்
குருவருளால்
சென்று
சேர்ந்தோர்
சிவபூசைசெய்துபர
முத்தி
பெற்றோர்
புல்லறிவு
தவிர்ந்துதிரு
வேடமேமெ
பொருளெனக்கொண்
டரனடிக்கீழ
பொருந்த
புக்கோர்
27
இப்படியே
அடைவுபெற
பிரித்துக்கேட்டால்
யாவருக்கு
மேதரிக்க
செவிநா
நீட்டா
ஓப்பரிய
பொருள்
தெரிந்து
விளங்கித்தோன்ற
உவமையடைத்தாய
கதை
கற்கநிற்க
தப்பில்பொருங்
காவியமாய்
விரித்து
செய்து
தருவீர்என்
றவர்குவிடைகொடுத்து
வேண்டும்
செப்பரிய
திரவியமும்
கொடுக்க
வாங்கி
சேக்கிழார்
குரிசில்
திருத்தில்லை
சேர்ந்தார்
28
தில்லை
எல்லையில்
வந்து
வந்தெதிர்
தெண்டனாக
விழுந்தெழுந்து
அல்லிசேர்
கமலத்தடத்தினில்
மூழ்கி
அம்பலவாணர்முன்
ஓல்லைசென்று
பணிந்து
கைத்தலம்
உச்சிவைத்துளம்
உருகி
நைந்து
எல்லைகா
ணரிதாய
பெரொளி
இன்பவாரியில்
மூழ்கியே
29
அடையலார்
புரம்
நீறெழ
திருநகை
செய்தன்றொரு
மூவரை
படியின்
மேல்
அடிமை
கொளும்
பதபங்கயங்கள்
பணிந்து
நின்று
அடிகளே
உனதடியார்
சீரடியேன்
உரைத்திட
அடிஎடுத்து
இடர்கெட
தருவாய்
எனத்திருவருளை
எண்ணி
இறைஞ்சினார்
30
அலைபுனற்
பகிரதி
நதிச்சடை
யாட
வாடர
வாட
நின்று
இலகு
மன்றினில்
ஆடுவார்
திருவருளினால்
அசரீரி
வாக்கு
உலகெலாம்
என
அடிஎடுத்துரைசெய்த
பேரொலி
யோசைமி
கிலகு
சீரடியார்
செவிப்புலந்தெங்குமாகி
நிறைந்தலால்
31
தில்லை
மாநகர்வாழ
வாழ்தவசிந்தை
அந்தணர்
ஆறைஞ்ஞூறு
அல்லதும்
பலமடபதித்தவராச
ரிக்கையிலுள்ள
பேர்
எல்லை
யில்லவர்
யாவருங்
களிகொளவிளங்கு
அசரீரி
வாக்கு
ஒல்லை
வந்தெழ
அனவருங்
கரம்
உச்சிவைத்து
உளம்
உருகினார்
32
உள்ளலார்
புரம்
நீரெழ
கணை
ஒன்று
தொட்டு
உயர்
மன்றில்வாழ்
வள்ளலார்
திருமாலையு
திருநீறு
மெ
பரிவட்டமும்
எள்ளலா
ரலரென்று
சேவையர்
காவலர்க்கிவை
இனிதளித்து
அள்ளலார்வயல்
நீடுதில்லையில்
அனைவருங்
களிகொண்டபின்
33
சேவை
காவலர்
தொண்டர்
சீர்உரை
செய்தவற்குயர்
செய்யுள்முன்
மூவரோதிய
திருநெறித்தமிழ்
ஆதலால்
வரன்முறையால்
யாவரும்
புகழ்
திருநெறி
தலைவரை
வணங்கி
இணங்கி
மெ
தாவருஞ்
சிவசாதனங்கள்
தரித்து
நீறுபரித்தரோ
34
வந்துசூழ
நிரைத்த
ஐயிருநூறுகால்
மணிமண்டபத்து
எந்தையார்
திருவருளை
உன்னிஇருந்து
சேவையர்
காவலர்
செந்தமிழ்
தொடையால்
விளங்கிய
திருவிருத்த
நிருத்தனார்
தந்த
சொன்முதலா
எடுத்தனர்
தாணுவான
புராணநூல்
35
திருமறையோர்
புராணமவை
பதின்மூன்று
சிவவேதியர்
அரனை
வழிபட்ட
புராணமோ
ரிரண்டு
குரைகழல்
மாத்திரரொன்று
அறுவர்
முடிமன்னர்
முறுநிலமன்னர்
ஐவர்
வணிகர்குலத்தைவர்
இருமை
நெறி
வேளாளர்
பதின்மூவர்
இடையர்
இருவர்
சாலியர்
குயவர்
தயிலவினையாளர்
பரதவர்கள்
சான்றார்
வண்ணார்
சிலைமறவர்
நீசர்
பாணர்
இவர்
ஓர்ஒருவராம்
பகருங்காலே
36
அறுதிபெற
திருமரபு
குறித்துரையா
புராணம்
அவைகள்
ஒரு
பதின்மூன்று
திருக்கூட்டந்தன்னில்
மறுவிலவர்
பதியறிந்த
கதையிரண்டு
வந்த
மரபறிந்த
கதையிரண்டு
பேரறிந்த
கதைஒன்று
உறுமரபு
தெரியா
புராணமவை
யோரேழ்
ஊர்அறியா
கதை
ஏழு
பேரறியா
கதைஎட்டு
இறுதி
யிலக்கங்கண்ட
திருக்கூட்ட
மொன்றெண்ணித்தனை
என்றறியா
திருக்கூட்டம்
எட்டே
37
தில்லை
மறையோர்
கலயர்
முருகர்
பசுபதியார்
சிறப்புலியார்
கணநாதர்
பூசலை
சண்டேசர்
கல்விநிறை
சோமாசிமாறர்
நமிநந்தி
கவுணியனார்
அப்பூதி
நீலநக்கராக
செல்வமறையோர்
காதை
பதின்முன்று
சிவவேதியர்
காதை
இரண்டு
புகழ்த்துணையார்
முப்போதும்
வல்லபடி
சிவனை
அருச்சிப்பார்கள்
மாமாத்திரர்
மரபில்
சிறுத்தொண்டர்
ஒருவர்
முடிமன்னர்
38
அறுவரெவரவர்
கோச்செங்கோட்சோழர்
புகழ்ச்சோழர்
அருள்மானி
இடங்கழியார்
நெடுமாறர்
சேரர்
குறுநில
மன்னவர்
ஐவர்
நரசிங்கமுனையர்
குற்றுவனார்
கழற்சிங்கர்
மெய்பொருள்
ஐயடிகள்
முறைமையில்
வணிகரில்
ஐவர்
காரைக்காலம்மை
மூர்த்தி
கலிக்கம்பர்
அமர்நீதி
இயற்பகையார்
திறமைவிரி2
வேளாளர்
பதின்
முவர்
மூர்க்கர்
செருத்துணையார்
வாயிலார்
கோடபூலியார்
சத்தி
பா.பே.திறமைபுரி2
39
தாயனார்
இளையான்தன்
குடிமாறர்
அரசு
சாக்கியர்
கஞ்சாறர்
விறல்மிண்டர்
முனையடுவார்
ஏயர்கோன்
கலிக்காமர்
கோபாலர்
மரபிலிருவர்
திருமுலர்
ஆனாயர்
குயவர்
சேயபுகழ
திருநீலகண்டனார்
பாணர்
திருமரபில்
திருநீலகண்டத்துப்பாணர்
மேயதிறல்
அதிபத்தர்
பரதவர்
கண்ணப்பர்
வேடர்
மரபினில்
சான்றார்3
ஏனாதிநாதர்
பா.பே.சான்றோர்3
40
நேசனார்
சாலியரில்
திருநாளைப்போவார்
நீசர்
மரபினில்
எங்கள்
திருக்குறிப்புத்தொண்டர்
துசொலிக்கும்
ஏகாலிமரபு
திலதைலத்தொழில்
மரபில்
கலியனார்
மரபு
குறித்துரையாக்4
காசில்கதை
பதின்மூன்று
குலச்சிறையார்
தண்டி
கணம்புல்லர்
எறிபத்தர்
காரியார்
குறும்பர்
தேசுடைய
பத்தர்
பரமனையே
பாடுவார்கள்
சித்தத்தை
சிவன்பால்
வைத்தார்
ஆரூர்
பிறந்தார்
பா.பே.குறித்தறி4
41
செப்பரிய
பொய்யடிமை
இல்லாதார்
மெய்யில்
திருநீறு
பூசுமுனிவர்கள்
யுலகுதன்னில்
அப்பாலும்
அடிசார்ந்தார்
இவரில்
தமிற்
சிலபேர்
ஆய்ந்த
தமிழ்
பேர்
தப்பாத
தெலுங்கர்
சிலர்
மற்றுள
தேசத்தோர்
தவஞ்செய்து
பரகதியை
அடைந்தவர்கள்
சிலபேர்
இப்போதும்
இருந்தரனை
வழிபடுவோர்
சிலபேர்
இனிமேலு
திருமேனி
கொடுவருவோர்
சிலரே
42
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரையர்
திருமூலர்
நெடுமாறர்
மங்கையர்க்கரசி
கரைசேருங்
குலச்சிறையார்
யாழ்ப்பாணர்
குறும்பர்
கணநாதர்
அப்பூதி
சோமாசிமாறர்
உரைசேரும்
இவர்கள்
பதினெருவர்
குருவருளால்
உயர்முத்தி
யடைந்தவர்கள்
எறிபபத்தர்
கலயர்
முருகனார்
கண்ணப்பர்
ஆனாயர்
தாயர்
முர்த்தியார்
சண்டேசர்
திருநாளைப்போவார்
43
சேரனார்
சாக்கியர்
கூற்றுவனார்
தண்டி
சிறப்புலியார்
பசுபதியார்
கலிக்காமர்
கலியர்
காரியார்
அதிபத்தர்
நீலநக்கர்
பூசல்
கணம்புல்லர்
கோட்புலியர்
நமிந்தியடிகள்
சீருடைய
கழற்சிங்கர்
வாயிலார்
தூய
செருத்துணையார்
புகழ்துணையார்
காடவர்
ஐயடிகள்
மூரிநெடு
வேற்
செங்கோட்சோழனாராக
முப்பதுபேர்
சிவலிங்கத்தால்
முத்தியடைந்தார்
44
திருநீலகண்டனார்
இயற்பகையார்
மூர்க்கர்
சிறுத்தொண்டர்
திருக்குறிப்புத்தோண்டர்
விறல்மிண்டர்
அருள்சேரும்
இடங்கழியார்
முனையடுவார்
சத்தி
அமர்நீதி
மெய்ப்பொருளார்
ஏனாதி
நாதர்
கரைசேரும்
புகழ்ச்சோழர்
கஞ்சாறர்
மாறர்
காரைக்காலம்மை
நரசிங்கர்
கலிக்கம்பர்
வருநேசராக
ஒருபத்தொன்பதடியார்
மணிவேடத்தாரை
வழிபட்டரனை
யடைந்தார்
45
கவுணியர்
நாவுக்கரசர்
பேயார்
இம்மூவர்
கற்கும்
இயல்
இசைவல்லோர்
இசைத்தமிழ்
நூல்வல்லோர்
பவமணுகா
திருநாளைப்போவார்
ஆனாயர்
பாணர்
பரமனையே
பாடுவராக
நால்வர்
புவனி
புகழ்
ஐயடிகள்
திருமூலர்
காரி
பொய்யடிமை
இல்லாத
தமிழ்ப்புலவர்
சேரர்
நவமுடைய
இவர்ஐவர்
இயல்
வல்லோர்
நின்ற
நாயன்மார்
தவம்
புரிந்து
நற்கதியை
யடைந்தோர்
46
இல்லறத்தில்
நின்றவர்கள்
திருநீலகண்டர்
இயற்பகை
உள்ளிட்டார்
முர்த்தியார்
அப்பர்
நல்ல
துறவறம்
பிரமசாரிகள்
சண்டேசர்
நானிலத்தில்
அரனடியார்
தங்களுடன்சேர
செல்கதி
பெற்றவர்
ஞான
சம்பந்தருடனே
திருமணத்தில்
ஒருமணமா
சேர்ந்தவர்கள்
அனேகம்
பல்வளஞ்சேர்
ஆரூரருடன்
சேரர்
கையில்
பரிஉகைக்க
உடன்சென்ற
பரிசனமெண்ணிறந்தோர்
47
சிவனடியாருடன்
பகையாய்
முத்தியடைந்தவர்கள்
சேய்ஞலூர்
சண்டேசர்
பிதா
எச்சதத்தன்
கவர்புகழ்சேர்
கோட்புலியார்
உரைத்த
திருவிரையா
கலிபிழைத்த
கிளைபகைத்து5
நரகினைசென்றடைந்தோர்
தவரான6
முர்த்தியார்
இறைவனுக்குச்சாத்துஞ்
சந்தணக்காப்பினை
விலக்கி
அமண
சார்வா
புவிபரந்த
கருநடமன்னவன்
முதலனேகர்
புராணகதை
யினை
பிரித்து
புகல
எளிதலவே
பா.பே.
பிழைத்து5
.
தவராசர்6
48
ஆருரர்
திருத்தொண்ட
தொகையுரத்த
நாளில்
அடுத்தொண்டுசெய்தொண்டர்
சிலர்
அவர்க்கு
முன்னே
பேருர்
மெ
தொண்டுசெய்த
பேர்
சிலபேர்
அவர்க்குப்பிறக
திரத்தொண்டுசெய்யும்பேர்
சிலபேராக
சீருரு
திருத்தொண்டர்
புராணத்திற்
சேர்த்து
சேவையர்
கோன்
சேர்வைசெயு
தொண்டர்
அளவிரந்தோர்
காரூரும்
மணிகண்டர
கவரவர்கள்
செய்த
கைத்தொண்டில்ன்
நிலைகரைகண்டுரைக்க
எளிதலவே
49
ஓருலகோ
ஒருதிசையோ
ஒருபதியோ
தம்மிலோரு
மரபோ
ஒருபெயரோ
ஒரகாலந்தானோ
பேருலகில்
ஒருமைநெறி
தருங்கதையோ
பன்மை
பெருங்கதையோ
பேர்
ஒன்றோ
அல்லவே
இதனை
ஏர்
உலகெலாம்
உணர
தோதர்றகரியவன்
என்றிறைவன்முன்
அடியெடுத்து
கொடுத்தருள
கொண்டு
பாருலகில்
நாமகள்
நின்றெடுத்து
கைநீட்ட
பாடி
முடித்தனர்
தொண்டர்சீர்
பரவவல்லார்
50
கரங்கடலை
கைநீத்து
கொள
எளிது
முந்நீர
கடற்கரையின்7
நொய்மணலை
எண்ணி
அளவிடலாம்
பெருங்கடல்மேல்
வருந்திரையை
ஒன்றிரண்டென்
றெண்ணி
பிரித்தெழுதி
கடையிலக்கம்
பிரித்துவிடலாகும்
தருங்கலின்
மீனை
அளவிடலாகும்
வானத்தாரகையைஅளவிடலாம்
சங்கரன்தாள்
தமது
சிரங்கொள்
திருத்தொண்டர்
புராணத்தை
அளவிட
நஞ்சேக்கிழார
கெளிதலதுதேவர்க்கும்
அரிதே
பா.பே.
கடற்கரைநுண்7
51
அறுவதுபேர்
தனித்திருப்பேர்
கூட்டம்
ஒன்பதாக
அரனடியார்
கதையை
மறுவில்
திருநாவலூர
சிவமறையோர்
குலத்து
வருசடையனார்
மனைவி
இசைஞானி
வயிற்றில்
உறுதிபெற
அவதரித்த
ஆரூரர்
முன்னாள்
உரைசெய்த
திருத்தொண்டத்தொகை
பதிகத்தடைவே
நறைமலிபூம்
பொழில்புடைசூழ்
திருநாரையூரில்
நம்பியாண்டார்
திருவந்தாதியை
கடைபிடித்து
52
காண்டம்
இரண்டா
வகுத்து
கதைபரப்பை
தொகுத்து
கருதரிய
சருக்கங்கள்
பதின்மூன்றா
நிலையிட்டு
ஈண்டுரைத்த
புராணத்தில்
திருவிருத்தம்
நாலாயிர
திருநூற்ஐம்பத்து
மூன்றாக
அமைத்து
சேண்டகையை
திருத்தொண்டர்
புராணமென
புராண
திருமுறைக்கு
திருநாமஞ்
சீர்மைபெற
அமைத்தி
டாண்டகைமை
பெறயெழுதி
மைக்காப்புச்சாத்தி
அழகுபெற
கவளிகையும்
அமைத்ததில்
வைத்ததனபின்
53
சேவைகாவலர்
புராணகதைதொகை
செயநினைந்தெமை
அகன்றபின்
யாவர்
தாம்
அருகிருந்த
பேர்கள்கதைசென்ற
தெவ்வளவிருந்தாங்கு
ஆவதென்னி
வைகள்
அறியவேண்டுமதறிந்து
வாரும்
எனவளவர்கோன்
ஏவினார்
உரிய
தூதர்
தூதறியாமல்
ஒற்றரையு
மேவினான்
54
வென்றி
வேல்வளவன்
அளவறிந்துவர
விட்ட
காளையர்
புராணநூல்
ஒன்று
பாதிகதை
சென்றது
என்று
சிலர்
ஓடினார்
உவந்து
இன்று
நாளைமுடியும்
புராணம்
இனி
என்றுரைத்திட்டு
இறைஞ்சினான்
சென்று
நற்கதைமுடிந்தது
என்று
சிலர்
செம்பியற்குறுதி
செப்பினார்
55
வந்து
சொன்னவர்கள்
அனைவருக்கும்
நவமணிகளுந்துகிலும்
பொனும்
சிந்தி
அள்ளியும்
உவந்து
விசி
உயர்
செம்பொன்
அம்பல
மருங்கில்வாழ்
அந்தி
வண்ணர்
நடமும்
பணிந்து
முதலடி
எடுத்தவர்
கொடுத்திட
புந்தி
செய்து
மகிழ்சேவை
காவலர்
புராணமு
தொழுவன்நான்
எனா
56
வீதிவீதிகள்தொறு
தொறும்
பயணம்
என்று
வென்றி
மணிமுரசறை
தோதி
வேதியர்கள்
எண்ணி
இட்ட
உயர்நாளும்
ஓரையும்
முகூர்த்தமும்
போத
நாடிவரை
புரைகடக்களிறு
பரவி
தேர்
கருவியாள்தர
சாதுரங்கமுடனே
செல
பிளிறுநந்தி
மேல்கொடு
நடந்தனன்
57
தேர்முழக்கொலி
மழை
கடக்கரட
சிந்துர
களிறு
பிளிறுசீர்
ஆர்முழக்கொலி
பரிசெருக்கொலி
பதாதி
வந்தெதிர்
அடர்ந்தெழும்
போர்
முழக்கொலி
சழக்கிலாதுயர்
படைக்கலன்
புணரும்
ஓசைஏழ்
கார்முழக்கொலியின்
எட்டிரட்டிநிரை
கடல்முழக்கென
முழக்கெழ
58
வளவர்கோன்
வரவறிந்த
தில்லைமறையோரும்
வண்ம
மடபதிகளும்
பிளவுகொண்டமதி
நுதல்மடந்தையாரும்
மற்றுமுள
பெரியோர்களும்
களவிலாத
மொழிகொடு
புராணகதை
செய்த
கங்கைகுல
திலகரும்
தளவமாலை
அபயனை
எதிர
தினியசாரஆசிபலசாற்றினார்
59
முண்டமான
திருமுடியும்
இட்ட
திருமுண்டமங்கவசமுந்துணை
குண்டலங்களும்
இரண்டுகாதினுங்
வடிந்தலைந்த
குழையுந்திரு
கண்டமாலை
கரமாலையுஞ்
சிரசுகவின்
விளங்வே
தோண்டர்சீர்
பரவுவான்
அணைந்த
சுபசரிதை
சோழனெதிர்
கண்டனன்
60
கண்டபோதுள
மகிழ்ந்து
தன்னையறியாது
கைகள்
தலைமீதுற
கொண்டவேடம்
அரனடியார்
வேடம்
இது
குறைவிலாத
தவவேடம்
என்
றண்டவாணர்
திருவருளை
யுன்னி
அவர்அடிமை
கொண்ட
பெருமை
நினைந்து
எணடயங்கரசர்
ஏறு
சேவையர்
குலாதி
பாதுகை
இறைஞ்சினான்
61
இறைஞ்சி
அம்பலவர்
பாத
தாமரை
இறைஞ்ச
எண்ணி
வரன்முறையால்
அறஞ்சிறந்த
முனிசேவை
காவலரும்
ஆறைஞ்ஞூறு
மறையோர்களும்
துறஞ்சிறந்த
மடபதிகளுந்தொடர
வந்து
மன்னன்
அரிபிரமர்பால்
மறைஞ்சு
நின்ற
பொருள்
வெளிப்பட
கனகமன்றில்
நின்றபடி
கண்டனன்
62
கண்டகண்அருவி
தாரை
கொள்ள
இருகைகள்
அள்சலிகொள
கசிந்து
எண்டரும்
புளகரோமகூபம்
எழ
இன்பம்
வாரி
கரைபுரளவாய்
விண்ட
தூமொழிகள்
குழற
அன்பினொடு
விம்மிவிம்மி
அருள்மேலிட
தெண்டனாகமுன்
விழுந்தெழுந்து
நனி
செம்பியன்
பரவ
எம்பிரான்
63
சேக்கிழான்
நமது
தொண்டர்சீர்பரவ
நாம்
மகிழ்ந்து
உலகம்
என்று
வாக்கினால்
அடியெடு
துரைத்திட
வரைந்து
நூல்செய்து
முடித்தனன்
காக்கும்
வேல்வளவ
நீஇதைகடிதுகேள்
என
கனக
வெளியிலே8
ஊக்கமான
திருவாக்கெழுந்து
திருச்சிலம்பொலியும்
உடன்எழ
பா.பே.
சபையிலே
8
64
மன்றுளாடி
திருவாய்
மலர்ந்த
மொழியுஞ்
சிலம்பொலியும்
மன்றிலே
நின்ற
மானிடர்
செவிப்புலன்புக
நிறைந்த
தன்றியும்
நிலத்தின்மேல்
ஒன்றிநின்றுயர்
சராசரங்கள்
அடை
கசிந்துருகி
ஓலிட
குன்றிலங்கு
திரள்தோள்
நரேந்திரபதி
குதுகுலித்9துளம்
மகிழ்ற்தனன்
பா.பே.
குதுகுதுத்9
65
தொண்டர்
தொண்டுசெய்
புராணகாதை
மதிசூடுநாதர்
திருவளினால்
விண்ட
நீதிபுனை
சேக்கிழார்முனி
வரித்துரைத்த
காதை
கேட்பதற்கு
அண்டவாணர்
அடியாரெலாங்
கடுகவருக
என்று
திசைதிசை
தொறும்
எண்டயங்கரசன்
ஏடெடு
தெழுதியாளும்
ஓலைகளும்
ஏவினான்
66
கவசமணிந்த
சனங்களு
மிங்கிதமுகம்பி
தவசமுறு
சிவசிந்தையும்
அன்பகலா
மேன்மை
தவசரி
தொழிலுஞ்
சிவசாதனமுஞ்
சார
சிவசமயத்தவர்
யாவரும்
வந்து
திறண்டார்கள்
67
வேதியர்
வேதமுழக்கொலி
வேதத்தை
தமிழால்
ஓதியமூவர்
திருப்பதி
கத்தொலி
ஓவாமல்
பூதியணிந்து
அரகரஎன
அன்பர்
புகழ்ந்தோதும்
காதியல்
பேரொலி
காரொலி
போலொலி
கைத்தேற
68
பூசிப்பவர்
சிலர்
பூசித்தன்பொடு
புனிதன்தாள்
நேசிப்பவர்
சிலர்
பிறவாவரமருள்
நிமலா
என்
றியாசிப்பவர்
சிலர்
திருமறை
எழுதி
களிகூர
வாசிப்பவர்
சிலராக
இருந்து
மகிழ்ந்தார்கள்
69
தெள்ளு
திரைகடல்மீது
மிதந்த
திருத்தோணி
வள்ளலை
அன்புசெய்
அன்பர்
மடங்கள்
தொறும்
பாலர்
மெள்ள
இருந்து
மிழற்று
புராண
விருத்தத்தை
கிள்ளைகள்
பாடி
உரைப்பன
கேட்பன
மெய்ப்பூவை
70
மற்றது
கண்டு
களித்த
நலத்த
மனதோடு
சுற்றிய
மந்திரமாரொடு
தந்திரிமார்சூழ
தெற்றென
வந்து
திரண்டு
முரண்தரு
சீர்நாடு
பெற்றது
செல்வ
மெனத்தனி
யேகை
பொருத்தார்கள்
71
பாடினர்
தும்புரு
நாரதர்
நீடிசை
பாடாநின்று
ஆடினர்
வானில்
அரம்பையர்
அஞ்சலி
எஞ்சாமல்
சூடினர்
மண்ணின்
மடந்தையர்
எந்தை
துணைப்பாதம்
தேடினர்
காலயன்
அன்பர்
நட
தரிசித்தார்கள்
72
சங்கொடு
பேரி
கறங்கிசை
வீணை
தனித்தாளம்
வங்கிய
காளம்
இடக்கை
கடக்கை
மணிக்காளம்
பொங்கிய
பம்பை
வலம்புரி
கண்டை
முதற்
பொற்பார்
மங்கல
துரியம்
எங்கும்
முழுங்கி
வனப்பெய்த
73
வேதியர்
வேள்வி
நெடும்புகை
ஆலயம்
எங்கெங்கும்
காதிய
குங்கலியப்புகை
நீடு
கருப்பாலை
சோதி
நெடும்புகை
தோரணவீதி
தொறு
தோறும்
மாதர்
புகைக்கும்
அகிற்புகை
எங்கும்
வனப்பெய்த
74
ஆடகநாடக
சாலைகள்
முத்தணி
அத்தாணி
மேடை
அரங்கு
களங்கமிலாத
வெளிக்கூடம்
மாடமதிட்கன
மாளிகை
சூளிகை
எங்கெங்கும்
தோடவிழ்
மாலைகள்
பொன்னரி
75
பழுதகல
திருவலகு
விருப்பொடு
பணிமாறி
குழைவுபெற
திகழ்
கோமயநீர்
குளிரச்செய்து
தழைபொதி
தோரணமுங்
கொடியு
துகிலுஞ்
சார்வித்து
அழகுபெற
திருவீதி
புதுக்கியதன்
பின்பு
76
திருநெறி
தமிழ்வல்ல
பேர்கள்
சிவாகமங்கள்
படித்தபேர்
கருநெறிப்பகை
ஞானநூல்
கற்றபேர்
மறைகற்றபேர்
குருநெறிக்குரியோ
ரிலக்கண
இலக்கியங்கள்
குறித்போர்
பெருநெறி
பலகாவியக்கதை
பேசவல்லவர்
அனைவரும்
77
வள்ளலார்
திருநடஞ்செய்
மன்றின்
முன்றில்
மறைவவர்
கோமய
சலத்தால்
மெழுகித்தாபி
தெள்ளரும்
வெண்சுதை
யொழுக்கி
அறுகால்
பீடமி
டதன்மேல்
பசும்பட்டு
விரித்து
மீதே
வெள்ளை
மடித்திட்டு
மதுமலருந்தூவி
விரைநறும்
தூபங்
கொடு
தாதனங்
கற்பித்து
தெள்ளுதமிழ்
சேக்கிழார்
புராணஞ்செய்த
திருமுறையை
அதன்மேல்
வைத்திறைஞ்சி
போற்றி
78
வாழிதிருத்தொண்டர்
புராணத்தை
நீரே
வாசித்து
பொருள்
அருளிச்செய்வீர்
என்று
சோழர்
பெருமான்
முதலாம்
அடியரெல்லாஞ்
சொல்லக்கேட்டு
குன்றைமுனி
மன்றுளாடும்
தாழ்சடையான்
அடிஎடுத்துத்தர
தாஞ்செய்த
சைவக்கதையினை
விளங்க
விரித்துச்சொல்ல
சூழஇரு
தம்பலவ
ரடியா
ரெல்லாம்
சுருதிமொழி
இது
எனக்கைதொழுது
கேட்டார்
79
தாளுடைய
திருச்சிலம்பு
புலம்ப
நடம்புரியு
தன்மை
அரனுக்கிசைந்த
பேர்
வழியினாளும்
ஆளுடைய
பிள்ளையார்
அவதரித்த
நாளும்
அவரழுது
திருஞானம்
அமுது
செய்த
நாளும்
சூளுடை
ஆதிரைநாளாம்
சித்திரை
ஆதிரைநாள்
தொடங்கி
எதிராம்
ஆண்டு
சித்திரை
ஆதிரையின்
நாளுடைய
கதை
முடிப்பம்
என
குன்றைவேந்தர்
நடத்த
அனைவருமிருந்து
கேட்டனர்
நாள்தோறும்
80
சிறப்புடைய
மூவர்முதலிகள்
திருவாய்
மலர்ந்த
திருநெறிய
தமிழ்மூலர்
திருமந்திரமாலை
அறப்பயனாம்
காரைக்கால்
பேயிரட்டைமாலை
அந்தாதி
மூத்தபதிகங்
கழறிற்றறிவார்
மறப்பரிய
பொன்வண்ண
தந்தாதி
திருமும்மணிக்கோவை
தெய்வஉலா
ஐயடிகள்
வெண்பா
உறுப்பாக
திருவிருத்தம்
உடலாக
பொருள்கள்
உயிராக
நடந்த
துலகெலாம்
81
அன்று
முதல்
நாடோ
றும்
அடியார்
அளவிறந்த
பெயர்
வந்தவர்க்ளெல்லாம்
சென்றுறை
திருமடங்கள்
தோறும்
திருவிளக்கங்
கவர்
சாத்த
உள்ளுடைமேற்போர்வை
துன்றிய
செந்நெல்லின்
அடிசில்
கன்னல்
நறுங்
கனிகள்
தூய
அருசுவை
கறிநெய்
தயிர்திரண்ட
பால்தேன்
நன்று
திருப்பண்ணியந்தண்ணீர்
அமுதம்
அடைக்காய்
நரபதி
ஏவலின்
அமைச்சர்
நாடோ
ரும்
நடத்த
82
நலமலியு
திருத்தில்லை
மன்றினில்
நின்றாடும்
நடராசர
கன்று
முதல்
மகபூசை
நடத்தி
அலகில்புகழ்
தில்லைவாழ்
அந்தணர்க்கும்
வெவ்வேறமுதுபடி
கறியமுது
முதலானதெல்லாம்
நலமலி
செங்கோல்
வளவன்
தப்பாமே
நாளும்
நடத்திவர
அரனடியார்
நிரைந்து
பதஞ்சலியும்
புலிமுனியும்
தவம்செய்த
பெரும்பற்ற
புலியூர்
பூலோக
சிவலோகமென
பொலிந்து
தோன்ற
83
மருவு
திருமுறை
சேர்ப்பார்
எழுதுவார்
இருந்து
வாசிப்பார்
பொருளுரைப்பார்
கேடடிருப்பார்
மகிழ்ந்து
சிரமசைத்து
கொண்டாடி
குதுகுலிப்பார்
சிரிப்பார்
தேனிப்பார்
குன்றைமுனி
சேக்கிழார்
செய்த
அரிய
தவத்தினை
நினைப்பார்
அம்பலவர்
முன்னாள்
அடியெடுத்து
கொடுக்க
இவர்
பாடினர்
என்பார்
பெரிய
பராணங்கேட்ட
வளவர்பிரான்
செவிக்கும்
பிடிக்குமோ
இனி
சிந்தாமணி
புரட்டு
என்பார்
84
இத்தகைய
சிறப்புடனே
திருத்தொண்டர்
புராணம்
இருந்தன்பர்
பாராட்ட
நடந்தெதிரா
மாண்டு
சித்திரை
ஆதிரைநாளில்
முடிய
அதுகண்டு
திருத்தொண்டர்
அர
என்னும்
பேரொலியின்
எழுந்துபொங
கத்துதிரை
கடலொலியை
விழுங்கி
முழங்கோ
ரேழ்கடல
லொலியை
கீழ்படுத்தி
பிரமாண்டவெளியை
பொத்தி
இமையவர்
செவியை
நிறைத்துயர
பொங்கி
பொன்னுலகு
கப்பாலும்
புகழ்
பொலிந்ததன்றே
85
திருத்தொண்டர்
புராணம்
எழுதிய
முறையை
மறையோர்
சிவமூல
மந்திரத்தால்
அருச்சனை
செய்திறைஞ்சி
இருக்கு
முதல்
மறைநான்கில்
இன்று
முதலாக
இதுவும்
ஒரு
தமிழ்வேதம்
ஐந்தாவதென்று
கருத்திருத்தி
அமுதடைக்காய்
நறுந்தூபதீபம்
கவரி
குடை
கண்ணாடி
ஆலத்திநீறு
பரித்தளவு
செய்யக்கண்டு
வளவர்பிரான்
முறையை
பசும்பட்டினாற்
சூழ்ந்து
பொற்கலத்தினில்
இருத்தி
86
செறிய
மதயானை
சிரத்தில்
பொற்கல
தோடெடுத்து
திருமுறையை
இருத்தியபின்
சேவையர்
காவலரை
முறைமை
பெற
ஏற்றி
அரசனுங்கூட
ஏறி
முறைமையினால்
இனைக்கவரி
துணைக்கரத்தால்
வீச
மறைமுழங்க
விண்ணவர்கள்
கற்பகப்புமாரி
பொழி
திருவீதி
வலமாக
வரும்போது
இறைவர்
திருவருளை
நினைந்தட
லரசர்
கோமான்
இதுவன்றோ
நான்செய்த
தவப்பயன்
என்றிசைந்தான்
87
வாரணத்தில்
இவரவரை
கண்ட
திருவீதி
மறுகுதொறு
துய்மைசெய்து
வாழைகளும்
நாட்டி
பூரண
கும்பமும்
அமைத்து
பொரியும்
மிகத்தூவி
பொன்னரிமாலையும்
நறும்பூமாலைகளு
தூக்கி
தோரணங்கள்
நிரைத்து
விரைநறு
தூபம்ஏந்தி
சுடர்விளக்கும்ஏற்றி
அணிமணிவிளக்கும்
ஏந்தி
ஆரணங்கள்
விரித்தோதி
மாமறையொ
ரெதிர்கொண்
டறுகொடுப்ப
வாழ்தெடுத்தார்
அரம்பையர்
களெல்லாம்
88
காவலனாரிவர்
தவரிவர்
காவலர்
கவரி
இடத்தகுமோ
என்பார்
சேவையர்
காவலனார்
சிவமான
சிறப்பிது
நல்ல
சிறப்பென்பார்
தேவரு
வெழுதவொணா
மறையை
தமிழ்செய்து
திருப்பதிகம்
பாடும்
மூவரும்
ஒருமுதலா
யுலகத்து
முளைத்த
முதற்பொருள்
தான்
எனபார்
89
மின்மழை
பெய்தது
மேக
ஒழுங்குகள்
விண்ணவர்
கற்பக
விரைசேர்பூ
நன்மழை
பெய்தனர்
சேவையர்
காவலர்
நாவலரின்புற
நாவார
சொன்மழை
பெய்தனர்
இரவலர்
மிடிகெட
அள்ளி
முகந்தெதிர்
சோழேசன்
பொன்மழை
பெய்தனன்
உருகிய
நெஞ்சொடு
கண்மழை
அன்பர்
பொழிந்தார்கள்
90
மதுர
இராமாயண
கதை
உரைசெய்த
வானமீகி
பகவனும்
ஒப்பல்ல
விதிவழி
பாரதம்
உரைசெய்து
கரைசெய்த
வேத
வியாதனும்
ஒப்பல்ல
சிதைவற
ஆயிரம்
நாவுடன்
அறிவுள
சேட
விசேடனும்
ஒப்பல்ல
பொதியமலை
குறுமுனிவனும்
ஒப்பல
புகழ்புனை
குன்றை
முனிக்கு
என்பார்
91
மெய்யுள
சிவசாதனமும்
வெளிப்பட
வெண்ணீறெழுதிய
கண்ணேறும்
கையு
திகழ்மணிகண்டமும்
ஒளிதரு
கவளிகையும்
புத்தகஏடும்
நையு
திருவுளமழியுந்தொறும்
அரகர
வெனு
நாமமும்
நாமெல்லாம்
உய்யும்படியருள்
கருணையும்
அழகிதென
தொழு
தனருலகவரெல்லாம்
92
பூவை
மற்ந்தனள்
வெண்டாமரை
மயில்
புகல்தரு
சங்கப்புலவோர்
சொல்
பாவை
மறந்தனள்
தேச
சுபாடித
பயனை
மறந்தனள்
பதுமத்தோன்
நாவை
மறந்தனள்
பொதியமலைத்தலை
நண்ணிய
புண்ணிய
முனிவனெனும்
கோவை
மறந்தனள்
சேவையர்
காவலனார்
திருநாவிற்
குடிகொண்டாள்
93
இப்படி
தன்னில்
இம்பரும்
உம்பரும்
ஏனோரும்
அப்படி
சூழ
அரத்திரு
வீதிவலஞ்செய்
தணை
தம்பலமுன்றில்
தப்பற
யானையினின்றும்
இழிந்தரசனும்
உரைசெறி
சேவையர்
கோவும்
முப்புரிநூல்
மறையோ
டணை
தெழுதிய
முறையை
திருமுன்
வைத்தார்
94
அண்டவாணர்
எதிர்
தெண்டனாக
அனைவரும்
விழுந்து
பின்எழுந்துசீர்
கொண்ட
சேவைகுல
திலகரு
கனைவருங்
குறித்தெதிர்
கொடுத்த
பேர்
தொண்டர்சீர்
பரவுவார்
எனப்பெயர்
சுமத்தி
ஞானமுடி
சூட்டிமுன்
மண்டபத்தினி
லிருத்தி
மற்றவரை
வளவர்
பூபதி
வணங்கினான்
95
மூவரோது
திருமறைகளேழு
திருவாதவூரர்
முறைஒன்றிசை
பாவரைந்த
முறைஒன்று
மூலர்
மறைஒன்று
பாசுரமாதியா
கோவைசெய்த
முறைஒன்று
சேவையர்
குலாதி
நீதிமறை
ஒன்றுடன்
பாவைபாகர்
திருவருள்
சிறந்தமுறை
பன்னிரண்டென
வகுத்தபின்
96
தோடுசெய்த
திருநெறிய
செந்தமிழோ
டொக்கும்
என்றுரை
தொடர்ந்து
செ
பேடுசெய்து
நடராசர்
சன்னிதியில்
ஏற்றினார்க
ளிதுபாலிசூழ்
நாடுசெய்த
தவநீடு
குன்றைவள
நகரிசெய்தவ
நிகரிலா
பீடுசெய்த
பகிரதி
குலத்திலகர்
சேக்கிழார்
செய்த
பெருந்தவம்
97
ஆயவேலை
அனபாயன்
இந்நிலைமை
யாதலால்
அனுசர்
பாலறா
வாயர்
எங்குளர்
எனப்பணி
திருமருங்கு
நின்றவர்
விளம்புவார்
தூய
குன்றைநகர்மீது
தம்பெயர்
துலங்க
ஓர்குளம்
அமைத்தபின்
ஏ
யநாகை
யரனார்
திருப்பணி
இயற்றி
அவ்விடை
இருந்தனர்
98
என்று
சொல்ல
அவர்தமை
யழைத்தரசன்
இவரமைச்சரிவர்
பட்டமும்
மன்றல்
மாலைபுனை
தொண்டைமான்
என
வகுத்த
பின்
தமது
மண்டலம்
அன்று
வற்பம்வர
வந்தடைந்தவரை
ஆற்றல்செய்து
தொண்டைமண்டல
நின்றுகாத்த
பெருமான்
என
தமது
பெயரை
எங்கும்
நிறுத்தினார்
99
தொண்டர்சீர்பரவு
சேக்கிழார்
குரிசில்
தூய
தில்லைநகர்
தன்னிலே
பண்டு
மூவர்
பதிகத்துவந்த
அறுபத்து
மூவர்கதை
தனையுணர்ந்து
அண்டவாணர்
அடியார்கள்
தம்முடன்
அருந்தவந்தனில்
இருந்துபின்
இண்டை
வைத்தசடை
அம்பலத்தவர்
எடுத்தபாதநிழல்
எய்தினார்
100
வாழி
தில்லை
மணிமன்று
ளென்றும்
நடமாடும்
அங்கணர்
மலர்ப்பதம்
வாழி
காழிநகர்
வாழவந்த
திருநெறிய
ராதிபதி
வளாளல்தாள்
வாழி
அன்பர்
திரு
நீறுமிட்ட
திருமுண்ட
முந்துவய
கவசமும்
வாழி
குன்றைமுனிசேவையாதிபதி
வாய்மலர்ந்தருள்
புரானமே
101
தேசிலங்கு
முகில்
குன்றையாதிபதி
தொண்டர்சீர்பரவு
சேக்கிழார்
வாசல்
அன்றுமுதல்
இன்று
காறும்
இனிமேலும்
வாழையடி
வாழையாய்
வீசுதென்றல்
மணிமண்டபத்தரசு
வீற்றிருக்கு
முடிமன்னருக்கு
ஈசனன்பர்கள்
புராணமுஞ்சொலி
அமைச்சுமாகி
நலமெய்துமால்
102
அண்டவாணர்
தொழு
தில்லை
அம்பலவர்
அடியெடுத்து
உலகெலாம்
என
தொண்டர்சீர்பரவு
சேக்கிழான்
வரிசைதுன்று
குன்றைநகராதிபன்
தண்டகாதிபதி
திருநெறி
தலைமை
தங்கு
செங்கைமுகில்
பைங்கழல்
புண்டரீகமலர்
தெண்டனிட்டு
வினைபோக்குவார்
பிறவி
நீக்குவார்
பா.பே.பாடபேதம்
103
ஆக
திருவிருத்தம்
103
சிறப்பு
பாயிரம்
திருக்கிளருங்
கயிலைமலை
காவல்
பூண்ட
செல்வமலி
திருநந்தி
மரபில்வந்து
கருக்குழியில்
எமைவீழா
தெடத்தா
கொளுங்
கருணைமிகு
மெய்கண்டதேவர்
தூய
மருக்கிளர்தாள்
பரவும்
அருள்நந்திதேவர்
மகிழும்
மறைஞான
தேவருக்கன்பாகி
இருக்கும்
உமாபதிதேவர்
சேக்கிழார்தம்
இசைபுராணம்
உரைத்தார்
என்ப
மாதோ
இச்சிறப்பு
பாயிரம்
சிலப்பிரதிகளிலில்லை
------------------------------------------------------------------------
19
2004
------------------------------------------------------------------------
சேக்கிழார்
அருளிய
திருத்தொண்டர்
புராணம்
என்ற
பெரிய
புராணம்
-
முதற்
காண்டம்
சருக்கம்
4
மும்மையால்
உலகாண்ட
சருக்கம்
5
திருநின்ற
-
1
-4
5
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
.
.
.
.
.
.
.
2000
...
2000
.
-8
6
5
-8
-
.
.
.
ன
1999
-
2004
.
..
.
------------------------------------------------------------------------
சேக்கிழார்
அருளிய
திருத்தொண்டர்
புராணம்
என்ற
பெரிய
புராணம்
-முதற்
காண்டம்
4
மும்மையால்
உலகாண்ட
சருக்கம்
4.1
மூர்த்தி
நாயனார்
புராணம்
973-
1021
மின்பதிப்பு
4.2
முருக
நாயனார்
புராணம்
1022-1035
மின்பதிப்பு
4.3
உருத்திர
பசுபதி
நாயனார்
புராணம்
1036-1045
மின்பதிப்பு
4.4
திரு
நாளை
போவர்
நாயனார்
புராணம்
1046
-1082
மின்பதிப்பு
4.5
திரு
குறிப்பு
தொண்ட
நாயனார்
புராணம்
1083
-
1210
மின்பதிப்பு
4.6
சண்டேசுர
நாயனார்
புராணம்
1211-
1270
மின்பதிப்பு
5.
திருநின்ற
சருக்கம்
5.1
திருநாவுக்கரசு
சுவாமிகள்
புராணம்
1271-
1699
மின்பதிப்பு
5.2
குலச்சிறை
நாயனார்
புராணம்
1700-1710
மின்பதிப்பு
5.3
பெரு
மிழலை
குறும்ப
நாயனார்
புராணம்
1711
-1721
மின்பதிப்பு
5.4
காரைக்கால்
அம்மையார்
புராணம்
1722-1787
மின்பதிப்பு
5.5
அப்பூதி
அடிகள்
நாயனார்
புராணம்
1788-1832
மின்பதிப்பு
5.6
திரு
நீல
நக்க
நாயனார்
புராணம்
1833-1870
மின்பதிப்பு
5.7
நமிநந்தி
அடிகள்
நாயனார்
புராணம்
1871
-1903
மின்பதிப்பு
------------------------------------------------------------------------
திருச்சிற்றம்பலம்
4.1
மூர்த்தி
நாயனார்
புராணம்
973-
1021
திருச்சிற்றம்பலம்
973
சீர்
மன்னு
செல்வக்குடி
மல்கு
சிறப்பின்
ஓங்கும்
கார்
மன்னு
சென்னி
கதிர்
மாமணி
மாட
வைப்பு
நார்
மன்னு
சிந்தை
பல
நற்றுறை
மாந்தர்
போற்றும்
பார்
மன்னு
தொன்மை
புகழ்
பூண்டது
பாண்டி
நாடு
4.1.1
974
சாயுந்தளிர்
வல்லி
மருங்குல்
நெடு
தடங்கண்
வேயும்
படு
தோளியர்
பண்படும்
இன்சொல்
செய்ய
வாயும்
படும்
நீள்
கரை
மண்
பொருந்தண்
பொருந்தம்
பாயுங்
கடலும்
படும்
நீர்மை
பணித்த
முத்தம்
4.1.2
975
மொய்வைத்த
வண்டின்
செறிகுழல்
முரன்ற
சந்தின்
மை
வைத்த
சோலை
மலயந்தர
வந்த
மந்த
மெய்
வைத்த
காலு
தரும்
ஞாலம்
அளந்த
மேன்மை
தெய்வ
தமிழும்
தரும்
செவ்வி
மணஞ்செயீரம்
4.1.3
976
சூழும்தழ
பங்கயமாக
அ
தோட்டின்
மேலாள்
தாழ்வு
இன்றி
என்றும்
தனி
வாழ்வது
அ
தையல்
ஒப்பார்
யாழின்
மொழியில்
குழல்
இன்னிசையும்
சுரும்பும்
வாழும்
நகரம்
மதுராபுரி
என்பது
ஆகும்
4.1.4
977
சால்பாய
மும்மை
தமிழ்
தங்கிய
அங்கண்
மூதூர்
நூல்
பாய்
இடத்தும்
உள
நோன்றலை
மேதி
பா
பால்
பாய்
முலை
தோய்
மது
பங்கயம்
பாய
எங்கும்
சேல்
பாய்
தடத்தும்
உள
செய்யுள்
மிக்கேறு
சங்கம்
4.1.5
978
மந்தா
நிலம்
வந்து
அசை
பந்தரின்
மாடம்
முன்றில்
பந்தாடிய
மங்கையர்
பங்க
செங்கை
தாங்கும்
சந்தார்
முலை
மேலன
தாழ்
குழை
வாள்
முகப்பொற்
செந்தாமரை
மேலன
நித்திலஞ்
சேர்ந்த
கோவை
4.1.6
979
மும்மை
புவனங்களின்
மிக்கது
அன்றே
அம்
மூதூர்
மெய்ய்ம்மை
பொருளா
தமிழ்
நூலின்
விளங்கு
வாய்மை
செம்மை
பொருளு
தருவார்
திருஆலவாயில்
எம்மை
பவ
தீர்ப்பவர்
சங்கம்
இருந்தது
என்றால்
4.1.7
980
அ
பொற்
பதிவாழ்
வணி
குலத்து
ஆன்ற
தொன்மை
செப்ப
தகு
சீர
குடி
செய்தவஞ்
செய்ய
வந்தார்
எப்பற்றினையும்
அறுத்து
ஏறுகைத்து
ஏறுவார்
தாள்
மெ
பற்று
என
பற்றி
விடாத
விருப்பின்
மிக்கார்
4.1.8
981
நாளும்
பெருங்
காதல்
நயப்புறும்
வேட்கை
யாலே
கேளும்
துணையும்
முதல்
கேடில்
பதங்கள்
எல்லாம்
ஆளும்
பெருமான்
அடி
தாமரை
அல்லது
இல்லார்
மூளும்
பெருக்கு
அன்பு
எனும்
மூர்த்தியார்
மூர்த்தியார்தாம்
4.1.9
982
அந்தி
பிறை
செஞ்சடை
மேல்
அணி
ஆலவாயில்
எந்தைக்கு
அணி
சந்தன
காப்பிட
என்றும்
முட்டா
அந்த
செயலின்
நிலை
நின்று
அடியார்
உவப்ப
சிந்தைக்கு
இனிதாய
திருப்பணி
செய்யும்
நாளில்
4.1.10
983
கான
கடி
சூழ்
வடு
கரு
நாடர்
காவல்
மான
படை
மன்னன்
வலிந்து
நிலம்
கொள்வானாய்
யானை
குதிரை
கருவி
படை
வீரர்
திண்டேர்
சேனை
கடலுங்
கொடு
தென்
திசை
நோக்கி
வந்தான்
4.1.11
984
வந்துற்ற
பெரும்
படை
மண்
புதை
பரப்பி
சந்த
பொதியில்
தமிழ்
நாடு
உடை
மன்னன்
வீரம்
சிந்த
செரு
வென்று
தன்
ஆணை
செலுத்தும்
ஆற்றால்
கந்த
பொழில்
சூழ்
மதுரா
புரி
காவல்
கொண்டான்
4.1.12
985
வல்லாண்மையின்
வண்
தமிழ்
நாடு
வளம்
படுத்தி
நில்லா
நிலை
ஒன்றிய
இன்மையின்
நீண்ட
மேரு
வில்லான்
அடிமை
திறம்
மேவிய
நீற்றின்
சார்பு
செல்லாதரு
கந்தர்
திறத்தினில்
சிந்தை
தாழ்ந்தான்
4.1.13
986
தாழும்
சமண்
கையர்
தவத்தை
மெய்
என்று
சார்ந்து
வீழும்
கொடியோன்
அது
அன்றியும்
வெய்ய
முன்னை
சூழும்
வினையால்
அரவம்
சுடர
திங்களோடும்
வாழும்
சடையான்
அடியாரையும்
வன்மை
செய்வான்
4.1.14
987
செக்கர
சடையார்
விடையார்
திரு
ஆல
வாயுள்
முக்க
பரனார்
திரு
தொண்டரை
மூர்த்தியாரை
மைக்கற்புரை
நெஞ்சுடை
வஞ்சகன்
வெஞ்ச
மண்
போர்
எக்கர்க்குடனாக
இகழ்தன
செய்ய
எண்ணி
4.1.15
988
அந்தம்
இலவாம்
இறை
செய்யவும்
அன்பனார்
தாம்
முந்தை
தம்
முறைமை
பணி
முட்டலர்
செய்து
வந்தார்
தம்
பெருமைக்கு
அளவாகிய
சார்பில்
எம்
தம்
பெரு
மக்களை
யாவர்
தடுக்க
வல்லார்
4.1.16
989
எள்ளும்
செயல்
வன்மைகள்
எல்லை
இல்லாத
செ
தள்ளுஞ்
செயல்
இல்லார்
சந்தன
காப்பு
தேடி
கொள்ளு
துறையும்
அடைத்தான்
கொடும்
கோன்மை
செய்வான்
தெள்ளும்
புனல்
வேணியர்க்கு
அன்பரும்
சிந்தை
நொந்து
4.1.17
990
புன்மை
செயல்வல்
அமண்குண்டரிற்
போது
போக்கும்
வன்மை
கொடும்
பாதகன்
மாய்திட
வாய்மை
வேத
நன்மை
திரு
நீற்று
உயர்
நன்னெறி
தாங்கு
மேன்மை
தன்மை
புவி
மன்னரை
சார்வதென்று
என்று
சார்வார்
4.1.18
991
காய்வுற்ற
செற்றங்
கொடு
கண்டகன்
காப்பவும்
சென்று
ஆய்வுற்ற
கொட்பில்
பகல்
எல்லை
அடங்க
நாடி
ஏய்வுற்ற
நற்சந்தனம்
எங்கும்
பெறாது
சிந்தை
சாய்
உற்றிட
வந்தனர்
தம்பிரான்
கோயில்
தன்னில்
4.1.19
992
நட்டம்
புரிவார்
அணி
நற்றிரு
மெ
பூச்சு
இன்று
முட்டும்
பரிசு
ஆயினும்
தேய்க்கும்
கைமுட்டாது
என்று
வட்டம்
திகழ்
பாறையின்
வைத்து
முழங்கை
தேய்த்தார்
கட்டும்
புறந்தோல்
நரம்பு
என்பு
கரைந்து
தேய
4.1.20
993
கல்லின்
புற
தேய்ந்த
முழங்கை
கலுழ்ந்து
சோரி
செல்லும்
பரப்பு
எங்கணும்
என்பு
திறந்து
முளை
புல்லும்படி
கண்டு
பொறுத்திலர்
தம்பிரான்
ஆனார்
அல்லின்
கண்
எழுந்தது
உவந்து
அருள்
செய்த
வாக்கு
4.1.21
994
அன்பின்
துணிவால்
இது
செய்திடல்
ஐய
உன்பால்
வன்
புன்கண்
விளைத்தவன்
கொண்ட
மண்
எல்லாம்
கொண்டு
முன்
பின்னல்
புகுந்தன
முற்றவும்
நீத்து
காத்து
பின்பு
உன்
பணி
செய்து
நம்
பேர்
உலகு
எய்துக
என்ன
4.1.22
995
இவ்
வண்ணம்
எழுந்தது
கேட்டு
எழுந்து
அஞ்சி
முன்பு
செய்
வண்ணம்
ஒழிந்திட
தேய்ந்த
புண்
ஊறு
தீர்ந்து
கை
வண்ணம்
நிரம்பின
வாசம்
எல்லாம்
கலந்து
மொய்
வண்ண
விளங்கு
ஒளி
எய்தினர்
மூர்த்தியார்
தாம்
4.1.23
996
அ
நாள்
இரவின்
கண்
அமண்
புகல்
சார்ந்து
வாழும்
மன்
ஆகிய
போர்
வடு
கருநாடர்
மன்னன்
தன்னாளும்
முடிந்தது
சங்கரன்
சார்பு
இலோர்க்கு
மின்னாம்
என
நீடிய
மெ
நிலையாமை
வெல்ல
4.1.24
997
இவ்வாறு
உலகத்தின்
இறப்ப
உயர்ந்த
நல்லோர்
மெய்
வாழ்
உலகத்து
விரைந்து
அணைவார்களே
போல்
அவ்வாறு
அரனார்
அடியாரை
அலைத்த
தீயோன்
வெவ்வாய்
நிரயத்து
இடை
விரைந்து
வீந்தான்
4.1.25
998
முழுதும்
பழுதே
புரி
மூர்க்கன்
உலந்த
போதின்
எழுதும்
கொடி
போல்பவர்
உட்பட
ஏங்கு
சுற்றம்
முழுதும்
புலர்வுற்றது
மற்று
அவன்
அன்ன
மாலை
பொழுதும்
புலர்வுற்றது
செங்கதிர்
மீது
மோத
4.1.26
999
அவ்
வேலையில்
அங்கண்
அமைச்சர்கள்
கூடி
தங்கள்
கை
வேறு
கொள்
ஈம
அருங்கடன்
காலை
முற்றி
வை
வேலவன்
தன்
குல
மைந்தரும்
இன்மை
யாலே
செய்
வேறு
வினை
திறம்
சிந்தனை
செய்து
தேர்வார்
4.1.27
1000
தாழும்
செயலின்று
ஒரு
மன்னவன்
தாங்க
வேண்டும்
கூழும்
குடியும்
முதலாயின
கொள்கைத்தேனும்
சூழும்
படை
மன்னவன்
தோள்
இணை
காவல்
இன்றி
வாழும்
தகைத்து
அன்றி
இந்த
வையகம்
என்று
சொன்னார்
4.1.28
1001
பல்
முறை
உயிர்கள்
எல்லாம்
பாலித்து
ஞாலம்
காப்பான்
தன்
நெடும்
குடை
கீழ
தம்
நெறிகளில்
சரிந்து
மன்னரை
இன்றி
வைகும்
மண்ணுலகு
எண்ணுங்
காலை
இன்னுயிர்
இன்றி
வாழும்
யாக்கையை
ஒக்கும்
என்பார்
4.1.29
1002
இவ்
வகை
பலவும்
எண்ணி
இங்கு
இனி
அரசர்
இல்லை
செய்வகை
இதுவே
என்று
தெளிபவர்
சிறப்பின்
மிக்க
மை
வரை
அனைய
வேழம்
கண்
கட்டி
விட்டால்
மற்ற
கை
வரை
கை
கொண்டார்
மண்
காவல்
கொள்வார்
என்று
1003
செம்
மாண்
வினை
அர்ச்சனை
நூல்
முறை
செய்து
தோளால்
இம்
மாநிலம்
ஏந்த
ஓர்
ஏந்தலை
ஏந்துக
என்று
பெய்ம்
மா
முகில்
போல்
மதம்
பாய்
பெருகோடை
நெற்றி
கைம்மாவை
நறு
துகில்
கொண்டு
கண்
கட்டி
விட்டார்
4.1.31
1004
கண்
கட்டி
விடுங்களி
யானை
அ
காவல்
மூதூர்
மண்
கொள்
புற
வீதி
மருங்கு
திரிந்து
போகி
திண்
பொன்
தட
மாமதில்
சூழ்
திரு
ஆல
வாயின்
விண்
பிற்பட
ஓங்கிய
கோபுரம்
முன்பு
மேவி
4.1.32
1005
நீங்கும்
இரவின்
கண்
நிகழ்ந்தது
கண்ட
தொண்டர்
ஈங்கு
எம்
பெருமான்
அருளாம்
எனில்
இந்த
வையம்
தாங்கும்
செயல்
பூண்பன்
என்று
உள்ளம்
தளர்வு
நீங்கி
பூங்கொன்றை
மிலைந்தவர்
கோயில்
புறத்து
நிற்ப
4.1.33
1006
வேழத்து
அரசு
அங்கண்
விரைந்து
நடந்து
சென்று
வாழ்வுற்று
உலகம்
செய்தவத்தினின்
வள்ளலாரை
சூழ்
பொற்
சுடர்
மாமணி
மாநிலம்
தோய
முன்பு
தாழ்வுற்று
எடுத்து
பிடர்
மீது
தரித்தது
அன்றே
4.1.34
1007
மாதங்கம்
எருத்தினில்
வைத்தவர்
தம்மை
காணா
ஏதங்கெட
எண்ணிய
திண்மை
அமைச்சர்
எல்லாம்
பாதங்களின்
மீது
பணிந்து
எழுந்தார்கள்
அப்போது
ஓதங்கிளர்
வேலையை
ஒத்து
ஒலி
மிக்கது
அவ்வூர்
4.1.35
1008
சங்கங்கள்
முரன்றன
தாரைகள்
பேரி
யோடும்
எங்கு
எங்கும்
இயம்பின
பல்லியம்
எல்லையில்ல
அங்கு
மலிந்தன
வாழ்த்தொலி
அம்பொற்
பங்கன்
அருளால்
உலகு
ஆள்பவர்
பாங்கர்
எங்கும்
4.1.36
1009
வெங்க
களிற்றின்
மிசை
நின்றும்
இழிச்சி
வேரித்து
தொங்கல்
சுடர்
மாலைகள்
சூழ்
முடி
சூடு
சாலை
அங்கண்
கொடு
புக்கரி
ஆசனத்து
ஏற்றி
ஒற்றை
திங்கட்குடை
கீழ்
உரிமை
செயல்
சூழ்ந்து
செய்வார்
4.1.37
1010
மன்னு
திசை
வேதியில்
மங்கல
ஆகுதி
கண்
துன்னுஞ்
சுடர்
வன்னி
வளர்த்து
துதைந்த
நூல்
சூழ்
பொன்னின்
கலசங்கள்
குடங்கள்
பூரித்த
தூ
நீர்
உன்னுஞ்
செயல்
மந்திர
யோகர்
நிறுத்தினார்கள்
4.1.38
1011
வந்துற்றெழு
மங்கல
மாந்தர்கள்
தம்மை
நோக்கி
சிந்தை
சிவமே
தெளியும்
திரு
மூர்த்தியார்
தாம்
முந்தை
செயலாம்
அமண்
போய்
முதல்
சைவம்
ஓங்கில்
இந்த
புவி
தாங்கி
இவ்
வின்னரசு
ஆள்வான்
என்றார்
4.1.39
1012
அவ்வாறு
மொழிந்தது
கேட்ட
அமைச்சரோடு
மெய்
வாழ்
தரு
நூல்
அறிவின்
மிகு
மாந்தர்
தாமும்
எவ்வாறு
அருள்
செய்தனை
மற்று
அவை
அன்றி
யாவர்
செய்வார்
பெரியோய்
என
சேவடி
தாழ்ந்து
செப்ப
4.1.40
1013
வையம்
முறை
செய்வென்
ஆகில்
வயங்கு
நீறே
செய்யும்
அபிடேகமும்
ஆக
செழுங்கலன்கள்
ஐயன்
அடையாளமும்
ஆக
அணிந்து
தாங்கும்
மொய்
புன்
சடைமாமுடியே
முடி
ஆவது
என்றார்
4.1.41
1014
என்று
இவ்வுரை
கேட்டலும்
எல்லையில்
கல்வி
யோரும்
வன்
திண்
மதி
நூல்
வளர்
வாய்மை
அமைச்சர்
தாமும்
நன்றிங்கு
அருள்
தான்
என
நற்தவ
வேந்தர்
சிந்தை
ஒன்றும்
அரசாள்
உரிமை
செயலான
உய்த்தார்
4.1.42
1015
மாடு
எங்கும்
நெருங்கிய
மங்கல
ஓசை
மல்க
சூடும்
சடை
மௌலி
அணிந்தவர்
தொல்லை
ஏனம்
தேடுங்
கழலார்
திருஆல
வாய்
சென்று
தாழ்ந்து
நீடுங்களிற்றின்
மிசை
நீள்
மறுகூடு
போந்தார்
4.1.43
1016
மின்னும்
மணி
மாளிகை
வாயிலின்
வேழ
மீது
தன்னின்றும்
இழிந்து
தயங்கு
ஒளி
மண்டபத்தில்
பொன்னின்
அரி
மெல்லணை
சாமரை
காமர்
பூங்கால்
மன்னும்
குடை
நீழல்
இருந்தனர்
வையம்
தாங்கி
4.1.44
1017
குலவு
துறை
நீதி
அமைச்சர்
குறிப்பின்
வை
கலகம்
செய்
அமண்செயல்
ஆயின
கட்டு
நீங்கி
நிலவும்
திரு
நீற்று
நெறி
துறை
நீடு
வாழ
உலகெங்கும்
நிரம்பிய
சைவம்
உயர்ந்து
மன்ன
4.1.45
1018
நுதலின்
கண்
விழித்தவர்
வாய்மை
நுணங்கு
நூலின்
பதம்
எங்கும்
நிறைந்து
விளங்க
பவங்கள்
மாற
உதவும்
திருநீறு
உயர்
கண்டிகை
கொண்ட
வேணி
முதன்
மும்மையினால்
உலகு
ஆண்டனர்
மூர்த்தியார்
தாம்
4.1.46
1019
ஏலம்
கமழ்
கோதையர்
தம்
திறம்
என்றும்
நீங்கும்
சீலங்கொடு
வெம்
புலன்
தெவ்வுடன்
வென்று
நீக்கி
ஞால
தனி
நேமி
நடாத்தி
நலம்
கொள்
ஊழி
காலம்
உயிர்கட்கு
இடர்
ஆன
கடிந்து
காத்து
4.1.47
1020
பாதம்
பர
மன்னவர்
சூழ்ந்து
பணிந்து
போற்ற
ஏதம்
பிணியா
வகை
இவ்
உலகு
ஆண்டு
தொண்டின்
பேதம்
புரியா
அருள்
பேர்
அரசாள
பெற்று
நாதன்
கழல்
சேவடி
நண்ணினர்
அண்ணலாரே
4.1.48
1021
அகல்
பாறையின்
வைத்து
முழங்
கையை
அன்று
தேய்த்த
இகலார்
களிற்று
அன்பரை
ஏத்தி
முருகனாராம்
முகில்
சூழ்
நறுஞ்
சோலையின்
மொய்
ஒளி
மாட
வீதி
புகலூர்
வரும்
அந்தணர்
தம்
திறம்
போற்றல்
உற்றாம்
4.1.49
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
4.2
முருக
நாயனார்
புராணம்
1022
-1035
திருச்சிற்றம்பலம்
1022
தாது
சூழும்
குழல்
மலையாள்
தளிக்கை
மீது
சூழும்
புனல்
கற்றை
வேணி
நம்பர்
விரும்பு
பதி
சோதி
சூழும்
மணி
மௌலி
சோழர்
பொன்னி
திரு
நாட்டு
போது
சூழும்
தடஞ்சோலை
பொய்கை
பூம்
புகலூர்
1023
நாம
மூதூர்
மற்றதனுள்
நல்லோர்
மனம்
போல்
அரவு
அணிந்த
சேம
நிலவு
திரு
நீற்றின்
சிறந்த
வெண்மை
திருந்தொளியால்
யாம
இருளும்
வெளி
ஆக்கும்
இரவே
அல்ல
விரை
மலர்
மேல்
காமர்
மதுவுண்
சிறை
வண்டும்
களங்கம்
இன்றி
விளங்குமால்
4.2.2
1024
நண்ணும்
இசை
தேர்
மது
கரங்கள்
நனை
மென்
சினையின்
மருங்கலைய
வண்ண
மதுர
தேன்
பொழிவ
வாச
மலர்
வாயே
அல்ல
தண்ணென்
சோலை
எம்
மருங்கும்
சாரும்
மடமென்
சாரிகையின்
பண்ணின்
கிளவி
மணிவாயும்
பதிக
செழு
தேன்
பொழியுமால்
4.2.3
1025
வண்டு
பாட
புனல்
தடத்து
மலர்ந்து
கண்ணீர்
அரும்புவன
கொண்ட
வாச
முகை
அவிழ்ந்த
குளிர்
பங்கயங்களே
அல்ல
அண்டர்
பெருமான்
திரு
பாட்டின்
அமுதம்
பெருக
செவி
மடுக்கும்
தொண்டர்
வதன
பங்கயமும்
துளித்த
கண்ணீர்
அரும்புமால்
4.2.4
1026
ஆன
பெருமை
வளஞ்சிறந்த
அந்தண்
புகலூர்
அது
தன்னில்
மான
மறையோர்
குல
மரபின்
வந்தார்
முந்தை
முதல்வர்
ஞான
வரம்பின்
தலை
நின்றார்
நாகம்
புளை
வார்
சேவடி
கீழ்
ஊனம்
இன்றி
நிறை
அன்பால்
உருகு
மனத்தார்
முருகனார்
4.2.5
1027
அடை
மேல்
அலவன்
துயில்
உணர
அலர்
செங்
கமல
வயல்
கயல்கள்
மடை
மேல்
உகளும்
திருப்புகலூர்
மன்னி
வாழு
தன்மையராய்
விடை
மேல்
வருவார்க்கு
ஆளான
மெய்ம்மை
தவத்தால்
அவர்
கற்றை
சடை
மேல்
அணி
திரு
பள்ளி
தாமம்
பறித்து
சாத்துவார்
4.2.6
1028
புலரும்
பொழுதின்
முன்
எழுந்து
புனித
நீரில்
மூழ்கி
போய்
மலரும்
செவ்வி
தம்
பெருமான்
முடிமேல்
வான்
நீர்
ஆறுமதி
உலவும்
மருங்கு
முருகு
உயிர்க்க
நகைக்கும்
பதத்தின்
உடன்
பறித்த
அலகில்
மலர்கள்
வெவ்
வேறு
திருப்பூம்
கூடைகளில்
அமைப்பார்
4.2.7
1029
கோட்டு
மலரும்
நில
நீர்
தோட்டு
மலரும்
மா
சுருதி
மலரு
காட்டு
முறுவல்
நிலவு
அலர
கனக
வரையிற்
பன்னக
நாண்
பூட்டும்
ஒருவர்
திரு
முடி
மேல்
புனையலாகும்
மலர்
தெரிந்து
4.2.8
1030
கொண்டு
வந்து
தனி
இடத்தில்
இருந்து
கோக்கும்
கோவைகளும்
இண்டை
சுருக்கும்
தாமம்
உடன்
இணைக்கும்
வாச
மாலைகளும்
தண்டில்
கட்டும்
கண்ணிகளும்
தாளில்
பிணைக்கும்
பிணையல்களும்
நுண்டாது
இறைக்கும்
தொடையல்களும்
சமைத்து
நுடங்கு
நூன்மார்பர்
4.2.9
1031
ஆங்க
பணிகள்
ஆனவற்றுக்கு
அமைத்த
காலங்களின்
அமைத்து
தாங்கி
கொடு
சென்று
அன்பினொடும்
சாத்தி
வாய்ந்த
அர்ச்சனைகள்
பாங்கில்
புரிந்து
பரிந்துள்ளார்
பரமர்
பதிக
பற்றான
ஓங்கி
சிறந்த
அஞ்செழுத்தும்
ஓவா
நாவின்
உணர்வினார்
4.2.10
1032
தள்ளும்
முறைமை
ஒழிந்திட
இ
தகுதி
ஒழுகும்
மறையவர்
தாம்
தெள்ளு
மறைகள்
முதலான
ஞானம்
செம்
பொன்
வள்ளத்தில்
அள்ளி
அகிலம்
ஈன்று
அளித்த
அம்மை
முலைப்பால்
உடன்
உண்ட
பிள்ளையார்க்கு
நண்பரும்
ஆம்
பெருமை
உடையார்
ஆயினார்
4.2.11
1033
அன்ன
வடிவும்
ஏனமுமாய்
அறிவார்
இருவர்
அறியாமல்
மன்னும்
புகலூர்
உறைவாரை
வர்த்த
மான
வீச்சுரத்து
நன்னர்
மகிழ்ச்சி
மனம்
கொள்ள
நாளும்
பூசை
வழுவாமே
பன்னும்
பெருமை
அஞ்செழுத்தும்
பயின்றே
பணிந்து
பரவினார்
4.2.12
1034
அங்கண்
அமரு
திருமுருகர்
அழகார்
புகலி
பிள்ளையார்
பொங்கு
மணத்தின்
முன்
செய்த
பூசை
அதனால்
புக்கருளி
செங்கண்
அடலேறு
உடையவர்
தாஞ்சிறந்த
அருளின்
பொருள்
அளிக்க
தங்கள்
பெருமான்
அடி
நீழல்
தலையாம்
நிலைமை
சார்வு
உற்றார்
4.2.13
1035
அரவம்
அணிந்த
அரையாரை
அருச்சித்து
அவர்
தம்
கழல்
நிழல்
கீழ்
விரவு
புகலூர்
முருகனார்
மெய்மை
தொண்டின்
திறம்
போற்றி
கரவில்
அவர்
பால்
வருவாரை
கருத்தில்
உருத்திரம்
கொண்டு
பரவும்
அன்பர்
பசுபதியார்
பணிந்த
பெருமை
பகர்
உற்றேன்
4.2.14
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
4.3
உருத்திர
பசுபதி
நாயனார்
புராணம்
1036
-1045
திருச்சிற்றம்பலம்
1036
நிலத்தின்
ஓங்கிய
நிவந்தெழும்
பெரும்
புனல்
நீத்தம்
மலர
தடம்
பணை
வயல்
புகு
பொன்னி
நன்னாட்டு
குலத்தின்
ஓங்கிய
குறைவு
இலா
நிறை
குடி
குழுமி
தலத்தின்
மேம்
படு
நலத்தது
பெரு
திரு
தலையூர்
4.3.1
1037
வான்
அளிப்பன
மறையவர்
வேள்வியின்
வளர்
தீ
தேன்
அளிப்பன
நறுமலர்
செறி
செழுஞ்
சோலை
ஆன்
அளிப்பன
அம்
சுகந்து
ஆடுவார்க்கு
அவ்வூர்
தான்
அளிப்பன
தருமமும்
நீதியுஞ்
சால்பும்
4.3.2
1038
அங்கண்
மா
நகர்
அதன்
இடை
அருமறை
வாய்மை
துங்க
வேதியர்
குலத்தினில்
தோன்றிய
தூயோர்
செங்கண்
மால்
விடையார்
செழும்
பொன்
மலை
வல்லி
பங்கனார்
அடிமை
திறம்
புரி
பசுபதியார்
4.3.3
1039
ஆய
அந்தணர்
அருமறை
உருத்திரம்
கொண்டு
மாயனார்
அறியா
மலர
சேவடி
வழுத்தும்
தூய
அன்பொடு
தொடர்பினில்
இடையறா
சுருதி
நேய
நெஞ்சினர்
ஆகி
அ
தொழில்
தலை
நின்றார்
4.3.4
1040
கரையில்
கம்பலை
புள்
ஒலி
கறங்கிட
மருங்கு
பிரச
மென்
சுரும்பு
அறைந்திட
கரு
வரால்
பிறழும்
நிரை
நெடுங்
கயல்
நீரிடை
நெருப்பு
எழுந்தது
அனைய
விரை
நெகிழ்ந்த
செங்
கமலம்
என்
பொய்கையுள்
மேவி
4.3.5
1041
தெள்ளு
தண்
புனல்
கழுத்தளவு
ஆயிடை
செறிய
உள்ளுற
புக்கு
நின்று
கை
உச்சி
மேல்
குவித்து
தள்ளு
வெண்டிரை
கங்கை
நீர்
ததும்பிய
சடையார்
கொள்ளும்
அன்பினில்
உருத்திரம்
குறிப்பொடு
பயின்றார்
4.3.6
1042
அரு
மறை
பயன்
ஆகிய
உருத்திரம்
அதனை
வரு
முறை
பெரும்
பகலும்
எல்லியும்
வழுவாமே
திருமலர
பொருட்டு
இருந்தவன்
அனையவர்
சில
நாள்
ஒருமை
உய்ந்திட
உமை
இடம்
மகிழ்ந்தவர்
உவந்தார்
4.3.7
1043
காதல்
அன்பர்
தம்
அரும்
தவ
பெருமையும்
கலந்த
வேத
மந்திர
நியதியின்
மிகுதியும்
விரும்பி
ஆதி
நாயகர்
அமர்ந்து
அருள்
செய்ய
மற்றவர்
தாம்
தீது
இலா
நிலை
சிவபுரி
எல்லையில்
சேர்ந்தார்
4.3.8
1044
நீடும்
அன்பினில்
உருத்திரம்
ஓதிய
நிலையால்
ஆடு
சேவடி
அருகுற
அணைந்தனர்
அவர்க்கு
பாடு
பெற்ற
சீர்
உருத்திர
பசுபதியாராம்
கூடு
நாமமும்
நிகழ்ந்தது
குவலயம்
போற்ற
4.3.9
1045
அயில்
கொள்
முக்குடுமி
படையார்
மருங்கு
அருளால்
பயில்
உருத்திர
பசுபதியார்
திறம்
பரசி
எயில்
உடை
தில்லை
எல்லையில்
நாளை
போவாராம்
செயலுடைப்புற
திருத்தொண்டர்
திறத்தினை
மொழிவாம்
4.3.10
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
4.4
திரு
நாளை
போவர்
நாயனார்
புராணம்
1046-
1082
திருச்சிற்றம்பலம்
1046
பகர்ந்துலகு
சீர்
போற்றும்
பழை
வளம்
பதியாகும்
திகழ்ந்த
புனற்
கொள்ளிடம்
பொன்
செழுமணிகள்
திரை
கரத்தால்
முகந்து
தர
இரு
மருங்கும்
முளரி
மலர
கையேற்கும்
அகல்
பணை
நீர்
நன்னாட்டு
மேற்காநாட்டு
ஆதனூர்
4.4.1
1047
நீற்றலர்
பேர்
ஒளி
நெருங்கும்
அப்பதியின்
நிறை
கரும்பின்
சாற்று
அலைவன்
குலை
வயலில்
தகட்டு
வரால்
எழ
பகட்டேர்
ஆற்றலவன்
கொழு
கிழித்த
சால்
வழி
போய்
அசைந்து
ஏறி
சேற்றலவன்
கரு
உயிர்க்க
முருகுயிர்க்கும்
செழுங்
கமலம்
4.4.2
1048
நனை
மருவுஞ்
சினை
பொதுளி
நறு
விரை
சூழ்
செறி
தளிரில்
தினகர
மண்டலம்
வருடுஞ்
செழு
தருவின்
குலம்
பெருகி
கனமருவி
அசைந்து
அலை
களி
வண்டு
புடை
சூழ
புனல்
மழையோ
மதுமழையோ
பொழிவு
ஒழியா
பூஞ்சோலை
4.4.3
1049
பாளை
விரி
மணங்
கமழும்
பைங்காய்
வன்
குலைத்தெங்கின்
தாளதிர
மிசை
முட்டி
தடம்
கிடங்கின்
எழப்பாய்ந்த
வாளை
புதை
சொரிந்த
பழமிதப்ப
வண்
பலவின்
நீளமுதிர்
கனி
கிழி
தேன்
நீத்தத்தில்
எழுந்துகளும்
4.4.4
1050
வயல்
வளமும்
செயல்
படு
பை
துடவையிடை
வருவளமும்
வியலிடம்
எங்கணும்
நிறைய
மிக்க
பெரும்
திருவினாம்
புயலடையும்
மாடங்கள்
பொலிவு
எய்த
மலியுடைத்தாய்
அயலிடை
வேறு
அடி
நெருங
குடி
நெருங்கி
உளது
அவ்வூர்
4.4.5
1051
மற்றவ்வூர்
புறம்
பணையின்
வயல்
மருங்கு
பெரும்
குலையில்
சுற்றம்
விரும்பிய
கிழமை
தொழில்
உழவர்
கிளை
துவன்றி
பற்றிய
பைங்
கொடி
சுரை
மேல்
படர்ந்த
பழம்
கூரையுடை
புற்குரம்பை
சிற்றில்
பல
நிறைந்து
உளதோர்
புலைப்பாடி
4.4.6
1052
கூருகிர்
மெல்லடி
அலகின்
குறும்
பார்ப்பு
குழு
சுழலும்
வார்
பயில்
முன்றிலில்
நின்ற
வள்ளுகிர்
நாய்
துள்ளு
பறழ்
கார்
இரும்பின்
சரி
செறிகை
கரும்
சிறார்
கவர்ந்து
ஓட
ஆர்
சிறு
மென்
குரைப்படக்கும்
அரைக்கு
அசைத்த
இருப்பு
மணி
4.4.7
1053
வன்
சிறு
தோல்மிசை
உழத்தி
மகவு
உறக்கும்
நிழல்
மருதும்
தன்
சினை
மென்
பெடையொடுங்கு
தடங்குழிசி
புதை
நீழல்
மென்
சினைய
வஞ்சிகளும்
விசி
பறை
தூங்கின
மாவும்
புன்றலை
நா
புனிற்று
முழை
புடைத்து
எங்கும்
உடைத்து
1054
செறிவலி
திண்
கடைஞர்
வினை
செயல்புரிவை
கறை
யா
குறி
அளக்க
உளைக்கும்
செங்
குடுமி
வாரண
சேக்கை
வெறி
மலர
தண்
சினை
காஞ்சி
விரி
நீழல்
மருங்கு
எல்லாம்
நெறி
குழல்
புன்
புலை
மகளிர்
நெற்
குறு
பாட்டு
ஒலி
பரக்கும்
4.4.9
1055
புள்ளும்
தண்
புனல்
கலிக்கும்
பொய்கையுடை
புடை
எங்கும்
தள்ளும்
தாள்
நடை
அசை
தளை
அவிழ்
பூங்குவளை
மது
விள்ளும்
பைங்
குழல்
கதிர்
நெல்
மிலைச்சிய
புன்
புலைச்சியர்கள்
கள்ளுண்டு
களி
தூங
கறங்கு
பறையும்
கலிக்கும்
4.4.10
1056
இப்படித்து
ஆகிய
கடைஞர்
இருப்பின்
வரைப்பினின்
வாழ்வார்
மெய்ப்பரிவு
சிவன்
கழற்கே
விளைத்த
உணர்வொடும்
வந்தார்
அப்பதியில்
ஊர்
புலைமை
ஆன்ற
தொழில்
தாயத்தார்
ஒப்பிலவர்
நந்தனார்
என
ஒருவர்
உளர்
ஆனார்
4.4.11
1057
பிறந்து
உணர்வு
தொடங்கிய
பின்
பிறை
கண்ணி
பெருந்தகைபால்
சிறந்த
பெரும்
காதலினால்
செம்மை
புரி
சிந்தையராய்
மறந்தும்
அயல்
நினைவு
இன்றி
வரு
பிறப்பின்
வழி
வந்த
அறம்
புரி
கொள்கையராயே
அடித்தொண்டின்
நெறி
நின்றார்
4.4.12
1058
ஊரில்
விடும்
பறை
துடைவை
உணவுரிமையாக்கொண்டு
சார்பில்
வரும்
தொழில்
செய்வார்
தலை
நின்றார்
தொண்டினால்
கூரிலைய
மு
குடுமி
படை
அண்ணல்
கோயில்
தொறும்
பேரிகை
முதலாய
மு
கருவி
பிறவினுக்கும்
4.4.13
1059
போர்வை
தோல்
விசி
வார்
என்று
இனையனவும்
புகலும்
இசை
நேர்
வைத்த
வீணைக்கும்
யாழுக்கும்
நிலை
வகையில்
சேர்வுற்ற
தந்திரியும்
தேவர்
பிரான்
அர்ச்சனை
கட்கு
ஆர்வத்தின்
உடன்
கோரோசனையும்
இவை
அளித்து
உள்ளார்
4.4.14
1060
இவ்
வகையில்
தந்தொழிலின்
இயன்ற
வெலாம்
எவ்விடத்தும்
செய்வனவும்
கோயில்களில்
திரு
வாயில்
புறம்
நின்று
மெய்
விரவு
பேரன்பு
மிகுதியினால்
ஆடுதலும்
அவ்வியல்பில்
பாடுதலுமாய்
நிகழ்வார்
அந்நாளில்
4.4.15
1061
திரு
புன்கூர
சிவலோகன்
சேவடிகள்
மிக
நினைந்து
விருப்பினோடும்
தம்
பணிகள்
வேண்டுவன
செய்வதற்கே
அருத்தியினால்
ஒருப்பட்டு
அங்கு
ஆதனூர்
தனில்
நின்றும்
வருத்தமுறுங்
காதலினால்
வந்து
அவ்வூர்
மருங்கணைந்தார்
4.4.16
1062
சீர்
ஏறும்
இசை
பாடி
திரு
தொண்டர்
திரு
வாயில்
நேரே
கும்பிட
வேண்டும்
என
நினைந்தார்க்கு
அது
நேர்வார்
கார்
ஏறும்
எயில்
புன்
கூர
கண்ணுதலார்
திரு
முன்பு
போரேற்றை
விலங்க
அருள்
புரிந்து
அருளி
புலப்படுத்தார்
4.4.17
1063
சிவலோகம்
உடையவர்
தம்
திரு
வாயில்
முன்னின்று
பவ
லோகம்
கடப்பவர்
தம்
பணிவிட்டு
பணிந்து
எழுந்து
சுவலோடுவார்
அலை
போவார்
பின்
பொரு
சூழல்
அவலோடும்
அடுத்தது
கண்டு
ஆதரித்து
குளம்
தொட்டார்
4.4.18
1064
வடம்
கொண்ட
பொன்
இதழி
மணி
முடியார்
திரு
அருளால்
தடம்
கொண்ட
குளத்து
அளவு
சமைத்து
அதற்பின்
தம்
பெருமான்
இடம்
கொண்ட
கோயில்
புறம்
வலம்
கொண்டு
பணிந்து
எழுந்து
நடம்
கொண்டு
விடை
தம்
பதியில்
நண்ணினார்
1065
இ
தன்மை
ஈசர்
மகிழ்
பதி
பலவும்
சென்று
இறைஞ்சி
மெ
திரு
தொண்டு
செய்து
விரவுவார்
மிக்கு
எழுந்த
சித்தமொடு
திரு
தில்லை
திரு
மன்று
சென்று
இறைஞ்ச
உய்த்த
பெருங்
காதல்
உணர்வு
ஒழியாது
வந்து
உதிப்ப
4.4.20
1066
அன்று
இரவு
கண்
துயிலார்
புலர்ந்து
அதற்பின்
அங்கு
எய்த
ஒன்றியணை
தரு
தன்மை
உறு
குலத்தோடு
இசைவு
இல்லை
என்று
இதுவும்
எம்பெருமான்
ஏவல்
என
போக்கு
ஒழிவார்
நன்றுமெழுங்
காதல்
மிக
நாளை
போவேன்
என்பார்
4.4.21
1067
.
நாளை
போவேன்
என்று
நாள்கள்
செல
தரியாது
பூளை
பூவாம்
பிறவி
பிணிப்பு
ஒழி
போவாராய்
பாளை
பூங்கமுகுடுத்த
பழம்
பதியின்
நின்றும்
போய்
வாளை
போத்து
எழும்
பழனஞ்
சூழ்
தில்லை
மருங்கணைவார்
4.4.22
1068
செல்கின்ற
போழ்து
அந
திரு
எல்லை
பணிந்து
எழுந்து
பல்கும்
செந்தீ
வளர்த்த
பயில்
வேள்வி
எழும்
புகையும்
மல்கு
பெரும்
இடையோதும்
மடங்கள்
நெருங்கினவும்
கண்டு
அல்கும்
தம்
குலம்
நினைந்தே
அஞ்சி
அணைந்திலர்
நின்றார்
4.4.23
1069
நின்றவர்
அங்கு
எய்தற்கு
அரிய
பெருமையினை
நினைப்பார்
முன்
சென்று
இவையும்
கடந்து
ஊர்
சூழ்
எயில்
திருவாயிலை
புக்கார்
குன்று
அனைய
மாளிகைகள்
தொறும்
குலவும்
வேதிகைகள்
ஒன்றிய
மூவாயிரம்
அங்கு
உள
என்பார்
ஆகுகள்
4.4.24
1070
இப்பரிசாய்
இருக்க
எனக்கு
எய்தல்
அரிது
என்று
அஞ்சி
அப்பதியின்
மதில்
புறத்தின்
ஆராத
பெருங்
காதல்
ஒப்ப
அரிதாய்
வளர்ந்து
ஓங்க
உள்
உருகி
கை
தொழுதே
செப்ப
அரிய
திரு
எல்லை
வலங்
கொண்டு
செல்கின்றார்
4.4.25
1071
இவ்
வண்ணம்
இரவு
பகல்
வலம்
செய்து
அங்கு
எய்து
அரிய
அவ்
வண்ணம்
நினைந்து
அழிந்த
அடி
தொண்டர்
அயர்வு
எய்தி
மை
வண்ணத்து
திரு
மிடற்றார்
மன்றில்
நடம்
கும்பிடுவது
எவ்
வண்ணம்
என
நினைந்தே
ஏசறவினெடு
துயில்வார்
4.4.26
1072
இன்னல்
தரும்
இழி
பிறவி
இது
தடை
என்றே
துயில்வார்
அ
நிலைமை
அம்பலத்துள்
ஆடுவார்
அறிந்து
அருளி
மன்னு
திரு
தொண்டர்
அவர்
வருத்தம்
எல்லாம்
தீர்ப்பதற்கு
முன்
அணைந்து
கனவின்
கண்
முறுவலோடும்
அருள்
செய்வார்
4.4.27
1073
இ
பிறவி
போய்
நீங்க
எரியினிடை
நீ
மூழ்கி
முப்புரி
நூல்
மார்பர்
உடன்
முன்
அணைவாய்
என்ன
மொழிந்து
அ
பரிசே
தில்லை
வாய்
அந்தணர்க்கும்
எரி
அமைக்க
மெ
பொருள்
ஆனார்
அருளி
அம்பலத்தே
மேவினார்
4.4.28
1074
தம்
பெருமான்
பணி
கேட்ட
தவ
மறையோர்
எல்லாரும்
அம்பலவர்
திருவாயின்
முன்பு
அச்சமுடன்
ஈண்டி
எம்பெருமான்
அருள்
செய்த
பணி
செய்வோம்
என்று
ஏத்தி
தம்
பரிவு
பெருக
வரும்
திரு
தொண்டர்
பால்
சார்ந்தார்
4.4.29
1075
ஐயரே
அம்பலவர்
அருளால்
இ
பொழுது
அணைந்தோம்
வெய்ய
அழல்
அமைத்து
உமக்கு
தர
வேண்டி
என
விளம்ப
நையும்
மன
திரு
தொண்டர்
நான்
உய்ந்தேன்
என
தொழுதார்
தெய்வ
மறை
முனிவர்களும்
தீ
அமைத்த
படி
மொழிந்தார்
4.4.30
1076
மறையவர்கள்
மொழிந்து
அதன்
பின்
தென்
திசையின்
மதில்
புறத்து
பிறை
உரிஞ்சும்
திருவாயில்
முன்பாக
பிஞ்ஞகர்
தம்
நிறை
அருளால்
மறையவர்கள்
நெருப்பு
அமைத்த
குழி
எய்தி
இறையவர்
தாள்
மனம்
கொண்டே
எரி
சூழ
வலம்
கொண்டார்
4.4.31
1077
கை
தொழுது
நடமாடுங்
கழலுன்னி
அழல்
புக்கார்
எய்திய
அ
பொழுதின்
கண்
எரியின்
பொய்
தகையும்
உருவொழித்து
புண்ணிய
மா
முனி
வடிவாய்
மெய்
திகழ்
வெண்ணூல்
விளங்க
வேணி
முடி
கொண்டு
எழுந்தார்
4.4.32
1078
செந்தீ
மேல்
எழும்
பொழுது
செம்மலர்
வந்து
அந்தணன்
போல்
தோன்றினார்
அந்தரத்து
துந்துபி
நாதம்
வந்து
எழுந்தது
இரு
விசும்பில்
வானவர்கள்
மகிழ்ந்து
ஆர்த்து
பைந்துணர்
மந்தாரத்தின்
பனி
மலர்மாரிகள்
பொழிந்தார்
4.4.33
1079
திருவுடைய
தில்லைவாழ்
அந்தணர்கள்
கை
தொழுதார்
பரவரிய
தொண்டர்களும்
பணிந்து
மனம்
களி
பயின்றார்
அருமறை
சூழ்
திரு
மன்றில்
ஆடுகின்ற
கழல்
வணங்க
வருகின்றார்
திரு
நாளை
போவாராம்
மறை
முனிவர்
4.4.34
1080
தில்லை
வாழ்
அந்தணரும்
உடன்
செல்ல
சென்று
எய்தி
ஒல்லை
மான்
மறி
கரத்தார்
கோபுரத்தை
தொழுது
இறைஞ்சி
ஒல்லை
போய்
உட்புகுந்தார்
உலகு
உய்ய
நடம்
ஆடும்
எல்லையினை
தலைப்பட்டார்
யாவர்
களும்
கண்டிலரால்
4.4.35
1081
அந்தணர்கள்
அதிசயத்தார்
அருமுனிவர்
துதி
செய்தார்
வந்தணைந்த
திரு
தொண்டர்
தம்மை
வினை
மாசு
அறுத்து
சுந்தர
தாமரை
புரையும்
துணை
அடிகள்
தொழுது
இருக்க
அந்தம்
இலா
ஆனந்த
பெரும்
கூத்தர்
அருள்
புரிந்தார்
4.4.36
1082
மாசு
உடம்பு
விட
தீயின்
மஞ்சனம்
செய்து
அருளி
எழுந்து
ஆசில்
மறை
முனியாகி
அம்பலவர்
தாள்
அடைந்தார்
தேசுடைய
கழல்
வாழ்த்தி
திரு
குறிப்பு
தொண்டவிளை
பாசம்
உற
முயன்றவர்தம்
திரு
தொண்டின்
பரிசு
உரைப்பாம்
4.4.37
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
4.5
திரு
குறிப்பு
தொண்ட
நாயனார்
புராணம்
1083
-
1210
திருச்சிற்றம்பலம்
1083
ஏயுமாறு
பல்
உயிர்களுக்கு
எல்லையில்
கருணை
தாய்
ஆனாள்
தனி
ஆயின
தலைவரை
தழுவ
ஆயு
நான்மறை
போற்ற
நின்று
அரும்
தவம்
புரி
தூய
மாதவம்
செய்தது
தொண்டை
நல்
நாடு
4.5.1
1084.
நன்மை
நீடிய
நடுநிலை
ஒழுக்கத்து
நயந்த
தன்மை
மேவிய
தலைமை
சால்
பெருங்குடி
தழைப்ப
வன்மை
ஓங்கு
எயில்
வளம்
பதி
பயின்றது
வரம்பின்
தொன்மை
மேன்மையில்
நிகழ்
பெரும்
தொண்டை
நல்
நாடு
4.5.2
1085.
நற்றிறம்புரி
பழையனூர
சிறுத்தொண்டர்
நவை
வந்து
உற்ற
போது
தம்
உயிரையும்
வணிகனுக்கு
ஒரு
கால்
சொற்ற
மெய்ம்மையும்
தூக்கி
அ
சொல்லையே
காக்க
பெற்ற
மேன்மையில்
நிகழ்ந்தது
பெரும்
தொண்டை
நாடு
4.5.3
1086.
ஆணையாம்
என
நீறு
கண்டு
அடிச்சேரன்
என்னும்
சேண்
உலாவு
சீர
சேரனார்
திருமலை
நாட்டு
வாண்
நிலாவு
பூண்
வயவர்கள்
மைத்துன
கேண்மை
பேண
நீடிய
முறையது
பெரும்
தொண்டை
நாடு
4.5.4
1087.
கறை
விளங்கிய
கண்டர்
பாற்
காதல்
செய்
முறைமை
நிறை
புரிந்திட
நேர்
இழை
அறம்
புரிந்த
அதனால்
பிறை
உரிஞ்சு
எயில்
பதியில்
பெரும்
தொண்டை
நாட்டு
முறைமையாம்
என
உலகினில்
மிகு
மொழி
உடைத்தால்
4.5.5
1088.
தாவில்
செம்மணி
அருவியாறு
இழிவன
சாரல்
பூவில்
வண்டு
இனம்
புது
நறவு
அருந்துவ
புறவம்
வாவி
நீள்
கயல்
வரம்பு
இற
உகைப்பன
மருதம்
நீவி
நித்திலம்
பரத்தியர்
உணக்குவ
நெய்தல்
4.5.6
1089.
குறவர்
பல்
மணி
அரித்து
இதை
விதைப்பன
குறிஞ்சி
கறவை
ஆன்
நிரை
மான்
உடன்
பயில்வன
கானம்
பறவை
தாமரை
இருந்து
இற
வருந்துவ
பழனம்
சுறவ
முள்
மருப்பு
அணங்கு
அயர்வன
கழி
சூழல்
4.5.7
1090.
கொண்டல்
வானத்தின்
மணி
சொரிவன
குல
வரைப்பால்
தண்டு
உணர
கொன்றை
பொன்
சொரி
தள
வயற்பால்
வண்டல்
முத்த
நீர்
மண்டு
கால்
சொரிவன
வயற்பால்
கண்டல்
முன்
துறை
கரி
சொரி
வனகலங்
கடற்பால்
4.5.8
1091.
தேன்
நிறைந்த
செந்தினை
இடி
தரு
மலை
சீறூர்
பால்
நிறைந்த
புல்
பதத்தன
முல்லை
நீள்
பாடி
தூ
நெல்
அன்னம்
நெய்
கன்னலின்
கனிய
தண்
துறையூர்
மீன்
நிறைந்த
பேர்
உணவின
வேலை
வைப்பு
இடங்கள்
4.5.9
1092.
குழல்
செய்
வண்டு
இனம்
குறிஞ்சி
யாழ்
முரல்வன
முழவு
கார்
கொள
முல்லைகள்
முகைப்பன
முல்லை
மழலை
மென்
கிளி
மருதமர்
சேக்கைய
மருதம்
நிழல்
செய்
கைதை
சூழ்
நெய்தலங்
கழியன
நெய்தல்
4.5.10
1093.
மல்கும்
அப்பெரு
நிலங்களில்
வரை
புணர்
குறிஞ்சி
எல்லை
எங்கணும்
இறவுளர்
ஏனல்
முன்
விளைக்கும்
பல்
பெரும்
புனம்
பயில்வன
படர்
சிறை
தோகை
சொல்லும்
அப்புனங்
காப்பவும்
சுரி
குழல்
தோகை
4.5.11
1094.
அங்கண்
வான்மிசை
அரம்பையர்
கரும்
குழல்
சுரும்பு
பொங்கு
பூண்முலை
கொடிச்சியர்
குழல்
மூழ்கி
போகா
செம்
கண்
மால்
விடையார்
திருக்காளத்தி
என்னும்
மங்குல்
சூழ்
வரை
நிலவிய
வாழ்வினால்
மல்கும்
4.5.12
1095.
பேறு
வேறுசூழ்
இமையவர்
அரம்பையர்
பிறந்து
மாறில்
வேடரும்
மாதரும்
ஆகவே
வணங்கும்
ஆறுசூழ்
சடை
அண்ணலார்
திரு
விடை
சுரமும்
கூறு
மேன்மையின்
மிக்க
தம்
நாட்டு
வண்
குறிஞ்சி
4.5.13
1096
அம்பொன்
வார்
குழல்
கொடிச்சியர்
உடன்
அர
மகளிர்
வம்புலா
மலர
சுனை
படிந்து
ஆடு
நீள்
வரைப்பின்
உம்பர்
நாயகர்
திரு
கழு
குன்றமும்
உடைத்தால்
கொம்பர்
வண்டு
சூழ்
குறிஞ்சி
செய்
தவங்குறை
உளதோ
4.5.14
1097.
கோல
முல்லையும்
குறிஞ்சியும்
அடுத்த
சில்லிடங்கள்
நீல
வாள்
படை
கோட்டங்களும்
கால
வேனிலில்
கடும்
பகல்
பொழுதினை
பற்றி
பாலையும்
சொலல்
ஆவன
உள
பரல்
முரம்பு
4.5.15
1098.
சொல்லும்
எல்லையின்
புறத்தன
துணர
சுரும்பு
அலைக்கும்
பல்
பெரும்
புனல்
கானியாறிடை
இடை
பரந்து
கொல்லை
மெல்
இணர
குருந்தின்
மேற்
படர்ந்த
பூம்பந்தர்
முல்லை
மென்
புதல்
முயல்
உகைத்து
தடங்கு
நீள்
1099.
பிளவு
கொண்ட
தண்
மதி
நுதல்
பேதையர்
எயிற்றை
களவு
கொண்டது
அளவு
என
களவலர்
தூற்றும்
அளவு
கண்டவர்
குழல்
நிறம்
கனியும்
அ
களவை
தளவு
கண்டு
எதிர்
சிரிப்பன
தமக்கும்
உண்டு
என்று
4.5.17
1100.
மங்கையர்க்கு
வாள்
விழியிணை
தோற்ற
மான்
குலங்கள்
எங்கும்
மற்றவர்
இடைக்கு
இடை
மலர
கொடி
அங்கண்
முல்லையின்
தெய்வம்
என்று
அரு
தமிழ்
உரைக்கும்
செங்கண்
மால்
தொழும்
சிவன்
மகிழ்
திரு
முல்லை
வாயில்
4.5.18
1101.
நீறு
சேர்
திரு
மேனியர்
நிலா
திகழ்
முடிமேல்
மாறில்
கங்கை
தான்
அவர்க்கு
மஞ்சனந்தர
அணைந்தே
ஊறு
நீர்
தரும்
ஒளி
மலர
கலிகை
மா
நகரை
வேறு
தன்
பெரு
வைப்பு
என
விளங்கு
மாமுல்லை
4.5.19
1102.
வாச
மென்
மலர்
மல்கிய
முல்லை
சூழ்
மருதம்
வீசு
தெண்டிரை
நதி
பல
மிக்கு
உயர்ந்து
ஓடி
பாசடை
தட
தாமரை
பழனங்கள்
மருங்கும்
பூசல்
வன்
கரை
குளங்களும்
ஏரியும்
புகுவ
4.5.20
1103.
துங்க
மாதவன்
சுரபியின்
திருமுலை
சொரி
பால்
பொங்கும்
தீர்த்தமாய்
நந்தி
மால்
வரை
மிசை
போந்தே
அங்கண்
நித்திலம்
சந்தனம்
அகிலொடு
மணிகள்
பங்க
தடம்
நிறைப்ப
வந்து
இழிவது
பாலி
4.5.21
1104.
பிள்ளை
தைவர
பெருகுபால்
சொரிமுலை
தாய்
போல்
மள்ளர்
வேனிலின்
மணல்
திடர்
பிசைந்து
கை
வருட
வெள்ள
நீர்
இரு
மருங்கு
கால்
வழி
மிதந்து
ஏறி
பள்ள
நீள்
வயல்
பருமடை
உடைப்பது
பாலி
4.5.22
1105.
அனையவாகிய
நதி
பரந்து
அகன்
பணை
மருங்கில்
கனை
நெடும்
புனல்
நிறைந்து
திண்
கரை
பெருங்குளங்கள்
புனை
இருங்கடி
மதகுவாய்
திறந்திட
புறம்
போய்
வினைஞர்
ஆர்ப்பொலி
எடுப்ப
நீர்
வழங்குவ
வியன்கால்
4.5.23
1106.
மாறில்
வண்
பகட்டேர்
பல
நெருங்கிட
வயல்கள்
சேறு
செய்பவர்
செந்நெலின்
வெண்
முளை
சிதறி
நாறு
வார்ப்பவர்
பறிப்பவர்
நடுபவர்
ஆன
வேறு
பல்
வினை
உடை
பெரும்
கம்பலை
மிகுமால்
4.5.24
1107.
வரும்
புனல்
பெரும்
கால்களை
மறித்திட
வாளை
பெருங்குலைப்பட
விலங்குவ
பிறங்கு
நீர
பழனம்
நெருங்கு
சேற்குலம்
உயர்த்துவ
நீள்
கரை
படுத்து
சுருங்கை
நீர்
வழக்கு
அறுப்பன
பரு
வரால்
தொகுதி
4.5.25
1108.
தளைத்த
தடம்
பணை
எழுந்த
செந்தாமரை
தவிசின்
இளைத்த
சூல்
வளை
கண்
படுப்பன
இடை
எங்கும்
விளைத்த
பாசொளி
விளங்கு
நீள்
விசும்படை
ஊர்
கோள்
வளைந்த
மா
மதி
போன்று
உள
மருத
நீர்
வைப்பு
4.5.26
1109.
ஓங்கு
செந்நெலின்
புடையன
உயர்
கழை
கரும்பு
பூங்கரும்பு
அயல்
மிடைவன
பூகம்
அப்பூக
பாங்கு
நீள்
குலை
தெங்கு
பைங்கதலி
வண்
பலவு
தூங்கு
தீங்கனி
சூத
நீள்
வேலிய
சோலை
4.5.27
1110.
நீடு
தண்
பணை
உடுத்த
நீள்
மருங்கின
நெல்லின்
கூடு
துன்றிய
இருக்கைய
விருந்து
எதிர்
கொள்ளும்
பீடு
தங்கிய
பெருங்
குடி
மனை
அறம்
பிறங்கும்
மாடம்
ஓங்கிய
மறுகின
மல்லல்
மூதூர்கள்
4.5.28
1111
தொல்லை
நான்மறை
முதல்
பெரும்
கலையொலி
துவன்றி
இல்லறம்
புரிந்து
ஆகுதி
வேள்வியில்
எழுந்த
மல்கு
தண்
புகை
மழை
தரும்
முகில்
குலம்
பரப்பும்
செல்வம்
ஓங்கிய
திருமறையவர்
செழும்
பதிகள்
4.5.29
1112
தீது
நீங்கிட
தீ
கலியாம்
அவுணற்கு
நதார்
தாம்
அருள்
புரிந்தது
நல்வினை
பயன்
செய்
மாதர்
தோன்றிய
மரபுடை
மறையவர்
வல்லம்
பூதி
சாதனம்
போற்றிய
பொற்பினால்
விளங்கும்
4.5.30
1113.
அருவி
தந்த
செம்
மணிகளும்
புறவில்
ஆய்
மலரும்
பருவி
ஓடைகள்
நிறைந்திழி
பாலியின்
கரையின்
மருவு
கங்கை
வாழ்
சடையவர்
மகிழ்ந்த
மாற்
பேறாம்
பொருவில்
கோயிலும்
சூழ்ந்த
பூம்பணை
மருதம்
4.5.31
1114.
விரும்பு
மேன்மையென்
பகர்வது
விரி
திரை
நதிகள்
அருங்கரை
பயில்
சிவாலயம்
அனேகமும்
அணைந்து
பருங்கை
யானையை
உரித்தவர்
இருந்த
அ
பாசூர்
மருங்கு
சூழ்
தவம்
புரிந்தது
அன்றோ
மற்ற
மருதம்
4.5.32
1115
.
பூ
மரும்
புனல்
வயல்
களம்
பாடிய
பொருநர்
தாமருங்
கிளையுடன்
தட
மென்
மலர்
மிலைந்து
மா
மருங்கு
தண்ணீழலின்
மருத
யாழ்
முரலும்
காமர்
தண்
பணை
புறத்தது
கருங்கழி
நெய்தல்
4.5.33
1116
.
தூய
வெண்
துறை
பரதவர்
தொடுப்பன
வலைகள்
சேய
நீள்
விழி
பரத்தியர்
தொடுப்பன
செருந்தி
ஆய
பேர்
அள
தளவர்கள்
அளப்பன
உப்பு
சாயன்
மெல்லிடை
அளத்தியர்
அளப்பன
தரளம்
4.5.34
1117
.கொடு
வினை
தொழில்
நுளையர்கள்
கொடுப்பன
கொழுமீன்
படு
மணற்
கரை
நுளைச்சியர்
கொடுப்பன
பவளம்
தொடு
கடல்
சங்கு
துறையவர்
குளிப்பன
அவர்
தம்
வடு
வகிர
கண்மங்கையர்
குளிப்பன
மணற்கேணி
4.5.35
1118
.கழி
புனல்
கடல்
ஓதமுன்
சூழ்ந்து
கொண்டு
அணிய
வழி
கரை
பொதி
பொன்னவிழ்ப்பன
மலர
புன்னை
விழிக்கு
நெய்தலின்
விரை
மலர
கட்சுரும்பு
உண்ண
கழிக்கரை
பொதி
சோறு
அவிழ்ப்பன
மடற்கைதை
4.5.36
1119
.
காயல்
வண்
கரை
புரை
நெறி
அடைப்பன
கனி
மு
சேய
தண்ணறுஞ்
செழுமுகை
செறியும்
முண்டகங்கள்
ஆய
நுண்
மணல்
வெண்மையை
மறைப்பன
அன்னம்
தாய
முன்றுறை
சூழல்
சூழ்
ஞாழலின்
தாது
4.5.37
1120
.
வாம்
பெரு
திரைவளாக
முன்
குடி
பயில்
வரைப்பில்
தாம்
பரப்பிய
கயல்களின்
விழி
கயல்
தவிர
காம்பி
நேர்
வரு
தோளியர்
கழி
கயல்
விலை
செய்
தேம்
பொதிந்த
சின்
மழலை
மென்
மொழிய
செவ்வழி
யாழ்
4.5.38
1121
.மருட்கொடு
தொழில்
மன்னவன்
இறக்கிய
வரியை
நெருக்கி
முன்
திருவொற்றியூர்
நீங்க
என்று
எழுதும்
ஒருத்தர்
தம்
பெரும்
கோயிலின்
ஒரு
புறம்
சூழ்ந்த
திரு
பரப்பையும்
உடைய
அ
திரை
கடல்
வரைப்பு
4.5.39
1122
.மெய்
தரும்
புகழ
திரு
மயிலா
புரி
விரை
சூழ்
மொய்
தயங்கு
தண்
பொழில்
திருவான்மியூர்
முதலா
பை
தரும்
பணி
அணிந்தவர்
பதி
எனை
பலவால்
நெய்தல்
எய்த
முன்
செய்த
அம்
நிறை
தவம்
சிறிதோ
4.5.40
1123
.
கோடு
கொண்டு
எழும்
திரை
கடல்
பவள
மென்
கொழுந்து
மாடு
மொய்
வரை
சந்தன
சினை
மிசை
வளரும்
நீடு
நெய்தலும்
குறிஞ்சியும்
புணர்நிலம்
பலவால்
ஆடு
நீள்
கொடி
மாட
மா
மல்லையே
அனைய
4.5.41
1124
.மலை
விழிப்பன
என
வயல்
சேல்
வரை
பாறை
தலையுகைப்பவும்
தளை
செறு
விடை
நெடுங்
கருமான்
குதிப்பன
கரும்
பகட்டேர்
நிகர்ப்பவுமாய்
அலை
புனல்
பணை
குறிஞ்சியோடு
அனைவன
அனேகம்
4.5.42
1125
.புணர்ந்த
ஆனிரை
புற
விடை
குறு
முயல்
பொருப்பின்
அணைந்த
வான்
மதி
முயலினை
இனம்
என
அணைந்து
மணங்கொள்
கொல்லையில்
வரகு
போர்
மஞ்சனம்
வரைக்கார்
இணைந்து
முல்லையும்
குறிஞ்சியும்
கலப்பன
எங்கும்
4.5.43
1126
.கவரும்
மீன்
குவை
கழியவர்
கானவர்க்கு
அளித்து
சிவலும்
சேவலும்
மாறியும்
சிறு
கழிச்சியர்கள்
அவரை
ஏனலுக்கு
எயிற்றியர்
பவள
முத்து
அளந்தும்
உவரி
நெய்தலும்
கானமும்
கலந்துள
ஒழுக்கம்
4.5.44
1127
.அயல்
நறும்
புறவினில்
இடைச்சியர்
அணி
நடையும்
வியன்
நெடும்
பணை
உழத்தியர்
சாயலும்
விரும்பி
இயலும்
அன்னமும்
தோகையும்
எதிர்
வயலும்
முல்லையும்
இயைவன
பலவுள
மருங்கு
4.5.40
1128
.மீளும்
ஓதமுன்
கொழித்த
வெண்
தரளமும்
கமுகின்
பாளை
உக்கவும்
விரவலில்
பரத்தியர்
பணை
மென்
தோளும்
உழத்தியர்
மகளிர்
மாறாடி
முன்
தொகுக்கும்
நீளும்
நெய்தலும்
மருதமும்
கலந்துள
நிலங்கள்
4.5.46
1129
.ஆய
நானிலத்து
அமைதியில்
தத்தமக்கு
அடுத்த
மேய
செய்
தொழில்
வேறு
பல்
குலங்களின்
விளங்கி
தீய
என்பன
கனவிலும்
நினைவு
இலா
சிந்தை
தூய
மாந்தர்
வாழ்
தொண்டை
நாட்டு
இயல்பு
சொல்
வரைத்ததோ
4.5.47
1130
.
இவ்
வளம்
தரு
பெரும்
திருநாட்டிடை
என்றும்
மெய்
வள
தரு
சிறப்பினால்
உலகெலாம்
வியப்ப
எவ்வுகங்களும்
உள்ளது
என்று
யாவரும்
ஏத்தும்
கை
விளங்கிய
நிலையது
காஞ்சி
மா
நகரம்
4.5.48
1131
.ஆன
தொல்
நகர்
அம்பிகை
தம்
பெருமானை
மான
அர்ச்சனை
யால்
ஒரு
காலத்து
வழிபட்டு
ஊனமில்
அறம்
அனேகமும்
உலகுய்ய
வைத்த
மேன்மை
பூண்ட
அ
பெருமையை
அறிந்தவா
விளம்பில்
4.5.49
1132
.வெள்ளி
மால்வரை
கயிலையில்
வீற்று
இருந்து
அருளி
துள்ளு
வார்
புனல்
வேணியர்
அருள்
செ
தொழுது
தெள்ளு
வாய்மையின்
ஆக
திறன்
எலாம்
தெரிய
உள்ளவாறு
கேட்டு
அருளினான்
உலகை
ஆளுடையாள்
4.5.50
1133
.
எண்ணில்
ஆகமம்
இயம்பிய
இறைவர்
தாம்
விரும்பும்
உண்மை
ஆவது
பூசனை
என
உரைத்து
அருள
அண்ணலார்
தமை
அர்ச்சனை
புரிய
ஆதரித்தாள்
பெண்ணின்
நல்லவள்
ஆயின
பெரு
தவ
கொழுந்து
4.5.51
1134
.
நங்கை
உள்
நிறை
காதலை
நோக்கி
நாயகன்
திரு
உள்ளத்து
மகிழ்ந்தே
அங்கண்
எய்திய
முறுவலும்
தோன்ற
அடுத்தது
என்
கொல்
நின்
பால்
என
வினவ
இங்கு
நாத
நீ
மொழிந்த
ஆகமத்தின்
இயல்பினால்
உனை
அர்ச்சனை
புரி
பொங்குகின்றது
என்
ஆசை
என்று
இறைஞ்சி
போகமார்த்த
பூண்
முலையினாள்
போற்ற
4.5.52
1135
.
தேவ
தேவனும்
அது
திருவுள்ளஞ்
செய்து
தென்
திசை
மிக்க
செய்
தவத்தால்
யாவரும்
தனை
அடைவது
மண்
மேல்
என்றும்
உள்ளது
காஞ்சி
மற்று
அதனுள்
மா
அமர்ந்த
நம்
இருக்கையில்
அணைந்து
மன்னு
பூசனை
மகிழ்ந்து
செய்வாய்
என்று
ஏவ
எம்
பெருமாட்டியும்
பிரியா
இசைவு
கொண்டு
எழுந்து
அருளுதற்கு
இசைந்தாள்
4.5.53
1136
.
ஏதமில்
பலயோனி
எண்
பத்து
நான்கு
நூறு
ஆயிரத்து
அதனுள்
பேதமும்
புரந்து
அருளும்
அ
கருணை
பிரான்
மொழிந்த
ஆகம
வழி
பேணி
போது
நீர்மையில்
தொழுதனள்
போத
பொருப்பில்
வேந்தனும்
விருப்பில்
வந்து
எய்தி
மா
தவம்
புரிந்து
அருளுதற்கு
அமைந்த
வளத்தொடும்
பரிசனங்களை
விடுத்தான்
4.5.54
1137
.
துன்னு
பல்லுயிர்
வானவர்
முதலா
சூழ்ந்து
உடன்
செல
காஞ்சியில்
அணை
தன்னை
நேர்
வரும்
பதும
மா
நாகம்
தம்பிராட்டி
தாள்
தலைமிசை
வைத்தே
அன்னையாய்
உலகு
அனைத்தையும்
ஈன்றாய்
அடியனேன்
உறை
பிலம்
அதன்
இடையே
மன்னு
கோயில்
கொண்டு
அருளுவாய்
என்ன
மலை
மடந்தை
மற்று
அதற்கு
அருள்
புரிந்து
4.5.55
1138
.
அங்கு
மண்
உலகத்து
உயிர்
தழைப்ப
அளவில்
இன்பத்தின்
அரு
கரு
விருத்தி
திங்கள்
தங்கிய
புரி
சடையார்க்கு
திருந்து
பூசனை
விரும்பினள்
செய்ய
எங்கும்
நாடவும்
திரு
விளையாட்டால்
ஏக
மா
முதல்
எதிர்ப்படாது
ஒழி
பொங்கு
மா
தவம்
செய்து
காண்பதற்கே
புரிவு
செய்தனள்
பொன்
மலை
வல்லி
4.5.56
1139
.
நெஞ்சம்
ஈசனை
காண்பதே
விரும்பி
நிரந்தரம்
திரு
வாக்கினில்
நிகழ்வது
அஞ்செழுத்துமே
ஆக
ஆளுடைய
அம்மை
செம்மலர
கை
குவித்து
அருளி
தஞ்சம்
ஆகிய
அரும்
தவம்
புரி
தரிப்பரே
அவள்
தனி
பெருங்
கணவர்
வஞ்சம்
நீக்கிய
மாவின்
மூலத்தில்
வந்து
தோன்றினார்
மலை
மகள்
காண
4.5.57
1140
.
கண்ட
போதில்
அப்பெரும்
தவ
பயனாம்
கம்பம்
மேவிய
தம்
பெருமானை
வண்டு
உலாங்
குழல்
கற்றை
முன்
தாழ
வணங்கி
வந்து
எழும்
ஆசை
முன்
பொங
கொண்ட
காதலின்
விருப்பளவு
இன்றி
குறித்த
பூசனை
கொள்கை
மேற்
கொண்டு
தொண்டையங்கனி
வாய்
உமை
நங்கை
தூய
அர்ச்சனை
தொடங்குதல்
புரிவாள்
4.5.58
1141
.
உம்பர்
நாயகர்
பூசனைக்கு
அவர்
தாம்
உரைத்த
ஆகமத்து
உண்மையே
தலை
நின்று
எம்
பிராட்டி
அர்ச்சனை
புரிவதனுக்கு
இயல்பில்
வாழ்
திரு
சேடியரான
கொம்பனார்கள்
பூம்
பிடகை
கொண்டு
அணை
குலவு
மென்
தளிர்
அடி
இணை
ஒதுங்கி
அம்பிகாவன
மாந்திருவனத்தில்
ஆன
தூ
நறும்
புது
மலர்
கொய்தாள்
4.5.59
1142
.
கொய்த
பன்மலர்
கம்பை
மா
நதியில்
குலவு
மஞ்சனம்
நிலவு
மெ
பூச
நெய்
தரும்
கொழும்
தூப
தீபங்கள்
நிறைந்த
சிந்தையில்
நீடிய
அன்பின்
மெய்
தரும்படி
வேண்டின
எல்லாம்
வேண்டும்
போதினில்
உதவ
மெ
பூச
எய்த
ஆகம
விதி
எலாம்
செய்தாள்
உயிர்கள்
யாவையும்
ஈன்ற
எம்
பிராட்டி
4.5.60
1143
.
கரந்தரும்
பயன்
இது
என
உணர்ந்து
கம்பம்
மேவிய
உம்பர்
நாயகர்பால்
நிரந்த
காதல்
செய்
உள்ளத்தளாகி
நீடு
நன்மைகள்
யாவையும்
பெருக
வரம்
தரும்
பொருளாம்
மலை
வல்லி
மாறிலா
வகை
மலர்ந்த
பேர்
அன்பால்
சிரம்
பணிந்து
எழு
பூசை
நாள்
தோறும்
திரு
உளம்
கொள
பெருகியது
அன்றே
4.5.61
1144
.
நாதரும்
பெரு
விருப்பொடு
நயந்து
நங்கை
அர்ச்சனை
செய்யும்
அப்பொழுதில்
காதல்
மிக்கவோர்
திரு
விளையாட்டில்
கனங்குழைக்கு
அருள்
புரிந்திட
வேண்டி
ஓத
மார்
கடல்
ஏழும்
ஒன்று
ஆகி
ஓங்கி
வானமும்
உட்பட
பரந்து
மீது
செல்வது
போல்
வர
கம்பை
வெள்ளம்
ஆம்
திரு
உள்ளமும்
செய்தார்
4.5.62
1145
.
அண்ணலார்
அருள்
வெள்ளத்தை
நோக்கி
அம்
கயல்
கண்ணி
தம்
பெருமான்
மேல்
விண்
எலாம்
கொள
வரும்
பெரு
வெள்ளம்
மீது
வந்துறும்
என
வெரு
கொண்டே
உண்ணிலாவிய
பதைப்புறு
காதலுடன்
திரு
கையால்
தடுத்தும்
நில்லாமை
தண்ணிலா
மலர்
வேணியினாரை
தழுவி
கொண்டனள்
தன்னையே
ஒப்பாள்
4.5.63
1146
.
மலை
குல
கொடி
பரிவுறு
பயத்தால்
மாவின்
மேவிய
தேவ
நாயகரை
முலைக்குவட்டொடு
வளை
கையால்
நெருக்கி
முறுகு
காதலால்
இறுகிட
தழுவ
சிலை
தனி
திருநுதல்
திரு
முலைக்கும்
செ
தளிர
கரங்களுக்கும்
மெத்தெனவே
கொலை
களிற்றுரி
புனைந்த
தம்
மேனி
குழைந்து
காட்டினார்
விழைந்த
கொள்கையினார்
4.5.64
1147
.
கம்பர்
காதலி
தழுவ
மெய்
குழைய
கண்டு
நிற்பவும்
சரிப்பவும்
ஆன
உம்பரே
முதல்
யோனிகள்
எல்லாம்
உயிரும்
யாக்கையும்
உருகி
ஒன்றாகி
எம்
பிராட்டிக்கு
மெல்லியர்
ஆனார்
என்றும்
ஏகம்பர்
என்று
எடுத்து
ஏத்த
வம்புலா
மலர்
நிறைய
விண்
பொழி
கம்பையாறு
முன்
வணங்கியது
அன்றே
4.5.65
1148
.
பூதியாகிய
புனித
நீர்
ஆடி
பொங்கு
கங்கை
தோய்
முடி
சடை
புனைந்து
காதில்
வெண்
குழை
கண்டிகை
தாழ
கலந்த
யோகத்தின்
மருவிய
கருத்தால்
ஆதி
தேவனாராயுமாதவஞ்
செய்
அவ்
வரங்கொலோ
அகிலம்
ஈன்று
அளித்த
மாது
மெ
பயன்
கொடுப்பவே
கொண்டு
வளை
தழும்புடன்
முலை
சுவடு
அணிந்தார்
4.5.66
1149
.
கோதிலா
அமுது
அனையவள்
முலை
குழைந்த
தம்
மணவாள
நல்
கோலம்
மாது
வாழவே
காட்டி
முன்
நின்று
வரங்கள்
வேண்டுவ
கொள்க
என்று
அருள
வேத
காரணராய
ஏகம்பர்
விரை
மலர
செய்ய
தாமரை
கழல்
கீழ்
ஏதம்
நீங்கிய
பூசனை
முடிந்த
தின்மை
தான்
அறிவிப்பதற்கு
இறைஞ்சி
4.5.67
1150
.
அண்டர்
நாயகர்
எதிர்
நின்று
கூறும்
அளவினால்
அஞ்சி
அஞ்சலி
கூப்பி
கொண்ட
இற்றை
என்
பூசனை
இன்னும்
குறை
நிரம்பிட
கொள்க
என்று
அருள
வண்டு
வார்
குழல்
மலை
மகள்
கமல
வதனம்
நோக்கி
அம்மலர
கண்
நெற்றியின்
மேல்
முண்ட
நீற்றர்
நின்
பூசனை
என்றும்
முடிவதில்லை
நம்
பால்
என
மொழிய
4.5.68
1151
.
மாறிலாத
இ
பூசனை
என்றும்
மன்ன
எம்பிரான்
மகிழ்ந்து
கொண்டு
அருளி
ஈறிலாத
இப்பதியினுள்
எல்லா
அறமும்
யான்
செய
அருள்
வேறு
செய்
வினை
திருவடி
பிழைத்தல்
ஒழிய
இங்கு
உளார்
வேண்டின
செயினும்
பேறு
மாதவ
பயன்
கொடுத்து
அருள
பெறவும்
வேண்டும்
என்றனள்
பிறப்பு
ஒழிப்பாள்
4.5.69
1152
.
விடையின்
மேலவர்
மலைமகள்
வேண்ட
விரும்பு
பூசனை
மேவி
வீற்று
இருந்தே
இடையறா
அறம்
வளர்க்கும்
வித்தாக
இக
பர
திரு
நாழி
நெல்
அளித்து
கடையர்
ஆகியும்
உயர்ந்தவர்
காஞ்சி
வாழ்பவர்
தாம்
செய்
தீவினையும்
தடைபடாது
மெ
நெறி
அடைவதற்காம்
தவங்களாகவும்
உவந்து
அருள்
செய்தார்
4.5.70
1153
.
எண்ண
அரும்
பெரும்
வரங்கள்
முன்
பெற்ற
அங்கு
எம்
பிராட்டி
தம்பிரான்
மகிழ்ந்து
அருள
மண்ணின்
மேல்
வழிபாடு
செய்து
அருளி
மனை
அறம்
பெருக்கும்
கருணையினால்
நண்ணும்
மன்னுயிர்
யாவையும்
பல்க
நாடு
காதலின்
நீடிய
வாழ்க்கை
புண்ணிய
திரு
காம
கோட்டத்து
பொலிய
முப்பதோடு
இரண்டு
அறம்
புரக்கும்
4.5.71
1154
.
அலகில்
நீள்
தவத்து
அற
பெரும்
செல்வி
அண்டமாம்
திரு
மனைக்கு
இடும்
தீபம்
உலகில்
வந்து
உறு
பயன்
அறிவிக்க
ஓங்கும்
நாள்
மலர்
மூன்றுடன்
ஒன்று
நிலவ
ஆண்டினுக்கு
ஒரு
முறை
செய்யும்
நீடு
தொன்மையால்
நிறந்த
பேர்
உலகம்
மலர்
பெரும்
திரு
காம
கோட்டத்து
வைத்த
நல்லறம்
மன்னவே
மன்னும்
4.5.72
1155
.
தீங்கு
தீர்க்கும்
நல்
தீர்த்தங்கள்
போற்றும்
சிறப்பினால்
திரு
கா
கோட்டத்தின்
பாங்கு
மூன்றுலகத்தில்
உள்ளோரும்
பரவு
தீர்த்தமாம்
பைம்
புனற்கேணி
வாங்கு
தெண்
திரை
வேல்கை
மேகலை
சூழ்
வையகம்
தனக்கு
எய்திய
படியாய்
ஓங்கு
தன்
வடிவாய்
நிகழ்ந்து
என்றும்
உள்ளது
ஒன்று
உலகாணி
என்று
உளதால்
4.5.73
1156
.
அந்தம்
இன்றி
நல்
அறம்
புரிந்து
அளிக்கும்
அன்னை
தன்
திரு
கா
கோட்டத்தில்
வந்து
சந்திர
சூரியர்
மீது
வழி
கொள்ளாத
தன்
மருங்கு
போலினால்
சந்த
மாதிர
மயங்கி
எம்
மருங்கும்
சாயை
மாறிய
தன்
திசை
மயக்கும்
இந்த
மாநிலத்தவர்
எலாம்
காண
என்றும்
உள்ளது
ஒன்று
இன்றும்
அங்கு
உளதால்
4.5.74
1157
.
கன்னி
நன்னெடுங்
காப்புடை
வரைப்பில்
காஞ்சியாம்
திரு
நதி
கரை
மருங்கு
சென்னியிற்
பிறை
அணிந்தவர்
விரும்பும்
திரு
பெரும்
பெயர்
இருக்கையில்
திகழ்ந்து
மன்னு
வெங்
கதிர்
மீது
எழும்
போதும்
மறித்து
மேற்
கடல்
தலை
விழும்
போதும்
தன்னிழல்
பிரியாத
வண்
காஞ்சி
தானம்
மேவிய
மேன்மையும்
உடைத்தால்
4.5.75
1158
.
மறைகளால்
துதித்து
அரும்
தவம்
புரிந்து
மாறுறிலா
நியமம்
தலை
நின்று
முறைமையால்
வரும்
பூசனை
செய்ய
முனிவர்
வானவர்
முதல்
உயிர்
எல்லாம்
நிறையும்
அன்பினால்
அர்ச்சனை
செய்ய
நீடு
ஆகமங்கள்
அவர்
அவர்க்கு
அருளி
இறைவர்
தாம்
மகிழ்ந்து
அருளிய
பதிகள்
எண்ணிறந்த
அ
திரு
நகர்
எல்லை
4.5.76
1159
.
மன்னு
கின்ற
அ
திருநகர்
வரை
பின்
மண்ணில்
மிக்கதோர்
நன்மை
யினாலே
துன்னும்
யானையை
தூற்றில்
வாழ்
முயல்
முன்
துரக்க
எய்திய
தொலைவு
இல்
ஊக்கத்தால்
தன்னிலத்து
நின்று
அகற்றுதல்
செய்யும்
தானம்
அன்றியும்
தனு
எழும்
தரணி
எ
நிலைத்தினும்
காண்பரும்
இறவா
தானம்
என்று
இவை
இயல்பினில்
உடைத்தால்
4.5.77
1160
.
ஈண்டு
தீவினை
யாவையும்
நீக்கி
இன்பமே
தரும்
புண்ணிய
தீர்த்தம்
வேண்டினார்
தமக்கு
இட்ட
சித்தியதாய்
விளங்கு
தீர்த்தம்
நன்
மங்கல
நீண்ட
காப்புடை
தீர்த்தம்
மூன்று
உலகில்
நிகழ்ந்த
சாருவ
தீர்த்தமு
முதலா
ஆண்டு
நீடிய
தீர்த்தம்
எண்ணிலவும்
அமரர்
நாட்டவர்
ஆடுதல்
ஒழியார்
4.5.78
1161
.
தாளது
ஒன்றினில்
மூன்று
பூ
மலரும்
தமனி
செழும்
தாமரை
தடமும்
நீள
வார்
புனல்
குடதிசை
ஓடி
நீர்
கரக்கு
மா
நதியுடன்
நீடு
நாள்
அலர்ந்து
செங்குவளை
பைங்
கமலம்
நண்பகல்
பகல்
தரும்
பாடலம்
அன்றி
காள
மேகம்
ஒப்பாள்
உறை
வரைப்பில்
கண்
படாத
காயா
புளி
உளதால்
4.5.79
1162
.
சாயை
முன்
பிணிக்கும்
கிணறு
ஒன்று
தஞ்சம்
உண்ணின்
நஞ்சாந்தடம்
மாயை
இன்றி
வந்துள்ளடைந்தார்கள்
வானரத்து
உருவாம்
பிலம்
ஒன்று
மேய
அவ்வுரு
நீங்கிட
குளிக்கும்
விளங்க
பொய்கையும்
ஒன்று
விண்ணவரோடு
ஆய
இன்பம்
உய்க்கும்
பிலம்
ஒன்றோடு
அனைய
ஆகிய
அதிசயம்
பலவால்
4.5.80
1163
.
அஞ்சு
வான்
கரத்தாறு
இழி
மதத்தோர்
ஆனை
நிற்கவும்
அரை
இருள்
திரியும்
மஞ்சு
நீள்வது
போலும்
மா
மேனி
மலர
பதங்களில்
வண்
சிலம்பு
ஒலிப்ப
நஞ்சு
பில்க
எயிற்று
அரவ
வெற்று
தரையின்
நாம
மூன்றிலை
படை
உடை
பிள்ளை
எஞ்சல்
இன்றி
முன்
திரியவும்
குன்றம்
எறிந்த
வேலவன்
காக்கவும்
இசையும்
4.5.81
1164
.
சத்தி
தற்
பரசித்தி
யோகிகளும்
சாதக
தனி
தலைவரும்
முதலா
நித்தம்
எய்திய
ஆயுள்
மெ
தவர்கள்
நீடுவாழ்
திரு
பாடியும்
அனேகம்
சித்தர்
விஞ்சையர்
இயக்கர்
கந்தருவர்
திகழ்ந்து
மன்னுவார்
செண்டுகை
ஏந்தி
வித்த
கரி
மேற்
கொளும்
காரி
மேவும்
செண்டு
அணை
வெளியும்
ஒன்று
உளதால்
4.5.82
1165
.
வந்து
அடைந்தவர்
தம்
உரு
மாய
மற்று
உளாரை
தாம்
காண்பிடம்
உளது
சிந்தை
யோகத்து
முனிவர்
யோகினிகள்
சேரும்
யோக
பீடமும்
உளது
என்றும்
அந்தமில்
அறம்
புரப்பவள்
கோயில்
ஆன
போக
பீடமும்
உளதாகும்
எந்தையார்
மகிழ்
காஞ்சி
நீடு
எல்லை
எல்லை
இல்லன
உள்ள
ஆர்
அறிவார்
4.5.83
1166
.தூண்டு
சோதி
ஒன்று
எழுந்து
இருள்
துரக்கும்
சுரர்கள்
வந்து
சூழ்
உருத்திர
சோலை
வேண்டினார்கள்
தம்
பிறப்பினை
ஒழிக்கும்
மெ
நெறி
கணின்றார்கள்
தாம்
விரும்பி
தீண்டில்
யாவையும்
செம்
பொன்
ஆக்குவது
ஓர்
சிலையும்
உண்டு
உரை
செய்வதற்கு
அரிதால்
ஆண்ட
நாயகி
சமயங்கள்
ஆறும்
அகில
யோனியும்
அளிக்கும்
அ
நகரம்
4.5.84
1167
.என்றும்
உள்ள
இ
நகர்
கலியுகத்தில்
இலங்கு
வேற்கரிகால்
பெருவளத்தோன்
வன்
திறற்புலி
இமயமால்
வரை
மேல்
வைக்க
ஏகுவேன்
தனக்கு
இதன்
வளமை
சென்று
வேடன்
முன்
கண்டு
உரை
செய்யது
இருந்து
காத
நான்கு
உட்பட
வகுத்து
குன்று
போலும்
மா
மதில்
புடை
போக்கி
குடி
இருத்தின
கொள்கையின்
விளங்கும்
4.5.85
1168
.
தண்
காஞ்சி
மென்
சினை
பூம்
கொம்பர்
ஆடல்
சார்ந்து
அசைய
அதன்
மருங்கு
சுரும்பு
தாழ்ந்து
பண்
காஞ்சி
இசை
பாடும்
பழன
வேலி
பணை
மருதம்
புடை
உடைத்தா
பாரில்
நீடும்
திண்
காஞ்சி
நகர்
நொச்சி
இஞ்சி
சூழ்ந்த
செழும்
கிடங்கு
திரு
மறைகள்
ஒலிக்கும்
தெய்வ
வண்
காஞ்சி
அல்குல்
மலை
வல்லி
காக்க
வளர்
கருணை
கடல்
உலகம்
சூழ்ந்தால்
மானும்
4.5.86
1169
.
கொந்தலர்
பூங்
குழல்
இ
கொம்பு
கம்பர்
கொள்ளும்
பூசனை
குறித்த
தானம்
காக்க
மந்திர
மா
மதில்
அகழி
அவர்
தாம்
தந்த
வாய்மை
ஆகம
விதியின்
வகுப்பு
போலும்
அந்தமில்
சீர
காஞ்சியை
வந்து
அடைந்தார்க்கு
அன்றி
அடைகளங்கம்
அறுப்பர்
என்றுஅறிந்து
சூழ
வந்து
அணைந்து
தன்
கறுப்பும்
உவர்ப்பும்
நீக்கும்
மா
கடலும்
போலும்
மலர
கிடங்கு
மாதோ
4.5.87
1170
.ஆங்கு
வளர்
எயிலினுடன்
விளங்கும்
வாயில்
அப்பதியில்
வாழ்
பெரியோர்
உள்ளம்
போல
ஓங்கு
நிலை
தன்மையவாய்
அகிலம்
உய்ய
உமைபாகர்
அருள்
செய்த
ஒழுக்கம்
அல்லால்
தீங்கு
நெறி
அடையாத
தடையும்
ஆகிச்செ
நெறிக்கண்
நிகழ்
வாய்மை
திருந்து
மார்க்கம்
தாங்குலவ
நிலவி
வளர்
ஒளியால்
என்றும்
தட
நெடுவான்
அளப்பன
வாம்
தகைய
வாகும்
4.5.88
1171
.மாறு
பெறல்
அரும்
கனக
மாடம்
நீடு
மணி
மறுகும்
நெடும்
தெருவும்
வளத்தில்
வந்த
ஆறு
பயில்
ஆவண
வீதிகளும்
மற்றும்
அமைந்த
நகர்
அணி
வரைகள்
நடுவு
போக்கி
கூறுபடு
நவ
கண்டம்
அன்றி
மல
கொண்ட
அனேகம்
கண்டம்
ஆகி
அன்ன
வேறு
ஒரு
மண்
உலகு
தனில்
உளதாம்
என்ன
விளங்கிய
மா
லோக
நிலை
மேவிற்று
அன்றே
4.5.89
1172.
பாகம்
மருங்கு
இரு
புடையும்
உயர்ந்து
நீண்ட
படர்
ஒளி
மாளிகை
நிரைகள்
பயில்
மென்
கூந்தல்
தோகையர்
தம்
குழாம்
அலை
தூக்கு
முத்தின்
சுடர
கோவை
குளிர்
நீர்மை
துதைந்த
வீதி
மாகமிடை
ஒளி
தழைப்ப
மன்னி
நீடு
மருங்கு
தாரகை
அலைய
வரம்பில்
வண்ண
மேகமிடை
கிழித்து
ஒழுகும்
தெய்வ
கங்கை
மேல்
நதிகள்
பல
மண்
விளங்கி
ஒக்கும்
1173.
.
கிளர்
ஒளி
செங்கனக
மயந்தானாய்
மாடு
கீழ்
நிலையோர்
நீல
சோபனம்
பூண
கொள
அமைத்து
மீது
ஒருபால்
அன்ன
சாலை
குல
வயிரத்தால்
அமைத்த
கொள்கையாலே
அளவில்
சுடர
பிழம்பு
ஆனார்
தம்மை
தேடி
அகழ்ந்து
ஏனம்
ஆனானும்
அன்னம்
ஆகி
வளர்
விசும்பில்
எழுந்தானும்
போல
நீடு
மாளிகையும்
உள
மற்று
மறுகு
தோறும்
4.5.91
1174.
மின்
பொலி
பன்
மணி
மிடைந்த
தவள
மாடம்
மிசை
பயில்
சந்திர
காந்தம்
விசும்பின்
மீது
பொன்
புரையும்
செக்கர்
நிற
பொழுது
தோன்றும்
புனிற்றி
மதி
கண்டு
உருகி
பொழிந்த
நீரால்
வன்
புலியின்
உரியாடை
திரு
ஏகம்பர்
வளர்சடையும்
இளம்
பிறையும்
கண்டு
கும்பிட்டு
அன்பு
உருகி
மெய்
பொழி
கண்ணீர்
வாரும்
அடியவரும்
அனையவுள
அலகிலாத
4.5.92
1175.
முகில்
உரிஞ்சும்
கொடி
தொடுத்த
முடிய
ஆகும்
முழு
பளிங்கின்
மாளிகைகள்
முற்றும்
சுற்றும்
நிகரில்
சரா
சரங்கள்
எல்லாம்
நிழலினாலே
நிறைதலின்
ஆல்
நிறை
தவஞ்செய்
இ
பாவை
நகில்
உழுத
சுவடும்
வளை
தழும்பும்
பூண்ட
நாயகனார்
நான்கு
முகற்கு
படைக்க
நல்கும்
அகிலயோனிகள்
எல்லாம்
அமைத்து
வைத்த
அரும்
பெரும்
பண்டார
நிலை
அனைய
ஆகும்
4.5.93
1176.
பொன்
களப
மாளிகை
மேல்
முன்றில்
நின்று
பூம்
கழங்கு
மணி
பந்தும்
போற்றி
ஆடும்
வில்
புருவ
கொடி
மடவார்
கலன்கள்
சிந்தி
விழுவனவும்
கெழுவு
துணை
மேவு
மாதர்
அற்பு
முதிர்
கலவியினில்
பரிந்து
சிந்தும்
அணிமணி
சேடியர்
தொகுக்கும்
அவையும்
ஆகி
நற்கனக
மழை
அன்றி
காஞ்சி
எல்லை
நவமணி
மாரியும்
பொழியும்
நாளும்
1177.
பூ
மகளுக்கு
உறையுள்
எனும்
தகைய
ஆன
பொன்
மாட
தரமியங்கள்
பொலிய
நின்று
மா
மகர
குழை
மகளிர்
மைந்தர்
அங்கண்
வந்து
ஏறுமுன்
நறு
நீர்
வண்டல்
ஆட
தூமணி
பொன்
புனை
நாளத்துருத்தி
வீசும்
சுடர்விடு
செங்குங்கும
நீர
துவலை
தோய்ந்த
காமர்
மணி
நாசிகையின்
மருங்கு
தங்கும்
கருமுகில்கள்
செம்முகில்
களாகி
காட்டும்
4.5.95
1178.
இமம்
மலிய
எடுத்த
நெடு
வரைகள்
போல
இலங்கு
சுதை
தவள
மாளிகை
நீள்
கோட்டு
சிமை
அடையும்
சோபான
நிரையும்
விண்ணும்
தெரிவு
அரிய
தூய்மையினால்
அவற்றுள்
சேர்ந்து
தமர்
களுடன்
இழிந்து
ஏறும்
மைந்தர்
மாதர்
தங்களையும்
விசும்பிடை
நின்று
இழியா
நிற்கும்
அமரரையும்
அரமகளிர்
தமையும்
வெவ்வேறு
அறிவரிதாம்
தகைமையன
அனேகம்
அங்கண்
4.5.96
1179.
அரவ
நெடு
தேர்
வீதி
அருகு
மாடத்து
அணிமணி
கோபுரத்து
அயலே
வியல்
வாய்
நீண்ட
விரவு
மரகத
சோதி
வேதி
திண்ணை
விளிம்பின்
ஒளி
துளும்பு
முறை
படி
மீது
ஏறும்
குரவலரும்
குழல்
மடவார்
அடியில்
ஊட்டும்
குழம்பு
அடுத்த
செம்பஞ்சின்
சுவட்டு
கோலம்
பரவை
நெடும்
தரங்கம்
மிசை
விளங்கி
தோன்றும்
பவள
நறும்
தளிர்
அனைய
பலவும்
பரங்கர்
4.5.97
1180.
வேம்பு
சின
களிற்று
அதிர்வும்
மாவின்
ஆர்ப்பும்
வியன்
நெடு
தேர
கால்
இசைப்பும்
விழவுஅறாத
அம்
பொன்
மணி
வீதிகளில்
அரங்கில்
ஆடும்
அரிவையர்
நூபுர
ஒலியோடு
அமையும்
இம்பர்
உம்பரின்
இந்திரன்
களிற்றின்
முழக்கு
தெய்வ
உயர்
இரவி
மா
கலிப்பும்
அயன்
ஊர்தி
தேர்
பம்பிசையும்
விமானத்துள்
ஆடு
தெய்வ
பாவையர்
நூபுர
அரவத்துடனே
பல்கும்
4.5.98
1181.
அருமறை
அந்தணர்
மன்னும்
இருக்கையான
ஆகுதியின்
புகை
அடுத்த
அம்
பொன்
மாட
பெரு
மறுகு
தொறும்
வேள்வி
சாலை
எங்கும்
பெறும்
அவி
பாகம்
கொடுக்கும்
பெற்றி
மேலோர்
வருமுறைமை
அழைக்க
விடு
மந்திரம்
எம்
மருங்கும்
வானவர்
நாயகர்
திரு
ஏகம்பர்
முன்றில்
திருமலி
பொன்
கோபுரத்து
நெருங்கும்
எல்லா
தேவரையும்
அணித்தா
கொண்டு
செல்லும்
4.5.99
1182.
அரசர்
குல
பெரும்
தெருவும்
தெற்றி
முற்றத்து
ஆயுதங்கள்
பயிலும்
வியல்
இடமும்
அங்கண்
புரசை
மத
கரிகளொடு
புரவி
ஏறும்
பொற்புடைய
வீதிகளும்
பொலிய
எங்கும்
விரை
செய்
நறுந்தொடை
அலங்கல்
குமரர்
செய்யும்
வியப்புறு
செய்
தொழில்
கண்டு
விஞ்சை
விண்ணோர்
நிரை
செறியும்
விமான
ஊர்திகளின்
மேலும்
நிலமிசையும்
பல
முறையும்
நிரந்து
நீங்கார்
4.5.100
1183.
வெயில்
உமிழும்
பன்மணி
பூண்
வணிக
மாக்கள்
விரவு
நிதி
வளம்
பெருக்கும்
வெறுக்கை
மிக்க
வயின்
நிலவு
மணி
கடை
மா
நகர்கள்
எல்லாம்
வனப்பு
உடைய
பொருட்குலங்கள்
மலிதலாலே
கயிலை
மலையார்
கச்சி
ஆலயங்கள்
பலவும்
கம்பமுமேவிய
தன்மை
கண்டு
போற்ற
பயிலும்
உருப்பல
கொண்டு
நிதி
கோன்
தங்க
பயில்
அளகாபுரி
வகுத்த
பரிசு
காட்டும்
4.5.101
1184.
விழவு
மலி
திரு
காஞ்சி
வரைப்பின்
வேளாண்
விழு
குடிமை
பெரும்
செல்வர்
விளங்கும்
வேணி
மழ
இள
வெண்
திங்கள்
புனை
கம்பர்
செம்
பொன்
மலைவல்லி
களி
தவளர்
உணவின்
மூலம்
தொழ
உலகு
பெறும்
அவள்
தான்
அருள
பெற்று
தொன்னிலத்து
மன்னு
பயிர்
வேத
வாய்மை
உழவு
தொழிலால்
பெருக்கி
உயிர்கள்
எல்லாம்
ஓங்க
வரும்
தரும
வினைக்கு
உளரால்
என்றும்
4.5.102
1185.
ஓங்கிய
நால்
குலத்து
ஒவ்வா
புணர்வில்
தம்மில்
உயர்ந்தனவும்
இழிந்தனவும்
ஆன
சாதி
தாம்
குழுமி
பிறந்த
குல
பேதம்
எல்லாம்
தம்
தகைமைக்கு
ஏற்ற
தனி
இடங்கள்
மேவி
ஆங்கு
நிறை
கிளை
பயின்று
மரபின்
ஆற்ற
அடுத்த
வினை
தொழிலின்
முறைமை
வழாமை
நீடு
பாங்கு
வளர்
இருக்கை
நிலை
பலவும்
எல்லாம்
பண்பு
நீடிய
உரிமை
பால
அன்றே
4.5.103
1186.
ஆதி
மூதெயில்
அ
நகர்
மன்னிய
சோதி
நீள்
மணி
தூபமும்
தீபமும்
கோதில்
பல்லியமும்
கொடியும்
பயில்
வீதி
நாளும்
ஒழியா
விழா
வணி
4.5.104
1187.
வாயில்
எங்கணும்
தோரணம்
மாமதில்
ஞாயில்
எங்கணுஞ்
சூழ்
முகில்
நாள்மதி
தோயில்
எங்கணும்
மங்கலம்
தொண்டர்
சூழ்
கோயில்
எங்கணும்
உம்பர்
குல
குழாம்
4.5.105
1188.
வேத
வேதியர்
வேள்வியே
தீயன
மாதர்
ஓதி
மலரே
பிணியன
காதல்
வீதி
விலக்கே
கவலைய
சூத
மாதவியே
புறம்
சூழ்வன
4.5.106
1189.
சாயலார்கள்
நுசுப்பே
தளர்வன
ஆய
மாட
கொடியே
அசைவன
சேய
ஓடை
களிறே
திகைப்பன
பாய
சோலை
தருவே
பயத்தன
4.5.107
1190.
அண்ணலார்
அன்பர்
அன்பே
முன்
ஆர்த்தன
தண்ணறுஞ்
செழுந்தாதே
துகள்வன
வண்ண
நீள்
மணி
மாலையே
தாழ்வன
எண்ணில்
குங்கு
சேறே
இழுக்கின
4.5.108
1191.
வென்றி
வானவர்
தாம்
விளையாடலும்
என்றும்
உள்ளவர்
வாழும்
இயற்கையும்
நன்றும்
உள்ளத்து
நண்ணினர்
வேட்கைகள்
ஒன்றும்
அங்கு
ஒழியா
வகை
உய்ப்பது
4.5.109
1192.
புரம்
கடந்தவர்
காஞ்சி
பரம்பு
நீள்
புவனம்
பதி
நான்கினும்
வரம்பில்
போக
வனப்பின்
வளமெல்லாம்
நிரம்பு
கொள்கலம்
என்ன
நிறைந்தலால்
4.5.110
1193.
அவ்வகைய
திருநகரம்
அதன்
கண்
ஒரு
மருங்குறைவார்
இவ்வுலகில்
பிறப்பினால்
ஏகாலி
குலத்துள்ளார்
செவ்விய
அன்புடை
மனத்தார்
சீலத்தின்
நெறி
நின்றார்
மை
விரவு
கண்டரடி
வழி
தொண்டர்
உளர்
ஆனார்
4.5.111
1194.
மண்ணின்
மிசை
வந்த
அதற்பின்
மனம்
முதல்
ஆயின
மூன்றும்
அண்ணலார்
சேவடியின்
சார்வாக
அணைவிப்பார்
புண்ணிய
மெ
தொண்டர்
திரு
குறிப்பு
அறிந்து
போற்று
நிலை
திண்மையினால்
திரு
குறிப்பு
தொண்டர்
எனும்
சிறப்பினார்
4.5.112
1195.
தேர்
ஒலிக்க
மா
ஒலிக்க
திசை
ஒலிக்கும்
புகழ
காஞ்சி
ஊரொலிக்கும்
பெரு
வண்ணார்
எனவொண்ணா
உண்மையினார்
நீரொலிக்க
அரா
இரைக்க
நிலா
முகிழ்க்கும்
திருமுடியார்
பேரொலிக்க
உருகும்
அவர்க்கு
ஒலிப்பர்
பெரு
விருப்பி
னொடும்
4.5.113
1196.
தேசுடைய
மலர
கமல
சேவடியார்
அடியார்தம்
தூசுடைய
துகள்
மாசு
கழிப்பார்
போல்
தொல்லை
வினை
ஆசுடைய
மல
மூன்றும்
அணைய
வரும்
பெரும்
பிறவி
மாசு
தனை
விட
கழித்து
வரும்
நாளில்
அங்கு
ஒரு
நாள்
4.5.114
1197
பொன்
இ
பொரு
பரையன்
பயந்து
அருளும்
பூங்கொடிதன்
நன்னிலைமை
அன்று
அளக்க
எழுந்து
அருளும்
நம்
பெருமான்
தன்னுடைய
அடியவர்
தம்
தனி
தொண்டர்
தம்முடைய
அந்நிலைமை
கண்டு
அன்பர்க்கு
அருள்
புரிவான்
வந்து
அணைவார்
4.5.115
1198.
சீதமலி
காலத்து
திரு
குறிப்பு
தொண்டர்பால்
ஆதுலராய்
மெலிந்து
மிக
அழுக்கு
அடைந்த
கந்தையுடன்
மாதவ
வேடம்
தாங்கி
மால்
அறியா
மலர்
அடிகள்
கோதடையா
மனத்தவர்
முன்
குறு
நடைகள்
கொள
குறுகி
4.5.116
1199.
.
திருமேனி
வெண்ணீறு
திகழ்ந்து
ஒளிரும்
கோலத்து
கரு
மேகம்
என
அழுக்கு
கந்தையுடன்
எழுந்து
அருளி
வருமேனி
அரு
தவரை
கண்டு
மனம்
மகிழ்ந்து
எதிர்
கொண்டு
உருமேவும்
மயிர
புளகம்
உளவாக
பணிந்து
எழுந்தார்
4.5.117
1200.
எய்தும்
அவர்
குறிப்பு
அறிந்தே
இன்
மொழிகள்
பல
மொழிந்து
செய்
தவத்தீர்
திருமேனி
இளைத்து
இருந்தது
என்
என்று
கை
தொழுது
கந்தையினை
தந்து
அருளும்
கழுவ
என
மை
திகழ்
கண்டம்
கரந்த
மாதவத்தோர்
அருள்
செய்வார்
4.5.118
1201.
இ
கந்தை
அழுக்கு
ஏறி
எடுக்க
ஒணாது
எனினும்
யான்
மெ
கொண்ட
குளிர
குடைந்து
விட
மாட்டேன்
மேல்
கடல்
பால்
அ
குன்றம்
வெங்கதிரோன்
அணைவதன்
முன்
தருவீரேல்
கை
கொண்டு
போய்
ஒலித்து
கொடுவாரும்
கடிது
என்றார்
4.5.119
1202.
தந்து
அருளும்
இ
கந்தை
தாழாதே
ஒலித்து
உமக்கு
இன்று
அந்தி
படுவதன்
முன்னம்
தருகின்றேன்
என
அவரும்
கந்தை
இது
ஒலித்து
உணக்கி
கடிது
இன்றே
தாரீரேல்
இந்த
உடற்கு
இடர்
செய்தீர்
என்று
கொடுத்து
ஏகினார்
4.5.120
1203.
குறித்த
பொழுதே
ஒலித்து
கொடுப்பதற்கு
கொடு
போந்து
வெறி
தடநீர
துறையின்
கண்
மா
செறிந்து
மிக
புழுக்கி
பிறித்து
ஒலிக்க
புகும்
அளவில்
பெரும்
பகல்
போ
பின்பகலாய்
மறிக்கரத்தார்
திரு
அருளால்
மழை
எழுந்து
பொழிந்திமால்
4.5.121
1204.
திசை
மயங்க
வெளியடைத்த
செறி
முகிலின்
குழாம்
மிடைந்து
மிசை
சொரியும்
புனல்
தாரை
விழி
நுழையா
வகை
மிடைய
அசையுடைய
மனத்து
அன்பர்
அறிவு
மறந்து
அருந்தவர்
பால்
இசைவு
நினைந்து
அழிந்து
இனி
யான்
என்
செய்கேன்
என
நின்றார்
4.5.122
1205
ஓவாதே
பொழியு
மழை
ஒரு
கால்
விட்டு
ஒழியும்
என
காவாலி
திரு
தொண்டர்
தனி
நின்றார்
விட
காணார்
மேவார்
போல்
கங்குல்
வர
மெய்
குளிரும்
விழுந்தவர்
பால்
ஆ
என்
குற்றேவல்
அழிந்த
வா
என
விழுந்தார்
1206
விழுந்த
மழை
ஒழியாது
மெய்த்தவர்
சொல்லிய
எல்லை
கழிந்தது
முன்பு
ஒலித்து
மனைக்கு
ஆற்று
ஏற்க
அறிந்திலேன்
செழும்
தவர்
தம்
திருமேனி
குளிர்
கணும்
தீங்கு
இழைத்த
தொழும்பனேற்கு
இனி
இதுவே
செயல்
என்று
துணிந்து
எழுவார்
4.5.124
1207.
கந்தை
புடைத்திட
எற்றும்
கல்பாறை
மிசை
தலையை
சிந்த
எடுத்து
எற்றுவான்
என்று
அணைந்து
செழும்
பாறை
மிசை
தந்தலையை
புடைத்து
எற்ற
அப்பாறை
தன்
மருங்கு
வந்து
எழுந்து
பிடித்தது
அணி
வளை
தழும்பர்
மலர
செங்கை
4.5.125
1208.
வான்
நிறைந்த
புனல்
மழை
போய்
மலர்
மழையாய்
இட
மருங்கு
தேன்
நிறைந்த
மலர்
இதழி
திருமுடியார்
பொருவிடையின்
மேல்
நிறைந்த
துணைவி
யொடும்
வெளி
நின்றார்
மெ
தொண்டர்
தான்
நிறைந்த
அன்பு
உரு
கை
தொழுது
தனி
நின்றார்
4.5.126
1209.
முன்
அவரை
நேர்
நோக்கி
மு
கண்ணர்
மூவுலகும்
நின்
நிலைமை
அறிவித்தோம்
நீயும்
இனி
நீடிய
நம்
மன்னுலகு
பிரியாது
வைகுவாய்
என
அருளி
அ
நிலையே
எழுந்து
அருளி
அணி
ஏகாம்பரம்
அணைந்தார்
4.5.127
1210.
சீர்
நிலவு
திரு
குறிப்பு
தொண்டர்
திருத்தொழில்
போற்றி
பார்
குலவ
தந்தை
தாள்
அற
எறிந்தார்
பரிசு
உரைக்கேன்
பேர்
அருளின்
மெ
தொண்டர்
பித்தன்
என
பிதற்றுதலால்
ஆருலகில்
இதன்
உண்மை
அறிந்து
உரைக்க
இசைந்து
எழுவார்
4.5.128
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
4.6
சண்டேசுர
நாயனார்
புராணம்
1211
-
1270
திருச்சிற்றம்பலம்
1211
பூந்தண்
பொன்னி
எ
நாளும்
பொய்யாது
அளிக்கும்
புனல்
நாட்டு
வாய்ந்த
மண்ணி
தென்
கரையில்
மன்ன
முன்
நாள்
வரை
கிழிய
ஏந்தும்
அயில்
வேல்
நிலை
காட்டி
இமையோர்
இகல்
வெம்
பகை
கடக்கும்
சேந்தன்
அளித்த
திருமறையோர்
மூதூர்
செல்வ
சேய்ஞ்லூர்
4.6.1
1212.
செம்மை
வெண்ணீற்று
ஒருமையினார்
இரண்டு
பிறப்பின்
சிறப்பினார்
மும்மை
தழலோம்பிய
நெறியார்
நான்கு
வேதம்
முறை
பயின்றார்
தம்மை
ஐந்து
புலனும்
பின்
செல்லும்
தகையார்
அறுதொழிலின்
மெய்ம்மை
ஒழுக்கம்
ஏழு
உலகும்
போற்றும்
மறையோர்
விளங்குவது
4.6.2
1213.
கோதில்
மான்
தோல்
புரி
முந்நூல்
குலவு
மார்பில்
குழை
குடுமி
ஓதுகிடை
சூழ்
சிறுவர்களும்
உதவும்
பெருமை
ஆசானும்
போதின்
விளங்கும்
தாரகையும்
மதியும்
போல
புணர்
மாடங்கள்
மீது
முழங்கு
முகில்
ஒதுங்க
வேத
ஒலிகள்
முழங்குவன
4.6.3
1214.
யாகம்
நிலவும்
சாலை
தொறும்
மறையோர்
ஈந்த
அவியுணவின்
பாகம்
நுகர
வரும்
மாலும்
அயனும்
ஊரும்
படர்
சிறைப்புள்
மாகம்
இகந்து
வந்து
இருக்கும்
சேக்கை
எனவும்
வானவர்
கோன்
நாகம்
அணையும்
கந்து
எனவும்
நாட்டும்
யூப
ஈட்டமுள
4.6.4
1215
தீம்
பால்
ஒழுக
பொழுது
தொறும்
ஓம
தேனு
செல்வனவும்
தாம்
பாடிய
சாமம்
கணிப்போர்
சமிதை
இடம்
கொண்டு
அனைவனவும்
பூம்
பாசடைநீர
தடம்
மூழ்கி
மறையோர்
மகளிர்
புகுவனவும்
ஆம்
பான்மையினில்
விளங்குவன
அணி
நீள்
மறுகு
பலவுமுள
4.6.5
1216
வாழ்
பொன்
பதி
மற்று
அதன்
மருங்கு
மண்ணி
திரைகள்
வயல்
வரம்பின்
தாழ்வில்
தரளம்
சொரி
குலைப்பால்
சமைத்த
யாக
தடம்
சாலை
சூழ்
வைப்பு
இடங்கள்
நெருங்கியுள
தொடங்கு
சடங்கு
முடித்து
ஏறும்
வேள்வி
தலைவர்
பெருந்தேர்கள்
விண்ணோர்
ஏறும்
விமானங்கள்
4.6.6
1217
மடையில்
கழுநீர்
செழுநீர்
சூழ்வயலில்
சாலி
கதிர்க்கற்றை
புடையில்
சுரும்பு
மிடை
கமுகு
புனலில்
பரம்பு
பூம்பாளை
அடையில்
பயிலு
தாமரை
நீள்
அலரில்
துயிலும்
கயல்கள்
வழி
நடையில்
படர்மென்
கொடி
மௌவல்
நனையில்
திகழும்
சினை
காஞ்சி
4.6.7
1218
சென்னி
அபயன்
குலோத்துங்க
சோழன்
தில்லை
திரு
எல்லை
பொன்னின்
மயம்
ஆக்கிய
வளவர்
போர்
ஏறு
என்றும்
புவி
காக்கும்
மன்னர்
பெருமான்
அநபாயன்
வரு
தொல்
மரபின்
முடி
சூட்டும்
தன்மை
நிலவு
பதி
ஐந்தின்
ஒன்றாய்
நீடும்
தகைத்தது
அவ்வூர்
4.6.8
1219
பண்ணின்
பயனாம்
நல்
இசையும்
பாலி
இண்
கண்ணின்
பயனாம்
பெருகு
ஒளியும்
கருத்தின்
பயனும்
எழுத்து
ஐந்தும்
விண்ணின்
பயனாம்
பொழி
மழையும்
வேத
சைவமும்
மண்ணின்
பயனாம்
அப்பதியின்
வளத்தின்
பெருமை
வரம்பு
உடைத்தோ
4.6.9
1220
பெருமை
பிறங்கும்
அப்பதியின்
மறையோர்
தம்முள்
பெருமனை
வாழ்
தருமம்
நிலவு
காசிய
கோத்திரத்து
தலைமை
சால்
மரபில்
அருமை
மணியும்
அளித்ததுவே
நஞ்சும்
அளிக்கும்
அரவு
போல்
இருமை
வினைக்கும்
ஒரு
வடிவு
ஆம்
எச்ச
தத்தன்
உளனானான்
4.6.10
1221
மற்றை
மறையோன்
திரு
மனைவி
வாய்ந்த
மரபின்
வந்து
உதித்தாள்
சுற்றம்
விரும்பும்
இல்வாழ்க்கை
தொழிலாள்
உலகில்
துணை
புதல்வர்
பெற்று
விளங்கும்
தவம்
செய்தாள்
பெறும்
பேறு
எல்லை
பயன்
பெறுவாள்
பற்றை
எறியும்
பற்றுவார்
சார்பாய்
உள்ள
பவித்திரையாம்
4.6.11
1222
.
நன்றி
புரியும்
அவர்
தம்
பால்
நன்மை
மறையின்
துறை
விளங்க
என்றும்
மறையோர்
குலம்
பெருக
ஏழு
புவனங்களும்
உய்ய
மன்றில்
நடம்
செய்பவர்
சைவ
வாய்மை
வளர
மா
தவத்தோர்
வென்றிவிளங்க
வந்து
உதயம்
செய்தார்
விசார
சருமனார்
4.6.12
1223
ஐந்து
வருடம்
அவர்க்கு
அணைய
அங்கம்
ஆறும்
உடன்
நிறைந்த
சந்த
மறைகள்
உட்பட
முன்
தலைவர்
மொழிந்த
ஆகமங்கள்
முந்தை
அறிவின்
தொடர்ச்சியினால்
முகைக்கு
மலரின்
வாசம்
போல்
சிந்தை
மலர
உடன்
மலரும்
செவ்வி
உணர்வு
சிறந்ததால்
4.6.13
1224
நிகழும்
முறைமை
ஆண்டு
ஏழும்
நிரம்பும்
பருவம்
வந்து
எய்த
புகழும்
பெருமை
உப
நயன
பொருவில்
சடங்கு
முடித்து
அறிவின்
இகழு
நெறிய
அல்லாத
எல்லாம்
இயந்த
எனினும்
தம்
திகழு
மரபின்
ஓது
விக்கும்
செய்கை
பயந்தார்
செய்வித்தார்
4.6.14
1225
குலவு
மறையும்
பல
கலையும்
கொளுத்துவதன்
முன்
கொண்டு
அமைந்த
நிலவும்
உணர்வின்
திறம்
கண்டு
நிறுவும்
மறையோர்
அதிசயித்தார்
அலகில்
கலையின்
பொருட்கு
எல்லை
ஆடும்
கழலே
என
கொண்ட
செலவு
மிகுந்த
சிந்தையினில்
தெளிந்தார்
சிறிய
பெரு
தகையார்
4.6.15
1226
நடமே
புரியும்
சேவடியார்
நம்மை
உடையார்
என்றும்
மெய்ம்மை
உடனே
தோன்றும்
உணர்வின்
கண்
ஒழியாது
ஊறும்
வழி
அன்பின்
கடனே
இயல்பாய்
முயற்றி
வரும்
காதல்
மேல்மேல்
எழும்
கருத்தின்
திடம்
நேர்
நிற்கும்
செம்மலார்
திகழும்
நாளில்
ஆங்கு
ஒரு
நாள்
4.6.16
1227
ஓது
கிடையின்
உடன்
போவார்
ஊர்
ஆன்
நிரையின்
போது
மற்று
அங்கு
ஒரு
புனிற்றா
போற்றும்
அவன்
மேல்
மருப்பு
ஓச்ச
யாதும்
ஒன்றும்
கூசாதே
எடுத்த
கோல்
கொண்டு
அவன்
புடைப்ப
மீது
சென்று
மிகும்
பரிவால்
வெகுண்டு
விலக்கி
மெய்
உணர்ந்து
4.6.17
1228
பாவும்
கலைகள்
ஆகமநூல்
பரப்பின்
தொகுதி
பான்மையினால்
மேவும்
பெருமை
அரு
மறைகள்
மூலமாக
விளங்கு
உலகில்
யாவும்
தெளிந்த
பொருள்
நிலையே
எய்த
உணர்ந்த
உள்ளத்தால்
ஆவின்
பெருமை
உள்ளபடி
அறிந்தார்
ஆயற்கு
அருள்
செய்வார்
4.6.18
1229
தங்கும்
அகில
யோனிகட்கும்
மேலாம்
பெருமை
தகைமையன
பொங்கு
புனித
தீர்த்தங்கள்
எல்லாம்
என்றும்
பொருந்துவன
துங்க
அமரர்
திருமுனிவர்
கணங்கள்
சூழ்ந்து
பிரியாத
அங்கம்
அனைத்தும்
தாமுடைய
அல்லவோ
நல்
ஆனினங்கள்
4.6.19
1230
ஆய
சிறப்பினால்
பெற்ற
அன்றே
மன்றுள்
நடம்
புரியும்
நாயனார்க்கு
வளர்
மதியும்
நதியும்
நகு
வெண்டலை
தொடையும்
மேய
வேணி
திரு
முடிமேல்
விரும்பி
ஆடி
அருளுதற்கு
தூய
திருமஞ்சனம்
ஐந்தும்
அளிக்கும்
உரிமை
சுரபிகள்
தாம்
4.6.20
1231
சீலமுடைய
கோக்குலங்கள்
சிறக்கும்
தகைமை
தேவருடன்
காலம்
முழுதும்
உலகனைத்தும்
காக்கும்
முதல்
காரணர்
ஆகும்
நீலகண்டர்
செய்ய
சடை
நிருத்தர்
சாத்து
நீறுதரும்
மூலம்
அவதாரம்
செய்யும்
மூர்த்தம்
என்றால்
முடிவு
என்னோ
4.6.21
1232
உள்ளும்
தகைமை
இனி
பிறவேறுளவே
உழை
மான்
மறிக்கன்று
துள்ளும்
கரத்தார்
அணி
பணியின்
சுடர்
சூழ்
மணிகள்
சுரநதி
நீர்
தெள்ளும்
சடையார்
தேவர்கள்
தம்பிராட்டி
உடனே
சேரமிசை
கொள்ளும்
சின
மால்
விடை
தேவர்
குலம்
அன்றோ
இ
சுரபி
1233
என்றின்னனவே
பலவும்
நினைந்து
இதத்தின்
வழியே
மேய்த்து
இந்த
கன்று
பயில்
ஆன்
நிரை
காக்கும்
இதன்
மேல்
இல்லை
கடன்
இதுவே
மன்றுள்
ஆடும்
சேவடிகள்
வழுத்து
நெறியாவதும்
என்று
நின்ற
ஆயன்
தனை
நோக்கி
நிரை
மேய்ப்பு
ஒழிக
நீ
என்பார்
4.6.23
1234
யானே
இனி
இந்நிரை
மேய்ப்பன்
என்றார்
அஞ்சி
இடை
மகனும்
தானேர்
இறைஞ்சி
விட்டு
அகன்றான்
தாமும்
மறையோர்
இசைவினால்
ஆனே
நெருங்கும்
பேராயம்
அளிப்பார்
ஆகி
பைங்கூழ்க்கு
வானே
என்ன
நிரை
காக்க
வந்தார்
தெய்வ
மறை
சிறுவர்
4.6.24
1235
கோலும்
கயிறும்
கொண்டு
குழை
குடுமி
அலை
குலவு
மான்
தோலும்
நூலும்
சிறு
மார்பில்
துவள
அரை
கோவணம்
சுடர
பாலும்
பயனும்
பெருக
வரும்
பசுக்கள்
மேய்க்கும்
பான்மையினால்
சாலும்
புல்லின்
அவை
வேண்டு
தனையும்
மிசையும்
தலை
சென்று
4.6.25
1236
பதவு
காலங்களில்
மேய்த்தும்
பறித்தும்
அளித்தும்
பரிவு
அகற்றி
இதம்
உண்
துறையுள்
நற்றண்ணீர்
ஊட்டி
அச்சம்
எதிர்
நீக்கி
அதர்
நல்லன
முன்
செல
நீழல்
அமர்
வித்து
அமுத
மதுரப்பால்
உதவும்
பொழுது
பிழையாமல்
உடையோர்
இல்லம்
தொறும்
உய்த்தார்
4.6.26
1237
மண்ணி
கரையின்
வளர்
புறவின்
மாடும்
படுகர்
மருங்கினிலும்
தண்ணித்தில
நீர்
மரு
தண்தலை
சூழ்
குலையின்
சார்பினிலும்
எண்ணிற்
பெருகு
நிரை
மேய்த்து
சமிதை
உடன்
மேல்
ஏரிகொண்டு
நண்ணில்
கங்குல்
முன்
புகுந்தும்
நன்னாள்
பலவாம்
அ
நாளில்
4.6.27
1238
ஆய
நிரையின்
குலம்
எல்லாம்
அழகின்
விளங்கி
மிக
பல்கி
மேய
இனிய
புல்
உணவும்
விரும்பு
புனலும்
ஆர்தலினால்
ஏய
மனங்கொள்
பெரு
மகிழ்ச்சி
எய்தி
இரவும்
நண்பகலும்
தூய
தீம்பால்
மடி
பெருகி
சொரிய
முலைகள்
சொரிந்தனவால்
4.6.28
1239
பூணும்
தொழில்
வேள்வி
சடங்கு
புரிய
ஓம
தேனுக்கள்
காணும்
பொலிவின்
முன்னையினும்
அனேக
மடங்கு
கறப்பனவாய்
பேணு
தகுதி
அன்பால்
இ
பிரம
சாரி
மேய்த்த
அதற்பின்
மாணு
திறத்தவான
என
மறையோர்
எல்லாம்
மனம்
மகிழ்ந்தார்
4.6.29
1240
அனைத்து
திறத்தும்
ஆனினங்கள்
அணைந்த
மகிழ்ச்சி
அளவு
இன்றி
மனை
கண்
கன்று
பிரிந்தாலும்
மருவுஞ்
சிறிய
மறை
தனை
கண்டு
அருகு
சார்ந்து
உருகி
தாயா
தன்மை
நிலைமையவா
கணைத்து
சுரந்து
முலை
கண்கள்
கறவாமே
பால்
பொழிந்தனவால்
4.6.30
1241
தம்மை
அணைந்த
ஆன்
முலைப்பால்
தாமே
பொழி
கண்டு
வந்து
செம்மை
நெறியே
உறுமனத்தில்
திரு
மஞ்சனமாம்
குறிப்பு
உணர்ந்தே
எம்மையுடைய
வள்ளலார்
எய்த
நினைந்து
தெளிந்து
அதனில்
மெய்மை
சிவனார்
பூசனையை
விரும்பும்
வேட்கை
விரைந்து
எழலும்
4.6.31
1242
அங்கண்
முன்னை
அர்ச்சனையின்
அளவின்
தொடர்ச்சி
விளையாட்டா
பொங்கும்
அன்பால்
மண்ணி
மணற்
புளின
குறையில்
ஆத்தியின்
கீழ
செங்கண்
விடையார்
திருமேனி
மணலால்
ஆக்கி
சிவ
ஆலயமும்
துங்க
நீடு
கோபுரமும்
சுற்றாலயமும்
வகுத்து
அமைத்தார்
4.6.32
1243
ஆத்தி
மலரும்
செழுந்தளிரும்
முதலா
அருகு
வளர்
புறவில்
பூத்த
மலர்கள்
தாந்தெரிந்து
புனிதர்
சடில
திரு
முடிமேல்
சாத்தல்
ஆகும்
திரு
பள்ளி
தாமம்
பலவும்
தாம்
கொய்து
கோத்த
இலை
பூங்கூடையினில்
கொணர்ந்து
மணம்
தங்கிட
வைத்தார்
4.6.33
1244
நல்ல
நவ
கும்பங்கள்
பெற
நாடி
கொண்டு
நாணல்
பூங்
கொல்லை
இடத்தும்
குறை
மறைவும்
மேவுங்
கோக்கள்
உடன்
கூட
ஒல்லை
அணைந்து
பாலாக்கள்
ஒன்றுக்கு
ஒரு
காலாக
எதிர்
செல்ல
அவையும்
கனைத்து
முலை
தீண்ட
செழும்பால்
பொழிந்தனவால்
4.6.34
1245
கொண்ட
மடுத்த
குட
நிறை
கொணர்ந்து
விரும்பும்
கொள்கையினால்
அண்டர்
பெருமான்
வெண்மணல்
ஆலயத்துள்
அவை
முன்
தாபித்து
வண்டு
மருவு
திரு
பள்ளி
தாமம்
கொண்டு
வரன்
முறையே
பண்டை
பரிவால்
அருச்சித்து
பாலின்
திரு
மஞ்சனம்
ஆட்டி
4.6.35
1246
மீள
இவ்வண்ணம்
வெண்
பால்
சொரி
மஞ்சனம்
ஆட்ட
ஆள்
தம்முடைய
அன்பர்
அன்பின்பால்
உளதாய்
மூள
அமர்ந்த
ந
பாடு
முதிர்ந்த
பற்று
முற்ற
சூழ்
கோளம்
அதனில்
உள்
நிறைந்து
குறித்த
பூசை
கொள்கின்றார்
4.6.36
1247
பெருமை
பிறங்கும்
சேய்ஞலூர்
பிள்ளையார்
தம்
உள்ளத்தில்
ஒருமை
நினைவால்
உம்பர்பிரான்
உவக்கும்
பூசை
உறுப்பான
திரு
மஞ்சனமே
முதல்
அவற்றில்
தேடாதன
அன்பினில்
நிரம்பி
வரும்
அ
நெறியே
அர்ச்சனை
செய்து
அருளி
வணங்கி
மகிழ்கின்றார்
4.6.37
1248
இறையோன்
அடி
கீழ்
மறையவனார்
எடுத்து
திருமஞ்சனம்
ஆட்டும்
நிறை
பூசனைக்கு
குடங்கள்
பால்
நிரம்ப
சொரிந்து
நிரை
குலங்கள்
குறைபாடு
இன்றி
மடி
பெரு
குவிந்த
முலைப்பால்
குறைவு
மறையோர்
மனையின்
முன்பு
தரும்
வளங்கள்
பொலிய
வைகுமால்
4.6.38
1249
செயல்
இப்படியே
பல
நாளும்
சிறந்த
பூசை
செய்வதற்கு
முயல்வுற்று
அதுவே
திருவிளையாட்டாக
முந்நூல்
அணிமார்பர்
இயல்பில்
புரியும்
மற்று
இதனை
கண்டி
திறத்தை
அறியாத
அயல்
மற்று
ஒருவன்
அ
பதியில்
அந்தணாளர்க்கு
அறிவித்தான்
4.6.39
1250
அ
சொல்
கேட்ட
அருமறையோர்
ஆயன்
அறியான்
என்று
அவற்றின்
இச்சை
வழியே
யான்
மேய்ப்பேன்
என்று
எம்
பசுக்கள்
தமை
கறந்து
பொச்சம்
ஒழுகு
மாணவகன்
பொல்லாங்கு
உரைக்க
அவன்
தாதை
எச்ச
தத்தன்
தனை
அழைமின்
என்றார்
அவையில்
இருந்தார்கள்
4.6.40
1251
ஆங்கு
மருங்கு
நின்றார்கள்
அவ்
அந்தணன்
தன்
திருமனையின்
பாங்கு
சென்று
மற்றவனை
அழைத்து
கொண்டு
வர
பரந்த
ஓங்கு
சபையோர்
அவனை
பார்த்து
ஊர்
ஆனிரை
மேய்த்து
உன்
மகன்
செய்
தீங்கு
தன்னை
கேள்
என்று
புகுந்த
பரிசு
செப்புவார்
4.6.41
1252
அந்தண்
மறையோர்
ஆகுதிக்கு
கறக்கும்
பசுக்களான
எலாம்
சிந்தை
மகிழ்ந்து
பரிவினால்
திரள
கொடுபோய்
மேய்பான்
போல்
கந்தம்
மலிபூம்
புனல்
மண்ணி
மணலில்
கறந்து
பால்
உகுத்து
வந்த
பரிசே
செய்கின்றான்
என்றான்
என்று
வாய்
மொழிந்தார்
4.6.42
1253
மறையோர்
மொழி
கேட்டு
அஞ்சி
சிறு
மாணவகன்
செய்த
இது
இறையும்
நான்
முன்
பறிந்திலேன்
இதற்கு
முன்பு
புகுந்து
அதனை
நிறையும்
பெருமை
அந்தணர்காள்
பொறுக்க
வேண்டும்
நீங்கள்
என
குறை
கொண்டு
இறைஞ்சி
இனி
புகுதில்
குற்றம்
எனதேயாம்
என்றான்
4.6.43
1254
அந்தணாளர்
தமை
விடை
கொண்டு
அந்தி
தொழுது
மனை
புகுந்து
வந்த
பழி
ஒன்று
என
நினைந்தே
மகனார்
தமக்கு
வாய்
நேரான்
இந்த
நிலைமை
அறிவேன்
என்று
இரவு
கழிந்து
நிரை
மேய்க்க
மைந்தனார்
தாம்
போயின
பின்
மறைந்து
சென்றான்
மறை
முதியோன்
4.6.44
1255
சென்ற
மறையோன்
திருமகனார்
சிறந்த
ஊர்
ஆன்
நிரை
கொடு
போய்
மன்றல்
மருவும்
புறவின்
கண்
மேய்ப்பார்
மண்ணி
மணற்
குறையில்
அன்று
திரள
கொடு
சென்ற
அதனை
அறிந்து
மறைந்த
பால்
நின்ற
குரவின்
மிசை
ஏறி
நிகழ்வது
அறிய
ஒளித்து
இருந்தான்
4.6.45
1256
அன்பு
புரியும்
பிரம
சாரிகளும்
மூழ்கி
அரனார்க்கு
முன்பு
போல
மணல்
கோயில்
ஆக்கி
முகை
மென்
மலர்
கொய்து
பின்பு
வரும்
ஆன்
முலை
பொழிபால்
பெருகும்
குடங்கள்
பேணும்
இடம்
தன்பால்
கொணர்ந்து
தாபித்து
பிறவும்
வேண்டுவன
சமைத்தார்
4.6.46
1257
நின்ற
விதியின்
விளையாட்டால்
நிறைந்த
அரும்
பூசனை
தொடங்கி
ஒன்றும்
உள்ளத்து
உண்மையினால்
உடைய
நாதன்
திரு
முடிமேல்
மன்றல்
விரவும்
திரு
பள்ளி
தாமம்
சாத்தி
மஞ்சனமா
நன்று
நிறை
தீம்
பால்
குடங்கள்
எடுத்து
நயப்பு
உற்று
ஆட்டுதலும்
4.6.47
1258
பரவ
மேல்
எழும்
பரிவும்
பழைய
பான்மை
மிகும்
விரவ
மேதக்கவர்
பால்
மேவும்
பெருமை
வெளி
படுப்பான்
அரவம்
மேவும்
சடைமுடியார்
அருளாம்
என்ன
அறிவு
அழிந்து
குரவ
மேவு
முது
மறையோன்
கோப
மேவும்
படி
கண்டான்
4.6.48
1259
கண்ட
போதே
விரைந்து
இழிந்து
கடிது
சென்று
கை
தண்டு
கொண்டு
மகனார்
திரு
முதுகில்
புடைத்து
கொடிதாம்
மொழி
கூற
தொண்டு
புரியும்
சிறிய
பெரும்
தொன்றலார்
தம்
பெருமான்
மேல்
மண்டு
காதல்
அருச்சனையின்
வைத்தார்
மற்று
ஒன்று
அறிந்திலரால்
4.6.49
1260
மேலாம்
பெரியோர்
பலகாலும்
வெகுண்டோ
ன்
அடிக்க
வேறு
உணரார்
பாலார்
திருமஞ்சனம்
ஆட்டும்
பணியில்
சலியாதது
கண்டு
மாலா
மறையோன்
மிக
செயிர்த்து
வைத்த
திருமஞ்சன
குடப்பால்
காலால்
இடறி
சிந்தினான்
கையால்
கடமை
தலை
நின்றான்
4.6.50
1261
சிந்தும்
பொழுதில்
அது
நோக்கும்
சிறுவர்
இறையில்
தீயோனை
தந்தை
எனவே
அறிந்தவன்
தன்
தாள்கள்
சிந்தும்
தகுதியினால்
முந்தை
மருங்கு
கிடந்த
கோல்
எடுத்தார்க்கு
அதுவே
முறைமை
யினால்
வந்து
மழுவாயிட
எறிந்தார்
மண்
மேல்
வீழ்ந்தான்
மறையோனும்
4.6.51
1262
எறிந்த
அதுவே
அர்ச்சனையில்
இடையூறு
அகற்றும்
படையாக
மறிந்த
தாதை
இருதாளும்
துணித்த
மைந்தர்
பூசனையில்
அறிந்த
இடையூறு
அகற்றினர்
ஆய்
முன்
போல்
அருச்சித்திடப்புகலும்
செறிந்த
சடை
நீள்
முடியாரும்
தேவியோடும்
விடை
ஏறி
4.6.52
1263
பூத
கணங்கள்
புடை
சூழ
புராண
முனிவர்
புத்தேளிர்
வேத
மொழிகள்
எடுத்து
ஏத்த
விமல
மூர்த்தி
திரு
உள்ளம்
காதல்
கூர
வெளி
படலும்
கண்டு
தொழுது
மனம்
களித்து
பாத
மலர்கள்
மேல்
விழுந்தார்
பத்தி
முதிர்ந்த
பாலகனார்
4.6.53
1264
தொடுத்த
இதழி
சூழ்
சடையார்
துணை
தாள்
நிழல்
கீழ்
விழுந்தவரை
எடுத்து
நோக்கி
நம்
பொருட்டால்
ஈன்ற
தாதை
விழ
எறிந்தாய்
அடுத்த
தாதை
இனி
உனக்கு
நாம்
என்று
அருள்
செய்து
அணைத்து
அருளி
மடுத்த
கருணையால்
தடவி
உச்சி
மோந்து
மகிழ்ந்து
அருள
4.6.54
1265
செங்கண்
விடையார்
திரு
மலர்க்கை
தீண்ட
பெற்ற
சிறுவனார்
அங்கண்
மாயை
யாக்கையின்
மேல்
அளவின்று
உயர்ந்த
சிவமயமாய்
பொங்கி
எழுந்த
திரு
அருளின்
மூழ்கி
பூ
மேல்
அயன்
முதலாம்
துங்க
அமரர்
துதி
செ
சூழ்ந்த
ஒளியில்
தோன்றினார்
4.6.55
1266
அண்டர்
பிரானும்
தொண்டர்
தமக்கு
அதிபன்
ஆக்கி
அனைத்து
நாம்
உண்ட
கலமும்
உடுப்பனவும்
சூடுவனவும்
உனக்காக
சண்டீசனும்
ஆம்
பதம்
தந்தோம்
என்று
அங்கு
அவர்
பொன்
தட
முடிக்கு
துண்ட
மதிசேர்
சடை
கொன்றை
மாலை
வாங்கி
சூட்டினார்
4.6.56
1267
எல்லா
உலகும்
ஆர்ப்பு
எடுப்ப
எங்கும்
மலர்
மாரிகள்
பொழி
பல்லாயிரவர்
கண
நாதர்
படி
ஆடி
களி
பயில
சொல்லார்
மறைகள்
துதி
செ
சூழ்
பல்லியங்கள்
எழ
சைவ
நல்லாறு
ஓங்க
நாயகமாம்
நங்கள்
பெருமான்
தொழுது
அணைந்தார்
4.6.57
1268
ஞாலம்
அறி
பிழை
புரிந்து
நம்பர்
அருளால்
நால்
மறையின்
சீலம்
திகழும்
சேய்ஞலூர
பிள்ளையார்
தம்
திருக்கையில்
கோல
மழுவால்
ஏறுண்டு
குற்றம்
நீங்கி
சுற்றம்
உடன்
மூல
முதல்வர்
சிவ
லோகம்
எய்த
பெற்றான்
முது
மறையோன்
4.6.58
1269
வந்து
மிகை
செய்
தாதை
தாள்
மழுவால்
துணித்த
மறை
சிறுவர்
அந்த
உடம்பு
தன்
உடனே
அரனார்
மகனார்
ஆயினார்
இந்த
நிலைமை
அறிந்தாரார்
ஈறிலாதார்
தமக்கு
அன்பு
தந்த
அடியார்
செய்தனவே
தவமாம்
அன்றோ
சாற்றும்
கால்
4.6.59
1270
சுந்தர
மூர்த்தி
சுவாமிகள்
துதி
நேசம்
நிறைந்த
உள்ளத்தால்
நீலம்
மணி
ஈசன்
அடியார்
பெருமையினை
எல்லா
உயிரும்
தொழ
எடுத்து
தேசம்
உ
திரு
தொண்ட
தொகை
முன்
பணித்த
திருவாளன்
வாச
மலர்
மென்
கழல்
வணங்க
வந்த
பிறப்பை
வணங்குவாம்
4.6.60
சருக்கம்
4-க்கு
திருவிருத்தம்
-
1270
திருச்சிற்றம்பலம்
மும்மையால்
உலகாண்ட
சருக்கம்
முற்றிற்று.
------------------------------------------------------------------------
திருச்சிற்றம்பலம்
5.
திருநின்ற
சருக்கம்
5.1
திருநாவுக்கரசு
சுவாமிகள்
புராணம்
1271
-
1699
மின்பதிப்பு
5.2
குலச்சிறை
நாயனார்
புராணம்
1700-1710
மின்பதிப்பு
5.3
பெரு
மிழலை
குறும்ப
நாயனார்
புராணம்
1711
-1721
மின்பதிப்பு
5.4
காரைக்கால்
அம்மையார்
புராணம்
1722-1787
மின்பதிப்பு
5.5
அப்பூதி
அடிகள்
நாயனார்
புராணம்
1788-1832
மின்பதிப்பு
5.6
திரு
நீல
நக்க
நாயனார்
புராணம்
1833
-1870
மின்பதிப்பு
5.7
நமிநந்தி
அடிகள்
நாயனார்
புராணம்
1871
-1902
மின்பதிப்பு
5.1
திருநாவுக்கரசு
சுவாமிகள்
புராணம்
1271
-
1699
திருச்சிற்றம்பலம்
1271
திரு
நாவுக்கு
அரசர்
வளர்
திரு
தொண்டின்
நெறி
வாழ
வரு
ஞான
தவமுனிவர்
வாகீசர்
வாய்மை
திகழ்
பெரு
நா
சீர்
பரவல்
உறுகின்றேன்
பேர்
உலகில்
ஒரு
நாவுக்கு
உரை
செய்ய
ஒண்ணாமை
உணராதேன்
5.1.1
1272
தொன்மை
முறை
வரு
மண்ணின்
துகள்
அன்றி
நன்மை
நிலை
ஒழுக்கத்து
நலம்
சிறந்த
குடி
மல்கி
சென்னி
மதி
புனையவளர்
மணி
மாட
செழும்
பதிகள்
மன்னி
நிறைந்து
உளது
திரு
முனைப்பாடி
வளநாடு
5.1.2
1273
புன
பண்ணை
மணியினோடும்
புறவின்
நறும்
புதுமலரின்
கனப்பெண்ணில்
திரை
சுமந்து
கரை
மருங்கு
பெரும்
பகட்டேர்
இன
பண்ணை
உழும்
எறிந்து
உலவி
வனப்பெண்ண
வரும்
பெண்ணை
மா
நதி
பாய்
வளம்
பெருகும்
5.1.3
1274
காலெல்லாம்
தகட்டு
வரால்
கரும்பு
எல்லாம்
கண்
பொழி
தேன்
பாலெல்லாம்
கதிர
சாலி
பரப்பு
எல்லாம்
குலை
கமுகு
சாலெல்லாம்
தரள
நிரை
தடம்
எல்லாம்
செங்கழுநீர்
மேலெல்லா
ம்
அகில்
தூபம்
விருந்து
எல்லாம்
திருந்து
மனை
5.1.4
1275
கடைஞர்
மிடை
வயல்
குறைத்த
கரும்பு
குறை
பொழி
கொழும்
சாறு
இடை
தொடுத்த
தேன்
கிழிய
இழிந்து
ஒழுகு
நீத்தம்
உடன்
புடை
பரந்து
ஞிமிறொலி
புது
புனல்
போல்
மடை
உடைப்ப
உடை
மடை
கரும்படு
கட்டியின்
அடைப்ப
ஊர்கள்
தொறும்
5.1.5
1276
கரும்
கதலி
பெருங்குலைகள்
களிற்று
கைம்
முகம்
காட்ட
மருங்கு
வளர்
கதிர
செந்நெல்
வ
புரவி
முகம்
காட்ட
பெருஞ்சகடு
தேர்
காட்ட
வினைஞர்
ஆர்ப்பொலி
பிறங்க
நெருங்கிய
சாதுரங்க
பல
நிகர்பனவாம்
நிறை
மருதம்
5.1.6
1277
நறையாற்றுங்
கமுகு
நவ
மணி
கழுத்தின்
உடன்
கூந்தல்
பொறை
ஆற்றா
மகளிர்
என
புறம்பு
அலை
தண்டலை
வேலி
துறை
ஆற்ற
மணி
வண்ண
சுரும்பு
இரைக்கும்
பெரும்
பண்ணை
நிறை
ஆற்று
நீர
கொழுந்து
படர்ந்தேறும்
நிலைமையதால்
5.1.7
1278
மரு
மேவு
மலர்
மேய
மா
கடலினு
படியும்
உரு
மேகம்
என
மண்டி
உகைத்த
கரும்
கன்று
போல்
வரு
மேனி
செங்கண்
வரால்
மட
முட்ட
பால்
சொரியும்
கரு
மேதி
தனை
கொண்டு
கரை
புரள்வ
திரை
வாவி
5.1.8
1279
மொய்யளி
சூழ்
நிரைநீல
முழு
வலயங்களின்
அலை
செய்ய
தளிர்
நறு
விரலில்
செழு
முகையின்
நகம்
சிறப்ப
மெய்யொளியின்
நிழல்
காணும்
ஆடி
என
வெண்
மதியை
வைய
மகள்
கை
அணைத்தால்
போல்
உயர்வ
மலர
சோலை
5.1.9
1280
எயில்
குலவும்
வளம்
பதிகள்
எங்கும்
மணம்
தங்கும்
வயல்
பயிர
கண்வியல்
இடங்கள்
பல
பரந்து
உயர்
நெற்
கூடுகளும்
வெயில்
கதிர்மென்
குழை
மகளிர்
விரவிய
மாடமும்
மேவி
மயில்
குலமும்
முகல்
மாறாட
மருங்கு
ஆடும்
1281
மறம்
தரு
தீ
நெறி
மாற
மணிகண்டர்
வாய்மை
அறம்
தரு
நாவுக்கரசும்
ஆலால
சுந்தரரும்
பிறந்து
அருள
உளதானால்
நம்
அளவோ
பேர்
உலகில்
சிறந்த
திருமுனை
பாடி
திறம்
பாடும்
சீர
பாடு
5.1.11
1282
இவ்
வகைய
திரு
நாட்டில்
எனை
பல
ஊர்களும்
என்றும்
மெய்
வளங்கள்
ஓங்க
வரும்
மேன்மையன
ஆங்கு
அவற்றுள்
சைவ
நெறி
ஏழ்
உலகும்
பாலிக்கும்
தன்மையினால்
தெய்வ
நெறி
சிவம்
பெருக்கும்
திருவாமூர்
1283
ஆங்கு
வன
முலைகள்
சுமந்து
அணங்குவன
மகளிர்
இடை
ஏங்குவன
நூபுரங்கள்
இரங்குவன
மணி
காஞ்சி
ஓங்குவன
மாட
நிரை
ஒழுகுவன
வழுவில்
அறம்
நீங்குவன
தீங்கு
நெறி
நெருங்குவன
பெரும்
குடிகள்
5.1.13
1284
மலர்
நீலம்
வயல்
காட்டும்
மைஞ்
ஞீலம்
மதி
அலர்
நீடு
மறு
காட்டும்
அணி
ஊசல்
பல
புலர்
நீலம்
இருள்
காட்டும்
பொழுது
உழவர்
ஒலி
கல
நீடு
மனை
காட்டும்
கரை
காட்டா
பெருவளங்கள்
5.1.14
1285
தலத்தின்
கண்
விளங்கிய
அ
தனி
பதியில்
அனைத்து
வித
நலத்தின்
கண்
வழுவாத
நடை
மரபில்
குடி
நாப்பண்
விலங்கின்
மனை
ஒழுக்கத்தின்
மேதக்க
ந்லைவேளாண்
குலத்தின்
கண்
வரும்
பெருமை
குறுக்கையர்
தம்
குடி
விளங்கும்
5.1.15
1286
அ
குடியின்
மேல்
தோன்றலாய
பெரும்
தன்மையினார்
மிக்க
மனை
அறம்
புரிந்து
விருந்து
அளிக்கும்
மேன்மையினார்
ஒக்கல்
வளர்
பெரும்
சிறப்பின்
உளர்
ஆனார்
திக்கு
நிலவும்
பெருமை
திகழ
வரும்
புகழனார்
5.1.16
1287
புகழனார்
தமக்கு
உரிமை
பொருவில்
குலக்குடியின்
கண்
மகிழவரு
மணம்
புணர்ந்த
மாதினியார்
மணி
வயிற்றில்
நிகழும்
மலர
செங்கமல
நிரை
இதழின்
அகவயினில்
திகழ
வரு
திரு
அனைய
திலகவதியார்
பிறந்தார்
5.1.17
1288
திலகவதியார்
பிறந்து
சில
முறை
ஆண்டு
அகன்றதன்
பின்
அலகில்
கலை
துறை
தழைப்ப
அரும்
தவத்தோர்
நெறிவாழ
உலகில்
வரும்
இருள்
நீக்கி
ஒளி
விளங்கு
கதிர்
போல்
பின்
மலரும்
மருள்
நீக்கியார்
வந்து
அவதாரம்
செய்தார்
5.1.18
1289
மாதினியார்
திரு
வயிற்றின்
மன்னிய
சீர
புகனார்
காதலனார்
உதித்த
தற்பின்
கடன்
முறைமை
மங்கலங்கள்
மேதகு
நல்
வினை
சிறப்ப
விரும்பிய
பாராட்டினுடன்
ஏதமில்
பல்
கிளை
போற்ற
இளங்
குழவி
பதம்
கடந்தார்
5.1.19
1290
மருள்
நீக்கியார்
சென்னி
மயிர்
நீக்கும்
மணவினையும்
தெருண்
நீர்ப்பன்
மாந்தர்
எலாம்
மகிழ்
சிறப்ப
செய்து
அதற்பின்
பொருள்
நீத்தம்
கொள
வீசி
புலன்
கொளுவ
மன
முகிழ்த்த
சுருள்
நீக்கி
மலர்
விக்கும்
கலை
பயில
தொடங்கு
வித்தார்
5.1.20
1291
தந்தையார்
களி
மகிழ்ச்சி
தலை
சிறக்க
முறைமையினால்
சிந்தை
மலர்ந்து
எழும்
உணர்வில்
செழும்
கலையின்
திறங்கள்
எல்லாம்
முந்தை
முறைமையில்
பயின்று
முதிர
அறிவு
எதிரும்
வகை
மைந்தனார்
மறு
ஒழித்த
இளம்
பிறை
போல்
வளர்
கின்றார்
5.1.21
1292
அந்நாளில்
திலகவதியாருக்கு
ஆண்டு
ஆறு
இரண்டின்
முன்னாக
ஒத்த
குல
முதல்
வேளாண்
குடி
தலைவர்
மின்னார்
செஞ்சடை
அண்ணல்
மெய்
அடிமை
விருப்புடையார்
பொன்னாரும்
மணி
மௌலி
புரவலன்
பால்
அருள்
உடையார்
5.1.22
1293
ஆண்
தகைமை
தொழிலின்
கண்
அடல்
அரியேறு
என
உள்ளார்
காண்
தகைய
பெருவனப்பில்
கலிப்பகையார்
எனும்
பெயரார்
பூண்ட
கொடை
புகழனார்
பால்
பொருவின்
மகள்
கொள்ள
வேண்டி
எழுங்
காதலினால்
மேலோரை
செலவிட்டார்
5.1.23
1294
அணங்கு
அனைய
திலகவதியார்
தம்மை
ஆங்கு
அவர்க்கு
மணம்
பேசி
வந்தவரும்
வந்தபடி
அறிவிப்ப
குணம்
பேசி
குலம்
கோதில்
சீர
பணம்
கொள்
அரவு
அகல்
அல்குல்
பை
தொடியை
மணம்
நேர்ந்தார்
5.1.24
1295
கன்னி
திரு
தாதையார்
மணம்
இசைவு
கலிப்பகையார்
முன்
அணைந்தார்
அறிவிப்ப
வதுவை
வினை
முடிப்பதன்
மன்னவற்கு
வடபுலத்து
ஓர்
மாறு
ஏற்க
மற்றவர்மேல்
அன்னவர்க்கு
விடை
கொடுத்தான்
அவ்வினை
மேல்
அவர்
அகன்றார்
5.1.25
1296
வேந்தற்கு
உற்று
உழி
வினை
மேல்
வெஞ்சமத்தில்
விடை
கொண்டு
போந்த
வரும்
பொரு
படையும்
உடன்
கொண்டு
சில
நாளில்
காய்ந்த
சின
பகை
புலத்தை
கலந்து
கடும்
சமர
கடலை
நீந்துவார்
நெடு
நாள்கள்
நிறை
வெம்
போர
துறை
விளைத்தார்
5.1.26
1297
ஆய
நாள்
இடை
இப்பால்
அணங்கு
அனையாள்
தனை
பயந்த
தூயகுல
புகழனார்
தொன்று
தொடு
நிலையாமை
மேய
வினை
பயத்தாலே
இவ்
உலகை
விட்டு
அகல
தீய
அரும்
பிணி
உழந்து
விண்
உலகில்
சென்று
அடைந்தார்
5.1.27
1298
மற்றவர்
தாம்
உயிர்
நீப்ப
மனைவியார்
மாதினியார்
சுற்றம்
உடன்
மக்களையும்
துகளாவே
நீத்து
பெற்றிமையால்
உடன்
என்றும்
பிரியாத
உலகு
எய்தும்
கற்பு
நெறி
வழுவாமல்
கணவனார்
உடன்
சென்றார்
5.1.28
1299
தாதையாரும்
பயந்த
தாயாரும்
இறந்த
அதன்
பின்
மாதரார்
திலகவதியாரும்
அவர்
பின்
வந்த
காதலனார்
மருண்
நீக்கியாரும்
மன
கவலையினால்
பேது
உறு
நல்
சுற்றமொடும்
பெரும்
துயரில்
அழுந்தினார்
5.1.29
1300
ஒருவாறு
பெரும்
கிளைஞர்
மனம்
தேற்ற
துயர்
ஒழிந்து
பெரு
வானம்
அடைந்தவர்க்கு
செய்
கடன்கள்
பெருக்கினார்
மருவார்மேல்
மன்னவற்காய்
மலை
போம்
கலிப்பகையார்
பொருவாரும்
போர
களத்தில்
உயிர்
கொடுத்து
புகழ்
கொண்டார்
5.1.30
1301
வெம்
முனை
மேல்
கலிப்பகையார்
வேல்
வேந்தன்
ஏவ
போய்
அம்
முனையில்
பகை
முருக்கி
அமர்
உலகம்
ஆள்வதற்கு
தம்
உடைய
கடன்
கழித்த
பெரு
வார்த்தை
தலம்
சாற்ற
செம்மலர்
மேல்
திரு
அனைய
திலகவதியார்
கேட்டார்
5.1.31
1302
எந்தையும்
எம்
அனையும்
அவர்க்கு
என
கொடுக்க
இசைந்தார்கள்
அந்த
முறையால்
அவர்க்கே
உரியது
நான்
ஆதலினால்
இந்த
உயிர்
அவர்
உயிரோடு
இசைவிப்பன்
என
துணிய
வந்தவர்
தம்
அடி
இணை
மேல்
மருண்
நீக்கியார்
விழுந்தார்
5.1.32
1303
அ
நிலையில்
மிக
புலம்பி
அன்னையும்
அத்தனும்
அகன்ற
பின்னையும்
நான்
உமை
வணங்க
பெறுதலின்
உயிர்
தரித்தேன்
என்னை
இனி
தனி
கைவிட்டு
ஏகுவீர்
எனில்
யானும்
முன்னம்
உயிர்
நீப்பன்
என
மொழிந்து
இடரின்
அழுந்தினார்
5.1.33
1304
தம்பியார்
உளர்
ஆக
வேண்டும்
என
வைத்த
தயா
உம்பர்
உலகு
அணைய
உறு
நிலை
விலக்க
உயிர்
தாங்கி
அம்
பொன்
மணி
நூல்
தாங்காது
அனைத்து
உயிர்க்கும்
அருள்
தாங்கி
இம்பர்
மனை
தவம்
புரிந்து
திலகவதியார்
இருந்தார்
5.1.34
1305
மாசின்
மன
துயர்
ஒழிய
மருண்
நீக்கியார்
நிரம்பி
தேச
நெறி
நிலையாமை
கண்டு
அறங்கள்
செய்வார்
ஆ
காசினி
மேல்
புகழ்
விளங்க
நிதி
அளித்து
கருணையினால்
ஆசில்
அற
சாலைகளும்
தண்ணீர
பந்தரும்
அமைப்பார்
5.1.35
1306
கா
வளர்த்தும்
குளம்
தொட்டும்
கடப்பாடு
வழுவாமல்
மேவினர்க்கு
வேண்டுவன
மகிழ்ந்து
அளித்தும்
விருந்து
நாவலர்க்கு
வளம்
பெருக
நல்கியும்
நால்
நிலத்து
உள்ளோர்
யாவர்க்கும்
தவிராத
ஈகை
வினை
துறை
நின்றார்
5.1.36
1307
நில்லாத
உலகு
இயல்பு
கண்டு
நிலையா
வாழ்க்கை
அல்லேன்
என்று
அற
துறந்து
சமயங்களான
வற்றின்
நல்ல்லாறு
தெரிந்துணர
நம்பர்
அருளாமை
யினால்
கொல்லாமை
மறைந்து
உறையும்
அமண்
சமயம்
குறுகுவார்
5.1.37
1308
பாடலி
புத்திரம்
என்னும்
பதி
அணைந்து
சமண்
பள்ளி
மாடணைந்தார்
வல்லமணர்
மருங்கு
அணைந்து
மற்றவர்க்கு
வீடு
அறியும்
நெறி
இதுவே
என
மெய்
போல்
தங்களுடன்
கூடவரும்
உணர்வு
கொள
குறி
பலவும்
கொளுவினார்
5.1.38
1309
அங்கு
அவரும்
அமண்
சமயத்து
அரும்
கலை
நூல்
ஆன
எலாம்
பொங்கும்
உணர்வுற
பயின்றே
அ
நெறியில்
புலன்
சிறப்ப
துங்க
முழு
உடல்
சமணர்
சூழ்ந்து
மகிழ்வார்
அவர்க்கு
தங்களில்ன்
மேலாம்
தரும
சேனர்
எனும்
பெயர்
கொடுத்தார்
5.1.39
1310
அத்துறையின்
மீ
கூரும்
அமைதியினால்
அகல்
இடத்தில்
சித்த
நிலை
அறியாதாரையும்
வாதின்
கண்
உய்த்த
உணர்வினில்
வென்றே
உலகின்
கண்
ஒளி
உடைய
வித்தகராய்
அமண்
ச
தலைமையினில்
மேம்
பட்டார்
5.1.40
1311
அ
நெறியின்
மிக்கார்
அவர்
ஒழுக
ஆன்ற
தவ
செந்நெறியின்
வைகும்
திலகவதியார்
தாமும்
தொன்னெறியின்
சுற்ற
தொடர்பு
ஒழி
தூய
சிவ
நன்னெறியே
சேர்வதற்கு
நாதன்
தாள்
நண்ணுவார்
5.1.41
1312
பேராத
பாச
பிணிப்பு
ஒழி
பிஞ்ஞகன்
பால்
ஆராத
அன்பு
பெற
ஆதரித்த
அம்
மடவார்
நீரார்
கெடில
வட
நீள்
கரையில்
நீடு
பெரும்
சீரார்
திருவதிகை
வீரட்டானம்
சேர்ந்தார்
5.1.42
1313
சென்று
திரு
வீரட்டானத்து
இருந்த
செம்
பவள
குன்றை
அடி
பணிந்து
கோதில்
சிவ
சின்னம்
அன்று
முதல்
தாங்கி
ஆர்வம்
உற
தம்
கையால்
துன்று
திரு
பணிகள்
செ
தொடங்கினார்
5.1.43
1314
புலர்வதன்
முன்
திருவலகு
பணி
மாறி
புனி
அகன்ற
நலம்
மலி
ஆன்
சாணத்தால்
நன்கு
திரு
மெழுக்கிட்டு
மலர்
கொய்து
கொடு
வந்து
மாலைகளும்
தொடுத்து
அமைத்து
பலர்
புகழும்
பண்பினால்
திருப்பணிகள்
பல
செய்தார்
5.1.44
1315
நாளும்
மிகும்
பணி
செய்து
குறைந்து
அடையும்
நன்னாளில்
கேளுறும்
அன்புற
ஒழுகும்
கேண்மையினார்
பின்
பிறந்தார்
கோளுறு
தீவினை
முந்த
பர
சமயம்
குறித்து
அதற்கு
மூளும்
மன
கவலையினால்
முற்ற
வரும்
துயர்
உழந்து
5.1.45
1316
தூண்டு
தவ
விளக்கு
அனையார்
சுடர்
ஒளியை
தொழுது
என்னை
ஆண்டு
அருளும்
நீராகில்
அடியேன்
பின்
வந்தவனை
ஈண்டு
வினை
பர
ச
குழி
நின்றும்
எடுத்து
ஆள
வேண்டும்
என
பல
முறையும்
விண்ணப்பம்
செய்தனரால்
5.1.46
1317
தவம்
என்று
பாய்
இடுக்கி
தலை
பறித்து
நின்று
உண்ணும்
அவம்
ஒன்று
நெறி
வீழ்வான்
வீழாமே
அருளும்
என
சிவம்
ஒன்று
நெறி
நின்ற
திலகவதியார்
பரவ
பவம்
ஒன்றும்
வினை
தீர்ப்பார்
திரு
உள்ளம்
பற்றுவார்
5.1.47
1318
மன்னு
தபோ
தனியார்க்கு
கனவின்
கண்
மழ
விடையார்
உன்னுடைய
மன
கவலை
ஒழி
நீ
உன்
உடன்
பிறந்தான்
முன்னமே
முனியாகி
எனை
அடை
தவம்
முயன்றான்
அன்னவனை
இனி
சூலை
மடுத்து
ஆள்வான்
என
அருளி
5.1.48
1319
பண்டு
புரி
நல்
தவத்து
பழுதின்
அளவில்
இறை
வழுவும்
தொண்டரை
ஆள
தொடங்கும்
சூலை
வேதனை
தன்னை
கண்
தரு
நெற்றியர்
அருள
கடும்
கனல்
போல்
அடும்
கொடிய
மண்டு
பெரும்
சூலை
அவர்
வயிற்றின்
இடை
புக்கதால்
5.1.49
1320
அடைவில்
அமண்
புரி
தரும
சேனர்
வயிற்று
அடையும்
அது
வட
அனலும்
கொடு
விடமும்
வச்சிரவும்
பிறவுமாம்
கொடிய
எலாம்
ஒன்றாகும்
என
குடரின்
அகம்
குடை
படர்
உழந்து
நடுங்கி
அமண்
பாழியறை
இடை
விழுந்தார்
5.1.50
1321
அ
சமயத்து
இடை
தாம்
முன்
அதிகரித்து
வாய்த்து
வரும்
விச்சைகளால்
தடுத்திடவும்
மேல்
மேலும்
மிக
முடுகி
உச்சம்
உற
வேதனை
நோய்
ஓங்கி
எழ
ஆங்கு
அவர்
தாம்
நச்சரவின்
விடம்
தலை
கொண்டு
என
மயங்கி
நவையுற்றார்
5.1.51
1322
அவர்
நிலைமை
கண்ட
அதற்பின்
அமண்
கையர்
பலர்
ஈண்டி
கவர்
கின்ற
விடம்
போல்
முன்
கண்டு
அறியா
கொடும்
சூலை
இவர்
தமக்கு
வந்தது
இனி
யாது
செயல்
என்று
அழிந்தார்
தவம்
என்று
வினை
பெருக்கி
சார்பு
அல்லா
நெறிசார்வார்
5.1.52
1323
புண்
தலைவன்
முருட்டு
அமணர்
புலர்ந்து
செயல்
அறியாது
குண்டிகை
நீர்
மந்திரித்து
குடிப்பித்தும்
தணியாமை
கண்டு
மிக
பீலி
கொடு
கால்
அளவும்
தடவி
இடவும்
பண்டையினும்
நோவு
மிக
பரிபவத்தால்
இடர்
உழந்தார்
5.1.53
1324
தாவாத
புகழ
தரும
சேனருக்கு
வந்த
பிணி
ஓவாது
நின்று
இடலும்
ஒழியாமை
உணர்ந்தாராய்
ஆ
நாம்
என்
செய்கோம்
என்று
அழிந்த
போவார்கள்
இது
நம்மால்
போக்க
அரிதாம்
என
புகன்று
5.1.54
1325
குண்டர்களும்
கை
விட்டார்
கொடும்
சூலை
மிசை
கொண்டு
மண்டி
மிக
மேல்
மேலும்
பெருகுதலால்
மதி
மயங்கி
பண்டை
உறவு
உணர்ந்தார்க்கு
திலகவதியார்
உளரா
கொண்டு
அவர்பால்
ஊட்டுவான்
தனைவிட்டார்
குறிப்பு
உணர்த்த
5.1.55
1326
ஆங்கு
அவன்
போ
திருவதிகை
தணை
அடைய
அரும்
தவத்தார்
பூங்கமழ்
நந்தனவனத்தின்
புறம்பு
அணை
கண்டு
இறைஞ்சி
ஈங்கு
யான்
உமக்கு
இளையார்
ஏவலினால்
வந்தது
என
தீங்கு
உளவோ
என
வினவ
மற்றவனும்
செப்புவான்
5.1.56
1327
கொல்லாது
சூலை
நோய்
குடர்
முடக்கி
தீராமை
எல்லாரும்
கை
விட்டார்
இது
செயல்
என்
முன்
பிறந்த
நல்லாள்
பால்
சென்று
இயம்பி
நான்
உய்யும்படி
கேட்டு
இங்கு
அல்லாகும்
பொழுது
அணைவாய்
என்றார்
என்று
அறிவித்தான்
5.1.57
1328
என்று
அவன்
முன்
கூறுதலும்
யான்
அங்கு
உன்
உடன்
போந்து
நன்று
அறியா
அமண்
பாழி
நண்ணுகிலேன்
எனும்
மாற்றம்
சென்று
அவனுக்கு
உரை
என்று
திலகவதியார்
மொழிய
அன்று
அவனும்
மீண்டு
போ
புகுந்தபடி
அவர்க்கு
உரைத்தான்
5.1.58
1329
அவ்
வார்த்தை
கேட்டலுமே
அயர்வு
எய்தி
இதற்கு
இனி
யான்
எவ்வாறு
செய்வன்
என
ஈசர்
அருள்
கூடுதலால்
ஒவ்வா
இ
புன்
சமயத்து
ஒழியா
இத்துயர்
ஒழி
செவ்வாறு
சேர்
திலக
வதியார்
தாள்
சேர்வன்
என
5.1.59
1330
எடுத்த
மன
கருத்து
உய்ய
எழுதலால்
எழு
முயற்சி
அடுத்தலுமே
அயர்வு
ஒதுங்க
திருவதிகை
அணைவதனுக்கு
உடுத்து
உழலும்
பாய்
ஒழிய
உறி
உறு
குண்டிகை
ஒழி
தொடுத்த
பீலியும்
ஒழி
போவதற்கு
துணிந்து
எழுந்தார்
5.1.60
1331
பொய்
தரும்
மால்
உள்ளத்து
புன்
சமணர்
இடம்
கழிந்து
மெய்
தருவான்
நெறி
அடைவார்
வெண்
புடைவை
கை
தருவார்
தமை
ஊன்றி
காணாமே
இரவின்
கண்
செய்
தவ
மாதவர்
வாழும்
திருவதிகை
சென்று
அடைவார்
5.1.61
1332
சுலவி
வயிற்று
அகம்
கனலும்
சூலை
நோயுடன்
தொடர
குலவி
எழும்
பெருவிருப்பு
கொண்டு
அணை
குலவரை
போன்று
இலகு
மணி
மதில்
சோதி
எதிர்
கொள்
திருவதிகையினில்
திலக
வதியார்
இருந்த
திரு
மடத்தை
சென்று
அணைந்தார்
5.1.62
1333
வந்து
அணைந்து
திலகவதியார்
அடிமேல்
உற
வணங்கி
நம்
தமது
குலம்
செய்த
நல்
தவத்தின்
பயன்
அனையீர்
இந்த
உடல்
கொடும்
சூலை
கிடைந்து
அடைந்தேன்
இனி
மயங்காது
உய்ந்து
கரை
ஏறுநெறி
உரைத்து
அருளும்
என
1334
தாள்
இணை
மேல்
விழுந்து
அயரும்
தம்பியார்
தமை
நோக்கி
ஆள்
உடைய
தம்
பெருமான்
அருள்
நினைந்து
கை
தொழுது
கோளில்
பரசமய
நெறி
குழியில்
விழுந்து
அறியாது
மூளும்
அரும்
துயர்
உழந்தீர்
எழுந்தீர்
என
மொழிந்தார்
5.1.64
1335
மற்ற
வுரை
கேட்டலும்
ஏ
மருண்
நீக்கியார்
தாமும்
உற்ற
பிணி
உடல்
நடுங்கி
எழுந்து
தொழ
உயர்
தவத்தோர்
கற்றை
வேணியர்
அருளே
காணும்
இது
கழல்
அடைந்தோர்
பற்று
அறுப்பார்
தமை
பணிந்து
பணி
செய்வீர்
என
பணித்தார்
5.1.65
1336
என்ற
பொழுது
அவர்
அருளை
எதிர்
ஏற்று
கொண்டு
இறைஞ்ச
நின்ற
தபோதனியாரும்
நின்மலன்
பேர்
அருள்
நினைந்து
சென்று
திரு
வீரட்டம்
புகுவதற்கு
திரு
கயிலை
குன்று
உடையார்
திரு
நீற்றை
அஞ்சு
எழுத்து
ஓதி
கொடுத்தார்
5.1.66
1337
திரு
வாளன்
நீறு
திலகவதியார்
பெரு
வாழ்வு
வந்தது
என
பெருந்தகையார்
பணிந்து
ஏற்ற
அங்கு
உருவார
அணிந்து
தமக்குற்ற
இடத்து
உய்யும்
நெறி
தருவாரா
தம்
முன்பு
வந்தார்
பின்
தாம்
1338
நீறு
அணிந்தார்
அகத்து
இருளும்
நிறை
கங்குல்
புறத்து
மாற
வரும்
திரு
பள்ளி
எழுச்சியினில்
மாதவம்
செய்
சீர்
அடியார்
திரு
அலகும்
மெழுக்கும்
தோண்டியும்
ஆறு
அணிந்தார்
கோயிலின்
உள்
அடைந்தவரை
கொடு
புக்கார்
5.1.68
1339
திரை
கெடில
வீரட்டானத்து
இருந்த
செங்கனக
வரை
சிலையார்
பெரும்
கோயில்
தொழுது
வலம்
கொண்டு
இறைஞ்சி
தரை
தலத்தின்
மிசை
வீழ்ந்து
தம்பிரான்
திரு
அருளால்
உரை
தமிழ்
மாலைகள்
சாத்தும்
உணர்வு
பெற
உணர்ந்து
உரைப்பார்
5.1.69
1340
நீற்றால்
நிறைவு
ஆகிய
மேனியுடன்
நிறை
அன்பு
உறு
சிந்தையில்
நேசம்
மிக
மாற்றார்
புரம்
மாற்றிய
வேதியரை
மருளும்
பிணி
மாயை
அறுத்திடுவான்
கூற்று
ஆயினவாறு
விலக்ககிலீர்
என
நீடிய
கோதில்
திருப்பதிகம்
போற்றால்
உலகு
ஏழின்
வரும்
துயரம்
போமாறு
எதிர்
நின்று
புகன்றனரால்
5.1.70
1341
மன்னும்
பதிகம்
அது
பாடியபின்
வயிறு
உற்று
அடு
சூலை
மறப்பிணிதான்
அ
நின்ற
நிலை
கண்
அகன்றிடலும்
அடியேன்
உயிரோடு
அருள்
தந்தது
எனா
செ
நின்ற
பரம்
பொருள்
ஆனவர்
தம்
திருவாரருள்
பெற்ற
சிறப்பு
உடையோர்
முன்
நின்ற
தெருட்சி
மருட்சியினால்
முதல்வன்
கருணை
கடல்
மூழ்கினாரே
5.1.71
1342
அங்கங்கள்
அடங்க
உரோமம்
எலாம்
அடை
புளகம்
கண்
முகிழ்த்து
அலர
பொங்கும்
புனல்
கண்கள்
பொழிந்து
இழி
புவி
மீது
விழுந்து
புரண்டு
அயர்வார்
இங்கு
என்
செயல்
உற்ற
பிழைப்பு
அதனால்
ஏறாத
பெருந்திடர்
ஏறிட
நின்
தங்கும்
கருணை
பெரு
வெள்ளம்
இட
தகுமோ
என
இன்னன
தாம்
மொழிவார்
5.1.72
1343
பொய்
வாய்மை
பெருக்கிய
புன்
ச
பொறியில்
சமண்
நீசர்
புற
துறையாம்
அவ்வாழ்
குழியின்
கண்
விழுந்து
எழுமாறு
அறியாது
மயங்கி
அவம்
புரிவேன்
மை
வாச
நறும்
குழல்
மா
மலையாள்
மணவாளன்
மலர்க்கழல்
வந்து
அடையும்
இவ்
வாழ்வு
பெற
தரு
சூலையினுக்கு
எதிர்செய்
குறை
என்
கொல்
என
தொழுவார்
5.1.73
1344
மேவுற்ற
இவ்
வேலையில்
நீடிய
சீர்
வீரட்டம்
அமர்ந்த
பிரான்
அருளால்
பாவுற்று
அலர்
செந்தமிழின்
சொல்
வள
பதிக
தொடைபாடிய
பான்மையினால்
நாவுக்கு
அரசு
என்று
உலகு
ஏழினும்
நின்
நன்நாமம்
நயப்புற
மன்னுக
என்று
யாவர்க்கும்
வியப்புற
மஞ்சு
உறைவான்
இடையே
ஒருவாய்மை
எழுந்ததுவே
5.1.74
1345
இ
தன்மை
நிகழ்ந்துழி
நாவின்
மொழிக்கு
இறை
ஆகிய
அன்பரும்
இ
நெடுநாள்
சித்தம்
திகழ்
தீவினையேன்
அடையும்
திருவோ
இது
என்று
தெருண்டு
அறியா
அத்தன்மையன்
ஆகிய
இராவணனுக்கு
அருளும்
கருணை
திறமான
அதன்
மெ
தன்மை
அறிந்து
துதிப்பதுவே
மேல்
கொண்டு
வணங்கினர்
மெய்யுறவே
5.1.75
1346
பரசும்
கருணை
பெரியோன்
அருள
பறி
புன்
தலையோர்
நெறி
பாழ்பட
வந்து
அரசு
இங்கு
அருள்
பெற்று
உலகு
உய்ந்தது
எனா
அடியார்
புடை
சூழ்
அதிகை
பதி
தான்
முரசம்
பட
கந்துடி
தண்ணுமை
யாழ்
முழவம்
கிளை
துந்துபி
கண்டை
உடன்
நிரை
சங்கு
ஒலி
எங்கும்
முழங்குதலால்
நெடு
மா
கடல்
என்ன
நிறைந்துளதே
5.1.76
1347
மையல்
துறை
ஏறி
மகிழ்ந்து
அலர்
சீர்
வாகீசர்
மனத்தொடு
வாய்மையுடன்
மெய்
உற்ற
திருப்பணி
செய்பவராய்
விரவும்
சிவ
சின்னம்
விளங்கிடவே
எய்துற்ற
தியானம்
அறா
உணர்வும்
ஈறு
இன்றி
எழும்
திருவாசகமும்
கையில்
திகழும்
உழவாரமுடன்
கை
கொண்டு
கலந்து
கசிந்தனரே
5.1.77
1348
மெய்ம்மை
பணி
செய்த
விருப்பு
அதனால்
விண்ணோர்
தனி
நாயகனார்
கழலில்
தம்
இச்சை
நிரம்ப
வரம்
பெறும்
அ
தன்மை
பதி
மேவியதா
பதியார்
பொய்மை
ச
பிணி
விட்டவர்
முன்
போதும்
பிணி
விட்டருளி
பொருளா
எம்மை
பணிகொள்
கருணை
திறம்
இங்கு
யார்
பெற்றனர்
என்ன
இறைஞ்சினரே
5.1.78
1349
இன்ன
தன்மையில்
இவர்
சிவ
நெறியினை
எய்தி
மன்னு
பேர்
அருள்
பெற்று
இடர்
நீங்கைய
வண்ணம்
பன்னு
தொன்மையில்
பாடலி
புத்திர
நகரில்
புன்மை
யே
புரி
அமணர்
தாம்
கேட்டு
அது
பொறாராய்
5.1.79
1350
தரும
சேனர்க்கு
வந்த
அ
தடுப்ப
அரும்
சூலை
ஒருவராலும்
இங்கு
ஒழிந்திடாமையின்
அவர்
உ
போ
பெருகு
சைவரா
பெயர்ந்து
தம்
பிணி
ஒழித்து
உய்ந்தார்
மருவு
நம்
பெரும்
சமயம்
வீழ்ந்தது
என
மருள்வார்
5.1.80
1351
மலையும்
பல்
சமயங்களும்
வென்று
மற்றவரால்
நிலையும்
பெற்ற
இந்நெறி
இனி
அழிந்தது
என்று
அழுங்கி
கொலையும்
பொய்மையும்
இலம்
என்று
கொடுமையே
புரிவோர்
தலையும்
பீலியும்
தாழ
வந்து
ஒரு
சிறை
சார்ந்தார்
5.1.81
1352
இவ்வகை
பல
அமணர்கள்
துயருன்
ஈண்டி
மெய்
வகை
திறம்
அறிந்திடில்
வேந்தனும்
வெகுண்டு
சைவனாகி
நம்
விருத்தியும்
தவிர்க்கும்
மற்று
இனி
நாம்
செய்வது
என்
என
வஞ்சனை
தெரிந்து
சித்திரிப்பார்
5.1.82
1353
தவ்வை
கைவத்து
நிற்றலின்
தரும
சேனரும்
தாம்
பொய்
வகுத்தது
ஓர்
சூலை
தீர்ந்திலது
என
போய்
இங்கு
எவ்வ
மாக
அங்கு
எய்தி
நம்
சமய
அங்கனமும்
தெய்வ
நிந்தையும்
செய்தனர்
என
சொல
தெளிந்தார்
5.1.83
1354
சொன்ன
வண்ணமே
செய்வது
துணிந்த
துன்
மதியோர்
முன்னம்
நாம்
சென்று
முறைப்படுவோம்
என
முயன்றே
இன்ன
தன்மையில்
இருள்
குழாம்
செல்வது
போல
மன்னன்
ஆகிய
பல்லவன்
நகரில்
வந்து
அணைந்தார்
5.1.84
1355
உடை
ஒழிந்து
ஒரு
பேச்சு
இடை
இன்றி
நின்று
உண்போர்
கடை
அணைந்தவன்
வாயில்
காவலருக்கு
நாங்கள்
அடைய
வந்தமை
அரசனுக்கு
அறிவியும்
என்ன
இடை
அறிந்து
புக்க
வரும்
தம்
இறைவனுக்கு
இசைப்பார்
5.1.85
1356
அடிகண்மார்
எல்லாரும்
ஆகுலமாய்
மிக
அழிந்து
கொடி
நுடங்கு
திருவாயில்
புறத்து
அணைந்தார்
என
கூற
வடி
நெடுவேல்
மன்னவனும்
மற்றவர்
சார்பு
ஆதலினால்
கடிது
அணைவான்
அவர்க்கு
உற்றது
என்
கொல்
என
கவன்று
உரைத்தான்
5.1.86
1357
கடை
காவல்
உடையார்கள்
புகுத
விட
காவலன்
பால்
நடை
ஆடும்
தொழில்
உடையார்
நண்ணி
தாம்
எண்ணியவாறு
உடையார்
ஆகிய
தரும
சேனர்
பிணி
உற்றாரா
சடையானுக்கு
ஆளாய்
நின்
சமயம்
ஒழித்தார்
என்றார்
5.1.87
1358
விரை
அலங்கல்
பல்லவனும்
அது
கேட்டு
வெகுண்டு
எழுந்து
புரை
உடைய
மனத்தினராய்
போவதற்கு
பொ
பிணி
கொண்டு
உரை
சிறந்த
சமயத்தை
அழித்து
ஒழி
பெறுவதே
கரையில்
தவத்தீர்
இதனுக்கு
என்
செய்வது
என
கனன்றான்
5.1.88
1359
தலை
நெறி
ஆகிய
சமயம்
தன்னை
அழித்து
உன்னுடைய
நிலை
நின்ற
தொல்
வரம்பின்
நெறி
அழித்த
பொறி
இலியை
அலை
புரிவாய்
என
பரவி
வாயால்
அஞ்சாது
உரைத்தார்
கொலை
புரியா
நிலை
கொண்டு
பொய்
ஒழுகும்
அமண்
குண்டர்
5.1.89
1360
அருள்
கொண்ட
உணர்வு
இன்றி
நெறிகோடி
அறிவென்று
மருள்
கொண்ட
மன்னவனும்
மந்திரிகள்
தமை
நோக்கி
தெருள்
கொண்டோ
ர்
இவர்
சொன்ன
தீயோனை
செறுவதற்கு
பொருள்
கொண்டு
விடாது
என்
பால்
கொடுவாரும்
என
புகன்றான்
5.1.90
1361
அரசனது
பணிதலை
நின்ற
அமைச்சர்களும்
அந்நிலையே
முரசு
அதிரும்
தானையொடு
முன்
சென்று
முகில்
சூழ்ந்து
விரை
செறியும்
சோலை
சூழ்
திருவதிகை
தனை
மேவி
பரச
பற்று
அறுத்த
பான்மையினார்
பால்
சென்றார்
5.1.91
1362
சென்று
அணைந்த
அமைச்சர்
உடன்
சேனை
வீரரும்
சூழ்ந்து
மின்
தயங்கு
புரிவேணி
வேதியனார்
அடியவரை
இன்று
நுமை
அரசன்
அழைக்க
எமை
விடுத்தான்
போதும்
என
நின்றவரை
நேர்
நோக்கி
நிறை
தவத்தோர்
உரை
செய்வார்
5.1.92
1363
நாம்
ஆர்க்கும்
குடி
அல்லோம்
என்று
எடுத்து
நான்மறையின்
கோமானை
நதியின்
உடன்
குளிர்
மதி
வாழ்
சடை
யானை
தேமாலை
செந்தமிழின்
செழும்
திரு
தாண்டகம்
பாடி
ஆமாறு
நீர்
அழைக்கும்
அடைவிலம்
என்று
அருள்
செய்தார்
5.1.93
1364
ஆண்ட
அரசருள்
செ
கேட்ட
வரும்
அடி
வணங்கி
வேண்டியவர
கொண்டு
ஏக
விடை
உகைத்தார்
திருத்தொண்டர்
ஈண்டு
வரும்
வினைகளுக்கு
எம்பிரான்
உளன்
என்று
இசைந்து
இருந்தார்
மூண்ட
சின
போர்
மன்னன்
முன்
அணைந்து
அங்கு
அறிவித்தார்
5.1.94
1365
பல்லவனும்
அது
கேட்டு
பாங்கு
இருந்த
பாய்
உடுக்கை
வல்
அமணர்
தமை
நோக்கி
மற்று
அவனை
செய்வது
இனி
சொல்லும்
என
அறம்
துறந்து
தமக்கு
உறுதி
அறியாத
புல்
அறிவோர்
அஞ்சாது
நீற்று
அறையில்
இட
புகன்றார்
5.1.95
1366
அருகு
அணைந்தார்
தமை
நோக்கி
அவ்
வண்ணம்
செய்க
என
பெருகு
சின
கொடுங்
கோலான்
மொழிந்திடலும்
பெரு
தகையை
உருகு
பெரும்
தழல்
வெம்மை
நீற்று
அறையின்
உள்
இருத்தி
திருகு
கரும்
தாள்
கொளுவி
சேமங்கள்
செய்து
அமைத்தார்
5.1.96
1367
ஆண்ட
அரசு
அதன்
அகத்துள்
அணைந்த
பொழுது
அம்பலத்து
தாண்டவம்
முன்
புரிந்து
அருளும்
தாள்
நிழலை
தலை
கொண்டே
ஈண்டு
வரும்
துயர்
உளவோ
ஈசன்
அடியார்க்கு
என்று
மூண்டமனம்
நேர்
நோக்கி
முதல்வனையே
தொழுது
இருந்தார்
5.1.97
1368
வெய்ய
நீற்று
அறையது
தான்
வீங்கு
இளவேனில்
பருவம்
தை
வரும்
தண்
தென்றல்
அணை
கழுநீர
தடம்
மொய்
ஒளி
வெண்
நிலவு
அலர்ந்து
முரன்ற
யாழ்
ஒலியினதாய்
ஐயர்
திருவடி
நீழல்
அருள்
ஆகி
குளிர்ந்ததே
5.1.98
1369
மாசு
இல்
மதி
நீடுபுனல்
மன்னி
வளர்
சென்னியனை
பேச
இனியானை
உலக
ஆளுடைய
பிஞ்ஞகனை
ஈசனை
எம்பெருமானை
எவ்
உயிரும்
தருவானை
ஆசை
இல்
ஆரா
அமுதை
அடி
வணங்கி
இனிது
இருந்தார்
5.1.99
1370
ஓர்
எழுநாள்
கழிந்து
அதன்பின்
உணர்வில்
அமணரை
அழைத்து
பாரும்
இனி
நீற்று
அறையை
என
உரைத்தான்
பல்லவனும்
கார்
இருண்ட
குழாம்
போலும்
உரு
உடைய
தேரும்
நிலை
இல்லாதார்
நீற்று
அறையை
திறந்தார்கள்
5.1.100
1371
ஆனந்த
வெள்ளத்தின்
இடை
மூழ்கி
அம்பலவர்
தேன்
உந்து
மலர்
பாதத்து
அமுது
உண்டு
தெளிவு
எய்தி
ஊனம்
தான்
இலர்
ஆகி
உவந்து
இருந்தார்
தமை
கண்டே
ஈனம்
தங்கியது
இலதாம்
என்ன
அதிசயம்
என்றார்
5.1.101
1372
அதிசயம்
அன்றிது
முன்னை
அமண்
சாதகத்தால்
இது
செய்து
பிழைத்து
இருந்தான்
என
வேந்தற்கு
உரை
மதி
செய்வது
இனி
கொடிய
வல்
விடம்
ஊட்டுவது
என்று
முதிர
வரும்
பாதகத்தோர்
முடை
வாயால்
மொழிந்தார்கள்
5.1.102
1373
ஆங்கு
அது
கேட்டலும்
கொடிய
அமண்
சார்பால்
கெடு
மன்னன்
ஓங்கு
பெருமையினால்
நஞ்சு
ஊட்டும்
என
உரைப்ப
தேங்காதார்
திருநாவுக்கரையரை
அ
தீய
விட
பாங்கு
உடைய
பால்
அடிசில்
அமுது
செ
பண்ணினார்
5.1.103
1374
நஞ்சும்
அமுது
ஆம்
எங்கள்
நாதன்
அடியார்க்கு
என்று
வஞ்சம்
மிகு
நெஞ்சு
உடையார்
வஞ்சனையாம்
படி
அறிந்தே
செஞ்சடையார்
சீர்
விளக்கும்
திறல்
உடையார்
தீ
விடத்தால்
வெஞ்சமணர்
இடுவித்த
பால்
அடிசில்
மிசைந்து
இருந்தார்
5.1.104
1375
பொடி
ஆர்க்கும்
திருமேனி
புனிதர்க்கு
புவனம்கள்
முடிவாக்கும்
துயர்
நீங்க
முன்னை
விடம்
அமுதானால்
படியார்க்கும்
அறி
அரிய
பசுபதியார்
தம்
உடைய
அடியார்க்கு
நஞ்சு
அமுதம்
ஆவது
தான்
அற்புதமோ
5.1.105
1376
அவ்
விடத்தை
ஆண்ட
அரசு
அமுது
செய்து
முன்
இருப்ப
வெவ்
விடமும்
அமுது
ஆயிற்று
என
அமணர்
வெரு
கொண்டே
இவ்
விடத்தில்
இவன்
பிழைக்கில்
எமக்கு
எல்லாம்
இறுதி
என
தெவ்
விடத்து
செயல்
புரியும்
காவலற்கு
செப்புவார்
5.1.106
1377
நஞ்சு
கலந்து
ஊட்டிடவும்
நம்
சமயத்தினில்
விடம்
தீர்
தஞ்சமுடை
மந்திரத்தால்
சாதியா
வகை
தடுத்தான்
எஞ்சும்
வகை
அவற்கு
இலதேல்
எம்
உயிரும்
நின்
முறையும்
துஞ்சுவது
திடம்
என்றார்
சூழ்
வினையின்
துறை
நின்றார்
5.1.107
1378
மற்றவர்
தம்
மொழி
கேட்டு
மதி
கெட்ட
மன்னவனும்
செற்ற
அவனை
இனி
கடியும்
திறம்
எவ்வாறு
என
செப்ப
உற்றவரும்
மந்திர
சாதகம்
நாங்கள்
ஒழித்திட
நின்
கொற்ற
வ
களிற்று
எதிரே
விடுவது
என
கூறினார்
5.1.108
1379
மா
பாவி
கடை
அமணர்
வாகீச
திருவடியாம்
கா
பாலி
அடியவர்
பால்
கட
களிற்றை
விடுக
என்ன
பூ
பாலர்
செயல்
மேற்கொள்
புலை
தொழிலோன்
அவர்
தம்
மேல்
கோ
பாதி
சயமான
கொலை
களிற்றை
விட
சொன்னான்
5.1.109
1380
கூடத்தை
குத்தி
ஒரு
குன்றம்
என
புறப்பட்டு
மாடத்தை
மறத்திட்டு
மண்டபங்கள்
எடுத்து
எற்றி
தாடத்தில்
பரிக்காரர்
தலை
இடறி
கட
களிற்றின்
வேடத்தால்
வரும்
கூற்றின்
மிக்கது
ஒரு
விறல்
வேழம்
5.1.110
1377
பாச
தொடை
நிகள
தொடர்பறி
தறி
முறியா
மீ
சுற்றிய
பறவை
குலம்
வெருவ
துணிவிலகா
ஊசல்
கரம்
எதிர்
சுற்றிட
உரறி
பரி
உழறா
வாச
கட
மழை
முற்பட
மதவெற்பு
எதிர்
வருமால்
5.1.111
1378
.
இடி
உற்று
எழும்
ஒலியில்
திசை
இப
உட்கிட
அடியில்
படி
புக்கு
உற
நெளி
படர்
பவன
கதி
விசையில்
கடிது
உற்று
அடு
செயலில்
கிளர்
கடலில்
படு
கடையின்
முடிவில்
கனல்
என
முன்
சினம்
முடுகி
கடுகியதே
5.1.112
1379
மாடு
உற்று
அணை
இவுளி
குலம்
மறி
செறி
வயிர
கோடுற்று
இரு
பிளவிட்டு
அறு
குறை
கைக்கொடு
முறி
சாடுற்றிடு
மதில்
தெற்றிகள்
சரி
புடை
அணி
செற்று
ஆடுற்று
அகல்
வெளியுற்று
அது
அவ்வடர்
கைக்குல
வரையே
5.1.113
1380
பாவ
கொடு
வினை
முற்றிய
படிறுற்று
அடு
கொடியோர்
நாவுக்கரசர்
எதிர்
முற்கொடு
நணுகி
கருவரை
போல்
ஏவி
செறு
பொருகை
கரியினை
உய்த்திட
வெருளார்
சேவிற்று
திகழ்பவர்
பொன்
கழல்
தெளிவு
உற்றனர்
பெரியோர்
5.1.114
1381
அண்ணல்
அரு
தவ
வேந்தர்
ஆணை
தம்
மேல்
வர
கண்டு
விண்ணவர்
தம்
பெருமானை
விடை
உகந்து
ஏறும்
பிரானை
சுண்ண
வெண்
சந்தன
சாந்து
தொடுத்த
திரு
பதிகத்தை
மண்
உலகு
உய்ய
எடுத்து
மகிழ்
உடனே
பாடுகின்றார்
5.1.115
1382
வஞ்சகர்
விட்ட
சின
போர்
மதவெங்
களிற்றினை
நோக்கி
செஞ்சடை
நீள்
முடி
கூத்தர்
தேவர்க்கும்
தேவர்
பிரானார்
வெம்ஞ்சுடர்
மூவிலை
சுல
வீரட்டர்
தம்
அடியோம்
நாம்
அஞ்சுவது
இல்லை
என்று
என்றே
அருந்தமிழ்
பாடி
உறைந்தார்
5.1.116
1383
தண்
தமிழ்
மாலைகள்
பாடி
தம்
பெருமான்
சரணா
கொண்ட
கருத்தில்
இருந்து
குலாவிய
அன்புறு
கொள்கை
தொண்டரை
முன்
வலமாக
சூழ்ந்து
எதிர்
தாழ்ந்து
நிலத்தில்
எண்
திசையோர்களும்
காண
இறைஞ்சி
எழுந்தது
வேழம்
5.1.117
1384
ஆண்ட
அரசை
வணங்கி
அஞ்சி
அவ்
வேழம்
பெயர
தூண்டிய
மேல்
மற
பாகர்
தொடக்கி
அடத்து
திரிந்து
மீண்டும்
அதனை
அவர்
மேல்
மிறை
செய்து
காட்டிட
வீசி
ஈண்டு
அவர்
தங்களையே
கொன்று
அமணர்
மேல்
ஓடிற்று
எதிர்ந்தே
5.1.118
1385
ஓடி
அருகர்கள்
தம்மை
உழறி
மிதித்து
பிளந்து
நாடி
பலரையும்
கொன்று
நகரம்
கலங்கி
மறுக
நீடிய
வேலை
கலக்கும்
நெடும்
மந்தரகிரி
போல
ஆடி
அவ்
யானையும்
மன்னற்கு
ஆகுலம்
ஆக்கியது
அன்றே
5.1.119
1386
யானையின்
கையில்
பிழைத்த
வினை
அமண்
கையர்கள்
எல்லாம்
மானம்
அழிந்து
மயங்கு
வருந்திய
சிந்தையர்
ஆகி
தானை
நில
மன்னன்
தாளில்
தனி
தனி
வீழ்ந்து
புலம்ப
மேன்மை
நெறி
விட்ட
வேந்தன்
வெகுண்டு
இனி
செய்வது
என்
என்றான்
5.1.120
1387
நங்கள்
சமயத்தின்
நின்றே
நாடிய
முட்டி
நிலையால்
எங்கள்
எதிர்
ஏறு
அழிய
யானையால்
இவ்
வண்ணம்
நின்
சீர்
பங்க
படுத்தவன்
போக
பரிபவம்
தீரும்
உனக்கு
பொங்கழல்
போக
அதன்
பின்
புகை
அகன்றால்
என
என்றார்
5.1.121
1388
அல்லிருள்
அன்னவர்
கூற
அரும்
பெரும்
பாவத்தவன்
தான்
தொல்லை
சமயம்
அழித்து
துயரம்
விளைவித்தவன்
தன்னை
சொல்லும்
இனி
செய்வது
என்ன
சூழ்ச்சி
முடிக்கும்
தொழிலோர்
கல்லுடன்
பாசம்
பிணித்து
கடல்
இடை
பாய்ச்சுவது
என்றார்
5.1.122
1389
ஆங்கு
அது
கேட்ட
அரசன்
அவ்வினை
மாக்களை
நோக்கி
தீங்கு
புரிந்தவன்
தன்னை
சேமம்
உற
கொடு
போகி
பாங்கு
ஒரு
கல்லில்
அணைத்து
பாசம்
பிணித்து
ஓர்
படகில்
வீங்கு
ஒலி
வேலையில்
எற்றி
வீழ்த்துமின்
என்று
விடுத்தான்
5.1.123
1390
அவ்
வினை
செய்திட
போகும்
அவருடன்
போயர்
உகந்த
வெவ்வினை
யாளரும்
சென்று
மேவிட
நாவுக்கரசர்
செவ்விய
தம்
திரு
உள்ளம்
சிறப்ப
அவருடன்
சென்றார்
பவ்வத்தில்
மன்னவன்
சொன்னபடி
முடித்தார்
அப்பாதகர்
5.1.124
1391
அப்பரிசு
அவ்வினை
முற்றி
அவர்
அகன்று
ஏகிய
பின்னர்
ஒப்பரும்
ஆழ்
கடல்
புக்க
உறைப்பு
உடை
மெய்த்தொண்டர்
தாமும்
எப்பரிசு
ஆயினும்
ஆக
ஏத்துவன்
எந்தையை
என்று
செப்பிய
வண்
தமிழ்
தன்னால்
சிவன்
அஞ்செழுத்தும்
துதிப்பார்
5.1.125
1392
சொல்
துணை
வேதியன்
என்னும்
தூய்
மொழி
நல்
தமிழ்
மாலை
ஆம்
நமச்சிவாய
என்று
அற்ற
முன்
காக்கும்
அஞ்சு
எழுத்தை
அன்பொடு
பற்றி
உணர்வினால்
பதிகம்
பாடினார்
5.1.126
1393
பெருகிய
அன்பினர்
பிடித்த
பெற்றியால்
அருமலரோன்
முதல்
அமரர்
வாழ்த்துதற்கு
அரிய
அஞ்சு
எழுத்தையும்
அரசு
போற்றிட
கரு
நெடுங்கடலின்
உ
கல்
மிதந்ததே
5.1.127
1394
அ
பெருங்கல்லும்
அங்கு
அரசு
மேல்
கொள
தெப்ப
மாய்
மிதத்தலில்
செறிந்த
பாசமும்
தப்பியது
அதன்
மிசை
இருந்த
தாவில்
சீர்
மெ
பெரும்
தொண்டனார்
விளங்கி
தோன்றினார்
5.1.128
1395
இருவினை
பாசமும்
மலக்கல்
ஆர்த்தலின்
வருபவ
கடலில்
வீழ்
மாக்கள்
ஏறிட
அருளும்
மெய்
அஞ்செழுத்து
அரசை
இக்கடல்
ஒரு
கல்
மேல்
ஏற்று
இடல்
உரைக்க
வேண்டுமோ
5.1.129
1396
அருள்
நயந்து
அஞ்செழுத்து
ஏத்த
பெற்ற
அ
கருணை
நாவரசினை
திரை
கரங்களால்
தெருள்
நெறி
நீர்மையின்
சிரத்தில்
தாங்கிட
வருணனும்
செய்தனன்
முன்பு
மா
தவம்
5.1.130
1397
வாய்ந்த
சீர்
வருணனே
வாக்கின்
மன்னரை
சேர்ந்தடை
கருங்கலே
சிவிகை
ஆயிட
ஏந்தியே
கொண்டு
எழுந்து
அருள்
வித்தனன்
பூந்திரு
பாதிரி
புலியூர
பாங்கரில்
5.1.131
1398
அ
திரு
பதியினில்
அணைந்த
அன்பரை
மெ
தவ
குழாம்
எலாம்
மேவி
ஆர்த்தெழ
எ
திசையைனும்
அர
என்னும்
ஓசைபோல்
தத்து
நீர
பெருங்கடல்
தானும்
ஆர்த்ததே
5.1.132
1399
தொழும்
தகை
நாவினுக்கு
அரசும்
தொண்டர்
முன்
செழும்
திரு
பாதிரி
புலியூர
திங்கள்
வெண்
கொழுந்து
அணி
சடையாரை
கும்பிட்டு
அன்புற
விழுந்து
எழுந்து
அருள்
நெறி
விளங்க
பாடுவார்
5.1.133
1400
ஈன்றாளும்
ஆய்
எனக்கு
எந்தையும்
ஆகி
என
எடுத்து
தோன்றா
துணையாய்
இருந்தனன்
தன்
அடியோங்
கட்கு
என்று
வான்
தாழ்
புனல்
கங்கை
வாழ்
சடையானை
மற்று
எவ்
உயிர்க்கும்
சான்றாம்
ஒருவனை
தண்
தமிழ்
மாலைகள்
சாத்தினாரே
5.1.134
1401
மற்றும்
இணையன
வண்
தமிழ்
மாலைகள்
பாடி
வைகி
வெற்றி
மழவிடை
வீரட்டர்
பாதம்
மிக
நினைவால்
உற்றதொர்
காதலின்
அங்கு
நின்று
ஏகி
ஒன்னார்
புரங்கள்
செற்றவர்
வாழும்
திருவதிகை
பதி
சென்று
அடைவார்
5.1.135
1402
தேவர்
பிரான்
திரு
மாணி
குழியும்
தினை
நகரும்
மேவினர்
சென்று
விரும்பிய
சொல்
மலர்
கொண்டு
இறைஞ்சி
பூவலர்
சோலை
மணமடி
புல்ல
பொருள்
மொழியின்
காவலர்
செல்வ
திரு
கெடிலத்தை
கடந்து
அணைந்தார்
5.1.136
1403
வெஞ்சமண்
குண்டர்கள்
செய்வித்த
தீயம்
இறைகள்
எல்லாம்
எஞ்ச
வென்று
ஏறிய
இன்
தமிழ்
ஈசர்
எழுந்து
அருள
மஞ்சிவர்
மாட
திருவதிகை
பதி
வாணர்
எல்லாம்
தம்
செயல்
பொங்க
தழங்கு
ஒலி
மங்கலம்
சாற்றல்
உற்றார்
5.1.137
1404
மணி
நெடு
தோரணம்
வண்
குலை
பூகம்
மடற்
கதலி
இணையுற
நாட்டி
எழு
நிலை
கோபுரம்
தெற்றி
எங்கும்
தணிவில்
பெருகொளி
தாமங்கள்
நாற்றி
செஞ்
சாந்து
நீவி
அணி
நகர்
முன்னை
மேல்
செய்து
1405
மன்னிய
அன்பின்
வள
நகர்
மாந்தர்
வயங்கு
இழையார்
இன்னிய
நாதமும்
ஏழ்
இசை
ஓசையும்
எங்கும்
வி
பொன்
இயல்
சுண்ணமும்
பூவும்
பொரிகளும்
தூவி
எங்கும்
தொல்
நகரின்
புறம்
சூழ்ந்து
எதிர்
கொண்டனர்
தொண்டரையே
5.1.139
1406
தூய
வெண்
நீறு
துதைந்த
பொன்
மேனியும்
தாழ்
வடமும்
நாயகன்
சேவடி
தைவரும்
சிந்தையும்
நைந்து
உருகி
பாய்வது
போல்
அன்பு
நீர்
பொழி
கண்ணும்
பதிக
செஞ்
சொல்
மேய
செவ்வாயும்
உடையார்
புகுந்தனர்
வீதி
உள்ளே
5.1.140
1407
கண்டார்கள்
கை
தலைமேல்
குவித்து
இந்த
கருணை
கண்டால்
மிண்டாய
செங்கை
அமண்கையர்
தீங்கு
விளைக்க
செற்றம்
உண்டாய்ன
வண்ணம்
எவ்
என்று
உரைப்பார்கள்
தொண்டு
ஆண்டு
கொண்ட
பிரானை
தொழுது
துதித்தனரே
5.1.141
1408
இவ்
வண்ணம்
போல
எனை
பல
மாக்கள்
இயம்பி
ஏத்த
மெய்
வண்ண
நீற்று
ஒளி
மேவும்
குழாங்கள்
விரவி
செல்ல
அவ்
வண்ணம்
நண்ணிய
அன்பரும்
வந்து
எய்தி
அம்பவள
செவ்
வண்ணர்
கோயில்
திரு
வீரட்டானத்தை
சேர்ந்தனரே
5.1.142
1409
உம்பர்
தம்
கோனை
உடைய
பிரானை
உள்
புக்கு
இறைஞ்சி
நம்புறும்
அன்பின்
நயப்புறு
காதலினால்
திளைத்தே
எம்
பெருமான்
தனை
ஏழையேன்
நான்
பண்டு
இகழ்ந்தது
என்று
தம்
பரிவால்
திரு
தாண்டக
செந்தமிழ்
சாற்றி
வாழ்ந்தார்
5.1.143
1410
அரி
அயனுக்கு
அரியானை
அடியவருக்கு
எளியானை
விரி
புனல்
சூழ்
திருவதிகை
வீரட்டானத்து
அமுதை
தெரிவரிய
பெரும்
தன்மை
திருநாவு
கரசு
மனம்
பரிவுறு
செந்தமிழ
பாட்டு
பலபாடி
பணி
செயும்
நாள்
5.1.144
1411
புல்
அறிவில்
சமணர்க்கா
பொல்லாங்கு
புரிந்து
ஒழுகும்
பல்லவனும்
தன்னுடைய
பழவினை
பாசம்
பறிய
அல்லல்
ஒழிந்து
அங்கு
எய்தி
ஆண்ட
அரசினை
பணிந்து
வல்லமணர்
தமை
நீத்து
மழவிடையோன்
தாள்
அடைந்தான்
5.1.145
1412
வீடு
அறியா
சமணர்
மொழி
பொய்
என்று
மெய்
உணர்ந்த
காடவனும்
திருவதிகை
நகரின்
கண்
பாடலி
புத்திரத்தில்
அமண்
பள்ளியொடு
பாழிகளும்
கூட
இடித்து
கொணர்ந்து
குண
பரவீச்சரம்
எடுத்தான்
5.1.146
1413
இ
நாளில்
திருப்பணிகள்
செய்கின்ற
இன்
தமிழுக்கு
மன்னான
வாகீச
திருமுனியும்
மதி
சடைமேல்
பன்னாகம்
அணிந்தவர்
தம்
பதி
பலவும்
சென்று
இறைஞ்சி
சொன்னா
தமிழ்
புனைந்து
தொண்டு
செய்வான்
தொடர்ந்து
எழுவார்
5.1.147
1414
திருவதிகை
பதி
மருங்கு
திரு
வெண்ணெய்
நல்லூரும்
அருளும்
திரு
ஆமாத்தூர்
திருக்கோவலூர்
முதலா
மருவு
திருப்பதி
பிறவும்
வணங்கி
வள
தமிழ்
பாடி
பெருகு
விருப்புடன்
விடையார்
மகிழ்
பெண்ணாகிடம்
அணைந்தார்
5.1.148
1415
கார்
வளரும்
மாடங்கள்
கலந்த
மறை
ஒலி
வளர்க்கும்
சீர்
உடை
அந்தணர்
வாழும்
செழும்
பதியின்
அகத்து
எய்தி
வார்
சடையார்
மன்னு
திரு
தூங்கானை
மாடத்தை
பார்
பரவும்
திருமுனிவர்
பணிந்து
ஏத்தி
பரவினார்
5.1.149
1416
புன்
நெறியாம்
அமண்
ச
தொடக்குண்டு
போந்தவுடன்
தன்னுடனே
உயிர்வாழ
தரியேன்
நான்
தரிப்பதனுக்கு
என்னுடைய
நாயக
நின்
இலச்சினை
இட்டு
அருள்
என்று
பன்னு
செழுந்தமிழ்
மாலை
முன்
நின்று
பாடுவார்
5.1.150
1417
.
பொன்
ஆர்ந்த
திருவடிக்கு
என்
விண்ணப்பம்
என்று
எடுத்து
முன்
ஆகி
எ
பொருட்கும்
முடிவாகி
நின்றானை
தன்
ஆகத்து
உமை
பாகம்
கொண்டானை
சங்கரனை
நல்
நா
திருவிருத்தம்
நலம்
சிறக்க
பாடுதலும்
5.1.151
1418
நீடு
திரு
தூங்கானை
மாடத்து
நிலவு
கின்ற
ஆடக
மேரு
சிலையான்
அருளால்
ஓர்
சிவபூதம்
மாடொருவர்
அறியாமே
வாகீசர்
திரு
தோலில்
சேடுயர்
மூவிலை
சூலம்
சின
விடையின்
உடன்
சாத்த
5.1.152
1419
ஆங்கவர்
தம்
திரு
தோளில்
ஆர்ந்த
திரு
இலச்சினையை
தாம்
கண்டு
மனம்
களித்து
தம்
பெருமான்
அருள்
நினைந்து
தூங்கருவி
கண்
பொழி
தொழுது
விழுந்து
ஆர்வத்தால்
ஓங்கிய
சிந்தையர்
ஆகி
உய்ந்து
ஒழிந்தேன்
என
எழுந்தார்
5.1.153
1420
தூங்கானை
மாடத்து
சுடர
கொழுந்தின்
அடிபரவி
பாங்காக
திரு
தொண்டு
செய்து
பயின்று
அமரும்
நாள்
பூங்கானம்
மணம்
கமழும்
பொருவில்
திரு
அர
துறையும்
தேங்காவின்
முகில்
உறங்கும்
திருமுது
குன்றமும்
பணிந்து
5.1.154
1421
வண்தமிழ்
மென்
மலர்
மாலை
புனைந்தருளி
மருங்குள்ள
தண்
துறை
நீர
பதிகளிலும்
தனி
விடையார்
மேவிடம்
கொண்டருளும்
தானங்கள்
கும்பிட்டு
குண
திசை
மேல்
புண்டரிக
தடம்
சூழ்ந்த
நிவா
கரையே
போதுவார்
5.1.155
1422
ஆனாத
சீர
தில்லை
அம்பலத்தே
ஆடுகின்ற
வானாறு
புடை
பரக்கும்
மலர
சடையார்
அடி
வணங்கி
ஊனாலும்
உயிராலும்
உள்ள
பயன்
கொள
நினைந்து
தேனாரும்
மலர
சோலை
திருப்புலியூர்
மருங்கு
அணைந்தார்
5.1.156
1423
நாவு
கரசரும்
இருவர்க்கு
அரியவர்
நடம்
ஆடிய
திரு
எல்லை
பால்
மேவி
தலம்
உற
மெய்யில்
தொழுத
பின்
மேல்
எழுதரும்
காவில்
களி
மயில்
மகிழ்
உற்று
எதிர்
எதிர்
ஆட
கடி
கமழ்
கமலம்
சூழ்
வாவி
தடமலர்
வதனம்
பொலிவுறு
மரு
தண்பணை
வழி
வந்தார்
5.1.157
1424
முருகில்
செறி
இதழ்
முளரி
படுகரில்
முது
மேதிகள்
புதுமலர்
மேயும்
அருகில்
செறிவனம்
என
மிக்குயர்
கழை
அளவில்
பெருகிட
வளர்
இக்கு
பெருகி
புடை
முதிர்
தரளம்
சொரிவன
பெரியோர்
அவர்
திருவடி
கண்டு
உருகி
பரிவுறு
புனல்
கண்
பொழிவன
என
முன்புள
வயல்
எங்கும்
5.1.158
1425
அறிவில்
பெரியவர்
அயல்
நெல்
பணை
வயல்
அவை
பிற்படும்
வகை
அணைகின்றார்
பிறவி
பகை
நெறி
விடுவீர்
இருவினை
பெருகி
தொடர்பிணி
உறுபாசம்
பறிவுற்றிட
அணையுமின்
என்று
இருபுடை
பயில்
சூழ்
சினை
மிசை
குயில்
கூவும்
செறிவில்
பலதரு
நிலையில்
பொலிவுறு
திரு
நந்தன
வனம்
எதிர்
கண்டார்
5.1.159
1426
அவர்
முன்
பணிவொடு
தொழுது
அங்கு
அணைவுற
அணி
கொம்பரின்
மிசை
அருகு
எங்கும்
தவம்
முன்
புரிதலில்
வரு
தொண்டு
எனும்
நிலைதலை
நின்று
உயர்
தமிழ்
இறையோராம்
இவர்
தம்
திருவடிவது
கண்டு
அதிசயம்
என
வந்து
எதிர்
அரகர
என்றே
சிவ
முன்
பயில்
மொழி
பகர்
கின்றன
வளர்
சிறை
மென்
கிளியொடு
சிறு
பூவை
5.1.160
1427
அஞ்சொல்
திருமறை
அவர்
முன்
பகர்தலும்
அவரும்
தொழுது
நெஞ்சில்
பெருகிய
மகிழ்வும்
காதலும்
நிறை
அன்பொடும்
உரை
தடுமாற
செஞ்சொல்
திருமறை
மொழி
அந்தணர்
பயில்
தில்லை
திரு
நகர்
எல்லைப்பால்
மஞ்சில்
பொலி
நெடு
மதில்
சூழ்
குடதிசை
மணி
வாயில்
புறம்
வந்துற்றார்
5.1.161
1428
அல்லல்
பவம்
அற
அருளும்
தவ
முதல்
அடியார்
எதிர்
கொள
அவரோடும்
மல்லல்
புனல்
கமழ்
மாடே
வாயிலின்
வழிபுக்கு
எதிர்
தொழுது
அணை
உற்றார்
கல்வி
துறை
பல
வரு
மா
மறை
முதல்
கரை
கண்டு
உடையவர்
கழல்
பேணும்
செல்வ
குடி
நிறை
நல்
வைப்பு
இடை
வளர்
சிவமே
நிலவிய
திருவீதி
5.1.162
1429
நவ
மின்
சுடர்
மணி
நெடு
மாலையும்
நறு
மலர்
நிறை
புவனங்களின்
முதல்
இமையோர்
தடமுடி
பொருந்திய
மணி
போகட்டி
பவனன்
பணி
செய
வருணன்
புனல்
கொடு
பணி
மாறவும்
அவை
பழுதாம்
என்று
எவரும்
தொழுது
எழும்
அடியார்
திரு
அலகு
இடுவார்
குளிர்புனல்
விடுவார்கள்
5.1.163
1430
மேலம்
பரதலம்
நிறையும்
கொடிகளில்
விரி
வெங்கதிர்
நுழைவது
அரிதாகும்
கோலம்
பெருகிய
திருவீதியை
முறை
குலவும்
பெருமையர்
பணிவுற்றே
ஞாலம்
திகழ்
திரு
மறையின்
பெருகு
ஒலி
நலமார்
முனிவர்கள்
துதியோடும்
ஓலம்
பெருகிய
நிலை
ஏழ்
கோபுரம்
உறமெய்
கொடு
தொழுதுள்புக்கார்
5.1.164
1431
வளர்
பொன்
கனக
மணி
திரு
மாளிகையினை
வலம்
வந்து
அலமரு
வரை
நில்லா
அளவில்
பெருகிய
ஆர்வத்து
இடை
எழும்
அன்பின்
கடல்
நிறை
உடல்
எங்கும்
புளக
செறி
நிரை
விரவ
திருமலி
பொன்
கோபுரம்
அது
புகுவார்
முன்
களனில்
பொலிவிடம்
உடையார்
நடநவில்
கனக
பொது
எதிர்
கண்ணுற்றார்
5.1.165
1432
நீடும்
திருவுடன்
நிகழும்
பெருகு
ஒளி
நிறை
அம்பலம்
நினைவுற
நேரே
கூடும்
படி
வரும்
அன்பால்
இன்புறு
குணம்
முன்
பெறவரு
நிலை
கூட
தேடும்
பிரமனும்
மாலும்
தேவரும்
முதலாம்
யோனிகள்
தெளிவு
ஒன்றா
ஆடுங்கழல்
புரி
அமு
திரு
நடம்
ஆரா
வகை
தொழுது
ஆர்கின்றார்
5.1.166
1433
கையும்
தலை
மிசை
புனை
அஞ்சலியன
கண்ணும்
பொழி
மழை
ஒழியாதே
பெய்யும்
தகையன
கரணங்களும்
உடன்
உருகும்
பரிவின
பேறு
எய்தும்
மெய்யும்
தரைமிசை
விழுமுன்
பெழுதரும்
மின்தாழ்
சடையொடு
ஐயன்
திருநடம்
எதிர்
கும்பிடும்
அவர்
ஆர்வம்
பெருகுதல்
அளவு
இன்றால்
5.1.167
1434
இ
தன்மையர்
பல
முறையும்
தொழுது
எழ
என்று
எய்தினை
என
மன்றாடும்
அத்தன்
திரு
அருள்
பொழியும்
கருணையின்
அருள்
பெற்றிட
வரும்
ஆனந்தம்
மெ
தன்மை
யினில்
விரு
திருமொழி
பாடி
பின்னையும்
மேல்
மேலும்
சித்தம்
பெருகிய
பரிவால்
இன்புறு
திரு
நேரிசை
மொழி
பகர்கின்றார்
5.1.168
1435
பத்தனா
பாட
மாட்டேன்
என்று
முன்
எடுத்து
பண்ணால்
அத்தா
உன்
ஆடல்
காண்பான்
அடியனேன்
வந்தவாறு
என்று
இத்திறம்
போற்றி
நின்றே
இன்
தமிழ்
மாலை
பாடி
கை
திரு
தொண்டு
செய்யும்
காதலில்
பணிந்து
போந்தார்
5.1.169
1436
நீடிய
மணியின்
சோதி
நிறை
திரு
முன்றின்
மாடும்
ஆடு
உயர்
கொடி
சூழ்
பொன்
தேர்
அணி
திரு
வீதி
உள்ளும்
கூடிய
பணிகள்
செய்து
கும்பிடும்
தொழிலர்
ஆகி
பாடிய
புனித
வாக்கின்
பணிகளும்
பயில
செய்வார்
5.1.170
1437
அருள்
பெரு
மகிழ்ச்சி
பொங்க
அன்னம்
பாலிக்கும்
என்னும்
திரு
குறு
தொகைகள்
பாடி
திரு
உழவாரங்
கொண்டு
பெருத்து
எழு
காதலோடும்
பெரும்
திரு
தொண்டு
செய்து
விருப்புறு
மேனி
கண்ணீர்
வெண்ணீற்று
வண்டலாட
5.1.171
1438
மேவிய
பணிகள்
செய்து
விளங்குநாள்
வேட்களத்து
சேவுயர்
கொடியார்
தம்மை
சென்று
முன்
வணங்கி
பாடி
காவியம்
கண்டார்
மன்னும்
திருக்கழி
பாலை
தன்னில்
நாவினுக்கு
அரசர்
சென்று
நண்ணினார்
மண்ணோர்
வாழ
5.1.172
1439
சின
விடை
யேறுகை
தோறும்
மணவாள
நம்பிகழல்
சென்று
தாழ்ந்து
வன
பவள
வாய்திறந்து
வானவர்க்கும்
தான்
அவனே
என்கின்றாள்
என்று
அனைய
திருப்பதிகம்
உடன்
அன்புறு
வண்
தமிழ்
பாடி
அங்கு
வைகி
நினைவரியார்
தமை
போற்றி
நீடு
திருப்புலியூரை
நினைந்து
மீள்வார்
5.1.173
1440
மனை
படப்பில்
கடல்
கொழுந்து
வளை
சொரியும்
கழி
பாலை
மழுங்கு
நீங்கி
நனைச்சினை
மென்
குளிஞாழல்
பொழில்
ஊடு
வழி
கொண்டு
நண்ணும்
போதில்
நினைப்பவர்
தம்
மனம்
கோயில்
கொண்டு
அருளும்
அம்பலத்து
நிருத்தனாரை
தினைத்தனையாம்
பொழுது
மறந்து
உய்வேனோ
என
பாடி
தில்லை
சார்ந்தார்
5.1.174
1441
அரியானை
என்று
எடுத்தே
அடியவருக்கு
எளியானை
அவர்தம்
சிந்தை
பிரியாத
பெரிய
திரு
தாண்டக
செந்தமிழ்
பாடி
பிறங்கு
சோதி
விரியா
நின்று
எவ்
உலகும்
விளங்கிய
பொன்
அம்பலத்து
மேலி
ஆடல்
புரியா
நின்றவர்
தம்மை
பணிந்து
தமிழால்
பின்னும்
போற்றல்
செய்வார்
5.1.175
1442
செஞ்சடை
கற்றை
முற்றத்து
இளநிலா
எறிக்கும்
எனும்
சிறந்த
வாய்மை
அருஞ்சொல்
வள
தமிழ்
மாலை
அதிசயமாம்
படி
பாடி
அன்பு
சூழ்ந்த
நெஞ்சு
உருக
பொழி
புனல்வார்
கண்
இணையும்
பரவிய
சொல்
நிறைந்த
வாயும்
தம்
செயலின்
ஒழியாத
திருப்பணியும்
மாறாது
சாரும்
நாளில்
5.1.176
1443
கடையுகத்தில்
ஆழியின்
மேல்
மிதந்த
கழு
மலத்தின்
இருந்த
செம்கண்
விடை
உகைத்தார்
திரு
அருளால்
வெற்பரையன்
பாவை
திருமுலை
பாலோடும்
அடைய
நிறை
சிவம்
பெருக
வளர்
ஞானம்
குழைத்து
ஊட்ட
அமுது
செய்த
உடை
மறை
பிள்ளையார்
திருவார்த்தை
அடியார்கள்
உரைப்ப
கேட்டார்
5.1.177
1444
ஆழிவிடம்
உண்ட
வரை
அம்மை
திருப்பால்
அமுதம்
உண்ட
போதே
ஏழ்
இசை
வண்
தமிழ்
மாலை
இவன்
எம்மான்
என
காட்டி
இயம்பவல்ல
காழி
வரும்
பெரும்
தகை
சீர்
கேட்டலுமே
அதிசயமாம்
காதல்
கூர
வாழி
அவர்
மலர
கழல்கள்
வணங்குவதற்கு
மனத்து
எழுந்த
விருப்பு
வாய்ந்த
5.1.178
1445
அப்பொழுதே
அம்பலத்துள்
ஆடுகின்ற
கழல்
வணங்கி
அருள்
முன்
பெற்று
பொ
பிறவி
பிணி
ஓட்டும்
திருவீதி
புரண்டு
வலம்
கொண்டு
போந்தே
எ
புவனங்களும்
நிறைந்த
திருப்பதியின்
எல்லையினை
இறைஞ்சி
ஏத்தி
செப்பரிய
பெருமையினார்
திரு
நாரையூர்
பணிந்து
பாடி
செல்வார்
5.1.179
1446
தொண்டர்
குழாம்
புடை
சூழ
தொழுத
கரத்தொடு
நீறு
துதைந்த
கோலம்
கண்டவர்
தம்
மனம்
கசிந்து
கரைந்து
உருகும்
கருணை
புறம்
பொழிந்து
காட்ட
தெண்
திரைவா
கல்
மிதப்பில்
உகைத்து
ஏறும்
திருநாவுக்கரசர்
தாமும்
வண்
தமிழால்
எழுது
மறை
மொழிந்த
பிரான்
திருப்புகலி
மருங்கு
சார்ந்தார்
5.1.180
1447
நீண்ட
வரை
வில்லியார்
வெஞ்சூலை
மடுத்து
அருளி
நேரே
முன்னாள்
ஆண்ட
அரசு
எழுந்து
அருள
கேட்டருளி
ஆளுடைய
பிள்ளையாரும்
காண்டகைய
பெரு
விருப்பு
கைம்
மிக்க
திரு
உள்ள
கருத்தினோடு
மூண்ட
அருள்
மனத்து
அன்பர்
புடை
சூழ
எழுந்து
அருளி
முன்னே
வந்தார்
5.1.181
1448
தொழுது
அணை
உற்று
ஆண்ட
அரசு
அன்பு
உருக
தொண்டர்
குழாத்திடையே
சென்று
பழுதில்
பெரும்
காதலுடன்
அடிபணி
பணிந்தவர்தம்
கரங்கள்
பற்றி
எழுதரிய
மலக்கையால்
எடுத்து
இறைஞ்சி
விடையின்
மேல்
வருவார்தம்மை
அழுது
அழைத்து
கொண்டவர்தாம்
அப்பரே
என
அவரும்
அடியேன்
என்றார்
5.1.182
1449
அம்பிகை
செம்
பொன்
கிண்ணத்து
அமுத
ஞானம்
கொடுப்ப
அழுகை
தீர்ந்த
செம்பவள
வாய்ப்பிள்ளை
திருநாவுக்கு
அரசர்
என
சிறந்த
சீர்த்தி
எம்
பெரு
மக்களும்
இயைந்த
கூட்டத்தில்
அரன்
அடியார்
இன்பம்
எய்தி
உம்பர்களும்
போற்றி
இசைப்ப
சிவம்
பெருகும்
ஒலிநிறைத்தார்
உலகம்
எல்லாம்
5.1.183
1450
பிள்ளையார்
கழல்
வணங்க
பெற்றேன்
என்று
அரசு
உவ
பெருகு
ஞான
வள்ளலார்
வாகீசர்
தமை
வணங்க
பெற்றதற்கு
மகிழ்ச்சி
பொங்க
உள்ளம்
நிறை
காதலினால்
ஒருவர்
ஒருவரில்
கலந்த
உண்மை
யோடும்
வெள்ள
நீர்
திருத்தோணி
வீற்று
இருந்தார்
கழல்
வணங்கும்
விருப்பின்
மிக்கார்
5.1.184
1451
அருள்
பெருகு
தனி
கடலும்
உலகுக்கு
எல்லாம்
அன்பு
செறி
கடலுமாம்
எனவும்
ஓங்கும்
பொருள்
சமய
முதல்
சைவ
நெறி
தான்
பெற்ற
புண்ணி
கண்
இரண்டு
எனவும்
புவனம்
உய்ய
இருள்
கடு
உண்டவர்
அருளும்
உலகம்
எல்லாம்
ஈன்றாள்
தன்
திரு
அருளும்
எனவும்
கூடி
தெருள்
கலை
ஞான
கன்றும்
அரசும்
சென்று
செம்
சடை
வானவர்
கோயில்
சேர்ந்தார்
அன்றே
5.1.185
1452
பண்
பயில்
வண்டு
அறை
சோலை
சூழும்
காழி
பரமர்
திரு
கோபுரத்தை
பணிந்துள்புக்கு
விண்
பணிய
ஓங்கு
பெரு
விமானம்
தன்னை
வலம்
கொண்டு
தொழுது
விழுந்த
எல்லை
சண்பை
வரு
பிள்ளையார்
அப்பர்
உங்கள்
தம்பிரானாரை
நீர்
பாடீர்
என்ன
கண்
பயிலும்
புனல்
பொழிய
அரசும்
வாய்மை
கலை
பயிலும்
மொழி
பொழி
கசிந்து
பாடி
5.1.186
1453
பெரிய
பெருமாட்டியுடன்
தோணி
மீது
பேணி
வீற்று
இருந்து
அருளும்
பிரான்
முன்
நின்று
பரிவுறு
செந்தமிழ்
மாலை
பத்தி
யோடும்
பார்
கொண்டு
மூடி
எனும்
பதிகம்
போற்றி
அரிய
வகை
புறம்
போந்து
பிள்ளையார்
திருமடத்தில்
எழுந்து
அருளி
அமுது
செய்து
மருவிய
நண்புறு
கேண்மை
அற்றை
நாள்
போல்
வளர்ந்து
ஓங்க
உடன்
பல
நாள்
வைகும்
நாளில்
5.1.187
1454
அத்தன்மையினில்
அரசும்
பிள்ளையாரும்
அளவளாவிய
மகிழ்ச்சி
அளவு
இலாத
சித்த
நெகிழ்ச்சியினோடு
செல்லும்
நாளில்
திருநாவுக்கரசு
திரு
உள்ளம்
தன்னில்
மை
தழையும்
மணி
மிடற்றர்
பொன்னி
மன்னிய
தானங்கள்
எல்லாம்
வணங்கி
போற்ற
மெய்த்து
எழுந்த
பெரும்
காதல்
பிள்ளையார்க்கு
விளம்புதலும்
அவரும்
அது
மேவி
நேர்வார்
5.1.188
1455
ஆண்ட
அரசு
எழுந்து
அருள
கோல
காவை
அவரோடும்
சென்று
இறைஞ்சி
அன்புகொண்டு
மீண்ட
அருளினார்
அவரும்
விடை
கொண்டு
இப்பால்
வேத
நாயகர்
விரும்பும்
பதிகளான
நீண்ட
கரு
பறியலூர்
புன்கூர்
நீடு
திரு
குறுக்கை
திரு
நின்றி
யூரும்
காண்
தகைய
நனிபள்ளி
முதலா
நண்ணி
கண்ணுதலார்
கழல்
தொழுது
கலந்து
செல்வார்
5.1.189
1456
மேவு
புனல்
பொன்னி
இரு
கரையும்
சார்ந்து
விடை
உயர்த்தார்
திரு
செம்
பொன்
பள்ளிபாடி
காவுயரும்
மயிலாடுதுறை
நீள்
பொன்னி
கரை
துருத்தி
வேள்விக்குடி
எதிர்
கொள்
பாடி
பாவுறு
செந்தமிழ்
மாலை
பாடி
போற்றி
பரமர்
திருப்பதி
பலவும்
பணிந்து
போந்தே
ஆவுறும்
அஞ்சு
ஆடுவார்
கோடிகாவில்
அணைந்து
பணைந்து
ஆவடு
தண்
துறையை
சார்ந்தார்
5.1.190
1457
ஆவடு
தண்
துறையாரை
அடைந்து
உய்ந்தேன்
என்ற
அளவில்
திரு
தாண்டகம்
முன்அருளி
செய்து
மேவு
திரு
குறுந்தொகை
நேர்
இசையும்
சந்த
விருத்தங்கள்
ஆனவையும்
வேறு
பாவலர்
செந்தமிழ
தொடையால்
பள்ளி
தாமம்
பல
சாத்தி
மிக்கு
எழுந்த
பரிவின்
ஓடும்
பூ
வயலத்தவர்
பரவ
பல
நாள்
தங்கி
புரிஉறு
கை
தொண்டு
போற்றி
செய்வார்
5.1.191
1458
எறி
புனல்
பொன்
மணி
சிதறும்
திரை
நீர
பொன்னி
இடை
மருதை
சென்று
எய்திஅன்பினோடு
மறி
விரவு
கரத்தாரை
வணங்கி
வைகி
வண்
தமிழ
பாமாலை
பல
மகிழ
சாத்தி
பொறி
அரவம்
புனைந்தாரை
திரு
நாகேச்சுரத்து
போற்றி
அரும்
தமிழ்
மாலை
புனைந்துபோந்து
செறி
விரை
நன்மலர
சோலை
பழையாறு
எய்தி
திருச்சத்தி
முற்றத்திற்
சென்று
சேர்ந்தார்
5.1.192
1459
சென்று
சேர்ந்து
திரு
சத்தி
முற்றத்து
இருந்த
சிவ
கொழுந்தை
குன்ற
மகள்
தன்
மன
காதல்
குலவும்
பூசை
கொண்டு
அருளும்
என்றும்
இனிய
பெருமானை
இறைஞ்சி
இயல்பில்
திருப்பணிகள்
முன்றில்
அணைந்து
செய்து
தமிழ்
மொழி
மாலைகளும்
சாத்துவார்
5.1.193
1460
கோவாய்
முடுகி
என்று
எடுத்து
கூற்றம்
வந்து
குமைப்பதன்
முன்
பூவார்
அடிகள்
என்று
அலைமேல்
பொறித்து
வைப்பாய்
என
புகன்று
நாவார்
பதிகம்
பாடுதலும்
நாதன்
தானும்
நல்லூரில்
வா
என்றே
அருள்
செய்ய
வணங்கி
மகிழ்ந்து
வாகீசர்
1461
நன்மை
பெருகஅருள்
நெறியே
வந்து
அணைந்து
நல்லூரின்
மன்னு
திரு
தொண்டனார்
வணங்கி
மகிழ்ந்து
எழும்
பொழுதில்
உன்னுடைய
நினைப்பதனை
முடிகின்றோம்
என்று
அவர்தம்
சென்னி
மிசை
பாத
மலர்
சூட்டினான்
சிவபெருமான்
5.1.195
1462
நனைந்தனைய
திருவடி
என்தலைமேல்
வைத்தார்
என்று
புனையும்
திருத்தாண்டகத்தால்
போற்றி
இசைத்து
புனிதர்
அருள்
நினைந்து
உருகி
விழுந்து
எழுந்து
நிறைந்து
மலர்ந்து
ஒழியாத
தனம்
பெரிதும்
பெற்று
வந்த
வறியோன்
போல்
மனம்
தழைத்தார்
5.1.196
1463
நாவுக்கு
மன்னர்
திரு
நல்லூரில்
நம்பர்
பால்
மேவுற்ற
திரு
பணிகள்
மேவுற
நாளும்
செய்து
பாவுற்ற
தமிழ்
மாலை
பாடி
பணிந்து
ஏத்தி
தேவுற்ற
திருத்தொண்டு
செய்து
ஒழுகி
செல்லு
நாள்
5.1.197
1464
கருகாவூர்
முதலா
கண்ணுதலோன்
அமர்ந்து
அருளும்
திருவாவூர்
திரு
பாலைத்துறை
பிறவும்
சென்று
இறைஞ்சி
பெருகு
ஆர்வ
திரு
தொண்டு
செய்து
பெருந்திரு
நல்லூர்
ஒரு
காலும்
பிரியாதே
உள்
உருகி
பணிகின்றார்
5.1.198
1465
ஆளுடைய
நாயகன்
தன்
அருள்
பெற்று
அங்கு
அகன்று
போய்
வாளை
பாய்
புனல்
பழன
திரு
பழனம்
மருங்கு
அணைந்து
காளவிடம்
உண்டு
இருண்ட
கண்டர்
பணி
கலன்
பூண்டு
நீள்
இரவில்
ஆடுவார்
கழல்
வணங்க
நேர்
பெற்றார்
5.1.199
1466
அப்பதியை
சூழ்ந்த
திருப்பதியில்
அரனார்
மகிழும்
ஒப்பரிய
தானங்கள்
உள்
உருகி
பணிந்தணைவார்
மெய்ப்பொருள்தேர்
நாவினுக்கு
வேந்தர்
தாம்
மேவினார்
செப்பருஞ்சீர்
அப்பூதி
அடிகள்
ஊர்
திங்களூர்
5.1.200
1467
அந்தணரின்
மேம்பட்ட
அப்பூதி
அடிகளார்
தம்
தனயருடன்
சாலை
கூவல்
குளம்
தரு
தண்ணீர
பந்தர்
பல
ஆண்ட
அரசு
எனும்
பெயரால்
பண்ணினமை
வந்து
அணைந்த
வாகீசர்
கேட்டு
அவர்
தம்
மனை
நண்ண
5.1.201
1468
மற்றவரும்
மனம்
மகிழ்ந்து
மனைவியார்
மைந்தர்
பெரும்
சுற்றமுடன்
களி
கூர
தொழுது
எழுந்து
சூழ்ந்து
மொழி
கொற்றவரை
அமுது
செ
குறை
கொள்வார்
இறைகொள்ள
பெற்ற
பெரும்
தவ
தொண்டர்
திரு
உள்ளம்
பெற
பெற்றார்
5.1.202
1469
காண்டகைமை
இன்றியுமுன்
கலந்த
பெருங்
கேண்மையினார்
பூண்ட
பெரும்
காதலுடன்
போனகமும்
கறி
அமுதும்
வேண்டுவன
வெவ்வேறு
விதங்கள்
பெற
விருப்பினால்
ஆண்ட
அரசு
அமுது
செ
திரு
அமுதாம்
படி
அமைத்து
5.1.203
1470
திருநாவுக்கரசு
அமுது
செய்து
அருள
மற்றவர்
தம்
பெருநாமம்
சாத்திய
அப்பிள்ளைதனை
அழைத்து
அன்பு
தருஞான
திருமறையோர்
தண்டலையின்
வண்கதலி
குரு
நாள
குருத்து
அரிந்து
கொண்டு
வர
தனிவிட்டார்
5.1.204
1471
ஆங்கு
அவனும்
விரைந்து
எய்தி
அம்மருங்கு
தாழாதே
பூங்
கதலி
குருத்து
அரி
புகும்
அளவில்
ஒரு
நாகம்
தீங்கு
இழைக்க
அது
பேணான்
திரு
அமுது
செய்து
அருள
ஓங்கு
கதலி
குருத்து
கொண்டு
ஒல்லை
வந்து
அணைந்தான்
5.1.205
1472
தீய
விடம்
தலை
கொள்ள
தெருமந்து
செழும்
குருத்தை
தாயகரத்தினில்
நீட்டி
தளர்ந்து
தனை
தழல்
நாகம்
மேயபடி
உரை
செய்யான்
விழ
கண்டு
கெட்டு
ஒழிந்தோம்
தூயவர்
இங்கு
அமுது
செ
தொடங்கார்
என்று
அது
ஒளித்தார்
5.1.206
1473
தம்
புதல்வன்
சவம்
மறைத்து
தடுமாற்றம்
இலராகி
எம்
பெருமான்
அமுது
செய
வேண்டும்
என
வந்து
இறைஞ்ச
உம்பர்
பிரான்
திருத்தொண்டர்
உள்ளத்தில்
தடுமாற்றம்
நம்பர்
திருவருளாலே
அறிந்து
அருளி
நவை
தீர்ப்பார்
5.1.207
1474
அன்று
அவர்கள்
மறைத்த
அதனுக்கு
அளவு
இறந்த
கருணையரா
கொன்றை
நறும்
சடையார்
தம்
கோயிலின்
முன்
கொணர்வித்தே
ஒன்று
கொலாம்
என
பதிகம்
எடுத்து
உடையான்
சீர்
பாட
பின்றைவிடம்
போய்
நீங்கி
பிள்ளை
உணர்ந்து
எழுந்து
இருந்தான்
5.1.208
1475
அரும்
தனயன்
உயிர்
பெற்ற
அது
கண்டும்
அமுது
செயாது
இருந்ததற்கு
தளர்வு
எய்தி
இடர்
உழந்தார்
துயர்
நீங்க
வருந்தும்
அவர்
மனை
புகுந்து
வாகீச
திருமுனிவர்
விருந்து
அமுது
செய்து
அருளி
விருப்பினுடன்
மேவும்
நாள்
5.1.209
1476
திங்களூர்
தனில்
நின்றும்
திருமறையோர்
பின்
செல்ல
பைங்கண்
விடை
தனிப்பாகர்
திருப்பழன
பதி
புகுந்து
தங்கு
பெரும்
காதலொடும்
தம்
பெருமான்
கழல்
சார்ந்து
பொங்கிய
அன்புற
வணங்கி
முன்
நின்று
போற்றி
இசைப்பார்
5.1.210
1477
புடை
மாலை
மதிக்கண்ணி
புரிசடையார்
பொன்
கழல்
கீழ்
அடை
மாலை
சீலம்
உடை
அப்பூதி
அடிகள்
தமை
நடைமாண
சிறப்பித்து
நன்மை
புரி
தீந்தமிழின்
தொடைமாலை
திருப்பதிக
சொன்மாலை
பாடினார்
5.1.211
1478
எழும்
பணியும்
இளம்பிறையும்
அணிந்தவரை
எம்
மருங்கும்
தொழும்பணி
மேற்
கொண்டு
அருளி
திருச்சோற்று
துறை
முதலா
தழும்புறு
கேண்மையில்
நண்ணி
தானங்கள்
பல
பாடி
செம்பழனத்து
இறை
கோயில்
திரு
தொண்டு
செய்து
இருந்தார்
5.1.212
1479
சால
நாள்
அங்கு
அமர்ந்து
தம்
தலைமேல்
தாள்
வைத்த
ஆலமார்
மணி
மிடற்றார்
அணி
மலர
சேவடி
நினைந்து
சேலுலாம்
புனல்
பொன்னி
தென்கரை
ஏறி
சென்று
கோல
நீள்
மணி
மாட
திரு
நல்லூர்
குறுகினார்
5.1.213
1480
அங்கு
அணைந்து
தம்
பெருமான்
அடி
வணங்கி
ஆராது
பொங்கிய
அன்பொடு
திளைத்து
போற்றி
இசைத்து
பணி
செயும்
நாள்
தங்கு
பெரும்
காதலினால்
தாமரை
மேல்
விரிஞ்சனொடு
செங்கண்
மால்
அறிவரியார்
திருவாரூர்
தொழ
நினைந்தார்
5.1.214
1481
நல்லூரில்
நம்பர்
அருள்
பெற்று
போ
பழையாறை
பல்லூர்
வெண்டலை
கரத்தார்
பயிலும்
இடம்
பல
பணிந்து
சொல்லூர்
வண்தமிழ்
பாடி
வலஞ்
சுழியை
தொழுது
ஏத்தி
அல்லூர்
வெண்
பிறை
அணிந்தார்
திரு
குடமூக்கு
அணைந்து
இறைஞ்சி
5.1.215
1482
நாலூர்
தென்
திருச்சேறை
குடவாயில்
நறையூர்
சேர்
பாலூரும்
இன்
மொழியாள்
பாகனார்
கழல்
பரவி
மேலூர்தி
விடை
கொடியார்
மேவும்
இடம்
பல
பாடி
சேலூர்
தண்
பணை
சூழ்ந்த
தென்
திரு
வாஞ்சியம்
அணைந்தார்
5.1.216
1483
பெருவாச
மலர
சோலை
பெரு
வேளூர்
பணிந்து
ஏத்தி
முருகாரும்
மலர
கொன்றை
முதல்வனார்
பதி
பிறவும்
திருவாரும்
விளமருடன்
சென்று
இறைஞ்சி
வாகீசர்
மருவாரூர்
எரித்தவர்
தம்
திருவாரூர்
வந்து
அடைந்தார்
5.1.217
1484
ஆண்ட
அரசு
எழுந்தருள
ஆரூரில்
அன்பர்கள்
தாம்
நீண்ட
சடை
முடியார்
பால்
நிறைந்த
அருள்
பெற்றுடையார்
காண்
தகு
மாளிகை
மாடம்
கவின்
சிறந்து
ஓங்கிட
எங்கும்
சேண்
திகழ்
வீதிகள்
பொலி
திரு
மலி
மங்கலம்
செய்தார்
5.1.218
1485
வல்
அமண்
குண்டர்
தம்
மாயை
கடந்து
மறி
கடலில்
கல்லே
மிதப்பாக
போந்தவர்
வந்தார்
எனும்
களிப்பால்
எல்லையில்
தொண்டர்
எயில்புறம்
சென்று
எதிர்
கொண்டபோது
சொல்லின்
அரசர்
வணங்கி
தொழுது
உரைசெய்து
அணைவார்
5.1.219
1486
பற்று
ஒன்று
இலாவரும்
பாதகர்
ஆகும்
அமணர்
தம்
பால்
உற்ற
பிணி
ஒழிந்து
உ
போந்தேன்
பெறல்
ஆவது
ஒன்றே
புற்றிடம்
கொண்டான்
தன்
தொண்டர்க்கு
தொண்டராம்
புண்ணியம்
என்று
அற்ற
உணர்வொடும்
ஆரூர
திருவீதி
உள்
அணைந்தார்
5.1.220
1487
சூழும்
திருத்தொண்டர்
தம்முடன்
தோரண
வாயில்
நண்ணி
வாழி
திரு
நெடும்
தேவாசிரியன்
முன்
வந்து
இறைஞ்சி
ஆழி
வரை
திரு
மாளிகை
வாயில்
அவை
புகுந்து
நீள்
சுடர்
மா
மணி
புற்று
உகந்தாரை
நேர்
கண்டு
கொண்டார்
5.1.221
1488
கண்டு
தொழுது
விழுந்து
கர
சரண்
ஆதி
அங்கம்
கொண்ட
புளகங்களாக
எழுந்து
அன்பு
கூர
கண்கள்
தண்துளி
மாரி
பொழி
திரு
மூலட்டானர்
தம்மை
புண்டரி
கழல்
போற்றி
திருத்தாண்டகம்
புனைந்து
5.1.222
1489
காண்டலே
கருத்தாய்
நினைந்து
என்னும்
கலை
பதிகம்
தூண்டா
விளக்கு
அன்ன
சோதி
முன்
நின்று
துதித்து
உருகி
ஈண்டு
மணி
கோயில்
சூழ
வலம்
செய்து
இறைஞ்சி
அன்பு
பூண்ட
மனத்தொடு
நீள்
திருவாயில்
புறத்து
அணைந்தார்
5.1.223
1490
செய்ய
மா
மணி
ஒளி
சூழ்
திரு
முன்றின்
முன்
தேவ
ஆசிரியன்
சார்ந்து
கொய்யுமா
மலர
சோலை
குயில்
கூவ
மயில்
ஆலும்
ஆரூராரை
கையினால்
தொழாது
ஒழிந்து
கனி
இரு
காய்
கவர்ந்த
கள்வனேன்
என்று
எய்து
அரிய
கை
யறவால்
திருப்பதிகம்
அருள்
செய்து
அங்கு
இருந்தார்
அன்றே
5.1.224
1491
மார்
பார
பொழி
கண்ணீர்
மழை
வாரும்
திருவடிவும்
மதுரவாக்கில்
சேர்
வாகும்
திருவாயில்
தீம்
தமிழின்
மாலைகளும்
செம்
பொன்
தாளே
சார்வான
திருமனமும்
உழவார
தனிப்படையும்
தாமும்
ஆகி
பார்
வாழ
திரு
வீதி
பணி
செய்து
பணிந்து
ஏத்தி
பரவி
செல்வார்
5.1.225
1492
நீடு
புகழ
திருவாரூர்
நிலவு
மணி
புற்றிடம்
கொள்
நிருத்தர்
தம்மை
கூடிய
அன்பொடு
காலங்களில்
அணைந்து
கும்பிட்டு
கோதில்
வாய்மை
பாடு
இளம்
பூதத்தினான்
எனும்
பதிகம்
முதலான
பலவும்
பாடி
நாடிய
ஆர்வம்
பெருக
நைந்து
மனம்
கரைந்து
உருகி
நயந்து
செல்வார்
5.1.226
1493
நான்
மறைநூல்
பெருமை
நமி
நந்தி
அடிகள்
திருத்தொண்டின்
நன்மை
பான்மை
நிலையால்
அவரை
பரமர்
திருவிருத்ததுள்
வைத்து
பாடி
தேன்
மருவும்
கொன்றையார்
திருவாரூர்
அரன்
நெறியில்
நிகழும்
தன்மை
ஆன
திறமும்
போற்றி
அணி
வீதி
பணி
செய்து
அங்கு
அமரும்
நாளில்
5.1.227
1494
நீர்
ஆரும்
சடை
முடியார்
நிலவு
திரு
வலி
வலமும்
நினைந்து
சென்று
வார்
ஆரும்
முலை
மங்கை
உமை
பங்கர்
கழல்
பணிந்து
மகிழ்ந்து
பாடி
கார்
ஆரும்
கறை
கண்டர்
கீழ்
வேளுர்
கன்றா
பூர்
கலந்து
பாடி
ஆராத
காதலினால்
திருவாரூர்
தனில்
மீண்டும்
அணைந்தார்
அன்றே
5.1.228
1495
மேவு
திருவாதிரை
நாள்
வீதிவிடங்க
பெருமாள்
பவனி
தன்னில்
தேவருடன்
முனிவர்கள்
முன்
சேவிக்கும்
அடியார்களுடன்
சேவித்து
மூவுலகும்
களி
கூர
வரும்
பெருமை
முறைமை
யெலாம்
கண்டு
போற்றி
நாவினுக்கு
தனி
அரசர்
நயக்கு
நாள்
நம்பர்
திரு
அருளினாலே
5.1.229
1496
திருப்புகலூர்
அமர்ந்து
அருளும்
சிவ
பெருமான்
சேவடிகள்
கும்பிட்டு
ஏத்தும்
விருப்புடைய
உள்ளத்து
மேவி
எழும்
காதல்
புரி
வேட்கை
கூர
ஒருப்படுவார்
திருவாரூர்
ஒருவாறு
தொழுது
அகன்று
அங்கு
உள்ளம்
வைத்து
பொருப்பரையன்
மட
பாவை
இட
பாகர்
பதி
பிறவும்
பணிந்து
போந்தார்
5.1.230
1497
அந்நாளில்
ஆளுடைய
பிள்ளையார்
திருப்புகலி
அதன்
கண்
நின்றும்
பன்னாக
பூண்
அணிவார்
பயின்ற
திருப்பதி
பலவும்
பணிந்து
செல்வார்
புன்னாக
மணம்
கமழும்
பூம்
புகலூர்
வந்து
இறைஞ்சி
பொருவு
இல்
சீர்த்தி
மின்
ஆரும்
புரி
முந்நூல்
முருகனார்
திருமடத்தில்
மேவும்
காளை
5.1.231
1498
ஆண்ட
அரசு
எழுந்து
அருளி
அணி
ஆரூர்
மணி
புற்றில்
அமர்ந்து
வாழும்
நீண்ட
சுடர்
மா
மணியை
கும்பிட்டு
நீடு
திருப்புகலூர்
நோக்கி
மீண்டு
அருளினார்
என்று
கேட்டு
அருளி
எதிர்கொள்ளும்
விருப்பி
னோடும்
ஈண்டு
பெரும்
தொண்டர்
குழாம்
புடை
சூழ
எழுந்து
அருளி
எதிரே
சென்றார்
5.1.232
1499
கரண்டமலி
தடம்
பொய்கை
காழியர்
கோன்
எதிர்
அணையும்
காதல்
கேட்டு
வரன்று
மணி
புனற்புகலூர்
நோக்கி
வரும்
வாகீசர்
மகிழ்ந்து
வந்தார்
திரண்டு
வரும்
திரு
நீற்று
தொண்டர்
குழாம்
இரு
திறமும்
சேர்ந்த
போதில்
இரண்டு
நிலவின்
கடல்கள்
ஒன்றாகி
அணைந்த
போல்
இசைந்த
அன்றே
5.1.233
1500
திருநாவுக்கரசர்
எதிர்
சென்று
இறைஞ
சிரபுரத்து
தெய்வ
வாய்மை
பெரு
ஞான
சம்பந்த
பிள்ளையார்
எதிர்
வணங்கி
அப்பரே
நீர்
வரு
நாளில்
திருவாரூர்
நிகழ்
பெருமை
வகுத்து
உரைப்பீர்
என்று
கூற
அரு
நாமத்து
அஞ்செழுத்தும்
பயில்
வாய்மை
அவரும்
எதிர்
அருளி
செய்தார்
5.1.234
1501
சித்தம்
நிலாவும்
தென்
திரு
ஆரூர்
நகராளும்
மை
தழை
கண்டர்
ஆதிரை
நாளின்
மகிழ்
செல்வம்
இ
தகைமைத்து
என்று
என்
மொழிகேன்
அருள்
முத்து
விதான
மணி
பொன்
கவரி
மொழி
மாலை
5.1.235
1502
அம்மொழி
மாலை
செந்தமிழ்
கேளா
அணி
சண்பை
மைம்
மலர்
கண்டத்து
அண்டர்
பிரானார்
மகனாரும்
கொய்ம்
மலர்
வாவி
தென்
திரு
ஆரூர்
கும்பிட்டே
உம்முடன்
வந்து
இங்கு
உடன்
அமர்வேன்
என்று
உரை
செய்தார்
5.1.236
1503
மா
மதில்
ஆரூர்
மன்னரை
அங்கு
வணங்க
செ
தாமரை
ஓடை
சண்பையர்
நாதன்
தான்
ஏக
நாமரு
சொல்லின்
நாதரும்
ஆர்வத்தொடு
புக்கார்
பூ
மலர்
வாசம்
தண்
பணை
சூழும்
புகலூரில்
5.1.237
1504
அ
திரு
மூதூர்
மேவிய
நாவு
கரசுந்தம்
சித்தம்
நிறைந்தே
அன்பு
தெவிட்டும்
தெளிவெள்ளம்
மொய்த்து
இழி
தாரை
கண்
பொழி
நீர்
மெய்ம்
முழுதார
பை
தலை
நாக
பூண்
அணிவாரை
பணி
உற்றார்
5.1.238
1505
தேவர்
பிரானை
தென்
புகலூர்
மன்னிய
தேனை
பா
இயல்
மாலை
செந்தமிழ்
பாடி
பரிவோடு
மேவிய
காலம்
தோறும்
விருப்பில்
கும்பிட்டே
ஓவுதல்
ஓவு
திருப்பணி
செய்து
அங்கு
உறைகின்றார்
5.1.239
1506
சீர்
தரு
செங்காட்டங்
குடி
நீடும்
திருநள்ளாறு
ஆர்
தரு
சோலை
சூழ்தரு
சாந்தை
அயவந்தி
வார்
திகழ்
மென்
முலையான்
ஒரு
பாகன்
திருமருகல்
ஏர்
தரும்
அன்பால்
சென்று
வணங்கி
இன்புற்றார்
5.1.240
1507
அப்படி
சின்னாள்
சென்ற
பின்
ஆரூர்
நகர்
ஆளும்
துப்பு
உறழ்
வேணி
கண்
நுதலாரை
தொழுது
இப்பால்
மெ
பொருள்
ஞானம்
பெற்றவர்
வேணு
புரத்து
எங்கள்
பொன்
புரி
முந்நூல்
மார்பரும்
வந்தார்
புகலூரில்
5.1.241
1508
பிள்ளையார்
எழுந்து
அருள
பெரு
விருப்பால்
வாகீசர்
உள்ளம்
மகிழ்ந்து
எதிர்
கொண்டு
அங்கு
உடன்
உறையும்
நாளின்கண்
வள்ளலார்
சிறு
தொண்டர்
மற்று
அவர்
பால்
எழுந்து
அருள
எள்
அரும்
சீர்
நீல
நக்கர்
தாமும்
எழுந்து
அருளினார்
5.1.242
1509
ஆங்கு
அணையும்
அவர்களுடன்
அப்பதியில்
அந்தணராம்
ஓங்கு
புகழ்
முருகனார்
திரு
மடத்தில்
உடனாக
பாங்கில்
வரும்
சீர்
அடியார்
பலரும்
உடன்
பயில்
கேண்மை
நீங்கரிய
திரு
தொண்டின்
நிலை
உணர்ந்து
நிகழ்கின்றார்
5.1.243
1510
திரு
பதிக
செழுந்தமிழின்
திறம்
போற்றி
மகிழ்வுற்று
பொருப்பு
அரையன்
மடப்பாவை
இட
பாகர்
பொன்
தாளில்
விருப்பு
உடைய
திரு
தொண்டர்
பெருமையினை
விரித்து
உரைத்து
அங்கு
ஒருப்படும்
சிந்தையினார்கள்
உடன்
உறைவின்
பயன்
பெற்றார்
5.1.244
1511
அ
நாளில்
தமக்கு
ஏற்ற
திரு
தொண்டின்
நெறி
ஆற்ற
மின்னார்
செஞ்சடை
அண்ணல்
மேவும்
பதி
எனை
பலவும்
முன்னாக
சென்று
ஏத்தி
முதல்வன்
தாள்
தொழுவதற்கு
பொன்னாரும்
மணி
மாட
பூம்
புகலூர்
தொழுது
அகன்றார்
5.1.245
1512
திரு
நீல
நக்க
அடிகள்
சிறுத்தொண்டர்
முருகனார்
பெருநீர்மை
அடியார்கள்
பிறரும்
விடை
கொண்டு
ஏக
ஒரு
நீர்மை
மனத்து
உடைய
பிள்ளையாருடன்
அரசும்
வரும்
சீர்
செஞ்சடை
கரந்தார்
திரு
அம்பர்
வணங்கினார்
5.1.246
1513
செங்குமுத
மலர்
வாவி
திருக்கடவூர்
அணைந்து
அருளி
பொங்கிய
வெங்கூற்று
அடர்த்த
பொன்
அடிகள்
தொழுது
ஏத்தி
குங்குலி
கலயனார்
திருமத்தில்
குறை
அறுப்ப
அங்கு
அவர்பால்
சிவன்
அடியாருடன்
அமுது
செய்தார்கள்
5.1.247
1514
சீர்
மன்னும்
திரு
கடவூர
திருமயானமும்
வணங்கி
ஏர்
மன்னும்
இன்னிசைப்பா
பல
பாடி
இனிது
அமர்ந்து
கார்
மன்னும்
கறை
கண்டர்
கழல்
இணைகள்
தொழுது
அகன்று
தேர்
மன்னும்
மணி
வீதி
திரு
ஆக்கூர்
சென்று
அணைந்தார்
5.1.248
1515
சார்ந்தார்
தம்
புகல்
இடத்தை
தான்
தோன்றி
மாடத்து
கூர்ந்து
ஆர்வம்
உற
பணிந்து
கோதில்
தமிழ்த்தொடை
புனைந்து
வார்த்து
ஆடும்
சடையார்
தம்
பதி
பலவும்
வணங்கி
உடன்
சேர்ந்தார்கள்
தம்
பெருமான்
திரு
வீழி
மிழலையினை
5.1.249
1516
வீழி
மிழலை
வந்து
அணைய
மேவும்
நாவுக்கு
அரசினையும்
காழி
ஞான
பிள்ளையையும்
கலந்த
உள்ள
காதலினால்
ஆழி
வலவன்
அறியாத
அடியார்
வாழி
மறையோர்
எதிர்
கொண்டு
வணங்க
வணங்கி
உள்புக்கார்
5.1.250
1517
மாட
வீதி
அலங்கரித்து
மறையோர்
வாயின்
மணி
விளக்கு
நீடு
கதலி
தழை
பூதம்
நிரைத்து
நிறை
பொன்
குடம்
எடுத்து
பீடு
பெருகும்
வாகீசர்
பிள்ளையாரும்
தொண்டர்களும்
கூட
மகிழ்ந்து
விண்
இழிந்த
கோயில்
வாயில்
சென்று
அணைந்தார்
5.1.251
1518
சென்று
உள்
புகுந்து
திருவீழி
மிழலை
அமர்ந்த
செங்கன
குன்ற
வில்லியார்
மகிழ்ந்த
கோயில்
வலமா
வந்து
திரு
முன்றில்
வணங்கி
முன்
எய்தி
முக்கண்
செக்கர்
சடை
மவுலி
வென்றி
விடையார்
சேவடி
கீழ்
விழுந்தார்
எழுந்தார்
விம்மினார்
5.1.252
1519
கைகள்
குவித்து
கழல்
போற்றி
கலந்த
அன்பு
கரைந்து
உருக
மெய்யில்
வழியும்
கண்
அருவி
விரவ
பரவும்
சொல்
மாலை
செய்ய
சடையார்
தமை
சேரார்
தீங்கு
நெறி
சேர்கின்றார்
என்று
உய்யும்
நெறி
தாண்ட
தம்
மொழிந்து
அங்கு
ஒழியா
காதல்
சிறந்து
ஓங்க
5.1.253
1520
முன்னாள்
அயனும்
திருமாலும்
முடிவும்
முதலும்
காணாத
பொன்னார்
மேனி
மணி
வெற்பை
பூ
நீர்
மிழலையினில்
போற்றி
பல்
நாள்
பிரியா
நிலைமையினால்
பயில
கும்பிட்டு
இருப்பாராய்
அந்நாள்
மறையோர்
திருப்பதியில்
இருந்தார்
மெய்ம்மை
அருந்தவர்கள்
5.1.254
1521
சீரின்
விளங்கும்
திருத்தொண்டர்
இருந்து
சில
நாள்
சென்று
அதன்
பின்
மாரி
சுருங்கி
வளம்
பொன்னி
நதியும்
பருவம்
மாறுதலும்
நீரின்
இயன்ற
உணவு
அருகி
நிலவும்
பல
மன்
உயிர்கள்
எல்லாம்
பாரின்
மலிந்த
இலம்
பாட்டில்
படர்
கூர்
வறுமை
பரந்ததால்
5.1.255
1522
வையம்
எங்கும்
வற்கடம்
ஆ
செல்ல
உலகோர்
வருத்தமுற
நையும்
நாளில்
பிள்ளையார்
தமக்கும்
நாவுக்கு
அரசருக்கும்
கையில்
மானும்
மழுவும்
உடன்
காண
கனவில்
எழுந்து
அருளி
செய்ய
சடையார்
திருவீழி
மிழலை
உடையார்
அருள்
செய்வார்
5.1.256
1523
கால
நிலைமையால்
உங்கள்
கருத்தில்
வாட்டம்
உறீர்
எனினும்
ஏல
உம்மை
வழி
படுவார்க்கு
அளிக்க
அளிக்கின்றோம்
என்று
கோலம்
காண
எழுந்து
அருளி
குலவும்
பெருமை
இருவர்க்கும்
ஞாலம்
அறி
படிக்காசு
வைத்தார்
மிழலை
நாயகனார்
5.1.257
1524
விண்ணின்
நின்று
இழிந்த
விமானத்தின்
கிழக்கும்
மேற்கும்
பீடத்தில்
அண்ணல்
புகலி
ஆண்
தகையார்
தமக்கும்
ஆண்ட
அரசினுக்கும்
நண்ணும்
நாள்கள்
தொறும்
காசு
படிவைத்து
அருள
நானிலத்தில்
எண்ணில்
அடியார்
உடன்
அமுது
செய்து
அங்கு
இருந்தார்
இருவர்களும்
5.1.258
1525
அல்லார்
கண்டத்து
அண்டர்
பிரான்
அருளால்
பெற்ற
படிக்காசு
பல்லாறு
இயன்ற
வளம்
பெருக
பரமன்
அடியார்
ஆனார்கள்
எல்லாம்
எய்தி
உண்கஎன
இரண்டு
பொழுதும்
பறை
நிகழ்த்தி
சொல்லால்
சாற்றி
சோறு
இட்டார்
துயர்
கூர்
வறுமை
தொலைத்திட்டார்
5.1.259
1526
ஈசர்
மிழலை
இறையவர்
பால்
இமை
பாவை
திருமுலை
தேசம்
உய்ய
உண்டவர்
தாம்
திருமா
மகனார்
ஆதலினால்
காசு
வாசியுடன்
பெற்றார்
கை
தொண்டு
ஆகும்
படிமையினால்
வாசி
இல்லா
காசு
படி
பெற்று
வந்தார்
வாகீசர்
5.1.260
1527
ஆறு
சடை
மேல்
அணிந்து
அருளும்
அண்ணல்
வைத்த
படி
காசால்
ஈறு
இலாத
பொருள்
உடைய
இருவர்
சோறு
நாளும்
தொண்டர்
மகிழ்ந்து
உண்ண
உண்ண
தொலையாதே
ஏறு
பெருமை
புவி
போற்ற
இன்புற்று
இருக்கும்
அ
நாளில்
5.1.261
1528
காலம்
தவறு
தீர்ந்து
எங்கும்
கலி
வான்
பொழிந்த
புனல்
கலந்து
ஞாலம்
எல்லாம்
குளிர்
தூங்கி
உணவு
பெருகி
நலம்
சிறப்ப
மூல
அன்பர்
இருவர்களும்
மொழி
மாலைகளும்
பல
சாத்தி
நீல
கண்டர்
உறை
பதிகள்
பிறவும்
வணங்க
நினைவுற்றார்
5.1.262
1529
வாய்ந்த
மிழலை
மா
மணியை
வணங்கி
பிரியா
விடை
கொண்டு
பூந்தண்
புனல்
சூழ்
வாஞ்சியத்தை
போற்றி
புனிதர்
வாழ்பதிகள்
ஏய்ந்த
அன்பினால்
இறைஞ்சி
இசை
வண்
தமிழ்கள்
புனைந்து
போ
சேர்ந்தார்
செல்வ
திருமறைக்காடு
எல்லை
இல்லா
சீர்த்தியினார்
5.1.263
1530
மன்றல்
விரவு
மலர
புன்னை
மணம்
சூழ்
சோலை
உப்பளத்தின்
முன்றில்
தோறும்
சிறு
மடவார்
முத்தம்
கொழிக்கும்
மறை
காட்டு
குன்ற
வில்லியார்
மகிழ்ந்த
கோயில்
புகுந்து
வலம்
கொண்டு
சென்று
சேர்ந்தார்
தென்
புகலி
கோவும்
அரசும்
திரு
முன்பு
5.1.264
1531
பரவை
ஓத
கழிக்கானல்
பாங்கு
நெருங்கும்
அ
பதியில்
அரவ
சடை
அந்தணனாரை
அகில
மறைகள்
அர்ச்சனை
செய்து
உரவ
கதவம்
திரு
காப்பு
செய்த
அந்நாள்
முதல்
இந்நாள்
வரையும்
அடைத்தே
நிற்கின்ற
மணி
நீள
வாயில்
வணங்குவார்
5.1.265
1532
தொல்லை
வேதம்
திரு
காப்பு
செய்த
வாயில்
தொடர்
அகற்ற
வல்ல
அன்பர்
அணையாமை
மருங்கு
ஓர்
வாயில்
வழி
எய்தி
அல்லல்
தீர்ப்பார்
தமை
அருச்சிப்பார்கள்
தொழுவார்
ஆம்படி
கண்டு
எல்லை
இல்லா
பெரும்
புகழார்
இதனை
அங்கு
கேட்டு
அறிந்தார்
5.1.266
1533
ஆங்கு
அ
பரிசை
அறிந்து
அருளி
ஆழி
தோணி
புரத்து
அரசர்
ஓங்கு
வேதம்
அருச்சனை
செய்
உம்பர்
பிரானை
உள்
புக்கு
தேம்கா
திருவோம்
நேர்
இறைஞ்ச
திருமுன்
கதவம்
திருக்காப்பு
நீங்க
பாடும்
அப்பர்
என
நீடும்
திருநாவுக்கு
அரசர்
5.1.267
1534
உண்ணீர்மையினால்
பிள்ளையார்
உரை
செய்து
அருள
அதனாலே
பண்ணினேரு
மொழியாள்
என்று
எடுத்து
பாட
பயன்
துய்ப்பான்
தெண்ணீர்
அணிந்தார்
திருக்காப்பு
நீக்க
தாழ்க்க
திரு
கடைக்காப்பு
எண்ணீர்
இரக்கம்
ஒன்று
இல்லீர்
என்று
பாடி
இறைஞ்சுதலும்
5.1.268
1535
வேத
வளத்தின்
மெ
பொருளின்
அருளால்
விளங்கும்
மணி
கதவம்
காதல்
அன்பர்
முன்பு
திரு
காப்பு
நீங
கலை
மொழிக்கு
நாதர்
ஞான
முனிவருடன்
தொழுது
விழுந்தார்
ஞாலத்துள்
ஓத
ஒலியின்
மிக்கு
எழுந்த
தும்பர்
ஆர்ப்பும்
மறை
ஒலியும்
5.1.269
1536
அன்பர்
ஈட்டம்
களி
சிறப்ப
ஆண்ட
அரசும்
சிவ
கன்றும்
இன்ப
வெள்ளத்து
இடை
மூழ்கி
எழுந்து
உள்
புகுந்து
தம்
பெருமான்
முன்பு
பணிந்து
போற்றி
இசைத்து
பரவி
மொழி
மாலைகள்
பாடி
என்பு
கரைய
உள்
உருகி
இறைஞ்சி
அரிதில்
புறத்து
அணைந்தார்
5.1.270
1537
புறம்பு
நின்று
வாகீசர்
புனிதர்
அருளால்
இ
கதவம்
திறந்தும்
அடைத்தும்
செல்லும்
நெறி
திருந்த
மலையாள்
திருமுலையில்
கறந்த
ஞானம்
குழைத்த
அமுது
செய்த
புகலி
கவுணியரை
நிறைந்த
கதவம்
அடைக்கும்
வகை
நீரும்
பாடி
அருளும்
என
5.1.271
1538
சண்பை
ஆளும்
தமிழ்
விரகர்
தாமும்
திரு
நாவுக்கரசர்
பண்பின்
மொழிந்த
உரை
கொண்டு
பதிகம்
பாடும்
அவ்வளவில்
கண்
பொற்பமைந்த
நுதல்
காளகண்டர்
அருளால்
கடிதுடனே
திண்
பொன்
கதவம்
திரு
காப்பு
செய்து
எடுத்த
திரு
பாட்டில்
5.1.272
1539
அது
கண்டு
உடைய
பிள்ளையார்
தாமும்
ஆண்ட
அரசும்
மகிழ்ந்து
இது
நம்
பெருமான்
அருள்
செ
பெற்றோம்
என்று
அங்கு
இறைஞ்சிய
பின்
பதிகம்
நிர
பிள்ளையார்
பாடி
தொழுது
பணிவு
உற்றார்
எதிர்
பொன்
திருவாயிலின்
வழக்கம்
என்றும்
நிகழ்ச்சி
எய்தியது
ஆல்
5.1.273
1540
அங்கு
நிகழ்ந்த
அ
செயல்
கண்டு
அடியார்
எல்லாம்
அதிசயித்து
பொங்கு
புளகம்
எய்திட
மெய்
பொழியும்
கண்ணீர்
பரந்து
இழிய
எங்கும்
நிகர்
ஒன்று
இல்லாத
இருவர்
பாதம்
இறைஞ்சினார்
நங்கள்
புகலி
பெரும்
தகையும்
அரசும்
மடத்தில்
நண்ணிய
பின்
5.1.274
1541
அரிதில்
திறக்க
தாம்
பாட
அடைக்க
அவர்
பாடிய
எளிமை
கருதி
நம்பர்
திருவுள்ளம்
அறியாது
அயர்ந்தேன்
என
கவன்று
பெரிதும்
அஞ்சி
திருமடத்தில்
ஒருபால்
அணைந்து
பேழ்
கணித்து
மருவும்
உணர்வில்
துயில்
கொண்டார்
வாய்மை
திறம்பா
வாகீசர்
5.1.275
1542
மன்னும்
செல்வ
மறைக்காட்டு
மணியின்
பாதம்
மனத்தின்
கண்
உன்னி
துயிலும்
பொழுதின்
கண்
உமை
ஓர்
பாகம்
உடையவர்
தாம்
பொன்னின்
மேனி
வெண்
நீறு
புனைந்த
கோல
பொலிவினொடும்
துன்னி
அவர்க்கு
வாய்
மூரில்
இருப்போம்
தொடர
வா
என்றார்
5.1.276
1543
போதம்
நிகழ
வா
என்று
போனார்
என்
கொல்
என
பாடி
ஈது
எம்பெருமான்
அருளாகில்
யானும்
போவேன்
என்று
எழுந்து
வேத
வனத்தை
புறகிட்டு
விரைந்து
போக
அவர்
முன்னே
ஆதி
மூர்த்தி
முன்
காட்டும்
அவ்
வேடத்தால்
எழுந்து
அருள
5.1.277
1544
சீரார்
பதியின்
நின்று
எழுந்து
செல்லும்
திருநாவுக்கு
அரசர்
ஆரா
அன்பில்
ஆரமுதம்
உண்ண
எய்தா
வாறே
போல்
நீரார்
சடையார்
எழுந்து
அருள
நெடிது
பின்பு
செல்லும்
அவர்
பேராளரை
முன்
தொடர்ந்து
அணை
பெறுவார்
எய்த
பெற்று
இலரால்
5.1.278
1545
அன்ன
வண்ணம்
எழுந்து
அருளி
அணித்தே
காட்சி
கொடுப்பார்
போல்
பொன்னின்
கோயில்
ஒன்று
எதிரே
காட்டி
அதனுள்
புக்கு
அருள
துன்னும்
தொண்டர்
அம்
மருங்கு
விரைந்து
தொடர
போந்த
படி
மன்னும்
புகலி
வள்ளலார்
தாமும்
கேட்டு
வந்து
அணைந்தார்
5.1.279
1546
அழைத்து
கொடு
போந்து
அணியார்
போல்
காட்டி
மறைந்தார்
என
அயர்ந்து
பிழைத்து
செவ்வி
அறியாதே
திறப்பி
தேனுக்கே
அல்லால்
உழைத்தாம்
ஒளித்தால்
கதவம்
தொண்டு
உறைக்க
பாடி
அடைப்பித்த
தழைத்த
மொழியார்
உப்பாலார்
தாம்
இங்கு
எப்பால்
மறைவது
என
5.1.280
1547
மாட
நீடு
திருப்புகலி
மன்னர்
அவர்க்கு
மால்
அயனும்
நேடி
இன்னங்
காணாதார்
நேரே
காட்சி
கொடுத்து
அருள
ஆடல்
கண்டு
பணிந்து
ஏத்தி
அரசும்
காண
காட்டுதலும்
பாட
அடியார்
என்று
எடுத்து
பரமர்
தம்மை
பாடினார்
5.1.281
1548
பாடும்
தமிழ்
மாலைகள்
கொண்டு
பரமர்
தாமும்
எழுந்து
அருள
நீடும்
திருவாய்மூர்
அடைந்து
நிலவும்
கோயில்
வலம்
செய்து
சூடும்
பிறையார்
பெரும்
தொண்டர்
தொழுது
போற்றி
துதி
செய்து
நாடும்
காதல்
வளர்ந்து
ஓங்க
நயந்து
அ
நகரில்
உடன்
உறைந்தார்
5.1.282
1549
ஆண்ட
அரசும்
பிள்ளையார்
உடனே
அங்கண்
இனிது
அமர்ந்து
பூண்ட
காதல்
பொங்கி
எழ
வாய்
மூர்
அடிகள்
போற்றி
மூண்ட
அன்பின்
மொழிமாலை
சாத்தி
ஞான
முனிவர்
ஒடு
மீண்டு
வந்து
திருமறை
காடு
எய்தி
விமலர்
தாள்
பணிந்தார்
5.1.283
1550
ஆதி
முதல்வர்
தமை
பணிந்து
அங்கு
ஆன
பணி
செய்து
அமரும்
நாள்
சீத
மதி
வெண்
குடை
வளவர்
மகளார்
தென்னன்
தேவியாம்
கோதில்
குணத்து
பாண்டி
மா
தேவியார்
முன்
குலச்சிறையார்
போத
விட்டார்
சிலர்
வந்தார்
புகலி
வேந்தர்
தமை
காண
5.1.284
1551
வந்து
சிவனார்
திருமறை
காடு
எய்தி
மன்னு
வேணுபுரி
அந்தணாளர்
தமக்கு
அறிவித்து
அவர்
பால்
எய்தி
அடி
வணங்க
சிந்தை
மகிழ்ந்து
தீது
இன்மை
வனவ
தீங்கும்
உளவாமோ
இந்த
உலகம்
உய
வந்தீர்
இரு
தாள்
நினைவார்க்கு
என்று
உரைப்பார்
5.1.285
1552
சைவ
நெறி
வைதிகம்
நிற்க
சழக்கு
நெறியை
தவம்
என்னும்
பொய்
வல்
அமணர்
செயல்
தன்னை
பொறுக்க
கில்லோம்
என
கேட்டே
அவ்
வன்
தொழிலோர்
செயல்
மாற்றி
ஆதிசைவ
நெறி
விளங்க
தெய்வ
நீறு
நினைந்து
எழுந்தார்
சீர்
கொள்
சண்பை
திரு
மறையோர்
5.1.286
1553
ஆய
பொழுது
திரு
நாவுக்கரசு
புகலி
ஆண்
தகைக்கு
காய
மாசு
பெருக்கி
உழல்
கலதி
அமணர்
கடுவினை
செய்
மாயை
சாலம்
மிக
வல்லார்
அவர்
மற்று
என்னை
முன்
செய்த
தீய
தொழிலும்
பல
கெட்டேன்
சொல்ல
இசையேன்
யான்
என்றார்
5.1.287
1554
என்று
கூற
எல்லை
இலா
நீறு
போற்றும்
இருவரையும்
சென்று
காணும்
கருத்து
உடையேன்
அங்கு
தீங்கு
புரி
அமணர்
நின்ற
நிலைமை
அழிவித்து
சைவ
நெறி
பாரித்து
அன்றி
ஒன்றும்
செய்யேன்
ஆணை
உமது
என்றார்
உடைய
பிள்ளையார்
5.1.288
1555
போமா
துணிந்து
நீர்
அங்கு
போக
போதா
அவ்
அமணர்
தீ
மாயையினை
யானே
போ
சிதைத்து
வருகின்றேன்
என்ன
ஆமாறு
எல்லாம்
உரைத்து
அவரை
மறுக்க
மாட்டது
அரசு
இருப்ப
தாம்
ஆதரவால்
தமிழ்
நாட்டில்
போனார்
ஞான
தலைவனார்
5.1.289
1556
வேணு
புரக்கோன்
எழுந்து
அருள
விடைகொண்டு
இருந்த
வாகீசர்
பூணும்
அன்பால்
மறைக்காட்டில்
புனிதர்
தம்மை
போற்றி
இசைத்து
பேணி
இருந்து
அங்கு
உறையும்
நாள்
பெயர்வார்
வீழிமிழலை
அமர்
தாணுவின்
தன்
செய்ய
கழல்
மீண்டும்
சார
நினைக்கின்றார்
5.1.290
1557
சோலை
மறை
காட்டு
அமர்ந்து
அருளும்
சோதி
அருள்
பெற்று
அகன்று
போய்
வேலை
விடம்
உண்டவர்
வீழி
மிழலை
மீண்டும்
செல்வன்
என
ஞாலம்
நிகழ்ந்த
நாகை
காரோணம்
பிறவும்
தாம்
பணிந்து
சாலு
மொழி
வண்
தமிழ
பாடி
தலைவர்
மிழலை
வந்து
அடைந்தார்
5.1.291
1558
வீழி
மிழலை
தனி
பணிந்து
வேத
முதல்வர்
தாம்
இருப்ப
ஆழி
வலம்
ஏந்திய
அரியால்
ஆகாசத்தின்
நின்று
இழிந்த
வாழி
மலர்ந்த
கோயில்தனில்
மன்னும்
பொருளை
போற்றிசைத்து
தாழும்
நாளில்
பிறபதியும்
பணியும்
காதல்
தலை
நிற்பார்
5.1.292
1559
பூவில்
பொலியும்
புனல்
பொன்னி
கரை
போ
பணிவார்
பொற்பு
அமைந்த
ஆவுக்கு
அருளும்
ஆவடு
தண்
துறையார்
பாதம்
அணைந்து
இறைஞ்சி
நாவு
கரசர்
ஞான
போன
கர்க்கு
செம்
பொன்
ஆயிரமும்
பாவுக்கு
அளித்த
திறம்
போற்றி
போந்து
பிறவும்
பணிகின்றார்
5.1.293
1560
செய்ய
சடையார்
பழையாறை
எய்த
அதனில்
செல்
பொழுதில்
மையல்
அமணர்
மறைத்த
வடதளியின்
மன்னும்
சிவனாரை
கைகள்
கூப்பி
தொழுது
அருள
கண்டவாற்றால்
அமணர்கள்
தம்
பொய்
கொள்
விமானம்
என
கேட்டு
பொறாத
உள்ளம்
மிக
புழுங்கி
5.1.294
1561
அந்த
விமானம்
தனக்கு
அருகா
ஆங்கு
ஓர்
இடத்தின்
பாங்கு
எய்தி
கந்தம்
மலரும்
கடி
கொன்றை
முடியார்
செய்ய
கழல்
உன்னி
மந்த
அமணர்
வஞ்சனையால்
மறைத்த
வஞ்சம்
ஒழித்தருளி
பந்தம்
கொண்ட
குண்டர்
திறம்
பாற்றும்
என்று
பணிந்து
இருந்தார்
5.1.295
1562
வண்ணம்
கண்டு
நான்
உம்மை
வணங்கி
அன்றி
போகேன்
என்று
எண்ண
முடிக்கும்
வாகீசர்
இருந்தார்
அமுது
செய்யாதே
அண்ணலாரும்
அது
உணர்ந்து
அங்கு
அரசு
தம்மை
பணிவதற்கு
திண்ணமாக
மன்னனுக்கு
கனவில்
அருளி
செய்கின்றார்
5.1.296
1563
அறிவில்
அமணர்
நமை
மறைப்ப
இருந்தோம்
என்று
அங்கு
அடையாள
குறிகள்
அறி
செய்து
அருளி
நம்மை
அரசு
கும்பிடுவான்
நெறியில்
அமணர்
தமை
அழித்து
நீக்கி
போக்கு
என்று
அருள்
புரிய
செறிவில்
அறிவுற்று
எழுந்து
அவனும்
செங்கை
தலைமேல்
குவித்து
இறைஞ்சி
5.1.297
1564
கண்ட
வியப்பு
மந்திரிகட்கு
இயம்பி
கூட
கடிது
எய்தி
அண்டர்
பெருமான்
அருள்
செய்த
அடையாளத்தின்
வழி
கண்டு
குண்டர்
செய்த
வஞ்சணையை
குறித்து
வேந்தன்
குலவு
பெரும்
தொண்டர்
தம்மை
அடி
வணங்கி
தொக்க
அமணர்
தூர்
அறுத்தான்
5.1.298
1565
ஆனை
இனத்தில்
துகைப்புண்ட
அமண்
ஆயிரமும்
மாய்ந்தற்
பின்
மேன்மை
அரசன்
ஈசர்க்கு
விமானம்
ஆக்கி
விளக்கியபின்
ஆன
வழி
பாட்டு
அர்ச்சனைக்கு
நிபந்தம்
எல்லாம்
அமைத்து
இறைஞ்ச
ஞான
அரசும்
புக்கு
இறைஞ்சி
நாதர்
முன்பு
போற்றுவார்
5.1.299
1566
தலையின்
மயிரை
பறித்து
உண்ணூம்
சாதி
அமணர்
மறைத்தாலும்
நிலை
இலாதார்
நிலைமையினால்
மறைக்க
ஒண்ணுமோ
என்னும்
விலை
இல்
வாய்மைக்குறும்
தொகைகள்
விளம்பி
புறம்
போந்து
அங்கு
அமர்ந்தே
இலை
கொள்
சூல
படையார்
சேர்
இடங்கள்
பிறவும்
தொழ
அணைவார்
5.1.300
1571
பொங்கு
புனலார்
பொன்னியில்
இரண்டு
கரையும்
பொருவிடையார்
தங்கும்
இடங்கள்
புக்கு
இறைஞ்சி
தமிழ்
மாலைகளும்
சாத்தி
போய்
எங்கும்
நிறைந்த
புகழ்
ஆளர்
ஈறில்
தொண்டர்
எதிர்
கொள்ள
செங்கண்
விடையார்
திருவானை
காவின்
மருங்கு
சென்று
அணைந்தார்
5.1.301
1572
சிலந்திக்கு
அருளும்
கழல்
வணங்கி
செஞ்சொல்
மாலை
பல
பாடி
இலங்கு
சடையார்
எறும்பியூர்
மலையும்
இறைஞ்சி
பாடியபின்
சோதி
திருச்சிராப்பள்ளி
மலையும்
கற்குடியும்
நலம்
கொள்
செல்வ
திருப்பரா
துறையும்
தொழுவான்
நண்ணினார்
5.1.302
1573
மற்ற
பதிகள்
முதலான
மருங்கு
உள்ளனவும்
கை
தொழுது
பொன்
புற்று
அமைந்த
திருப்பணிகள்
செய்து
பதிகம்
கொடு
போற்றி
உற்ற
அருளால்
காவிரியை
ஏறி
ஒன்னார்
புரம்
எரி
செற்ற
சிலையார்
திருப்பைஞ்ஞீலியினை
சென்று
சேர்கின்றார்
5.1.303
1574
வழி
போம்
பொழுது
மிக
இளைத்து
வருத்தம்
உற
நீர்
வேட்கையொடும்
அழிவாம்
பசி
வந்து
அணைந்திடவும்
அதற்கு
சித்தம்
அலையாதே
மொழி
வேந்தரும்
முன்
எழுந்து
அருள
முருகு
ஆர்
சோலை
பைஞ்ஞீலி
விழி
ஏந்திய
நெற்றியினார்
தம்
தொண்டர்
வருத்தம்
மீட்பாராய்
5.1.304
1575
காவும்
குளமும்
முன்
சமைத்து
காட்டி
வழி
போம்
கருத்தினால்
மேவும்
திருநீற்று
அந்தணராய்
விரும்பும்
பொதி
சோறும்
கொண்டு
நாவின்
தனி
மன்னவர்க்கு
எதிரே
நண்ணி
இருந்தார்
விண்ணின்
மேல்
தாவும்
புள்ளும்
மண்
கிழிக்கும்
தனி
ஏனமும்
காண்பு
அரியவர்
தாம்
5.1.305
1576
அங்கண்
இருந்த
மறையவர்
பால்
ஆண்ட
அரசும்
எழுந்து
அருள
வெங்கண்
விடை
வேதியர்
நோக்கி
மிகவும்
வழி
வந்து
இளைத்து
இருந்தீர்
இங்கு
என்
பாலே
பொதி
சோறு
உண்டு
இதனை
தண்ணீர்
பொங்கு
குளத்தில்
குடித்து
இளைப்பு
போக்கி
போவீர்
என
புகன்றார்
5.1.306
1577
நண்ணும்
திருநாவுக்கு
அரசர்
நம்பர்
அருள்
என்று
அறிந்தார்
போல்
உண்ணும்
என்று
திருமறையோர்
உரைத்து
பொதி
சோறு
அளித்தலுமே
எண்ண
நினையாது
எதிர்
வாங்கி
இனிதாம்
அமுது
செய்து
இனிய
தண்ணீர்
அமுது
செய்து
அருளி
தூய்மை
தளர்வு
ஒழிந்தார்
1578
எய்ப்பு
நீங்கி
நின்றவரை
நோக்கி
இருந்த
மறையவனார்
அப்பால்
எங்கு
நீர்
போவது
என்றார்
அரசும்
அவர்க்கு
எதிரே
செப்புவார்
யான்
திருப்பைஞ்
ஞீலிக்கு
போவ
என்று
உரைப்ப
ஒப்பு
இலாரும்
யான்
அங்கு
போகின்றேன்
என்று
உடன்
போந்தார்
5.1.308
1579
கூட
வந்து
மறையவனார்
திருப்பைஞ்ஞீலி
குறுகியிட
வேடம்
அவர்
முன்
மறைத்தலுமே
மெய்ம்மை
தவத்து
மேலவர்
தாம்
ஆடல்
புரிந்தார்
அடியேனை
பொருளாய்
அளித்த
கருணை
என
பாடல்
புரிந்து
விழுந்து
எழுந்து
கண்ணீர்
மாரிபயில்
வித்தார்
5.1.309
1580
பைஞ்
ஞீலியினில்
அமர்ந்து
அருளும்
பரமர்
கோயில்
சென்று
எய்தி
மைஞ்
ஞீலத்து
மணி
கண்டர்
தம்மை
வணங்கி
மகிழ்
சிறந்து
மெய்ஞ்
ஞீலிர்
மையினில்
அன்புருக
விரும்பும்
தமிழ்
மாலைகள்
பாடி
கைஞ்ஞீடிய
தம்
திருத்தொண்டு
செய்து
காதலுடன்
இருந்தார்
5.1.310
1581
நாதர்
மருவும்
திருமலைகள்
நாடும்
பதிகள்
பல
மிகவும்
காதல்
கூர
சென்று
இறைஞ்சி
கலந்த
இசை
வண்
தமிழ்
பாடி
மாதோர்
பாகர்
அருளாலே
வடபால்
நோக்கி
வாகீசர்
ஆதி
தேவர்
அமர்ந்த
திரு
அண்ணாமலையை
நண்ணினார்
5.1.311
1582
செங்கண்
விடையார்
திரு
அண்ணா
மலையை
தொழுது
வலம்
கொண்டு
துங்க
வரையின்
மிசை
ஏறி
தொண்டர்
தொழும்புக்கு
எதிர்
நிற்கும்
அங்கண்
அரசை
தொழுது
எழுந்து
திளைத்து
திருநாவுக்கரசர்
தங்கு
பிறப்பே
வீட்டினுக்கு
மேலாம்
பெருமை
சாதித்தார்
5.1.312
1583
அண்ணாமலை
மலை
மேல்
அணிமலையை
ஆரா
அன்பின்
அடியவர்
தம்
கண்ணார்
அமுதை
விண்ணோரை
கா
கடலில்
வந்து
எழுந்த
உண்ணா
நஞ்சம்
உண்டானை
கும்பிட்டு
உருகும்
சிந்தை
உடன்
பண்ணார்
பதிக
தமிழ்
பாடி
பணிந்து
பரவி
பணி
செய்தார்
5.1.313
1584
பணியார்
வேணி
சிவ
பெருமான்
பாதம்
போற்றி
பணி
செயும்
நாள்
மணியார்
கண்டத்து
எம்
பெருமான்
மண்
மேல்
மகிழும்
இடம்
எங்கும்
தணியா
காதலுடன்
சென்று
வணங்கி
தக்க
பணி
செய்வார்
அணியார்
தொண்டை
திருநாட்டில்
அருளால்
அணைவார்
ஆயினார்
5.1.314
1585
காதல்
செய்யும்
கருத்தின்
உடன்
காடும்
மலையும்
கான்
ஆறும்
சூதமலி
தண்
பணை
பதிகன்
பலவும்
கடந்து
சொல்லிக்கு
நாதர்
போந்து
பெரும்
தொண்டை
நன்னாடு
எய்தி
முன்
ஆக
சீத
மலர்
மென்
சோலை
சூழ்
திரு
ஒத்தூரில்
சென்று
அடைந்தார்
5.1.315
1586
செக்கர்
சடையார்
திரு
ஒத்துத்தூர்
தேவர்
பிரானார்
தம்
கோயில்
புக்கு
வலம்
கொண்டு
எதிர்
இறைஞ்சி
போற்றி
கண்கள்
புனல்
பொழிய
மு
கண்
பிரானை
விரும்பும்
மொழி
திரு
தாண்டகங்கள்
முதலாக
தக்க
மொழி
மாலைகள்
சாத்தி
சார்ந்து
பணி
செய்து
ஒழுகுவார்
5.1.316
1587
செய்ய
ஐயர்
திரு
ஒத்தூர்
ஏத்தி
போந்து
செழும்
புவனம்
உய்ய
நஞ்சு
உண்டு
அருளும்
அவர்
உறையும்
பதிகள்
பல
வணங்கி
தையல்
தழுவ
குழைந்த
பிரான்
தங்கும்
தெய்வ
பதி
என்று
வையம்
முழுதும்
தொழுது
ஏத்தும்
மதில்
சூழ்
காஞ்சி
மருங்கு
அணைந்தார்
5.1.317
1588
ஞாலம்
உ
திருவதிகை
நம்பர்
தம்
பேர்
அருளினால்
சூலை
மடுத்து
முன்
ஆண்ட
தொண்டர்
வரப்பெற்றோம்
என்று
காலை
மலரும்
கமலம்
போல்
காஞ்சி
வாணர்
முகம்
எல்லாம்
சால
மலர்ந்து
களி
சிறப்ப
தழைத்த
மனங்கள்
தாங்குவார்
5.1.318
1589
மாட
வீதி
மருங்கு
எல்லாம்
மணி
வாயில்களில்
தோரணங்கள்
நீடு
கதலியுடன்
கமுகு
நிறைத்து
நிறை
பொற்குடம்
தீபம்
தோடு
குலவு
மலர்
மாலை
சூழ்ந்த
வாச
பந்தர்களும்
ஆடு
கொடியும்
உடன்
எடுத்து
அங்கு
அணிந்ணள்
காஞ்சி
அலங்கரித்தார்
5.1.319
1590
தொண்டர்
ஈண்டி
எதிர்கொள்ள
எழுந்து
சொல்லுக்கு
அரசர்
பால்
கொண்ட
வேட
பொலிவினொடும்
குலவும்
வீதி
பணி
செய்யும்
அண்டர்
அறிதற்கு
அரிய
திரு
அலகு
முதல்
ஆம்
அவை
ஏந்தி
இண்டை
புனைந்த
சடை
முடியார்க்கு
அன்பர்
தம்மை
எதிர்
கொண்டார்
5.1.320
1591
எதிர்
கொண்டு
இறைஞ்சும்
சீர்
அடியார்
தம்மை
இறைஞ்சி
எழுந்து
அருளி
மதில்
கொண்டு
அணிந்த
காஞ்சி
நகர்
மறுகு
உள்
போந்து
வானநதி
குதி
கொண்டு
இழிந்த
சடை
கம்பர்
செம்
பொன்
கோயில்
குறுகினார்
அதிர்
கொண்டு
அலை
நேர்
மணி
மிடற்றார்
ஆண்ட
திருநாவுக்கரசர்
5.1.321
1592
திரு
வாயிலினை
பணிந்து
எழுந்து
செல்வ
முன்றிலை
கருவார்
கச்சி
ஏகம்பர்
கனக
மணி
மாளிகை
சூழ்ந்து
வருவார்
செம்
பொன்
மலை
வல்லி
தழுவ
குழைந்த
மணி
மேனி
பெரு
வாழ்வினை
முன்
கண்டு
இறைஞ்சி
பேரா
அன்பு
பெருக்கினார்
5.1.322
1593
வார்ந்து
சொரியும்
கண்
அருவி
மயிர
கால்
தோறும்
வரும்
புளகம்
ஆர்ந்த
மேனி
புறம்பு
அலைப்ப
அன்பு
கரைந்து
புள்
அலைப்ப
சேர்ந்த
நயன
பயன்
பெற்று
திளைப்ப
திருவேகம்பர்
தமை
நேர்ந்த
மனத்தில்
உற
வைத்து
நீடும்
பதிகம்
பாடுவார்
5.1.323
1594
கரவாடும்
வன்
நெஞ்சர்க்கு
அரியானை
என்று
எடுத்து
பரவாய
சொல்
மாலை
திரு
பதிகம்
பாடிய
பின்
விரிவார்
தம்
புரம்
எரித்த
விடையவனார்
வெள்
எயிற்றின்
அரவு
ஆரம்
புனைந்தவர்
தம்
திருமுன்றில்
புறத்து
அணைந்தார்
5.1.324
1595
கையார்ந்த
திருத்தொண்டு
கழிய
மிகும்
காதலோடும்
செய்யா
நின்றே
எல்லா
செந்தமிழ்
மாலையும்
பாடி
மையார்ந்த
மிடற்றர்
திரு
மயானத்தை
வலம்
கொண்டு
மெய்யார்வம்
உற
தொழுது
விருப்பினோடு
மேவு
நாள்
5.1.325
1596
சீர்
வளரும்
மதில்
கச்சி
நகர
திரு
மேல்
தளி
முதலாம்
நீர்
வளரும்
சடையவர்
தாம்
நிலவி
உறை
ஆலயங்கள்
ஆர்வம்
உற
பணிந்து
ஏத்தி
ஆய்ந்த
தமிழ
சொல்
மலரால்
சார்வுறு
மாலைகள்
சாத்தி
தகும்
தொண்டு
செய்திருந்தார்
5.1.326
1597
அந்நகரில்
அவ்
வண்ணம்
அமர்ந்து
உறையும்
நாளின்
கண்
மன்னு
திரு
மாற்
பேறு
வந்து
அணைந்து
தமிழ்
பாடி
சென்னி
மிசை
மதி
புனைவார்
பதி
பலவும்
சென்று
இறைஞ்சி
துன்னினார்
காஞ்சியினை
தொடர்ந்த
பெரும்
காதலினால்
5.1.327
1598
ஏகம்பன்
காண்
அவன்
என்
எண்ணத்தான்
என
போற்றி
பாகம்
பெண்
உருவானை
பைங்
கண்
விடை
உயர்த்தானை
நாகம்
பூண்
உகந்தானை
நலம்
பெருகும்
திரு
நீற்றின்
ஆகந்தோய்
அணியானை
அணைந்து
பணிந்து
இன்புற்றார்
5.1.328
1599
திருக்கச்சி
ஏகம்பம்
பணிந்து
ஏத்தி
திங்களார்
நெருக்க
செஞ்சடைக்கு
அணிந்தார்
நீடு
பதி
தொழ
நினைவார்
வருக்கை
செஞ்சுளை
பொழி
தேன்
வயல்
விளைக்கும்
நாட்டு
இடை
போ
பருக்கை
திண்
களிற்று
உரியார்
கழு
குன்றின்
பாங்கு
அணைந்தார்
5.1.329
1600
நீடு
திரு
கழு
குன்றில்
நிருத்தனார்
கழல்
வணங்கி
பாடு
தமிழ
தொடை
புனைந்து
பாங்கு
பல
பதிகளிலும்
சூடும்
இனம்
பிறை
முடியார்
தமை
தொழுது
போற்றி
போய்
மாடு
பெரும்
கடல்
உடுத்த
வான்மியூர்
மருங்கு
அணைந்தார்
5.1.330
1601
திருவான்மியூர்
மருந்தை
சேர்ந்து
பணிந்த
அன்பினொடும்
பெரு
வாய்மை
தமிழ்பாடி
அம்
மருங்கு
பிறப்பு
அறுத்து
தருவார்
தம்
கோயில்
பல
சார்ந்து
இறைஞ்சி
தமிழ்
வேந்தர்
மருவாரும்
மலர
சோலை
மயிலாப்பூர்
வந்து
அடைந்தார்
5.1.331
1602
வரை
வளர்
மா
மயில்
என்ன
மாடமிசை
மஞ்சாடும்
தரை
வளர்
சீர
திருமயிலை
சங்கரனார்
தாள்
வணங்கி
உரை
வளர்
மாலைகள்
அணிவித்து
உழவார
படை
ஆளி
திரை
வளர்
வேலை
கரை
போய்
திரு
ஒற்றியூர்
சேர்ந்தார்
5.1.332
1603
ஒற்றியூர்
வள
நகரத்து
ஒளி
மணி
வீதிகள்
விளக்கி
நற்கொடி
மாலைகள்
பூகம்
நறும்
கதலி
நிரை
நாட்டி
பொற்குடங்கள்
தூபங்கள்
தீபங்கள்
பொலிவித்து
மற்றவரை
எதிர்
கொண்டு
கொடு
புக்கார்
வழி
தொண்டர்
5.1.333
1604
திரு
நாவு
கரசரும்
அ
ஒற்றியூர்
பெரு
நாகத்தின்
சிலையார்
கோபுரத்தை
இறைஞ்சி
புக்கு
ஒரு
ஞான
தொண்டர்
உடன்
உருகி
வலம்
கொண்டு
அடியார்
கரு
நாமம்
தவிர்ப்பாரை
கை
தொழுது
முன்
வீழ்ந்தார்
5.1.334
1605
எழுதாத
மறை
அளித்த
எழுத்து
அறியும்
பெருமானை
தொழுத
ஆர்வம்
உற
நிலத்தில்
தோய்ந்து
எழுந்தே
அங்கம்
எல்லாம்
முழுது
ஆய
பரவசத்தின்
முகிழ்த்த
மயிர்க்கால்
மூழ்க
விழுதாரை
கண்
பொழிய
விதிர்ப்பு
உற்று
விம்மினார்
5.1.335
1606
வண்டு
ஓங்கும்
செங்
கமலம்
என
எடுத்து
மனம்
உருக
பண்
தோய்ந்த
சொல்
திரு
தாண்டகம்
பாடி
பரவுவார்
விண்
தோய்ந்த
புனல்
கங்கை
வேணியார்
திரு
உருவம்
கண்டு
ஓங்கு
களி
சிறப்ப
கை
தொழுது
புறத்து
அணைந்தார்
5.1.336
1607
விளங்கு
பெரு
திருமுன்றில்
மேவும்
திருப்பணி
செய்தே
உளங்கொள்
திரு
விருத்தங்கள்
ஓங்கு
திரு
குறு
தொகைகள்
களங்கொள்
திரு
நேரிசைகள்
பல
பாடி
கை
தொழுது
வளங்கொள்
திரு
பதியம்
தனில்
பல
நாள்கள்
வைகினார்
5.1.337
1608
அங்குறையும்
நாளின்கண்
அருகுளவாம்
சிவாலயங்கள்
எங்கும்
சென்று
இனிது
இறைஞ்சி
ஏத்தும்
அவர்
இறை
அருளால்
பொங்கு
புனல்
திரு
ஒற்றியூர்
தொழுது
போந்து
உமையாள்
பங்குடையார்
அமர்ந்திரு
பாசூராம்
பதி
அணைந்தார்
5.1.338
1609
திருப்பாசூர்
நகர்
எய்தி
சிந்தையினில்
வந்து
ஊறும்
விருப்பு
ஆர்வம்
மேற்
கொள்ள
வேய்
இடம்
கொண்டு
உலகு
உய்ய
இருப்பாரை
புரம்
மூன்றும்
எரித்து
அருள
எடுத்த
தனி
பொருப்பார்
வெஞ்சிலையாரை
தொழுது
எழுந்து
போற்றுவார்
5.1.339
1610
முந்தி
மூவெயில்
எய்த
முதல்வனார்
என
எடுத்து
சிந்தை
கரைந்து
உருகு
திரு
குறு
தொகையும்
தாண்டகமும்
சந்தம்
நிறை
நேர்
இசையும்
முதலான
தமிழ்
பாடி
எந்தையார்
திரு
அருள்
பெற்று
ஏகுவார்
வாகீசர்
5.1.340
1611
அம்
மலர
சீர
பதியை
அகன்று
அயல்
உளவாம்
பதி
அனைத்தின்
மைம்
மலரும்
களத்தாரை
வணங்கி
மகிழ்வொடும்
போற்றி
மெய்ம்மை
நிலை
வழுவாத
வேளாள
விழு
குடிமை
செம்மையினால்
பழையனூர
திரு
ஆல
வனம்
பணிந்தார்
5.1.341
1612
திரு
ஆலங்காடு
உறையும்
செல்வர்தாம்
என
சிறப்பின்
ஒருவாத
பெரும்
திரு
தாண்டகம்
முதலாம்
ஓங்கு
தமிழ
பெரு
வாய்மை
தொடை
மாலை
பல
பாடி
பிற
பதியும்
மருஆர்வம்
பெற
வணங்கி
வடதிசை
மேல்
வழி
கொள்வார்
5.1.342
1613
பல்
பதியும்
நெடும்
கிரியும்
படர்
வனமும்
சென்று
அடைவார்
செல்
கதி
முன்
அளிப்பார்
தம்
திருக்காரி
கரை
பணிந்து
தொல்
கலையின்
பெருவேந்தர்
தொண்டர்கள்
பின்
உம்பர்
குழாம்
மல்கு
திரு
காளத்தி
மா
மலை
வந்து
எய்தினார்
5.1.343
1614
பொன்
முகலி
திருநதியின்
புனித
நெடும்
தீர்த்தத்தில்
முன்
முழுகி
காளத்தி
மொய்
வரையின்
தாழ்வரையில்
சென்னி
உற
பணிந்து
எழுந்து
செம்
கண்
விடை
தனிப்பாகர்
மன்னும்
மலை
மிசை
ஏறி
வலம்
கொண்டு
வணங்குவார்
5.1.344
1611
காதணி
வெண்
குழையானை
காளத்தி
மலை
கொழுந்தை
வேத
மொழி
மூலத்தை
விழுந்து
இறைஞ்சி
எழுந்து
பெரும்
காதல்
புரி
மனம்
களிப்ப
கண்
களி
பரவசமாய்
நாதனை
என்கண்ணுளான்
என்னும்
திருத்தாண்டகம்
நவின்றார்
5.1.345
1612
மலை
சிகர
சிகா
மணியின்
மருங்கு
உற
முன்னே
நிற்கும்
சிலை
தடக்கை
கண்ணப்பர்
திருப்பாதம்
சேர்ந்து
இறைஞ்சி
அலைத்து
விழும்
கண்
அருவி
ஆகத்து
பாய்ந்து
இழி
தலை
குவித்த
கையினரா
தாழ்ந்து
புறம்
போந்து
அணைந்தார்
5.1.346
1613
சேண்
நிலவு
திருமலையில்
திருப்பணி
ஆயின
செய்து
தாணுவினை
அம்மலை
மேல்
தாள்
பணிந்த
குறிப்பினால்
பேணிதிரு
கயிலை
மலை
வீற்று
இருந்த
பெருங்
கோலம்
காணுமது
காதலித்தார்
கலை
வாய்மை
காவலனார்
5.1.347
1614
அங்கண்
மா
மலைமேல்
மருந்தை
வணங்கியார்
அருளால்
மிக
பொங்கு
காதலின்
உத்தர
திசை
மேல்
விருப்போடு
போதுவார்
துங்க
மால்
வரை
கானியாறு
தொடர்ந்த
நாடு
கடந்தபின்
செங்கண்
மால்
விடை
அண்ணல்
மேவும்
திரு
பருப்பதம்
எய்தினார்
5.1.348
1615
மான
விஞ்சையர்
வான
நாடர்கள்
வான்
இயக்கர்கள்
சித்தர்கள்
கான
கின்னரர்
பன்னகாதிபர்
காம
சாரிகளே
முதல்
ஞான
மோனிகள்
நாளும்
நம்பரை
வந்து
இறைஞ்சி
நலம்
பெறும்
தானம்
ஆன
திருச்சிலம்பை
வணங்கி
வண்
தமிழ்
சாற்றினார்
5.1.349
1616
அம்
மருங்கு
கடந்து
போம்
அவர்
ஆர்
கொள்
சூல
அயில்
படை
செம்மல்
வெண்
கயிலை
பொருப்பை
நினைந்து
எழுந்த
ஓர்
சிந்தையால்
எம்
மருங்கும்
ஓர்
காதல்
இன்றி
இரண்டு
பாலும்
வியந்து
உளோர்
கைம்
மருங்கு
அணையும்
தெலுங்கு
கடந்து
கன்னடம்
எய்தினார்
5.1.350
1617
கரு
நடம்
கழிவாக
ஏகிய
பின்
கலந்த
வனங்களும்
திரு
நதி
துறை
யாவையும்
பயில்
சேண்
நெடும்
கிரி
வட்டையும்
பெரு
நலம்
கிளர்
நாடும்
எண்ணில
பின்பட
பொற்பினால்
வரு
நெடும்
கதிர்
கோலு
சோலைய
மாளவத்தினை
நண்ணினார்
5.1.351
1618
அங்கு
முற்றி
அகன்று
போகி
அரும்
சுரங்கள்
கடந்து
சென்று
எங்கும்
மிக்க
அறங்கள்
நீடும்
இலாட
பூமி
இகந்து
போய்
மங்குல்
சுற்றிய
வெற்பினோடு
வனங்கள்
ஆறு
கடந்து
அயல்
பங்க
பழனத்து
மத்திய
பை
திரத்தினை
எய்தினார்
5.1.352
1619
அன்ன
நாடு
கடந்து
கங்கை
அணைந்து
சென்று
வலம்
கொளும்
மின்னு
வேணியர்
வாரணாசி
விருப்பினோடு
பணிந்து
உடன்
பின்
அணைந்தவர்
தம்மை
அங்கண்
ஒழிந்து
கங்கை
கடந்து
போய்
மன்னு
காதல்
செய்
நாவின்
மன்னவர்
வந்து
கற்சுரம்
முந்தினார்
5.1.353
1620
மாகம்
மீது
வளர்ந்த
கானகம்
ஆகி
எங்கும்
மனித்தரால்
போகலா
நெறி
அன்றியும்
புரிகின்ற
காதல்
பொலிந்து
எழ
சாக
மூல
பலங்கள்
துய்ப்பனவும்
தவிர்த்து
தனித்து
நேர்
ஏகினார்
இரவும்
பெரும்
கயிலை
குலக்கிரி
எய்துவார்
5.1.354
1621
ஆயவார்
இருளின்
கண்
ஏகும்
அவ்
அன்பர்
தம்மை
அணைந்து
முன்
தீயவாய
விலங்கு
வன்
தொழில்
செய்ய
அஞ்சின
நஞ்சுகால்
வாய
நாக
மணி
பணங்
கொள்
விளக்கு
எடுத்தன
வந்து
தோய
வானவராயினும்
தனி
துன்
அருஞ்சுரம்
முன்னினார்
5.1.355
1622
வெங்கதிர
பகல்
அக்கடத்து
இடை
வெய்யவன்
கதிர்
கை
பரந்து
எங்கும்
மிக்க
பிளப்பில்
நாகர்
தம்
எல்லை
புக்கு
எரிகின்றன
பொங்கழற்று
எறு
பாலை
வெந்நிழல்
புக்க
சூழல்
புகும்
பகல்
செங்கதிர
கனல்
போலும்
அத்திசை
திண்மை
மெய்த்தவர்
நண்ணினார்
5.1.356
1623
இங்ஙனம்
இரவும்
பகற்
பொழுதும்
அரும்
சுரம்
எய்துவார்
பங்கயம்
புரை
தாள்
பரட்டளவும்
பசை
தசை
தேயவும்
மங்கை
பங்கர்
தம்
வெள்ளிமால்
வரை
வைத்த
சிந்தை
மறப்பரோ
தம்
கரங்கள்
இரண்டுமே
கொடு
தாவி
ஏகுதல்
மேவினார்
5.1.357
1624
கைகளும்
மணி
பந்து
அசைந்துறவே
கரைந்து
சிதைந்தபின்
மெய்
கலந்து
எழு
சிந்தை
அன்பின்
விருப்பு
மீமிசை
பொங்கிட
மொய்
கடுங்
கனல்
வெம்பரல்
புகை
மூளும்
அத்த
முயங்கியே
மை
கொள்
கண்டர்
தம்
அன்பர்
செல்ல
வருந்தி
உந்தினர்
மார்பினால்
5.1.358
1625
மார்பமும்
தசை
நைந்து
சிந்தி
வரிந்த
என்பு
முரிந்திட
நேர்
வரும்
குறி
நின்ற
சிந்தையின்
நேசம்
ஈசனை
நேடு
நீடு
ஆர்வம்
அங்கு
உயிர்
கொண்டு
ஊகைக்கும்
உடம்பு
அடங்கம்
ஊன்
கெட
சேர்
வரும்
பழுவம்
புரண்டு
சென்றனர்
செம்மையோர்
1626
அப்புறம்
புரள்கின்ற
நீள்
இடை
அங்கம்
எங்கும்
அரைந்திட
செப்ப
அரும்
கயிலை
சிலம்பு
அடி
சிந்தை
சென்று
உறும்
ஆதலால்
மெ
புறத்தில்
உறுப்பு
அழிந்த
பின்
மெல்ல
உந்து
முயற்சியும்
தப்புற
செயல்
இன்றி
அந்நெறி
தங்கினார்
தமிழ்
ஆளியார்
5.1.360
1627
அன்ன
தன்மையர்
கயிலையை
அணைவதற்கு
அருளார்
மன்னும்
தீந்தமிழ்
புவியின்
மேல்
பின்னையும்
வழுத்த
நன்னெடும்
புனல்
தடமும்
ஒன்று
உடன்
கொடு
நடந்தார்
பன்னகம்
புனை
பரமர்
ஓர்
முனிவராம்
படியால்
5.1.361
1628
வந்து
மற்றவர்
மருங்குற
அணைந்து
நேர்
நின்று
நொந்து
நோக்கி
மற்றவர்
எதிர்
நோக்கிட
நுவல்வார்
சிந்தி
இவ்
உறுப்பு
அழிந்திட
வருந்திய
திறத்தால்
இந்த
வெங்கடத்து
எய்தியது
என்
என
இசைத்தார்
5.1.362
1629
மாசில்
வற்கலை
ஆடையும்
மார்பின்
முந்நூலும்
தேசுடை
சடை
மவுலியும்
நீறும்
மெய்
திகழ
ஆசில்
மெய்த்தவர்
ஆகி
நின்றவர்
தமை
நோக்கி
பேச
உற்றதோர்
உணர்வு
உற
விளம்புவார்
பெரியோர்
5.1.363
1630
வண்டுலாங்
குழல்
மலை
மகளுடன்
வட
கயிலை
அண்டர்
நாயகர்
இருக்கும்
அ
பரிசு
அவர்
அடியேன்
கண்டு
கும்பிட
விருப்பொடும்
காதலின்
அடைந்தேன்
கொண்ட
என்
குறிப்பு
இது
முனியே
என
கூற
5.1.364
1631
கயிலை
மால்
வரை
யாவது
காசினி
மருங்கு
பயிலும்
மானுட
பான்மையோர்
அடைவதற்கு
எளிதோ
அயில்
கொள்
வேல்
படை
அமரரும்
அணுகுதற்கு
அரிதால்
வெயில்
கொள்
வெஞ்சுரத்து
என்
செய்தீர்
வந்து
என
விளம்பி
5.1.365
1632
மீளும்
அத்தனை
உமக்கு
இனி
கடன்
என
விளங்கும்
தோளும்
ஆகமும்
துவளும்
முந்நூல்
முனி
சொல்ல
ஆளும்
நாயகன்
கயிலையில்
இருக்கை
கண்டு
அல்லால்
மாளும்
இவ்வுடல்
கொண்டு
மீளேன்
என
மறுத்தார்
5.1.366
1633
ஆங்கு
மற்றவர்
துணிவு
அறிந்தவர்
தமை
அறிய
நீங்கு
மாதவர்
விசும்பு
இடை
கரந்து
நீள்
மொழியால்
ஓங்கு
நாவினுக்கு
அரசனே
எழுந்திர்
என்று
உரைப்ப
தீங்கு
நீங்கிய
யாக்கை
கொண்டு
எழுந்து
ஒளி
திகழ்வார்
5.1.367
1634
அண்ணலே
எனை
ஆண்டு
கொண்டு
அருளிய
அமுதே
விண்ணிலே
மறைந்து
அருள்
புரி
வேத
நாயகனே
கண்ணினால்
திரு
கயிலையில்
இருந்த
நின்
கோலம்
நண்ணி
நான்
தொழ
நயந்து
அருள்
புரி
என
பணிந்தார்
5.1.368
1635
தொழுது
எழுந்த
நல்
தொண்டரை
நோக்கி
விண்
தலத்தில்
எழு
பெரும்
திருவாக்கினால்
இறைவர்
இ
பொய்கை
முழுகி
நம்மை
நீ
கயிலையில்
இருந்த
அம்
முறைமை
பழுதில்
சீர
திருவையாற்றில்
காண்
என
பணித்தார்
5.1.369
1636
ஏற்றினார்
அருள்
தலை
மிசை
கொண்டு
எழுந்து
இறைஞ்சி
வேற்றும்
ஆகி
விண்
நின்றார்
மொழி
ஆற்றல்
பெற்ற
அவ்
அண்ணலார்
அஞ்சு
எழுத்து
ஓதி
பால்
தடம்
புனல்
பொய்கையில்
மூழ்கினார்
பணியால்
5.1.370
1637
ஆதி
தேவர்
தம்
திரு
அருள்
பெருமை
யார்
அறிந்தார்
போத
மாதவர்
பனிமலர
பொய்கையில்
மூழ்கி
மாதோர்
பாகனார்
மகிழும்
ஐ
ஆற்றில்
ஓர்
வாவி
மீது
தோன்றி
வந்து
எழுந்தனர்
உலகெலாம்
வியப்ப
5.1.371
1638
வம்புலாம்
மலர்
வாவியின்
கரையில்
வந்து
ஏறி
உம்பர்
நாயகர்
திரு
அருள்
பெருமையை
உணர்வார்
எம்
பிரான்
தரும்
கருணை
கொல்
இது
என
இரு
கண்
பம்பு
தாரை
நீர்
வாவியில்
படிந்து
எழும்
படியார்
5.1.372
1639
மிடையும்
நீள்
கொடி
வீதிகள்
விளங்கிய
ஐயாறு
உடைய
நாயகர்
சேவடி
பணிய
வந்து
உறுவார்
அடைய
அப்பதி
நிற்பவும்
சரிப்பவும்
ஆன
புடை
அமர்ந்த
தம்
துணையொடும்
பொலிவன
கண்டார்
5.1.373
1640
பொன்
மலை
கொடியுடன்
அமர்வெள்ளியம்
பொருப்பில்
தன்மை
ஆம்
படி
சத்தியும்
சிவமுமாம்
சரிதை
பன்மை
யோனிகள்
யாவையும்
பயில்வன
பணிந்தே
மன்னும்
மாதவர்
தம்பிரான்
கோயில்
முன்
வந்தார்
5.1.374
1641
காணும்
அப்பெருங்
கோயிலும்
கயிலை
மால்
வரையா
பேணும்
மால்
அயன்
இந்திரன்
முதல்
பெருந்தேவர்
பூணும்
அன்போடு
போற்றி
இசைத்து
எழும்
ஒலி
பொங்க
தாணு
மா
மறை
யாவையும்
தனி
தனி
முழங்க
5.1.375
1642
தேவர்
தானவர்
சித்தர்
வி
சாதரர்
இயக்கர்
மேவு
மாதவர்
முனிவர்கள்
புடையெலாம்
மிடை
காவி
வாள்
விழி
அரம்பையர்
கானமும்
முழவும்
தாவில்
ஏழ்
கடல்
முழக்கினும்
பெருகொலி
தழைப்ப
5.1.376
1643
கங்கையே
முதல்
தீர்த்தமாம்
கடவுள்
மா
நதிகள்
மங்கலம்
பொலி
புனல்
பெரும்
தடம்
கொடு
வணங்க
எங்கும்
நீடிய
பெரும்
கண
நாதர்கள்
இறைஞ்ச
பொங்கியங்களால்
பூத
வேதாளங்கள்
போற்ற
5.1.377
1644
அந்தண்
வெள்ளி
மால்
வரை
இரண்டாம்
என
அணைந்து
ஓர்
சிந்தை
செய்திட
செங்கண்
மால்
விடை
எதிர்
நிற்ப
முந்தை
மாதவ
பயன்
பெறு
முதன்மையால்
மகிழ்ந்தே
நந்தி
எம்பிரான்
நடு
விடை
ஆடி
முன்
நணுக
5.1.378
1645
வெள்ளி
வெற்பின்
மேல்
மரகத
கொடி
உடன்
விளங்கும்
தெள்ளு
பேர்
ஒளி
பவள
வெற்பு
என
இடப்பாகம்
கொள்ளும்
மா
மலையாள்
உடன்
கூட
வீற்று
இருந்த
வள்ளலாரை
முன்
கண்டனர்
வாக்கின்
மன்னவனார்
5.1.379
1646
கண்ட
ஆனந்த
கடவினை
கண்களால்
முகந்து
கொண்டு
கை
குவித்து
எதிர்
விழுந்து
எழுந்து
மெய்
குலைய
அண்டர்
முன்பு
நின்று
ஆடினார்
பாடினார்
அழுதார்
தொண்டனார்க்கு
அங்கு
நிகழ்ந்தன
யார்
சொல
வல்லார்
5.1.380
1647
முன்பு
கண்டு
கொண்டு
அருளினார்
அமுது
உண்ண
மூவா
அன்பு
பெற்றவர்
அளவு
இலா
ஆர்வம்
முன்
பொங்க
பொன்
பிறங்கிய
சடையாரை
போற்று
தாண்டகங்கள்
இன்பம்
ஓங்கிட
ஏத்தினார்
எல்லையில்
தவத்தோர்
5.1.381
1648
ஆயவாறு
மற்று
அவர்
மனம்
களிப்புற
கயிலை
மேய
நாதர்
தம்
துணையொடும்
வீற்று
இருந்து
அருளி
தூய
தொண்டரும்
தொழுது
எதிர்
நிற்க
அ
கோலம்
சேயது
ஆக்கினார்
திருவையாறு
அமர்ந்தமை
திகழ
5.1.382
1649
ஐயர்
கோலம்
அங்கு
அளித்து
அகன்றிட
அடி
தொண்டர்
மையல்
கொண்டு
உளம்
மகிழ்ந்திட
வருந்தி
மற்று
இங்கு
செய்ய
வேணியர்
அருள்
இதுவோ
என
தெளிந்து
வையம்
உய்ந்திட
கண்டமை
பாடுவார்
மகிழ்ந்து
5.1.383
1650
மாதர்
பிறை
கண்ணியானை
மலையான்
மகளொடும்
என்னும்
கோதறு
தண்
தமிழ
சொல்லால்
குலவு
திருப்பதிகங்கள்
வேத
முதல்வர்
ஐயாற்றில்
விரவும்
சராசரம்
எல்லாம்
காதல்
துணை
ஒடும்
கூட
கண்டேன்
என
பாடி
நின்றார்
5.1.384
1651
கண்டு
தொழுது
வணங்கி
கண்
நுதலார்
தமை
போற்றி
கொண்ட
திரு
தாண்டகங்கள்
குறுந்தொகை
நேரிசை
அன்பின்
மண்டு
விருத்தங்கள்
பாடி
வணங்கி
திருத்தொண்டு
செய்தே
அண்டர்
பிரான்
திருவையாறு
அமர்ந்தனர்
நாவுக்கு
அரசர்
5.1.385
1652
நீடிய
அப்பதி
நின்று
நெய்த்தானமே
முதலாக
மாடுயர்
தானம்
பணிந்து
மழபாடியாரை
வணங்கி
பாடிய
செந்தமிழ்
மாலை
பகர்ந்து
பணி
செய்து
போற்றி
தேடிய
மாலுக்கு
அரியார்
திரு
பூ
துருத்தியை
சேர்ந்தார்
5.1.386
1653
சேர்ந்து
விருப்பொடும்
புக்கு
திரு
நட
மாளிகை
முன்னர
சார்ந்து
வலம்
கொண்டு
இறைஞ்சி
தம்
பெருமான்
திரு
முன்பு
நேர்ந்த
பரிவொடும்
தாழ்ந்து
நிறைந்து
ஒழியா
அன்பு
பொங்க
ஆர்ந்த
கண்ணீர்
மழை
தூங்க
அயர்
உறும்
தன்மையர்
ஆனார்
5.1.387
1654
திருப்பூ
துருத்தி
அமர்ந்த
செஞ்சடையானை
ஆன்
ஏற்று
பொருப்பு
ஊர்ந்து
அருளும்
பிரானை
பொய்யிலியை
கண்டேன்
என்று
விருப்புறு
தாண்டகத்தோடு
மேவிய
காதல்
விளைப்ப
இருப்போம்
திருவடிக்கீழ்
நாம்
என்னும்
குறு
தொகை
பாடி
5.1.388
1655
அங்கு
உறையும்
தன்மை
வேண்டி
நாம்
அடி
போற்றுவது
என்று
பொங்கு
தமிழ
சொல்
விருத்தம்
போற்றிய
பாடல்
புரிந்து
தங்கி
திரு
தொண்டு
செய்வார்
தம்பிரானார்
அருள்
பெற்று
திங்களும்
ஞாயிறும்
தோயும்
திரு
மடம்
ஆங்கு
ஒன்று
செய்தார்
5.1.389
1656
பல்
வகை
தாண்டக
தோடும்
பரவும்
தனி
தாண்டகமும்
அல்லல்
அறுப்பவர்
தானத்து
அடைவும்
திரு
தாண்டகமும்
செல்
கதி
காட்டிட
போற்றும்
திரு
அங்க
மாலையும்
உள்ளிட்டு
எல்லையில்
பன்மை
தொகையும்
இயம்பினர்
ஏத்தி
இருந்தார்
5.1.390
1657
பொன்னி
வலம்
கொண்ட
திரு
பூந்துருத்தி
அவர்
இருப்ப
கல்
மனத்து
வல்
அமணர்
தமை
வாதில்
கட்டு
அழித்து
தென்னவன்
கூன்
நிமிர்த்தி
அருளி
திரு
நீற்றின்
ஒளி
கண்டு
மன்னிய
சீர்
சண்பை
நகர்
மறையவனார்
வருகின்றார்
5.1.391
1658
தீம்
தமிழ்
நாட்டு
இடை
நின்றும்
எழுந்து
அருளி
செழும்
பொன்னி
வாய்ந்த
வளம்
தரு
நாட்டு
வந்து
அணைந்தார்
வாக்கினுக்கு
வேந்தர்
இருந்தமை
கேட்டு
விரைந்தவர்
பால்
செல்வன்
என
பூந்துருத்தி
வளம்
பதியின்
புறம்பு
அணையில்
வந்து
அணைந்தார்
5.1.392
1659
சண்பை
வரு
தமிழ்
விரகர்
எழுந்தருள
தாங்கேட்டு
மண்
பரவும்
பெருங்
கீர்த்தி
வாகீசர்
மனம்
மகிழ்ந்து
கண்
பெருகுங்
களிகொள்ள
கண்டு
இறைஞ்சும்
காதலினால்
எண்
பெருகும்
விருப்பு
எய்த
எழுந்து
அருளி
எதிர்
சென்றார்
5.1.393
1660
காழியர்
கோன்
வரும்
எல்லை
கலந்து
எய்தி
காதலித்தார்
சூழும்
இடைந்திடு
நெருக்கில்
காணாமே
தொழுது
அருளி
வாழி
அவர்
தமை
தாங்கும்
மணிமுத்தின்
சிவிகையினை
தாழும்
உடல்
இது
கொண்டு
தாங்குவன்
யான்
என
தரித்தார்
5.1.394
1661
வந்து
ஒருவர்
அறியாமே
மறைந்த
வடிவொடும்
புகலி
அந்தணனார்
ஏறி
எழுந்து
அருளி
வரும்
மணி
முத்தின்
சந்த
மணி
சிவிகையினை
தாங்குவார்
உடன்
தாங்கி
சிந்தை
களிப்புற
வருவார்
தமையாரும்
தெளிந்து
இலரால்
5.1.395
1662
திரு
ஞான
மாமுனிவர்
அரசு
இருந்த
பூ
துருத்திக்கு
அருகுகாக
எழுந்து
அருளி
எங்கு
உற்றார்
அப்பர்
என
உருகா
நின்று
உம்
அடியேன்
அடிகள்
தாங்கி
பெரு
வாழ்வு
வந்து
எய்த
பெற்று
இங்கு
உற்றேன்
என்றார்
5.1.396
1663
பிள்ளையார்
அதுகேளா
பெருகு
விரைவு
உடன்
இழிந்தே
உள்ளமிகு
பதைப்பு
எய்தி
உடைய
அரசினை
வணங்க
வள்ளலார்
வாகீசர்
அவர்
வணங்கா
முன்
வணங்க
துள்ளு
மான்
மறி
கரத்தார்
தொண்டர்
எலாம்
தொழுது
ஆர்த்தார்
5.1.397
1664
கழு
மல
கோன்
திருநாவுக்கு
அரசருடன்
கலந்து
அருளி
செழு
மதியம்
தவழ்
சோலை
பூந்துருத்தி
திருப்பதியின்
மழுவினொடு
மான்
ஏந்தும்
திருக்கரத்தார்
மலர
தாள்கள்
தொழுது
உருகி
இன்புற்று
துதி
செய்து
அங்கு
உடன்
இருந்தார்
5.1.398
1665
வல்
அமணர்
தமை
வாதில்
வென்றதுவும்
வழுதி
பால்
புல்லிய
கூன்
நிமிர்த்ததுவும்
தண்
பொருந்த
புனல்
நாட்டில்
எல்லை
இலா
திரு
நீறு
வளர்த்து
அதுவும்
இரு
தவத்தோர்
சொல்ல
அது
கேட்டு
உவந்தார்
தூய
புகழ்
வாகீசர்
5.1.399
1666
பண்புடைய
பாண்டி
மா
தேவியார்
தம்
பரிவும்
நண்புடைய
குல
சிறையார்
பெருமையும்
ஞான
தலைவர்
எண்
பெருக
உரைத்து
அருள
எல்லையில்
சீர்
வாகீசர்
மண்
குலவு
தமிழ்
நாடு
காண்பதற்கு
மனம்
கொண்டார்
5.1.400
1671
பிரம
புர
திரு
முனிவர்
பெரும்
தொண்டை
நல்
நாட்டில்
அரன்
உறையும்
தானங்கள்
அணைந்து
இறைஞ்சி
பாடுதற்கு
அங்கு
உரன்
உடைய
திரு
நாவுக்கு
அரசர்
உரை
செய்து
அருள
புரம்
எரித்தார்
திருமகனார்
பூந்துருத்தி
தொழுது
அகன்றார்
5.1.401
1672
ஆண்ட
அரசு
அங்கணர்
சீர்
அருள்
பெற்ற
பதி
நின்றும்
பாண்டி
நாட்டு
எழுந்து
அருளும்
பான்மையரா
தென்
திசை
போ
காண்
தகைய
திரு
புத்தூர்
பணிந்து
ஏத்தி
கதிர்
மதியம்
தீண்டு
கொடி
மதில்
மதுரை
திரு
ஆலவாய்
சேர்ந்தார்
5.1.402
1673
சென்று
அணைந்து
மதுரையினில்
திருந்திய
நூல்
சங்கத்துள்
அன்று
இருந்து
தமிழ்
ஆராய்ந்து
அருளிய
அங்கணர்
கோயில்
முன்றிலினை
வலம்
கொண்டு
முன்
இறைஞ்சி
உள்
புக்கு
வன்
தனி
மால்
விடையாரை
வணங்கி
மகிழ்வொடும்
திளைத்தார்
5.1.403
1674
எய்திய
பேர்
ஆனந்த
இன்பத்தின்
இடை
அழுந்தி
மொய்
திகழும்
சடையானை
முளைத்தானை
என்று
எடுத்து
செய்
தவத்தோர்
தாண்டக
செந்தமிழ்
பாடி
புறத்து
அணைவார்
கை
தொழுது
பணிந்து
ஏத்தி
திரு
உள்ளம்
களி
சிறந்தார்
5.1.404
1675
சீர்
திகழும்
பாண்டிமா
தேவியார்
திரு
நீற்றின்
சார்வு
அடைய
கூன்
நிமிர்ந்த
தென்னவனார்
தம்
உடனே
பார்
பரவும்
குல
சிறையார்
வாகீசர்
தமை
பணி
உற்று
ஆரகிலா
காதல்
மிக
அடி
போற்ற
அங்கு
இருந்தார்
5.1.405
1676
திரு
ஆலவாய்
அமர்ந்த
செஞ்சுடரை
செழும்
பொருள்
நூல்
தருவானை
நேர்
இசையும்
தாண்டகமும்
முதலான
பெரு
வாய்மை
தமிழ்
பாடி
பேணு
திருப்பணி
செய்து
மருவார்
தம்
புரம்
எரித்தார்
பூவணத்தை
வந்து
அடைந்தார்
5.1.406
1677
கொடி
மாடம்
நிலவு
திரு
பூவணத்து
கோயிலின்
உள்
நெடியானுக்கு
அறிய
அரியார்
நேர்
தோன்ற
கண்டு
இறைஞ்சி
வடிவேலு
திரிசூல
தாண்டகத்தால்
வழுத்தி
போ
பொடி
நீடு
திருமேனி
புனிதர்
பதி
பிற
பணிவார்
5.1.407
1678
தென்
இலங்கை
இராவணன்
தன்
சிரம்
ஈரைந்தும்
துணித்த
மன்னவன்
ஆம்
இராமனுக்கு
வரும்
பெரும்
பாதகம்
தீர்த்த
பிஞ்ஞகரை
தொழுவதற்கு
நினைந்து
போ
பெரு
மகிழ்ச்சி
துன்னி
மனம்
கரைந்து
உருக
தொழுது
எழுந்தார்
சொல்
அரசர்
5.1.408
1679
தேவர்
தொழும்
தனி
முதலை
திரு
இராமேச்சுரத்து
மேவிய
சங்கரனை
எதிர்
நின்று
விருப்புறு
மொழியால்
பாவு
திரு
நேர்
இசைகள்
முதலான
தமிழ்
பாடி
நாவரசர்
திரு
தொண்டு
நலம்
பெருக
செய்து
அமர்ந்தார்
5.1.409
1680
அங்குறைந்து
கண்
நுதலார்
அடி
சூடி
அகன்று
போ
பொங்கு
தமிழ
திரு
நாட்டு
புறம்
பணை
சூழ்
நெல்
வேலி
செங்கண்
விடையார்
மன்னும்
திரு
கான
பேர்
முதலாம்
எங்கும்
நிகழ்
தானங்கள்
எல்லாம்
புக்கு
இறைஞ்சுவார்
5.1.410
1681
தொழுது
பல
வகையாலும்
சொல்
தொடை
வண்
தமிழ்
பாடி
வழுவில்
திருப்பணி
செய்து
மனம்
கசிவு
உற்று
எ
பொழுதும்
ஒழுகிய
கண்
பொழி
புனலும்
ஓவாது
சிவன்
தாள்கள்
தழுவிய
சிந்தையில்
உணர்வும்
தங்கிய
நீர்மையில்
சரித்தார்
5.1.411
1682
தேன்
பொழியும்
செந்தமிழ்
நாட்டினில்
எங்கும்
சென்று
இறைஞ்சி
பாம்பு
அணிவார்
தமை
பணிவார்
பொன்னி
நாடது
அணைந்து
வாம்
புனல்
சூழ்
வள
நகர்கள்
பின்னும்
போய்
வணங்கியே
பூம்
புகலூர்
வந்து
அடைந்தார்
பொ
பாசம்
போக்குவார்
5.1.412
1683
பொய்கை
சூழ்
பூம்
புகலூர
புனிதர்
மலர
தாள்
வணங்கி
நையும்
மன
பரிவினோடும்
நாள்
தோறும்
திரு
முன்றில்
கை
கலந்த
திரு
தொண்டு
செய்து
பெரும்
காதல்
உடன்
வைகு
நாள்
எண்
இறந்த
வண்
தமிழ்
மாலைகள்
மொழிவார்
5.1.413
1684
நின்ற
திரு
தாண்டகமும்
நீடு
தனி
மன்று
உறைவார்
வாழ்
பதிகள்
வழுத்து
திரு
தாண்டகமும்
கொன்றை
மலர
சடையார்
பால்
குறைந்த
திரு
நேர்
இசையும்
துன்று
தனி
நேர்
இசையும்
முதலான
தொடுத்து
அமைத்தார்
5.1.414
1685
ஆருயிரின்
திரு
விருத்தம்
தச
புராணத்து
அடைவும்
பார்
பரவும்
பாவ
நாச
பதிகம்
பன்முறையும்
நேர்
பட
நின்று
அறை
கூவும்
திருப்பதிகம்
முதல்
பிறவும்
பேர்
அருளின்
கடல்
அளிக்கும்
பெருமானை
பாடினார்
5.1.415
1686
அ
நிலைமையினில்
ஆண்ட
அரசு
பணி
செய்ய
அவர்
நல்
நிலைமை
காட்டுவார்
நம்பர்
திரு
மணி
முன்றில்
தன்னில்
வரும்
உழவாரம்
நுழைந்த
இடம்
தான்
எங்கும்
பொன்னினொடு
நவமணிகள்
பொலிந்து
இலங்க
அருள்
செய்தார்
5.1.416
1687
செம்பொன்னும்
நவமணியும்
சேண்
விளங்க
ஆங்கொவையும்
உம்பர்
பிரான்
திருமுன்றில்
உருள்
பருக்கை
உடன்
ஒக்க
எம்
பெருமான்
வாகீசர்
உழ
வாரத்தினில்
ஏந்தி
வம்பலர்
மென்
பூங்கமல
வாவியினில்
புக
எறிந்தார்
5.1.417
1688
புல்லோடும்
கல்லோடும்
பொன்னோடும்
மணியோடும்
சொல்லோடும்
வேறு
பாடு
இலா
நிலைமை
துணிந்து
இருந்த
நல்லோர்
முன்
திரு
புகலூர்
நாயகனார்
திரு
அருளால்
வில்லோடு
நுதல்
மடவார்
விசும்பூடு
வந்து
இழிந்தார்
5.1.418
1689
வானகம்
மின்னு
கொடிகள்
வந்து
இழிந்தால்
என
தான
நிறை
சுருதிகளில்
தகும்
அலங்கார
தன்மை
கான
அமுதம்
பரக்கும்
கனிவாயில்
ஒளி
பர
பானல்
நெடுங்
கண்கள்
வெளி
பரப்பி
இசை
பாடுவார்
5.1.419
1690
கற்பக
பூந்தளிர்
அடி
போம்
காமரு
சாரிகை
செய்ய
உற்பலம்
மென்
முகிழ்
விரல்
வட்டு
அணையோடும்
கை
பெயர
பொற்புறும்
அ
கையின்
வழி
பொரு
கயல்
கண்
புடை
பெயர
அற்புத
பொன்
கொடி
நுடங்கி
ஆடுவபோல்
ஆடுவார்
5.1.420
1691
ஆடுவார்
பாடுவார்
அலர்
மாரி
மேல்
பொழிவார்
கூடுவார்
போன்று
அணைவார்
குழல்
அவிழ
இடை
நுடங்க
ஓடுவார்
மார
வேளுடன்
மீள்வார்
ஒளி
பெருக
நீடுவார்
துகில்
அசைய
நிற்பாரும்
ஆயினார்
5.1.421
1692
இ
தன்மை
அரம்பையர்கள்
எவ்விதமும்
செயல்
புரிய
அத்தனார்
திருவடி
கீழ்
நினைவு
அகலா
அன்பு
உருகும்
மெ
தன்மை
உணர்வு
உடைய
விழு
தவத்து
மேலோர்
தம்
சித்த
நிலை
திரியாது
செய்
பணியின்
தலை
நின்றார்
5.1.422
1693
இம்
மா
பவ
தொடக்காம்
இருவினைகள்
தமை
நோக்கி
உம்மால்
இங்கு
என்ன
குறை
உடையேன்
யான்
திருவாரூர்
அம்மானுக்கு
ஆள்
ஆனேன்
அலையேன்
மின்
நீர்
என்று
பொய்ம்
மா
பெருங்
கடலுள்
எனும்
திரு
தாண்டகம்
புகன்றார்
5.1.423
1694
மாதர்
அவர்
மருங்கு
அணைய
வந்து
எய்தி
மதன
வச
காதலர்
புரிந்து
ஒழுகும்
கை
தவங்கள்
செய்திடவும்
பேதம்
இலா
ஓர்
உணர்வில்
பெரிய
வரை
பெயர்விக்க
யாதும்
ஒரு
செயல்
இல்லாமையில்
இறைஞ்சி
எதிர்
அகன்றார்
5.1.424
1695
இ
நிலைமை
உலகு
ஏழும்
எய்த
அறிந்து
இயல்பு
ஏத்த
மன்னிய
அன்பு
உறு
பத்தி
வடிவு
ஆன
வாகீசர்
மின்
நிலவும்
சடையார்
தம்
மெய்
அருள்
தான்
எய்த
வரும்
அந்நிலைமை
அணித்து
ஆக
சில
நாள்
அங்கு
அமர்ந்து
இருந்தார்
5.1.425
1696
மன்னிய
அந்த
கரணம்
மருவுதலை
பாட்டினால்
தன்னுடைய
சரண்
ஆன
தமியேனை
புகலூரன்
என்னை
இனி
சேவடிக்கீழ்
இருத்திடும்
என்று
எழுகின்ற
முன்
உணர்வின்
முயற்சியினால்
திருவிருத்தம்
பல
மொழிந்தார்
5.1.426
1697
மண்
முதலாம்
உலகு
ஏத்த
மன்னு
திரு
தாண்டகத்தை
புண்ணியா
உன்
அடிக்கே
போதுகின்றேன்
என
புகன்று
நண்ணரிய
சிவ
ஆனந்த
ஞான
வடிவே
ஆகி
அண்ணலார்
சேவடி
கீழ்
ஆண்ட
அரசு
அமர்ந்து
இருந்தார்
5.1.427
1698
வானவர்கள்
மலர்
மாரி
மண்
நிறைய
விண்
உலகின்
மேல்
நிறைந்த
ஐந்து
பேரிய
ஒலியும்
விரிஞ்சன்
முதல்
யோனிகள்
ஆயின
எல்லாம்
உள்
நிறைந்த
பெரு
மகிழ்ச்சி
தான்
நிறைந்த
சித்திரையில்
சதயம்
ஆம்
திரு
நாளில்
5.1.428
1699
அடியன்
ஏன்
ஆதரவால்
ஆண்ட
அரசின்
சரித
படியை
யான்
அறிந்தபடி
பகர்ந்தேன்
அ
பர
முனிவன்
கடி
மலர்
மென்
சேவடிகள்
கை
தொழுது
குல
சிறையார்
முடிவில்
புகழ
திரு
தொண்டின்
முயற்சியினை
மொழிகின்றேன்
5.1.429
திருச்சிற்றம்பலம்
5.2
குலச்சிறை
நாயனார்
புராணம்
1700
-
1710
திருச்சிற்றம்பலம்
1700
பன்னு
தொல்
புகழ
பாண்டி
நன்
நாட்டு
இடை
செந்நெலார்
வயல்
தீம்
கரும்பின்
அயல்
துன்னு
பூக
புறம்
பணை
சூழ்ந்தது
மன்னு
வண்மையினார்
மண
மேற்குடி
5.2.1
1701
அப்பதிக்கு
முதல்வர்
வன்
தொண்டர்
தாம்
ஒப்பரும்
பெரு
நம்பி
என்று
ஓதிய
செப்பரும்
சீர
குல
சிறையார்
திண்மை
வைப்பினால்
திருத்தொண்டில்
வழாதவர்
5.2.2
1702
காரணங்கள்
கண்
நுதற்கு
அன்பர்
என்னவே
வாரம்
ஆகி
மகிழ்ந்தவர்
தாள்
மிசை
யாரும்
அன்பொடு
வீழ்ந்து
அஞ்சலி
முகிழ்த்து
ஈர
நல்
மொழி
எய்த
இசைத்து
உள்ளார்
5.2.3
1703
குறியில்
நான்கு
குலத்தினர்
ஆயினும்
நெறியின்
அக்குலம்
நீங்கினர்
ஆயினும்
அறிவு
சங்கரற்கு
அன்பர்
என
பெறில்
செறிவுற
பணிந்து
ஏத்திய
செய்கையார்
5.2.4
1704
உலகர்
கொள்ளும்
நலத்தினர்
ஆயினும்
அலகில்
தீமையர்
ஆயினும்
அம்புலி
இலகு
செஞ்சடையார்க்கு
அடியார்
எனில்
தலம்
உற
பணிந்து
ஏத்தும்
தகைமையார்
5.2.5
1705
பண்பு
மிக்கார்
பலராய்
அணையினும்
உண்ப
வேண்டி
ஒருவர்
அணையினும்
எண்
பெருக்கிய
அன்பால்
எதிர்
கொண்டு
நண்பு
கூர்ந்து
அமுது
ஊட்டும்
நலத்தினார்
5.2.6
1706
பூதி
கோவணம்
சாதனத்தால்
பொலிந்து
ஆதி
தேவர்
தம்
அஞ்செழுத்தாம்
அவை
ஓது
நா
வணக்கத்தால்
உரைப்பவர்
பாதம்
நாளும்
பரவிய
பண்பினார்
5.2.7
1707
இன்ன
நல்
ஒழுக்கத்தினார்
ஈறில்
சீர
தென்னவன்
நெடு
மாறற்கு
சீர்
திகழ்
மன்னு
மந்திரிகட்கு
மேல்
ஆகியார்
ஒன்னலர
செற்று
உறுதி
கண்
நின்று
உளார்
5.2.8
1708
ஆய
செய்கையர்
ஆயவர்
ஆறணி
நாயனார்
திரு
பாதம்
நவின்று
உளார்
பாய
சீர்
புனை
பாண்டி
மா
தேவியார்
மேய
தொண்டுக்கு
மெ
தொண்டர்
ஆயினார்
5.2.9
1709
புன்னை
தருகந்தர்
பொய்
நீக்கவும்
தென்னர்
நாடு
திருநீறு
போற்றவும்
மன்னு
காழியர்
வள்ளலார்
பொன்
அடி
சென்னி
சேர்த்தி
மகிழ்ந்த
சிறப்பினார்
5.2.10
1710
வாதில்
தோற்ற
அமணரை
வன்
கழு
தீது
நீங்கிட
ஏற்றுவித்தார்
திறம்
யாது
போற்றினேன்
மேல்
இனி
ஏத்துகேன்
வேத
நீதி
மிழலை
குறும்பர்
தாள்
5.2.11
திருச்சிற்றம்பலம்
5.3
பெரு
மிழலை
குறும்ப
நாயனார்
புராணம்
1711
-1721
திருச்சிற்றம்பலம்
1711
சூதம்
நெருங்கு
குலை
தெங்கு
பலவும்
பூகஞ்சூழ்புடைத்தாய்
வீதிதோறும்
நீற்றின்
ஒளி
விரிய
மேவி
விளங்கு
பதி
நீதி
வழுவா
நெறியினராய்
நிலவும்
குடியால்
நெடு
நிலத்து
மீது
விளங்கும்
தொன்மையது
மிழலை
நாட்டு
பெருமிழலை
5.3.1
1712
அன்ன
தொன்மை
திருப்பதி
கண்
அதிபர்
மிழலை
குறும்பனார்
சென்னி
மதியம்
வைத்தவர்
தம்
அடியார்க்கு
ஆன
செய்
பணிகள்
இன்ன
வண்ணம்
என்றவர்
தாம்
உரையா
முன்னம்
எதிர்
ஏற்று
முன்னம்
உணர்ந்து
செய்வாராய்
முதிரும்
அறிவின்
பயன்
கொள்வார்
5.3.2
1713
தொண்டர்
பலரும்
வந்து
ஈண்டி
உண்ண
தொலையா
அமுது
ஊட்டி
கொண்டு
செல்ல
இரு
நிதியம்
முகந்து
கொடுத்து
குறைந்த
அடைவார்
வண்டு
மருவும்
குழல்
உமையாள்
கேள்வன்
செய்ய
தாள்
என்னும்
புண்ட
ரீகம்
அக
மலரில்
வைத்து
போற்றும்
பொற்பினார்
5.3.3
1714
இ
தன்மையராய்
நிகழும்
நாள்
எல்லை
இல்லா
திரு
தொண்டின்
மெ
தன்மையினை
உலகு
அறிய
விதியால்
வணங்கி
மெய்
அடியார்
சித்தம்
நிலவும்
திரு
தொண்ட
தொகை
பாடிய
நம்பியை
பணிந்து
நித்தன்
அருள்
பெற்றவர்
பாதம்
நினைக்கும்
நி
தலை
நின்றார்
5.3.4
1715
மையார்
தடங்
கண்
பரவையார்
மணவாளன்
தன்
மலர
கழல்கள்
கையால்
தொழுது
வாய்
வாழ்த்தி
மனத்தால்
நினைக்கும்
கட
பாட்டில்
செய்யாள்
கோனும்
நான்முகனும்
அறியா
செம்பொன்
தாள்
இணை
கீழ்
உய்வான்
சேர
உற்ற
நெறி
இதுவே
என்று
அன்பினில்
உய்த்தார்
5.3.5
1716
நாளும்
நம்பி
ஆரூரர்
நாமம்
நவின்ற
நலத்தாலே
ஆளும்
படியால்
அணி
மாதி
சித்தியான
அணைந்த
அதற்பின்
மூளும்
காதலுடன்
பெருக
முதல்வர்
நாமத்து
அஞ்செழுத்தும்
கேளும்
பொருளும்
உணர்வுமாம்
பரிசு
வாய்ப்ப
கெழுமினார்
5.3.6
1717
இன்ன
வாறே
இவர்
ஒழுக
ஏறு
கொடி
மேல்
உயர்த்தவர்
தம்
பொன்னங்
கழல்கள்
மண்ணின்
மேல்
பொருந்த
வந்து
வழக்கு
உரைத்து
மன்னும்
ஓலை
அவை
முன்பு
காட்டி
ஆண்டவன்
தொண்டர்
சென்னி
மதி
தோய்
மாட
மலி
கொடுங்
கோளூரை
சேர்வுற்றார்
5.3.7
1718
அஞ்சை
களத்து
நஞ்சு
உண்ட
அமுதை
பரவி
அணைவுறுவார்
செஞ்சொல்
தமிழ்
மாலைகள்
மொழி
தேவர்
பெருமான்
அருளாலே
மஞ்சில்
திகழும்
வட
கயிலை
பொருப்பில்
எய்த
வரும்
வாழ்வு
நெஞ்சில்
தெளிய
இங்கு
உணர்ந்தார்
நீடு
மிழலை
குறும்பனார்
5.3.8
1719
மண்ணில்
திகழும்
திரு
நாவலூரில்
வந்த
வன்
தொண்டர்
நண்ணற்கு
அரிய
திரு
கயிலை
நாளை
எய்த
நான்
பிரிந்து
கண்ணில்
கரிய
மணி
கழிய
வாழ்வார்
போல
வாழேன்
என்று
எண்ணி
சிவன்
தாள்
இன்றே
சென்று
அடைவன்
யோகத்தால்
என்பார்
5.3.9
1720
நாலு
கரணங்களும்
ஒன்றாய்
நல்ல
அறிவு
மேல்
கொண்டு
காலும்
பிரம
நாடி
வழி
கருத்து
செலுத்த
கபால
நடு
ஏலவே
முன்
பயின்ற
நெறி
எடுத்த
மறை
மூலம்
திறப்ப
மூல
முதல்வர்
திரு
பாதம்
அணைவார்
கயிலை
முன்
அடைந்தார்
5.3.10
1721
பயிலை
செறிந்த
யோகத்தால்
பாவை
கேள்வன்
பாதமுற
கயிலை
பொருப்பர்
அடி
அடைந்த
மிழலை
குறும்பர்
கழல்
வணங்கி
மயிலை
புறம்
கொள்
மென்
சாயல்
மகளிர்
கிளவி
யாழினொடும்
குயிலை
பொருவும்
காரைக்கால்
அம்மை
பெருமை
கூறுவாம்
5.3.11
திருச்சிற்றம்பலம்
5.4
காரைக்கால்
அம்மையார்
புராணம்
1722
-
1787
திருச்சிற்றம்பலம்
1722
மானம்
மிகு
தருமத்தின்
வழி
நின்று
வாய்மையினில்
ஊனமில்
சீர
பெரு
வணிகர்
குடி
துவன்றி
ஓங்கு
பதி
கூனல்
வளை
திரை
சுமந்து
கொண்டு
ஏறி
மண்டு
கழி
கானல்
மிசை
உலவு
வளம்
பெருகு
திரு
காரைக்கால்
5.4.1
1723
வங்க
மலி
கடல்
காரைக்காலின்
கண்
வாழ்
வணிகர்
தங்கள்
குல
தலைவனார்
தனதத்தனார்
தவத்தால்
அங்கு
அவர்
பால்
திரு
மடந்தை
அவதரித்தாள்
என
வந்து
பொங்கிய
பேர்
அழகு
மிக
புனிதவதியார்
பிறந்தார்
5.4.2
1724
வணிகர்
பெரும்
குலம்
விளங்க
வந்து
பிறந்து
அருளியபின்
அணி
கிளர்
மெல்
அடி
தளர்வுற்று
அசையும்
நடை
பருவத்தே
பணி
அணிவார்
கழற்கு
அடிமை
பழகி
பாங்கு
பெற
தணிவில்
பெரு
மன
காதல்
ததும்ப
வரும்
மொழி
பயின்றார்
5.4.3
1725
பல்
பெரு
நற்கிளை
உவ
பயில்
பருவ
சிறப்பு
எல்லாம்
செல்வ
மிகு
தந்தையார்
திரு
பெருகும்
செயல்
புரிய
மல்கு
பெரும்
பாராட்டின்
வளர்கின்றார்
விடையவர்
பால்
அல்கிய
அன்புடன்
அழகின்
கொழுந்து
எழுவது
என
வளர்வார்
5.4.4
1726
வண்டல்
பயில்வன
எல்லாம்
வளர்
மதியம்
புனைந்த
சடை
அண்டர்
பிரான்
திரு
வார்த்தை
அணைய
வருவன
பயின்று
தொண்டர்
வரில்
தொழுது
தாதியர்
போற்ற
துணை
முலைகள்
கொண்ட
நுசுப்பு
ஒதுங்கு
பத
கொள்கையினில்
குறுகினார்
5.4.5
1727
நல்லவென
உறுப்பு
நூலவர்
உரைக்கும்
நலம்
நிரம்பி
1
மல்கு
பெரு
வனப்பு
மீ
கூர
வரு
மாட்சியினால்
இல்லிகவா
பருவத்தில்
இவர்கள்
மரபினுக்கு
ஏற்கும்
தொல்
குலத்து
வணிகர்
மகன்
பேசுதற்கு
தொடங்குவார்
5.4.6
1728
நீடிய
சீர
கடல்
நாகை
நிதிபதி
என்று
உலகின்
கண்
பாடு
பெறு
புகழ்
வணிகன்
பயந்த
குல
மைந்தனுக்கு
தேடவரும்
திருமரபில்
சேயிழையை
மகன்
பேச
மாட
மலி
காரைக்கால்
வள
நகரில்
வரவிட்டார்
5.4.7
1729
வந்த
மூது
அறிவோர்கள்
மணம்
குறித்த
மனை
புகுந்து
தந்தையாம்
தனதத்தன்
தனை
நேர்ந்து
நீ
பயந்த
பை
தொடியை
நிதிபதி
மைந்தன்
பரம
தத்தனுக்கு
முந்தை
மரபினுக்கு
ஏற்கும்
முறைமை
மணம்
புரிக
என்றார்
5.4.8
1730
மற்று
அவனும்
முறைமையினால்
மணம்
இசைந்து
செலவு
இட
சென்று
உற்றவர்கள்
உரை
கேட்ட
நிதிபதியும்
உயர்
சிறப்பு
பெற்றனன்
போல்
உவந்து
தனி
பெரு
மகட்கு
திருமலியும்
சுற்றம்
உடன்
களி
கூர்ந்து
வதுவை
வினை
தொழில்
பூண்டான்
5.4.9
1731
மணம்
இசைந்த
நாள்
ஓலை
செலவிட்டு
மங்கல
அணைய
வதுவை
தொழில்கள்
ஆன
எலாம்
அமைவித்தே
இணர்
அலங்கல்
மைந்தனையும்
மண
அணியின்
எழில்
விளக்கி
பணை
முரசம்
எழுந்து
ஆர்ப்ப
காரைக்கால்
பதி
புகுந்தார்
5.4.10
1732
அளி
மிடை
ஆர்த்த
தன
தத்தன்
அணி
மாடத்துள்
புகுந்து
தெளிதரு
நூல்
விதி
வழியே
செயல்
முறைமை
செய்து
அமைத்து
தளிர்
அடி
மென்
நகை
மயிலை
தாது
அவிழ்
தார
காளைக்கு
களி
மகிழ்
சுற்றம்
போற்ற
கலியாணம்
செய்தார்கள்
5.4.11
1733
மங்கல
மா
மண
வினைகள்
முடித்து
இயல்பின்
வைகு
நாள்
தங்கள்
குடிக்கு
அரும்
புதல்வி
ஆதலினால்
தன
தத்தன்
பொங்கொலி
நீர்
நாகையினில்
போகாமே
கணவன்
உடன்
அங்கண்
அமர்ந்து
இனிது
இருக்க
அணி
மாடம்
மருங்கு
அமைத்தான்
5.4.12
1734
மகள்
கொடையின்
மகிழ்
சிறக்கும்
வரம்பில்
தனம்
கொடுத்து
அதன்பின்
நிகர்ப்பு
அரிய
பெரும்
சிறப்பில்
நிதிபதி
தன்
குல
மகனும்
தகைப்பில்
பெரும்
காதலினால்
தங்கு
மனை
வளம்
பெருக்கி
மிக
புரியும்
கொள்கையினில்
மேம்
படுதல்
மேவினான்
5.4.13
1735
ஆங்கு
அவன்
தன்
இல்வாழ்க்கை
அரும்
துணையாய்
அமர்கின்ற
பூங்குழலார்
அவர்
தாமும்
பொரு
விடையார்
திருவடி
கீழ்
ஓங்கிய
அன்புறு
காதல்
ஒழிவு
இன்றி
மிக
பெருக
பாங்கில்
வரும்
மனை
அறத்தின்
பண்பு
வழாமையில்
பயில்வார்
5.4.14
1736
நம்பர்
அடியார்
அணைந்தால்
நல்ல
திரு
அமுது
அளித்தும்
செம்பொன்னும்
நவ
மணியும்
செழு
துகிலும்
முதலான
தம்
பரிவினால்
அவர்க்கு
தகுதியின்
வேண்டுவ
கொடுத்தும்
உம்பர்
பிரான்
திருவடி
கீழ்
உணர்வு
மிக
ஒழுகு
நாள்
5.4.15
1737
பாங்குடைய
நெறியின்
கண்
பயில்
பரம
தத்தனுக்கு
மாங்கனிகள்
ஓரிரண்டு
வந்து
அணைந்தார்
சிலர்
கொடுப்ப
ஆங்கு
அவை
தான்
முன்
வாங்கி
அவர்
வேண்டும்
குறை
அளித்தே
ஈங்கு
இவற்றை
இல்லத்துக்கு
கொடுக்க
என
இயம்பினான்
5.4.16
1738
கணவன்
தான்
வர
விடுத்த
கனி
இரண்டும்
கை
கொண்டு
மணம்
மலியும்
மலர
கூந்தல்
மாதரார்
வைத்து
அதற்பின்
பண
அரவம்
புனைந்து
அருளும்
பரமனார்
திரு
தொண்டர்
உணவின்
மிகு
வேட்கை
யினால்
ஒருவர்
மனையுள்
புகுந்தார்
5.4.17
1739
வேதங்கள்
மொழிந்த
பிரான்
மெ
தொண்டர்
நிலை
கண்டு
நாதன்
தன்
அடியாரை
பசி
தீர்ப்பேன்
என
நண்ணி
பாதங்கள்
விளக்க
நீர்
முன்
அளித்து
பரிகலம்
வைத்து
ஏதம்
தீர்
நல்
விருந்தாம்
இன்
அடிசில்
ஊட்டுவார்
5.4.18
1740
கறி
அமுதம்
அங்கு
உதவாதே
திரு
அமுது
கை
கூட
வெறி
மலர்
மேல்
திரு
அனையார்
விடையவன்
தன்
அடியாரே
பெறல்
அரிய
விருந்தானால்
பேறு
இதன்
மேல்
இல்லை
எனும்
அறிவினராய்
அவர்
அமுது
செய்வதனுக்கு
ஆதரிப்பார்
5.4.19
1741
இல்லாளன்
வைக்க
எனத்தம்
பக்கல்
முன்
இருந்த
நல்ல
நறு
மாங்கனிகள்
இரண்டினில்
ஒன்றை
கொண்டு
வல்
விரைந்து
வந்து
அணைந்து
படைத்து
மனம்
மகிழ்ச்சியினால்
அல்லல்
தீர்ப்பவர்
அடியார்
தமை
அமுது
செய்வித்தார்
5.4.20
1742
மூப்புறும்
அ
தளர்வாலும்
முதிர்ந்து
முடுகிய
வேட்கை
தீ
பசியின்
நிலையாலும்
அயர்ந்து
அணைந்த
திரு
தொண்டர்
வாய்ப்புறு
மென்
சுவை
அடிசில்
மாங்கனியோடு
இனிது
அருந்தி
பூப்பயில்
மென்
குழல்
மடவார்
செயல்
உவந்து
போயினார்
5.4.21
1743
மற்றவர்
தாம்
போயின
பின்
மனை
பதி
ஆகிய
வணிகன்
உற்ற
பெரும்
பகலின்
கண்
ஓங்கிய
பேர்
இல்
எய்தி
பொற்புற
முன்
நீர்
ஆடி
புகுந்து
அடிசில்
புரிந்து
அயில
கற்புடைய
மடவாரும்
கட
பாட்டில்
ஊட்டுவார்
5.4.22
1744
இன்
அடிசில்
கறிகள்
உடன்
எய்தும்
முறை
இட்டு
அதன்பின்
மன்னிய
சீர
கணவன்
தான்
மனை
இடை
முன்
வைப்பித்த
நல்
மதுர
மாங்கனியில்
இருந்த
அதனை
நறும்
கூந்தல்
அன்ன
மனையார்
தாமும்
கொடு
வந்து
கலத்து
அளித்தார்
5.4.23
1745
மனைவியார்
தாம்
படைத்த
மதுரம்
மிக
வாய்த்த
கனி
தனை
நுகர்ந்த
இனிய
சுவை
ஆராமை
தார்
வணிகன்
இனையது
ஒரு
பழம்
இன்னும்
உளது
அதனை
இடுக
என
அனையது
தாம்
கொண்டு
வர
அணைவார்
போல்
அங்கு
அகன்றார்
5.4.24
1746
அம்
மருங்கு
நின்று
அயர்வார்
அரும்
கனிக்கு
அங்கு
என்செய்வார்
மெய்ம்
மறந்து
நினைந்து
உற்ற
இடத்து
உதவும்
விடையவர்
தான்
தம்
மனம்
கொண்டு
உணர்தலுமே
அவர்
அருளால்
தாழ்
குழலார்
கைம்
மருங்கு
வந்து
இருந்தது
அதிமதுர
கனி
ஒன்று
5.4.25
1747
மற்றதனை
கொடு
வந்து
மகிழ்ந்து
இடலும்
அயின்று
அதனில்
உற்ற
சுவை
அமுதினும்
மேல்
பட
உளதாயிட
இது
தான்
முன்
தரு
மாங்
கனி
அன்று
மூவுலகில்
பெறர்க்கு
அரிதால்
பெற்றது
வேறு
எங்கு
என்று
பெய்
வளையார்
தமை
கேட்டான்
5.4.26
1748
அவ்வுரை
கேட்டலும்
மடவார்
அருள்
உடையார்
அளித்து
அருளும்
செவ்விய
பேர்
அருள்
விளம்பும்
திறம்
அன்று
என்று
உரை
செய்யார்
கை
வரு
கற்புடை
நெறியால்
கணவன்
உரை
காவாமை
மெய்
வழி
அன்று
என
விளம்பல்
விட
மாட்டார்
விதிர்ப்பு
உறுவார்
5.4.27
1749
செய்த
படி
சொல்லுவதே
கடன்
என்னும்
சீலத்தார்
மை
தழையும்
கண்டர்
சேவடிகள்
மனத்து
உற
வணங்கி
எய்தவரும்
கனி
அளித்தார்
யார்
என்னும்
கணவனுக்கு
மொய்
தரு
பூங்குழல்
மடவார்
புகுந்தபடி
தனை
மொழிந்தார்
5.4.28
1750
ஈசன்
அருள்
என
கேட்ட
இல்
இறைவன்
அது
தெளியான்
வாச
மலர
திரு
அனையார்
தமை
நோக்கி
மற்று
இது
தான்
தேசுடைய
சடை
பெருமான்
திருவருளேல்
இன்னமும்
ஓர்
ஆசில்
கனி
அவன்
அருளால்
அழைத்து
அளிப்பாய்
என
மொழிந்தான்
5.4.29
1751
பாங்கு
அன்று
மனைவியார்
பணி
அணிவார்
தமை
பரவி
ஈங்கு
இது
அளித்து
அருளீரேல்
என்
உரை
பொய்யாம்
என்ன
மாங்கனி
ஒன்று
அருளால்
வந்து
எய்துதலும்
மற்று
அதனை
ஆங்கு
அவன்
கை
கொடுதலுமே
அதிசயித்து
வாங்கினான்
5.4.30
1752
வணிகனும்
தன்
கை
புக்க
மாங்கனி
பின்னை
காணான்
தணிவரும்
பயம்
மேற்கொள்ள
உள்ளமும்
தடுமாறு
எய்தி
அணி
சூழல்
அவரை
வேறு
ஓர்
அணங்கு
என
கருதி
நீங்கும்
துணிவு
கொண்டு
எவர்க்கும்
சொல்லான்
தொடர்வின்றி
ஒழுகு
நாளில்
5.4.31
1753
விடுவதே
எண்ணம்
ஆக
மேவிய
முயற்சி
செய்வான்
படுதிரை
பரவை
மீது
படர்
கலம்
கொண்டு
போகி
நெடு
நிதி
கொண்வேன்
என்ன
நிரந்தபல்
கிளைஞர்
ஆகும்
வடுவில்
சீர்
வணிக
மாக்கள்
மரக்கலம்
சமைப்பித்தார்கள்
5.4.32
1754
கலஞ்
சமைத்து
அதற்கு
வேண்டும்
கம்மியர்
உடனே
செல்லும்
புலங்களில்
விரும்பு
பண்டம்
பொருந்துவ
நிரம்ப
ஏற்றி
சலம்
தரு
கடவுள்
போற்றி
தலைமையாம்
நாய்கன்
தானும்
நலம்
தரு
நாளில்
ஏறி
நளிர்
திரை
கடல்
மேல்
போனான்
5.4.33
1755
கடல்
மிசை
வங்கம்
ஓட்டி
கருதிய
தேயம்
தன்னில்
அடை
உற
சென்று
சேர்ந்து
அங்கு
அளவில்
பல்
வளங்கள்
முற்றி
இடை
சில
நாட்கள்
நீங்க
மீண்டும்
அ
கலத்தில்
ஏறி
படர்
புனல்
கன்னி
நாட்டோ
ர்
பட்டினம்
மருங்கு
சேர்ந்தான்
5.4.34
1756
அ
பதி
தன்னில்
ஏறி
அலகில்
பல்
பொருள்கள்
ஆக்கும்
ஒப்பில்
மா
நிதியம்
எல்லாம்
ஒருவழி
பெருக
உய்த்து
மெ
புகழ்
விளங்கும்
அவ்வூர்
விரும்பவோர்
வணிகன்
பெற்ற
செப்பருங்
கன்னி
தன்னை
திருமலி
வதுவை
செய்தான்
5.4.35
1757
பெறல்
அரும்
திருவினாளை
பெரு
மணம்
புணர்ந்து
முன்னை
அறல்
இயல்
நறும்
மென்
கூந்தல்
அணங்கனார்
திறத்தில்
அற்றம்
புறம்
ஒரு
வெளி
உறாமல்
பொதிந்த
சிந்தனையின்
ஓடு
முறைமையின்
வழாமை
வைகி
முகம்
மலர்ந்து
ஒழுகும்
நாளில்
5.4.36
1758
முருகலர்
சோலை
மூதூர்
அதன்
முதல்
வணிகரோடும்
இரு
நிதி
கிழவன்
எய்திய
திருவின்
மிக்கு
பொரு
கடல்
கலங்கள்
போக்கும்
புகழினான்
மனைவி
தன்பால்
பெருகொளி
விளக்கு
போல்
ஓர்
பெண்கொடி
அரிதில்
பெற்றான்
5.4.37
1759
மட
மகள்
தன்னை
பெற்று
மங்கலம்
பேணி
தான்
முன்பு
உடன்
உறைவு
அஞ்சி
நீத்த
ஒரு
பெரு
மனைவி
யாரை
தொடர்
அற
நினைந்து
தெய்வ
தொழு
குலம்
என்றே
கொண்டு
கடன்
அமைத்தவர்
தம்
நாமம்
காதல்
செய்
மகவை
இட்டான்
5.4.38
1760
இந்நிலை
இவன்
இங்கு
எய்தி
இருந்தனன்
இப்பால்
நீடும்
கன்னி
மா
மதில்
சூழ்
மாட
காரைக்கால்
வணிகன்
ஆன
தன்
நிகர்
கடந்த
செல்வ
தனதத்தன்
மகளார்
தாமும்
மன்னிய
கற்பினோடு
மனை
அறம்
புரிந்து
வைக
5.4.39
1761
விளை
வளம்
பெருக்க
வங்கம்
மீது
போம்
பரம
தத்தன்
வளர்
புகழ
பாண்டி
நாட்டு
ஓர்
மா
நகர்
தன்னில்
மன்னி
அளவில்
மா
நிதியம்
ஆக்கி
அமர்ந்து
இனிது
இருந்தான்
என்று
கிளர்
ஒளி
மணி
கொம்பு
அன்னார்
கிளைஞர்
தாம்
கேட்டார்
அன்றே
5.4.40
1762
அம்
மொழி
கேட்ட
போதே
அணங்கனார்
சுற்றத்தாரும்
தம்
உறு
கிளைஞர
போக்கி
அவன்
நிலை
தாமும்
கேட்டு
மம்மர்
கொள்
மனத்தர்
ஆகி
மற்றவன்
இருந்த
பாங்கர்
கொம்மை
வெம்
முலையின்
ஆளை
கொண்டு
போய்
விடுவது
என்றார்
5.4.41
1763
மா
மணி
சிவிகை
தன்னில்
மட
நடை
மயில்
அன்னாரை
தாமரை
தவிசில்
வைகும்
தனி
திரு
என்ன
ஏற்றி
காமரு
கழனி
வீழ்த்து
காதல்
செய்
சுற்றத்தாரும்
தே
மொழியவரும்
சூழ
சேண்
இடை
கழிந்து
சென்றார்
5.4.42
1764
சில
பகல்
கடந்து
சென்று
செம்
தமிழ
திருநாடு
எய்தி
மலர்
புகழ
பரம
தத்தன்
மா
நகர்
மருங்கு
வந்து
குல
முதல்
மனைவியாரை
கொண்டு
வந்து
அணைந்த
தன்மை
தொலைவில்
சீர
கணவனார்க்கு
சொல்லி
முன்
செல்ல
விட்டார்
5.4.43
1765
வந்தவர்
அணைந்த
மாற்றம்
கேட்டலும்
வணிகன்
தானும்
சிந்தையில்
அச்சம்
எய்தி
செழு
மணம்
பின்பு
செய்த
பை
தொடி
தனையும்
கொண்டு
பயந்த
பெண்
மகவின்
ஒடு
முந்துற
செல்வேன்
என்று
மொய்
குழல்
அவர்
பால்
வந்தான்
5.4.44
1766
தானும்
அம்
மனைவி
யோடும்
தளிர்
நடை
மகவி
னோடும்
மான்
இனம்
பிணை
போல்
நின்ற
மனைவியார்
அடியில்
தாழ்ந்தே
யான்
உமது
அருளால்
வாழ்வேன்
இவ்
இளம்
குழவி
தானும்
பான்மையால்
உமது
நாமம்
என்று
முன்
பணிந்து
வீழ்ந்தான்
5.4.45
1767
கணவன்
தான்
வணங
கண்ட
காமர்
பூங்கொடியனாரும்
அணைவுறும்
சுற்றத்தார்
பால்
அச்ச
மோடு
ஒதுங்கி
நிற்ப
உணர்வுறு
கிளைஞர்
வெள்கி
உன்
திரு
மனைவி
தன்னை
மணம்
மலி
தாரினாய்
நீ
வணங்குவது
என்
கொல்
என்றார்
5.4.46
1768
மற்றவர்
தம்மை
நோக்கி
மானுடம்
இவர்
தாம்
அல்லர்
நற்
பெரும்
தெய்வம்
ஆதல்
நான்
அறிந்து
அகன்ற
பின்பு
பெற்ற
இம்
மகவு
தன்னை
பேர்
இட்டேன்
ஆதலாலே
பொற்பதம்
பணிந்தேன்
நீரும்
போற்றுதல்
செய்மின்
என்றான்
5.4.47
1769
என்றலும்
சுற்றத்தாரும்
இது
என்
கொல்
என்று
நின்றார்
மன்றலங்
குழலினாரும்
வணிகன்
வாய்
மாற்றம்
கேளா
கொன்றை
வார்
சடையினார்
தம்
குரை
கழல்
போற்றி
சிந்தை
ஒன்றிய
நோக்கில்
மிக்க
உணர்வு
கொண்டு
உரை
செய்கின்றார்
5.4.48
1770
ஈங்கு
இவன்
குறித்த
கொள்கை
இது
இனி
இவனுக்கு
ஆக
தாங்கிய
வனப்பு
நின்ற
தசை
பொதி
கழித்து
இங்கு
உன்
பால்
ஆங்கு
நின்
தாள்கள்
போற்றும்
பேய்
வடிவு
அடியேனுக்கு
பாங்குற
வேண்டும்
என்று
பரமர்
தாள்
பரவி
நின்றார்
5.4.49
1771
ஆன
அப்பொழுது
மன்றுள்
ஆடுவார்
அருளினாலே
மேனெறி
உணர்வு
கூர
வேண்டிற்றே
பெறுவார்
மெய்யில்
ஊன்
அடை
வனப்பை
எல்லாம்
உதறி
எற்பு
உடம்பே
ஆக
வானமும்
மண்ணும்
எல்லாம்
வணங்கும்
பேய்
வடிவம்
ஆனார்
5.4.50
1772
மலர்
மழை
பொழிந்தது
எங்கும்
வான
துந்துபியின்
நாதம்
உலகெலாம்
நிறைந்து
விம்ம
உம்பரும்
முனிவர்
தாமும்
குலவினர்
கணங்கள்
எல்லாம்
குணலை
இட்டன
முன்
நின்ற
தொலைவில்
பல்
சுற்றத்தாரும்
தொழுது
அஞ்சி
அகன்று
போனார்
5.4.51
1773
உற்
பவித்து
எழுந்த
ஞானத்து
ஒருமையின்
உமை
கோன்
தன்னை
அற்
பு
திரு
அந்தாதி
அப்பொழுது
அருளி
செய்வார்
பொற்புடை
செய்ய
பாத
புண்ட
ரீகங்கள்
போற்றும்
நற்
கணத்தினில்
ஒன்று
ஆனேன்
நான்
என்று
நயந்து
பாடி
5.4.52
1774
ஆய்ந்த
சீர்
இரட்டை
மாலை
அந்தாதி
எடுத்து
பாடி
ஏய்ந்த
பேர்
உணர்வு
பொங்க
எயில்
ஒரு
மூன்றும்
முன்னாள்
காய்ந்தவர்
இருந்த
வெள்ளி
கைலை
மால்
வரையை
நண்ண
வாய்ந்த
பேர்
அருள்
முன்
கூற
வழி
படும்
வழியால்
வந்தார்
5.4.53
1775
கண்டவர்
வியப்புற்று
அஞ்சி
கை
அகன்று
ஓடுவார்கள்
கொண்டது
ஓர்
வேட
தன்மை
உள்ளவாறு
கூற
கேட்டே
அண்ட
நாயகனாரென்னை
அறிவரேல்
அறியா
வாய்மை
எண்
திசை
மக்களுக்கு
யான்
எவ்வுருவாய்
என்
என்பார்
5.4.54
1776
வட
திசை
தேசம்
எல்லாம்
மனத்தினும்
கடிது
சென்று
தொடை
அவிழ்
இதழி
மாலை
சூல
பாணியனார்
மேவும்
படர்
ஒளி
கைலை
வெற்பின்
பாங்கு
அணைந்து
ஆங்கு
காலின்
நடையினை
தவிர்த்து
பார்
மேல்
தலையினால்
நடந்து
சென்றார்
5.4.55
1777
தலையினால்
நடந்து
சென்று
சங்கரன்
இருந்த
வெள்ளி
மலையின்
மேல்
ஏறும்
போது
மகிழ்ச்சியால்
அன்பு
பொங
கலை
இளம்
திங்கள்
கண்ணி
கண்
நுதல்
ஒரு
பாகத்து
சிலை
நுதல்
இமய
வல்லி
திரு
கண்
நோக்குற்றது
அன்றே
5.4.56
1778
அம்பிகையின்
திருவுள்ளத்தின்
அதிசயித்து
அருளி
தாழ்ந்து
தம்
பெருமானை
நோக்கி
தலையினால்
நடந்து
இங்கு
ஏறும்
எம்
பெருமான்
ஓர்
எற்பின்
யாக்கை
அன்பு
என்னே
என்ன
நம்
பெரு
மாட்டிக்கு
அங்கு
நாயகன்
அருளி
செய்வான்
5.4.57
1779
வரும்
இவன்
நம்மை
பேணும்
அம்மை
காண்
உமையே
மற்று
இ
பெருமை
சேர்
வடிவம்
வேண்டி
பெற்றனள்
என்று
பின்றை
பெருகு
வந்து
அணைய
நோக்கி
அம்மையே
என்னும்
செம்மை
ஒரு
மொழி
உலகம்
எல்லாம்
உய்யவே
அருளி
செய்தார்
5.4.58
1780
அங்கணன்
அம்மையே
என்று
அருள்
செய
அப்பா
பங்க
செம்
பொன்
பாதம்
பணீந்து
வீழ்ந்து
எழுந்தார்
தம்மை
சங்க
வெண்
குழையினாரும்
தாம்
எதிர்
நோக்கி
நம்பால்
இங்கு
வேண்டுவது
என்
என்ன
இறைஞ்சி
நின்று
இயம்பு
கின்றார்
5.4.59
1781
இறவாத
இன்ப
அன்பு
வேண்டி
பின்
வேண்டு
கின்றார்
பிறவாமை
வேண்டும்
மீண்டும்
பிறப்பு
உண்டேல்
உன்னை
என்றும்
மறவாமை
வேண்டும்
இன்னும்
நான்
மகிழ்ந்து
அறவா
நீ
ஆடும்
போது
உன்
அடியின்
கீழ்
இருக்க
என்றார்
5.4.60
1782
கூடு
மாறு
அருள்
கொடுத்து
குலவு
தென்
திசையில்
என்றும்
நீடு
வாழ்
பழன
மூதூர்
நிலவிய
ஆலம்
காட்டில்
ஆடும்
மா
நடமும்
நீ
கண்டு
ஆனந்தம்
சேர்ந்து
எப்போதும்
பாடுவாய்
நம்மை
பரவுவார்
பற்றாய்
நின்றான்
5.4.61
1783
அ
பரிசு
அருள
பெற்ற
அம்மையும்
செம்மை
வேத
மெ
பொருள்
ஆனார்
தம்மை
விடை
கொண்டு
வணங்கி
போந்து
செப்பரும்
பெருமை
அன்பால்
திகழ்
திரு
ஆலம்
காடாம்
நற்
பதி
தலையினாலே
நடந்து
புக்கு
அடைந்தார்
அன்றே
5.4.62
1784
ஆலங்காடு
அதனில்
அண்டமுற
நிமிர்ந்து
ஆடுகின்ற
கோலம்
காண்
பொழுது
கொங்கை
திரங்கி
என்று
எடுத்து
அங்கு
மூலம்
காண்பரியார்
தம்மை
மூத்த
நல்
பதிகம்
பாடி
ஞாலம்
காதலித்து
போற்றும்
நடம்
போற்றி
நண்ணும்
நாளில்
5.4.63
1785
மட்டவிழ்
கொன்றையினார்
தம்
திருக்கூத்து
முன்
வணங்கும்
இட்ட
மிகு
பெருங்
காதல்
எழுந்து
ஓங்க
வியப்பு
எய்தி
எட்டி
இலவம்
மீகை
என
எடுத்து
திரு
பதிகம்
கொட்ட
முழவம்
குழகன்
ஆடும்
என
பாடினார்
5.4.64
1786
மடுத்த
புனல்
வேணியினார்
அம்மை
என
மதுர
மொழி
கொடுத்து
அருள
பெற்றாரை
குலவிய
தாண்டவத்தில்
அவர்
எடுத்து
அருளும்
சேவடி
கீழ்
என்றும்
இருக்கின்றாரை
அடுத்த
பெரும்
சீர்
பரவல்
ஆர்
அளவாயினது
அம்மா
5.4.65
1787
ஆதியோடு
அந்தம்
இல்லான்
அருள்
நடம்
ஆடும்
போது
கீதம்
முன்
பாடும்
அம்மை
கிளர்
ஒளி
மலர்த்தாள்
போற்றி
சீத
நீர்
வயல்
சூழ்
திங்களூரில்
அப்பூதியாராம்
போத
மா
முனிவர்
செய்த
திரு
தொண்டு
புகலல்
உற்றேன்
5.4.66
திருச்சிற்றம்பலம்
5.5
அப்பூதி
அடிகள்
நாயனார்
புராணம்
1788
-
1832
திருச்சிற்றம்பலம்
1788
தாண்டவம்
புரிய
வல்ல
தம்பிரானாருக்கு
அன்பர்
ஈண்டிய
புகழின்
பாலார்
எல்லையில்
தவத்தின்
மிக்கார்
ஆண்ட
சீர்
அரசின்
பாதம்
அடைந்தவர்
அறியா
முன்னே
காண்
தகு
காதல்
கூர
கலந்த
அன்பினராய்
உள்ளார்
5.5.1
1789
களவு
பொய்
காமம்
கோபம்
முதலிய
குற்றம்
காய்ந்தார்
வளம்
மிகு
மனையின்
வாழ்க்கை
நிலையினார்
மனை
பால்
உள்ள
அளவைகள்
நிறைகோல்
மக்கள்
ஆ
வொடு
மேதி
மற்றும்
உள
எலாம்
அரசின்
நாமம்
சாற்றும்
அவ்வொழுகல்
ஆற்றார்
5.5.2
1790
வடிவு
தாம்
காணார்
ஆயும்
மன்னுசீர்
வாக்கின்
வேந்தர்
அடிமையும்
தம்பிரானார்
அருளும்
கேட்டவர்
நாமத்தால்
படி
நிகழ்
மடங்கள்
தண்ணீர
பந்தர்கள்
முதலாய்
உள்ள
முடிவு
இலா
அறங்கள்
செய்து
முறைமையால்
வாழும்
நாளில்
5.5.3
1791
பொருப்பரையன்
மட
பிடியின்
உடன்
புணரும்
சிவக்களிற்றின்
திரு
பழனம்
பணிந்து
பணி
செய்
திருநாவுக்கு
அரசர்
ஒரு
படு
காதலில்
பிறவும்
உடையவர்
தம்பதி
வணங்கும்
விருப்பினொடும்
திங்களூர்
மருங்கு
வழி
மேவுவார்
5.5.4
1792
அளவில்
சனம்
செலவு
ஒழியா
வழிக்கரையில்
அருள்
உடையார்
உளம்
அனைய
தண்
அளித்தாய்
உறுவேனில்
பரிவு
அகற்றி
குளம்
நிறைந்த
நீர
தடம்
போல்
குளிர்
தூங்கும்
பரப்பினதாய்
வளம்
மருவும்
நிழல்
தரு
தண்ணீர
பந்தர்
வந்து
அணைந்தார்
5.5.5
1793
வந்து
அனைந்த
வாகீசர்
மந்த
மாருத
சீத
பந்தர்
உடன்
அமுதமாம்
தண்ணீரும்
பார்த்து
அருளி
சிந்தை
வியப்புற
வருவார்
திருநாவுக்கரசெனும்
பேர்
சந்தம்
உற
வரைந்து
அதனை
எம்
மருங்கும்
தாம்
கண்டார்
5.5.6
1794
இ
பந்தர்
பெயர்
இட்டு
இங்கு
அமைத்தார்
யார்
அ
பந்தர்
அறிந்தார்கள்
ஆண்ட
அரசு
எனும்
பெயரால்
செப்பருஞ்
சீர்
அப்பூதி
அடிகளார்
செய்து
அமைத்தார்
தப்பு
இன்றி
எங்கும்
உள
சாலை
குளம்
கா
என்றார்
5.5.7
1795
என்று
உரைக்க
அரசு
கேட்டு
இதற்கு
என்னோ
கருத்து
நின்ற
வரை
நோக்கி
அவர்
எவ்விடத்தார்
என
வினவ
துன்றிய
நூல்
மார்பரும்
இ
தொல்
பதியார்
மனையின்
கண்
சென்றனர்
இப்பொழுது
அதுவும்
சேய்த்து
அன்று
நணித்து
என்றார்
5.5.8
1796
அங்கு
அகன்று
முனிவரும்
போய்
அப்பூதி
அடிகளார்
தங்கும்
மனை
கடை
தலை
முன்
சார்வாக
உள்
இருந்த
திங்களூர்
மறை
தலைவர்
செழும்
கடையில்
வந்து
அடைந்தார்
நங்கள்
பிரான்
தமர்
ஒருவர்
என
கேட்டு
நண்ணினார்
5.5.9
1797
கடிது
அணைந்து
வாகீசர்
கழல்
பணிய
மற்று
அவர்
தம்
அடி
பணியா
முன்
பணியும்
அரசின்
எதிர்
அந்தணனார்
முடிவில்
தவம்
செய்தேன்
கொல்
முன்பு
ஒழியும்
கருணை
புரி
வடிவுடையீர்
என்
மனையில்
வந்து
அருளிற்று
என்றார்
1798
ஒரு
குன்ற
வில்லாரை
திரு
பழனத்துள்
இறைஞ்சி
வருகின்றோம்
வழி
கரையில்
நீர்
வைத்த
வாய்ந்த
வளம்
தருகின்ற
நிழல்
தண்ணீர
பந்தரும்
கண்ட
அ
தகைமை
புரிகின்ற
அறம்
பிறவும்
கேட்டு
அணைந்தோம்
என
புகல்வார்
5.5.11
1799
ஆறணியும்
சடை
முடியார்
அடியார்க்கு
நீர்
வைத்த
ஈறில்
தண்ணீர
பந்தரில்
நும்
பேர்
எழுதாதே
வேறு
ஒரு
பேர்
முன்
எழுத
வேண்டிய
காரணம்
என்
கொல்
கூறும்
என
எதிர்
மொழிந்தார்
கோதில்
மொழி
கொற்றவனார்
5.5.12
1800
நின்ற
மறையோர்
கேளா
நிலை
அழிந்த
சிந்தையராய்
நன்று
அருளி
செய்து
இலீர்
நாணில்
அமண்
பதகர்
உடன்
ஒன்றிய
மன்னவன்
சூட்சி
திரு
தொண்டின்
உறை
பாலே
வென்றவர்
தம்
திருப்பேரோ
வேறு
ஒரு
பேர்
என
வெகுள்வார்
5.5.13
1801
நம்மை
உடையவர்
கழல்
கீழ்
நயந்த
திரு
தொண்டாலே
இம்மையிலும்
பிழைப்பது
என
என்
போல்
வாரும்
தெளி
செம்மை
புரி
திருநாவுக்கரசர்
திரு
பெயர்
எழுத
வெம்மை
மொழி
யான்
கேட்க
விளம்பினீர்
என
விளம்பி
5.5.14
1802
பொங்கு
கடல்
கல்
மிதப்பில்
போந்து
ஏறும்
அவர்
பெருமை
அங்கணர்
தம்
புவனத்தில்
அறியாதார்
யார்
உளரே
மங்கலம்
ஆம்
திரு
வேடத்துடன்
இன்று
இவ்வகை
மொழிந்தீர்
எங்கு
உறைவீர்
நீர்
தாம்
யார்
இயம்பும்
என
இயம்பினார்
5.5.15
1803
திரு
மறையோர்
அது
மொழி
நாவுக்கரசர்
பெருமை
அறிந்து
உரை
செய்வார்
பிற
துறையின்
நின்றேற
அருளும்
பெரும்
சூலையினால்
ஆ
கொள்ள
அடைந்து
உய்ந்த
தெருளும்
உணர்வு
இல்லாத
சிறுமை
யேன்
யான்
என்றார்
5.5.16
1804
அரசு
அறிய
உரை
செய்ய
அப்பூதி
அடிகள்
தாம்
கர
கமலம்
மிசை
குவி
கண்
அருவி
பொழிந்து
இழிய
உரை
குழறி
உடம்பு
எல்லாம்
உரோம
புளகம்
பொலி
தரையின்
மிசை
வீழ்ந்தவர்
தம்
சரண
கமலம்
பூண்டார்
5.5.17
1805
மற்றவரை
எதிர்
வணங்கி
வாகீசர்
எடுத்து
அருள
அற்றவர்கள்
அரு
நிதியம்
பெற்றார்
போல்
முற்றவும்
களி
கூற
முன்
நின்று
கூத்தாடி
உற்ற
விருப்பு
உடன்
சூழ
ஓடினார்
பாடினார்
5.5.18
1806
மூண்ட
பெரு
மகிழ்ச்சியினால்
முன்
செய்வது
அறியாதே
ஈண்ட
மனை
அகத்து
எய்தி
இல்லவர்க்கும்
மக்களுக்கும்
ஆண்ட
அரசு
எழுந்து
அருளும்
ஓகை
உரைத்து
ஆர்வம்
உற
பூண்ட
பெரும்
சுற்றம்
எலாம்
கொடு
மீள
புறப்பட்டார்
5.5.19
1807
மனைவியார்
உடன்
மக்கள்
மற்றும்
உள்ள
சுற்றத்தோர்
அனைவரையும்
கொண்டு
இறைஞ்சி
ஆராத
காதல்
உடன்
முனைவரை
உள்
எழுந்து
அருளுவித்து
அவர்
தாள்
முன்
விளக்கும்
புனை
மலர்
நீர்
தங்கள்
மேல்
தெளித்து
உள்ளும்
பூரித்தார்
5.5.20
1808
ஆசனத்தில்
பூசனைகள்
அமர்
வித்து
விருப்பின்
உடன்
வாசம்
நிறை
திரு
நீற்று
காப்பு
ஏந்தி
மனம்
தழைப்ப
தேசம்
உய்ய
வந்த
வரை
திரு
அமுது
செய்விக்கும்
நேசம்
உற
விண்ணப்பம்
செய
அவரும்
அது
நேர்ந்தார்
5.5.21
1809
செய்தவர்
இசைந்த
போது
திரு
மனையாரை
நோக்கி
எய்திய
பேறு
நம்பால்
இருந்தவாறு
என்னே
என்று
மை
திகழ்
மிடற்றினான்
தன்
அருளினால்
வந்தது
என்றே
உய்தும்
என்று
உவந்து
கொண்டு
திரு
அமுது
ஆக்கல்
உற்றார்
5.5.22
1810
தூய
நல்
கறிகள்
ஆன
அறுவகை
சுவையால்
ஆக்கி
ஆய
இன்
அமுதும்
ஆக்கி
அமுது
செய்து
அருள
தங்கள்
சேயவர்
தம்மில்
மூத்த
திருநாவுக்கு
அரசை
வாழை
மேய
பொன்
குருத்து
கொண்டுவா
என
விரைந்து
விட்டார்
5.5.23
1811
நல்ல
தாய்
தந்தை
ஏவ
நான்
இது
செ
பெற்றேன்
என்று
ஒல்லையில்
விரைந்து
தோட்டத்துள்
புக்கு
பெரிய
வாழை
மல்லல்
அம்
குருத்தை
ஈரும்
பொழுதினில்
வாள்
அரா
ஒன்று
அல்லல்
உற்று
அழுங்கி
சோர
அங்கையில்
தீண்டிற்று
அன்றே
5.5.24
1812
கையினில்
கவர்ந்து
சுற்றி
கண்
எரி
காந்துகின்ற
பை
அரா
உதறி
வீழ்த்து
பதைப்பு
உடன்
பாந்தாள்
பற்றும்
வெய்ய
வேகத்தால்
வீழா
முன்னம்
கொய்த
இ
குருத்தை
சென்று
கொடுப்பன்
என்று
ஓடி
வந்தான்
5.5.25
1813
பொருந்திய
விட
வேகத்தில்
போதுவான்
வேகம்
உந்த
வருந்தியே
அணையும்
போழ்து
மாசுணம்
கவர்ந்தது
யார்க்கும்
அரும்
தவர்
அமுது
செ
தாழ்க்க
யான்
அறையேன்
என்று
திருந்திய
கருத்தினோடும்
செழுமனை
சென்று
புக்கான்
5.5.26
1814
எரிவிடம்
முறையே
ஏறி
தலை
கொண்ட
ஏழாம்
வேகம்
தெரிவுற
எயிறும்
கண்ணும்
மேனியும்
கருகி
தீந்து
விரியுரை
குழறி
ஆவி
விட
கொண்டு
மயங்கி
வீழ்வான்
பரி
கல
குருத்தை
தாயார்
பால்
வைத்து
படி
மேல்
வீழ்ந்தான்
5.5.27
1815
தளர்ந்து
வீழ்
மகனை
கண்டு
தாயரும்
தந்தை
யாரும்
உளம்
பதைத்து
உற்று
நோக்கி
உதிரம்
சோர்
வடிவும்
மேனி
விளங்கிய
குறியும்
கண்டு
விடத்தினால்
வீழ்ந்தான்
என்று
துளங்குதல்
இன்றி
தொண்டர்
அமுது
செய்வதற்கு
சூழ்வார்
5.5.28
1816
பெறல்
அரும்
புதல்வன்
தன்னை
பாயினுள்
பெய்து
மூடி
புற
மனை
முன்றில்
பாங்கு
ஓர்
புடையினில்
மறைத்து
வைத்தே
அற
இது
தெரியா
வண்ணம்
அமுது
செய்விப்போம்
என்று
விறல்
உடை
தொண்டனார்
பால்
விருப்பொடு
விரைந்து
வந்தார்
5.5.29
1817
கடிது
வந்து
அமுது
செ
காலம்
தாழ்கின்றது
என்றே
அடிசிலும்
கறியும்
எல்லாம்
அழகு
உற
அணைய
வைத்து
படியில்
சீர
தொண்டனார்
முன்
பணிந்து
எழுந்து
அமுது
செய்து
எம்
குடி
முழுதும்
உ
கொள்வீர்
என்று
அவர்
கூற
கேட்டு
5.5.30
1818
அரும்
தவர்
எழுந்து
செய்ய
அடி
இணை
விளக்கி
வேறு
ஓர்
திருந்தும்
ஆசனத்தில்
ஏறி
பரிகலம்
திருத்தும்
முன்னர்
இருந்து
வெண்
நீறு
சாத்தி
இயல்புடை
இருவருக்கும்
பொருந்திய
நீறு
நல்கி
புதல்வர்க்கும்
அளிக்கும்
போழ்தில்
5.5.31
1819
ஆதி
நான்மறை
நூல்
வாய்மை
அப்பூதியாரை
நோக்கி
காதலர்
இவர்க்கு
மூத்த
சேயையும்
காட்டும்
முன்னே
மேதகு
பூதி
சாத்த
என்றலும்
விளைந்த
தன்மை
யாதும்
ஒன்று
உரையார்
இப்போது
இங்கு
அவன்
உதவான்
என்றார்
5.5.32
1820
அவ்வுரை
கேட்ட
போதே
அங்கணர்
அருளால்
அன்பர்
செவ்விய
திரு
உள்ளத்து
ஓர்
தடு
மாற்றம்
சேர
நோக்கி
இவ்
உரை
பொறாது
என்
உள்ளம்
என்று
செய்தான்
இதற்கு
ஒன்று
மெய்
விரித்து
உரையும்
என்ன
விளம்புவார்
விதிர்ப்பு
உற்று
அஞ்சி
5.5.33
1821
பெரியவர்
அமுது
செய்யும்
பேறு
இது
பிழைக்க
என்னோ
வருவது
என்று
உரையார்
ஏனும்
மாதவர்
வினவ
வாய்மை
தெரிவுற
உரைக்க
வேண்டும்
சீலத்தால்
சிந்தை
நொந்து
பரிவொடு
வணங்கி
மைந்தர்க்கு
உற்றது
பகர்ந்தார்
அன்றே
5.5.34
1822
நாவினுக்கு
அரசர்
கேளா
நன்று
நீர்
புரிந்த
வண்ணம்
யாவர்
இ
தன்மை
செய்தார்
என்று
முன்
எழுந்து
சென்றே
ஆவி
தீர்
சவத்தை
நோக்கி
அண்ணலார்
அருளும்
வண்ணம்
பா
இசை
பதிகம்
பாடி
பணி
விடம்
பாற்று
வித்தார்
5.5.35
1823
தீ
விடம்
நீங்க
உய்ந்த
திரு
மறையவர்
தம்
சேயும்
மேவிய
உறக்கம்
நீங்கி
விரைந்து
எழுவானை
போன்று
சேவுகைத்தவர்
ஆ
கொண்ட
திருநாவுக்கரசர்
செய்ய
பூவடி
வணங
கண்டு
புனித
நீறு
அளித்தார்
அன்றே
5.5.36
1824
பிரிவுறும்
ஆவி
பெற்ற
பிள்ளையை
காண்பார்
தொண்டின்
நெறியினை
போற்றி
வாழ்ந்தார்
நின்ற
அ
பயந்தார்
தாங்கள்
அறிவரும்
பெருமை
அன்பர்
அமுது
செய்து
அருளுதற்கு
சிறிது
இடையூறு
செய்தான்
இவன்
என்று
சிந்தை
நொந்தார்
5.5.37
1825
ஆங்கவர்
வாட்டம்
தன்னை
அறிந்து
சொல்
அரசர்
கூட
ஓங்கிய
மனையில்
எய்தி
அமுது
செய்து
அருள
உற்ற
பாங்கினில்
இருப்ப
முந்நூல்
பயில்
மணி
மார்பர்
தாமும்
தாங்கிய
மகிழ்ச்சி
யோடும்
தகுவன
சமைத்து
சார்வார்
5.5.38
1826
புகழ்ந்த
கோமயத்து
நீரால்
பூமியை
பொலிய
நீவி
திகழ்ந்த
வான்
சுதையும்
போக்கி
சிறப்புடை
தீபம்
ஏற்றி
நிகழ்ந்த
அ
கதலி
நீண்ட
குருத்தினை
விரித்து
நீரால்
மகிழ்ந்துடன்
விளக்கி
ஈர்வாய்
வலம்
பெற
மரபின்
வைத்தார்
5.5.39
1827
திருந்திய
வாச
நல்
நீர்
அளித்திட
திருக்கை
நீவும்
பெருந்தவர்
மறையோர்
தம்மை
பிள்ளைகள்
உடனே
நோக்கி
அரும்
புதல்வர்களும்
நீரும்
அமுது
செய்வீர்
இங்கு
என்ன
விரும்பிய
உள்ளத்தோடு
மேலவர்
ஏவல்
செய்வார்
5.5.40
1828
மைந்தரும்
மறையோர்
தாமும்
மருங்கு
இருந்து
அமுது
செ
சிந்தை
மிக்கு
இல்ல
மாதர்
திரு
அமுது
எடுத்து
நல
கொந்து
அவிழ்
கொன்றை
வேணி
கூத்தனார்
அடியாரோடும்
அம்
தமிழ்
ஆளியார்
அங்கு
அமுது
செய்து
அருளினாரே
5.5.41
1829
மா
தவ
மறையோர்
செல்வ
மனை
இடை
அமுது
செய்து
காதல்
நண்பு
அளித்து
பல்
நாள்
கலந்து
உடன்
இருந்த
பின்றை
மே
தகு
நாவின்
மன்னர்
விளங்கிய
பழன
மூதூர்
நாதர்
தம்
பாதம்
சேர்ந்து
நல்
தமிழ
பதிகம்
செய்வார்
5.5.42
1830
அப்பூதி
அடிகளார்
தம்
அடிமையை
சிறப்பித்து
ஆன்ற
மெ
பூதி
அணிந்தார்
தம்மை
விரும்பு
சொல்
மாலை
வேய்ந்த
இ
பூதி
பெற்ற
நல்லோர்
எல்லை
இல்
அன்பால்
என்றும்
செப்பு
ஊதியம்
கை
கொண்டார்
திருநாவுக்கரசர்
பாதம்
5.5.43
1831
இவ்
வகை
அரசின்
நாமம்
ஏத்தி
எ
பொருளும்
நாளும்
அவ்வரும்
தவர்
பொன்
தாளை
என
உணர்ந்து
அடைவார்
செல்லும்
செவ்விய
நெறியது
ஆக
திரு
தில்லை
மன்றுள்
ஆடும்
நவ்வியம்
கண்ணாள்
பங்கர்
நல்
கழல்
நண்ணினாரே
5.5.44
1832
மான்
மறி
கையர்
பொன்
தாள்
வாகீசர்
அடைவால்
பெற்ற
மேன்மை
அப்பூதியாராம்
வேதியர்
பாதம்
போற்றி
கான்
மலர
கமல
வாவி
கழனி
சூழ்
சாத்த
மங்கை
நான்
மறை
நீல
நக்கர்
திரு
தொழில்
நவிலல்
உற்றேன்
5.5.45
திருச்சிற்றம்பலம்
5.6
திரு
நீல
நக்க
நாயனார்
புராணம்
1833
-1870
திருச்சிற்றம்பலம்
1833
பூத்த
பங்க
பொகுட்டின்
மேல்
பொருகயல்
உகளும்
காய்த்த
செ
நெலின்
காடு
சூழ்
காவிரி
நாட்டு
சாத்த
மங்கை
என்று
உலகு
எலாம்
புகழ்
உறும்
தகைத்தால்
வாய்த்த
மங்கல
மறையவர்
முதற்பதி
வனப்பு
5.6.1
1834
நன்மை
சாலும்
அப்பதி
இடை
நறு
நுதல்
மடவார்
மென்
மலர
தடம்
படிய
மற்றவருடன்
விரவி
அன்னம்
முன்
துறை
ஆடுவ
பாடுவ
சாமம்
பன்
மறை
கிடையுடன்
பயிற்றுவ
பல
பூவை
5.6.2
1835
ஆய்ந்த
மெ
பொருள்
நீறு
என
வளர்க்கும்
அ
காப்பில்
ஏய்ந்த
மூன்று
தீ
வளர்த்துளார்
இரு
பிறப்பாளர்
நீந்து
நல்
அறம்
நீர்மையின்
வளர்க்கும்
அத்தீயை
வாய்ந்த
கற்புடன்
நான்கு
என
வளர்ப்பர்
கண்
மடவார்
5.6.3
1836
சீலம்
உய்த்த
அ
திருமறையோர்
செழு
மூதூர்
ஞாலம்
மிக்க
நான்
மறை
பொருள்
விளக்கிய
நலத்தார்
ஆலம்
வைத்த
கண்டத்தவர்
தொண்டராம்
அன்பர்
நீல
நக்கனார்
என்பவர்
நிகழ்ந்துளார்
ஆனார்
5.6.4
1837
வேத
உள்ளுறை
ஆவன
விரிபுனல்
வேணி
நாதர்
தம்மையும்
அவர்
அடியாரையும்
நயந்து
பாதம்
அர்ச்சனை
புரிவதும்
பணிவதும்
என்றே
காதலால்
அவை
இரண்டுமே
செய்
கருத்து
உடையார்
5.6.5
1838
மெய்த்த
ஆகம
விதி
வழி
வேத
காரணரை
நித்தல்
பூசனை
புரிந்து
எழு
நியமும்
செய்தே
அத்தர்
அன்பருக்கு
அமுது
செய்விப்பது
முதலா
எ
திறத்தன
பணிகளும்
ஏற்று
எதிர்
செய்வார்
5.6.6
1839
ஆய
செய்
கையில்
அமரும்
நாள்
ஆதிரை
நாளில்
மேய
பூசனை
நியதியை
விதியினால்
முடித்து
தூய
தொண்டனார்
தொல்லை
நீடு
அயவந்தி
அமர்ந்த
நாயனாரையும்
அருச்சனை
புரிந்திட
நயந்தார்
5.6.7
1840
உறையுள்
ஆகிய
மனை
நின்றும்
ஒருமை
அன்புற்ற
முறைமையால்
வரு
பூசைக்கும்
முற்ற
வேண்டுவன
குறைவற
கொண்டு
மனைவியார்
தம்மொடும்
கூட
இறைவர்
கோயில்
வந்து
எய்தினர்
எல்லையில்
தவத்தோர்
5.6.8
1841
அணைய
வந்து
புக்கு
அயவந்தி
மேவிய
அமுதின்
துணை
மலர
கழல்
தொழுது
பூசனை
செ
தொடங்கி
இணைய
நின்று
அங்கு
வேண்டு
மனைவியார்
ஏந்த
உணர்வின்
மிக்கவர்
உயர்ந்த
அர்ச்சனை
முறை
உய்த்தார்
5.6.9
1842
நீடு
பூசனை
நிரம்பியும்
அன்பினால்
நிரம்பார்
மாடு
சூழ்
புடை
வலம்
கொண்டு
வணங்கி
முன்
வழுத்தி
தேடு
மா
மறை
பொருளினை
தெளிவுற
நோக்கி
நாடும்
அஞ்செழுத்து
உணர்வுற
இருந்து
முன்
நவின்றார்
5.6.10
1843
தொலைவில்
செய்
தவ
தொண்டனார்
சுருதியே
முதலாம்
கலையின்
உண்மையாம்
எழுத்து
அஞ்சும்
கணிக்கின்ற
காலை
நிலையின்
நின்று
முன்
வழுவிட
நீண்ட
பொன்
மேரு
சிலையினார்
திருமேனி
மேல்
விழுந்தது
ஓர்
சிலம்பி
5.6.11
1844
விழுந்த
போதில்
அங்கு
அயல்
நின்ற
மனைவியார்
விரைவுற்று
எழுந்த
அச்சமோடு
இளம்
குழவியில்
விழும்
சிலம்பி
ஒழிந்து
நீங்கிட
ஊதி
முன்
துமிப்பவர்
போல
பொழிந்த
அன்பினால்
ஊதி
மேல்
துமிந்தனர்
போக
5.6.12
1845
பதைத்த
செய்கையால்
மனைவியார்
முன்
செ
பந்தம்
சிதைக்கு
மா
தவ
திரு
மறையவர்
கண்டு
தம்
கண்
புதைத்து
மற்றிது
செய்தது
என்
பொறி
இலாய்
என்ன
சுதை
சிலம்பி
மேல்
விழ
ஊதி
துமிந்தனன்
என்றார்
5.6.13
1846
மனைவியார்
செய்த
அன்பினை
மனத்தினில்
கொள்ளார்
புனையும்
நூல்
மணி
மார்பர்
தம்
பூசனை
திறத்தில்
இனைய
செய்கை
இங்கு
அநுசிதமாம்
என
எண்ணும்
நினைவினால்
அவர்
தம்மை
விட்டு
அகன்றிட
நீப்பார்
5.6.14
1847
மின்
நெடுஞ்சடை
விமலர்
மேல்
விழுந்த
நூல்
சிலம்பி
தன்னை
வேறு
ஒரு
பரிசினால்
தவிர்ப்பது
தவிர
முன்
அனைந்து
வந்து
ஊதி
வாய்
நீர
பட
முயன்றாய்
உன்னை
யான்
இனி
துறந்தனன்
ஈங்கு
என
உரைத்தார்
5.6.15
1848
மற்ற
வேலையில்
கதிரவன்
மலைமிசை
மறைந்தான்
உற்ற
ஏவலின்
மனைவியார்
ஒருவழி
நீங்க
முற்ற
வேண்டுவ
பழுது
தீர்
பூசனை
முடித்து
கற்றை
வேணியார்
தொண்டரும்
கடிமனை
புகுந்தார்
5.6.16
1849
அஞ்சும்
உள்ளமோடு
அவர்
மருங்கு
அணைவுற
மாட்டார்
நஞ்சம்
உண்டவர்
கோயிலில்
நங்கையார்
இருந்தார்
செஞ்சொல்
நான்
மறை
திரு
நீல
நக்கர்தாம்
இரவு
பஞ்சின்
மெல்
அணை
பள்ளியில்
பள்ளி
கொள்கின்றார்
5.6.17
1850
பள்ளி
கொள்
பொழுது
தயவந்தி
பரமர்
தாம்
கனவில்
வெள்ள
நீர
சடையொடு
நின்று
மேனியை
காட்டி
உள்ளம்
வைத்து
எமை
ஊதி
முன்
துமிந்த
பால்
ஒழி
கொள்ளும்
இ
புறம்
சிலம்பியின்
கொப்புள்
என்று
அருள
5.6.18
1851
கண்ட
அப்பெரும்
கனவினை
நனவு
என
கருதி
கொண்ட
அச்சமோடு
அஞ்சலி
குவித்து
உடன்
விழித்து
தொண்டனார்
தொழுது
ஆடினார்
பாடினார்
துதித்தார்
அண்டர்
நாயகர்
கருணையை
போற்றி
நின்று
அழுதார்
5.6.19
1852
போது
போய்
இருள்
புலர்ந்திட
கோயில்
உள்
புகுந்தே
ஆதி
நாயகர்
அயவந்தி
அமர்ந்த
அங்கணர்தம்
பாத
மூலங்கள்
பணிந்து
வீழ்ந்து
எழுந்து
முன்
பரவி
மாதராரையும்
கொண்டு
தம்
மனையில்
மீண்டு
அணைந்தார்
5.6.20
1853
பின்பு
முன்னையில்
பெருகிய
மகிழ்ச்சி
வந்துஎய்த
இன்புறும்
திறத்து
எல்லையில்
பூசனை
இயற்றி
அன்பு
மேம்
படும்
அடியவர்
மிக
அணை
வார்க்கு
முன்பு
போல்
அவர்
வேண்டுவ
விருப்ப
முடன்
முடிப்பார்
5.6.21
1854
அன்ன
தன்மையில்
அமர்ந்து
இனிது
ஒழுகும்
அந்நாள்ல்
மன்னு
பூம்
தராய்
வரு
மறை
பிள்ளையார்
பெருமை
பன்னி
வையகம்
போற்றிட
மற்று
அவர்
பாதம்
சென்னி
வைத்து
உடன்
சேர்வுறும்
விருப்பினால்
சிறந்தார்
5.6.22
1855
பண்பு
மேம்படு
நிலைமையார்
பயிலும்
அப்பருவ
மண்
பெரும்
தவ
பயன்
பெற
மருவு
நல்
பதிகள்
விண்
பிறங்கு
நீர்
வேணியார்
தமை
தொழ
அணைவார்
சண்பை
மன்னரும்
சாத்த
மங்கையில்
வந்து
சார்ந்தார்
5.6.23
1856
நீடு
சீர
திரு
நீலகண்ட
பெரும்
பாணர்
தோடுலாங்
குழல்
விறலியார்
உடன்
வர
தொண்டர்
கூடும்
அ
பெரும்
குழாத்தோடும்
புகலியர்
பெருமான்
மாடு
வந்தமை
கேட்டு
உளம்
மகிழ்
நீல
நக்கர்
5.6.24
1857
கேட்ட
அ
பொழுதே
பெரு
மகிழ்ச்சியில்
கிளர்ந்து
தோட்டலங்கலும்
கொடிகளும்
புனைந்து
தோரணங்கள்
நாட்டி
நீள்
நடை
காவணம்
இட்டு
நல்
சுற்றத்து
ஈடமும்
கொடு
தாமும்
முன்
எதிர்
கொள
எழுந்தார்
5.6.25
1858
சென்று
பிள்ளையார்
எழுந்து
அருளும்
திரு
கூட்டம்
ஒன்றி
அங்கு
எதிர்
கொண்டு
தம்
களிப்பினால்
ஒருவாறு
அன்றி
ஆடியும்
பாடியும்
தொழுது
எழுந்து
அணைவார்
பொன்
தயங்கு
நீள்
மனை
இடை
உடன்
கொண்டு
புகுந்தார்
5.6.26
1859
பிள்ளையார்
எழுந்து
அருளிய
பெருமைக்கு
தக்க
வெள்ளம்
ஆகிய
அடியவர்
கூட்டமும்
விரும்ப
உள்ளம்
ஆதரவு
ஓங்கிட
ஓங்கு
சீகாழி
வள்ளலாரை
தம்
மனை
இடை
அமுது
செய்வித்தார்
5.6.27
1860
அமுது
செய்த
பின்
பகலவன்
மேல்
கடல்
அணை
குமுத
வாவியில்
குளிர்
மதி
கதிர்
அணை
போதில்
இமய
மங்கை
தன்
திருமுலை
அமுது
உண்டார்
இரவும்
தமது
சீர்
மனை
தங்கிட
வேண்டுவ
சமைத்தார்
5.6.28
1861
சீல
மெ
திரு
தொண்டரோடு
அமுது
செய்து
அருளி
ஞாலம்
மிக்கிட
நாயகி
உடன்
நம்பர்
நண்ணும்
காலம்
முற்பெற
அழுதவர்
அழைத்திட
கடிது
நீல
நக்கனார்
வந்து
அடி
பணிந்து
முன்
நின்றார்
5.6.29
1862
நின்ற
அன்பரை
நீல
கண்ட
பெரும்
பாணர்க்கு
இன்று
தங்க
ஓர்
இடம்
கொடுத்து
அருளுவீர்
என்ன
நன்றும்
இன்புற்று
நடு
மனை
வேதியின்
பாங்கர
சென்று
மற்று
அவர்க்கு
இடம்
கொடுத்தனர்
திருமறையோர்
5.6.30
1863
ஆங்கு
வேதியில்
அறாத
செம்
தீ
வலம்
சுழிவுற்று
ஓங்கி
முன்னையில்
ஒரு
படித்து
அன்றியே
ஒளிர
தாங்கு
நூலவர்
மகிழ்
உற
சகோட
யாழ
தலைவர்
பாங்கு
பாணியார்
உடன்
அருளால்
பள்ளி
கொண்டார்
5.6.31
1864
கங்குலில்
பள்ளி
கொண்ட
பின்
கவுணியர்க்கு
இறைவர்
அங்கு
நின்று
எழுந்து
அருளுவார்
அயவந்தி
அமர்ந்த
திங்கள்
சூடியை
நீல
நக்கரை
சிறப்பித்தே
பொங்கு
செந்தமிழ்
திருப்பதிக
தொடை
புனைந்தார்
5.6.32
1865
பதிக
நான்
மலர்
கொண்டு
தம்பிரான்
கழல்
பரவி
அதிக
நண்பினை
நீல
நக்கருக்கு
அளித்து
அருளி
எதிர்
கொளும்
பதிகளில்
எழுந்து
அருளினார்
என்றும்
புதிய
செந்தமிழ
பழ
மறை
மொழிந்த
பூசுரனார்
5.6.33
1866
பிள்ளையார்
எழுந்து
அருள
அத்தொண்டர்
தாம்
பின்பு
தள்ளும்
அன்புடன்
கேண்மையும்
தவிர்ப்பில
எனினும்
வள்ளலார்
திரு
அருளினை
வலிய
மாட்டாமை
உள்ளம்
அங்கு
உடன்
போக்கி
மீண்டு
ஒரு
வகை
இருந்தார்
5.6.34
1867
மேவு
நாளில்
அவ்
வேதியர்
முன்பு
போல்
விரும்பும்
தாவில்
பூசனை
முதல்
செய்கை
தலைத்தலை
சிறப்ப
சேவின்
மேலவர்
மைந்தராம்
திரு
மறை
சிறுவர்
பூவடி
தலம்
பொருந்திய
உணர்வொடும்
பயின்றார்
5.6.35
1868
சண்பை
ஆளியார்
தாம்
எழுந்து
அருளும்
எ
பதியும்
நண்பு
மேம்பட
நாள்
இடை
செலவிட்டு
நண்ணி
வண்
பெரும்
புகழவர்
உடன்
பயின்று
வந்து
உறைந்தார்
திண்
பெரும்
தொண்டர்
ஆகிய
திரு
நீலக்கர்
5.6.36
1869
பெருகு
காதலில்
பின்
நெடு
நாள்
முறை
பிறங்க
வருபெரும்
தவ
மறையவர்
வாழி
சீகாழி
ஒருவர்
தம்
திரு
கல்லியாணத்தினில்
உடனே
திருமண
திறம்
சேவித்து
நம்பர்
தாள்
சேர்ந்தார்
5.6.37
1870
தரு
தொழில்
திரு
மறையவர்
சாத்த
மங்கையினில்
வருமுதல்
பெரும்
திருநீல
நக்கர்
தாள்
வணங்கி
இரு
பிறப்புடை
அந்தணர்
ஏறுயர்த்தவர்
பால்
1865-3
ஒருமை
உய்த்துணர்
நமி
நந்தியார்
தொழில்
உரைப்பாம்
5.6.38
திருச்சிற்றம்பலம்
5.7
நமிநந்தி
அடிகள்
நாயனார்
புராணம்
1871
-1903
திருச்சிற்றம்பலம்
1871
வையம்
புரக்கும்
தனி
செங்கோல்
வளவர்
பொன்னி
திருநாட்டு
செய்ய
கமல
தடம்
பணையும்
செழும்
நீர
தடமும்
புடை
உடைத்தாய்
பொய்தீர்
வாய்மை
அருமறை
நூல்
புரிந்த
சீல
புகழ்
அதனால்
எய்தும்
பெருமை
எண்
திசையும்
ஏறூர்
ஏ
பேர்
ஊரால்
5.7.1
1872
மாலை
பயிலும்
தோரணங்கள்
மருங்கு
மணி
வேலை
பயிலும்
புனல்
பருகு
மேகம்
சோலை
பயிலும்
குளிர்ந்த
இருள்
சுரும்பு
காலை
பயிலும்
வேத
ஒலி
கழுநீர்
செழுநீர
செய்
1873
பணையில்
விளைந்த
வெண்
நெல்லின்
பரப்பின்
மீது
பட
செய்ய
துணர்
மென்
கமலம்
இடை
இடையே
சுடர்
விட்டு
எழுந்து
தோன்றுவன
புணர்
வெண்
புரி
நூலவர்
வேள்வி
களத்தில்
புனைந்த
வேதிகை
மேல்
மணல்
வெண்
பரப்பின்
இடை
இடையே
வளர்த்த
செந்தீமானுமால்
5.7.3
1874
பெருமை
விளங்கும்
அப்பதியில்
பேணும்
நீற்று
சைவ
நெறி
ஒருமை
நெறி
வாழ்
அந்தணர்
தம்
ஓங்கு
குலத்தினுள்
வந்தார்
இருமை
உலகும்
ஈசர்
கழல்
இறைஞ்சி
ஏத்த
பெற்ற
தவத்து
அருமை
புரிவார்
நமி
நந்தி
அடிகள்
என்பார்
ஆயினார்
5.7.4
1875
வாய்மை
மறை
நூல்
சீலத்தால்
வளர்க்கும்
செந்தீ
என
தகுவார்
தூய்மை
திரு
நீற்று
அடைவே
மெ
பொருள்
என்று
அறியும்
துணிவினார்
சாம
கண்டர்
செய்ய
கழல்
வழிபட்டு
ஒழுகும்
தலைமை
நிலை
யாம
இரவும்
பகலும்
உணர்
ஒழியா
இன்பம்
எய்தினார்
5.7.5
1876
அவ்வூர்
நின்றும்
திருவாரூர்
அதனை
அடைவார்
அடியார்மேல்
வெவ்வூறு
அகற்றும்
பெருமான்
தன்
விரை
சூழ்
மலர்த்தாள்
பணி
உறுதல்
எவ்வூதியமும்
என
கொள்ளும்
எண்ணம்
உடையார்
பல
நாளும்
தெவ்வூர்
எரித்த
வரைச்சிலையார்
திரு
பாதங்கள்
வணங்கினார்
5.7.6
1877
செம்
பொன்
புற்றின்
மாணிக்க
செழும்
சோதியை
நேர்
தொழுஞ்
சீலம்
தம்
பற்றாக
நினைந்து
அணைந்து
தாழ்ந்து
பணிந்து
வாழ்ந்து
போந்து
அம்
பொன்
புரிசை
திருமுன்றில்
அணைவார்
பாங்கோர்
அரன்
நெறியின்
நம்பர்க்கு
இடமாம்
கோயிலின்
உட்புக்கு
வணங்க
நண்ணினார்
5.7.7
1878
நண்ணி
இறைஞ்சி
அன்பினால்
நயப்பு
உற்று
எழுந்த
காதல்
உடன்
அண்ணலாரை
பணிந்து
எழுவார்
அடுத்த
நிலைமை
குறிப்பினால்
பண்ணு
தொண்டின்
பாங்கு
பல
பயின்று
பரவி
விரவுவார்
எண்ணில்
தீபம்
ஏற்றுவதற்கு
எடுத்த
கருத்தின்
இசைந்து
எழுவார்
5.7.8
1879
எழுந்த
பொழுது
பகல்
பொழுதின்
அங்கு
இறங்கு
மாலை
எய்துதலும்
செழுந்தண்
பதியின்
இடை
அப்பால்
செல்லில்
செல்லும்
பொழுது
என்ன
ஒழிந்து
அங்கு
அணைந்தோர்
மனையில்
விளக்குறு
நெய்
வேண்டி
உள்
புகலும்
அழிந்த
நிலைமை
அமணர்
மனை
ஆயிற்று
அங்கண்
அவர்
உரைப்பார்
5.7.9
1880
கையில்
விளங்கும்
கனல்
உடையார்
தமக்கு
விளக்கு
மிகை
காணும்
நெய்
இங்கு
இல்லை
விளக்கு
எரிப்பீர்
ஆகில்
நீரை
முகந்து
எரித்தல்
செய்யும்
என்று
திரு
தொண்டர்க்கு
உரைத்தார்
தெளியாது
ஒரு
பொருளே
பொய்யும்
மெய்யும்
ஆம்
என்னும்
பொருள்மேற்
கொள்ளும்
புரை
நெறியார்
5.7.10
1881
அருகர்
மதியாது
உரைத்த
உரை
ஆற்றார்
ஆகி
அப்பொழுதே
பெருக
மனத்தில்
வருத்தமுடன்
பெயர்ந்து
போந்து
பிறை
அணிந்த
முருகு
விரியும்
மலர
கொன்றை
முடியார்
கோயில்
முன்
எய்தி
உருகும்
அன்பர்
பணிந்து
விழ
ஒருவாக்கு
எழுந்தது
உயர்
விசும்பில்
5.7.11
1882
வந்த
கவலை
மாற்றும்
இனி
மாறா
விளக்கு
பணி
மாற
இந்த
மருங்கில்
குளத்து
நீர்
முகந்து
கொடு
வந்து
ஏற்றும்
என
அந்தி
மதியம்
அணிந்த
பிரான்
அருளால்
எழுந்த
மொழி
கேளா
சிந்தை
மகிழ்ந்து
நமிநந்தி
அடிகள்
செய்வது
அறிந்திலரால்
5.7.12
1883
சென்னி
மிசை
நீர்
தரித்த
பிரான்
அருளே
சிந்தை
செய்து
எழுவார்
நன்னீர்
பொய்கை
நடுப்புக்கு
நாதர்
நாமம்
நவின்று
ஏத்தி
அந்நீர்
முகந்து
கொண்டு
ஏறி
அப்பர்
கோயில்
அடைந்து
அகலுள்
முந்நீர்
உலகம்
அதிசயிப்ப
முறுக்கும்
திரி
மேல்
நீர்
வார்த்தார்
5.7.13
1884
சோதி
விளக்கு
ஒன்று
ஏற்றுதலும்
சுடர்
விட்டு
எழுந்தது
அது
நோக்கி
ஆதி
முதல்வர்
அரன்
நெறியார்
கோயில்
அடைய
விளக்கு
ஏற்றி
ஏதம்
நினைந்த
அருகந்தர்
எதிரே
முதிரும்
களிப்பினுடன்
நாதர்
அருளால்
திரு
விளக்கு
நீரால்
எரித்தார்
நாடு
அறிய
5.7.14
1885
நிறையும்
பரிசு
திருவிளக்கு
விடியும்
அளவும்
நின்று
எரி
குறையும்
தகளிகலுக்கு
எல்லாம்
கொள்ள
வேண்டும்
நீர்
வார்த்து
மறையின்
பொருளை
அருச்சிக்கும்
மனையின்
நியதி
வழுவாமல்
உறையும்
பதியின்
அவ்விரவே
அணைவார்
பணி
உற்று
ஒருப்பட்டார்
5.7.15
1886
இரவு
சென்று
தம்
பதியில்
எய்தி
மனைப்புக்கு
என்றும்
போல்
விரவி
நி
தொழில்
முறையே
விமலர்
தம்மை
அருச்சித்து
பரவி
அமுது
செய்து
அருளி
பள்ளி
கொண்டு
புலர்
காலை
அரவம்
அணிவார்
பூசை
அமைத்து
ஆரூர்
நகரின்
மீண்டு
அணைந்தார்
5.7.16
1887
வந்து
வணங்கி
அரன்
நெறியார்
மகிழும்
கோயில்
வலம்
கொண்டு
சிந்தை
மகிழ
பணிந்து
எழுந்து
புறம்பும்
உள்ளும்
திருப்பணிகள்
முந்த
முயன்று
பகல்
எல்லாம்
முறையே
செய்து
மறையவனார்
அந்தி
அமையத்து
அரிய
விளக்கு
எங்கும்
ஏற்றி
அடி
பணிவார்
5.7.17
1888
பண்டு
போல
பல
நாளும்
பயிலும்
பணி
செய்து
அவர்
ஒழுக
தண்டி
அடிகளால்
அமணர்
கலக்கம்
விளைந்து
சார்வில்
அமண்
குண்டர்
அழிய
ஏழ்
உலகும்
குலவும்
பெருமை
நிலவியதால்
அண்டர்
பெருமான்
தொண்டர்
கழல்
அமரர்
பணியும்
மணி
ஆரூர்
5.7.18
1889
நாத
மறை
தேர்
நமிநந்தி
அடிகளார்
நல்
தொண்டு
ஆக
பூத
நாதர்
புற்றிடங்
கொள்
புனிதர்க்கு
அமுதுபடி
முதலாம்
நீதி
வளவன்
தான்
வேண்டும்
நிபந்தம்
பலவும்
அரி
அணையின்
மீது
திகழ
இருந்து
அமைத்தான்
வேத
ஆகம
விதி
விளங்க
5.7.19
1890
வென்றி
விடையார்
மதி
சடையார்
வீதி
விடங்க
பெருமாள்
தாம்
என்றும்
திருவாரூர்
ஆளும்
இயல்பின்
முறைமை
திருவிளையாட்டு
ஒன்றும்
செயலும்
பங்குனி
உத்திரமாம்
திருநாள்
உயர்
சிறப்பும்
நின்று
விண்ணப்பம்
செய்தபடி
செய்து
அருளும்
நிலைபெற்றார்
5.7.20
1891
இன்ன
பரிசு
திரு
பணிகள்
பலவும்
செய்தே
ஏழ்
உலகும்
மன்னும்
பெருமை
திருவாரூர்
மன்னர்
அடியார்
வழி
நிற்பார்
அன்ன
வண்ணம்
திருவிளையாட்டு
ஆடி
அருள
எந்நாளும்
நன்மை
பெருக
நமி
நந்தி
அடிகள்
தொழுதார்
நாம்
உய்ய
5.7.21
1892
தேவர்
பெருமான்
எழுச்சி
திரு
மணலிக்கு
ஒரு
நாள்
எழுந்து
அருள
யாவர்
என்னாது
உடன்
சேவித்து
எல்லா
குலத்தில்
உள்ளோரும்
மேவ
அன்பர்
தாமும்
உடன்
சேவித்து
அணைந்து
விண்ணவர்தம்
காவலாளர்
ஓலக்கம்
அங்கே
கண்டு
களிப்புற்றார்
5.7.22
1893
பொழுது
வைக
சேவித்து
புனிதர்
மீண்டும்
கோயில்
புக
தொழுது
தம்
ஊர்
மருங்கு
அணைந்து
தூய
மனை
உள்
புகுதாதே
இழுதும்
இருள்
சேர்
இரவு
புறம்
கடையில்
துயில
இல்லத்து
முழுதும்
தருமம்
புரி
மனையார்
வந்து
உள்
புகுத
மொழ்கின்றார்
5.7.23
1894
திங்கள்
முடியார்
பூசனைகள்
முடித்து
செய்யும்
கடன்
முறையால்
அங்கி
தனை
வேட்டு
அமுது
செய்து
பள்ளி
கொள்வீர்
என
அவர்க்கு
தங்கள்
பெருமான்
திருமணலிக்கு
எழுச்சி
சேவித்து
உடன்
நண்ண
எங்கும்
எல்லாரும்
போத
இழிவு
தொடக்கிற்று
எனை
என்று
5.7.24
1895
ஆதலாலே
குளித்து
அடுத்த
தூய்மை
செய்தே
அகம்புகுந்து
வேத
நாதர்
பூசனையை
தொடங்க
வேண்டும்
அதற்கு
நீ
சீத
நன்னீர்
முதலான
கொண்டு
இங்கு
அணைவாய்
என
செப்ப
காதலால்
மனையார்
தாமும்
அவை
கொணரும்
அதற்கு
கடிது
அணைந்தார்
5.7.25
1896
ஆய
பொழுது
தம்
பெருமான்
அருளாலேயோ
மேனியினில்
ஏயும்
அசைவின்
அயர்வாலோ
அறியோம்
இறையும்
தாழாதே
மேய
உறக்கம்
வந்து
அணைய
விண்ணோர்
பெருமான்
கழல்
நினைந்து
தூய
அன்பர்
துயில்
கொண்டார்
துயிலும்
பொழுது
கனவின்
கண்
5.7.26
1897
மேன்மை
விளங்கும்
திருவாரூர்
வீதி
விடங்க
பெருமாள்
தாம்
மான
அன்பர்
பூசனைக்கு
வருவார்
போல
வந்து
அருளி
ஞான
மறையோய்
ஆரூரில்
பிறந்தார்
எல்லாம்
நம்
கணங்கள்
ஆன
பரிசு
காண்பாய்
என்று
அருளி
செய்து
அங்கு
எதிர்
அகன்றார்
5.7.27
1898
ஆதி
தேவர்
எழுந்து
அருள
உணர்ந்தார்
இரவு
அர்ச்சனை
செய்யாது
ஏதம்
நினைந்தேன்
என
அஞ்சி
எழுந்த
படியே
வழிபட்டு
மாதரார்க்கும்
புகுந்தபடி
மொழிந்து
விடியல்
விரைவோடு
நாதனார்
தம்
திருவாரூர்
புகுத
எதிர்
அ
நகர்
காண்பார்
5.7.28
1899
தெய்வ
பெருமாள்
திருவாரூர
பிறந்து
வாழ்வார்
எல்லாரும்
மை
வைத்த
அனைய
மணிகண்டர்
வடிவே
ஆகி
பெருகு
ஒளியால்
மொய்
வைத்து
அமர்ந்த
மேனியராம்
பரிசு
கண்டு
முடிகுவித்த
கைவைத்து
அஞ்சி
அவனிமிசை
விழுந்து
பணிந்து
கள்சிறந்தார்
5.7.29
1900
படிவம்
மாற்றி
பழம்
படியே
நிகழ்வும்
கண்டு
பரமர்
பால்
அடியேன்
பிழையை
பொறுத்து
அருள
வேண்டும்
என்று
பணிந்த
அருளால்
குடியும்
திருவாரூர்
அகத்து
புகுந்து
வாழ்வார்
குவலயத்து
நெடிது
பெருகும்
திருத்தொண்டு
நிகழ
செய்து
நிலவுவார்
5.7.30
1901
நீறு
புனைவார்
அடியார்க்கு
நெடுநாள்
நியதி
ஆகவே
வேறு
வேண்டுவன
எல்லாம்
செய்து
ஏறு
சிறப்பின்
மணி
புற்றில்
இருந்தார்
தொண்டர்க்கு
ஆணி
எனும்
பேறு
திருநாவுக்கரசர்
விள
பெற்ற
பெருமையினார்
5.7.31
1902
இன்ன
வகையால்
திருப்பணிகள்
எல்லா
உலகும்
தொழ
செய்து
நன்மை
பெருகும்
நமிநந்தி
அடிகள்
நயமார்
திருவீதி
சென்னி
மதியும்
திருநதியும்
அலைய
வருவார்
திருவாரூர்
மன்னர்
பாத
நீழல்
மிகும்
வளர்
பொன்
சோதி
மன்னினார்
5.7.32
1903
சுந்தரமூர்த்தி
சுவாமிகள்
துதி
நாட்டார்
அறிய
முன்னாளில்
நன்னாள்
உலந்த
ஐம்
படையின்
பூட்டார்
மார்பில்
சிறிய
மறை
புதல்வன்
தன்னை
புக்கு
ஒளியூர
தட்டா
மரையின்
மடுவின்
கண்
தனி
மா
முதலை
வாய்
நின்றும்
மீட்டார்
கழல்கள்
நினைவாரை
மீளா
வழியின்
மீட்பனவே
திருச்சிற்றம்பலம்
திருநின்ற
சருக்கம்
முற்றிற்று.
சருக்கம்
5-க்கு
திருவிருத்தம்
-
1903
------------------------------------------------------------------------
29
2004