மணிமேகலை
ஆசிரியர்
-
சீத்தலைச்சாத்தனார்
இளங்
கதிர்
ஞாயிறு
எள்ளும்
தோற்றத்து
விளங்கு
ஒளி
மேனி
விரி
சடையாட்டி
பொன்
திகழ்
நெடு
வரை
உச்சி
தோன்றி
தென்
திசை
பெயர்ந்த
இ
தீவ
தெய்வதம்
சாகை
சம்பு
தன்
கீழ்
நின்று
மா
நில
மடந்தைக்கு
வரும்
துயர்
கேட்டு
வெ
திறல்
அரக்கர்க்கு
வெம்
பகை
நோற்ற
சம்பு
என்பாள்
சம்பாபதியினள்
செங்கதிர
செல்வன்
திரு
குலம்
விளக்கும்
கஞ்ச
வேட்கையின்
காந்த
மன்
வேண்ட
00-010
அமர
முனிவன்
அகத்தியன்
தனாது
கரகம்
கவிழ்த்த
காவிரி
பாவை
செங்
குணக்கு
ஒழுகி
அ
சம்பாபதி
அயல்
பொங்கு
நீர
பரப்பொடு
பொருந்தி
தோன்ற
ஆங்கு
இனிது
இருந்த
அரு
தவ
முதியோள்
ஓங்கு
நீர
பாவையை
உவந்து
எதிர்கொண்டு
ஆங்கு
ஆணு
விசும்பின்
ஆகாயகங்கை
வேணவா
தீர்த்த
விளக்கே
வா
என
பின்னிலை
முனியா
பெரு
தவன்
கேட்டு
ஈங்கு
அன்னை
கேள்
இவ்
அரு
தவ
முதியோள்
00-020
நின்னால்
வணங்கும்
தகைமையள்
வணங்கு
என
பாடல்சால்
சிறப்பின்
பரதத்து
ஓங்கிய
கோடா
செங்கோல்
சோழர்
தம்
குலக்கொடி
கோள்
நிலை
திரிந்து
கோடை
நீடினும்
தான்
நிலை
திரியா
தண்
தமிழ
பாவை
தொழுதனள்
நிற்ப
அ
தொல்
மூதாட்டி
கழுமிய
உவகையின்
கவான்
கொண்டிருந்து
தெய்வ
கருவும்
திசைமு
செம்மலர்
முதியோன்
செய்த
அ
நாள்
என்
பெயர
படுத்த
இவ்
விரும்
பெயர்
மூதூர்
00-030
நின்
பெயர
படுத்தேன்
நீ
வாழிய
என
இரு
பால்
பெயரிய
உரு
கெழு
மூதூர்
ஒரு
நூறு
வேள்வி
உரவோன்
தனக்கு
பெரு
விழா
அறைந்ததும்
பெருகியது
அலர்
என
சிதைந்த
நெஞ்சின்
சித்திராபதி
தான்
வயந்த
மாலையான்
மாதவிக்கு
உரைத்ததும்
மணிமேகலை
தான்
மா
மலர்
கொய்ய
அணி
மலர
பூம்பொழில்
அகவயின்
சென்றதும்
ஆங்கு
அ
பூம்பொழில்
அரசு
இளங்
குமரனை
பாங்கில்
கண்டு
அவள்
பளிக்கறை
புக்கதும்
00-040
பளிக்கறை
புக்க
பாவையை
கண்டு
அவன்
துளக்குறு
நெஞ்சில்
துயரொடும்
போய
பின்
மணிமேகலா
தெய்வம்
வந்து
தோன்றியதும்
மணிமேகலையை
மணிபல்லவத்து
உய்த்ததும்
உவவன
மருங்கின்
அவ்
உரைசால்
தெய்வதம்
சுதமதி
தன்னை
துயில்
எடுப்பியதூஉம்
ஆங்கு
அ
தீவகத்து
ஆய்
இழை
நல்லாள்
தான்
துயில்
உணர்ந்து
தனி
துயர்
உழந்ததும்
உழந்தோள்
ஆங்கண்
ஓர்
ஒளி
மணி
பீடிகை
பழம்
பிறப்பு
எல்லாம்
பான்மையின்
உணர்ந்ததும்
00-050
உணர்ந்தோள்
முன்னர்
உயர்
தெய்வம்
தோன்றி
மனம்
கவல்
ஒழிக
என
மந்திரம்
கொடுத்ததும்
தீபதிலகை
செவ்வனம்
தோன்றி
மா
பெரும்
பாத்திரம்
மடக்கொடிக்கு
அளித்ததும்
பாத்திரம்
பெற்ற
பைந்தொடி
தாயரொடு
யாப்புறு
மா
தவத்து
அறவணர
தொழுததும்
அறவண
அடிகள்
ஆபுத்திரன்
திறம்
நறு
மலர
கோதைக்கு
நன்கனம்
உரைத்ததும்
அங்கை
பாத்திரம்
ஆபுத்திரன்பால்
சிந்தாதேவி
கொடுத்த
வண்ணமும்
00-060
மற்று
அ
பாத்திரம்
மடக்கொடி
ஏந்தி
பிச்சைக்கு
அவ்
ஊர
பெரு
தெரு
அடைந்ததும்
பிச்சை
ஏற்ற
பெய்
வளை
கடிஞையில்
பத்தினி
பெண்டிர்
பாத்தூண்
ஈத்ததும்
காரிகை
நல்லாள்
காயசண்டிகை
வயிற்று
ஆனைத்தீ
கெடுத்து
அம்பலம்
அடைந்ததும்
அம்பலம்
அடைந்தனள்
ஆய்
இழை
என்றே
கொங்கு
அலர்
நறு
தார
கோமகன்
சென்றதும்
அம்பலம்
அடைந்த
அரசு
இளங்
குமரன்முன்
வஞ்ச
விஞ்சையன்
மகள்
வடிவு
ஆகி
00-070
மறம்
செய்
வேலோன்
வான்
சிறைக்கோட்டம்
அறம்
செய்
கோட்டம்
ஆக்கிய
வண்ணமும்
காயசண்டிகை
என
விஞ்சை
காஞ்சனன்
ஆய்
இழை
தன்னை
அகலாது
அணுகலும்
வஞ்ச
விஞ்சையன்
மன்னவன்
சிறுவனை
மைந்து
உடை
வாளின்
தப்பிய
வண்ணமும்
ஐ
அரி
உண்
கண்
அவன்
துயர்
பொறாஅள்
தெய்வ
கிளவியின்
தௌிந்த
வண்ணமும்
அறை
கழல்
வேந்தன்
ஆய்
இழை
தன்னை
சிறை
செய்க
என்றதும்
சிறைவீடு
செய்ததும்
00-080
நறு
மலர
கோதைக்கு
நல்
அறம்
உரைத்து
ஆங்கு
ஆய்
வளை
ஆபுத்திரன்
நாடு
அடைந்ததும்
ஆங்கு
அவன்தன்னோடு
அணி
இழை
போகி
ஓங்கிய
மணிபல்லவத்திடை
உற்றதும்
உற்றவள்
ஆங்கு
ஓர்
உயர்
தவன்
வடிவு
ஆய்
பொன்
கொடி
வஞ்சியில்
பொருந்திய
வண்ணமும்
நவை
அறு
நன்பொருள்
உரைமினோ
என
ச
கணக்கர்
தம்
திறம்
கேட்டதும்
ஆங்கு
அ
தாயரோடு
அறவணர
தேர்ந்து
பூங்கொடி
கச்சி
மா
நகர்
புக்கதும்
00-090
புக்கு
அவள்
கொண்ட
பொய்
உரு
களைந்து
மற்று
அவர்
பாதம்
வணங்கிய
வண்ணமும்
தவ
திறம்
பூண்டு
தருமம்
கேட்டு
பவ
திறம்
அறுக
என
பாவை
நோற்றதும்
இளங்கோ
வேந்தன்
அருளி
கேட்ப
வளம்
கெழு
கூல
வாணிகன்
சாத்தன்
மா
வண்
தமிழ
திறம்
மணிமேகலை
துறவு
ஆறு
ஐம்
பாட்டினுள்
அறிய
வைத்தனன்
என்
00-098
1.
விழாவறை
காதை
உலகம்
திரியா
ஓங்கு
உயர்
விழு
சீர
பலர்
புகழ்
மூதூர
பண்பு
மேம்படீஇய
ஓங்கு
உயர்
மலயத்து
அரு
தவன்
உரைப்ப
தூங்கு
எயில்
எறிந்த
தொடி
தோள்
செம்பியன்
விண்ணவர்
தலைவனை
வணங்கி
முன்
நின்று
மண்ணகத்து
என்தன்
வான்
பதி
தன்னுள்
மேலோர்
விழைய
விழா
கோள்
எடுத்த
நால்
ஏழ்
நாளினும்
நன்கு
இனிது
உறைக
என
அமரர்
தலைவன்
ஆங்கு
அது
நேர்ந்தது
கவரா
கேள்வியோர்
கடவார்
ஆகலின்
01-010
மெ
திறம்
வழக்கு
நன்பொருள்
வீடு
எனும்
இ
திறம்
தம்
இயல்பினின்
காட்டும்
ச
கணக்கரும்
தம்
துறை
போகிய
அ
கணக்கரும்
அகலார்
ஆகி
கரந்து
உரு
எய்திய
கடவுளாளரும்
பரந்து
ஒருங்கு
ஈண்டிய
பாடை
மாக்களும்
ஐம்
பெருங்குழுவும்
எண்
பேர்
ஆயமும்
வந்து
ஒருங்கு
குழீஇ
வான்பதி
தன்னுள்
கொடி
தேர
தானை
கொற்றவன்
துயரம்
விடுத்த
பூதம்
விழாக்கோள்
மறப்பின்
01-020
மடித்த
செவ்
வாய்
வல்
எயிறு
இலங்க
இடி
குரல்
முழக்கத்து
இடும்பை
செய்திடும்
தொடுத்த
பாசத்து
தொல்
பதி
நரகரை
புடைத்து
உணும்
பூதமும்
பொருந்தாதாயிடும்
மா
இரு
ஞாலத்து
அரசு
தலையீண்டும்
ஆயிரம்கண்ணோன்
விழா
கால்கொள்க
என
வச்சிர
கோட்டத்து
மணம்
கெழு
முரசம்
கச்சை
யானை
பிடர்த்தலை
ஏற்றி
ஏற்று
உரி
போர்த்த
இடி
உறு
முழக்கின்
கூற்றுக்கண்
விளிக்கும்
குருதி
வேட்கை
01-030
முரசு
கடிப்பு
இகூஉம்
முதுகுடி
பிறந்தோன்
திரு
விழை
மூதூர்
வாழ்க
என்று
ஏத்தி
வானம்
மும்
மாரி
பொழிக
மன்னவன்
கோள்
நிலை
திரியா
கோலோன்
ஆகுக
தீவக
சாந்தி
செய்தரு
நல்
நாள்
ஆயிரம்கண்ணோன்
தன்னோடு
ஆங்கு
உள
நால்
வேறு
தேவரும்
நலத்தகு
சிறப்பில்
பால்
வேறு
தேவரும்
இ
பதி
படர்ந்து
மன்னன்
கரிகால்வளவன்
நீங்கிய
நாள்
இ
நகர்
போல்வதோர்
இயல்பினது
ஆகி
01-040
பொன்நகர்
வறிதா
போதுவர்
என்பது
தொல்
நிலை
உணர்ந்தோர்
துணிபொருள்
ஆதலின்
தோரண
வீதியும்
தோம்
அறு
கோட்டியும்
பூரண
கும்பமும்
பொலம்
பாலிகைகளும்
பாவை
விளக்கும்
பல
உடன்
பரப்புமின்
கா
குலை
கமுகும்
வாழையும்
வஞ்சியும்
பூ
கொடி
வல்லியும்
கரும்பும்
நடுமின்
பத்தி
வேதிகை
பசும்
பொன்
தூணத்து
முத்து
தாமம்
முறையொடு
நாற்றுமின்
விழவு
மலி
மூதூர்
வீதியும்
மன்றமும்
01-050
பழ
மணல்
மாற்றுமின்
புது
பரப்புமின்
கதலிகை
கொடியும்
காழ்
ஊன்று
விலோதமும்
மதலை
மாடமும்
வாயிலும்
சேர்த்துமின்
நுதல்
விழி
நாட்டத்து
இறையோன்
முதலா
பதி
வாழ்
சதுக்கத்து
தெய்வம்
ஈறு
ஆக
வேறுவேறு
சிறப்பின்
செய்வினை
ஆறு
அறி
மரபின்
அறிந்தோர்
செய்யுமின்
தண்
மணல்
பந்தரும்
தாழ்தரு
பொதியிலும்
புண்ணிய
நல்லுரை
அறிவீர்
பொருந்துமின்
ஒட்டிய
சமயத்து
உறு
பொருள்
வாதிகள்
01-060
பட்டி
மண்டபத்து
பாங்கு
அறிந்து
ஏறுமின்
பற்றாமாக்கள்
தம்முடன்
ஆயினும்
செற்றமும்
கலாமும்
செய்யாது
அகலுமின்
வெண்
மணல்
குன்றமும்
விரி
பூஞ்
சோலையும்
தண்
மணல்
துருத்தியும்
தாழ்
பூ
துறைகளும்
தேவரும்
மக்களும்
ஒத்து
உடன்
திரிதரும்
நால்
ஏழ்
நாளினும்
நன்கு
அறிந்தீர்
என
ஒளிறு
வாள்
மறவரும்
தேரும்
மாவும்
களிறும்
சூழ்தர
கண்
முரசு
இயம்பி
பசியும்
பிணியும்
பகையும்
நீங்கி
வசியும்
வளனும்
சுரக்க
என
வாழ்த்தி
அணி
விழா
அறைந்தனன்
அகநகர்
மருங்கு
என்
01-072
2.
ஊரலர்
உரைத்த
காதை
நாவல்
ஓங்கிய
மா
பெரு
தீவினுள்
காவல்
தெய்வதம்
தேவர்கோற்கு
எடுத்த
தீவக
சாந்தி
செய்தரு
நல்
நாள்
மணிமேகலையொடு
மாதவி
வாரா
தணியா
துன்பம்
தலைத்தலை
மேல்
வர
சித்திராபதி
தான்
செல்லல்
உற்று
இரங்கி
தத்து
அரி
நெடுங்
கண்
தன்
மகள்
தோழி
வயந்தமாலையை
வருக
என
கூஉய்
பயம்
கெழு
மா
நகர்
அலர்
எடுத்து
உரை
என
வயந்த
மாலையும்
மாதவி
துறவிக்கு
02-010
அயர்ந்து
மெய்
வாடிய
அழிவினள்
ஆதலின்
மணிமேகலையொடு
மாதவி
இருந்த
அணி
மலர்
மண்டபத்து
அகவயின்
செலீஇ
ஆடிய
சாயல்
ஆய்
இழை
மடந்தை
வாடிய
மேனி
கண்டு
உளம்
வருந்தி
பொன்
நேர்
அனையாய்
புகுந்தது
கேளாய்
உன்னோடு
இவ்
ஊர்
உற்றது
ஒன்று
உண்டுகொல்
வேத்தியல்
பொதுவியல்
என்று
இரு
திறத்து
கூத்தும்
பாட்டும்
தூக்கும்
துணிவும்
பண்
யாழ
கரணமும்
பாடை
பாடலும்
02-020
தண்ணுமை
கருவியும்
தாழ்
தீம்
குழலும்
கந்து
கருத்தும்
மடைநூல்
செய்தியும்
சுந்தர
சுண்ணமும்
தூ
நீர்
ஆடலும்
பாயல்
பள்ளியும்
பருவத்து
ஒழுக்கமும்
கா
கரணமும்
கண்ணியது
உணர்தலும்
கட்டுரை
வகையும்
கரந்து
உறை
கணக்கும்
வட்டிகை
செய்தியும்
மலர்
ஆய்ந்து
தொடுத்தலும்
கோலம்
கோடலும்
கோவையின்
கோப்பும்
கால
கணிதமும்
கலைகளின்
துணிவும்
நாடக
மகளிர்க்கு
நன்கனம்
வகுத்த
02-030
ஓவி
செ
நூல்
உரை
கிடக்கையும்
கற்று
துறைபோகிய
பொன்
தொடி
நங்கை
நல்
தவம்
புரிந்தது
நாண்
உடைத்து
என்றே
அலகு
இல்
மூதூர்
ஆன்றவர்
அல்லது
பலர்
தொகுபு
உரைக்கும்
பண்பு
இல்
வாய்மொழி
நயம்பாடு
இல்லை
நாண்
உடைத்து
என்ற
வயந்தமாலைக்கு
மாதவி
உரைக்கும்
காதலன்
உற்ற
கடு
துயர்
கேட்டு
போதல்செய்யா
உயிரொடு
நின்றே
பொன்
கொடி
மூதூர
பொருளுரை
இழந்து
02-040
நல்
தொடி
நங்காய்
நாணு
துறந்தேன்
காதலர்
இறப்பின்
கனை
எரி
பொத்தி
ஊது
உலை
குருகின்
உயிர்த்து
அகத்து
அடங்காது
இன்
உயிர்
ஈவர்
ஈயார்
ஆயின்
நல்
நீர
பொய்கையின்
நளி
எரி
புகுவர்
நளி
எரி
புகாஅர்
ஆயின்
அன்பரோடு
உடன்
உறை
வாழ்க்கைக்கு
நோற்று
உடம்பு
அடுவர்
பத்தினி
பெண்டிர்
பரப்புநீர்
ஞாலத்து
அ
திறத்தாளும்
அல்லள்
எம்
ஆய்
இழை
கணவற்கு
உற்ற
கடு
துயர்
பொறா
அள்
02-050
மணம்
மலி
கூந்தல்
சிறுபுறம்
புதைப்ப
கண்ணீர்
ஆடிய
கதிர்
இள
வன
முலை
திண்ணிதின்
திருகி
தீ
அழல்
பொத்தி
காவலன்
பேர்
ஊர்
கனை
எரி
ஊட்டிய
மா
பெரும்
பத்தினி
மகள்
மணிமேகலை
அரு
தவ
படுத்தல்
அல்லது
யாவதும்
திருந்தா
செய்கை
தீ
தொழில்
படாஅள்
ஆங்கனம்
அன்றியும்
ஆய்
இழை
கேளாய்
ஈங்கு
இம்
மாதவர்
உறைவிடம்
புகுந்தேன்
மற
வணம்
நீத்த
மாசு
அறு
கேள்வி
02-060
அறவண
அடிகள்
அடிமிசை
வீழ்ந்து
மா
பெரு
துன்பம்
கொண்டு
உளம்
மயங்கி
காதலன்
உற்ற
கடு
துயர்
கூற
பிறந்தோர்
உறுவது
பெருகிய
துன்பம்
பிறவார்
உறுவது
பெரும்
பேர்
இன்பம்
பற்றின்
வருவது
முன்னது
பின்னது
அற்றோர்
உறுவது
அறிக
என்று
அருளி
ஐவகை
சீலத்து
அமைதியும்
காட்டி
உய்
வகை
இவை
கொள்
என்று
உரவோன்
அருளினன்
மை
தடங்
கண்ணார்
தமக்கும்
எற்
பயந்த
02-070
சித்திராபதிக்கும்
செப்பு
நீ
என
ஆங்கு
அவள்
உரை
கேட்டு
அரும்
பெறல்
மா
மணி
ஓங்கு
திரை
பெருங்
கடல்
வீழ்த்தோர்
போன்று
மையல்
நெஞ்சமொடு
வயந்த
மாலையும்
கையற்று
பெயர்ந்தனள்
காரிகை
திறத்து
என்
02-075
3.
மலர்வனம்
புக்க
காதை
வயந்தமாலைக்கு
மாதவி
உரைத்த
உயங்கு
நோய்
வருத்தத்து
உரைமுன்
தோன்றி
மா
மலர்
நாற்றம்
போல்
மணிமேகலைக்கு
ஏது
நிகழ்ச்சி
எதிர்ந்துளது
ஆதலின்
தந்தையும்
தாயும்
தாம்
நனி
உழந்த
வெ
துயர்
இடும்பை
செவிஅகம்
வெதுப்ப
காதல்
நெஞ்சம்
கலங்கி
காரிகை
மாதர்
செங்
கண்
வரி
வனப்பு
அழித்து
புலம்பு
நீர்
உருட்டி
பொதி
அவிழ்
நறு
மலர்
இலங்கு
இதழ்
மாலையை
இட்டு
நீராட்ட
03-010
மாதவி
மணிமேகலை
முகம்
நோக்கி
தாமரை
தண்
மதி
சேர்ந்தது
போல
காமர்
செங்
கையின்
கண்ணீர்
மாற்றி
தூ
நீர்
மாலை
தூத்தகை
இழந்தது
நிகர்
மலர்
நீயே
கொணர்வாய்
என்றலும்
மது
மலர
குழலியொடு
மா
மலர்
தொடுக்கும்
சுதமதி
கேட்டு
துயரொடும்
கூறும்
குரவர்க்கு
உற்ற
கொடு
துயர்
கேட்டு
தணியா
துன்பம்
தலைத்தலை
எய்தும்
மணிமேகலை
தன்
மதி
முகம்
தன்னுள்
03-020
அணி
திகழ்
நீலத்து
ஆய்
மலர்
ஒட்டிய
கடை
மணி
உகு
நீர்
கண்டனன்
ஆயின்
படை
இட்டு
நடுங்கும்
காமன்
பாவையை
ஆடவர்
கண்டால்
அகறலும்
உண்டோ
பேடியர்
அன்றோ
பெற்றியின்
நின்றிடின்
ஆங்கனம்
அன்றியும்
அணி
இழை
கேளாய்
ஈங்கு
இ
நகரத்து
யான்
வரும்
காரணம்
பாராவார
பல்
வளம்
பழுநிய
காராளர்
சண்பையில்
கௌசிகன்
என்போன்
இருபிறப்பாளன்
ஒரு
மகள்
உள்ளேன்
03-030
ஒரு
தனி
அஞ்சேன்
ஒரா
நெஞ்சமோடு
ஆராமத்திடை
அலர்
கொய்வேன்
தனை
மாருதவேகன்
என்பான்
ஓர்
விஞ்சையன்
திரு
விழை
மூதூர்
தேவர்கோற்கு
எடுத்த
பெரு
விழா
காணும்
பெற்றியின்
வருவோன்
தாரன்
மாலையன்
தமனி
பூணினன்
பாரோர்
காணா
பலர்
தொழு
படிமையன்
எடுத்தனன்
எற்
கொண்டு
எழுந்தனன்
விசும்பில்
படுத்தனன்
ஆங்கு
அவன்
பான்மையேன்
ஆயினேன்
ஆங்கு
அவன்
ஈங்கு
எனை
அகன்று
கண்மாறி
03-040
நீங்கினன்
தன்
பதி
நெட்டிடை
ஆயினும்
மணி
பூங்
கொம்பர்
மணிமேகலை
தான்
தனித்து
அலர்
கொய்யும்
தகைமையள்
அல்லள்
பல்
மலர்
அடுக்கிய
நல்
மர
பந்தர்
இலவந்திகையின்
எயில்
புறம்
போகின்
உலக
மன்னவன்
உழையோர்
ஆங்கு
உளர்
விண்ணவர்
கோமான்
விழா
கொள்
நல்
நாள்
மண்ணவர்
விழையார்
வானவர்
அல்லது
பாடு
வண்டு
இமிரா
பல்
மரம்
யாவையும்
வாடா
மா
மலர்
மாலைகள்
தூக்கலின்
03-050
கைபெய்
பாசத்து
பூதம்
காக்கும்
என்று
உய்யானத்திடை
உணர்ந்தோர்
செல்லார்
வெங்கதிர்
வெம்மையின்
விரி
சிறை
இழந்த
சம்பாதி
இருந்த
வனமும்
தவா
நீர
காவிரி
பாவை
தன்
தாதை
கவேரன்
ஆங்கு
இருந்த
கவேர
வனமும்
மூப்பு
உடை
முதுமைய
தாக்கு
அணங்கு
உடைய
யாப்பு
உடைத்தாக
அறிந்தோர்
எய்தார்
அருளும்
அன்பும்
ஆர்
உயிர்
ஓம்பும்
ஒரு
பெரும்
பூட்கையும்
ஒழியா
நோன்பின்
03-060
பகவனது
ஆணையின்
பல்
மரம்
பூக்கும்
உவவனம்
என்பது
ஒன்று
உண்டு
அதன்
உள்ளது
விளிப்பு
அறைபோகாது
மெய்
புறத்து
இடூஉம்
பளிக்கறை
மண்டபம்
உண்டு
அதன்
உள்ளது
தூ
நிற
மா
மணி
சுடர்
ஒளி
விரிந்த
தாமரை
பீடிகை
தான்
உண்டு
ஆங்கு
இடின்
அரும்பு
அவிழ்செய்யும்
அலர்ந்தன
வாடா
சுரும்பு
இனம்
மூசா
தொல்
யாண்டு
கழியினும்
மறந்தேன்
அதன்
திறம்
மாதவி
கேளாய்
கடம்
பூண்டு
ஓர்
தெய்வம்
கருத்திடை
வைத்தோர்
03-070
ஆங்கு
அவர்
அடிக்கு
இடின்
அடி
தான்
உறும்
நீங்காது
யாங்கணும்
நினைப்பிலராய்
இடின்
ஈங்கு
இதன்
காரணம்
என்னை
என்றியேல்
சிந்தை
இன்றியும்
செய்
வினை
உறும்
எனும்
வெ
திறல்
நோன்பிகள்
விழுமம்
கொள்ளவும்
செய்
வினை
சிந்தை
இன்று
எனின்
யாவதும்
எய்தாது
என்போர்க்கு
ஏது
ஆகவும்
பயம்
கெழு
மா
மலர்
இட்டுக்காட்ட
மயன்
பண்டு
இழைத்த
மரபினது
அது
தான்
அவ்
வனம்
அல்லது
அணி
இழை
நின்
மகள்
03-080
செவ்வனம்
செல்லும்
செம்மை
தான்
இலள்
மணிமேகலையொடு
மா
மலர்
கொய்ய
அணி
இழை
நல்லாய்
யானும்
போவல்
என்று
அணி
பூங்
கொம்பர்
அவளொடும்
கூடி
மணி
தேர்
வீதியில்
சுதமதி
செல்வுழீஇ
சிமிலி
கரண்டையன்
நுழை
கோல்
பிரம்பினன்
தவல்
அருஞ்
சிறப்பின்
அராந்தாணத்து
உளோன்
நாணமும்
உடையும்
நன்கணம்
நீத்து
காணா
உயிர்க்கும்
கையற்று
ஏங்கி
உண்ணா
நோன்போடு
உயவல்
யானையின்
03-090
மண்ணா
மேனியன்
வருவோன்
தன்னை
வந்தீர்
அடிகள்
நும்
மலர்
அடி
தொழுதேன்
எம்
தம்
அடிகள்
உரை
கேண்மோ
அழுக்கு
உடை
யாக்கையில்
புகுந்த
நும்
உயிர்
புழுக்கறை
பட்டோர்
போன்று
உளம்
வருந்தாது
இம்மையும்
மறுமையும்
இறுதி
இல்
இன்பமும்
தன்
வயின்
தரூஉம்
என்
தலைமகன்
உரைத்தது
கொலையும்
உண்டோ
கொழு
மடல்
தெங்கின்
விளை
பூ
தேறலில்
மெ
தவத்தீரே
உண்டு
தௌிந்து
இவ்
யோகத்து
உறு
பயன்
03-100
கண்டால்
எம்மையும்
கையுதிர்க்கொணம்
என
உண்ணா
நோன்பி
தன்னொடும்
சூளுற்று
உண்ம்
என
இரக்கும்
ஓர்
களிமகன்
பின்னரும்
கணவிர
மாலையின்
கட்டிய
திரள்
புயன்
குவி
முகிழ்
எருக்கின்
கோத்த
மாலையன்
சிதவல்
துணியொடு
சேண்
ஓங்கு
நெடுஞ்
சினை
ததர்
வீழ்பு
ஒடித்து
கட்டிய
உடையினன்
வெண்
பலி
சாந்தம்
மெய்ம்
முழுது
உரீஇ
பண்பு
இல்
கிளவி
பலரொடும்
உரைத்து
ஆங்கு
அழூஉம்
விழூஉம்
அரற்றும்
கூஉம்
03-110
தொழூஉம்
எழூஉம்
சுழலலும்
சுழலும்
ஓடலும்
ஓடும்
ஒரு
சிறை
ஒதுங்கி
நீடலும்
நீடும்
நிழலொடு
மறலும்
மையல்
உற்ற
மகன்
பின்
வருந்தி
கையறு
துன்பம்
கண்டு
நிற்குநரும்
சுரியல்
தாடி
மருள்
படு
பூங்
குழல்
பவள
செவ்
வாய்
தவள
வாள்
நகை
ஒள்
அரி
நெடுங்
கண்
வெள்ளி
வெண்
தோட்டு
கருங்
கொடி
புருவத்து
மருங்கு
வளை
பிறை
நுதல்
காந்தள்
அம்
செங்
கை
ஏந்து
இள
வன
முலை
03-120
அகன்ற
அல்குல்
அம்
நுண்
மருங்குல்
இகந்த
வட்டுடை
எழுது
வரிக்கோலத்து
வாணன்
பேர்
ஊர்
மறுகிடை
தோன்றி
நீள்
நிலம்
அளந்தோன்
மகன்
முன்
ஆடிய
பேடி
கோலத்து
பேடு
காண்குநரும்
வம்ப
மாக்கள்
கம்பலை
மூதூர்
சுடுமண்
ஓங்கிய
நெடு
நிலை
மனைதொறும்
மை
அறு
படிவத்து
வானவர்
முதலா
எவ்
வகை
உயிர்களும்
உவமம்
காட்டி
வெண்
சுதை
விளக்கத்து
வித்தகர்
இயற்றிய
03-130
கண்
கவர்
ஓவியம்
கண்டு
நிற்குநரும்
விழவு
ஆற்று
படுத்த
கழி
பெரு
வீதியில்
பொன்
நாண்
கோத்த
நன்
மணி
கோவை
ஐயவி
அப்பிய
நெய்
அணி
முச்சி
மயிர
புறம்
சுற்றிய
கயிற்கடை
மு
காழ்
பொலம்
பிறை
சென்னி
நலம்
பெற
தாழ
செவ்
வா
குதலை
மெய்
பெறா
மழலை
சிந்துபு
சில்
நீர்
ஐம்படை
நனைப்ப
அற்றம்
காவா
சுற்று
உடை
பூ
துகில்
தொடுத்த
மணி
கோவை
உடுப்பொடு
துயல்வர
03-140
தளர்
நடை
தாங்கா
கிளர்
பூண்
புதல்வரை
பொல
தேர்
மீமிசை
புகர்
முக
வேழத்து
இலங்கு
தொடி
நல்லார்
சிலர்
நின்று
ஏற்றி
ஆல்
அமர்
செல்வன்
மகன்
விழா
கால்கோள்
காண்மினோ
என
கண்டு
நிற்குநரும்
விராடன்
பேர்
ஊர்
விசயன்
ஆம்
பேடியை
காணிய
சூழ்ந்த
கம்பலை
மாக்களின்
மணிமேகலை
தனை
வந்து
புறம்
சுற்றி
அணி
அமை
தோற்றத்து
அரு
தவ
படுத்திய
தாயோ
கொடியள்
தகவு
இலள்
ஈங்கு
இவள்
03-150
மா
மலர்
கொய்ய
மலர்வனம்
தான்
புகின்
நல்
இள
அன்னம்
நாணாது
ஆங்கு
உள
வல்லுநகொல்லோ
மடந்தை
தன்
நடை
மா
மயில்
ஆங்கு
உள
வந்து
முன்
நிற்பன
சாயல்
கற்பனகொலோ
தையல்
தன்னுடன்
பைங்
கிளி
தாம்
உள
பாவை
தன்
கிளவிக்கு
எஞ்சலகொல்லோ
இசையுந
அல்ல
என்று
இவை
சொல்லி
யாவரும்
இனைந்து
உக
செ
தளிர
சேவடி
நிலம்
வடு
உறாமல்
குரவமும்
மரவமும்
குருந்தும்
கொன்றையும்
03-160
திலகமும்
வகுளமும்
செங்
கால்
வெட்சியும்
நரந்தமும்
நாகமும்
பரந்து
அலர்
புன்னையும்
பிடவமும்
தளவமும்
முட
முள்
தாழையும்
குடசமும்
வெதிரமும்
கொழுங்
கால்
அசோகமும்
செருந்தியும்
வேங்கையும்
பெருஞ்
சண்பகமும்
எரி
மலர்
இலவமும்
விரி
பரப்பி
வித்தகர்
இயற்றிய
விளங்கிய
கைவினை
சித்திர
செய்கை
படாம்
போர்த்ததுவே
ஒப்ப
தோன்றிய
உவவனம்
தன்னை
தொழுதனள்
காட்டிய
சுதமதி
தன்னொடு
மலர்
கொ
புகுந்தனள்
மணிமேகலை
என்
03-171
4.
பளிக்கறை
புக்ககாதை
பரிதி
அம்
செல்வன்
விரி
கதிர
தானைக்கு
இருள்
வளைப்புண்ட
மருள்
படு
பூம்பொழில்
குழல்
இசை
தும்பி
கொளுத்திக்காட்ட
மழலை
வண்டு
இனம்
நல்
யாழ்செய்ய
வெயில்
நுழைபு
அறியா
குயில்
நுழை
பொதும்பர்
மயில்
ஆடு
அரங்கில்
மந்தி
காண்பன
காண்
மாசு
அற
தௌிந்த
மணி
நீர்
இலஞ்சி
பாசடை
பரப்பில்
பல்
மலர்
இடை
நின்று
ஒரு
தனி
ஓங்கிய
விரை
மலர
தாமரை
அரச
அன்னம்
ஆங்கு
இனிது
இருப்ப
04-010
கரை
நின்று
ஆலும்
ஒரு
மயில்
தனக்கு
கம்புள்
சேவல்
கனை
குரல்
முழவா
கொம்பர்
இருங்
குயில்
விளிப்பது
காணாய்
இயங்கு
தேர்
வீதி
எழு
துகள்
சேர்ந்து
வயங்கு
ஒளி
மழுங்கிய
மாதர்
நின்
முகம்
போல்
விரை
மலர
தாமரை
கரை
நின்று
ஓங்கிய
கோடு
உடை
தாழை
கொழு
மடல்
அவிழ்ந்த
வால்
வெண்
சுண்ணம்
ஆடியது
இது
காண்
மாதர்
நின்
கண்
போது
என
சேர்ந்து
தாது
உண்
வண்டு
இனம்
மீது
கடி
செங்
கையின்
04-020
அம்
சிறை
விரிய
அலர்ந்த
தாமரை
செங்
கயல்
பாய்ந்து
பிறழ்வன
கண்டு
ஆங்கு
எறிந்து
அது
பெறா
இரை
இழந்து
வருந்தி
மறிந்து
நீங்கும்
மணி
சிரல்
காண்
என
பொழிலும்
பொய்கையும்
சுதமதி
காட்ட
மணிமேகலை
அம்
மலர்வனம்
காண்புழி
மதி
மருள்
வெண்குடை
மன்னவன்
சிறுவன்
உதயகுமரன்
உரு
கெழு
மீது
ஊர்
மீயான்
நடுங்க
நடுவு
நின்று
ஓங்கிய
கூம்பு
முதல்
முறிய
வீங்கு
பிணி
அவிழ்ந்து
04-030
கயிறு
கால்
பரிய
வயிறு
பாழ்பட்டு
ஆங்கு
இதை
சிதைந்து
ஆர்ப்ப
திரை
பொரு
முந்நீர்
இயங்கு
திசை
அறியாது
யாங்கணும்
ஓடி
மயங்கு
கால்
எடுத்த
வங்கம்
போல
காழோர்
கையற
மேலோர்
இன்றி
பாகின்
பிளவையின்
பணை
முகம்
துடைத்து
கோவியன்
வீதியும்
கொடி
தேர்
பீடிகை
தெருவும்
பெருங்
கலக்குறுத்து
ஆங்கு
இரு
பால்
பெயரிய
ஒரு
கெழு
மூதூர்
ஒரு
பால்
படாஅது
வழி
தங்காது
04-040
பாகும்
பறையும்
பருந்தின்
பந்தரும்
ஆதுல
மாக்களும்
அலவுற்று
விளிப்ப
நீல
மால்
வரை
நிலனொடு
படர்ந்தென
காலவேகம்
களி
மயக்குற்றென
விடு
பரி
குதிரையின்
விரைந்து
சென்று
எய்தி
கடுங்கண்
யானையின்
கடா
திறம்
அடக்கி
அணி
தேர
தானையொடு
அரசு
இளங்
குமரன்
மணி
தேர
கொடுஞ்சி
கையான்
பற்றி
கார்
அலர்
கடம்பன்
அல்லன்
என்பது
ஆரங்கண்ணியின்
சாற்றினன்
வருவோன்
04-050
நாடக
மடந்தையர்
நலம்
கெழு
வீதி
ஆடக
செய்வினை
மாடத்து
ஆங்கண்
சாளரம்
பொளித்த
கால்
போகு
பெரு
வழி
வீதி
மருங்கு
இயன்ற
பூ
அணை
பள்ளி
தகர
குழலாள்
தன்னொடு
மயங்கி
மகர
யாழின்
வான்
கோடு
தழீஇ
வட்டிகை
செய்தியின்
வரைந்த
பாவையின்
எட்டிகுமரன்
இருந்தோன்
தன்னை
மாதர்
தன்னொடு
மயங்கினை
இருந்தோய்
யாது
நீ
உற்ற
இடுக்கண்
என்றலும்
04-060
ஆங்கு
அது
கேட்டு
வீங்கு
இள
முலையொடு
பாங்கில்
சென்று
தான்
தொழுது
ஏத்தி
மட்டு
அவிழ்
அலங்கல்
மன்ன
குமரற்கு
எட்டிகுமரன்
எய்தியது
உரைப்போன்
வகை
வரி
செப்பினுள்
வைகிய
மலர்
போல்
தகை
நலம்
வாடி
மலர்
வனம்
புகூஉம்
மாதவி
பயந்த
மணிமேகலையொடு
கோவலன்
உற்ற
கொடு
துயர்
தோன்ற
நெஞ்சு
இறை
கொண்ட
நீர்மையை
நீக்கி
வெம்
பகை
நரம்பின்
என்
கை
செலுத்தியது
04-070
இது
யான்
உற்ற
இடும்பை
என்றலும்
மது
மலர
தாரோன்
மனம்
மகிழ்வு
எய்தி
ஆங்கு
அவள்
தன்னை
என்
அணி
தேர்
ஏற்றி
ஈங்கு
யான்
வருவேன்
என்று
அவற்கு
உரைத்து
ஆங்கு
ஓடு
மழை
கிழியும்
மதியம்
போல
மாட
வீதியில்
மணி
தேர்
கடைஇ
கார்
அணி
பூம்பொழில்
கடைமுகம்
குறுக
அ
தேர்
ஒலி
மாதர்
செவிமுதல்
இசைத்தலும்
சித்திராபதியோடு
உதயகுமரன்
உற்று
என்மேல்
வைத்த
உள்ளத்தான்
என
04-080
வயந்தமாலை
மாதவிக்கு
ஒரு
நாள்
கிளந்த
மாற்றம்
கேட்டேன்
ஆதலின்
ஆங்கு
அவன்
தேர்
ஒலி
போலும்
ஆய்
இழை
ஈங்கு
என்
செவிமுதல்
இசைத்தது
செய்கு
என
அமுது
உறு
தீம்
சொல்
ஆய்
இழை
உரைத்தலும்
சுதமதி
கேட்டு
துளக்குறு
மயில்
போல்
பளிக்கறை
மண்டபம்
பாவையை
புகுக
என்று
ஒளித்து
அறை
தாழ்
கோத்து
உள்ளகத்து
இரீஇ
ஆங்கு
அது
தனக்கு
ஓர்
ஐ
விலின்
கிடக்கை
நீங்காது
நின்ற
நேர்
இழை
தன்னை
04-090
கல்லென்
தானையொடு
கடு
தேர்
நிறுத்தி
பல்
மலர
பூம்பொழில்
பகல்
முளைத்தது
போல்
பூ
மர
சோலையும்
புடையும்
பொங்கரும்
தாமரை
செங்
கண்
பரப்பினன்
வரூஉம்
அரசு
இளங்
குமரன்
ஆரும்
இல்
ஒரு
சிறை
ஒரு
தனி
நின்றாய்
உன்
திறம்
அறிந்தேன்
வளர்
இள
வன
முலை
மடந்தை
மெல்
இயல்
தளர்
இடை
அறியும்
தன்மையள்கொல்லோ
விளையா
மழலை
விளைந்து
மெல்
இயல்
முளை
எயிறு
அரும்பி
முத்து
நிரைத்தனகொல்
04-100
செங்
கயல்
நெடுங்
கண்
செவி
மருங்கு
ஓடி
வெங்
கணை
நெடு
வேள்
வியப்பு
உரைக்கும்கொல்
மாதவர்
உறைவிடம்
ஒரீஇ
மணிமேகலை
தானே
தமியள்
இங்கு
எய்தியது
உரை
என
பொதி
அறை
பட்டோர்
போன்று
உளம்
வருந்தி
மது
மலர
கூந்தல்
சுதமதி
உரைக்கும்
இளமை
நாணி
முதுமை
எய்தி
உரை
முடிவு
காட்டிய
உரவோன்
மருகற்கு
அறிவும்
சால்பும்
அரசியல்
வழக்கும்
செறி
வளை
மகளிர்
செப்பலும்
உண்டோ
04-110
அனையது
ஆயினும்
யான்
ஒன்று
கிளப்பல்
வினை
விளங்கு
தட
கை
விறலோய்
கேட்டி
வினையின்
வந்தது
வினைக்கு
விளைவு
ஆயது
புனைவன
நீங்கின்
புலால்
புறத்திடுவது
மூப்பு
விளிவு
உடையது
தீ
பிணி
இருக்கை
பற்றின்
பற்றிடம்
குற்ற
கொள்கலம்
புற்று
அடங்கு
அரவின்
செற்ற
சேக்கை
அவலம்
கவலை
கையாறு
அழுங்கல்
தவலா
உள்ளம்
தன்பால்
உடையது
மக்கள்
யாக்கை
இது
என
உணர்ந்து
04-120
மிக்கோய்
இதனை
புறமறிப்பாராய்
என்று
அவள்
உரைத்த
இசை
படு
தீம்
சொல்
சென்று
அவன்
உள்ளம்
சேராமுன்னர்
பளிங்கு
புறத்து
எறிந்த
பவள
பாவையின்
இளங்கொடி
தோன்றுமால்
இளங்கோ
முன்
என்
04-125
5.
மணிமேகலா
தெய்வம்
வந்து
தோன்றிய
காதை
இளங்கோன்
கண்ட
இளம்
பொன்
பூங்கொடி
விளங்கு
ஒளி
மேனி
விண்ணவர்
வியப்ப
பொரு
முக
பளிங்கின்
எழினி
வீழ்த்து
திருவின்
செய்யோள்
ஆடிய
பாவையின்
விரை
மலர்
ஐங்
கணை
மீன
விலோதனத்து
உருவிலாளனொடு
உருவம்
பெயர்ப்ப
ஓவியன்
உள்ளத்து
உள்ளியது
வியப்போன்
காவி
அம்
கண்ணி
ஆகுதல்
தௌிந்து
தாழ்
ஒளி
மண்டபம்
தன்
கையின்
தடைஇ
சூழ்வோன்
சுதமதி
தன்
முகம்
நோக்கி
05-010
சித்திர
கைவினை
திசைதொறும்
செறிந்தன
எ
திறத்தாள்
நின்
இளங்கொடி
உரை
என
குருகு
பெயர
குன்றம்
கொன்றோன்
அன்ன
நின்
முருக
செவ்வி
முகந்து
தன்
கண்ணால்
பருகாள்
ஆயின்
பைந்தொடி
நங்கை
ஊழ்
தரு
தவத்தள்
சாப
சரத்தி
காமற்
கடந்த
வாய்மையள்
என்றே
தூ
மலர
கூந்தல்
சுதமதி
உரைப்ப
சிறையும்
உண்டோ
செழும்
புனல்
மிக்குழீஇ
நிறையும்
உண்டோ
காமம்
காழ்க்கொளின்
05-020
செவ்வியள்
ஆயின்
என்
ஆக
என
அவ்விய
நெஞ்சமொடு
அகல்வோன்
ஆயிடை
அம்
செஞ்
சாயல்
அராந்தாணத்துள்
ஓர்
விஞ்சையன்
இட்ட
விளங்கு
இழை
என்றே
கல்லென்
பேர்
ஊர
பல்லோர்
உரையினை
ஆங்கு
அவர்
உறைவிடம்
நீங்கி
ஆய்
இழை
ஈங்கு
இவள்
தன்னோடு
எய்தியது
உரை
என
வார்
கழல்
வேந்தே
வாழ்க
நின்
கண்ணி
தீ
நெறி
படரா
நெஞ்சினை
ஆகு
மதி
ஈங்கு
இவள்
தன்னோடு
எய்திய
காரணம்
05-030
வீங்குநீர்
ஞாலம்
ஆள்வோய்
கேட்டருள்
யாப்பு
உடை
உள்ளத்து
எம்
அனை
இழந்தோன்
பார்ப்பன
முதுமகன்
படிம
உண்டியன்
மழை
வளம்
தரூஉம்
அழல்
ஓம்பாளன்
பழ
வினை
பயத்தான்
பிழை
மணம்
எய்திய
எற்கெடுத்து
இரங்கி
தன்
தகவு
உடைமையின்
குரங்கு
செய்
கடல்
குமரி
அம்
பெரு
துறை
பரந்து
செல்
மாக்களொடு
தேடினன்
பெயர்வோன்
கடல்
மண்டு
பெரு
துறை
காவிரி
ஆடிய
வட
மொழியாளரொடு
வருவோன்
கண்டு
ஈங்கு
05-040
யாங்கனம்
வந்தனை
என்
மகள்
என்றே
தாங்கா
கண்ணீர்
என்
தலை
உதிர்த்து
ஆங்கு
ஓதல்
அந்தணர்க்கு
ஒவ்வேன்
ஆயினும்
காதலன்
ஆதலின்
கைவிடலீயான்
இரந்து
ஊண்
தலைக்கொண்டு
இ
நகர்
மருங்கில்
பரந்து
படு
மனைதொறும்
திரிவோன்
ஒரு
நாள்
புனிற்று
ஆ
பாய்ந்த
வயிற்று
புண்ணினன்
கணவிர
மாலை
கைக்கொண்டென்ன
நிணம்
நீடு
பெருங்
குடர்
கை
அகத்து
ஏந்தி
என்
மகள்
இருந்த
இடம்
என்று
எண்ணி
05-050
தன்
உறு
துன்பம்
தாங்காது
புகுந்து
சமணீர்காள்
நும்
சரண்
என்றோனை
இவன்
நீர்
அல்ல
என்று
என்னொடும்
வெகுண்டு
மை
அறு
படிவத்து
மாதவர்
புறத்து
எமை
கையுதிர்க்கோடலின்
கண்
நிறை
நீரேம்
அறவோர்
உளீரோ
ஆரும்
இலோம்
என
புறவோர்
வீதியில்
புலம்பொடு
சாற்ற
மங்குல்
தோய்
மாட
மனைதொறும்
புகூஉம்
அங்கையில்
கொண்ட
பாத்திரம்
உடையோன்
கதிர்
சுடும்
அமயத்து
பனி
மதி
முகத்தோன்
05-060
பொன்னின்
திகழும்
பொலம்
பூ
ஆடையன்
என்
உற்றனிரோ
என்று
எமை
நோக்கி
அன்புடன்
அளைஇய
அருள்மொழி
அதனால்
அஞ்செவி
நிறைந்து
நெஞ்சகம்
குளிர்ப்பித்து
தன்
கை
பாத்திரம்
என்
கை
தந்து
ஆங்கு
எந்தைக்கு
உற்ற
இடும்பை
நீங்க
எடுத்தனன்
தழீஇ
கடுப்ப
தலை
ஏற்றி
மாதவர்
உறைவிடம்
காட்டிய
மறையோன்
சா
துயர்
நீங்கிய
தலைவன்
தவ
முனி
சங்கதருமன்
தான்
எமக்கு
அருளிய
05-070
எம்
கோன்
இயல்
குணன்
ஏதம்
இல்
குண
பொருள்
உலக
நோன்பின்
பல
கதி
உணர்ந்து
தனக்கு
என
வாழா
பிறர்க்கு
உரியாளன்
இன்ப
செவ்வி
மன்பதை
எய்த
அருளறம்
பூண்ட
ஒரு
பெரும்
பூட்கையின்
அற
கதிர்
ஆழி
திறப்பட
உருட்டி
காமற்
கடந்த
வாமன்
பாதம்
தகைபாராட்டுதல்
அல்லது
யாவதும்
மிகை
நா
இல்லேன்
வேந்தே
வாழ்க
என
அம்
சொல்
ஆய்
இழை
இன்
திறம்
அறிந்தேன்
05-080
வஞ்சி
நுண்
இடை
மணிமேகலை
தனை
சித்திராபதியால்
சேர்தலும்
உண்டு
என்று
அ
பொழில்
ஆங்கு
அவன்
அயர்ந்து
போய
பின்
பளிக்கறை
திறந்து
பனி
மதி
முகத்து
களி
கயல்
பிறழா
காட்சியள்
ஆகி
கற்பு
தான்
இலள்
நல்
தவ
உணர்வு
வருண
காப்பு
இலள்
பொருள்
விலையாட்டி
என்று
இகழ்ந்தனன்
ஆகி
நயந்தோன்
என்னாது
புதுவோன்
பின்றை
போனது
என்
நெஞ்சம்
இதுவோ
அன்னாய்
காமத்து
இயற்கை
05-090
இதுவே
ஆயின்
கெடுக
தன்
திறம்
என
மது
மலர
குழலாள்
மணிமேகலை
தான்
சுதமதி
தன்னொடும்
நின்ற
எல்லையுள்
இந்திர
கோடணை
விழா
அணி
விரும்பி
வந்து
காண்குறூஉம்
மணிமேகலா
தெய்வம்
பதிஅகத்து
உறையும்
ஓர்
பைந்தொடி
ஆகி
மணி
அறை
பீடிகை
வலம்
கொண்டு
ஓங்கி
புலவன்
தீர்த்தன்
புண்ணியன்
புராணன்
உலக
நோன்பின்
உயர்ந்தோய்
என்கோ
குற்றம்
கெடுத்தோய்
செற்றம்
செறுத்தோய்
05-100
முற்ற
உணர்ந்த
முதல்வா
என்கோ
காமற்
கடந்தோய்
ஏமம்
ஆயோய்
தீ
நெறி
கடும்
பகை
கடிந்தோய்
என்கோ
ஆயிர
ஆரத்து
ஆழி
அம்
திருந்து
அடி
நா
ஆயிரம்
இலேன்
ஏத்துவது
எவன்
என்று
எரி
மணி
பூங்
கொடி
இரு
நில
மருங்கு
வந்து
ஒரு
தனி
திரிவது
ஒத்து
ஓதியின்
ஒதுங்கி
நில
வரை
இறந்து
ஓர்
முடங்கு
நா
நீட்டும்
புல
வரை
இறந்த
புகார்
எனும்
பூங்கொடி
பல்
மலர்
சிறந்த
நல்
நீர்
அகழி
05-110
புள்
ஒலி
சிறந்த
தெள்
அரி
சிலம்பு
அடி
ஞாயில்
இஞ்சி
நகை
மணி
மேகலை
வாயில்
மருங்கு
இயன்ற
வான்
பணை
தோளி
தருநிலை
வச்சிரம்
என
இரு
கோட்டம்
எதிர்
ஓங்கிய
கதிர்
இள
வன
முலை
ஆர்
புனை
வேந்தற்கு
பேர்
அளவு
இயற்றி
ஊழி
எண்ணி
நீடு
நின்று
ஓங்கிய
ஒரு
பெருங்
கோயில்
திருமுகவாட்டி
குண
திசை
மருங்கில்
நாள்
முதிர்
மதியமும்
குட
திசை
மருங்கில்
சென்று
வீழ்
கதிரும்
05-120
வெள்ளி
வெண்
தோட்டொடு
பொன்
தோடு
ஆக
எள்
அறு
திருமுகம்
பொலி
பெய்தலும்
அன்ன
சேவல்
அயர்ந்து
விளையாடிய
தன்னுறு
பெடையை
தாமரை
அடக்க
பூம்
பொதி
சிதை
கிழித்து
பெடை
கொண்டு
ஓங்கு
இரு
தெங்கின்
உயர்
மடல்
ஏற
அன்றில்
பேடை
அரி
குரல்
அழைஇ
சென்று
வீழ்
பொழுது
சேவற்கு
இசைப்ப
பவள
செங்
கால்
பறவை
கானத்து
குவளை
மேய்ந்த
குட
கண்
சேதா
05-130
முலை
பொழி
தீம்
பால்
எழு
துகள்
அவிப்ப
கன்று
நினை
குரல
மன்று
வழி
படர
அந்தி
அந்தணர்
செ
தீ
பேண
பை
தொடி
மகளிர்
பலர்
விளக்கு
எடுப்ப
யாழோர்
மருதத்து
இன்
நரம்பு
உளர
கோவலர்
முல்லை
குழல்
மேற்கொள்ள
அமரக
மருங்கில்
கணவனை
இழந்து
தமர்
அகம்
புகூஉம்
ஒரு
மகள்
போல
கதிர்
ஆற்றுப்படுத்த
முதிரா
துன்பமோடு
அந்தி
என்னும்
பசலை
மெய்யாட்டி
வந்து
இறுத்தனளால்
மா
நகர்
மருங்கு
என்
05-141
6.
சக்கரவாள
கோட்டம்
உரைத்த
காதை
அந்தி
மாலை
நீங்கிய
பின்னர்
வந்து
தோன்றிய
மலர்
கதிர்
மண்டிலம்
சான்றோர்
தம்
கண்
எய்திய
குற்றம்
தோன்றுவழி
விளங்கும்
தோற்றம்
போல
மாசி
அறு
விசும்பின்
மறு
நிறம்
கிளர
ஆசு
அற
விளங்கிய
அம்
தீம்
தண்கதிர்
வெள்ளி
வெண்
குடத்து
பால்
சொரிவது
போல்
கள்
அவிழ்
பூம்
பொழில்
இடைஇடை
சொரிய
உருவு
கொண்ட
மின்னே
போல
திருவில்
இட்டு
திகழ்தரு
மேனியள்
06-010
ஆதி
முதல்வன்
அற
ஆழி
ஆள்வோன்
பாத
பீடிகை
பணிந்தனள்
ஏத்தி
பதிஅகத்து
உறையும்
ஓர்
பைந்தொடி
ஆகி
சுதமதி
நல்லாள்
மதி
முகம்
நோக்கி
ஈங்கு
நின்றீர்
என்
உற்றீர்
என
ஆங்கு
அவள்
அவன்
கூறியது
உரைத்தலும்
அரசு
இளங்
குமரன்
ஆய்
இழை
தன்
மேல்
தணியா
நோக்கம்
தவிர்ந்திலனாகி
அறத்தோர்
வனம்
என்று
அகன்றனன்
ஆயினும்
புறத்தோர்
வீதியில்
பொருந்துதல்
ஒழியான்
06-020
பெரு
தெரு
ஒழித்து
இப்பெரு
வனம்
சூழ்ந்த
திருந்து
எயில்
குடபால்
சிறு
புழை
போகி
மிக்க
மாதவர்
விரும்பினர்
உறையும்
சக்கரவாள
கோட்டம்
புக்கால்
கங்குல்
கழியினும்
கடு
நவை
எய்தாது
அங்கு
நீர்
போம்
என்று
அரு
தெய்வம்
உரைப்ப
வஞ்ச
விஞ்சையன்
மாருதவேகனும்
அம்
செஞ்
சாயல்
நீயும்
அல்லது
நெடு
நகர்
மருங்கின்
உள்ளோர்
எல்லாம்
சுடுகாட்டு
கோட்டம்
என்று
அலது
உரையார்
06-030
சக்கரவாள
கோட்டம்
அஃது
என
மிக்கோய்
கூறிய
உரை
பொருள்
அறியேன்
ஈங்கு
இதன்
காரணம்
என்னையோ
என
ஆங்கு
அதன்
காரணம்
அறி
கூறுவன்
மாதவி
மகளொடு
வல்
இருள்
வரினும்
நீ
கேள்
என்றே
நேர்
இழை
கூறும்
இ
நா
பேர்
ஊர்
தன்னொடு
தோன்றிய
ஈ
புறங்காடு
ஈங்கு
இதன்
அயலது
ஊரா
நல்
தேர்
ஓவி
படுத்து
தேவர்
புகுதரூஉம்
செழுங்
கொடி
வாயிலும்
06-040
நெல்லும்
கரும்பும்
நீரும்
சோலையும்
நல்வழி
எழுதிய
நலம்
கிளர்
வாயிலும்
வெள்ளி
வெண்
சுதை
இழுகிய
மாடத்து
உள்
உரு
எழுதா
வெள்ளிடை
வாயிலும்
மடித்த
செவ்
வாய்
கடுத்த
நோக்கின்
தொடுத்த
பாசத்து
பிடித்த
சூலத்து
நெடு
நிலை
மண்ணீடு
நின்ற
வாயிலும்
நால்
பெரு
வாயிலும்
பாற்பட்டு
ஓங்கிய
காப்பு
உடை
இஞ்சி
கடி
வழங்கு
ஆர்
இடை
உலையா
உள்ளமோடு
உயிர
கடன்
இறுத்தோர்
06-050
தலை
தூங்கு
நெடு
மரம்
தாழ்ந்து
புறம்
சுற்றி
பீடிகை
ஓங்கிய
பெரும்
பலி
முன்றில்
காடு
அமர்
செல்வி
கழி
பெருங்
கோட்டமும்
அரு
தவர்க்கு
ஆயினும்
அரசர்க்கு
ஒருங்கு
உடன்
மாய்ந்த
பெண்டிர்க்கு
ஆயினும்
நால்
வேறு
வருண
பால்
காட்டி
இறந்தோர்
மருங்கில்
சிறந்தோர்
செய்த
குறியவும்
நெடியவும்
குன்று
கண்டன்ன
சுடுமண்
ஓங்கிய
நெடுநிலை
கோட்டமும்
அரு
திறல்
கடவுள்
திருந்து
பலி
கந்தமும்
06-060
நிறை
கல்
தெற்றியும்
மிறை
கள
சந்தியும்
தண்டும்
மண்டையும்
பிடித்து
காவலர்
உண்டு
கண்
படுக்கும்
உறையுள்
குடிகையும்
தூ
கொடியும்
சுடர
தோரணங்களும்
ஈ
பந்தரும்
யாங்கணும்
பரந்து
சுடுவோர்
இடுவோர்
தொடு
குழி
படுப்போர்
தாழ்
வயின்
அடைப்போர்
தாழியில்
கவிப்போர்
இரவும்
பகலும்
இளிவுடன்
தரியாது
வருவோர்
பெயர்வோர்
மாறா
சும்மையும்
எஞ்சியோர்
மருங்கின்
ஈமம்
சாற்றி
06-070
நெஞ்சு
நடுக்குறூஉம்
நெய்தல்
ஓசையும்
துறவோர்
இறந்த
தொழு
விளி
பூசலும்
பிறவோர்
இறந்த
அழு
விளி
பூசலும்
நீள்
முக
நரியின்
தீ
விளி
கூவும்
சாவோர
பயிரும்
கூகையின்
குரலும்
புலவு
ஊண்
பொருந்திய
குராலின்
குரலும்
ஊண்
தலை
துற்றிய
ஆண்டலை
குரலும்
நல்
நீர
புணரி
நளி
கடல்
ஓதையின்
இன்னா
இசை
ஒலி
என்றும்
நின்று
அறாது
தான்றியும்
ஒடுவையும்
உழிஞ்சிலும்
ஓங்கி
06-080
கான்றையும்
சூரையும்
கள்ளியும்
அடர்ந்து
காய்
பசி
கடும்
பேய்
கணம்
கொண்டு
ஈண்டும்
மால்
அமர்
பெருஞ்சினை
வாகை
மன்றமும்
வெண்
நிணம்
தடியொடு
மாந்தி
மகிழ்
சிறந்து
புள்
இறைகூரும்
வெள்ளில்
மன்றமும்
சுடலை
நோன்பிகள்
ஒடியா
உள்ளமொடு
மடைதீ
உறுக்கும்
வன்னி
மன்றமும்
விரத
யாக்கையர்
உடை
தலை
தொகுத்து
ஆங்கு
இரு
தொடர
படுக்கும்
இரத்தி
மன்றமும்
பிணம்
தின்
மாக்கள்
நிணம்
படு
குழிசியில்
06-090
விருந்தாட்டு
அயரும்
வெள்ளிடை
மன்றமும்
அழல்
பெய்
குழிசியும்
புழல்
மண்டையும்
வெள்ளில்
பாடையும்
உள்ளீட்டு
அறுவையும்
பரிந்த
மாலையும்
உடைந்த
கும்பமும்
நெல்லும்
பொரியும்
சில்
பலி
அரிசியும்
யாங்கணும்
பரந்த
ஓங்கு
இரும்
பறந்தலை
தவ
துறை
மாக்கள்
மிக
பெருஞ்
செல்வர்
ஈற்று
இளம்
பெண்டிர்
ஆற்றா
பாலகர்
முதியோர்
என்னான்
இளையோர்
கொடுந்தொழிலாளன்
கொன்றனன்
குவிப்ப
இவ்
06-100
அழல்
வா
சுடலை
தின்ன
கண்டும்
கழி
பெருஞ்
செல்வ
கள்ளாட்டு
அயர்ந்து
மிக்க
நல்
அறம்
விரும்பாது
வாழும்
மக்களின்
சிறந்த
மடவோர்
உண்டோ
ஆங்கு
அது
தன்னை
ஓர்
அருங்
கடி
நகர்
என
சார்ங்கலன்
என்போன்
தனி
வழி
சென்றோன்
என்பும்
தடியும்
உதிரமும்
யாக்கை
என்று
அன்புறு
மாக்கட்கு
அறி
சாற்றி
வழுவொடு
கிடந்த
புழு
ஊன்
பிண்டத்து
அலத்தகம்
ஊட்டிய
அடி
நரி
வா
கொண்டு
06-110
உலப்பு
இல்
இன்பமோடு
உளைக்கும்
ஓதையும்
கலை
புற
அல்குல்
கழுகு
குடைந்து
உண்டு
நிலைத்தலை
நெடு
விளி
எடுக்கும்
ஓதையும்
கடகம்
செறித்த
கையை
தீநாய்
உடை
கவ்வி
ஒடுங்கா
ஓதையும்
சாந்தம்
தோய்ந்த
ஏந்து
இள
வன
முலை
காய்ந்த
பசி
எருவை
கவர்ந்து
ஊண்
ஓதையும்
பண்பு
கொள்
யாக்கையின்
வெண்பலி
அரங்கத்து
மண்
கணை
முழவம்
ஆக
ஆங்கு
ஓர்
கரு
தலை
வாங்கி
கை
அகத்து
ஏந்தி
06-120
இரும்
பேர்
உவகையின்
எழுந்து
ஓர்
பேய்
மகள்
புயலோ
குழலோ
கயலோ
கண்ணோ
குமிழோ
மூக்கோ
இதழோ
கவிரோ
பல்லோ
முத்தோ
என்னாது
இரங்காது
கண்
தொட்டு
உண்டு
கவை
அடி
பெயர்த்து
தண்டா
களிப்பின்
ஆடும்
கூத்து
கண்டனன்
வெரீஇ
கடு
நவை
எய்தி
விண்டு
ஓர்
திசையின்
விளித்தனன்
பெயர்ந்து
ஈங்கு
எம்
அனை
காணாய்
ஈ
சுடலையின்
வெம்
முது
பேய்க்கு
என்
உயிர்
கொடுத்தேன்
என
06-130
தம்
அனை
தன்
முன்
வீழ்ந்து
மெய்
வைத்தலும்
பார்ப்பான்
தன்னொடு
கண்
இழந்து
இருந்த
இ
தீத்தொழிலாட்டியேன்
சிறுவன்
தன்னை
யாரும்
இல்
தமியேன்
என்பது
நோக்காது
ஆர்
உயிர்
உண்டது
அணங்கோ
பேயோ
துறையும்
மன்றமும்
தொல்
வலி
மரனும்
உறையுளும்
கோட்டமும்
காப்பாய்
காவாய்
தகவு
இலைகொல்லோ
சம்பாபதி
என
மகன்
மெய்
யாக்கையை
மார்பு
உற
தழீஇ
ஈ
புறங்காட்டு
எயில்
புற
வாயிலில்
06-140
கோதமை
என்பாள்
கொடு
துயர்
சாற்ற
கடி
வழங்கு
வாயிலில்
கடு
துயர்
எய்தி
இடை
இருள்
யாமத்து
என்னை
ஈங்கு
அழைத்தனை
என்
உற்றனையோ
எனக்கு
உரை
என்றே
பொன்னின்
பொலிந்த
நிறத்தாள்
தோன்ற
ஆரும்இலாட்டியேன்
அறியா
பாலகன்
ஈ
புறங்காட்டு
எய்தினோன்
தன்னை
அணங்கோ
பேயோ
ஆர்
உயிர்
உண்டது
உறங்குவான்
போல
கிடந்தனன்
காண்
என
அணங்கும்
பேயும்
ஆர்
உயிர்
உண்ணா
06-150
பிணங்கு
நூல்
மார்பன்
பேது
கந்தாக
ஊழ்வினை
வந்து
இவன்
உயிர்
உண்டு
கழிந்தது
மா
பெரு
துன்பம்
நீ
ஒழிவாய்
என்றலும்
என்
உயிர்
கொண்டு
இவன்
தந்தருளில்
கண்
இல்
கணவனை
இவன்
காத்து
ஓம்பிடும்
இவன்
உயிர்
தந்து
என்
வாங்கு
என்றலும்
முது
மூதாட்டி
இரங்கினள்
மொழிவோள்
ஐயம்
உண்டோ
ஆர்
உயிர்
போனால்
செய்வினை
மருங்கின்
சென்று
பிறப்பு
எய்துதல்
ஆங்கு
அது
கொணர்ந்து
நின்
ஆர்
இடர்
நீக்குதல்
06-160
ஈங்கு
எனக்கு
ஆவது
ஒன்று
அன்று
நீ
இரங்கல்
கொலை
அறம்
ஆம்
எனும்
தொழில்
மாக்கள்
அவல
படிற்று
உரை
ஆங்கு
அது
மடவாய்
உலக
மன்னவர்க்கு
உயிர்க்கு
உயிர்
ஈவோர்
இலரோ
இந்த
ஈ
புறங்காட்டு
அரசர்க்கு
அமைந்தன
ஆயிரம்
கோட்டம்
நிர
கொடு
மொழி
நீ
ஒழிக
என்றலும்
தேவர்
தருவர்
வரம்
என்று
ஒரு
முறை
நான்மறை
அந்தணர்
நல்
நூல்
உரைக்கும்
மா
பெரு
தெய்வம்
நீ
அருளாவிடின்
06-170
யானோ
காவேன்
என்
உயிர்
ஈங்கு
என
ஊழி
முதல்வன்
உயிர்
தரின்
அல்லது
ஆழி
தாழி
அகவரை
திரிவோர்
தாம்
தரின்
யானும்
தருகுவன்
மடவாய்
ஈங்கு
என்
ஆற்றலும்
காண்பாய்
என்றே
நால்
வகை
மரபின்
அரூ
பிரமரும்
நால்
வகையில்
உரூ
பிரமரும்
இரு
வகை
சுடரும்
மூவகையின்
பெரு
வனப்பு
எய்திய
தெய்வத
கணங்களும்
பல்
வகை
அசுரரும்
படு
துயர்
உறூஉம்
06-180
எண்
வகை
நரகரும்
இரு
விசும்பு
இயங்கும்
பல்
மீன்
ஈட்டமும்
நாளும்
கோளும்
தன்
அகத்து
அடக்கிய
சக்கரவாளத்து
வரம்
தரற்கு
உரியோர்
தமை
முன்
நிறுத்தி
அரந்தை
கெடும்
இவள்
அரு
துயர்
இது
என
சம்பாபதி
தான்
உரைத்த
அம்
முறையே
எங்கு
வாழ்
தேவரும்
உரைப்ப
கேட்டே
கோதமை
உற்ற
கொடு
துயர்
நீங்கி
ஈ
சுடலையில்
மகனை
இட்டு
இறந்த
பின்
சம்பாபதி
தன்
ஆற்றல்
தோன்ற
06-190
எங்கு
வாழ்
தேவரும்
கூடிய
இடம்
தனில்
சூழ்
கடல்
வளைஇய
ஆழி
அம்
குன்றத்து
நடுவு
நின்ற
மேரு
குன்றமும்
புடையின்
நின்ற
எழு
வகை
குன்றமும்
நால்
வகை
மரபின்
மா
பெரு
தீவும்
ஓர்
ஈர்
ஆயிரம்
சிற்றிடை
தீவும்
பிறவும்
ஆங்கு
அதன்
இடவகை
உரியன
பெறு
முறை
மரபின்
அறிவு
வர
காட்டி
ஆங்கு
வாழ்
உயிர்களும்
அவ்
உயிர்
இடங்களும்
பாங்குற
மண்ணீட்டில்
பண்புற
வகுத்து
06-200
மிக்க
மயனால்
இழைக்கப்பட்ட
சக்கரவாள
கோட்டம்
ஈங்கு
இது
காண்
இடு
பிண
கோட்டத்து
எயில்
புறம்
ஆதலின்
சுடுகாட்டு
கோட்டம்
என்று
அலது
உரையார்
இதன்
வரவு
இது
என்று
இரு
தெய்வம்
உரைக்க
மதன்
இல்
நெஞ்சமொடு
வான்
துயர்
எய்தி
பிறந்தோர்
வாழ்க்கை
சிறந்தோள்
உரைப்ப
இறந்து
இருள்
கூர்ந்த
இடை
யாமத்து
தூங்கு
துயில்
எய்திய
சுதமதி
ஒழி
பூங்கொடி
தன்னை
பொருந்தி
தழீஇ
06-210
அந்தரம்
ஆறா
ஆறு
ஐந்து
யோசனை
தென்
திசை
மருங்கில்
சென்று
திரை
உடுத்த
மணிபல்லவத்திடை
மணிமேகலா
தெய்வம்
அணி
இழை
தன்னை
வைத்து
அகன்றது
தான்
என்
06-214
7.
துயிலெழுப்பிய
காதை
மணிமேகலை
தனை
மணிபல்லவத்திடை
மணிமேகலா
தெய்வம்
வைத்து
நீங்கி
மணிமேகலை
தனை
மலர
பொழில்
கண்ட
உதயகுமரன்
உறு
துயர்
எய்தி
கங்குல்
கழியின்
என்
கை
அகத்தாள்
என
பொங்கு
மெல்
அமளியில்
பொருந்தாது
இருந்தோன்
முன்னர
தோன்றி
மன்னவன்
மகனே
கோல்
நிலை
திரிந்திடின்
கோள்
திரியும்
கோள்
நிலை
திரிந்திடின்
மாரி
வறம்
கூரும்
மாரி
வறம்
கூரின்
மன்
உயிர்
இல்லை
07-010
மன்
உயிர்
எல்லாம்
மண்
ஆள்
வேந்தன்
தன்
உயிர்
என்னும்
தகுதி
இன்று
ஆகும்
தவ
திறம்
பூண்டோள்
தன்மேல்
வைத்த
அவ
திறம்
ஒழிக
என்று
அவன்வயின்
உரைத்த
பின்
உவவனம்
புகுந்து
ஆங்கு
உறு
துயில்
கொள்ளும்
சுதமதி
தன்னை
துயிலிடை
நீக்கி
இந்திர
கோடணை
இ
நகர
காண
வந்தேன்
அஞ்சல்
மணிமேகலை
யான்
ஆதிசால்
முனிவன்
அறவழிப்படூஉம்
ஏது
முதிர்ந்தது
இளங்கொடிக்கு
ஆதலின்
07-020
விஞ்சையின்
பெயர்த்து
நின்
விளங்கு
இழை
தன்னை
ஓர்
வஞ்சம்
இல்
மணிபல்லவத்திடை
வைத்தேன்
பண்டை
பிறப்பும்
பண்புற
உணர்ந்து
ஈங்கு
இன்று
ஏழ்
நாளில்
இ
நகர்
மருங்கே
வந்து
தோன்றும்
மடக்கொடி
நல்லாள்
களிப்பு
மாண்
செல்வ
காவல்
பேர்
ஊர்
ஒளித்து
உரு
எய்தினும்
உன்திறம்
ஒளியாள்
ஆங்கு
அவள்
இ
நகர்
புகுந்த
அ
நாள்
ஈங்கு
நிகழ்வன
ஏது
பல
உள
மாதவி
தனக்கு
யான்
வந்த
வண்ணமும்
07-030
ஏதும்
இல்
நெறி
மகள்
எய்திய
வண்ணமும்
உரையாய்
நீ
அவள்
என்
திறம்
உணரும்
திரை
இரும்
பௌவத்து
தெய்வம்
ஒன்று
உண்டு
என
கோவலன்
கூறி
இ
கொடி
இடை
தன்னை
என்
நாமம்
செய்த
நல்
நாள்
நள்
இருள்
காமன்
கையற
கடு
நவை
அறுக்கும்
மா
பெரு
தவக்கொடி
ஈன்றனை
என்றே
நனவே
போல
கனவு
அகத்து
உரைத்தேன்
ஈங்கு
இவ்
வண்ணம்
ஆங்கு
அவட்கு
உரை
என்று
அந்தரத்து
எழுந்து
ஆங்கு
அரு
தெய்வம்
போய
பின்
07-040
வெ
துயர்
எய்தி
சுதமதி
எழுந்து
ஆங்கு
அகல்
மனை
அரங்கத்து
ஆசிரியர்
தம்மொடு
வகை
தெரி
மாக்கட்கு
வட்டணை
காட்டி
ஆடல்
புணர்க்கும்
அரங்கு
இயல்
மகளிரின்
கூடிய
குயிலுவ
கருவி
கண்
துயின்று
பண்ணு
கிளை
பயிரும்
பண்
யாழ
தீம்
தொடை
கொளை
வல்
ஆயமோடு
இசை
கூட்டுண்டு
வளை
சேர்
செங்
கை
மெல்
விரல்
உதைத்த
வெம்மை
வெய்து
உறாது
தன்மையில்
திரியவும்
பண்பு
இல்
காதலன்
பரத்தமை
நோனாது
07-050
உண்
கண்
சிவந்து
ஆங்கு
ஒல்கு
கொடி
போன்று
தெருட்டவும்
தெருளாது
ஊடலோடு
துயில்வோர்
விரை
பூம்
பள்ளி
வீழ்
துணை
தழுவவும்
தளர்
நடை
ஆயமொடு
தங்காது
ஓடி
விளையாடு
சிறு
தேர்
ஈர்த்து
மெய்
வருந்தி
அமளி
துஞ்சும்
ஐம்படை
தாலி
குதலை
செவ்
வாய்
குறு
நடை
புதல்வர்க்கு
காவல்
பெண்டிர்
கடிப்பகை
எறிந்து
தூபம்
காட்டி
தூங்கு
துயில்
வதியவும்
இறை
உறை
புறவும்
நிறை
நீர
புள்ளும்
07-060
கா
உறை
பறவையும்
நா
உள்
அழுந்தி
விழவு
களி
அடங்கி
முழவு
கண்
துயின்று
பழ
விறல்
மூதூர்
பாயல்
கொள்
நடு
நாள்
கோமகன்
கோயில்
குறு
நீர
கன்னலின்
யாமம்
கொள்பவர்
ஏத்து
ஒலி
அரவமும்
உறையுள்
நின்று
ஒடுங்கிய
உண்ணா
உயக்கத்து
நிறை
அழி
யானை
நெடுங்
கூ
விளியும்
தேர்
வழங்கு
தெருவும்
சிற்றிடை
முடுக்கரும்
ஊர்
காப்பாளர்
எறி
துடி
ஓதையும்
முழங்கு
நீர்
முன்
துறை
கலம்
புணர்
கம்மியர்
07-070
துழந்து
அடு
கள்ளின்
தோப்பி
உண்டு
அயர்ந்து
பழஞ்
செருக்கு
உற்ற
அனந்தர
பாணியும்
அர
வா
கடிப்பகை
ஐயவி
விரவிய
மகளிர்
ஏந்திய
தூமத்து
புதல்வரை
பயந்த
புனிறு
தீர்
கயக்கம்
தீர்
வினை
மகளிர்
குளன்
ஆடு
அரவமும்
வலித்த
நெஞ்சின்
ஆடவர்
இன்றியும்
புலி
கணத்து
அன்னோர்
பூத
சதுக்கத்து
கொடி
தேர்
வேந்தன்
கொற்றம்
கொள்க
என
இடி
குரல்
முழக்கத்து
இடும்
பலி
ஓதையும்
07-080
ஈற்று
இளம்
பெண்டிர்
ஆற்றா
பாலகர்
கடுஞ்
சூல்
மகளிர்
நெடும்
புண்
உற்றோர்
தம்
துயர்
கெடுக்கும்
மந்திர
மாக்கள்
மன்ற
பேய்மகள்
வந்து
கைக்கொள்க
என
நின்று
எறி
பலியின்
நெடுங்
குரல்
ஓதையும்
பல்
வேறு
ஓதையும்
பரந்து
ஒருங்கு
இசைப்ப
கேட்டு
உளம்
கலங்கி
ஊட்டு
இருள்
அழுவத்து
முருந்து
ஏர்
இள
நகை
நீங்கி
பூம்பொழில்
திருந்து
எயில்
குடபால்
சிறு
புழை
போகி
மிக்க
மா
தெய்வம்
வியந்து
எடுத்து
உரைத்த
07-090
சக்கரவாள
கோட்டத்து
ஆங்கண்
பலர்
புக
திறந்த
பகு
வாய்
வாயில்
உலக
அறவியின்
ஒரு
புடை
இருத்தலும்
கந்து
உடை
நெடு
நிலை
காரணம்
காட்டிய
அந்தில்
எழுதிய
அற்புத
பாவை
மை
தடங்
கண்ணாள்
மயங்கினள்
வெருவ
திப்பியம்
உரைக்கும்
தெய்வ
கிளவியின்
இரவிவன்மன்
ஒரு
பெரு
மகளே
துரக
தானை
துச்சயன்
தேவி
தயங்கு
இணர
கோதை
தாரை
சாவுற
07-100
மயங்கி
யானை
முன்
மன்
உயிர்
நீத்தோய்
காராளர்
சண்பையில்
கௌசிகன்
மகளே
மாருதவேகனோடு
இ
நகர்
புகுந்து
தாரை
தவ்வை
தன்னொடு
கூடிய
வீரை
ஆகிய
சுதமதி
கேளாய்
இன்று
ஏழ்
நாளில்
இடை
இருள்
யாமத்து
தன்
பிறப்பு
அதனொடு
நின்
உணர்ந்து
ஈங்கு
இலக்குமி
ஆகிய
நினக்கு
இளையாள்
வரும்
அஞ்சல்
என்று
உரைத்தது
அவ்
உரை
கேட்டு
நெஞ்சம்
நடுக்குறூஉம்
நேர்
இழை
நல்லாள்
07-110
காவலாளர்
கண்
துயில்கொள்ள
தூ
மென்
சேக்கை
துயில்
கண்
விழிப்ப
வலம்புரி
சங்கம்
வறிது
எழுந்து
ஆர
புலம்
புரி
சங்கம்
பொருளொடு
முழங்க
புகர்
முக
வாரணம்
நெடுங்
கூ
விளிப்ப
பொறி
மயிர்
வாரணம்
குறுங்
கூ
விளிப்ப
பணை
நிலை
புரவி
பல
எழுந்து
ஆல
பணை
நிலை
புள்ளும்
பல
எழுந்து
ஆல
பூம்பொழில்
ஆர்கை
புள்
ஒலி
சிற
பூங்கொடியார்
கை
புள்
ஒலி
சிறப்ப
07-120
கடவுள்
பீடிகை
பூ
பலி
கடைகொள
கலம்
பகர்
பீடிகை
பூ
பலி
கடை
கொள
குயிலுவர்
கடைதொறும்
பண்
இயம்
பரந்து
எழ
கொடுப்போர்
கடைதொறும்
பண்ணியம்
பரந்து
எழ
ஊர்
துயில்
எடுப்ப
உரவுநீர்
அழுவத்து
கார்
இருள்
சீத்து
கதிரவன்
முளைத்தலும்
ஏ
உறு
மஞ்ஞையின்
இனைந்து
அடி
வருந்த
மா
நகர்
வீதி
மருங்கில்
போகி
போய
கங்குலில்
புகுந்ததை
எல்லாம்
மாதவி
தனக்கு
வழு
இன்று
உரைத்தலும்
07-130
நல்
மணி
இழந்த
நாகம்
போன்று
அவள்
தன்
மகள்
வாரா
தனி
துயர்
உழப்ப
இன்
உயிர்
இழந்த
யாக்கையின்
இருந்தனள்
துன்னியது
உரைத்த
சுதமதி
தான்
என்
07-134
8.
மணிபல்லவத்து
துயருற்ற
காதை
ஈங்கு
இவள்
இன்னணம்
ஆக
இருங்
கடல்
வாங்கு
திரை
உடுத்த
மணிபல்லவத்திடை
தத்து
நீர்
அடைகரை
சங்கு
உழு
தொடுப்பின்
முத்து
விளை
கழனி
முரி
செம்
பவளமொடு
விரை
மரம்
உருட்டும்
திரை
உலா
பரப்பின்
ஞாழல்
ஓங்கிய
தாழ்
கண்
அசும்பின்
ஆம்பலும்
குவளையும்
தாம்
புணர்ந்து
மயங்கி
வண்டு
உண
மலர்ந்த
குண்டு
நீர்
இலஞ்சி
முட
கால்
புன்னையும்
மடல்
பூ
தாழையும்
வெயில்
வரவு
ஒழித்த
பயில்
பூம்
பந்தர்
08-010
அறல்
விளங்கு
நிலா
மணல்
நறு
மலர
பள்ளி
துஞ்சு
துயில்
எழூஉம்
அம்
சில்
ஓதி
காதல்
சுற்றம்
மறந்து
கடைகொள
வேறு
இடத்து
பிறந்த
உயிரே
போன்று
பண்டு
அறி
கிளையொடு
பதியும்
காணாள்
கண்டு
அறியாதன
கண்ணில்
காணா
நீல
மா
கடல்
நெட்டிடை
அன்றியும்
காலை
ஞாயிறு
கதிர்
விரித்து
முளைப்ப
உவவன
மருங்கினில்
ஓர்
இடம்கொல்
இது
சுதமதி
ஒளித்தாய்
துயரம்
செய்தனை
08-020
நனவோ
கனவோ
என்பதை
அறியேன்
மனம்
நடுக்குறூஉம்
மாற்றம்
தாராய்
வல்
இருள்
கழிந்தது
மாதவி
மயங்கும்
மெல்
வளை
வாராய்
விட்டு
அகன்றனையோ
விஞ்சையின்
தோன்றிய
விளங்கு
இழை
மடவாள்
வஞ்சம்
செய்தனள்கொல்லோ
அறியேன்
ஒரு
தனி
அஞ்சுவென்
திருவே
வா
என
திரை
தவழ்
பறவையும்
விரி
சிறை
எழுந்து
வீழ்
சில்லையும்
ஒடுங்கு
சிறை
முழுவலும்
அன்ன
சேவல்
அரசன்
ஆக
08-030
பல்
நிற
புள்
இனம்
பரந்து
ஒருங்கு
ஈண்டி
பாசறை
மன்னர்
பாடி
போல
வீசு
நீர
பரப்பின்
எதிர்
இருக்கும்
துறையும்
துறை
சூழ்
நெடு
மணல்
குன்றமும்
யாங்கணும்
திரிவோள்
பாங்கு
இனம்
காணாள்
குரல்
தலை
கூந்தல்
குலைந்து
பின்
வீழ
அரற்றினள்
கூஉய்
அழுதனள்
ஏங்கி
வீழ்
துயர்
எய்திய
விழு
கிளவியின்
தாழ்
துயர்
உறுவோள்
தந்தையை
உள்ளி
எம்
இதில்
படுத்தும்
வெவ்
வினை
உருப்ப
08-040
கோல்
தொடி
மாதரொடு
வேற்று
நாடு
அடைந்து
வை
வாள்
உழந்த
மணி
பூண்
அகலத்து
ஐயாவோ
என்று
அழுவோள்
முன்னர்
விரிந்து
இலங்கு
அவிர்
ஒளி
சிறந்து
கதிர்
பரப்பி
உரை
பெறு
மும்
முழம்
நிலமிசை
ஓங்கி
திசைதொறும்
ஒன்பான்
முழ
நிலம்
அகன்று
விதி
மாண்
நாடியின்
வட்டம்
குயின்று
பதும
சதுரம்
மீமிசை
விளங்கி
அறவோற்கு
அமைந்த
ஆசனம்
என்றே
நறு
மலர்
அல்லது
பிற
மரம்
சொரியாது
08-050
பறவையும்
முதிர்
சிறை
பாங்கு
சென்று
அதிராது
தேவர்
கோன்
இட்ட
மா
மணி
பீடிகை
பிறப்பு
விளங்கு
அவிர்
ஒளி
அறத்தகை
ஆசனம்
கீழ்
நில
மருங்கின்
நாக
நாடு
ஆளும்
இருவர்
மன்னவர்
ஒரு
வழி
தோன்றி
எமது
ஈது
என்றே
எடுக்கல்
ஆற்றார்
தம
பெரும்
பற்று
நீங்கலும்
நீங்கார்
செங்
கண்
சிவந்து
நெஞ்சு
புகையுயிர்த்து
தம்
பெருஞ்
சேனையொடு
வெஞ்
சமம்
புரி
நாள்
இருஞ்
செரு
ஒழிமின்
எமது
ஈது
என்றே
08-060
பெரு
தவ
முனிவன்
இருந்து
அறம்
உரைக்கும்
பொரு
அறு
சிறப்பின்
புரையோர்
ஏத்தும்
தரும
பீடிகை
தோன்றியது
ஆங்கு
என்
08-063
பீடிகை
கண்டு
பிறப்புணர்ந்த
காதை
ஆங்கு
அது
கண்ட
ஆய்
இழை
அறியாள்
காந்தள்
அம்
செங்
கை
தலை
மேல்
குவிந்தன
தலைமேல்
குவிந்த
கையள்
செங்
கண்
முலை
மேல்
கலுழ்ந்து
மு
திரள்
உகுத்து
அதின்
இடமுறை
மும்
முறை
வலமுறை
வாரா
கொடி
மின்
முகிலொடு
நிலம்
சேர்ந்தென்ன
இறு
நுசுப்பு
அலச
வெறு
நிலம்
சேர்ந்து
ஆங்கு
எழுவோள்
பிறப்பு
வழு
இன்று
உணர்ந்து
தொழு
தகை
மாதவ
துணி
பொருள்
உணர்ந்தோய்
காயங்கரையில்
நீ
உரைத்ததை
எல்லாம்
09-010
வாயே
ஆகுதல்
மயக்கு
அற
உணர்ந்தேன்
காந்தாரம்
என்னும்
கழி
பெரு
நாட்டு
பூருவ
தேயம்
பொறை
கெட
வாழும்
அத்திபதி
எனும்
அரசு
ஆள்
வேந்தன்
மைத்துனன்
ஆகிய
பிரமதருமன்
ஆங்கு
அவன்
தன்பால்
அணைந்து
அறன்
உரைப்போய்
தீம்
கனி
நாவல்
ஓங்கும்
இ
தீவிடை
இன்று
ஏழ்
நாளில்
இரு
நில
மாக்கள்
நின்று
நடுக்கு
எய்த
நீள்
நில
வேந்தே
பூமி
நடுக்குறூஉம்
போழ்தத்து
இ
நகர்
09-020
நாக
நல்
நாட்டு
நானூறு
யோசனை
வியன்
பாதலத்து
வீழ்ந்து
கேடு
எய்தும்
இதன்பால்
ஒழிக
என
இரு
நில
வேந்தனும்
மா
பெரும்
பேர்
ஊர்
மக்கட்கு
எல்லாம்
ஆவும்
மாவும்
கொண்டு
கழிக
என்றே
பறையின்
சாற்றி
நிறை
அரு
தானையோடு
இடவயம்
என்னும்
இரும்
பதி
நீங்கி
வட
வயின்
அவந்தி
மா
நகர
செல்வோன்
காயங்கரை
எனும்
பேர்
யாற்று
அடைகரை
சேய்
உயர்
பூம்பொழில்
பாடி
யெய்து
இருப்ப
09-030
எம்
கோன்
நீ
ஆங்கு
உரைத்த
அ
நாளிடை
தங்காது
அ
நகர்
வீழ்ந்து
கேடு
எய்தலும்
மருள்
அறு
புலவ
நின்
மலர்
அடி
அதனை
அரசொடு
மக்கள்
எல்லாம்
ஈண்டி
சூழ்ந்தனர்
வணங்கி
தாழ்ந்து
பல
ஏத்திய
அருளறம்
பூண்ட
ஒரு
பேர்
இன்பத்து
உலகு
துயர்
கெடுப்ப
அருளிய
அ
நாள்
அரவ
கடல்
ஒலி
அசோதரம்
ஆளும்
இரவிவன்மன்
ஒரு
பெருந்தேவி
அலத்தக
சீறடி
அமுதபதி
வயிற்று
09-040
இலக்குமி
என்னும்
பெயர்
பெற்று
பிறந்தேன்
அத்திபதி
எனும்
அரசன்
பெருந்தேவி
சித்திபுரம்
ஆளும்
சீதரன்
திருமகள்
நீலபதி
எனும்
நேர்
இழை
வயிற்றில்
காலை
ஞாயிற்று
கதிர்
போல்
தோன்றிய
இராகுலன்
தனக்கு
புக்கேன்
அவனொடு
பராவரும்
மரபின்
நின்
பாதம்
பணிதலும்
எட்டு
இரு
நாளில்
இவ்
இராகுலன்
தன்னை
திட்டிவிடம்
உணும்
செல்
உயிர்
போனால்
தீ
அழல்
அவனொடு
சேயிழை
மூழ்குவை
09-050
ஏது
நிகழ்ச்சி
ஈங்கு
இன்று
ஆதலின்
கவேர
கன்னி
பெயரொடு
விளங்கிய
தவா
களி
மூதூர
சென்று
பிறப்பு
எய்துதி
அணி
இழை
நினக்கு
ஓர்
அரு
துயர்
வரு
நாள்
மணிமேகலா
தெய்வம்
வந்து
தோன்றி
அன்று
அ
பதியில்
ஆர்
இருள்
எடுத்து
தென்
திசை
மருங்கில்
ஓர்
தீவிடை
வைத்தலும்
வேக
வெ
திறல்
நாக
நாட்டு
அரசர்
சின
மாசு
ஒழித்து
மன
தீர்த்து
ஆங்கு
அற
செவி
திறந்து
மற
அடைத்து
09-060
பிறவி
பிணி
மருத்துவன்
இருந்து
அறம்
உரைக்கும்
திருந்து
ஒளி
ஆசனம்
சென்று
கைதொழுதி
அன்றை
பகலே
உன்
பிறப்பு
உணர்ந்து
ஈங்கு
இன்று
யான்
உரைத்த
உரை
தௌிவாய்
என
சா
துயர்
கேட்டு
தளர்ந்து
உகு
மனத்தேன்
காதலன்
பிறப்பு
காட்டாயோ
என
ஆங்கு
உனை
கொணர்ந்த
அரும்
பெரு
தெய்வம்
பாங்கில்
தோன்றி
பைந்தொடி
கணவனை
ஈங்கு
இவன்
என்னும்
என்று
எடுத்து
ஓதினை
ஆங்கு
அ
தெய்வதம்
வாராதோ
என
ஏங்கினள்
அழூஉம்
இளங்கொடி
தான்
என்
09-071
10.
மந்திரம்
கொடுத்த
காதை
அறவோன்
ஆசனத்து
ஆய்
இழை
அறிந்த
பிறவியள்
ஆயினள்
பெற்றியும்
ஐது
என
விரை
மலர்
ஏந்தி
விசும்பூடு
இழிந்து
பொரு
அறு
பூங்
கொடி
பூமியில்
பொலிந்தென
வந்து
தோன்றிய
மணிமேகலா
தெய்வம்
முந்தை
பிறப்பு
எய்தி
நின்றோள்
கேட்ப
உயிர்கள்
எல்லாம்
உணர்வு
பாழாகி
பொருள்
வழங்கு
செவி
துளை
தூர்ந்து
அறிவு
இழந்த
வறம்
தலை
உலகத்து
அறம்
பாடு
சிறக்க
சுடர்
வழக்கு
அற்று
தடுமாறுகாலை
ஓர்
10-010
இள
வள
ஞாயிறு
தோன்றியதென்ன
நீயோ
தோன்றினை
நின்
அடி
பணிந்தேன்
நீயே
ஆகி
நிற்கு
அமைந்த
இவ்
ஆசனம்
நாமிசை
வைத்தேன்
தலைமிசை
கொண்டேன்
பூமிசை
ஏற்றினேன்
புலம்பு
அறுக
என்றே
வலம்
கொண்டு
ஆசனம்
வணங்குவோள்
முன்னர
பொலம்
கொடி
நிலமிசை
சேர்ந்தென
பொருந்தி
உன்
திருவருளால்
என்
பிறப்பு
உணர்ந்தேன்
என்
பெருங்
கணவன்
யாங்கு
உளன்
என்றலும்
இலக்குமி
கேளாய்
இராகுலன்
தன்னொடு
10-020
புலத்தகை
எய்தினை
பூம்பொழில்
அகவயின்
இடங்கழி
காமமொடு
அடங்கானாய்
அவன்
மடந்தை
மெல்
இயல்
மலர்
அடி
வணங்குழி
சாதுசக்கரன்
மீவிசும்பு
திரிவோன்
தெரு
மரல்
ஒழித்து
ஆங்கு
இரத்தின
தீவத்து
தரும
சக்கரம்
உருட்டினன்
வருவோன்
வெங்கதிர்
அமயத்து
வியன்
பொழில்
அகவயின்
வந்து
தோன்றலும்
மயங்கினை
கலங்கி
மெல்
இயல்
கண்டனை
மெ
நடுக்குற்றனை
நல்கூர்
நுசுப்பினை
நாணினை
இறைஞ்ச
10-030
இராகுலன்
வந்தோன்
யார்
என
வெகுளலும்
விரா
மலர
கூந்தல்
அவன்
வாய்
புதையா
வானூடு
இழிந்தோன்
மலர்
அடி
வணங்காது
நா
நல்கூர்ந்தனை
என்று
அவன்
தன்னொடு
பகை
அறு
பாத்தியன்
பாதம்
பணிந்து
ஆங்கு
அமர
கேள்
நின்
தமர்
அலம்
ஆயினும்
அம்
தீம்
தண்ணீர்
அமுதொடு
கொணர்கேம்
உண்டி
யாம்
உன்
குறிப்பினம்
என்றலும்
எம்
அனை
உண்கேன்
ஈங்கு
கொணர்க
என
அ
நாள்
அவன்
உண்டருளிய
அவ்
அறம்
1
10-040
நின்னாங்கு
ஒழியாது
நின்
பிறப்பு
அறுத்திடும்
உவவன
மருங்கில்
உன்பால்
தோன்றிய
உதயகுமரன்
அவன்
உன்
இராகுலன்
ஆங்கு
அவன்
அன்றியும்
அவன்பால்
உள்ளம்
நீங்கா
தன்மை
நினக்கும்
உண்டு
ஆகலின்
கந்தசாலியின்
கழி
பெரு
வித்து
ஓர்
வெந்து
உகு
வெங்
களர்
வீழ்வது
போன்ம்
என
அறத்தின்
வித்து
ஆங்கு
ஆகிய
உன்னை
ஓர்
திறப்படற்கு
ஏதுவா
சேயிழை
செய்தேன்
இன்னும்
கேளாய்
இலக்குமி
நீ
நின்
10-050
தவ்வையர்
ஆவோர்
தாரையும்
வீரையும்
ஆங்கு
அவர்
தம்மை
அங்க
நாட்டு
அகவயின்
கச்சயம்
ஆளும்
கழல்
கால்
வேந்தன்
துச்சயன்
என்போன்
ஒருவன்
கொண்டனன்
அவருடன்
ஆங்கு
அவன்
அகல்
மலை
ஆடி
கங்கை
பேர்
யாற்று
அடைகரை
இருந்துழி
மற
வணம்
நீத்த
மாசு
அறு
கேள்வி
அறவணன்
ஆங்கு
அவன்பால்
சென்றோனை
ஈங்கு
வந்தீர்
யார்
என்று
எழுந்து
அவன்
பாங்கு
உளி
மாதவன்
பாதம்
பணிதலும்
10-060
ஆதி
முதல்வன்
அற
ஆழி
ஆள்வோன்
மா
துயர்
எவ்வம்
மக்களை
நீக்கி
விலங்கும்
தம்முள்
வெரூஉம்
பகை
நீக்கி
உடங்கு
உயிர்
வாழ்க
என்று
உள்ளம்
கசிந்து
உக
தொன்று
காலத்து
நின்று
அறம்
உரைத்த
குன்ற
மருங்கில்
குற்றம்
கெடுக்கும்
பாத
பங்கயம்
கிடத்தலின்
ஈங்கு
இது
பாதபங்கய
மலை
எனும்
பெயர்த்து
ஆயது
தொழுது
வலம்
கொள்ள
வந்தேன்
ஈங்கு
இ
பழுது
இல்
காட்சியீர்
நீயிரும்
தொழும்
என
10-070
அன்று
அவன்
உரைத்த
அவ்
உரை
பிழையாது
சென்று
கைதொழுது
சிறப்பு
செய்தலின்
மாதவி
ஆகியும்
சுதமதி
கோதை
அம்
சாயல்
நின்னொடு
கூடினர்
அறிபிறப்பு
உற்றனை
அறம்
பாடு
அறிந்தனை
பிற
அறம்
உரைப்போர்
பெற்றியும்
கேட்குவை
பல்
வேறு
ச
படிற்று
உரை
எல்லாம்
அல்லி
அம்
கோதை
கேட்குறும்
அ
நாள்
இளையள்
வளையோள்
என்று
உனக்கு
யாவரும்
விளை
பொருள்
உரையார்
வேற்று
உரு
எய்தவும்
10-080
அந்தரம்
திரியவும்
ஆக்கும்
இவ்
அரு
திறல்
மந்திரம்
கொள்க
என
வாய்மையின்
ஓதி
மதி
நாள்
முற்றிய
மங்கல
திருநாள்
பொது
அறிவு
இகழ்ந்து
புலம்
உறு
மாதவன்
திருவறம்
எய்துதல்
சித்தம்
என்று
உணர்
நீ
மன்
பெரும்
பீடிகை
வணங்கினை
ஏத்தி
நின்
பதி
புகுவாய்
என்று
எழுந்து
ஓங்கி
மறந்ததும்
உண்டு
என
மறித்து
ஆங்கு
இழிந்து
சிறந்த
கொள்கை
சேயிழை
கேளாய்
மக்கள்
யாக்கை
உணவின்
பிண்டம்
10-090
இ
பெரு
மந்திரம்
இரும்
பசி
அறுக்கும்
என்று
ஆங்கு
அது
கொடுத்து
அந்தரம்
எழுந்து
நீங்கியது
ஆங்கு
நெடு
தெய்வம்
தான்
என்
10-093
11.
பாத்திரம்
பெற்ற
காதை
மணிமேகலா
தெய்வம்
நீங்கிய
பின்னர்
மணிபல்லவத்திடை
மணிமேகலை
தான்
வெண்
மணல்
குன்றமும்
விரி
பூஞ்சோலையும்
தண்
மலர்ப்பொய்கையும்
தாழ்ந்தனள்
நோக்கி
காவதம்
திரிய
கடவுள்
கோலத்து
தீவதிலகை
செவ்வனம்
தோன்றி
கலம்
கவிழ்
மகளிரின்
வந்து
ஈங்கு
எய்திய
இலங்கு
தொடி
நல்லாய்
யார்
நீ
என்றலும்
எ
பிறப்பு
அகத்துள்
யார்
நீ
என்றது
பொன்
கொடி
அன்னாய்
பொருந்தி
கேளாய்
11-010
போய
பிறவியில்
பூமி
அம்
கிழவன்
இராகுலன்
மனை
யான்
இலக்குமி
என்
பேர்
ஆய
பிறவியில்
ஆடல்
அம்
கணிகை
மாதவி
ஈன்ற
மணிமேகலை
யான்
என்
பெயர
தெய்வம்
ஈங்கு
எனை
கொணர
இம்
மன்
பெரும்
பீடிகை
என்
பிறப்பு
உணர்ந்தேன்
ஈங்கு
என்
வரவு
இது
எய்திய
பயன்
பூங்
கொடி
அன்னாய்
யார்
நீ
என்றலும்
ஆய்
இழை
தன்
பிறப்பு
அறிந்தமை
அறிந்த
தீவதிலகை
செவ்வனம்
உரைக்கும்
11-020
ஈங்கு
இதன்
அயல்
அகத்து
இரத்தின
தீவத்து
ஓங்கு
உயர்
சமந்தத்து
உச்சி
மீமிசை
அறவியங்
கிழவோன்
அடி
இணை
ஆகிய
பிறவி
என்னும்
பெருங்
கடல்
விடூஉம்
அறவி
நாவாய்
ஆங்கு
உளது
ஆதலின்
தொழுது
வலம்
கொண்டு
வந்தேன்
ஈங்கு
பழுது
இல்
காட்சி
இ
நல்
மணி
பீடிகை
தேவர்
கோன்
ஏவலின்
காவல்
பூண்டேன்
தீவதிலகை
என்
பெயர்
இது
கேள்
தரும
தலைவன்
தலைமையின்
உரைத்த
11-030
பெருமைசால்
நல்
அறம்
பிறழா
நோன்பினர்
கண்டு
கைதொழுவோர்
கண்டதன்
பின்னர்
பண்டை
பிறவியர்
ஆகுவர்
பைந்தொடி
அரியர்
உலகத்து
ஆங்கு
அவர்க்கு
அறமொழி
உரியது
உலகத்து
ஒருதலையாக
ஆங்கனம்
ஆகிய
அணி
இழை
இது
கேள்
ஈங்கு
இ
பெரும்
பெயர
பீடிகை
முன்னது
மா
மலர
குவளையும்
நெய்தலும்
மயங்கிய
கோமுகி
என்னும்
கொழு
நீர்
இலஞ்சி
இருது
இளவேனிலில்
எரி
கதிர்
இடபத்து
11-040
ஒருபதின்
மேலும்
ஒருமூன்று
சென்ற
பின்
மீனத்து
இடைநிலை
அகவையின்
போதி
தலைவனொடு
பொருந்தி
தோன்றும்
ஆபுத்திரன்
கை
அமுதசுரபி
எனும்
மா
பெரும்
பாத்திரம்
மடக்கொடி
கேளாய்
அ
நாள்
இ
அ
பொழுது
இ
நின்னாங்கு
வருவது
போலும்
நேர்
இழை
ஆங்கு
அதில்
பெய்த
ஆருயிர்மருந்து
வாங்குநர்
கைஅகம்
வருத்துதல்
அல்லது
தான்
தொலைவு
இல்லா
தகைமையது
ஆகும்
11-050
நறு
மலர
கோதை
நின்
ஊர்
ஆங்கண்
அறவணன்
தன்பால்
கேட்குவை
இதன்
திறம்
என்று
அவள்
உரைத்தலும்
இளங்கொடி
விரும்பி
மன்
பெரும்
பீடிகை
தொழுதனள்
வணங்கி
தீவதிலகை
தன்னொடும்
கூடி
கோமுகி
வலம்
செய்து
கொள்கையின்
நிற்றலும்
எழுந்து
வலம்
புரிந்த
இளங்கொடி
செங்
கையில்
தொழும்தகை
மரபின்
பாத்திரம்
புகுதலும்
பாத்திரம்
பெற்ற
பை
தொடி
மடவாள்
மாத்திரை
இன்றி
மனம்
மகிழ்வு
எய்தி
11-060
மாரனை
வெல்லும்
வீர
நின்
அடி
தீ
நெறி
கடும்
பகை
கடிந்தோய்
நின்
அடி
பிறர்க்கு
அறம்
முயலும்
பெரியோய்
நின்
அடி
துறக்கம்
வேண்டா
தொல்லோய்
நின்
அடி
எண்
பிறக்கு
ஒழிய
இறந்தோய்
நின்
அடி
கண்
பிறர்க்கு
அளிக்கும்
கண்ணோய்
நின்
அடி
தீ
மொழிக்கு
அடைத்த
செவியோய்
நின்
அடி
வாய்மொழி
சிறந்த
நாவோய்
நின்
அடி
நரகர்
துயர்
கெட
நடப்போய்
நின்
அடி
உரகர்
துயரம்
ஒழிப்போய்
நின்
அடி
11-070
வணங்குதல்
அல்லது
வாழ்த்தல்
என்
நாவிற்கு
அடங்காது
என்ற
ஆய்
இழை
முன்னர்
போதி
நீழல்
பொருந்தி
தோன்றும்
நாதன்
பாதம்
நவை
கெட
ஏத்தி
தீவதிலகை
சேயிழைக்கு
உரைக்கும்
குடி
பிறப்பு
அழிக்கும்
விழுப்பம்
கொல்லும்
பிடித்த
கல்வி
பெரும்
புணை
விடூஉம்
நாண்
அணி
களையும்
மாண்
எழில்
சிதைக்கும்
பூண்
முலை
மாதரொடு
புறங்கடை
நிறுத்தும்
பசி
பிணி
என்னும்
பாவி
அது
தீர்த்தோர்
11-080
இசை
சொல்
அளவைக்கு
என்
நா
நிமிராது
புல்
மரம்
புகை
புகை
அழல்
பொங்கி
மன்
உயிர்
மடிய
மழைவளம்
கரத்தலின்
அரசு
தலைநீங்கிய
அரு
மறை
அந்தணன்
இரு
நில
மருங்கின்
யாங்கணும்
திரிவோன்
அரும்
பசி
களைய
ஆற்றுவது
காணான்
திருந்தா
நாய்
ஊன்
தின்னுதல்
உறுவோன்
இந்திர
சிறப்பு
செய்வோன்
முன்னர்
வந்து
தோன்றிய
வானவர்
பெருந்தகை
மழை
வளம்
தருதலின்
மன்
உயிர்
ஓங்கி
11-090
பிழையா
விளையுளும்
பெருகியது
அன்றோ
ஆற்றுநர்க்கு
அளிப்போர்
அறம்
விலைபகர்வோர்
ஆற்றா
மாக்கள்
அரும்
பசி
களைவோர்
மேற்றே
உலகின்
மெய்ந்நெறி
வாழ்க்கை
மண்
திணி
ஞாலத்து
வாழ்வோர்க்கு
எல்லாம்
உண்டி
கொடுத்தோர்
உயிர்
கொடுத்தோரே
உயிர
கொடை
பூண்ட
உரவோய்
ஆகி
கயக்கு
அறு
நல்
அறம்
கண்டனை
என்றலும்
விட்ட
பிறப்பில்
யான்
விரும்பிய
காதலன்
திட்டிவிடம்
உண
செல்
உயிர்
போவுழி
11-100
உயிரொடு
வேவேன்
உணர்வு
ஒழி
காலத்து
வெயில்
விளங்கு
அமயத்து
விளங்கி
தோன்றிய
சாதுசக்கரன்
தனை
யான்
ஊட்டிய
காலம்
போல்வதோர்
கனா
மயக்கு
உற்றேன்
ஆங்கு
அதன்
பயனே
ஆர்
உயிர்
மருந்து
ஆய்
ஈங்கு
இ
பாத்திரம்
என்
கை
புகுந்தது
நாவலொடு
பெயரிய
மா
பெரு
தீவத்து
வித்தி
நல்
அறம்
விளைந்த
அதன்
பயன்
துய்ப்போர்
தம்
மனை
துணி
சிதர்
உடுத்து
வயிறு
காய்
பெரும்
பசி
அலைத்தற்கு
இரங்கி
11-110
வெயில்
என
முனியாது
புயல்
மடியாது
புறங்கடை
நின்று
புன்கண்
கூர்ந்து
முன்
அறங்கடை
நில்லாது
அயர்வோர்
பலரால்
ஈன்ற
குழவி
முகம்
கண்டு
இரங்கி
தீம்
பால்
சுரப்போள்
தன்
முலை
போன்றே
நெஞ்சு
வழிப்படூஉம்
விஞ்சை
பாத்திரத்து
அகன்
சுரை
பெய்த
ஆருயிர்மருந்து
அவர்
முகம்
கண்டு
சுரத்தல்
காண்டல்
வேட்கையேன்
என
மறந்தேன்
அதன்
திறம்
நீ
எடுத்து
உரைத்தனை
அறம்
கரியாக
அருள்
சுரந்து
ஊட்டும்
11-120
சிறந்தோர்க்கு
அல்லது
செவ்வனம்
சுரவாது
ஆங்கனம்
ஆயினை
அதன்
பயன்
அறிந்தனை
ஈங்கு
நின்று
எழுவாய்
என்று
அவள்
உரைப்ப
தீவதிலகை
தன்
அடி
வணங்கி
மா
பெரும்
பாத்திரம்
மலர
கையின்
ஏந்தி
கோமகன்
பீடிகை
தொழுது
வலம்
கொண்டு
வானூடு
எழுந்து
மணிமேகலை
தான்
வழு
அறு
தெய்வம்
வாய்மையின்
உரைத்த
எழு
நாள்
வந்தது
என்
மகள்
வாராள்
வழுவாய்
உண்டு
என
மயங்குவோள்
முன்னர்
11-130
வந்து
தோன்றி
அவர்
மயக்கம்
களைந்து
அந்தில்
அவர்க்கு
ஓர்
அற்புதம்
கூறும்
இரவிவன்மன்
ஒரு
பெரு
மகளே
துரக
தானை
துச்சயன்
தேவி
அமுதபதி
வயிற்று
அரிதின்
தோன்றி
தவ்வையர்
ஆகிய
தாரையும்
வீரையும்
அவ்வையர்
ஆயினீர்
நும்
அடி
தொழுதேன்
வாய்வதாக
மானிட
யாக்கையில்
தீவினை
அறுக்கும்
செய்
தவம்
நுமக்கு
ஈங்கு
அறவண
அடிகள்
தம்பால்
பெறுமின்
11-140
செறி
தொடி
நல்லீர்
உம்
பிறப்பு
ஈங்கு
இஃது
ஆபுத்திரன்
கை
அமுதசுரபி
எனும்
மா
பெரும்
பாத்திரம்
நீயிரும்
தொழும்
என
தொழுதனர்
ஏத்திய
தூமொழியாரொடும்
பழுது
அறு
மாதவன்
பாதம்
படர்கேம்
எழுக
என
எழுந்தனள்
இளங்கொடி
தான்
என்
11-146
12.
அறவணர
தொழுத
கதை
ஆங்கு
அவர்
தம்முடன்
அறவண
அடிகள்
யாங்கு
உளர்
என்றே
இளங்கொடி
வினாஅய்
நரை
முதிர்
யாக்கை
நடுங்கா
நாவின்
உரை
மூதாளன்
உறைவிடம்
குறுகி
மைம்
மலர
குழலி
மாதவன்
திருந்து
அடி
மும்
முறை
வணங்கி
முறையுளி
ஏத்தி
புது
மலர
சோலை
பொருந்திய
வண்ணமும்
உதயகுமரன்
ஆங்கு
உற்று
உரைசெய்ததும்
மணிமேகலா
தெய்வம்
மணிபல்லவத்திடை
அணி
இழை
தன்னை
அகற்றிய
வண்ணமும்
12-010
ஆங்கு
அ
தீவகத்து
அறவோன்
ஆசனம்
நீங்கிய
பிறப்பு
நேர்
இழைக்கு
அளித்ததும்
அளித்த
பிறப்பின்
ஆகிய
கணவனை
களி
கயல்
நெடுங்
கண்
கடவுளின்
பெற்றதும்
தவ்வையர்
ஆகிய
தாரையும்
வீரையும்
வெவ்
வினை
உருப்ப
விளிந்து
கேடு
எய்தி
மாதவி
ஆகியும்
சுதமதி
கோதை
அம்
சாயல்
நின்னொடும்
கூடினர்
ஆங்கு
அவர்
தம்
திறம்
அறவணன்
தன்பால்
பூங்
கொடி
நல்லாய்
கேள்
என்று
உரைத்ததும்
12-020
உரைத்த
பூங்கொடி
ஒரு
மூன்று
மந்திரம்
தனக்கு
உரைசெய்து
தான்
ஏகிய
வண்ணமும்
தெய்வம்
போய
பின்
தீவதிலகையும்
ஐயென
தோன்றி
அருளொடும்
அடைந்ததும்
அடைந்த
தெய்வம்
ஆபுத்திரன்
கை
வணங்குறு
பாத்திரம்
வாய்மையின்
அளித்ததும்
ஆபுத்திரன்
திறம்
அறவணன்
தன்பால்
கேள்
என்று
உரைத்து
கிளர்
ஒளி
மா
தெய்வம்
போக
என
மடந்தை
போந்த
வண்ணமும்
மாதவன்
தன்னை
வணங்கினள்
உரைத்தலும்
12-030
மணிமேகலை
உரை
மாதவன்
கேட்டு
தணியா
இன்பம்
தலைத்தலை
மேல்
வர
பொன்
தொடி
மாதர்
நல்
திறம்
சிறக்க
உற்று
உணர்வாய்
நீ
இவர்
திறம்
உரைக்கேன்
நின்
நெடு
தெய்வம்
நினக்கு
எடுத்து
உரைத்த
அ
நாள்
அன்றியும்
அரு
வினை
கழூஉம்
ஆதி
முதல்வன்
அடி
இணை
ஆகிய
பாதபங்கய
மலை
பரவி
செல்வேன்
கச்சயம்
ஆளும்
கழல்
கால்
வேந்தன்
துச்சயன்
தன்னை
ஓர்
சூழ்
பொழில்
கண்டேன்
12-040
மா
பெரு
தானை
மன்ன
நின்னொடும்
தேவியர்
தமக்கும்
தீது
இன்றோ
என
அழிதகவு
உள்ளமொடு
அரற்றினன்
ஆகி
ஒளி
இழை
மாதர்க்கு
உற்றதை
உரைப்போன்
புது
கோள்
யானைமுன்
போற்றாது
சென்று
மது
களி
மயக்கத்து
வீரை
மாய்ந்ததூஉம்
ஆங்கு
அது
கேட்டு
ஓர்
அரமியம்
ஏறி
தாங்காது
வீழ்ந்து
தாரை
சாவுற்றதூஉம்
கழி
பெரு
துன்பம்
காவலன்
உரைப்ப
பழ
வினை
பயன்
நீ
பரியல்
என்று
எழுந்தேன்
12-050
ஆடும்
கூத்தியர்
அணியே
போல
வேற்று
ஓர்
அணியொடு
வந்தீரோ
என
மணிமேகலைமுன்
மடக்கொடியார்
திறம்
துணி
பொருள்
மாதவன்
சொல்லியும்
அமையான்
பிறவியும்
அறவியும்
பெற்றியின்
உணர்ந்த
நறு
மலர
கோதாய்
நல்கினை
கேளாய்
தரும
தலைவன்
தலைமையின்
உரைத்த
பெருமைசால்
நல்
அறம்
பெருகாதாகி
இறுதி
இல்
நல்
கதி
செல்லும்
பெரு
வழி
அறுகையும்
நெருஞ்சியும்
அடர்ந்து
கண்
அடைத்தாங்கு
12-060
செயிர்
வழங்கு
தீ
கதி
திறந்து
கல்லென்று
உயிர்
வழங்கு
பெரு
நெறி
ஒரு
திறம்
பட்டது
தண்
பனி
விழுங்கிய
செங்கதிர்
மண்டிலம்
உண்டு
என
உணர்தல்
அல்லது
யாவதும்
கண்டு
இனிது
விளங்கா
காட்சி
போன்றது
சலாகை
நுழைந்த
மணி
துளை
அகவையின்
உலா
நீர
பெருங்
கடல்
ஓடாது
ஆயினும்
ஆங்கு
அ
துளை
வழி
உகு
நீர்
போல
ஈங்கு
நல்
அறம்
எய்தலும்
உண்டு
என
சொல்லலும்
உண்டு
யான்
சொல்லுதல்
தேற்றார்
12-070
மல்லல்
மா
ஞாலத்து
மக்களே
ஆதலின்
சக்கரவாளத்து
தேவர்
எல்லாம்
தொக்கு
ஒருங்கு
ஈண்டி
துடித
லோகத்து
மிக்கோன்
பாதம்
விழுந்தனர்
இரப்ப
இருள்
பரந்து
கிடந்த
மலர்
தலை
உலகத்து
விரி
கதிர
செல்வன்
தோன்றினன்
என்ன
ஈர்
எண்ணூற்றோடு
எட்டு
ஆண்டில்
பேர்
அறிவாளன்
தோன்றும்
அதன்
பிற்பாடு
பெருங்
குள
மருங்கில்
சுருங்கை
சிறு
வழி
இரும்
பெரு
நீத்தம்
புகுவது
போல
12-080
அளவா
சிறு
செவி
அளப்பு
அரு
நல்
அறம்
உளம்
மலி
உவகையோடு
உயிர்
கொள
புகூஉம்
கதிரோன்
தோன்றும்
காலை
ஆங்கு
அவன்
அவிர்
ஒளி
காட்டும்
மணியே
போன்று
மைத்து
இருள்
கூர்ந்த
மன
மாசு
தீர
புத்த
ஞாயிறு
தோன்றும்காலை
திங்களும்
ஞாயிறும்
தீங்கு
உறா
விளங்க
தங்கா
நாள்
மீன்
தகைமையின்
நடக்கும்
வானம்
பொய்யாது
மா
நிலம்
வளம்படும்
ஊன்
உடை
உயிர்கள்
உறு
துயர்
காணா
12-090
வளி
வலம்
கொட்கும்
மாதிரம்
வளம்படும்
நளி
இரு
முந்நீர்
நலம்
பல
தரூஉம்
கறவை
கன்று
ஆர்த்தி
கலம்
நிறை
பொழியும்
பறவை
பயன்
துய்த்து
உறைபதி
நீங்கா
விலங்கும்
மக்களும்
வெரூஉம்
பகை
நீங்கும்
கலங்கு
அஞர்
நரகரும்
பேயும்
கைவிடும்
கூனும்
குறளும்
ஊமும்
செவிடும்
மாவும்
மருளும்
மன்
உயிர்
பெறாஅ
அ
நாள்
பிறந்து
அவன்
அருளறம்
கேட்டோர்
இன்னா
பிறவி
இகந்தோர்
ஆதலின்
12-100
போதி
மூலம்
பொருந்திய
சிறப்பின்
நாதன்
பாதம்
நவை
கெட
ஏத்துதல்
பிறவி
தோறும்
மறவேன்
மடக்கொடி
மாதர்
நின்னால்
வருவன
இவ்
ஊர்
ஏது
நிகழ்ச்சி
யாவும்
பல
உள
ஆங்கு
அவை
நிகழ்ந்த
பின்னர்
அல்லது
பூங்
கொடி
மாதர்
பொருளுரை
பொருந்தாய்
ஆதி
முதல்வன்
அரு
துயர்
கெடுக்கும்
பாதபங்கய
மலை
பரசினர்
ஆதலின்
ஈங்கு
இவர்
இருவரும்
இளங்கொடி
நின்னோடு
12-110
ஓங்கு
உயர்
போதி
உரவோன்
திருந்து
அடி
தொழுது
வலம்
கொண்டு
தொடர்
வினை
நீங்கி
பழுது
இல்
நல்
நெறி
படர்குவர்
காணாய்
ஆர்
உயிர்
மருந்து
ஆம்
அமுதசுரபி
எனும்
மா
பெரும்
பாத்திரம்
மடக்கொடி
பெற்றனை
மக்கள்
தேவர்
என
இரு
சார்க்கும்
ஒத்த
முடிவின்
ஓர்
அறம்
உரைக்கேன்
பசி
பிணி
தீர்த்தல்
என்றே
அவரும்
தவ
பெரு
நல்
அறம்
சாற்றினர்
ஆதலின்
மடுத்த
தீ
கொளிய
மன்
உயிர
பசி
கெட
எடுத்தனள்
பாத்திரம்
இளங்கொடி
தான்
என்
12-121
13.
ஆபுத்திரன்
திறம்
அறிவித்த
காதை
மா
பெரும்
பாத்திரம்
மடக்கொடிக்கு
அருளிய
ஆபுத்திரன்
திறம்
அணி
இழை
கேளாய்
வாரணாசி
ஓர்
மறை
ஓம்பாளன்
ஆரண
உவாத்தி
அபஞ்சிகன்
என்போன்
பார்ப்பனி
சாலி
காப்பு
கடைகழிந்து
கொண்டோற்
பிழைத்த
தண்டம்
அஞ்சி
தென்
திசை
குமரி
ஆடி
வருவோள்
சூல்
முதிர்
பருவத்து
துஞ்சு
இருள்
இயவிடை
ஈன்ற
குழவிக்கு
இரங்காள்ஆகி
தோன்றா
துடவையின்
இட்டனள்
நீங்க
13-010
தாய்
இல்
தூவா
குழவி
துயர்
கேட்டு
ஓர்
ஆ
வந்து
அணைந்து
ஆங்கு
அதன்
துயர்
தீர
நாவான்
நக்கி
நன்
பால்
ஊட்டி
போகாது
எழு
நாள்
புறங்காத்து
ஓம்ப
வயனங்கோட்டில்
ஓர்
மறை
ஓம்பாளன்
இயவிடை
வருவோன்
இளம்பூதி
என்போன்
குழவி
ஏங்கிய
கூ
குரல்
கேட்டு
கழுமிய
துன்பமொடு
கண்ணீர்
உகுத்து
ஆங்கு
ஆ
மகன்
அல்லன்
என்
என்றே
காதலி
தன்னொடு
கைதொழுது
எடுத்து
13-020
நம்பி
பிறந்தான்
பொலிக
நம்
கிளை
என
தம்
பதி
பெயர்ந்து
தமரொடும்
கூடி
மார்பிடை
முந்நூல்
வனையாமுன்னர்
நாவிடை
நல்
நூல்
நன்கனம்
நவிற்றி
ஓத்து
உடை
அந்தணர்க்கு
ஒப்பவை
எல்லாம்
நா
தொலைவு
இன்றி
நன்கனம்
அறிந்த
பின்
அ
பதி
தன்னுள்
ஓர்
அந்தணன்
மனைவயின்
புக்கோன்
ஆங்கு
புலை
சூழ்
வேள்வியில்
குரூஉ
தொடை
மாலை
கோட்டிடை
சுற்றி
வெரூஉ
பகை
அஞ்சி
வெய்து
உயிர்த்து
புலம்பி
13-030
கொலை
நவில்
வேட்டுவர்
கொடுமரம்
அஞ்சி
வலையிடை
பட்ட
மானே
போன்று
ஆங்கு
அஞ்சி
நின்று
அழைக்கும்
ஆ
துயர்
கண்டு
நெஞ்சு
நடுக்குற்று
நெடுங்
கணீர்
உகுத்து
கள்ள
வினையின்
கடு
துயர்
பாழ்பட
நள்
இருள்
கொண்டு
நடக்குவன்
என்னும்
உள்ளம்
கரந்து
ஆங்கு
ஒரு
புடை
ஒதுங்கி
அல்லிடை
ஆ
கொண்டு
அ
பதி
அகன்றோன்
கல்
அதர்
அத்தம்
கடவாநின்றுழி
அடர
குறு
மாக்களொடு
அந்தணர்
எல்லாம்
13-040
கடத்திடை
ஆவொடு
கையகப்படுத்தி
ஆ
கொண்டு
இந்த
ஆர்
இடை
கழிய
நீ
மகன்
அல்லாய்
நிகழ்ந்ததை
உரையாய்
புலை
சிறு
மகனே
போக்கப்படுதி
என்று
அலை
கோல்
அதனால்
அறைந்தனர்
கேட்ப
ஆட்டி
நின்று
அலைக்கும்
அந்தணர்
உவாத்தியை
கோட்டினில்
குத்தி
குடர்
புய்த்துறுத்து
காட்டிடை
நல்
ஆ
கதழ்ந்து
கிளர்ந்து
ஓட
ஆபுத்திரன்
தான்
ஆங்கு
அவர்க்கு
உரைப்போன்
நோவன
செய்யன்மின்
நொடிவன
கேண்மின்
13-050
விடு
நில
மருங்கில்
படு
புல்
ஆர்ந்து
நெடு
நில
மருங்கின்
மக்கட்கு
எல்லாம்
பிறந்த
நாள்
தொட்டும்
சிறந்த
தன்
தீம்
பால்
அறம்
தரு
நெஞ்சோடு
அருள்
சுரந்து
ஊட்டும்
இதனொடு
வந்த
செற்றம்
என்னை
முது
மறை
அந்தணிர்
முன்னியது
உரைமோ
பொன்
அணி
நேமி
வலம்
கொள்
சக்கர
கை
மன்
உயிர்
முதல்வன்
மகன்
எமக்கு
அருளிய
அரு
மறை
நல்
நூல்
அறியாது
இகழ்ந்தனை
தெருமரல்
உள்ளத்து
சிறியை
நீ
அவ்
13-060
ஆ
மகன்
ஆதற்கு
ஒத்தனை
அறியாய்
நீ
மகன்
அல்லாய்
கேள்
என
இகழ்தலும்
ஆன்
மகன்
அசலன்
மான்
சிருங்கி
புலி
மகன்
விரிஞ்சி
புரையோர்
போற்றும்
நரி
மகன்
அல்லனோ
கேசகம்பளன்
ஈங்கு
இவர்
நும்
குலத்து
இருடி
கணங்கள்
என்று
ஓங்கு
உயர்
பெருஞ்
சிறப்பு
உரைத்தலும்
உண்டால்
ஆவொடு
வந்த
அழி
குலம்
உண்டோ
நான்மறை
மாக்காள்
நல்
நூல்
அகத்து
என
ஆங்கு
அவர்
தம்முள்
ஓர்
அந்தணன்
உரைக்கும்
13-070
ஈங்கு
இவன்
தன்
பிறப்பு
யான்
அறிகுவன்
என
நடவை
வருத்தமொடு
நல்கூர்
மேனியள்
வடமொழியாட்டி
மறை
முறை
எய்தி
குமரி
பாதம்
கொள்கையின்
வணங்கி
தமரின்
தீர்ந்த
சாலி
என்போள்
தனை
யாது
நின்
ஊர்
ஈங்கு
என்
வரவு
என
மா
மறையாட்டி
வரு
திறம்
உரைக்கும்
வாரணாசி
ஓர்
மா
மறை
முதல்வன்
ஆரண
உவாத்தி
அரும்
பெறல்
மனைவி
யான்
பார்ப்பார்க்கு
ஒவ்வா
பண்பின்
ஒழுகி
13-080
காப்பு
கடைகழிந்து
கணவனை
இகழ்ந்தேன்
எறி
பயம்
உடைமையின்
இரியல்
மாக்களொடு
தெற்கண்
குமரி
ஆடிய
வருவேன்
பொன்
தேர
செழியன்
கொற்கை
அம்
பேர்
ஊர
காவதம்
கடந்து
கோவலர்
இருக்கையின்
ஈன்ற
குழவிக்கு
இரங்கேனாகி
தோன்றா
துடவையின்
இட்டனன்
போந்தேன்
செல்
கதி
உண்டோ
தீவினையேற்கு
என்று
அல்லல்
உற்று
அழுத
அவள்
மகன்
ஈங்கு
இவன்
சொல்லுதல்
தேற்றேன்
சொல்
பயம்
இன்மையின்
13-090
புல்லல்
ஓம்பன்மின்
புலை
மகன்
இவன்
என
ஆபுத்திரன்
பின்பு
அமர்
நகை
செய்து
மா
மறை
மாக்கள்
வரும்
குலம்
கேண்மோ
முது
மறை
முதல்வன்
முன்னர
தோன்றிய
கடவுள்
கணிகை
காதல்
அம்
சிறுவர்
அரு
மறை
முதல்வர்
அந்தணர்
இருவரும்
புரி
நூல்
மார்பீர்
பொய்
உரை
ஆமோ
சாலிக்கு
உண்டோ
தவறு
என
உரைத்து
நான்மறை
மாக்களை
நகுவனன்
நிற்ப
ஓதல்
அந்தணர்க்கு
ஒவ்வான்
என்றே
13-100
தாதை
பூதியும்
தன்
மனை
கடிதர
ஆ
கவர்
கள்வன்
என்று
அந்தணர்
உறைதரும்
கிராமம்
எங்கணும்
கடிஞையில்
கல்
இட
மிக்க
செல்வத்து
விளங்கியோர்
வாழும்
தக்கண
மதுரை
தான்
சென்று
எய்தி
சிந்தா
விளக்கின்
செழுங்
கலை
நியமத்து
அந்தில்
முன்றில்
அம்பல
பீடிகை
தங்கினன்
வதிந்து
அ
தக்கண
பேர்
ஊர்
ஐ
கடிஞை
கையின்
ஏந்தி
மை
அறு
சிறப்பின்
மனைதொறும்
மறுகி
13-110
காணார்
கேளார்
கால்
முடப்பட்டோர்
பேணுநர்
இல்லோர்
பிணி
நடுக்குற்றோர்
யாவரும்
வருக
என்று
இசைத்து
உடன்
ஊட்டி
உண்டு
ஒழி
மிச்சில்
ஓடு
தலை
மடுத்து
கண்படைகொள்ளும்
காவலன்
தான்
என்
13-115
14
பாத்திர
மரபு
கூறிய
காதை
ஆங்கு
அவற்கு
ஒரு
நாள்
அம்பல
பீடிகை
பூங்
கொடி
நல்லாய்
புகுந்தது
கேளாய்
மாரி
நடு
நாள்
வல்
இருள்
மயக்கத்து
ஆர்
இடை
உழந்தோர்
அம்பலம்
மரீஇ
துயில்வோன்
தன்னை
தொழுதனர்
ஏத்தி
வயிறு
காய்
பெரும்
பசி
மலைக்கும்
என்றலும்
ஏற்றூண்
அல்லது
வேற்றூண்
இல்லோன்
ஆற்றுவது
காணான்
ஆர்
அஞர்
எய்த
கேள்
இது
மாதோ
கெடுக
நின்
தீது
என
யாவரும்
ஏத்தும்
இருங்
கலை
நியமத்து
14-010
தேவி
சிந்தாவிளக்கு
தோன்றி
ஏடா
அழியல்
எழுந்து
இது
கொள்ளாய்
நாடு
வறம்
கூரினும்
இவ்
ஓடு
கூராது
வாங்குநர்
கைஅகம்
வருந்துதல்
அல்லது
தான்
தொலைவு
இல்லா
தகைமையது
என்றே
தன்
கை
பாத்திரம்
அவன்
கை
கொடுத்தலும்
சிந்தாதேவி
செழுங்
கலை
நியமத்து
நந்தா
விளக்கே
நாமிசை
பாவாய்
வானோர்
தலைவி
மண்ணோர்
முதல்வி
ஏனோர்
உற்ற
இடர்
களைவாய்
என
14-020
தான்
தொழுது
ஏத்தி
தலைவியை
வணங்கி
ஆங்கு
அவர்
பசி
தீர்த்து
அ
நாள்
தொட்டு
வாங்கு
கை
வருந்த
மன்
உயிர்
ஓம்பலின்
மக்களும்
மாவும்
மரம்
சேர்
பறவையும்
தொக்கு
உடன்
ஈண்டி
சூழ்ந்தன
விடாஅ
பழு
மரத்து
ஈண்டிய
பறவையின்
எழூஉம்
இழுமென்
சும்மை
இடை
இன்று
ஒலிப்ப
ஈண்டுநீர்
ஞாலத்து
இவன்
செயல்
இந்திரன்
பாண்டு
கம்பளம்
துளக்கியது
ஆதலின்
தளர்ந்த
நடையின்
தண்டு
கால்
ஊன்றி
14-030
வளைந்த
யாக்கை
ஓர்
மறையோன்
ஆகி
மா
இரு
ஞாலத்து
மன்
உயிர்
ஓம்பும்
ஆர்
உயிர்
முதல்வன்
தன்
முன்
தோன்றி
இந்திரன்
வந்தேன்
யாது
நின்
கருத்து
உன்
பெரும்
தானத்து
உறு
பயன்
கொள்க
என
வெள்ளை
மகன்
போல்
விலா
இற
நக்கு
ஈங்கு
எள்ளினன்
போம்
என்று
எடுத்து
உரை
செய்வோன்
ஈண்டு
செய்
வினை
ஆண்டு
நுகர்ந்திருத்தல்
காண்தரு
சிறப்பின்
நும்
கடவுளர்
அல்லது
அறம்
செய்
மாக்கள்
புறங்காத்து
ஓம்புநர்
14-040
நல்
தவம்
செய்வோர்
பற்று
அற
முயல்வோர்
யாவரும்
இல்லா
தேவர்
நல்
நாட்டுக்கு
இறைவன்
ஆகிய
பெரு
விறல்
வேந்தே
வருந்தி
வந்தோர்
அரும்
பசி
களைந்து
அவர்
திருந்து
முகம்
காட்டும்
என்
தெய்வ
கடிஞை
உண்டிகொல்லோ
உடுப்பனகொல்லோ
பெண்டிர்கொல்லோ
பேணுநர்கொல்லோ
யாவை
ஈங்கு
அளிப்பன
தேவர்கோன்
என்றலும்
புரப்போன்
பாத்திரம்
பொருந்து
ஊண்
சுரந்து
ஈங்கு
இரப்போர
காணாது
ஏமாந்திருப்ப
14-050
நிரப்பு
இன்று
எய்திய
நீள்
நிலம்
அடங்கலும்
பரப்பு
நீரால்
பல்
வளம்
சுரக்க
என
ஆங்கு
அவன்
பொருட்டால்
ஆயிரம்கண்ணோன்
ஓங்கு
உயர்
பெருஞ்
சிறப்பு
உலகோர்க்கு
அளித்தலும்
பன்னீராண்டு
பாண்டி
நல்
நாடு
மன்
உயிர்
மடிய
மழை
வளம்
இழந்தது
வசி
தொழில்
உதவ
மா
நிலம்
கொழு
பசிப்பு
உயிர்
அறியா
பான்மைத்து
ஆகலின்
ஆர்
உயிர்
ஓம்புநன்
அம்பல
பீடிகை
ஊண்
ஒலி
அரவம்
ஒடுங்கியது
ஆகி
14-060
விடரும்
தூர்த்தரும்
விட்டேற்றாளரும்
நடவை
மாக்களும்
நகையொடு
வைகி
வட்டும்
சூதும்
வம்ப
கோட்டியும்
முட்டா
வாழ்க்கை
முறைமையது
ஆக
ஆபுத்திரன்
தான்
அம்பலம்
நீங்கி
ஊரூர்
தோறும்
உண்போர்
வினாஅய்
யார்
இவன்
என்றே
யாவரும்
இகழ்ந்து
ஆங்கு
அருந்த
ஏமாந்த
ஆர்
உயிர்
முதல்வனை
இருந்தாய்
நீயோ
என்பார்
இன்மையின்
திருவின்
செல்வம்
பெருங்
கடல்
கொள்ள
14-070
ஒரு
தனி
வரூஉம்
பெருமகன்
போல
தானே
தமியன்
வருவோன்
தன்முன்
மாநீர்
வங்கம்
வந்தோர்
வணங்கி
சாவக
நல்
நாட்டு
தண்
பெயல்
மறுத்தலின்
ஊன்
உயிர்
மடிந்தது
உரவோய்
என்றலும்
அமரர்
கோன்
ஆணையின்
அருந்துவோர
பெறாது
குமரி
மூத்த
என்
பாத்திரம்
ஏந்தி
அங்கு
அ
நாட்டு
புகுவது
என்
கருத்து
என
வங்க
மாக்களொடு
மகிழ்வுடன்
ஏறி
கால்
விசை
கடு
கடல்
கலக்குறுதலின்
14-080
மால்
இதை
மணிபல்லவத்திடை
வீழ்த்து
தங்கியது
ஒரு
நாள்
தான்
ஆங்கு
இழிந்தனன்
இழிந்தோன்
ஏறினன்
என்று
இதை
எடுத்து
வழங்கு
நீர்
வங்கம்
வல்
இருள்
போதலும்
வங்கம்
போய
பின்
வருந்து
துயர்
எய்தி
அங்கு
வாழ்வோர்
யாவரும்
இன்மையின்
மன்
உயிர்
ஓம்பும்
இம்
மா
பெரும்
பாத்திரம்
என்
உயிர்
ஓம்புதல்
யானோ
பொறேஎன்
தவம்
தீர்
மருங்கின்
தனி
துயர்
உழந்தேன்
சுமந்து
என்
பாத்திரம்
என்றனன்
தொழுது
14-090
கோமுகி
என்னும்
கொழு
நீர்
இலஞ்சியின்
ஓர்
யாண்டு
ஒரு
நாள்
தோன்று
என
விடுவோன்
அருள்
அறம்
பூண்டு
ஆங்கு
ஆர்
உயிர்
ஓம்புநர்
உளர்எனில்
அவர்
கை
புகுவாய்
என்று
ஆங்கு
உண்ணா
நோன்போடு
உயிர்
பதி
பெயர்ப்புழி
அ
நாள்
ஆங்கு
அவன்
தன்பால்
சென்றேன்
என்
உற்றனையோ
என்று
யான்
கேட்ப
தன்
உற்றன
பல
தான்
எடுத்து
உரைத்தனன்
குண
திசை
தோன்றி
கார்
இருள்
சீத்து
குட
திசை
சென்ற
ஞாயிறு
போல
14-100
மணிபல்லவத்திடை
மன்
உடம்பு
இட்டு
தணியா
மன்
உயிர்
தாங்கும்
கருத்தொடு
சாவகம்
ஆளும்
தலை
தாள்
வேந்தன்
ஆ
வயிற்று
உதித்தனன்
ஆங்கு
அவன்தான்
என்
14-104
15.
பாத்திரம்
கொண்டு
பிச்சை
புக்க
காதை
இன்னும்
கேளாய்
இளங்கொடி
மாதே
அ
நாள்
அவனை
ஓம்பிய
நல்
ஆ
தண்ணென்
சாவக
தவள
மால்
வரை
மண்முகன்
என்னும்
மா
முனி
இடவயின்
பொன்னின்
கோட்டது
பொன்
குளம்பு
உடையது
தன்
நலம்
பிறர்
தொழ
தான்
சென்று
எய்தி
ஈனாமுன்னம்
இன்
உயிர்க்கு
எல்லாம்
தான்
முலை
சுரந்து
தன்
பால்
ஊட்டலும்
மூன்று
காலமும்
தோன்ற
நன்கு
உணர்ந்த
ஆன்ற
முனிவன்
அதன்
வயிற்று
அகத்து
15-010
மழை
வளம்
சுரப்பவும்
மன்
உயிர்
ஓம்பவும்
உயிர்
காவலன்
வந்து
ஒருவன்
தோன்றும்
குடர
தொடர்
மாலை
பூண்பான்
அல்லன்
அடர
பொன்
முட்டை
அகவையினான்
என
பிணி
நோய்
இன்றியும்
பிறந்து
அறம்
செய்ய
மணிபல்லவத்திடை
மன்
உயிர்
நீத்தோன்
தற்காத்து
அளித்த
தகை
ஆ
அதனை
ஒல்கா
உள்ளத்து
ஒழியான்
ஆதலின்
ஆங்கு
அவ்
ஆ
வயிற்று
அமரர்
கணம்
உவப்ப
தீம்
கனி
நாவல்
ஓங்கும்
இ
தீவினுக்கு
15-020
ஒரு
தான்
ஆகி
உலகு
தொழ
தோன்றினன்
பெரியோன்
பிறந்த
பெற்றியை
கேள்
நீ
இருது
இளவேனிலில்
எரி
கதிர்
இடபத்து
ஒருபதின்
மேலும்
ஒருமூன்று
சென்ற
பின்
மீனத்து
இடைநிலை
அகவையின்
போதி
தலைவனொடு
பொருந்திய
போழ்தத்து
மண்அகம்
எல்லாம்
மாரி
இன்றியும்
புண்ணிய
நல்
நீர்
போதொடு
சொரிந்தது
போதி
மாதவன்
பூமியில்
தோன்றும்
காலம்
அன்றியும்
கண்டன
சிறப்பு
என
15-030
சக்கரவாள
கோட்டம்
வாழும்
மிக்க
மாதவர்
விரும்பினர்
வியந்து
கந்து
உடை
நெடு
நிலை
கடவுள்
எழுதிய
அந்தில்
பாவை
அருளும்
ஆயிடின்
அறிகுவம்
என்றே
செறி
இருள்
சேறலும்
மணிபல்லவத்திடை
மன்
உயிர்
நீத்தோன்
தணியா
உயிர்
உய
சாவகத்து
உதித்தனன்
ஆங்கு
அவன்
தன்
திறம்
அறவணன்
அறியும்
என்று
ஈங்கு
என்
நாவை
வருத்தியது
இது
கேள்
மண்
ஆள்
வேந்தன்
மண்முகன்
என்னும்
15-040
புண்ணிய
முதல்வன்
திருந்து
அடி
வணங்கி
மக்களை
இல்லேன்
மாதவன்
அருளால்
பெற்றேன்
புதல்வனை
என்று
அவன்
வளர்ப்ப
அரைசு
ஆள்
செல்வம்
அவன்பால்
உண்மையின்
நிரை
தார்
வேந்தன்
ஆயினன்
அவன்
தான்
துறக்க
வேந்தன்
துய்ப்பிலன்கொல்லோ
அற
கோல்
வேந்தன்
அருளிலன்கொல்லோ
சுரந்து
காவிரி
புரந்து
நீர்
பரக்கவும்
நலத்தகை
இன்றி
நல்
உயிர்க்கு
எல்லாம்
அலத்தல்காலை
ஆகியது
ஆய்
இழை
15-050
வெண்
திரை
தந்த
அமுதை
வானோர்
உண்டு
ஒழி
மிச்சிலை
ஒழித்து
வைத்தாங்கு
வறன்
ஓடு
உலகின்
வான்
துயர்
கெடுக்கும்
அறன்
ஓடு
ஒழித்தல்
ஆய்
இழை
தகாது
என
மாதவன்
உரைத்தலும்
மணிமேகலை
தான்
தாயர்
தம்மொடு
தாழ்ந்து
பல
ஏத்தி
கைக்கொண்டு
எடுத்த
கடவுள்
கடிஞையொடு
பிக்குணி
கோலத்து
பெரு
தெரு
அடைதலும்
ஒலித்து
ஒருங்கு
ஈண்டிய
ஊர
குறுமாக்களும்
மெலித்து
உகு
நெஞ்சின்
விடரும்
தூர்த்தரும்
15-060
கொடி
கோசம்பி
கோமகன்
ஆகிய
வடி
தேர
தானை
வத்தவன்
தன்னை
வஞ்சம்
செய்துழி
வான்
தளை
விடீஇய
உஞ்சையில்
தோன்றிய
யூகி
அந்தணன்
உருவுக்கு
ஒவ்வா
உறு
நோய்
கண்டு
பரிவுறு
மாக்களின்
தாம்
பரிவு
எய்தி
உதயகுமரன்
உளம்
கொண்டு
ஒளித்த
மதுமலர
குழலாள்
வந்து
தோன்றி
பிச்சை
பாத்திரம்
கையின்
ஏந்தியது
திப்பியம்
என்றே
சிந்தை
நோய்
கூர
15-070
மண
மனை
மறுகில்
மாதவி
ஈன்ற
அணி
மலர
பூங்
கொம்பு
அகம்
மலி
உவகையின்
பத்தினி
பெண்டிர்
பண்புடன்
இடூஉம்
பிச்சை
ஏற்றல்
பெரு
தகவு
உடைத்து
என
குளன்
அணி
தாமரை
கொழு
மலர்
நாப்பண்
ஒரு
தனிஓங்கிய
திருமலர்
போன்று
வான்
தருகற்பின்
மனை
உறை
மகளிரின்
தான்
தனி
ஓங்கிய
தகைமையள்
அன்றோ
ஆதிரை
நல்லாள்
அவள்
மனை
இம்
நீ
புகல்வேண்டும்
நேர்
இழை
என்றனள்
15-080
வட
திசை
விஞ்சை
மா
நகர
தோன்றி
தென்
திசை
பொதியில்
ஓர்
சிற்றியாற்று
அடைகரை
மாதவன்
தன்னால்
வல்
வினை
உருப்ப
சாவம்
பட்டு
தனி
துயர்
உறூஉம்
வீவு
இல்
வெம்
பசி
வேட்கையொடு
திரிதரும்
காயசண்டிகை
எனும்
காரிகை
தான்
என்
15-086
16.
ஆதிரை
பிச்சையிட்ட
காதை
ஈங்கு
இவள்
செய்தி
கேள்
என
விஞ்சையர்
பூங்கொடி
மாதர்க்கு
புகுந்ததை
உரைப்போள்
ஆதிரை
கணவன்
ஆய்
இழை
கேளாய்
சாதுவன்
என்போன்
தகவு
இலன்
ஆகி
அணி
இழை
தன்னை
அகன்றனன்
போகி
கணிகை
ஒருத்தி
கைத்தூண்
நல்க
வட்டினும்
சூதினும்
வான்
பொருள்
வழங்கி
கெட்ட
பொருளின்
கிளை
கேடுறுதலின்
பேணிய
கணிகையும்
பிறர்
நலம்
காட்டி
காணம்
இலி
என
கையுதிர்க்கோடலும்
16-010
வங்கம்
போகும்
வாணிகர்
தம்முடன்
தங்கா
வேட்கையின்
தானும்
செல்வுழி
நளி
இரு
முந்நீர்
வளி
கலன்
வௌவ
ஒடி
மரம்
பற்றி
ஊர்
திரை
உதைப்ப
நக்க
சாரணர்
நாகர்
வாழ்
மலை
பக்கம்
சார்ந்து
அவர்
பான்மையன்
ஆயினன்
நாவாய்
கேடுற
நல்
மரம்
பற்றி
போயினன்
தன்னோடு
உயிர்
உ
போந்தோர்
இடை
இருள்
யாமத்து
எறி
திரை
பெருங்
கடல்
உடை
கல
பட்டு
ஆங்கு
ஒழிந்தோர்
தம்முடன்
16-020
சாதுவன்
தானும்
சாவுற்றான்
என
ஆதிரை
நல்லாள்
ஆங்கு
அது
தான்
கேட்டு
ஊரீரேயோ
ஒள்
அழல்
ஈமம்
தாரீரோ
என
சாற்றினள்
கழறி
சுடலை
கானில்
தொடு
குழிப்படுத்து
முடலை
விறகின்
முளி
எரி
பொத்தி
மிக்க
என்
கணவன்
வினை
பயன்
உ
புக்குழி
புகுவேன்
என்று
அவள்
புகுதலும்
படுத்து
உடன்
வைத்த
பாயல்
பள்ளியும்
உடுத்த
கூறையும்
ஒள்
எரி
உறா
அது
16-030
ஆடிய
சாந்தமும்
அசைந்த
கூந்தலில்
சூடிய
மாலையும்
தொல்
நிறம்
வழாது
விரை
மலர
தாமரை
ஒரு
தனி
இருந்த
திருவின்
செய்யோள்
போன்று
இனிது
இருப்ப
தீயும்
கொல்லா
தீவினையாட்டியேன்
யாது
செய்கேன்
என்று
அவள்
ஏங்கலும்
ஆதிரை
கேள்
உன்
அரும்
பெறல்
கணவனை
ஊர்
திரை
கொண்டு
ஆங்கு
உ
போகி
நக்க
சாரணர்
நாகர்
வாழ்
மலை
பக்கம்
சேர்ந்தனன்
பல்
யாண்டு
இராஅன்
16-040
சந்திரதத்தன்
எனும்
ஓர்
வாணிகன்
வங்கம்
தன்னொடும்
வந்தனன்
தோன்றும்
நின்
பெரு
துன்பம்
ஒழிவாய்
நீ
என
அந்தரம்
தோன்றி
அசரீரி
அறைதலும்
ஐ
அரி
உண்
கண்
அழு
துயர்
நீங்கி
பொய்கை
புக்கு
ஆடி
போதுவாள்
போன்று
மனம்
கவல்வு
இன்றி
மனைஅகம்
புகுந்து
என்
கண்
மணி
அனையான்
கடிது
ஈங்கு
உறுக
என
புண்ணியம்
முட்டாள்
பொழி
மழை
தரூஉம்
அரும்
பெறல்
மரபின்
பத்தினி
பெண்டிரும்
16-050
விரும்பினர்
தொழூஉம்
வியப்பினள்
ஆயினள்
ஆங்கு
அவள்
கணவனும்
அலைநீர்
அடைகரை
ஓங்கு
உயர்
பிறங்கல்
ஒரு
மர
நீழல்
மஞ்சு
உடை
மால்
கடல்
உழந்த
நோய்
கூர்ந்து
துஞ்சு
துயில்கொள்ள
அ
சூர்
மலை
வாழும்
நக்க
சாரணர்
நயமிலர்
தோன்றி
பக்கம்
சேர்ந்து
பரி
புலம்பினன்
இவன்
தானே
தமியன்
வந்தனன்
அளியன்
ஊன்
உடை
இவ்
உடம்பு
உணவு
என்று
எழுப்பலும்
மற்று
அவர்
பாடை
மயக்கு
அறு
மரபின்
16-060
கற்றனன்
ஆதலின்
கடு
தொழில்
மாக்கள்
சுற்றும்
நீங்கி
தொழுது
உரையாடி
ஆங்கு
அவர்
உரைப்போர்
அருந்திறல்
கேளாய்
ஈங்கு
எம்
குருமகன்
இருந்தோன்
அவன்பால்
போந்தருள்
நீ
என
அவருடன்
போகி
கள்
அடு
குழிசியும்
கழி
முடை
நாற்றமும்
வெள்
என்பு
உணங்கலும்
விரவிய
இருக்கையில்
எண்கு
தன்
பிணவோடு
இருந்தது
போல
பெண்டுடன்
இருந்த
பெற்றி
நோக்கி
பாடையின்
பிணித்து
அவன்
பான்மையன்
ஆகி
16-070
கோடு
உயர்
மர
நிழல்
குளிர்ந்த
பின்
அவன்
ஈங்கு
நீ
வந்த
காரணம்
என்
என
ஆங்கு
அவற்கு
அலை
கடல்
உற்றதை
உரைத்தலும்
அருந்துதல்
இன்றி
அலை
கடல்
உழந்தோன்
வருந்தினன்
அளியன்
வம்மின்
மாக்காள்
நம்பிக்கு
இளையள்
ஓர்
நங்கையை
கொடுத்து
வெங்
களும்
ஊனும்
வேண்டுவ
கொடும்
என
அவ்
உரை
கேட்ட
சாதுவன்
அயர்ந்து
வெவ்உரை
கேட்டேன்
வேண்டேன்
என்றலும்
பெண்டிரும்
உண்டியும்
இன்றுஎனின்
மாக்கட்கு
16-080
உண்டோ
ஞாலத்து
உறு
பயன்
உண்டுஎனின்
காண்குவம்
யாங்களும்
காட்டுவாயாக
என
தூண்டிய
சினத்தினன்
சொல்
என
சொல்லும்
மயக்கும்
கள்ளும்
மன்
உயிர்
கோறலும்
கயக்கு
அறு
மாக்கள்
கடிந்தனர்
கேளாய்
பிறந்தவர்
சாதலும்
இறந்தவர்
பிறத்தலும்
உறங்கலும்
விழித்தலும்
போன்றது
உண்மையின்
நல்
அறம்
செய்வோர்
உலகு
அடைதலும்
அல்
அறம்
செய்வோர்
அரு
நரகு
அடைதலும்
உண்டு
என
உணர்தலின்
உரவோர்
களைந்தனர்
16-090
கண்டனை
ஆக
என
கடு
நகை
எய்தி
உடம்பு
விட்டு
ஓடும்
உயிர்
உரு
கொண்டு
ஓர்
இடம்
புகும்
என்றே
எமக்கு
ஈங்கு
உரைத்தாய்
அவ்
உயிர்
எவ்வணம்
போ
புகும்
வகை
செவ்வனம்
உரை
என
சினவாது
இது
கேள்
உற்றதை
உணரும்
உடல்
உயிர்
வாழ்வுழி
மற்றைய
உடம்பே
மன்
உயிர்
நீங்கிடின்
தடிந்து
எரியூட்டினும்
தான்
உணராதுஎனின்
உடம்பிடை
போனது
ஒன்று
உண்டு
என
உணர்
நீ
போனார்
தமக்கு
ஓர்
புக்கில்
உண்டு
என்பது
16-100
யானோ
அல்லேன்
யாவரும்
உணர்குவர்
உடம்பு
ஈண்டு
ஒழிய
உயிர்
பல
காவதம்
கடந்து
சேண்
சேறல்
கனவினும்
காண்குவை
ஆங்கனம்
போகி
அவ்
உயிர்
செய்
வினை
பூண்ட
யாக்கையின்
புகுவது
தௌி
நீ
என்று
அவன்
உரைத்தலும்
எரி
விழி
நாகனும்
நன்று
அறி
செட்டி
நல்
அடி
வீழ்ந்து
கள்ளும்
ஊனும்
கைவிடின்
இவ்
உடம்பு
உள்
உறை
வாழ்
உயிர்
ஓம்புதல்
ஆற்றேன்
தமக்கு
ஒழி
மரபின்
சாவுறுகாறும்
16-110
எமக்கு
ஆம்
நல்
அறம்
எடுத்து
உரை
என்றலும்
நன்று
சொன்னாய்
நல்
நெறி
படர்குவை
உன்
தனக்கு
ஒல்லும்
நெறி
அறம்
உரைத்தேன்
உடை
கல
மாக்கள்
உயிர்
உய்ந்து
ஈங்கு
உறின்
அடு
தொழில்
ஒழிந்து
அவர்
ஆர்
உயிர்
ஓம்பி
மூத்து
விளி
மா
ஒழித்து
எவ்
உயிர்மாட்டும்
தீத்திறம்
ஒழிக
என
சிறுமகன்
உரைப்போன்
ஈங்கு
எமக்கு
ஆகும்
இவ்
அறம்
செய்கேம்
ஆங்கு
உனக்கு
ஆகும்
அரும்
பொருள்
கொள்க
என
பண்டும்
கலம்
கவிழ்
மாக்களை
16-120
உண்டேம்
அவர்
தம்
உறு
பொருள்
ஈங்கு
இவை
விரை
மரம்
மென்
துகில்
விழு
நிதி
குப்பையோடு
இவை
கொள்க
என
எடுத்தனன்
கொணர்ந்து
சந்திரதத்தன்
என்னும்
வாணிகன்
வங்கம்
சேர்ந்ததில்
வந்து
உடன்
ஏறி
இ
நகர்
புகுந்து
ஈங்கு
இவளொடு
வாழ்ந்து
தன்
மனை
நன்
பல
தானமும்
செய்தனன்
ஆங்கனம்
ஆகிய
ஆதிரை
கையால்
பூங்
கொடி
நல்லாய்
பிச்சை
பெறுக
என
மனைஅகம்
புகுந்து
மணிமேகலை
தான்
16-130
புனையா
ஓவியம்
போல
நிற்றலும்
தொழுது
வலம்
கொண்டு
துயர்
அறு
கிளவியோடு
அமுதசுரபியின்
அகன்
சுரை
நிறைதர
பார்அகம்
அடங்கலும்
பசி
பிணி
அறுக
என
ஆதிரை
இட்டனள்
ஆருயிர்மருந்து
என்
16-135
17.
உலக
அறவி
புக்க
காதை
பத்தினி
பெண்டிர்
பாத்தூண்
ஏற்ற
பிச்சை
பாத்திர
பெருஞ்
சோற்று
அமலை
அறத்தின்
ஈட்டிய
ஒண்
பொருள்
அறவோன்
திறத்து
வழிப்படூஉம்
செய்கை
போல
வாங்கு
கை
வருந்த
மன்
உயிர்க்கு
அளித்து
தான்
தொலைவு
இல்லா
தகைமை
நோக்கி
யானைத்தீ
நோய்
அகவயிற்று
அடக்கிய
காயசண்டிகை
எனும்
காரிகை
வணங்கி
நெடியோன்
மயங்கி
நிலமிசை
தோன்றி
அடல்
அரு
முந்நீர்
அடைத்த
ஞான்று
17-010
குரங்கு
கொணர்ந்து
எறிந்த
நெடு
மலை
எல்லாம்
அணங்கு
உடை
அளக்கர்
வயிறு
புக்காங்கு
இட்டது
ஆற்றா
கட்டு
அழல்
கடும்
பசி
பட்டேன்
என்
தன்
பழ
வினை
பயத்தால்
அன்னை
கேள்
நீ
ஆர்
உயிர்
மருத்துவி
துன்னிய
என்
நோய்
துடைப்பாய்
என்றலும்
எடுத்த
பாத்திரத்து
ஏந்திய
அமுதம்
பிடித்து
அவள்
கையில்
பேணினள்
பெய்தலும்
வயிறு
காய்
பெரும்
பசி
நீங்கி
மற்று
அவள்
துயரம்
நீங்கி
தொழுதனள்
உரைக்கும்
17-020
மாசு
இல்வாள்
ஒளி
வட
திசை
சேடி
காசு
இல்
காஞ்சனபுர
கடி
நகர்
உள்ளேன்
விஞ்சையன்
தன்னொடு
என்
வெவ்
வினை
உருப்ப
தென்
திசை
பொதியில்
காணிய
வந்தேன்
கடுவரல்
அருவி
கடும்
புனல்
கொழித்த
இடு
மணல்
கான்
யாற்று
இயைந்து
ஒருங்கு
இருந்தேன்
புரி
நூல்
மார்பின்
திரி
வார்
சடை
மரவுரி
உடையன்
விருச்சிகன்
என்போன்
பெருங்
குலை
பெண்ணை
கருங்
கனி
அனையது
ஓர்
இருங்
கனி
நாவல்
பழம்
ஒன்று
ஏந்தி
17-030
தேக்கு
இலை
வைத்து
சேண்
நாறு
பரப்பின்
பூ
கமழ்
பொய்கை
ஆட
சென்றோன்
தீவினை
உருத்தலின்
செருக்கொடு
சென்றேன்
காலால்
அந்த
கருங்
கனி
சிதைத்தேன்
உண்டல்
வேட்கையின்
வரூஉம்
விருச்சிகன்
கண்டனன்
என்னை
கருங்
கனி
சிதைவுடன்
சீர்
திகழ்
நாவலில்
திப்பியம்
ஆனது
ஈர்
ஆறு
ஆண்டில்
ஒரு
கனி
தருவது
அ
கனி
உண்டோர்
ஆறு
ஈர்
ஆண்டு
மக்கள்
யாக்கையின்
வரும்
பசி
நீங்குவர்
17-040
பன்னீராண்டில்
ஒரு
நாள்
அல்லது
உண்ணா
நோன்பினேன்
உண்
கனி
சிதைத்தாய்
அந்தரம்
செல்லும்
மந்திரம்
இழந்து
தந்தி
தீயால்
தனி
துயர்
உழந்து
முந்நால்
ஆண்டில்
முதிர்
கனி
நான்
ஈங்கு
உண்ணும்
நாள்
உன்
உறு
பசி
களைக
என
அ
நாள்
ஆங்கு
அவன்
இட்ட
சாபம்
இ
நாள்
போலும்
இளங்கொடி
கெடுத்தனை
வாடு
பசி
உழந்து
மா
முனி
போய
பின்
பாடு
இமிழ்
அருவி
பய
மலை
ஒழிந்து
என்
17-050
அலவலை
செய்திக்கு
அஞ்சினன்
அகன்ற
இலகு
ஒளி
விஞ்சையன்
விழுமமோடு
எய்தி
ஆர்
அணங்கு
ஆகிய
அரு
தவன்
தன்னால்
காரணம்
இன்றியும்
கடு
நோய்
உழந்தனை
வானூடு
எழுக
என
மந்திரம்
மறந்தேன்
ஊன்
உயிர்
நீங்கும்
உருப்பொடு
தோன்றி
வயிறு
காய்
பெரும்
பசி
வருத்தும்
என்றேற்கு
தீம்
கனி
கிழங்கு
செழுங்
காய்
நல்லன
ஆங்கு
அவன்
கொணரவும்
ஆற்றேன்ஆக
நீங்கல்
ஆற்றான்
நெடு
துயர்
எய்தி
17-060
ஆங்கு
அவன்
எனக்கு
அருளொடும்
உரைப்போன்
சம்பு
தீவினுள்
தமிழக
மருங்கில்
கம்பம்
இல்லா
கழி
பெருஞ்
செல்வர்
ஆற்றா
மாக்கட்கு
ஆற்றும்
துணை
ஆகி
நோற்றோர்
உறைவது
ஓர்
நோன்
நகர்
உண்டால்
பல
நாள்
ஆயினும்
நிலனொடு
போகி
அ
பதி
புகுக
என்று
அவன்
அருள்செய்ய
இ
பதி
புகுந்து
ஈங்கு
யான்
உறைகின்றேன்
இந்திர
கோடணை
விழவு
அணி
வரு
நாள்
வந்து
தோன்றி
இம்
மா
நகர்
மருங்கே
17-070
என்
உறு
பெரும்
பசி
கண்டனன்
இரங்கி
பின்
வரும்
யாண்டு
அவன்
எண்ணினன்
கழியும்
தணிவு
இல்
வெம்
பசி
தவிர்த்தனை
வணங்கினேன்
மணிமேகலை
என்
வான்
பதி
படர்கேன்
துக்கம்
துடைக்கும்
துகள்
அறு
மாதவர்
சக்கரவாள
கோட்டம்
உண்டு
ஆங்கு
அதில்
பலர்
புக
திறந்த
பகு
வாய்
வாயில்
உலக
அறவி
ஒன்று
உண்டு
அதனிடை
ஊர்ஊர்
ஆங்கண்
உறு
பசி
உழந்தோர்
ஆரும்
இன்மையின்
அரும்
பிணி
உற்றோர்
17-080
இடுவோர
தேர்ந்து
ஆங்கு
இருப்போர்
பலரால்
வடு
வாழ்
கூந்தல்
அதன்பால்
போக
என்று
ஆங்கு
அவள்
போகிய
பின்னர்
ஆய்
இழை
ஓங்கிய
வீதியின்
ஒரு
புடை
ஒதுங்கி
வல
முறை
மும்
வந்தனை
செய்து
அவ்
உலக
அறவியின்
ஒரு
தனி
ஏறி
பதியோர்
தம்மொடு
பலர்
தொழுது
ஏத்தும்
முதியோள்
கோட்டம்
மும்மையின்
வணங்கி
கந்து
உடை
நெடு
நிலை
காரணம்
காட்டிய
தம்
துணை
பாவையை
தான்
தொழுது
ஏத்தி
17-090
வெயில்
சுட
வெம்பிய
வேய்
கரி
கானத்து
கருவி
மா
மழை
தோன்றியதென்ன
பசி
தின
வருந்திய
பைதல்
மாக்கட்கு
அமுதசுரபியோடு
ஆய்
இழை
தோன்றி
ஆபுத்திரன்
கை
அமுதசுரபி
இஃது
யாவரும்
வருக
ஏற்போர்
தாம்
என
ஊண்
ஒலி
அரவத்து
எழுந்தன்றே
யாணர
பேர்
ஊர்
அம்பல
மருங்கு
என்
17-098
18.
உதயகுமரன்
அம்பலம்
புக்க
காதை
ஆங்கு
அது
கேட்டு
அரும்
புண்
அகவயின்
தீ
துறு
செங்
கோல்
சென்று
சுட்டாங்கு
கொதித்த
உள்ளமொடு
குரம்பு
கொண்டு
ஏறி
விதுப்புறு
நெஞ்சினள்
வெய்து
உயிர்த்து
கலங்கி
தீர்ப்பல்
இவ்
அறம்
என
சித்திராபதி
தான்
கூத்து
இயல்
மடந்தையர்க்கு
எல்லாம்
கூறும்
கோவலன்
இறந்த
பின்
கொடு
துயர்
எய்தி
மாதவி
மாதவர்
பள்ளியுள்
அடைந்தது
நகுதக்கன்றே
நல்
நெடும்
பேர்
ஊர்
இது
தக்கு
என்போர்க்கு
எள்
உரை
ஆயது
18-010
காதலன்
வீய
கடு
துயர்
எய்தி
போதல்செய்யா
உயிரொடு
புலந்து
நளி
இரும்
பொய்கை
ஆடுநர்
போல
முளி
எரி
புகூஉம்
முது
குடி
பிறந்த
பத்தினி
பெண்டிர்
அல்லேம்
பலர்
தம்
கைத்தூண்
வாழ்க்கை
கடவியம்
அன்றே
பாண்
மகன்
பட்டுழி
படூஉம்
பான்மை
இல்
யாழ்
இனம்
போலும்
இயல்பினம்
அன்றியும்
நறு
தாது
உண்டு
நயன்
இல்
காலை
வறும்
பூ
துறக்கும்
வண்டு
போல்குவம்
18-020
வினை
ஒழிகாலை
திருவின்
செல்வி
அனையேம்
ஆகி
ஆடவர
துறப்பேம்
தாபத
கோலம்
தாங்கினம்
என்பது
யாவரும்
நகூஉம்
இயல்பினது
அன்றே
மாதவி
ஈன்ற
மணிமேகலை
வல்லி
போது
அவிழ்
செவ்வி
பொருந்துதல்
விரும்பிய
உதயகுமரன்
ஆம்
உலகு
ஆள்
வண்டின்
சிதையா
உள்ளம்
செவ்விதின்
அருந்த
கைக்கொண்டு
ஆங்கு
அவள்
ஏந்திய
கடிஞையை
பிச்சை
மாக்கள்
பிறர்
கை
காட்டி
18-030
மற்று
அவன்
தன்னால்
மணிமேகலை
தனை
பொன்
தேர
கொண்டு
போதேன்
ஆகின்
சுடுமண்
ஏற்றி
அரங்கு
சூழ்
போகி
வடுவொடு
வாழும்
மடந்தையர்
தம்மோர்
அனையேன்
ஆகி
அரங
கூத்தியர்
மனைஅகம்
புகாஅ
மரபினன்
என்றே
வஞ்சினம்
சாற்றி
நெஞ்சு
புகையுயிர்த்து
வஞ்ச
கிளவி
மாண்பொடு
தேர்ந்து
செறி
வளை
நல்லார்
சிலர்
புறம்
சூழ
குறு
வியர்
பொடித்த
கோல
வாள்
முகத்தள்
18-040
கடு
தேர்
வீதி
காலில்
போகி
இளங்கோ
வேந்தன்
இருப்பிடம்
குறுகி
அரவ
வண்டொடு
தேன்
இனம்
ஆர்க்கும்
தரு
மணல்
ஞெமிரிய
திரு
நாறு
ஒரு
சிறை
பவழ
தூணத்து
பசும்
பொன்
செஞ்
சுவர
திகழ்
ஒளி
நித்தில
சித்திர
விதானத்து
விளங்கு
ஒளி
பரந்த
பளிங்கு
செய்
மண்டபத்து
துளங்கும்
மான்
ஊர்தி
தூ
மலர
பள்ளி
வெண்
திரை
விரிந்த
நிற
சாமரை
கொண்டு
இரு
மருங்கும்
கோதையர்
வீச
18-050
இருந்தோன்
திருந்து
அடி
பொருந்தி
நின்று
ஏத்தி
திருந்து
எயிறு
இலங்க
செவ்வியின்
நக்கு
அவன்
மாதவி
மணிமேகலையுடன்
எய்திய
தாபத
கோலம்
தவறு
இன்றோ
என
அரிது
பெறு
சிறப்பின்
குருகு
கருவுயிர்ப்ப
ஒரு
தனி
ஓங்கிய
திரு
மணி
காஞ்சி
பாடல்சால்
சிறப்பின்
பரதத்து
ஓங்கிய
நாடகம்
விரும்ப
நல்
நலம்
கவினி
காமர்
செவ்வி
கடி
மலர்
அவிழ்ந்தது
உதயகுமரன்
எனும்
ஒரு
வண்டு
உணீஇய
18-060
விரைவொடு
வந்தேன்
வியன்
பெரு
மூதூர
பாழ்ம்ம்
பறந்தலை
அம்பலத்து
ஆயது
வாழ்க
நின்
கண்ணி
வாய்
வாள்
வேந்து
என
ஓங்கிய
பௌவத்து
உடைகல
பட்டோன்
வான்
புணை
பெற்றென
மற்று
அவட்கு
உரைப்போன்
மேவிய
பளிங்கின்
விருந்தின்
பாவை
இஃது
ஓவி
செய்தி
என்று
ஒழிவேன்
முன்னர்
காந்தள்
அம்
செங்
கை
தளை
பிணி
விடாஅ
ஏந்து
இள
வன
முலை
இறை
நெரித்ததூஉம்
ஒத்து
ஒளிர்
பவளத்துள்
ஒளி
சிறந்த
18-070
முத்து
கூர்த்தன்ன
முள்
எயிற்று
அமுதம்
அருந்த
ஏமாந்த
ஆர்
உயிர்
தளிர்ப்ப
விருந்தின்
மூரல்
அரும்பியதூஉம்
மா
இதழ
குவளை
மலர்
புறத்து
ஓட்டி
காய்
வேல்
வென்ற
கருங்
கயல்
நெடுங்
கண்
அறிவு
பிறிதாகியது
ஆய்
இழை
தனக்கு
என
செவிஅகம்
புகூஉ
சென்ற
செவ்வியும்
பளிங்கு
புறத்து
எறிந்த
பவள
பாவை
என்
உளம்
கொண்டு
ஒளித்தாள்
உயிர
காப்பிட்டு
என்று
இடை
இருள்
யாமத்து
இருந்தேன்
முன்னர
18-080
பொன்
திகழ்
மேனி
ஒருத்தி
தோன்றி
செங்கோல்
காட்டி
செய்
தவம்
புரிந்த
அங்கு
அவள்
தன்
திறம்
அயர்ப்பாய்
என்றனள்
தெய்வம்கொல்லோ
திப்பியம்கொல்லோ
எய்யா
மையலேன்
யான்
என்று
அவன்
சொல
சித்திராபதி
தான்
சிறு
நகை
எய்தி
அ
திறம்
விடுவாய்
அரசு
இளங்
குருசில்
கா
கள்ளாட்டிடை
மயக்குற்றன
தேவர்க்கு
ஆயினும்
சிலவோ
செப்பின்
மாதவன்
மடந்தைக்கு
வருந்து
துயர்
எய்தி
18-090
ஆயிரம்
செங்
கண்
அமரர்
கோன்
பெற்றதும்
மேரு
குன்றத்து
ஊரும்
நீர
சரவணத்து
அரு
திறல்
முனிவர்க்கு
ஆர்
அணங்கு
ஆகிய
பெரும்
பெயர
பெண்டிர்பின்பு
உளம்
போக்கிய
அங்கி
மனையாள்
அவரவர்
வடிவு
ஆ
தங்கா
வேட்கை
தனை
அவண்
தணித்ததூஉம்
கேட்டும்
அறிதியோ
வாள்
திறல்
குருசில்
கன்னி
காவலும்
கடியின்
தன்
உறு
கணவன்
சாவுறின்
காவலும்
நிறையின்
காத்து
பிறர்
பிறர
காணாது
18-100
கொண்டோன்
அல்லது
தெய்வமும்
பேணா
பெண்டிர்
தம்
குடியில்
பிறந்தாள்
அல்லள்
நாடவர்
காண
நல்
அரங்கு
ஏறி
ஆடலும்
பாடலும்
அழகும்
காட்டி
சுருப்பு
நாண்
கருப்பு
வில்
அருப்பு
கணை
தூவ
செரு
கயல்
நெடுங்
கண்
சுருக்கு
வலை
படுத்து
கண்டோர்
நெஞ்சம்
கொண்டு
அகம்
புக்கு
பண்
தேர்
மொழியின்
பயன்
பல
வாங்கி
வண்டின்
துறக்கும்
கொண்டி
மகளிரை
பான்மையின்
பிணித்து
படிற்று
உரை
அடக்குதல்
18-110
கோன்முறை
அன்றோ
குமரற்கு
என்றலும்
உதயகுமரன்
உள்ளம்
பிறழ்ந்து
விரை
பரி
நெடு
தேர்மேல்
சென்று
ஏறி
ஆய்
இழை
இருந்த
அம்பலம்
எய்தி
காடு
அமர்
செல்வி
கடி
பசி
களைய
ஓடு
கைக்கொண்டு
நின்று
ஊட்டுநள்
போல
தீ
பசி
மாக்கட்கு
செழுஞ்
சோறு
ஈத்து
பாத்திரம்
ஏந்திய
பாவையை
கண்டலும்
இடங்கழி
காமமொடு
அடங்காண்
ஆகி
உடம்போடு
என்
தன்
உள்ளகம்
புகுந்து
18-120
நெஞ்சம்
கவர்ந்த
வஞ்ச
கள்வி
நோற்றூண்
வாழ்க்கையின்
நொசி
தவம்
தாங்கி
ஏற்றூண்
விரும்பிய
காரணம்
என்
என
தானே
தமியள்
நின்றோள்
முன்னர்
யானே
கேட்டல்
இயல்பு
என
சென்று
நல்லாய்
என்கொல்
நல்
தவம்
புரிந்தது
சொல்லாய்
என்று
துணிந்துடன்
கேட்ப
என்
அமர்
காதலன்
இராகுலன்
ஈங்கு
இவன்
தன்
அடி
தொழுதலும்
தகவு
என
வணங்கி
அறைபோய்
நெஞ்சம்
அவன்பால்
அணுகினும்
18-130
இறை
வளை
முன்கை
ஈங்கு
இவன்
பற்றினும்
தொன்று
காதலன்
சொல்
எதிர்
மறுத்தல்
நன்றி
அன்று
என
நடுங்கினள்
மயங்கி
கேட்டது
மொழியேன்
கேள்வியாளரின்
தோட்ட
செவியை
நீ
ஆகுவை
ஆம்
எனின்
பிறத்தலும்
மூத்தலும்
பிணிப்பட்டு
இரங்கலும்
இறத்தலும்
உடையது
இடும்பை
கொள்கலம்
மக்கள்
யாக்கை
இது
என
உணர்ந்து
மிக்க
நல்
அறம்
விரும்புதல்
புரிந்தேன்
மண்டு
அமர்
முருக்கும்
களிறு
அனையார்க்கு
18-140
பெண்டிர்
கூறும்
பேர்
அறிவு
உண்டோ
கேட்டனை
ஆயின்
வேட்டது
செய்க
என
வாள்
திறல்
குருசிலை
மடக்கொடி
நீங்கி
முத்தை
முதல்வி
முதியாள்
இருந்த
குச்சர
குடிகை
தன்
அகம்
புக்கு
ஆங்கு
ஆடவர்
செய்தி
அறிகுநர்
யார்
என
தோடு
அலர்
கோதையை
தொழுதனன்
ஏத்தி
மாய
விஞ்சை
மந்திரம்
ஓதி
காயசண்டிகை
எனும்
காரிகை
வடிவு
ஆய்
மணிமேகலை
தான்
வந்து
தோன்ற
18-150
அணி
மலர
தாரோன்
அவள்பால்
புக்கு
குச்சர
குடிகை
குமரியை
மரீஇ
பிச்சை
பாத்திரம்
பெரும்
பசி
உழந்த
காயசண்டிகை
தன்
கையில்
காட்டி
மாயையின்
ஒளித்த
மணிமேகலை
தனை
ஈங்கு
இம்
மண்ணீட்டு
யார்
என
உணர்கேன்
ஆங்கு
அவள்
இவள்
என்று
அருளாய்
ஆயிடின்
பல்
நாள்
ஆயினும்
பாடுகிடப்பேன்
இன்னும்
கேளாய்
இமையோர்
பாவாய்
பவள
செவ்
வா
தவள
வாள்
நகையும்
18-160
அஞ்சனம்
சேரா
செங்
கயல்
நெடுங்
கணும்
முரிந்து
கடை
நெரிய
வரிந்த
சிலை
புருவமும்
குவி
முள்
கருவியும்
கோணமும்
கூர்
நுனை
கவை
முள்
கருவியும்
ஆகி
கடிகொள
கல்வி
பாகரின்
காப்பு
வலை
ஓட்டி
வல்
வாய்
யாழின்
மெல்லிதின்
விளங்க
முதுக்குறை
முதுமொழி
எடுத்து
காட்டி
புது
கோள்
யானை
வேட்டம்
வாய்ந்தென
முதியாள்
உன்
தன்
கோட்டம்
புகுந்த
மதி
வாள்
முகத்து
மணிமேகலை
தனை
ஒழி
போகேன்
உன்
அடி
தொட்டேன்
இது
குறை
என்றனன்
இறைமகன்
தான்
என்
18-172
19.
சிறைக்கோட்டம்
அறக்கோட்டம்
ஆக்கிய
காதை
முதியாள்
திருந்து
அடி
மும்மையின்
வணங்கி
மது
மலர
தாரோன்
வஞ்சினம்
கூற
ஏடு
அவிழ்
தாரோய்
எம்
கோமகள்
முன்
நாடாது
துணிந்து
நா
நல்கூர்ந்தனை
என
வித்தகர்
இயற்றிய
விளங்கிய
கைவினை
சித்திரம்
ஒன்று
தெய்வம்
கூறலும்
உதயகுமரன்
உள்ளம்
கலங்கி
பொதி
அறை
பட்டோர்
போன்று
மெய்
வருந்தி
அங்கு
அவள்
தன்
திறம்
அயர்ப்பாய்
என்றே
செங்கோல்
காட்டிய
தெய்வமும்
திப்பியம்
19-010
பை
அரவு
அல்குல்
பலர்
பசி
களை
கையில்
ஏந்திய
பாத்திரம்
திப்பியம்
முத்தை
முதல்வி
அடி
பிழைத்தாய்
என
சித்திரம்
உரைத்த
இதூஉம்
திப்பியம்
இ
நிலை
எல்லாம்
இளங்கொடி
செய்தியின்
பின்
அறிவாம்
என
பெயர்வோன்
தன்னை
அகல்
வாய்
ஞாலம்
ஆர்
இருள்
உண்ண
பகல்
அரசு
ஓட்டி
பணை
எழுந்து
ஆர்ப்ப
மாலை
நெற்றி
வான்
பிறை
கோட்டு
நீல
யானை
மேலோர்
இன்றி
19-020
காமர்
செங்
கை
நீட்டி
வண்டு
படு
பூ
நாறு
கடாஅம்
செருக்கி
கால்
கிளர்ந்து
நிறை
அழி
தோற்றமொடு
தொடர
முறைமையின்
நகர
நம்பியர்
வளையோர்
தம்முடன்
மகர
வீணையின்
கிளை
நரம்பு
வடித்த
இளி
புணர்
இன்
சீர்
எஃகு
உளம்
கிழி
பொறாஅ
நெஞ்சில்
புகை
எரி
பொத்தி
பறாஅ
குருகின்
உயிர்த்து
அவன்
போய
பின்
உறையுள்
குடிகை
உள்வரி
கொண்ட
மறு
இல்
செய்கை
மணிமேகலை
தான்
19-030
மாதவி
மகள்
ஆய்
மன்றம்
திரிதரின்
காவலன்
மகனோ
கைவிடலீ
யான்
காய்பசியாட்டி
காயசண்டிகை
என
ஊர்
முழுது
அறியும்
உருவம்
கொண்டே
ஆற்றா
மாக்கட்கு
ஆற்றும்
துணை
ஆகி
ஏற்றலும்
இடுதலும்
இரப்போர்
கடன்
அவர்
மேற்சென்று
அளித்தல்
விழுத்தகைத்து
என்றே
நூற்பொருள்
உணர்ந்தோர்
நுனித்தனர்
ஆம்
என
முதியாள்
கோட்டத்து
அகவயின்
இருந்த
அமுதசுரபியை
அங்கையின்
வாங்கி
19-040
பதிஅகம்
திரிதரும்
பை
தொடி
நங்கை
அதிர்
கழல்
வேந்தன்
அடி
பிழைத்தாரை
ஒறுக்கும்
தண்டத்து
உறு
சிறைக்கோட்டம்
விருப்பொடும்
புகுந்து
வெய்து
உயிர்த்து
புலம்பி
ஆங்கு
பசியுறும்
ஆர்
உயிர்
மாக்களை
வாங்கு
கைஅகம்
வருந்த
நின்று
ஊட்டலும்
ஊட்டிய
பாத்திரம்
ஒன்று
என
வியந்து
கோட்டம்
காவலர்
கோமகன்
தனக்கு
இ
பாத்திர
தானமும்
பைந்தொடி
செய்தியும்
யாப்பு
உடைத்தாக
இசைத்தும்
என்று
ஏகி
19-050
நெடியோன்
குறள்
உரு
ஆகி
நிமிர்ந்து
தன்
அடியில்
படியை
அடக்கிய
அ
நாள்
நீரின்
பெய்த
மூரி
வார்
சிலை
மாவலி
மருமான்
சீர்
கெழு
திரு
மகள்
சீர்த்தி
என்னும்
திரு
தகு
தேவியொடு
போது
அவிழ்
பூம்பொழில்
புகுந்தனன்
புக்கு
கொம்பர
தும்பி
குழல்
இசை
காட்ட
பொங்கர்
வண்டு
இனம்
நல்
யாழ்செய்ய
வரி
குயில்
பாட
மா
மயில்
ஆடும்
விரை
பூம்
பந்தர்
கண்டு
உளம்
சிறந்தும்
19-060
புணர்
துணை
நீங்கிய
பொய்கை
அன்னமொடு
மட
மயில்
பேடையும்
தோகையும்
கூடி
இரு
சிறை
விரித்து
ஆங்கு
எழுந்து
உடன்
கொட்பன
ஒரு
சிறை
கண்டு
ஆங்கு
உள்
மகிழ்வு
எய்தி
மாமணி
வண்ணனும்
தம்முனும்
பிஞ்ஞையும்
ஆடிய
குரவை
இஃது
ஆம்
என
நோக்கியும்
கோங்கு
அலர்
சேர்ந்த
மாங்கனி
தன்னை
பாங்குற
இருந்த
பல்
பொறி
மஞ்ஞையை
செம்
பொன்
தட்டில்
தீம்
பால்
ஏந்தி
பைங்
கிளி
ஊட்டும்
ஓர்
பாவை
ஆம்
என்றும்
19-070
அணி
மலர
பூம்பொழில்
அகவயின்
இருந்த
பிணவு
குரங்கு
ஏற்றி
பெரு
மதர்
மழை
கண்
மடவோர்க்கு
இயற்றிய
மா
மணி
ஊசல்
கடுவன்
ஊக்குவது
கண்டு
நகை
எய்தியும்
பாசிலை
செறிந்த
பசுங்
கால்
கழையொடு
வால்
வீ
செறிந்த
மராஅம்
கண்டு
நெடியோன்
முன்னொடு
நின்றனன்
ஆம்
என
தொடி
சேர்
செங்
கையின்
தொழுது
நின்று
ஏத்தியும்
ஆடல்
கூத்தினோடு
அவிநயம்
தெரிவோர்
நாட
காப்பிய
நல்
நூல்
நுனிப்போர்
19-080
பண்
யாழ்
நரம்பில்
பண்ணு
முறை
நிறுப்போர்
தண்ணுமை
கருவி
கண்
எறி
தெரிவோர்
குழலொடு
கண்டம்
கொள
சீர்
நிறுப்போர்
பழுநிய
பாடல்
பலரொடு
மகிழ்வோர்
ஆரம்
பரிந்த
முத்தம்
கோப்போர்
ஈரம்
புலர்ந்த
சாந்தம்
திமிர்வோர்
குங்கும
வருணம்
கொங்கையின்
இழைப்போர்
அம்
செங்கழுநீர்
ஆய்
இதழ்
பிணைப்போர்
நல்
நெடுங்
கூந்தல்
நறு
விரை
குடைவோர்
பொன்னின்
ஆடியில்
பொருந்துபு
நிற்போர்
19-090
ஆங்கு
அவர்
தம்மோடு
அகல்
இரு
வானத்து
வேந்தனின்
சென்று
விளையாட்டு
அயர்ந்து
குருந்தும்
தளவும்
திருந்து
மலர
செருந்தியும்
முருகு
விரி
முல்லையும்
கருவிளம்
பொங்கரும்
பொருந்துபு
நின்று
திருந்து
நகை
செய்து
குறுங்
கால்
நகுலமும்
நெடுஞ்
செவி
முயலும்
பிறழ்ந்து
பாய்
மானும்
இறும்பு
அகலா
வெறியும்
வம்
என
கூஉய்
மகிழ்
துணையொடு
தன்
செம்மலர
செங்
கை
காட்டுபு
நின்று
மன்னவன்
தானும்
மலர
கணை
மைந்தனும்
19-100
இன்
இளவேனிலும்
இளங்கால்
செல்வனும்
எந்திர
கிணறும்
இடும்
கல்
குன்றமும்
வந்து
வீழ்
அருவியும்
மலர
பூம்
பந்தரும்
பரப்பு
நீர
பொய்கையும்
கரப்பு
நீர
கேணியும்
ஒளித்து
உறை
இடங்களும்
பளிக்கறை
பள்ளியும்
யாங்கணும்
திரிந்து
தாழ்ந்து
விளையாடி
மகத
வினைஞரும்
மராட்ட
கம்மரும்
அவந்தி
கொல்லரும்
யவன
தச்சரும்
தண்
தமிழ்
வினைஞ்அர்
தம்மொடு
கூடி
கொண்டு
இனிது
இயற்றிய
கண்
கவர்
செய்வினை
19-110
பவள
திரள்
கால்
பல்
மணி
போதிகை
தவள
நித்தில
தாமம்
தாழ்ந்த
கோண
சந்தி
மாண்
வினை
விதானத்து
தமனியம்
வேய்ந்த
வகை
பெறு
வனப்பின்
பைஞ்
சேறு
மெழுகா
பசும்
பொன்
மண்டபத்து
இந்திர
திருவன்
சென்று
இனிது
ஏறலும்
வாயிலுக்கு
இசைத்து
மன்னவன்
அருளால்
சேய்
நிலத்து
அன்றியும்
செவ்வியின்
வணங்கி
எஞ்சா
மண்
நசை
இகல்
உளம்
துரப்ப
வஞ்சியின்
இருந்து
வஞ்சி
சூடி
19-120
முறம்
செவி
யானையும்
தேரும்
மாவும்
மறம்
கெழு
நெடு
வாள்
வயவரும்
மிடைந்த
தலை
தார
சேனையொடு
மலைத்து
தலைவந்தோர்
சிலை
கயல்
நெடுங்
கொடி
செரு
வேல்
தட
கை
ஆர்
புனை
தெரியல்
இளங்கோன்
தன்னால்
காரியாற்று
கொண்ட
காவல்
வெண்குடை
வலி
கெழு
தட
கை
மாவண்கிள்ளி
ஒளியொடு
வாழி
ஊழிதோறு
ஊழி
வாழி
எம்
கோ
மன்னவர்
பெருந்தகை
கேள்
இது
மன்னோ
கெடுக
நின்
பகைஞர்
19-130
யானைத்தீ
நோய்க்கு
அயர்ந்து
மெய்
வாடி
இம்
மா
நகர
திரியும்
ஓர்
வம்ப
மாதர்
அருஞ்
சிறைக்கோட்டத்து
அகவயின்
புகுந்து
பெரும்
பெயர்
மன்ன
நின்
வாழ்த்தி
ஐ
பாத்திரம்
ஒன்று
கொண்டு
ஆங்கு
மொய்
கொள்
மாக்கள்
மொசிக்க
ஊண்
சுரந்தனள்
ஊழிதோறு
ஊழி
உலகம்
காத்து
வாழி
எம்
கோ
மன்னவ
என்றலும்
வருக
மடக்கொடி
தான்
என்று
அருள்
புரி
நெஞ்சமொடு
அரசன்
கூறலின்
19-140
வாயிலாளரின்
மடக்கொடி
தான்
சென்று
ஆய்
கழல்
வேந்தன்
அருள்
வாழிய
என
தாங்கு
அரு
தன்மை
தவத்தோய்
நீ
யார்
யாங்கு
ஆகியது
இவ்
ஏந்திய
கடிஞை
என்று
அரசன்
கூறலும்
ஆய்
இழை
உரைக்கும்
விரை
தார்
வேந்தே
நீ
நீடு
வாழி
விஞ்சை
மகள்
யான்
விழவு
அணி
மூதூர்
வஞ்சம்
திரிந்தேன்
வாழிய
பெருந்தகை
வானம்
வாய்க்க
மண்
வளம்
பெருகுக
தீது
இன்றாக
கோமகற்கு
ஈங்கு
ஈது
19-150
ஐ
கடிஞை
அம்பல
மருங்கு
ஓர்
தெய்வம்
தந்தது
திப்பியம்
ஆயது
யானைத்தீ
நோய்
அரும்
பசி
கெடுத்தது
ஊன்
உடை
மாக்கட்கு
உயிர்
மருந்து
இது
என
யான்
செயற்பாலது
என்
இளங்கொடிக்கு
என்று
வேந்தன்
கூற
மெல்
இயல்
உரைக்கும்
சிறையோர்
கோட்டம்
சீத்து
அருள்
நெஞ்சத்து
அறவோர்க்கு
ஆக்குமது
வாழியர்
என
அருஞ்
சிறை
விட்டு
ஆங்கு
ஆய்
இழை
உரைத்த
பெரு
தவர்
தம்மால்
பெரும்
பொருள்
எய்த
கறையோர்
இல்லா
சிறையோர்
கோட்டம்
அறவோர்க்கு
ஆக்கினன்
அரசு
ஆள்
வேந்து
என்
19-162
20.
உதயகுமரனை
காஞ்சனன்
வாளால்
எறிந்த
காதை
அரசன்
ஆணையின்
ஆய்
இழை
அருளால்
நிர
கொடுஞ்
சிறை
நீக்கிய
கோட்டம்
தீ
பிறப்பு
உழந்தோர்
செய்
வினை
பயத்தான்
யாப்பு
உடை
நல்
பிறப்பு
எய்தினர்
போல
பொருள்
புரி
நெஞ்சின்
புலவோன்
கோயிலும்
அருள்
புரி
நெஞ்சத்து
அறவோர்
பள்ளியும்
அட்டில்
சாலையும்
அருந்துநர்
கட்டு
உடை
செல்வ
களிப்பு
உடைத்து
ஆக
ஆய்
இழை
சென்றதூஉம்
ஆங்கு
அவள்
தனக்கு
வீயா
விழு
சீர்
வேந்தன்
பணித்ததூஉம்
20-010
சிறையோர்
கோட்டம்
சீத்து
அருள்
நெஞ்சத்து
அறவோர்
கோட்டம்
ஆக்கிய
வண்ணமும்
கேட்டனன்
ஆகி
அ
தோட்டு
ஆர்
குழலியை
மதியோர்
எள்ளினும்
மன்னவன்
காயினும்
பொதியில்
நீங்கிய
பொழுதில்
சென்று
பற்றினன்
கொண்டு
என்
பொன்
தேர்
ஏற்றி
கற்று
அறி
விச்சையும்
கேட்டு
அவள்
உரைக்கும்
முதுக்குறை
முதுமொழி
கேட்குவன்
என்றே
மது
கமழ்
தாரோன்
மனம்
கொண்டு
எழுந்து
பலர்
பசி
களைய
பாவை
தான்
ஒதுங்கிய
20-020
உலக
அறவியின்
ஊடு
சென்று
ஏறலும்
மழை
சூழ்
குடுமி
பொதியில்
குன்றத்து
கழை
வளர்
கான்
யாற்று
பழ
வினை
பயத்தான்
மாதவன்
மாதர்க்கு
இட்ட
சாபம்
ஈர்
ஆறு
ஆண்டு
வந்தது
வாராள்
காயசண்டிகை
என
கையறவு
எய்தி
காஞ்சனன்
என்னும்
அவள்
தன்
கணவன்
ஓங்கிய
மூதூர்
உள்
வந்து
இழிந்து
பூத
சதுக்கமும்
பூ
மர
சோலையும்
மாதவர்
இடங்களும்
மன்றமும்
பொதியிலும்
20-030
தேர்ந்தனன்
திரிவோன்
ஏந்து
இள
வன
முலை
மாந்தர்
பசி
நோய்
மாற்ற
கண்டு
ஆங்கு
இன்று
நின்
கையின்
ஏந்திய
பாத்திரம்
ஒன்றே
ஆயினும்
உண்போர்
பலரால்
ஆனைத்தீ
நோய்
அரும்
பசி
களைய
வான
வாழ்க்கையர்
அருளினர்கொல்
என
பழைமை
கட்டுரை
பல
பாராட்டவும்
விழையா
உள்ளமொடு
அவன்பால்
நீங்கி
உதயகுமரன்
தன்பால்
சென்று
நரை
மூதாட்டி
ஒருத்தியை
காட்டி
20-040
தண்
அறல்
வண்ணம்
திரிந்து
வேறாகி
வெண்
மணல்
ஆகிய
கூந்தல்
காணாய்
பிறை
நுதல்
வண்ணம்
காணாயோ
நீ
நரைமையின்
திரை
தோல்
தகையின்று
ஆயது
விறல்
வில்
புருவம்
இவையும்
காணாய்
இறவின்
உணங்கல்
போன்று
வேறாயின
கழுநீர
கண்
காண்
வழுநீர்
சுமந்தன
குமிழ்
மூக்கு
இவை
காண்
உமிழ்
சீ
ஒழுக்குவ
நிரை
முத்து
அனைய
நகையும்
காணாய்
சுரை
வித்து
ஏ
பிறழ்ந்து
போயின
20-050
இலவு
இதழ
செவ்
வாய்
காணாயோ
நீ
புலவு
புண்
போல்
புலால்
புறத்திடுவது
வள்ளை
தாள்
போல்
வடி
காது
இவை
காண்
உள்
ஊன்
வாடிய
உணங்கல்
போன்றன
இறும்பூது
சான்ற
முலையும்
காணாய்
வெறும்
பை
போல
வீழ்ந்து
வேறாயின
தாழ்ந்து
ஓசி
தெங்கின்
மடல்
போல்
திரங்கி
வீழ்ந்தன
இள
வே
தோளும்
காணாய்
நரம்பொடு
விடு
தோல்
உகிர
தொடர்
கழன்று
திரங்கிய
விரல்கள்
இவையும்
காணாய்
20-060
வாழை
தண்டே
போன்ற
குறங்கு
இணை
தாழை
தண்டின்
உணங்கல்
காணாய்
ஆவ
கணைக்கால்
காணாயோ
நீ
மேவிய
நரம்போடு
என்பு
புறம்
காட்டுவ
தளிர்
அடி
வண்ணம்
காணாயோ
நீ
முளி
முதிர்
தெங்கின்
உதிர்
காய்
உணங்கல்
பூவினும்
சாந்தினும்
புலால்
மறைத்து
யாத்து
தூசினும்
அணியினும்
தொல்லோர்
வகுத்த
வஞ்சம்
தெரியாய்
மன்னவன்
மகன்
என
விஞ்சை
மகளாய்
மெல்
இயல்
உரைத்தலும்
20-070
தற்பாராட்டும்
என்
சொல்
பயன்
கொள்ளாள்
பிறன்
பின்
செல்லும்
போல்
நோக்கும்
மது
கமழ்
அலங்கல்
மன்னவன்
மகற்கு
முதுக்குறை
முதுமொழி
எடுத்து
காட்டி
பவள
கடிகையில்
தவள
வாள்
நகையும்
குவளை
செங்
கணும்
குறிப்பொடு
வழாஅள்
ஈங்கு
இவன்
காதலன்
ஆதலின்
ஏந்து
இழை
ஈங்கு
ஒழிந்தனள்
என
இகல்
எரி
பொத்தி
மற்றவள்
இருந்த
மன்ற
பொதியிலுள்
புற்று
அடங்கு
அரவின்
புக்கு
ஒளித்து
அடங்கினன்
20-0810
காஞ்சனன்
என்னும்
கதிர்
வாள்
விஞ்சையன்
ஆங்கு
அவள்
உரைத்த
அரசு
இளங்
குமரனும்
களையா
வேட்கை
கையுதிர்க்கொள்ளான்
வளை
சேர்
செங்
கை
மணிமேகலையே
காயசண்டிகை
ஆய்
கடிஞை
ஏந்தி
மாய
விஞ்சையின்
மனம்
மயக்குறுத்தனள்
அம்பல
மருங்கில்
அயர்ந்து
அறிவுரைத்த
இவ்
வம்பலன்
தன்னொடு
இவ்
வைகு
இருள்
ஒழியாள்
இங்கு
இவள்
செய்தி
இடை
இருள்
யாமத்து
வந்து
அறிகுவன்
என
மனம்
கொண்டு
எழுந்து
20-090
வான்தேர
பாகனை
மீன்
திகழ்
கொடியனை
கருப்பு
வில்லியை
அருப்பு
கணை
மைந்தனை
உயாவு
துணையாக
வயாவொடும்
போகி
ஊர்
துஞ்சு
யாமத்து
ஒரு
தனி
எழுந்து
வேழம்
வேட்டு
எழும்
வெம்
புலி
போல
கோயில்
கழிந்து
வாயில்
நீங்கி
ஆய்
இழை
இருந்த
அம்பலம்
அணைந்து
வேக
வெ
தீ
நாகம்
கிடந்த
போகு
உயர்
புற்று
அளை
புகுவான்
போல
ஆகம்
தோய்ந்த
சாந்து
அலர்
உறுத்த
20-100
ஊழ்
அடியிட்டு
அதன்
உள்ளகம்
புகுதலும்
ஆங்கு
முன்
இருந்த
அலர்
தார்
விஞ்சையன்
ஈங்கு
இவன்
வந்தனன்
இவள்பால்
என்றே
வெஞ்
சின
அரவம்
நஞ்சு
எயிறு
அரும்ப
தன்
பெரு
வெகுளியின்
எழுந்து
பை
விரித்தென
இருந்தோன்
எழுந்து
பெரும்
பின்
சென்று
அவன்
சுரும்பு
அறை
மணி
தோள்
துணிய
வீசி
காயசண்டிகையை
கைக்கொண்டு
அந்தரம்
போகுவல்
என்றே
அவள்பால்
புகுதலும்
நெடு
நிலை
கந்தின்
இடவயின்
விளங
20-110
கடவுள்
எழுதிய
பாவை
ஆங்கு
உரைக்கும்
அணுகல்
விஞ்சை
காஞ்சன
மணிமேகலை
அவள்
மறைந்து
உரு
எய்தினள்
காயசண்டிகை
தன்
கடும்
பசி
நீங்கி
வானம்
போவழி
வந்தது
கேளாய்
அந்தரம்
செல்வோர்
அந்தரி
இருந்த
விந்த
மால்
வரை
மீமிசை
போகார்
போவார்
உளர்அனின்
பொங்கிய
சினத்தள்
சாயையின்
வாங்கி
தன்
வயிற்று
இடூஉம்
விந்தம்
காக்கும்
விந்தா
கடிகை
20-120
அம்
மலைமிசை
போய்
அவள்
வயிற்று
அடங்கினள்
கைம்மை
கொள்ளேல்
காஞ்சன
இது
கேள்
ஊழ்வினை
வந்து
இங்கு
உதயகுமரனை
ஆர்
உயிர்
உண்டதுஆயினும்
அறியாய்
வெவ்
வினை
செய்தாய்
விஞ்சை
காஞ்சன
அவ்
வினை
நின்னையும்
அகலாது
ஆங்கு
உறும்
என்று
இவை
தெய்வம்
கூறலும்
எழுந்து
கன்றிய
நெஞ்சில்
கடு
வினை
உருத்து
எழ
விஞ்சையன்
போயினன்
விலங்கு
விண்
படர்ந்து
என்
20-129
21.
கந்திற்பாவை
வருவது
உரைத்த
காதை
கடவுள்
எழுதிய
நெடு
நிலை
கந்தின்
குடவயின்
அமைத்த
நெடு
நிலை
வாயில்
முதியாள்
கோட்டத்து
அகவயின்
கிடந்த
மது
மலர
குழலி
மயங்கினள்
எழுந்து
விஞ்சையன்
செய்தியும்
வென்
வேல்
வேந்தன்
மைந்தற்கு
உற்றதும்
மன்ற
பொதியில்
கந்து
உடை
நெடு
நிலை
கடவுள்
பாவை
அங்கு
அவற்கு
உரைத்த
அற்புத
கிளவியும்
கேட்டனள்
எழுந்து
கெடுக
இவ்
உரு
என
தோட்டு
அலர
குழலி
உள்வரி
நீங்கி
21-010
திட்டிவிடம்
உண
நின்
உயிர்
போம்
நாள்
கட்டு
அழல்
ஈமத்து
என்
உயிர்
சுட்டேன்
உவவன
மருங்கில்
நின்பால்
உள்ளம்
தவிர்விலேன்
ஆதலின்
தலைமகள்
தோன்றி
மணிபல்லவத்திடை
என்னை
ஆங்கு
உய்த்து
பிணிப்பு
அறு
மாதவன்
பீடிகை
காட்டி
என்
பிறப்பு
உணர்ந்த
என்முன்
தோன்றி
உன்
பிறப்பு
எல்லாம்
ஒழிவு
இன்று
உரைத்தலின்
பிறந்தோர்
இறத்தலும்
இறந்தோர்
பிறத்தலும்
அறம்
தரு
சால்பும்
மறம்
துன்பமும்
21-020
யான்
நினக்கு
உரைத்து
நின்
இடர்
வினை
ஒழி
காயசண்டிகை
வடிவு
ஆனேன்
காதல
வை
வாள்
விஞ்சையன்
மயக்கு
உறு
வெகுளியின்
வெவ்
வினை
உருப்ப
விளிந்தனையோ
என
விழு
கிளவியின்
வெய்து
உயிர்த்து
புலம்பி
அழுதனள்
ஏங்கி
அயாஉயிர்த்து
எழுதலும்
செல்லல்
சேயரி
நெடுங்கண்
அல்லி
அம்
தாரோன்
தன்பால்
செல்லல்
நினக்கு
இவன்
மகனா
தோன்றியதூஉம்
மனக்கு
இனியாற்கு
நீ
மகள்
ஆயதூஉம்
21-030
பண்டும்
பல்
பிறப்பு
உளவால்
கண்ட
பிறவியே
அல்ல
காரிகை
தடுமாறு
பிறவி
தாழ்தரு
தோற்றம்
விடுமாறு
முயல்வோய்
விழுமம்
கொள்ளேல்
என்று
இவை
சொல்லி
இரு
தெய்வம்
உரைத்தலும்
பொன்
திகழ்
மேனி
பூங்கொடி
பொருந்தி
பொய்யா
நாவொடு
இ
பொதியிலில்
பொருந்திய
தெய்வம்
நீயோ
திருவடி
தொழுதேன்
விட்ட
பிறப்பின்
வெய்து
உயிர்த்து
ஈங்கு
இவன்
திட்டிவிடம்
உண
செல்
உயிர்
போயதும்
21-040
நெஞ்சு
நடுங்கி
நெடு
துயர்
கூர
யான்
விஞ்சையன்
வாளின்
இவன்
விளிந்ததூஉம்
அறிதலும்
அறிதியோ
அறிந்தனை
ஆயின்
பெறுவேன்
தில்ல
நின்
பேர்
அருள்
ஈங்கு
என
ஐ
அரி
நெடுங்
கண்
ஆய்
இழை
கேள்
என
தெய்வ
கிளவியில்
தெய்வம்
கூறும்
காயங்கரை
எனும்
பேர்
யாற்று
அடைகரை
மாயம்
இல்
மாதவன்
வரு
பொருள்
உரைத்து
மருள்
உடை
மாக்கள்
மன
மாசு
கழூஉம்
பிரமதருமனை
பேணினிராகி
21-050
அடிசில்
சிறப்பு
யாம்
அடிகளுக்கு
ஆக்குதல்
விடியல்
வேலை
வேண்டினம்
என்றலும்
மாலை
நீங்க
மனம்
மகிழ்வு
எய்தி
காலை
தோன்ற
வேலையின்
வரூஉ
நடை
திறத்து
இழுக்கி
நல்
அடி
தளர்ந்து
மடை
கலம்
சிதைய
வீழ்ந்த
மடையனை
சீலம்
நீங்கா
செய்
தவத்தோர்க்கு
வேலை
பிழைத்த
வெகுளி
தோன்ற
தோளும்
தலையும்
துணிந்து
வேறாக
வாளின்
தப்பிய
வல்
வினை
அன்றே
21-060
விரா
மலர
கூந்தல்
மெல்
இயல்
நின்னோடு
இராகுலன்
தன்னை
இட்டு
அகலாதது
தலைவன்
காக்கும்
தம்
பொருட்டு
ஆகிய
அவல
வெவ்
வினை
என்போர்
அறியார்
அறம்
செய்
காதல்
அன்பினின்
ஆயினும்
மறம்
செய்துளது
எனின்
வல்
வினை
ஒழியாது
ஆங்கு
அவ்
வினை
வந்து
அணுகும்காலை
தீங்கு
உறும்
உயிரே
செய்
வினை
மருங்கின்
மீண்டுவரு
பிறப்பின்
மீளினும்
மீளும்
ஆங்கு
அவ்
வினை
காண்
ஆய்
இழை
கணவனை
21-070
ஈங்கு
வந்து
இவ்
இடர்
செய்து
ஒழிந்தது
இன்னும்
கேளாய்
இளங்
கொடி
நல்லாய்
மன்னவன்
மகற்கு
வருந்து
துயர்
எய்தி
மாதவர்
உணர்த்திய
வாய்மொழி
கேட்டு
காவலன்
நின்னையும்
காவல்செய்து
ஆங்கு
இடும்
இடு
சிறை
நீக்கி
இராசமாதேவி
கூட
வைக்கும்
கொட்பினள்
ஆகி
மாதவி
மாதவன்
மலர்
அடி
வணங்கி
தீது
கூற
அவள்
தன்னொடும்
சேர்ந்து
மாதவன்
உரைத்த
வாய்மொழி
கேட்டு
21-080
காதலி
நின்னையும்
காவல்
நீக்குவள்
அரைசு
ஆள்
செல்வத்து
ஆபுத்திரன்பால்
புரையோர
பேணி
போகலும்
போகுவை
போனால்
அவனொடும்
பொருளுரை
பொருந்தி
மாநீர்
வங்கத்து
அவனொடும்
எழுந்து
மாயம்
இல்
செய்தி
மணிபல்லவம்
எனும்
தீவகத்து
இன்னும்
சேறலும்
உண்டால்
தீவதிலகையின்
தன்
திறம்
கேட்டு
சாவக
மன்னன்
தன்
நாடு
அடைந்த
பின்
ஆங்கு
அ
தீவம்
விட்டு
அரு
தவன்
வடிவு
ஆய்
21-090
பூங்
கொடி
வஞ்சி
மா
நகர்
புகுவை
ஆங்கு
அ
நகரத்து
அறி
பொருள்
வினாவும்
ஓங்கிய
கேள்வி
உயர்ந்தோர்
பலரால்
இறைவன்
எம்
கோன்
எவ்
உயிர்
அனைத்தும்
முறைமையின்
படைத்த
முதல்வன்
என்போர்களும்
தன்
உரு
இல்லோன்
பிற
உரு
படைப்போன்
அன்னோன்
இறைவன்
ஆகும்
என்போர்களும்
துன்ப
நோன்பு
இ
தொடர்ப்பாடு
அறுத்து
ஆங்கு
இன்ப
உலகு
உச்சி
இருத்தும்
என்போர்களும்
பூத
விகார
புணர்ப்பு
என்போர்களும்
21-100
பல்
வேறு
ச
படிற்று
உரை
எல்லாம்
அல்லி
அம்
கோதை
கேட்குறும்
அ
நாள்
இறைவனும்
இல்லை
இறந்தோர்
பிறவார்
அறனோடு
என்னை
என்று
அறைந்தோன்
தன்னை
பிறவியும்
அறவியும்
பெற்றியின்
உணர்ந்த
நறு
மலர
கோதை
எள்ளினை
நகுதி
எள்ளினை
போலும்
இவ்
உரை
கேட்டு
இங்கு
ஒள்ளியது
உரை
என
உன்
பிறப்பு
உணர்த்துவை
ஆங்கு
நிற்கொணர்ந்த
அரு
தெய்வம்
மயக்க
காம்பு
அன
தோளி
கனா
மயக்கு
உற்றனை
21-110
என்று
அவன்
உரைக்கும்
இளங்
கொடி
நல்லாய்
அன்று
என்று
அவன்
முன்
அயர்ந்து
ஒழிவாயலை
தீவினை
உறுதலும்
செத்தோர்
பிறத்தலும்
வாயே
என்று
மயக்கு
ஒழி
மடவாய்
வழு
அறு
மரனும்
மண்ணும்
கல்லும்
எழுதிய
பாவையும்
பேசா
என்பது
அறிதலும்
அறிதியோ
அறியாய்கொல்லோ
அறியாய்
ஆயின்
ஆங்கு
அது
கேளாய்
முடித்து
வரு
சிறப்பின்
மூதூர்
யாங்கணும்
கொடி
தேர்
வீதியும்
தேவர்
கோட்டமும்
21-120
முது
மர
இடங்களும்
நீர
துறைகளும்
பொதியிலும்
மன்றமும்
பொருந்துபு
நாடி
காப்பு
உடை
மா
நகர
காவலும்
கண்ணி
யாப்பு
உடைத்தாக
அறிந்தோர்
வலித்து
மண்ணினும்
கல்லினும்
மரத்தினும்
சுவரினும்
கண்ணிய
தெய்வதம்
காட்டுநர்
வகுக்க
ஆங்கு
அ
தெய்வதம்
அவ்
இடம்
நீங்கா
ஊன்
கண்ணினார்கட்கு
உற்றதை
உரைக்கும்
என்
திறம்
கேட்டியோ
இளங்
கொடி
நல்லாய்
மன்
பெரு
தெய்வ
கணங்களின்
உள்ளேன்
21-130
துவதிகன்
என்பேன்
தொன்று
முதிர்
கந்தின்
மயன்
எனக்கு
ஒப்பா
வகுத்த
பாவையின்
நீங்கேன்
யான்
என்
நிலை
அது
கேளாய்
மாந்தர்
அறிவது
வானவர்
அறியார்
ஓவியச்சேனன்
என்
உறு
துணை
தோழன்
ஆவதை
இ
நகர்க்கு
ஆர்
உரைத்தனரோ
அவனுடன்
யான்
சென்று
ஆடு
இடம்
எல்லாம்
உடன்
உறைந்தார்
போல்
ஒழியாது
எழுதி
பூவும்
புகையும்
பொருந்துவ
கொணர்ந்து
நா
நனி
வருந்த
என்
நலம்
பாராட்டலின்
21-140
மணிமேகலை
யான்
வரு
பொருள்
எல்லாம்
துணிவுடன்
உரைத்தேன்
என்
சொல்
தேறு
என
தேறேன்
அல்லேன்
தெய்வ
கிளவிகள்
ஈறு
கடைபோக
எனக்கு
அருள்
என்றலும்
துவதிகன்
உரைக்கும்
சொல்லலும்
சொல்லுவேன்
வருவது
கேளாய்
மட
கொடி
நல்லாய்
மன்
உயிர்
நீங்க
மழை
வளம்
கரந்து
பொன்
எயில்
காஞ்சி
நகர்
கவின்
அழிய
ஆங்கு
அது
கேட்டே
ஆர்
உயிர்
மருந்தாய்
ஈங்கு
இம்
முதியாள்
இடவயின்
வைத்த
21-150
தெய்வ
பாத்திரம்
செவ்விதின்
வாங்கி
தையல்
நிற்பயந்தோர்
தம்மொடு
போகி
அறவணன்
தானும்
ஆங்கு
உளன்
ஆதலின்
செறி
தொடி
காஞ்சி
மா
நகர்
சேர்குவை
அறவணன்
அருளால்
ஆய்
தொடி
அவ்
ஊர
பிற
வணம்
ஒழிந்து
நின்
பெற்றியை
ஆகி
வறன்
ஓடு
உலகில்
மழைவளம்
தரூஉம்
அறன்
ஓடு
ஏந்தி
ஆர்
உயிர்
ஓம்புவை
ஆய்
தொடிக்கு
அவ்
ஊர்
அறனொடு
தோன்றும்
ஏது
நிகழ்ச்சி
யாவும்
பல
உள
21-160
பிற
அறம்
உரைத்தோர்
பெற்றிமை
எல்லாம்
அறவணன்
தனக்கு
நீ
உரைத்த
அ
நாள்
தவமும்
தருமமும்
சார்பின்
தோற்றமும்
பவம்
அறு
மார்க்கமும்
பான்மையின்
உரைத்து
மற
இருள்
இரிய
மன்
உயிர்
ஏம்
உற
அற
வெயில்
விரித்து
ஆங்கு
அளப்பு
இல்
இருத்தியொடு
புத்த
ஞாயிறு
தோன்றும்காறும்
செத்தும்
பிறந்தும்
செம்பொருள்
காவா
இ
தலம்
நீங்கேன்
இளங்கொடி
யானும்
தாயரும்
நீயும்
தவறு
இன்றுஆக
21-170
வாய்வதாக
நின்
மனப்பாட்டு
அறம்
என
ஆங்கு
அவன்
உரைத்தலும்
மொழி
பிழையாய்
பாங்கு
இயல்
நல்
அறம்
பலவும்
செய்த
பின்
கச்சி
முற்றத்து
நின்
உயிர்
கடைகொள
உத்தர
மகதத்து
உறு
பிறப்பு
எல்லாம்
ஆண்
பிறப்பு
ஆகி
அருளறம்
ஒழியாய்
மாண்பொடு
தோன்றி
மயக்கம்
களைந்து
பிறர்க்கு
அறம்
அருளும்
பெரியோன்
தனக்கு
தலைச்சாவகன்
ஆய்
சார்பு
அறுத்து
உய்தி
இன்னும்
கேட்டியோ
நல்
நுதல்
மடந்தை
21-180
ஊங்கண்
ஓங்கிய
உரவோன்
தன்னை
வாங்கு
திரை
எடுத்த
மணிமேகலா
தெய்வம்
சாதுசக்கரற்கு
ஆர்
அமுது
ஈத்தோய்
ஈது
நின்
பிறப்பு
என்பது
தௌிந்தே
உவவன
மருங்கில்
நின்பால்
தோன்றி
மணிபல்லவத்திடை
கொணர்ந்தது
கேள்
என
துவதிகன்
உரைத்தலும்
துயர
கடல்
நீங்கி
அவதி
அறிந்த
அணி
இழை
நல்லாள்
வலை
ஒழி
மஞ்ஞையின்
மன
மயக்கு
ஒழிதலும்
உலகு
துயில்
எழுப்பினன்
மலர்
கதிரோன்
என்
21-190
22.
சிறை
செய்
காதை
கடவுள்
மண்டிலம்
கார்
இருள்
சீப்ப
நெடு
நிலை
கந்தில்
நின்ற
பாவையொடு
முதியோள்
கோட்டம்
வழிபடல்
புரிந்தோர்
உதயகுமரற்கு
உற்றதை
உரைப்ப
சா
துயர்
கேட்டு
சக்கரவாளத்து
மாதவர்
எல்லாம்
மணிமேகலை
தனை
இளங்கொடி
அறிவதும்
உண்டோ
இது-
என
துளங்காது
ஆங்கு
அவள்
உற்றதை
உரைத்தலும்
ஆங்கு
அவள்
தன்னை
ஆர்
உயிர்
நீங்கிய
வேந்தன்
சிறுவனொடு
வேறு
இடத்து
ஒளித்து
22-010
மா
பெருங்
கோயில்
வாயிலுக்கு
இசைத்து
கோயில்
மன்னனை
குறுகினர்
சென்று
ஈங்கு
உயர்ந்து
ஓங்கு
உச்சி
உவா
மதிபோல
நிவந்து
ஓங்கு
வெண்குடை
மண்ணகம்
நிழல்
செய
வேலும்
கோலும்
அருட்கண்
விழிக்க
தீது
இன்று
உருள்க
நீ
ஏந்திய
திகிரி
நினக்கு
என
வரைந்த
ஆண்டுகள்
எல்லாம்
மனக்கு
இனிது
ஆக
வாழிய
வேந்தே
இன்றே
அல்ல
இ
பதி
மருங்கில்
கன்றிய
கா
கள்ளாட்டு
அயர்ந்து
22-020
பத்தினி
பெண்டிர்பால்
சென்று
அணுகியும்
நல்
தவ
பெண்டிர்பின்
உளம்
போக்கியும்
தீவினை
உருப்ப
உயிர்
ஈறுசெய்தோர்
பார்
ஆள்
வேந்தே
பண்டும்
பலரால்
மன்
மருங்கு
அறுத்த
மழு
வாள்
நெடியோன்
தன்
முன்
தோன்றல்
தகாது
ஒழி
நீ
என
கன்னி
ஏவலின்
காந்த
மன்னவன்
இ
நகர்
காப்போர்
யார்
என
நினைஇ
நாவல்
அம்
தண்
பொழில்
நண்ணார்
நடுக்குற
காவல்
கணிகை
தனக்கு
ஆம்
காதலன்
22-030
இகழ்ந்தோர
காயினும்
எஞ்சுதல்
இல்லோன்
ககந்தன்
ஆம்
என
காதலின்
கூஉய்
அரசு
ஆள்
உரிமை
நின்பால்
இன்மையின்
பரசுராமன்
நின்பால்
வந்து
அணுகான்
அமர
முனிவன்
அகத்தியன்
தனாது
துயர்
நீங்கு
கிளவியின்
யான்
தோன்று
அளவும்
ககந்தன்
காத்தல்
காகந்தி
என்றே
இயைந்த
நாமம்
இ
பதிக்கு
இட்டு
ஈங்கு
உள்வரி
கொண்டு
அவ்
உரவோன்
பெயர்
நாள்
தெள்ளு
நீர
காவிரி
ஆடினள்
வரூஉம்
22-040
பார்ப்பனி
மருதியை
பாங்கோர்
இன்மையின்
யாப்பறை
என்றே
எண்ணினன்
ஆகி
காவிரி
வாயிலில்
ககந்தன்
சிறுவன்
நீ
வா
என்ன
நேர்
இழை
கலங்கி
மண்
திணி
ஞாலத்து
மழை
வளம்
தரூஉம்
பெண்டிர்
ஆயின்
பிறர்
நெஞ்சு
புகாஅர்
புக்கேன்
பிறன்
உளம்
புரி
நூல்
மார்பன்
மு
தீ
பேணும்
முறை
எனக்கு
இல்
என
மா
துயர்
எவ்வமொடு
மனைஅகம்
புகாஅள்
பூத
சதுக்கம்
புக்கனள்
மயங்கி
22-050
கொண்டோர்
பிழைத்த
குற்றம்
தான்
இலேன்
கண்டோன்
நெஞ்சில்
கரப்பு
எளிதாயினேன்
வான்
தரு
கற்பின்
மனையறம்
பட்டேன்
யான்
செய்
குற்றம்
அறிகில்லேன்
பொய்யினைகொல்லோ
பூத
சதுக்கத்து
தெய்வம்
நீ
என
சேயிழை
அரற்றலும்
மா
பெரும்
பூதம்
தோன்றி
மடக்கொடி
நீ
கேள்
என்றே
நேர்
இழைக்கு
உரைக்கும்
தெய்வம்
தொழா
அள்
கொழுநன்
தொழுது
எழுவாள்
பெய்
என
பெய்யும்
பெரு
மழை
என்ற
அ
22-060
பொய்யில்
புலவன்
பொருளுரை
தேறாய்
பிசியும்
நொடியும்
பிறர்
வா
கேட்டு
விசி
பிணி
முழவின்
விழா
கோள்
விரும்பி
கடவுள்
பேணல்
கடவியை
ஆகலின்
மடவரல்
ஏவ
மழையும்
பெய்யாது
நிறை
உடை
பெண்டிர்
தம்மே
போல
பிறர்
நெஞ்சு
சுடூஉம்
பெற்றியும்
இல்லை
ஆங்கு
அவை
ஒழிகுவை
ஆயின்
ஆய்
இழை
ஓங்கு
இரு
வானத்து
மழையும்
நின்
மொழியது
பெட்டாங்கு
ஒழுகும்
பெண்டிரை
போல
22-070
கட்டாது
உன்னை
என்
கடு
தொழில்
பாசம்
மன்
முறை
எழு
நாள்
வைத்து
அவன்
வழூஉம்
பின்முறை
அல்லது
என்
முறை
இல்லை
ஈங்கு
எழு
நாளில்
இளங்கொடி
நின்பால்
வாங்கா
நெஞ்சின்
மயரியை
வாளால்
ககந்தன்
கேட்டு
கடிதலும்
உண்டு
என
இகந்த
பூதம்
எடுத்து
உரைசெய்தது
அ
பூதம்
உரைத்த
நாளால்
ஆங்கு
அவன்
தாதை
வாளால்
தடியவும்
பட்டனன்
இன்னும்
கேளாய்
இருங்
கடல்
உடுத்த
22-080
மண்
ஆள்
செவத்து
மன்னவர்
ஏறே
தருமதத்தனும்
தன்
மாமன்
மகள்
பெரு
மதர்
மழை
கண்
விசாகையும்
பேணி
தெய்வம்
காட்டும்
திப்பிய
ஓவி
கைவினை
கடந்த
கண்
கவர்
வனப்பினர்
மைத்துனன்
முறைமையால்
யாழோர்
மணவினைக்கு
ஒத்தனர்
என்றே
ஊர்
முழுது
அலர்
எழ
புனையா
ஓவியம்
புறம்
போந்தென்ன
மனைஅகம்
நீங்கி
வாள்
நுதல்
விசாகை
உலக
அறவியினூடு
சென்று
ஏறி
22-090
இலகு
ஒளி
கந்தின்
எழுதிய
பாவாய்
உலகர்
பெரும்
பழி
ஒழிப்பாய்
நீ
என
மா
நகருள்ளீர்
மழை
தரும்
இவள்
என
நா
உடை
பாவை
நங்கையை
எடுத்தலும்
தெய்வம்
காட்டி
தௌித்திலேன்
ஆயின்
மையல்
ஊரோ
மன
மாசு
ஒழியாது
மைத்துனன்
மனையாள்
மறு
பிறப்பு
ஆகுவேன்
இ
பிறப்பு
இவனொடும்
கூடேன்
என்றே
நற்றாய்
தனக்கு
நல்
திறம்
சாற்றி
மற்று
அவள்
கன்னி
மாடத்து
அடைந்த
பின்
22-100
தருமதத்தனும்
தந்தையும்
தாயரும்
பெரு
நகர்
தன்னை
பிறகிட்டு
ஏகி
தாழ்தரு
துன்பம்
தலையெடுத்தாய்
என
நா
உடை
பாவையை
நலம்
பல
ஏத்தி
மிக்கோர்
உறையும்
விழு
பெருஞ்
செல்வத்து
தக்கண
மதுரை
தான்
சென்று
அடைந்த
பின்
தருமதத்தனும்
தன்
மாமன்
மகள்
விரி
தரு
பூங்
குழல்
விசாகையை
அல்லது
பெண்டிரை
பேணேன்
இ
பிறப்பு
ஒழிக
என
கொண்ட
விரதம்
தன்னுள்
கூறி
22-110
வாணிக
மரபின்
வரு
பொருள்
ஈட்டி
நீள்
நிதி
செல்வன்
ஆய்
நில
வேந்தனின்
எட்டி
பூ
பெற்று
இரு
முப்பதிற்று
யாண்டு
ஒட்டிய
செல்வத்து
உயர்ந்தோன்
ஆயினன்
அந்தணாளன்
ஒருவன்
சென்று
ஈங்கு
என்
செய்தனையோ
இரு
நிதி
செல்வ
பத்தினி
இல்லோர்
பல
அறம்
செய்யினும்
புத்தேள்
உலகம்
புகாஅர்
என்பது
கேட்டும்
அறிதியோ
கேட்டனைஆயின்
நீட்டித்திராது
நின்
நகர்
அடைக
என
22-120
தக்கண
மதுரை
தான்
வறிது
ஆக
இ
பதி
புகுந்தனன்
இரு
நில
வேந்தே
மற்று
அவன்
இவ்
ஊர்
வந்தமை
கேட்டு
பொன்
தொடி
விசாகையும்
மனை
புறம்போந்து
நல்லாள்
நாணாள்
பல்லோர்
நாப்பண்
அல்லவை
கடிந்த
அவன்பால்
சென்று
நம்முள்
நாம்
அறிந்திலம்
நம்மை
முன்
நாள்
மம்மர்
செய்த
வனப்பு
யாங்கு
ஒளித்தன
ஆறு
ஐந்து
இரட்டி
யாண்டு
உனக்கு
ஆயது
என்
நாறு
ஐங்
கூந்தலும்
நரை
விராவுற்றன
22-130
இளமையும்
காமமும்
யாங்கு
ஒளித்தனவோ
உளன்
இல்லாள
எனக்கு
ஈங்கு
உரையாய்
இ
பிறப்பு
ஆயின்
யான்
நின்
அடி
அடையேன்
அ
பிறப்பு
யான்
நின்
அடித்தொழில்
கேட்குவன்
இளமையும்
நில்லாது
யாக்கையும்
வளவிய
வான்
பெருஞ்
செல்வமும்
நில்லா
புத்தேள்
உலகம்
புதல்வரும்
தாரார்
மிக்க
அறமே
விழு
துணை
ஆவது
தானம்
செய்
என
தருமதத்தனும்
மாமன்
மகள்பால்
வான்
பொருள்
காட்டி
22-140
ஆங்கு
அவன்
அவளுடன்
செய்த
நல்
அறம்
ஓங்கு
இரு
வானத்து
மீனினும்
பலவால்
குமரி
மூத்த
அ
கொடுங்
குழை
நல்லாள்
அமரன்
அருளால்
அகல்
நகர்
இடூஉம்
படு
பழி
நீங்கி
பல்லோர்
நாப்பண்
கொடி
மிடை
வீதியில்
வருவோள்
குழல்மேல்
மருதி
பொருட்டால்
மடிந்தோன்
தம்முன்
கருகிய
நெஞ்சினன்
காமம்
காழ்கொள
சுரி
இரும்
பித்தை
சூழ்ந்து
புற
தாழ்ந்த
விரி
பூ
மாலை
விரும்பினன்
வாங்கி
22-150
தொல்லோர்
கூறிய
மணம்
ஈது
ஆம்
என
எல்
அவிழ்
தாரோன்
இடுவான்
வேண்டி
மாலை
வாங்க
ஏறிய
செங்
கை
நீல
குஞ்சி
நீங்காது
ஆகலின்
ஏறிய
செங்
கை
இழிந்திலது
இந்த
காரிகை
பொருட்டு
என
ககந்தன்
கேட்டு
கடுஞ்
சினம்
திருகி
மகன்
துயர்
நோக்கான்
மைந்தன்
தன்னை
வாளால்
எறிந்தனன்
ஊழிதோறு
ஊழி
உலகம்
காத்து
வாழி
எம்
கோ
மன்னவ
என்று
22-160
மாதவர்
தம்முள்
ஓர்
மாதவன்
கூறலும்
வீயா
விழு
சீர்
வேந்தன்
கேட்டனன்
இன்றே
அல்ல
என்று
எடுத்து
உரைத்து
நன்று
அறி
மாதவிர்
நலம்
பல
காட்டினிர்
இன்றும்
உளதோ
இவ்
வினை
உரைம்
என
வென்றி
நெடு
வேல்
வேந்தன்
கேட்ப
தீது
இன்று
ஆக
செங்கோல்
வேந்து
என
மாதவர்
தம்முள்
ஓர்
மாதவன்
உரைக்கும்
முடி
பொருள்
உணர்ந்தோர்
முது
நீர்
உலகில்
கடி
பட்டன
ஐந்து
உள
அவற்றில்
22-170
கள்ளும்
பொய்யும்
களவும்
கொலையும்
தள்ளாது
ஆகும்
காமம்
தம்பால்
ஆங்கு
அது
கடிந்தோர்
அல்லவை
என
நீங்கினர்
அன்றே
நிறை
தவ
மாக்கள்
நீங்கார்
அன்றே
நீள்
நில
வேந்தே
தாங்கா
நரகம்
தன்னிடை
உழப்போர்
சே
அரி
நெடுங்
கண்
சித்திராபதி
மகள்
காதலன்
உற்ற
கடு
துயர்
பொறாஅள்
மாதவி
மாதவர்
பள்ளியுள்
அடைந்தனள்
மற்று
அவள்
பெற்ற
மணிமேகலை
தான்
22-180
முற்றா
முலையினள்
முதிரா
கிளவியள்
செய்குவன்
தவம்
என
சிற்றிலும்
பேர்
இலும்
ஐயம்
கொண்டு
உண்டு
அம்பலம்
அடைந்தனள்
ஆங்கு
அவள்
அவ்
இயல்பினளே
ஆயினும்
நீங்கான்
அவளை
நிழல்
போல்
யாங்கணும்
காரிகை
பொருட்டால்
காமம்
காழ்கொள
ஆர்
இருள்
அஞ்சான்
அம்பலம்
அடைந்தனன்
காயசண்டிகை
வடிவு
ஆயினள்
காரிகை
காயசண்டிகையும்
ஆங்கு
உளள்
ஆதலின்
காயசண்டிகை
தன்
கணவன்
ஆகிய
22-190
வாய்
வாள்
விஞ்சையன்
ஒருவன்
தோன்றி
ஈங்கு
இவள்
பொருட்டால்
வந்தனன்
இவன்
என
ஆங்கு
அவன்
தீவினை
உருத்தது
ஆகலின்
மதி
மருள்
வெண்குடை
மன்ன
நின்
மகன்
உதயகுமரன்
ஒழியானாக
ஆங்கு
அவள்
தன்னை
அம்பலத்து
ஏற்றி
ஓங்கு
இருள்
யாமத்து
இவனை
ஆங்கு
உய்த்து
காயசண்டிகை
தன்
கணவன்
ஆகிய
வாய்
வாள்
விஞ்சையன்
தன்னையும்
கூஉய்
விஞ்சை
மகள்பால்
இவன்
வந்தனன்
என
22-200
வஞ்ச
விஞ்சையன்
மனத்தையும்
கலக்கி
ஆங்கு
அவன்
தன்
கை
வாளால்
அம்பலத்து
ஈங்கு
இவன்
தன்னை
எறிந்தது
என்று
ஏத்தி
மாதவர்
தம்முள்
ஓர்
மாதவன்
உரைத்தலும்
சோழிக
ஏனாதி
தன்
முகம்
நோக்கி
யான்
செயற்பாலது
இளங்கோன்
தன்னை
தான்
செய்ததனால்
தகவு
இலன்
விஞ்சையன்
மாதவர்
நோன்பும்
மடவார்
கற்பும்
காவலன்
காவல்
இன்றுஎனின்
இன்றால்
`
மகனை
முறைசெய்த
மன்னவன்
வழி
ஓர்
22-210
துயர்
வினையாளன்
தோன்றினான்
என்பது
வேந்தர்
தம்
செவி
உறுவதன்
முன்னம்
ஈங்கு
இவன்
தன்னையும்
ஈமத்து
ஏற்றி
கணிகை
மகளையும்
காவல்
செய்க
என்றனன்
அணி
கிளர்
நெடு
முடி
அரசு
ஆள்
வேந்து
என்
22-215
23.
சிறை
விடு
காதை
மன்னவன்
அருளால்
வாசந்தவை
எனும்
நல்
நெடுங்
கூந்தல்
நரை
மூதாட்டி
அரசற்கு
ஆயினும்
குமரற்கு
திரு
நில
கிழமை
தேவியர்க்கு
ஆயினும்
கட்டுரை
விரித்தும்
கற்றவை
பகர்ந்தும்
பட்டவை
துடைக்கும்
பயம்
கெழு
மொழியினள்
இலங்கு
அரி
நெடுங்
கண்
இராசமாதேவி
கலங்கு
அஞ்அர்
ஒழி
கடிது
சென்று
எய்தி
அழுது
அடி
வீழாது
ஆய்
இழை
தன்னை
தொழுது
முன்
நின்று
தோன்ற
வாழ்த்தி
23-010
கொற்றம்
கொண்டு
குடி
புறங்காத்து
செற்ற
தெவ்வர்
தேஎம்
தமது
ஆக்கியும்
தருப்பையில்
கிடத்தி
வாளில்
போழ்ந்து
செரு
புகல்
மன்னர்
செல்வுழி
செல்க
என
மூத்து
விளிதல்
இ
குடி
பிறந்தோர்க்கு
நா
புடைபெயராது
நாணு
தகவுடைத்தே
தன்
மண்
காத்தன்று
பிறர்
கொண்டன்று
என்
என
படுமோ
நின்
மகன்
மடிந்தது
மன்பதை
காக்கும்
மன்னவன்
தன்
முன்
துன்பம்
கொள்ளேல்
என்று
அவள்
போய
பின்
23-020
கையாற்று
உள்ளம்
கரந்து
அகத்து
அடக்கி
பொய்யாற்று
ஒழுக்கம்
கொண்டு
புறம்
மறைத்து
வஞ்சம்
செய்குவன்
மணிமேகலையை
என்று
அம்
சில்
ஓதி
அரசனுக்கு
ஒரு
நாள்
பிறர்
பின்
செல்லா
பிக்குணி
கோலத்து
அறிவு
திரிந்தோன்
அரசியல்
தான்
இலன்
கரும்பு
உடை
தட
கை
காமன்
கையற
அரும்
பெறல்
இளமை
பெரும்பிறிதாக்கும்
அறிவு
தலைப்பட்ட
ஆய்
இழை
தனக்கு
சிறை
தக்கன்று
செங்கோல்
வேந்து
என
23-030
சிறப்பின்
பாலார்
மக்கள்
அல்லார்
மறப்பின்
பாலார்
மன்னர்க்கு
என்பது
அறிந்தனைஆயின்
இவ்
ஆய்
இழை
தன்னை
செறிந்த
சிறை
நோய்
தீர்க்க
என்று
இறை
சொல
என்னோடு
இருப்பினும்
இருக்க
இவ்
இளங்கொடி
தன்
ஓடு
எடுப்பினும்
தகைக்குநர்
இல்
என்று
அங்கு
அவள்
தனை
கூஉய்
தன்னோடு
கொங்கு
அவிழ்
குழலாள்
கோயிலுள்
புக்கு
ஆங்கு
அறிவு
திரித்து
இவ்
அகல்
நகர்
எல்லாம்
எறிதரு
கோலம்
யான்
செய்குவல்
என்றே
23-040
மயல்
பகை
ஊட்ட
மறு
பிறப்பு
உணர்ந்தாள்
அயர்ப்பது
செய்யா
அறிவினள்
ஆ
கல்லா
இளைஞன்
ஒருவனை
கூஉய்
வல்லாங்கு
செய்து
மணிமேகலை
தன்
இணை
வளர்
இள
முலை
ஏந்து
எழில்
ஆகத்து
புணர்
குறி
செய்து
பொருந்தினள்
என்னும்
பான்மை
கட்டுரை
பலர்க்கு
உரை
என்றே
காணம்
பலவும்
கை
நிறை
கொடுப்ப
ஆங்கு
அவன்
சென்று
அவ்
ஆய்
இழை
இருந்த
பாங்கில்
ஒரு
சிறைப்பாடு
சென்று
அணைதலும்
23-050
தேவி
வஞ்சம்
இது
என
தௌிந்து
நா
இயல்
மந்திரம்
நடுங்காது
ஓதி
ஆண்மை
கோலத்து
ஆய்
இழை
இருப்ப
காணம்
பெற்றோன்
கடு
துயர்
எய்தி
அரசர்
உரிமை
இல்
ஆடவர்
அணுகார்
நிர
கொடு
மகள்
நினைப்பு
அறியேன்
என்று
அகநகர்
கைவிட்டு
ஆங்கு
அவன்
போயபின்
மகனை
நோய்
செய்தாளை
வைப்பது
என்
என்று
உய்யா
நோயின்
ஊண்
ஒழிந்தனள்
என
பொ
நோய்
காட்டி
புழுக்கறை
அடைப்ப
23-060
ஊண்
ஒழி
மந்திரம்
உடைமையின்
அந்த
வாள்
நுதல்
மேனி
வருந்தாது
இருப்ப
ஐயென
விம்மி
ஆய்
இழை
நடுங்கி
செய்
தவத்தாட்டியை
சிறுமை
செய்தேன்
என்
மகற்கு
உற்ற
இடுக்கண்
பொறாது
பொன்
நேர்
அனையாய்
பொறுக்க
என்று
அவள்
தொழ
நீலபதி
தன்
வயிற்றில்
தோன்றிய
ஏலம்
கமழ்
தார்
இராகுலன்
தன்னை
அழற்கண்
நாகம்
ஆர்
உயிர்
உண்ண
விழித்தல்
ஆற்றேன்
என்
உயிர்
சுடு
நாள்
23-070
யாங்கு
இருந்து
அழுதனை
இளங்கோன்
தனக்கு
பூங்கொடி
நல்லாய்
பொருந்தாது
செய்தனை
உடற்கு
அழுதனையோ
உயிர்க்கு
உடற்கு
அழுதனையேல்
உன்மகன்
தன்னை
எடுத்து
புறங்காட்டு
இட்டனர்
யாரே
உயிர்க்கு
அழுதனையேல்
உயிர்
புகும்
புக்கில்
செயப்பாட்டு
வினையால்
தெரிந்து
உணர்வு
அரியது
அவ்
உயிர்க்கு
அன்பினை
ஆயின்
ஆய்
தொடி
எவ்
உயிர்க்கு
ஆயினும்
இரங்கல்
வேண்டும்
மற்று
உன்
மகனை
மாபெருந்தேவி
23-080
செற்ற
கள்வன்
செய்தது
கேளாய்
மடை
கலம்
சிதைய
வீழ்ந்த
மடையனை
உடல்
துணிசெய்து
ஆங்கு
உருத்து
எழும்
வல்
வினை
நஞ்சு
விழி
அரவின்
நல்
உயிர்
வாங்கி
விஞ்சையன்
வாளால்
வீட்டியது
அன்றே
யாங்கு
அறிந்தனையோ
ஈங்கு
இது
நீ
எனின்
பூங்
கொடி
நல்லாய்
புகுந்தது
இது
என
மொய்ம்
மலர
பூம்பொழில்
புக்கது
முதலா
தெய்வ
கட்டுரை
தௌிந்ததை
ஈறா
உற்றதை
எல்லாம்
ஒழிவு
இன்று
உரைத்து
23-090
மற்றும்
உரை
செயும்
மணிமேகலை
தான்
மயல்
பகை
ஊட்டினை
மறு
பிறப்பு
உணர்ந்தேன்
அயர்ப்பதுசெய்யா
அறிவினேன்
ஆயினேன்
கல்லா
கயவன்
கார்
இருள்
தான்
வர
நல்லாய்
ஆண்
உரு
நான்
கொண்டிருந்தேன்
ஊண்
ஒழி
மந்திரம்
உடைமையின்
அன்றோ
மாண்
இழை
செய்த
வஞ்சம்
பிழைத்தது
அந்தரம்
சேறலும்
அயல்
உரு
கோடலும்
சிந்தையில்
கொண்டிலேன்
சென்ற
பிறவியில்
காதலற்
பயந்தோய்
கடு
துயர்
களைந்து
23-100
தீது
உறு
வெவ்
வினை
தீர்ப்பதுபொருட்டால்
தையால்
உன்
தன்
தடுமாற்று
அவலத்து
எய்யா
மையல்
தீர்ந்து
இன்
உரை
கேளாய்
ஆள்பவர்
கலக்குற
மயங்கிய
நல்
நாட்டு
காருக
மடந்தை
கணவனும்
கைவிட
ஈன்ற
குழவியொடு
தான்
வேறாகி
மான்று
ஓர்
திசை
போய்
வரையாள்
வாழ்வுழி
புதல்வன்
தன்னை
ஓர்
புரி
நூல்
மார்பன்
பதியோர்
அறியா
பான்மையின்
வளர்க்க
ஆங்கு
அ
புதல்வன்
அவள்
திறம்
அறியான்
23-110
தான்
புணர்ந்து
அறிந்து
பின்
தன்
உயிர்
நீத்ததும்
நீர்
நசை
வேட்கையின்
நெடுங்
கடம்
உழலும்
சூல்
முதிர்
மட
மான்
வயிறு
கிழித்து
ஓட
கான
வேட்டுவன்
கடுங்
கணை
துரப்ப
மான்
மறி
விழுந்தது
கண்டு
மனம்
மயங்கி
பயிர
குரல்
கேட்டு
அதன்
பான்மையன்
ஆகி
உயிர்ப்பொடு
செங்
கண்
உகுத்த
நீர்
கண்டு
ஓட்டி
எய்தோன்
ஓர்
உயிர்
துறந்ததும்
கேட்டும்
அறிதியோ
வாள்
தடங்
கண்ணி
கடாஅ
யானைமுன்
கள்
காமுற்றோர்
23-120
விடாஅது
சென்று
அதன்
வெண்
கோட்டு
வீழ்வது
உண்ட
கள்ளின்
உறு
செருக்கு
ஆவது
கண்டும்
அறிதியோ
காரிகை
நல்லாய்
பொய்யாற்று
ஒழுக்கம்
பொருள்
என
கொண்டோர்
கையாற்று
அவலம்
கடந்ததும்
உண்டோ
களவு
ஏர்
வாழ்க்கையர்
உறூஉம்
கடு
துயர்
இள
வே
தோளாய்க்கு
இது
என
வேண்டா
மன்
பேர்
உலகத்து
வாழ்வோர்க்கு
இங்கு
இவை
துன்பம்
தருவன
துறத்தல்
வேண்டும்
கற்ற
கல்வி
அன்றால்
காரிகை
23-130
செற்றம்
செறுத்தோர்
முற்ற
உணர்ந்தோர்
மல்லல்
மா
ஞாலத்து
வாழ்வோர்
என்போர்
அல்லல்
மாக்கட்கு
இல்லது
நிரப்புநர்
திருந்து
ஏர்
எல்
வளை
செல்
உலகு
அறிந்தோர்
வருந்தி
வந்தோர்
அரும்
பசி
களைந்தோர்
துன்பம்
அறுக்கும்
துணி
பொருள்
உணர்ந்தோர்
மன்பதைக்கு
எல்லாம்
அன்பு
ஒழியார்
என
ஞான
நல்
நீர்
நன்கனம்
தௌித்து
தேன்
ஆர்
ஓதி
செவிமுதல்
வார்த்து
மகன்
துயர்
நெருப்பா
மனம்
விறகு
ஆக
2
23-140
அகம்
சுடு
வெ
தீ
ஆய்
இழை
அவிப்ப
தேறு
படு
சில்
நீர்
போல
தௌிந்து
மாறு
கொண்டு
ஓரா
மனத்தினள்
ஆகி
ஆங்கு
அவள்
தொழுதலும்
ஆய்
இழை
பொறாஅள்
தான்
தொழுது
ஏத்தி
தகுதி
செய்திலை
காதலற்
பயந்தோய்
அன்றியும்
காவலன்
மாபெருந்தேவி
என்று
எதிர்
வணங்கினள்
என்
23-147
24.
ஆபுத்திரன்
நாடு
அடைந்த
காதை
மன்ன
குமரனை
வஞ்சம்
புணர்த்த
தொல்
முது
கணிகை
தன்
சூழ்ச்சியில்
போயவன்
விஞ்சையன்
வாளின்
விளிந்தோன்
என்பது
நெஞ்சு
நடுக்குற
கேட்டு
மெய்
வருந்தி
மாதவி
மகள்
தனை
வான்
சிறை
நீ
காவலன்
தேவி
கால்கீழ்
வீழ்ந்து
ஆங்கு
அரவு
ஏர்
அல்குல்
அரு
தவ
மடவார்
உரவோற்கு
அளித்த
ஒருபத்து
ஒருவரும்
ஆயிரம்கண்ணோன்
அவிநயம்
வழூஉக்கொள
மா
இரு
ஞாலத்து
தோன்றிய
ஐவரும்
24-010
ஆங்கு
அவன்
புதல்வனோடு
அரு
தவன்
முனிந்த
ஓங்கிய
சிறப்பின்
ஒருநூற்று
நால்வரும்
திரு
கிளர்
மணி
முடி
தேவர்
கோன்
தன்
முன்
உருப்பசி
முனிந்த
என்
குலத்து
ஒருத்தியும்
ஒன்று
கடை
நின்ற
ஆறு
இருபதின்மர்
இ
தோன்று
படு
மா
நகர
தோன்றிய
நாள்
முதல்
யான்
உறு
துன்பம்
யாவரும்
பட்டிலர்
மாபெருந்தேவி
மாதர்
யாரினும்
பூவிலை
ஈத்தவன்
பொன்றினன்
என்று
மாதவி
மாதவர்
பள்ளியுள்
அடைந்ததும்
24-020
பரந்து
படு
மனைதொறும்
பாத்திரம்
ஏந்தி
அரங
கூத்தி
சென்று
ஐயம்
கொண்டதும்
நகுதல்
அல்லது
நாட
கணிகையர்
தகுதி
என்னார்
தன்மை
அன்மையின்
மன்னவன்
மகனே
அன்றியும்
மாதரால்
இ
நகர்
உறூஉம்
இடுக்கணும்
உண்டால்
உம்பளம்
தழீஇய
உயர்
மணல்
நெடுங்
கோட்டு
பொங்கு
திரை
உலாவும்
புன்னை
அம்
கானல்
கிளர்
மணி
நெடுமுடிக்கிள்ளி
முன்னா
இளவேனில்
இறுப்ப
இறும்பூது
சான்ற
24-030
பூ
நாறு
சோலை
யாரும்
இல்
ஒரு
சிறை
தானே
தமியள்
ஒருத்தி
தோன்ற
இன்னள்
ஆர்கொல்
ஈங்கு
இவள்
என்று
மன்னவன்
அறியான்
மயக்கம்
எய்தா
கண்ட
கண்ணினும்
கேட்ட
செவியினும்
உண்ட
வாயினும்
உயிர்த்த
மூக்கினும்
உற்று
உணர்
உடம்பினும்
வெற்றி
சிலை
காமன்
மயிலையும்
செயலையும்
மாவும்
குவளையும்
பயில்
இதழ
கமலமும்
பருவத்து
அலர்ந்த
மலர்
வாய்
அம்பின்
வாசம்
கமழ
24-040
பலர்
புறங்கண்டோன்
பணிந்து
தொழில்
கேட்ப
ஒரு
மதி
எல்லை
கழிப்பினும்
உரையாள்
பொரு
அறு
பூங்கொடி
போயின
அ
நாள்
யாங்கு
ஒளித்தனள்
அவ்
இளங்கொடி
என்றே
வேந்தரை
அட்டோன்
மெல்
இயல்
தேர்வுழி
நிலத்தில்
குளித்து
நெடு
விசும்பு
ஏறி
சலத்தில்
திரியும்
ஓர்
சாரணன்
தோன்ற
மன்னவன்
அவனை
வணங்கி
முன்
நின்று
என்
உயிர்
அனையாள்
ஈங்கு
ஒளித்தாள்
உளள்
அன்னாள்
ஒருத்தியை
கண்டிரோ
அடிகள்
24-050
சொல்லுமின்
என்று
தொழ
அவன்
உரைப்பான்
கண்டிலேன்
ஆயினும்
காரிகை
தன்னை
பண்டு
அறிவுடையேன்
பார்த்திப
கேளாய்
நாக
நாடு
நடுக்கு
இன்று
ஆள்பவன்
வாகை
வேலோன்
வளைவணன்
தேவி
வாசமயிலை
வயிற்றுள்
தோன்றிய
பீலிவளை
என்போள்
பிறந்த
அ
நாள்
இரவி
குலத்து
ஒருவன்
இணை
முலை
தோய
கருவொடு
வரும்
என
கணி
எடுத்து
உரைத்தனன்
ஆங்கு
அ
புதல்வன்
வரூஉம்
அல்லது
24-060
பூங்கொடி
வாராள்
புலம்பல்
இது
கேள்
தீவக
சாந்தி
செய்யா
நாள்
உன்
காவல்
மா
நகர்
கடல்
வயிறு
புகூஉம்
மணிமேகலை
தன்
வாய்மொழியால்
அது
தணியாது
இந்திர
சாபம்
உண்டு
ஆகலின்
ஆங்கு
பதி
அழிதலும்
ஈங்கு
கெடுதலும்
வேந்தரை
அட்டோய்
மெய்
என
கொண்டு
இ
காசு
இல்
மா
நகர்
கடல்
வயிறு
புகாமல்
வாசவன்
விழா
கோள்
மறவேல்
என்று
மாதவன்
போயின
அ
நாள்
தொட்டும்
இ
24-070
காவல்
மா
நகர்
கலக்கு
ஒழியாதால்
தன்
பெயர்
மடந்தை
துயருறுமாயின்
மன்
பெரு
தெய்வம்
வருதலும்
உண்டு
என
அஞ்சினேன்
அரசன்
தேவி
என்று
ஏத்தி
நல்
மனம்
பிறந்த
நாட
கணிகையை
என்
மனை
தருக
என
இராசமாதேவி
கள்ளும்
பொய்யும்
காமமும்
கொலையும்
உள்ள
களவும்
என்று
உரவோர்
துறந்தவை
தலைமையா
கொண்ட
நின்
தலைமை
இல்
வாழ்க்கை
புலைமை
என்று
அஞ்சி
போந்த
பூங்கொடி
24-080
நின்னொடு
போந்து
நின்
மனை
புகுதாள்
என்னொடு
இருக்கும்
என்று
ஈங்கு
இவை
சொல்வுழி
மணிமேகலை
திறம்
மாதவி
கேட்டு
துணி
கயம்
துகள்
பட
துளங்கிய
அதுபோல்
தௌியா
சிந்தையள்
சுதமதிக்கு
உரைத்து
வளி
எறி
கொம்பின்
வருந்தி
மெ
நடுங்கி
அறவணர்
அடி
வீழ்ந்து
ஆங்கு
அவர்
தம்முடன்
மற
வேல்
மன்னவன்
தேவி
தன்பால்
வர
தேவியும்
ஆயமும்
சித்திராபதியும்
மாதவி
மகளும்
மாதவர
காண்டலும்
24-090
எழுந்து
எதிர்சென்று
ஆங்கு
இணை
வளை
கையால்
தொழும்தகை
மாதவன்
துணை
அடி
வணங்க
அறிவு
உண்டாக
என்று
ஆங்கு
அவன்
கூறலும்
இணை
வளை
நல்லாள்
இராசமாதேவி
அரு
தவர்க்கு
அமைந்த
ஆசனம்
காட்டி
திருந்து
அடி
விளக்கி
சிறப்பு
செய்த
பின்
யாண்டு
பல
புக்க
நும்
இணை
அடி
வருந்த
என்
காண்தகு
நல்வினை
நும்மை
ஈங்கு
அழைத்தது
நா
தொலைவு
இல்லைஆயினும்
தளர்ந்து
மூத்த
இவ்
யாக்கை
வாழ்க
பல்லாண்டு
என
24-100
தேவி
கேளாய்
செய்
தவ
யாக்கையின்
மேவினேன்
ஆயினும்
வீழ்
கதிர்
போன்றேன்
பிறந்தார்
மூத்தார்
பிணி
நோய்
உற்றார்
இறந்தார்
என்கை
இயல்பே
இது
கேள்
பேதைமை
செய்கை
உணர்வே
அருஉரு
வாயில்
ஊறே
நுகர்வே
வேட்கை
பற்றே
பவமே
தோற்றம்
வினை
பயன்
இற்று
என
வகுத்த
இயல்பு
ஈர்
ஆறும்
பிறந்தோர்
அறியின்
பெரும்
பேறு
அறிகுவர்
அறியாராயின்
ஆழ்
நரகு
அறிகுவர்
24-110
பேதைமை
என்பது
யாது
என
வினவின்
ஓதிய
இவற்றை
உணராது
மயங்கி
இயற்படு
பொருளால்
கண்டது
மறந்து
முயற்கோடு
உண்டு
என
கேட்டது
தௌிதல்
உலகம்
மூன்றினும்
உயிர்
ஆம்
அலகு
இல
பல்
உயிர்
அறு
வகைத்து
ஆகும்
மக்களும்
தேவரும்
பிரமரும்
நரகரும்
தொக்க
விலங்கும்
பேயும்
என்றே
நல்வினை
தீவினை
என்று
இரு
வகையான்
சொல்லப்பட்ட
கருவினுள்
தோன்றி
24-120
வினை
பயன்
விளையும்காலை
உயிர்கட்கு
மன
பேர்
இன்பமும்
கவலையும்
காட்டும்
தீவினை
என்பது
யாது
என
வினவின்
ஆய்
தொடி
நல்லாய்
ஆங்கு
அது
கேளாய்
கொலையே
களவே
கா
தீவிழைவு
உலையா
உடம்பில்
தோன்றுவ
முன்றும்
பொய்யே
குறளை
கடுஞ்
சொல்
பயன்
இல்
சொல்
என
சொல்லில்
தோன்றுவ
நான்கும்
வெஃகல்
வெகுளல்
பொல்லா
காட்சி
என்று
உள்ளம்
தன்னின்
உருப்பன
மூன்றும்
என
24-130
பத்து
வகையால்
பயன்
தெரி
புலவர்
இ
திறம்
படரார்
படர்குவர்
ஆயின்
விலங்கும்
பேயும்
நரகரும்
ஆகி
கலங்கிய
உள்ள
கவலையில்
தோன்றுவர்
நல்வினை
என்பது
யாது
என
வினவின்
சொல்லிய
பத்தின்
தொகுதியின்
நீங்கி
சீலம்
தாங்கித்தானம்
தலைநின்று
மேல்
என
வகுத்த
ஒரு
மூன்று
திறத்து
தேவரும்
மக்களும்
பிரமரும்
ஆகி
மேவிய
மகிழ்ச்சி
வினை
பயன்
உண்குவர்
24-140
அரைசன்
தேவியொடு
ஆய்
இழை
நல்லீர்
புரை
தீர்
நல்
அறம்
போற்றி
கேண்மின்
மறு
பிறப்பு
உணர்ந்த
மணிமேகலை
நீ
பிற
அறம்
கேட்ட
பின்
நாள்
வந்து
உனக்கு
இ
திறம்
பலவும்
இவற்றின்
பகுதியும்
முத்து
ஏர்
நகையாய்
முன்னுற
கூறுவல்
என்று
அவன்
எழுதலும்
இளங்கொடி
எழுந்து
நன்று
அறி
மாதவன்
நல்
அடி
வணங்கி
தேவியும்
ஆயமும்
சித்திராபதியும்
மாதவர்
நல்
மொழி
மறவாது
உய்ம்மின்
24-150
இ
நகர்
மருங்கின்
யான்
உறைவேன்
ஆயின்
மன்னவன்
மகற்கு
இவள்
வரும்
கூற்று
என்குவர்
ஆபுத்திரன்
நாடு
அடைந்து
அதன்
பின்
நாள்
மாசு
இல்
மணிபல்லவம்
தொழுது
ஏத்தி
வஞ்சியுள்
புக்கு
மா
பத்தினி
தனக்கு
எஞ்சா
நல்
அறம்
யாங்கணும்
செய்குவல்
எனக்கு
இடர்
உண்டு
என்று
இரங்கல்
வேண்டா
மனக்கு
இனியீர்
என்று
அவரையும்
வணங்கி
வெந்துறு
பொன்
போல்
வீழ்
கதிர்
மறைந்த
அந்தி
மாலை
ஆய்
இழை
போகி
24-160
உலக
அறவியும்
முதியாள்
குடிகையும்
இலகு
ஒளி
கந்தமும்
ஏத்தி
வலம்
கொண்டு
அந்தரம்
ஆறா
பறந்து
சென்று
ஆய்
இழை
இந்திரன்
மருமான்
இரும்
பதி
புறத்து
ஓர்
பூம்பொழில்
அகவயின்
இழிந்து
பொறையுயிர்த்து
ஆங்கு
வாழ்
மாதவன்
அடி
இணை
வணங்கி
இ
நகர
பேர்
யாது
நகர்
ஆளும்
மன்னவன்
யார்
என
மாதவன்
கூறும்
நாகபுரம்
இது
நல்
நகர்
ஆள்வோன்
பூமிசந்திரன்
மகன்
புண்ணியராசன்
24-170
ஈங்கு
இவன்
பிறந்த
அ
நாள்
தொட்டும்
ஓங்கு
உயர்
வானத்து
பெயல்
பிழைப்பு
அறியாது
மண்ணும்
மரனும்
வளம்
பல
தரூஉம்
உள்
நின்று
உருக்கும்
நோய்
உயிர்க்கு
இல்
என
தகை
மலர
தாரோன்
தன்
திறம்
கூறினன்
அகை
மலர
பூம்பொழில்
அரு
தவன்
தான்
என்
24-176
25.
ஆபுத்திரனோடு
மணிபல்லவம்
அடைந்த
காதை
அரசன்
உரிமையோடு
அ
பொழில்
புகுந்து
தருமசாவகன்
தன்
அடி
வணங்கி
அறனும்
மறனும்
அநித்தமும்
நி
திறனும்
துக்கமும்
செல்
உயிர
புக்கிலும்
சார்பின்
தோற்றமும்
சார்பு
அறுத்து
உய்தியும்
ஆரியன்
அமைதியும்
அமைவுற
கேட்டு
பெண்
இணை
இல்லா
பெரு
வனப்பு
உற்றாள்
கண்
இணை
இயக்கமும்
காமனோடு
இயங்கா
அங்கையில்
பாத்திரம்
கொண்டு
அறம்
கேட்கும்
இங்கு
இணை
இல்லாள்
இவள்
யார்
என்ன
25-010
காவலன்
தொழுது
கஞ்சுகன்
உரைப்போன்
நாவல்
அம்
தீவில்
இ
நங்கையை
ஒப்பார்
யாவரும்
இல்லை
இவள்
திறம்
எல்லாம்
கிள்ளிவளவனொடு
கெழுதகை
வேண்டி
கள்
அவிழ்
தாரோய்
கலத்தொடும்
போகி
காவிரி
படப்பை
நல்
நகர்
புக்கேன்
மாதவன்
அறவணன்
இவள்
பிறப்பு
உணர்ந்தாங்கு
ஓதினன்
என்று
யான்
அன்றே
உரைத்தேன்
ஆங்கு
அவள்
இவள்
அவ்
அகல்
நகர்
நீங்கி
ஈங்கு
வந்தனள்
என்றலும்
இளங்கொடி
25-020
நின்
கை
பாத்திரம்
என்
புகுந்தது
மன்
பெருஞ்
செல்வத்து
மயங்கினை
அறியாய்
அ
பிறப்பு
அறிந்திலைஆயினும்
ஆ
வயிற்று
இ
பிறப்பு
அறிந்திலை
என்
செய்தனையோ
மணிப்பல்லவம்
வலம்
கொண்டால்
அல்லது
பிணிப்புறு
பிறவியின்
பெற்றியை
அறியாய்
ஆங்கு
வருவாய்
அரச
நீ
என்று
அ
பூங்
கமழ்
தாரோன்முன்னர
புகன்று
மை
அறு
விசும்பின்
மடக்கொடி
எழுந்து
வெய்யவன்
குடபால்
வீழாமுன்னர்
25-030
வான்
நின்று
இழிந்து
மறி
திரை
உலாவும்
பூ
நாறு
அடைகரை
எங்கணும்
போகி
மணிப்பல்லவம்
வலம்
கொண்டு
மடக்கொடி
பிணிப்பு
அறு
மாதவன்
பீடிகை
காண்டலும்
தொழுது
வலம்
கொள்ள
அ
தூ
மணிப்பீடிகை
பழுது
இல்
காட்சி
தன்
பிறப்பு
உணர்த்த
காயங்கரை
எனும்
பேர்
யாற்று
அடைகரை
மாயம்
இல்
மாதவன்
தன்
அடி
பணிந்து
தருமம்
கேட்டு
தாள்
தொழுது
ஏத்தி
பெருமகன்
தன்னொடும்
பெயர்வோர்க்கு
எல்லாம்
25-040
விலங்கும்
நரகரும்
பேய்களும்
ஆக்கும்
கலங்கு
அஞர
தீவினை
கடிமின்
கடிந்தால்
தேவரும்
மக்களும்
பிரமரும்
ஆகுதிர்
ஆகலின்
நல்வினை
அயராது
ஓம்புமின்
புலவன்
முழுதும்
பொய்
இன்று
உணர்ந்தோன்
உலகு
உ
கோடற்கு
ஒருவன்
தோன்றும்
அ
நாள்
அவன்
அறம்
கேட்டோர்
அல்லது
இன்னா
பிறவி
இழுக்குநர்
இல்லை
மாற்று
அருங்
கூற்றம்
வருவதன்
முன்னம்
போற்றுமின்
அறம்
என
சாற்றி
காட்டி
25-050
நா
கடிப்பு
ஆக
வா
பறை
அறைந்தீர்
அவ்
உரை
கேட்டு
நும்
அடி
தொழுது
ஏத்த
வெவ்
உரை
எங்கட்கு
விளம்பினிர்
ஆதலின்
பெரியவன்
தோன்றாமுன்னர்
இ
பீடிகை
கரியவன்
இட்ட
காரணம்
தானும்
மன்
பெரும்
பீடிகை
மாய்ந்து
உயிர்
நீங்கிய
என்
பிறப்பு
உணர்த்தலும்
என்று
யான்
தொழ
முற்ற
உணர்ந்த
முதல்வனை
அல்லது
மற்று
அ
பீடிகை
தன்மிசை
பொறாஅது
பீடிகை
பொறுத்த
பின்னர்
அல்லது
25-060
வானவன்
வணங்கான்
மற்று
அவ்
பெருமகற்கு
அமைத்து
பிறந்தார்
பிறவியை
தரும
பீடிகை
சாற்றுக
என்றே
அருளினன்
ஆதலின்
ஆய்
இழை
பிறவியும்
இருள்
அற
காட்டும்
என்று
எடுத்து
உரைத்தது
அன்றே
போன்றது
அரு
தவர்
வாய்மொழி
இன்று
எனக்கு
என்றே
ஏத்தி
வலம்
கொண்டு
ஈங்கு
இவள்
இன்னணம்
ஆக
இறைவனும்
ஆங்கு
அ
பொழில்
விட்டு
அகநகர்
புக்கு
தந்தை
முனியா
தாய்
பசு
ஆக
25-070
வந்த
பிறவியும்
மா
முனி
அருளால்
குடர
தொடர்
மாலை
சூழாது
ஆங்கு
ஓர்
அடர
பொன்
முட்டையுள்
அடங்கிய
வண்ணமும்
மா
முனி
அருளால்
மக்களை
இல்லோன்
பூமிசந்திரன்
கொடுபோந்த
வண்ணமும்
ஆய்
தொடி
அரிவை
அமரசுந்தரி
எனும்
தாய்
வா
கேட்டு
தாழ்
துயர்
எய்தி
இறந்த
பிறவியின்
யாய்
செய்ததூஉம்
பிறந்த
பிறவியின்
பெற்றியும்
நினைந்து
செரு
வேல்
மன்னர்
செவ்வி
பார்த்து
உணங்க
25-080
அரைசு
வீற்றிருந்து
புரையோர
பேணி
நாடகம்
கண்டு
பாடல்
பான்மையின்
கேள்வி
இன்
இசை
கேட்டு
தேவியர்
ஊடல்
செவ்வி
பார்த்து
நீடாது
பாடக
தாமரை
சீறடி
பணிந்து
தே
மரு
கொங்கையில்
குங்குமம்
எழுதி
அம்
கையில்
துறு
மலர்
சுரி
குழல்
சூட்டி
நறு
முகை
அமிழ்து
உறூஉம்
திரு
நகை
அருந்தி
மதி
மு
கருங்
கண்
செங்
கடை
கல
கருப்பு
வில்லி
அருப்பு
கணை
தூவ
25-090
தருக்கிய
கா
கள்ளாட்டு
இகழ்ந்து
தூ
அற
துறத்தல்
நன்று
என
சாற்றி
தௌிந்த
நாதன்
என்
செவிமுதல்
இட்ட
வித்து
ஏதம்
இன்றாய்
இன்று
விளைந்தது
மணிமேகலை
தான்
காரணம்
ஆக
என்று
அணி
மணி
நீள்
முடி
அரசன்
கூற
மனம்
வேறு
ஆயினன்
மன்
என
மந்திரி
சனமித்திரன்
அவன்
தாள்
தொழுது
ஏத்தி
எம்
கோ
வாழி
என்
சொல்
கேண்மதி
நும்
கோன்
உன்னை
பெறுவதன்
முன்
நாள்
25-100
பன்னீராண்டு
இ
பதி
கெழு
நல்
நாடு
மன்
உயிர்
மடிய
மழை
வளம்
கரந்து
ஈங்கு
ஈன்றாள்
குழவிக்கு
இரங்காளாகி
தான்
தனி
தின்னும்
தகைமையது
ஆயது
காய்
வெங்
கோடையில்
கார்
தோன்றியதென
நீ
தோன்றினையே
நிரை
தார்
அண்ணல்
தோன்றிய
பின்னர்
உயிர்கட்கு
வானம்
பொய்யாது
மண்
வளம்
பிழையாது
ஊன்
உடை
உயிர்கள்
உறு
பசி
அறியா
நீ
ஒழிகாலை
நின்
நாடு
எல்லாம்
25-110
தாய்
ஒழி
குழவி
போல
கூஉம்
துயர்
நிலை
உலகம்
காத்தல்
இன்றி
நீ
உயர்
நிலை
உலகம்
வேட்டனை
ஆயின்
இறுதி
உயிர்கள்
எய்தவும்
இறைவ
பெறுதி
விரும்பினை
ஆகுவை
அன்றே
தன்
உயிர்க்கு
இரங்கான்
பிற
உயிர்
ஓம்பும்
மன்
உயிர்
முதல்வன்
அறமும்
ஈது
அன்றால்
மதி
மாறு
ஒர்ந்தனை
மன்னவ
என்றே
முதுமொழி
கூற
முதல்வன்
கேட்டு
மணிபல்லவம்
வலம்
கொள்வதற்கு
எழுந்த
25-120
தணியா
வேட்கை
தணித்தற்கு
அரிதால்
அரசும்
உரிமையும்
அகநகர
சுற்றமும்
ஒரு
மதி
எல்லை
காத்தல்
நின்
கடன்
என
கலம்
செய்
கம்மியர்
வருக
என
கூஉய்
இலங்கு
நீர
புணரி
எறி
கரை
எய்தி
வங்கம்
ஏறினன்
மணிபல்லவத்திடை
தங்காது
அ
கலம்
சென்று
சார்ந்து
இறுத்தலும்
புரை
தீர்
காட்சி
பூங்கொடி
பொருந்தி
அரைசன்
கலம்
என்று
அகம்
மகிழ்வு
எய்தி
காவலன்
தன்னொடும்
கடல்
திரை
உலாவும்
25-130
தே
மலர
சோலை
தீவகம்
வலம்
செய்து
பெருமகன்
காணாய்
பிறப்பு
உணர்விக்கும்
தரும
பீடிகை
இது
என
காட்ட
வலம்
கொண்டு
ஏத்தினன்
மன்னவன்
மன்னவற்கு
உலந்த
பிறவியை
உயர்
மணி
பீடிகை
கைஅகத்து
எடுத்து
காண்போர்
முகத்தை
மை
அறு
மண்டிலம்
போல
காட்ட
என்
பிறப்பு
அறிந்தேன்
இடர்
தீர்ந்தேன்
தென்
தமிழ்
மதுரை
செழுங்
கலை
பாவாய்
மாரி
நடு
நாள்
வயிறு
காய்
பசியால்
25-140
ஆர்
இருள்
அஞ்சாது
அம்பலம்
அணைந்து
ஆங்கு
இரந்தூண்
வாழ்க்கை
என்பால்
வந்தோர்க்கு
அருந்து
ஊண்
காணாது
அழுங்குவேன்
கையில்
நாடு
வறம்
கூரினும்
இவ்
ஓடு
கூராது
ஏடா
அழியல்
எழுந்து
இது
கொள்க
என
அமுதசுரபி
அங்கையில்
தந்து
என்
பவம்
அறுவித்த
வானோர்
பாவாய்
உணர்வில்
தோன்றி
உரை
பொருள்
உணர்த்தும்
மணி
திகழ்
அவிர்
ஒளி
மடந்தை
நின்
அடி
தேவர்
ஆயினும்
பிரமர்
25-150
நா
மாசு
கழூஉம்
நலம்
கிளர்
திருந்து
அடி
பிறந்த
பிறவிகள்
பேணுதல்
அல்லது
மறந்து
வாழேன்
மடந்தை
என்று
ஏத்தி
மன்னவன்
மணிமேகலையுடன்
எழுந்து
தென்
மேற்காக
சென்று
திரை
உலாம்
கோமுகி
என்னும்
பொய்கையின்
கரை
ஓர்
தூ
மலர
புன்னை
துறை
நிழல்
இருப்ப
ஆபுத்திரனோடு
ஆய்
இழை
இருந்தது
காவல்
தெய்வதம்
கண்டு
உவந்து
எய்தி
அருந்து
உயிர்
மருந்து
முன்
அங்கையில்
கொண்டு
25-160
பெரு
துயர்
தீர்த்த
அ
பெரியோய்
வந்தனை
அ
நாள்
நின்னை
அயர்த்து
போயினர்
பின்
நாள்
வந்து
நின்
பெற்றிமை
நோக்கி
நின்
குறி
இருந்து
தம்
உயிர்
நீத்தோர்
ஒன்பது
செட்டிகள்
உடல்
என்பு
இவை
காண்
ஆங்கு
அவர்
இட
உண்டு
அவருடன்
வந்தோர்
ஏங்கி
மெய்
வைத்தோர்
என்பும்
இவை
காண்
ஊர்
திரை
தொகுத்த
உயர்
மணல்
புதைப்ப
ஆய்
மலர
புன்னை
அணி
நிழல்
கீழால்
அன்பு
உடை
ஆர்
உயிர்
அரசற்கு
அருளிய
25-170
என்பு
உடை
யாக்கை
இருந்தது
காணாய்
நின்
உயிர்
கொன்றாய்
உயிர்க்கு
இரங்கி
பின்
நாள்
வந்த
பிறர்
உயிர்
கொன்றாய்
கொலைவன்
அல்லையோ
கொற்றவன்
ஆயினை
பலர்
தொழு
பாத்திரம்
கையின்
ஏந்திய
மடவரல்
நல்லாய்
நின்
தன்
மா
நகர்
கடல்
வயிறு
புக்கது
காரணம்
கேளாய்
நாக
நல்
நாடு
ஆள்வோன்
தன்
மகள்
பீலிவளை
என்பாள்
பெண்டிரின்
மிக்கோள்
பனி
பகை
வானவன்
வழியில்
தோன்றிய
25-180
புனிற்று
இளங்
குழவியொடு
பூங்கொடி
பொருந்தி
இ
தீவகம்
வலம்
செய்து
தேவர்
கோன்
இட்ட
மா
பெரும்
பீடிகை
வலம்
கொண்டு
ஏத்துழி
கம்பள
செட்டி
கலம்
வந்து
இறுப்ப
அங்கு
அவன்பால்
சென்று
அவன்
திறம்
அறிந்து
கொற்றவன்
மகன்
இவன்
கொள்க
என
கொடுத்தலும்
பெற்ற
உவகையன்
பெரு
மகிழ்வு
எய்தி
பழுது
இல்
காட்சி
பைந்தொடி
புதல்வனை
தொழுதனன்
வாங்கி
துறை
பிறக்கு
ஒழிய
கலம்
கொண்டு
பெயர்ந்த
அன்றே
கார்
இருள்
25-190
இலங்கு
நீர்
அடைகரை
அ
கலம்
கெட்டது
கெடு
கல
மாக்கள்
புதல்வனை
கெடுத்தது
வடி
வேல்
கிள்ளி
மன்னனுக்கு
உரைப்ப
மன்னவன்
மகனுக்கு
உற்றது
பொறாஅன்
நல்
மணி
இழந்த
நாகம்
போன்று
கானலும்
கடலும்
கரையும்
தேர்வுழி
வானவன்
விழா
கோள்
மா
நகர்
ஒழிந்தது
மணிமேகலா
தெய்வம்
மற்று
அது
பொறாஅள்
அணி
நகர்
தன்னை
அலை
கடல்
கொள்க
என
இட்டனள்
சாபம்
பட்டது
இதுவால்
25-200
கடவுள்
மா
நகர்
கடல்
கொள
பெயர்ந்த
வடி
வேல்
தட
கை
வானவன்
போல
விரிதிரை
வந்து
வியல்
நகர்
விழுங்க
ஒரு
தனி
போயினன்
உலக
மன்னவன்
அரு
தவன்
தன்னுடன்
ஆய்
இழை
தாயரும்
வருந்தாது
ஏகி
வஞ்சியுள்
புக்கனர்
பரப்பு
நீர
பௌவம்
பலர்
தொழ
காப்போள்
உரைத்தன
கேட்க
உறுகுவை
ஆயின்
நின்
மன்
உயிர்
முதல்வனை
மணிமேகலா
தெய்வம்
முன்
நாள்
எடுத்ததும்
அ
ஆங்கு
அவன்
25-210
அற
அரசு
ஆண்டதும்
அறவணன்
தன்பால்
மறு
பிறப்பாட்டி
வஞ்சியுள்
கேட்பை
என்று
அந்தர
தீவகத்து
அரு
தெய்வம்
போய
பின்
மன்னவன்
இரங்கி
மணிமேகலையுடன்
துன்னிய
தூ
மணல்
அகழ
தோன்றி
ஊன்
பிணி
அவிழவும்
உடல்
என்பு
ஒடுங்கி
தான்
பிணி
அவிழா
தகைமையது
ஆகி
வெண்
சுதை
வேய்ந்து
அவண்
இருக்கையின்
இருந்த
பண்பு
கொள்
யாக்கையின்
படிவம்
நோக்கி
மன்னவன்
மயங்க
மணிமேகலை
எழுந்து
25-220
என்
உற்றனையோ
இலங்கு
இதழ
தாரோய்
நின்
நாடு
அடைந்து
யான்
நின்னை
ஈங்கு
அழைத்தது
மன்னா
நின்
தன்
மறு
பிறப்பு
உணர்த்தி
அந்தர
தீவினும்
அகன்
பெரு
நின்
பெயர்
நிறுத்த
நீள்
நிலம்
ஆளும்
அரசர்
தாமே
அருளறம்
பூண்டால்
பொருளும்
உண்டோ
பிற
புரை
தீர்த்தற்கு
அறம்
எனப்படுவது
யாது
என
கேட்பின்
மறவாது
இது
கேள்
மன்
உயிர்க்கு
எல்லாம்
உண்டியும்
உடையும்
உறையுளும்
அல்லது
25-230
கண்டது
இல்
என
காவலன்
உரைக்கும்
என்
நாட்டு
ஆயினும்
பிறர்
நல்
நுதல்
உரைத்த
அறம்
செய்கேன்
என்
பிறப்பு
உணர்த்தி
என்னை
நீ
படைத்தனை
நின்திறம்
நீங்கல்
ஆற்றேன்
யான்
என
புன்கண்
கொள்ளல்
நீ
போந்ததற்கு
இரங்கி
நின்
மன்
பெரு
நல்
நாடு
வாய்
எடுத்து
அழைக்கும்
வங்கத்து
ஏகுதி
வஞ்சியுள்
செல்வன்
என்று
அந்தரத்து
எழுந்தனள்
அணி
இழை
தான்
என்
25-239
26
வஞ்சி
மாநகர்
புக்க
காதை
அணி
இழை
அந்தரம்
ஆறா
எழுந்து
தணியா
காதல்
தாய்
கண்ணகியையும்
கொடை
கெழு
தாதை
கோவலன்
தன்னையும்
கடவுள்
எழுதிய
படிமம்
காணிய
வேட்கை
துரப்ப
கோட்டம்
புகுந்து
வணங்கி
நின்று
குணம்
பல
ஏத்தி
அற்பு
கடன்
நில்லாது
நல்
தவம்
படராது
கற்பு
கடன்
பூண்டு
நும்
முடித்தது
அருளல்
வேண்டும்
என்று
அழுது
முன்
நிற்ப
ஒரு
பெரும்
பத்தினி
கடவுள்
ஆங்கு
உரைப்போள்
26-010
எம்
இறைக்கு
உற்ற
இடுக்கண்
பொறாது
வெம்மையின்
மதுரை
வெவ்
அழல்
படு
நாள்
மதுராபதி
எனும்
மா
பெரு
தெய்வம்
இது
நீர்
முன்
செய்
வினையின்
பயனால்
காசு
இல்
பூம்பொழில்
கலிங்க
நல்
நாட்டு
தாய
மன்னவர்
வசுவும்
குமரனும்
சிங்கபுரமும்
செழு
நீர
கபிலையும்
அங்கு
ஆள்கின்றோர்
அடல்
செரு
உறு
நாள்
மூ
இரு
காவதம்
முன்னுநர்
இன்றி
யாவரும்
வழங்கா
இடத்தில்
பொருள்
வேட்டு
26-020
பல்
கலன்
கொண்டு
பலர்
அறியாமல்
எல்
வளையாளோடு
அரிபுரம்
எய்தி
பண்ட
கலம்
பகர்
சங்கமன்
தன்னை
கண்டனர்
கூற
தையல்
நின்
கணவன்
பார்த்திபன்
தொழில்
செயும்
பரதன்
என்னும்
தீ
தொழிலாளன்
தெற்றென
பற்றி
ஒற்றன்
இவன்
என
உரைத்து
மன்னற்கு
குற்றம்
இலோனை
கொலைபுரிந்திட்டனன்
ஆங்கு
அவன்
மனைவி
அழுதனள்
அரற்றி
ஏங்கி
மெய்பெயர்ப்போள்
இறு
வரை
ஏறி
26-030
இட்ட
சாபம்
கட்டியது
ஆகும்
உம்மை
வினை
வந்து
உருத்தல்
ஒழியாது
எனும்
மெய்ம்மை
கிளவி
விளம்பிய
பின்னும்
சீற்றம்
கொண்டு
செழு
நகர்
சிதைத்தேன்
மேற்
செய்
நல்
வினையின்
விண்ணவர
சென்றேம்
அவ்
வினை
இறுதியின்
அடு
சின
பாவம்
எவ்
வகையானும்
எய்துதல்
ஒழியாது
உம்பர்
இல்
வழி
இம்பரில்
பல்
பிறப்பு
யாங்கணும்
இரு
வினை
உய்த்து
உமை
போல
நீங்கு
அரும்
பிறவி
கடலிடை
நீந்தி
26-040
பிறந்தும்
இறந்தும்
உழல்வோம்
பின்னர்
மறந்தும்
மழை
மறா
மகத
நல்
நாட்டுக்கு
ஒரு
பெரு
திலகம்
என்று
உரவோர்
உரைக்கும்
கரவு
அரும்
பெருமை
கபிலை
அம்
பதியின்
அளப்பு
அரும்
பாரமிதை
அளவு
இன்று
நிறைத்து
துளக்கம்
இல்
புத்த
ஞாயிறு
தோன்றி
போதிமூலம்
பொருந்தி
வந்தருளி
தீது
அறு
நால்
வகை
வாய்மையும்
தெரிந்து
பன்னிரு
சார்பின்
பகுதி
தோற்றமும்
அ
நிலை
எல்லாம்
அழிவுறு
வகையும்
26-050
இற்று
என
இயம்பி
குற்ற
வீடு
எய்தி
எண்
அருஞ்
சக்கரவாளம்
எங்கணும்
அண்ணல்
அற
கதிர்
விரிக்கும்காலை
பைந்தொடி
தந்தையுடனே
பகவன்
இந்திர
விகாரம்
ஏழும்
ஏத்துதலின்
துன்ப
கதியில்
தோற்றரவு
இன்றி
அன்பு
உறு
மனத்தோடு
அவன்
அறம்
கேட்டு
துறவி
உள்ளம்
தோன்றி
தொடரும்
பிறவி
நீத்த
பெற்றியம்
ஆகுவம்
அ
திறம்
ஆயினும்
அநேக
காலம்
26-060
எத்திறத்தார்க்கும்
இருத்தியும்
செய்குவம்
நறை
கமழ்
கூந்தல்
நங்கை
நீயும்
முறைமையின்
இந்த
மூதூர்
அகத்தே
அவ்வவர்
சமயத்து
அறி
பொருள்
கேட்டு
மெய்
வகை
இன்மை
நினக்கே
விளங்கிய
பின்னர்
பெரியோன்
பிடக
நெறி
கடவாய்
இன்னது
இவ்
இயல்பு
என
தாய்
எடுத்து
உரைத்தலும்
இளையள்
வளையோள்
என்று
உனக்கு
யாவரும்
விளை
பொருள்
உரையார்
வேற்று
உரு
கொள்க
என
மை
அறு
சிறப்பின்
தெய்வதம்
தந்த
26-070
மந்திரம்
ஓதி
ஓர்
மாதவன்
வடிவு
ஆய்
தேவ
குலமும்
தெற்றியும்
பள்ளியும்
பூ
மலர
பொழிலும்
பொய்கையும்
மிடைந்து
நல்
தவ
முனிவரும்
கற்று
அடங்கினரும்
நல்
நெறி
காணிய
தொல்
நூல்
புலவரும்
எங்கணும்
விளங்கிய
எயில்
புற
இருக்கையில்
செங்குட்டுவன்
எனும்
செங்கோல்
வேந்தன்
பூத்த
வஞ்சி
பூவா
வஞ்சியில்
போர
தொழில்
தானை
குஞ்சியில்
புனைய
நில
நாடு
எல்லை
தன்
மலை
நாடென்ன
26-080
கைம்மலை
களிற்று
இனம்
தம்முள்
மயங்க
தேரும்
மாவும்
செறி
கழல்
மறவரும்
கார்
மயங்கு
கடலின்
கலி
கொள
கடைஇ
கங்கை
அம்
பேர்
யாற்று
அடைகரை
தங்கி
வங்க
நாவியின்
அதன்
வடக்கு
இழிந்து
கனக
விசயர்
முதல்
பல
வேந்தர்
அனைவரை
வென்று
அவர்
அம்
பொன்
முடி
மிசை
சிமையம்
ஓங்கிய
இமைய
மால்
வரை
தெய்வ
கல்லும்
தன்
திரு
முடிமிசை
செய்
பொன்
வாகையும்
சேர்த்திய
சேரன்
வில்
திறல்
வெய்யோன்
தன்
புகழ்
விளங்க
பொன்
கொடி
பெயர
படூஉம்
நகர
பொலிந்தனள்
திருந்து
நல்
ஏது
முதிர்ந்துளது
ஆதலின்
பொருந்து
நால்
வாய்மையும்
புலப்படுத்தற்கு
என்
26-094
27.
ச
கணக்கர்
தம்
திறம்
கேட்ட
காதை
நவை
அறு
நன்
பொருள்
உரைமினோ
என
ச
கணக்கர்
தம்
திறம்
சார்ந்து
வைதிக
மார்க்கத்து
அளவை
வாதியை
எய்தினள்
எய்தி
நின்
கடைப்பிடி
இயம்பு
என
வேத
வியாதனும்
கிருதகோடியும்
ஏதம்
இல்
சைமினி
எனும்
இவ்
ஆசிரியர்
பத்தும்
எட்டும்
ஆறும்
பண்புற
தம்
வகையால்
தாம்
பகர்ந்திட்டனர்
காண்டல்
கருதல்
உவமம்
ஆகமம்
ஆண்டைய
அருத்தாபத்தியோடு
இயல்பு
27-010
ஐதிகம்
அபாவம்
மீட்சி
ஒழிவறிவு
எய்தி
உண்டாம்
நெறி
என்று
இவை
தம்மால்
பொருளின்
உண்மை
புலங்கொளல்
வேண்டும்
மருள்
இல்
காட்சி
ஐ
வகை
ஆகும்
கண்ணால்
வண்ணமும்
செவியால்
ஓசையும்
நண்ணிய
மூக்கால்
நாற்றமும்
நாவால்
சுவையும்
மெய்யால்
ஊறும்
என
சொன்ன
இவை
கண்டு
கேட்டு
உயிர்த்து
உண்டு
உற்று
துக்கமும்
சுகமும்
என
துயக்கு
அற
அறிந்து
உயிரும்
வாயிலும்
மனமும்
ஊறு
இன்றி
27-020
பயில்
ஒளியொடு
பொருள்
இடம்
பழுது
இன்றி
சுட்டல்
திரிதல்
கவர்கோடல்
தோன்றாது
கிட்டிய
தேசம்
நாமம்
சாதி
குணம்
கிரியையின்
அறிவது
ஆகும்
கருத்து
அளவு
ஆவது
குறிக்கொள்
அனுமானத்து
அனுமே
தகைமை
உணரும்
தன்மையது
ஆகும்
மூ
வகை
உற்று
அது
பொது
எச்சம்
முதல்
ஆம்
பொது
எனப்படுவது
சாதன
சாத்தியம்
இவை
அந்நுவயம்
இன்றாய்
இருந்தும்
27-030
கடம்
திகழ்
யானை
கான
ஒலி
கேட்டோன்
உடங்கு
எழில்
யானை
அங்கு
உண்டு
என
உணர்தல்
எச்சம்
என்பது
வெள்ள
ஏதுவினால்
நிச்சயித்து
அ
தலை
மழை
நிகழ்வு
உரைத்தல்
முதல்
என
மொழிவது
கருக்கொள்
முகில்
கண்டு
இது
மழை
பெய்யும்
என
இயம்பிடுதல்
என்னும்
ஏதுவின்
ஒன்று
மு
காலம்
தன்னில்
ஒன்றில்
சார்ந்து
உளதாகி
மண்ட
உயிர்
முதல்
மாசு
இன்றாகி
காண்டல்
பொருளால்
கண்டிலது
உணர்தல்
27-040
உவமம்
ஆவது
ஒப்புமை
அளவை
கவய
மா
ஆ
போலும்
என
கருதல்
ஆகம
அளவை
அறிவன்
நூலால்
போக
புவனம்
உண்டு
என
புலங்கொளல்
அருத்தாபத்தி
ஆய்க்குடி
கங்கை
இருக்கும்
என்றால்
கரையில்
என்று
எண்ணல்
இயல்பு
யானைமேல்
இருந்தோன்
தோட்டிற்கு
அயல்
ஒன்று
ஈயாது
அதுவே
கொடுத்தல்
ஐதிகம்
என்பது
உலகு
மறை
இம்
மரத்து
எய்தியது
ஓர்
பேய்
உண்டு
என
தௌிதல்
27-050
அபாவம்
என்பது
இன்மை
ஓர்
பொருளை
தவாது
அவ்
இடத்து
தான்
இலை
என்றல்
மீட்சி
என்பது
இராமன்
வென்றான்
என
மாட்சி
இல்
இராவணன்
தோற்றமை
மதித்தல்
உள்ள
நெறி
என்பது
நாராச
திரிவில்
கொள்ள
தகுவது
காந்தம்
என
கூறல்
எட்டு
உள
பிரமாண
ஆபாசங்கள்
சுட்டுணர்வொடு
திரி
கோடல்
ஐயம்
தேராது
தௌிதல்
கண்டு
உணராமை
எய்தும்
இல்
வழக்கு
உணர்ந்ததை
உணர்தல்
27-060
நினைப்பு
என
நிகழ்வ
சுட்டுணர்வு
எனப்படுவது
எனை
பொருள்
உண்மை
மாத்திரை
காண்டல்
திரி
கோடல்
ஒன்றை
ஒன்று
என்றல்
விரி
கதிர்
இப்பியை
வெள்ளி
என்று
உணர்தல்
ஐயம்
என்பது
ஒன்றை
நிச்சயியா
மையல்
தறியோ
மகனோ
என்றல்
தேராது
தௌிதல்
செண்டு
வௌியில்
ஓராது
தறியை
மகன்
என
உணர்தல்
கண்டு
உணராமை
கடு
மா
புலி
ஒன்று
அண்டலை
முதலிய
கண்டும்
அறியாமை
27-070
இல்
வழக்கு
என்பது
முயற்கோடு
ஒப்பன
சொல்லின்
மாத்திரத்தால்
கருத்தில்
தோன்றல்
உணர்ந்ததை
உணர்தல்
உறு
பனிக்கு
தீ
புணர்ந்திடல்
மருந்து
என
புலம்
கொள
நினைத்தல்
நினைப்பு
எனப்படுவது
காரணம்
நிகழாது
நினக்கு
இவர்
தாயும்
தந்தையும்
என்று
பிறர்
சொல
கருதல்
இ
பெற்றிய
அளவைகள்
பாங்குறும்
உலோகாயதமே
பௌத்தம்
சாங்கியம்
நையாயிகம்
வைசேடிகம்
மீமாஞ்சகம்
ஆம்
சமய
ஆசிரியர்
27-080
தாம்
பிருகற்பதி
சினனே
கபிலன்
அக்கபாதன்
கணாதன்
சைமினி
மெய்ப்பிரத்தியம்
அனுமானம்
சாத்தம்
உவமானம்
அருத்தாபத்தி
அபாவம்
இவையே
இப்போது
இயன்று
உள
அளவைகள்
என்றவன்
தன்னை
விட்டு
இறைவன்
ஈசன்
என
நின்ற
சைவ
வாதி
நேர்படுதலும்
பரசும்
நின்
தெய்வம்
எப்படித்து
என்ன
இரு
சுடரோடு
இயமானன்
ஐம்
பூதம்
என்று
எட்டு
வகையும்
உயிரும்
யாக்கையு
27-090
கட்டி
நிற்போனும்
கலை
உருவினோனும்
படைத்து
விளையாடும்
பண்பினோனும்
துடைத்து
துயர்
தீர்
தோற்றத்தோனும்
தன்னில்
வேறு
தான்
ஒன்று
இலோனும்
அன்னோன்
இறைவன்
ஆகும்
என்று
உரைத்தனன்
பேர்
உலகு
எல்லாம்
பிரம
வாதி
ஓர்
தேவன்
இட்ட
முட்டை
என்றனன்
காதல்
கொண்டு
கடல்வணன்
புராணம்
ஓதினன்
நாரணன்
காப்பு
என்று
உரைத்தனன்
கற்பம்
கை
சந்தம்
கால்
எண்
கண்
27-100
தெற்றென்
நிருத்தம்
செவி
சிக்கை
மூக்கு
உற்ற
வியாகரணம்
முகம்
பெற்று
சார்பின்
தோன்றா
ஆரண
வேதக்கு
ஆதி
அந்தம்
இல்லை
அது
நெறி
எனும்
வேதியன்
உரையின்
விதியும்
கேட்டு
மெய்த்திறம்
வழக்கு
என
விளம்புகின்ற
எ
திறத்தினும்
இசையாது
இவர்
உரை
என
ஆசீவக
நூல்
அறிந்த
புராணனை
பேசும்
நின்
இறை
யார்
நூற்பொருள்
யாது
என
எல்லை
இல்
பொருள்களில்
எங்கும்
எப்பொழுதும்
27-110
புல்லி
கிடந்து
புலப்படுகின்ற
வரம்பு
இல்
அறிவன்
இறை
நூற்பொருள்கள்
ஐந்து
உரம்
தரும்
உயிரோடு
ஒரு
நால்
வகை
அணு
அவ்
அணு
உற்றும்
கண்டும்
உணர்ந்திட
பெய்
வகை
கூடி
பிரிவதும்
செய்யும்
நிலம்
நீர்
தீ
காற்று
என
நால்
வகையின
மலை
மரம்
உடம்பு
என
திரள்வதும்
செய்யும்
வெவ்வேறு
ஆகி
விரிவதும்
செய்யும்
அவ்
வகை
அறிவது
உயிர்
என
படுமே
வற்பம்
ஆகி
உறும்
நிலம்
தாழ்ந்து
27-120
சொற்படு
சீதத்தொடு
சுவை
உடைத்தாய்
இழினென
நிலம்
சேர்ந்து
ஆழ்வது
நீர்
தீ
தெறுதலும்
மேல்
சேர்
இயல்பும்
உடைத்து
ஆம்
காற்று
விலங்கி
அசைத்தல்
கடன்
இவை
வேற்று
இயல்பு
எய்தும்
விபரீதத்தால்
ஆதி
இல்லா
பரமாணுக்கள்
தீதுற்று
யாவதும்
சிதைவது
செய்யா
புதிதா
பிறந்து
ஒன்று
ஒன்றில்
புகுதா
முது
நீர்
அணு
நில
அணுவா
திரியா
ஒன்று
இரண்டாகி
பிளப்பதும்
செய்யா
27-130
அன்றியும்
அவல்போல்
பரப்பதும்
செய்யா
உலாவும்
தாழும்
உயர்வதும்
செய்யும்
குலாம்
மலை
பிறவா
கூடும்
பலவும்
பின்னையும்
பிரிந்து
தம்
தன்மைய
ஆகும்
மன்னிய
வயிரமா
செறிந்து
வற்பமும்
ஆம்
வேய்
ஆ
துளைபடும்
பொருளா
முளைக்கும்
தேயா
மதி
போல்
செழு
நில
வரைப்பு
ஆம்
நிறைந்த
இவ்
அணுக்கள்
பூதமாய்
நிகழின்
குறைந்தும்
ஒத்தும்
கூடா
வரிசையின்
ஒன்று
முக்கால்
அரை
கால்
ஆய்
உறும்
27-140
துன்று
மிக்கதனால்
பெயர்
சொலப்படுமே
இ
குணத்து
அடைந்தால்
அல்லது
நிலன்
ஆ
சிக்கென்பதுவும்
நீராய்
இழிவதும்
தீயா
சுடுவதும்
காற்றாய்
வீசலும்
ஆய
தொழிலை
அடைந்திடமாட்டா
ஓர்
அணு
தெய்வ
கண்ணோர்
உணர்குவர்
தேரார்
பூ
திரட்சியுள்
ஏனோர்
மாலை
போதில்
ஒரு
மயிர்
அறியார்
சால
திரள்
மயிர்
தோற்றுதல்
சாலும்
கருமம்
பிறப்பும்
கரு
நீல
27-150
பசும்ம்
பிறப்பும்
செம்ம்
பொன்ன்
பிறப்பும்
வெண்ண்
என்று
இவ்
ஆறு
பிறப்பினும்
மேவி
பண்புறு
வரிசையின்
பாற்பட்டு
பிறந்தோர்
கழி
வெண்
பிறப்பில்
கலந்து
வீடு
அணைகுவர்
அழியல்
வேண்டார்
அது
உறற்பாலார்
இது
செம்போக்கின்
இயல்பு
தப்பும்
அது
மண்டலம்
என்று
அறியல்
வேண்டும்
பெறுதலும்
இழத்தலும்
இடையூறு
உறுதலும்
உறும்
இடத்து
எய்தலும்
துக்க
சுகம்
உறுதலும்
27-160
பெரிது
அவை
நீங்கலும்
பிறத்தலும்
சாதலும்
கருவில்
பட்ட
பொழுதே
கலக்கும்
இன்பமும்
துன்பமும்
இவையும்
அணு
என
தகும்
முன்
உள
ஊழே
பின்னும்
உறுவிப்பது
மற்கலி
நூலின்
வகை
இது
என்ன
சொல்
தடுமாற்ற
தொடர்ச்சியை
விட்டு
நிகண்ட
வாதியை
நீ
உரை
நின்னால்
புகழும்
தலைவன்
யார்
நூற்பொருள்
யாவை
அ
பொருள்
நிகழ்வும்
கட்டும்
வீடும்
மெய்ப்பட
விளம்பு
என
விளம்பல்
உறுவோன்
27-170
இந்திரர்
தொழப்படும்
இறைவன்
எம்
தந்த
நூற்பொருள்
தன்மாத்திகாயமும்
அதன்மாத்திகாயமும்
கால
ஆகாயமும்
தீது
இல்
சீவனும்
பரமாணுக்களும்
நல்வினையும்
தீவினையும்
அவ்
வினையால்
செய்வுறு
பந்தமும்
வீடும்
இ
திறத்த
ஆன்ற
பொருள்
தன்
தன்மையது
ஆயும்
தோன்று
சார்வு
ஒன்றின்
தன்மையது
ஆயும்
அநித்தமும்
நித்தமும்
ஆகி
நின்று
நுனித்த
குணத்து
ஓர்
கணத்தின்
கண்ணே
27-180
தோற்றமும்
நிலையும்
கேடும்
என்னும்
மாற்று
அரு
மூன்றும்
ஆக்கலும்
உரித்தாம்
நிம்பம்
முளைத்து
நிகழ்தல்
நித்தியம்
நிம்பத்து
அ
பொருள்
அன்மை
அநித்தயம்
பயற்று
தன்மை
கெடாது
கும்மாயம்
இயற்றி
அ
பயறு
அழிதலும்
ஏது
தருமாத்திகாயம்
தான்
எங்கும்
உளதாய்
பொருள்களை
நடத்தும்
பொருந்த
நித்தியமா
அப்படித்தாகி
அதன்
மாத்திகாயமும்
எ
பொருள்களையும்
நிறுத்தல்
இயற்றும்
2
27-190
காலம்
கணிகம்
எனும்
குறு
நிகழ்ச்சியும்
ஏலும்
கற்பத்தின்
நெடு
நிகழ்ச்சியும்
ஆக்கும்
ஆகாயம்
எல்லா
பொருட்கும்
பூக்கும்
இடம்
கொடுக்கும்
புரிவிற்று
ஆகும்
சீவன்
உடம்போடு
ஒத்து
கூடி
தா
இல்
சுவை
முதலிய
புலன்களை
நுகரும்
ஓர்
அணு
புற்கலம்
புற
உரு
ஆகும்
சீர்சால்
நல்வினை
தீவினை
அவை
செயும்
வரு
வழி
இரண்டையும்
மாற்றி
முன்செய்
அரு
வினை
பயன்
அனுபவித்து
அறுத்திடுதல்
27-200
அது
வீடு
ஆகும்
என்றனன்
அவன்பின்
இது
சாங்கிய
மதம்
என்று
எடுத்து
உரைப்போன்
தனை
அறிவு
அரிதாய்
தான்
மு
குணமாய்
மன
நிகழ்வு
இன்றி
மாண்பு
அமை
பொதுவாய்
எல்லா
பொருளும்
தோன்றுதற்கு
இடம்
என
சொல்லுதல்
மூல
பகுதி
சித்தத்து
மான்
என்று
உரைத்த
புத்தி
வௌிப்பட்டு
அதன்கண்
ஆகாயம்
வௌிப்பட்டு
வாயு
வௌிப்பட்டு
அதன்கண்
அங்கி
ஆனது
வௌிப்பட்டு
அதன்கண்
அப்பின்
27-210
தன்மை
வௌிப்பட்டு
அதில்
மண்
அவற்றின்
கூட்டத்தில்
மனம்
வௌிப்பட்டு
ஆர்ப்புறு
மனத்து
ஆங்கார
விகாரமும்
ஆகாயத்தில்
செவி
ஒலி
விகாரமும்
வாயுவில்
தொக்கும்
ஊறு
எனும்
விகாரமும்
அங்கியில்
கண்ணும்
ஒளியும்
ஆம்
விகாரமும்
தங்கிய
அப்பில்
வாய்
சுவை
எனும்
விகாரமும்
நிலக்கண்
மூக்கு
நாற்ற
விகாரமும்
சொலப்பட்ட
இவற்றில்
தொக்கு
விகாரமாய்
வாக்கு
பாணி
பாதம்
பாயுரு
உபத்தம்
என
27-220
ஆக்கிய
இவை
வௌிப்பட்டு
இங்கு
அறைந்த
பூத
விகாரத்தால்
மலை
மரம்
முதல்
ஓதிய
வௌிப்பட்டு
உலகாய்
நிகழ்ந்து
வந்த
வழியே
இவை
சென்று
அடங்கி
அந்தம்
இல்
பிரளயம்
ஆய்
இறும்
அளவும்
ஒன்றாய்
எங்கும்
பரந்து
நித்தியம்
ஆம்
அறிதற்கு
எளிதாய்
மு
குணம்
அன்றி
பொறி
உணர்விக்கும்
பொதுவும்
அன்றி
எ
பொருளும்
தோன்றுதற்கு
இடம்
அன்றி
அ
பொருள்
எல்லாம்
அறிந்திடற்கு
உணர்வாய்
27-230
ஒன்றாய்
எங்கும்
பரந்து
நித்தியமாய்
நின்று
உள
உணர்வாய்
நிகழ்தரும்
புருடன்
புலம்
ஆர்
பொருள்கள்
இருபத்தைந்து
உள
நிலம்
நீர்
தீ
வளி
ஆகாயம்மே
மெய்
வாய்
கண்
மூக்கு
செவி
தாமே
உறு
சுவை
ஒளி
ஊறு
ஓசை
நாற்றம்மே
வாக்கு
பாணி
பாதம்
பாயுரு
உபத்தம்
ஆக்கும்
மனோ
புத்தி
ஆங்கார
சித்தம்
உயிர்
எனும்
ஆன்மா
ஒன்றொடும்
ஆம்
என
செயிர்
அற
செப்பிய
திறமும்
கேட்டு
27-240
வைசேடிக
நின்
வழக்கு
உரை
என்ன
பொய்
தீர்
பொருளும்
குணமும்
கருமமும்
சாமானியமும்
விசேடமும்
கூட்டமும்
ஆம்
ஆறு
கூறு
அதில்
பொருள்
என்பது
குணமும்
தொழிலும்
உடைத்தாய்
எ
தொகை
பொருளுக்கும்
ஏது
ஆம்
அ
பொருள்
ஒன்பான்
ஞாலம்
நீர்
தீ
வளி
ஆகாயம்
திசை
காலம்
ஆன்மா
மனம்
இவற்றுள்
நிலம்
ஒலி
ஊறு
நிறம்
சுவை
நாற்றமொடு
ஐந்தும்
பயில்
குணம்
உடைத்து
நின்ற
நான்கும்
27-250
சுவை
முதல்
ஒரோ
குணம்
அவை
குறைவு
உடைய
ஓசை
ஊறு
நிறம்
நாற்றம்
சுவை
மாசு
இல்
பெருமை
சிறுமை
வன்மை
மென்மை
சீர்மை
நொய்ம்மை
வடிவம்
என்னும்
நீர்மை
பக்கம்
முதல்
அனேகம்
கண்ணிய
பொருளின்
குணங்கள்
ஆகும்
பொருளும்
குணமும்
கருமம்
இயற்றற்கு
உரிய
உண்மை
தரும்
முதல்
பொதுத்தான்
போதலும்
நிற்றலும்
பொது
குணம்
ஆதலின்
சாதலும்
நிகழ்தலும்
அ
பொருள்
தன்மை
27-260
ஒன்று
அணு
கூட்டம்
குணமும்
குணியும்
என்று
ஒன்றிய
வாதியும்
உரைத்தனன்
உடனே
பூத
வாதியை
புகல்
நீ
என்ன
தாதகி
பூவும்
கட்டியும்
இட்டு
மற்றும்
கூட்ட
மது
களி
பிறந்தாங்கு
உற்றிடும்
பூதத்து
உணர்வு
தோன்றிடும்
அவ்
உணர்வு
அ
பூதத்து
அழிவுகளின்
வெவ்
வேறு
பிரியும்
பறை
ஓசையின்
கெடும்
உயிரொடும்
கூட்டிய
உணர்வு
உடை
பூதமும்
உயிர்
இல்லாத
உணர்வு
இல்
பூதமும்
27-270
அவ்
அ
பூத
வழி
அவை
பிறக்கும்
மெய்
வகை
இதுவே
வேறு
உரை
விகற்பமும்
உண்மை
பொருளும்
உலோகாயதன்
உணர்வே
கண்கூடு
அல்லது
கருத்து
அளவு
அழியும்
இம்மையும்
இம்மை
பயனும்
இ
பிறப்பே
பொய்ம்மை
மறுமை
உண்டாய்
வினை
துய்த்தல்
என்றலும்
எல்லா
மார்க்கமும்
கேட்டு
நன்று
அல
ஆயினும்
நான்
மாறு
உரைக்கிலேன்
பிறந்த
முன்
பிறப்பை
எய்த
பெறுதலின்
அறிந்தோர்
உண்டோ
என்று
நக்கிடுதலும்
27-280
தெய்வ
மயக்கினும்
கனா
உறு
திறத்தினும்
மையல்
உறுவார்
மனம்
வேறு
ஆம்
வகை
ஐயம்
அன்றி
இல்லை
என்றலும்
நின்
தந்தை
தாயரை
அனுமானத்தால்
அலது
இந்த
ஞாலத்து
எவ்
வகை
அறிவாய்
மெய்யுணர்வு
இன்றி
மெ
பொருள்
உணர்வு
அரிய
ஐயம்
அல்லது
இது
சொல்ல
பெறாய்
என
உள்வரி
கோலமோடு
உன்னிய
பொருள்
உரைத்து
ஐவகை
சமயமும்
அறிந்தனள்
ஆங்கு
என்
27-289
28.
கச்சி
மாநகர்
புக்க
காதை
ஆங்கு
தாயரோடு
அறவணர
தேர்ந்து
வாங்கு
வில்
தானை
வானவன்
வஞ்சியின்
வேற்று
மன்னரும்
உழிஞை
வெம்
படையும்
போல்
புறம்
சுற்றிய
புறக்குடி
கடந்து
சுருங்கை
தூம்பின்
மனை
வளர்
தோகையர்
கருங்
குழல்
கழீஇய
கலவை
நீரும்
எந்திர
வாவியில்
இளைஞரும்
மகளிரும்
தம்
தமில்
ஆடிய
சாந்து
கழி
நீரும்
புவி
காவலன்
தன்
புண்ணிய
நல்
நாள்
சிவிறியும்
கொம்பும்
சிதறு
விரை
நீரும்
28-010
மேலை
மாதவர்
பாதம்
விளக்கும்
சீல
உபாசகர்
செங்
கை
நறு
நீரும்
அறம்
செய்
மாக்கள்
அகில்
முதல்
புகைத்து
நிறைந்த
பந்தல்
தசும்பு
வார்
நீரும்
உறுப்பு
முரண்
உறாமல்
கந்த
உத்தியினால்
செறித்து
அரைப்போர்
தம்
செழு
மனை
நீரும்
என்று
இ
நீரே
எங்கும்
பாய்தலின்
கன்றிய
கராமும்
இடங்கரும்
மீன்களும்
ஒன்றிய
புலவு
ஒழி
உடம்பின
ஆகி
தாமரை
குவளை
கழுநீர்
ஆம்பல்
28-020
பூமிசை
பரந்து
பொறி
வண்டு
ஆர்ப்ப
இந்திர
தனு
என
இலங்கு
அகழ்
உடுத்து
வந்து
எறி
பொறிகள்
வகை
மாண்பு
உடைய
கடி
மதில்
ஓங்கிய
இடைநிலை
வரைப்பில்
பசு
மிளை
பரந்து
பல்
தொழில்
நிறைந்த
வெள்ளி
குன்றம்
உள்
கிழிந்து
அன்ன
நெடு
நிலைதோறும்
நிலா
சுதை
மலரும்
கொடி
மிடை
வாயில்
குறுகினள்
புக்கு
கடை
காப்பு
அமைந்த
காவலாளர்
மிடைகொண்டு
இயங்கும்
வியன்
மலி
மறுகும்
28-030
பல்
மீன்
விலைஞர்
வெள்
உப்பு
பகருநர்
கள்
நொடையாட்டியர்
காழியர்
கூவியர்
மை
நிண
விலைஞர்
பாசவர்
வாசவர்
என்னுநர்
மறுகும்
இருங்
கோவேட்களும்
செம்பு
செய்ஞ்ஞ்அரும்
கஞ்சகாரரும்
பைம்பொன்
செய்ஞ்ஞ்அரும்
பொன்
செய்
கொல்லரும்
மரம்
கொல்
தச்சரும்
மண்ணீட்டாளரும்
வரம்
தர
எழுதிய
ஓவிய
மாக்களும்
தோலின்
துன்னரும்
துன்ன
வினைஞரும்
மாலைக்காரரும்
கால
கணிதரும்
28-040
நலம்
தரு
பண்ணும்
திறனும்
வாய்ப்ப
நிலம்
கலம்
கண்டம்
நிகழ
காட்டும்
பாணர்
என்று
இவர்
பல்
வகை
மறுகும்
விலங்கரம்
பொரூஉம்
வெள்
வளை
போழ்நரோடு
இலங்கு
மணி
வினைஞ்அர்
இரீஇய
மறுகும்
வேத்தியல்
பொது
இயல்
என்று
இவ்
இரண்டின்
கூத்து
இயல்பு
அறிந்த
கூத்தியர்
மறுகும்
பால்
வேறு
ஆக
எண்
வகை
பட்ட
கூலம்
குவைஇய
கூல
மறுகும்
மாகதர்
சூதர்
வேதாளிகர்
மறுகும்
28-050
போகம்
புரக்கும்
பொதுவர்
பொலி
மறுகும்
கண்
நுழைகல்லா
நுண்
நூல்
கைவினை
வண்ண
அறுவையர்
வளம்
திகழ்
மறுகும்
பொன்
உரை
காண்போர்
நல்
மனை
மறுகும்
பல்
மணி
பகர்வோர்
மன்னிய
மறுகும்
மறையோர்
அரு
தொழில்
குறையா
மறுகும்
அரைசு
இயல்
மறுகும்
அமைச்சு
எனை
பெரு
தொழில்
செய்
ஏனோர்
மறுகும்
மன்றமும்
பொதியிலும்
சந்தியும்
சதுக்கமும்
புது
கோள்
யானையும்
பொன்
தார
புரவியும்
28-060
கதிக்கு
உற
வடிப்போர்
கவின்
பெறு
வீதியும்
சேண்
ஓங்கு
அருவி
தாழ்ந்த
செய்குன்றமும்
வேணவா
மிகுக்கும்
விரை
மர
காவும்
விண்ணவர்
தங்கள்
விசும்பு
இடம்
மறந்து
நண்ணுதற்கு
ஒத்த
நல்
நீர்
இடங்களும்
சாலையும்
கூடமும்
தமனி
பொதியிலும்
கோலம்
குயின்ற
கொள்கை
இடங்களும்
கண்டு
மகிழ்வுற்று
கொண்ட
வேடமோடு
அந்தர
சாரிகள்
அமர்ந்து
இனிது
உறையும்
இந்திர
விகாரம்
என
எழில்
பெற்று
28-070
நவை
அறு
நாதன்
நல்
அறம்
பகர்வோர்
உறையும்
பள்ளி
புக்கு
இறை
வளை
நல்லாள்
கோவலன்
தாதை
மா
தவம்
புரிந்தோன்
பாதம்
பணிந்து
தன்
பாத்திர
தானமும்
தான
பயத்தால்
சாவக
மன்னவன்
ஊனம்
ஒன்று
இன்றி
உலகு
ஆள்
செல்வமும்
செல்வற்
கொணர்ந்து
அ
தீவக
பீடிகை
ஒல்காது
காட்ட
பிறப்பினை
உணர்ந்ததும்
உணர்ந்தோன்
முன்னர்
உயர்
தெய்வம்
தோன்றி
மனம்
கவல்
கெடுத்ததும்
மா
நகர்
கடல்
கொள
28-080
அறவண
அடிகளும்
தாயரும்
ஆங்கு
விட்டு
இறவாது
இ
பதி
புகுந்தது
கேட்டதும்
சாவக
மன்னன்
தன்
நாடு
எய்த
தீவகம்
விட்டு
இ
திரு
நகர்
புகுந்ததும்
புக்க
பின்
அந்த
பொய்
உருவுடனே
தக்க
சமயிகள்
தம்
திறம்
கேட்டதும்
அவ்வவர்
சமயத்து
அறி
பொருள்
எல்லாம்
செவ்விது
அன்மையின்
சிந்தை
வையாததும்
நாதன்
நல்
அறம்
கேட்டலை
விரும்பி
மாதவன்
தேர்ந்து
வந்த
வண்ணமும்
28-090
சொல்லினள்
ஆதலின்
தூயோய்
நின்னை
என்
நல்வினை
பயன்கொல்
நான்
கண்டது
என
தையல்
கேள்
நின்
தாதையும்
தாயும்
செய்த
தீவினையின்
செழு
நகர்
கேடுற
துன்புற
விளிந்தமை
கேட்டு
சுகதன்
அன்பு
கொள்
அறத்திற்கு
அருகனேன்
ஆதலின்
மனைத்திறவாழ்க்கையை
மாயம்
என்று
உணர்ந்து
தினைத்தனை
ஆயினும்
செல்வமும்
யாக்கையும்
நிலையா
என்றே
நிலைபெற
உணர்ந்தே
மலையா
அறத்தின்
மா
தவம்
புரிந்தேன்
28-100
புரிந்த
யான்
இ
பூங்
கொடி
பெயர
படூஉம்
திருந்திய
நல்
நகர்
சேர்ந்தது
கேளாய்
குட
கோ
சேரலன்
குட்டுவர்
பெருந்தகை
விடர
சிலை
பொறித்த
வேந்தன்
முன்
நாள்
துப்பு
அடு
செவ்
வா
துடி
இடையாரொடும்
இ
பொழில்
புகுந்து
ஆங்கு
இருந்த
எல்லையுள்
இலங்கா
தீவத்து
சமனொளி
என்னும்
சிலம்பினை
எய்தி
வலம்
கொண்டு
மீளும்
தரும
சாரணர்
தங்கிய
குணத்தோர்
கரு
முகில்
படலத்து
ககனத்து
இயங்குவோர்
28-110
அரைசற்கு
ஏது
அவ்
வழி
நிகழ்தலின்
புரையோர்
தாமும்
இ
பூம்பொழில்
இழிந்து
கல்
தலத்து
இருந்துழி
காவலன்விரும்பி
முன்
தவம்
உடைமையின்
முனிகளை
ஏத்தி
பங்க
சேவடி
விளக்கி
பான்மையின்
அங்கு
அவர்க்கு
அறு
சுவை
நால்
வகை
அமிழ்தம்
பாத்திரத்து
அளித்து
பலபல
சிறப்பொடு
வேத்தவையாரொடும்
ஏத்தினன்
இறைஞ்சலின்
பிறப்பின்
துன்பமும்
பிறவா
இன்பமும்
அறத்தகை
முதல்வன்
அருளிய
வாய்மை
28-120
இன்ப
ஆர்
அமுது
இறைவன்
செவிமுதல்
துன்பம்
நீங்க
சொரியும்
அ
நாள்
நின்
பெரு
தாதைக்கு
ஒன்பது
வழி
முறை
முன்னோன்
கோவலன்
மன்னவன்
தனக்கு
நீங்கா
காதல்
பாங்கன்
ஆதலின்
தாங்க
நல்
அறம்
தானும்
கேட்டு
முன்னோர்
முறைமையின்
படைத்ததை
அன்றி
தன்னான்
இயன்ற
தனம்
பல
கோடி
எழு
நாள்
எல்லையுள்
இரவலர்க்கு
ஈத்து
தொழு
தவம்
புரிந்தோன்
சுகதற்கு
இயற்றிய
28-130
வான்
ஓங்கு
சிமையத்து
வால்
ஒளி
சயித்தம்
ஈனோர்க்கு
எல்லாம்
இடர்
கெட
இயன்றது
கண்டு
தொழுது
ஏத்தும்
காதலின்
வந்து
இ
தண்டா
காட்சி
தவத்தோர்
அருளி
காவிரி
பட்டினம்
கடல்
கொளும்
என்ற
அ
தூ
உரை
கேட்டு
துணிந்து
இவண்
இருந்தது
இன்னும்
கேளாய்
நல்
நெறி
மாதே
தீவினை
உருப்ப
சென்ற
நின்
தாதையும்
தேவரில்
தோற்றி
முன்செய்
தவ
பயத்தால்
ஆங்கு
அ
தீவினை
இன்னும்
துய்த்து
28-140
பூங்கொடி
முன்னவன்
போதியில்
நல்
அறம்
தாங்கிய
தவத்தால்
தான்
தவம்
தாங்கி
காதலி
தன்னொடு
கபிலை
அம்
பதியில்
நாதன்
நல்
அறம்
கேட்டு
வீடு
எய்தும்
என்று
அற்புத
கிளவி
அறிந்தோர்
கூற
சொல்
பயன்
உணர்ந்தேன்
தோகை
யானும்
அ
நாள்
ஆங்கு
அவன்
அற
நெறி
கேட்குவன்
நின்னது
தன்மை
அ
நெடு
நிலை
கந்தில்
துன்னிய
துவதிகன்
உரையின்
துணிந்தனை
அன்றோ
தவ
நெறி
அறவணன்
சாற்ற
கேட்டனன்
28-150
ஆங்கு
அவன்
தானும்
நின்
அறத்திற்கு
ஏது
பூங்கொடி
கச்சி
மா
நகர்
ஆதலின்
மற்று
அம்
மா
நகர்
மாதவன்
பெயர்
நாள்
பொன்
தொடி
தாயரும்
அ
பதி
படர்ந்தனர்
அன்னதை
அன்றியும்
அணி
இழை
கேளாய்
பொன்
எயில்
காஞ்சி
நாடு
கவின்
அழிந்து
மன்
உயிர்
மடிய
மழை
வளம்
கரத்தலின்
அ
நகர்
மாதவர்க்கு
ஐயம்
இடுவோர்
இன்மையின்
இ
நகர்
எய்தினர்
காணாய்
ஆர்
உயிர்
மருந்தே
அ
நாட்டு
அகவயின்
28-160
கார்
என
தோன்றி
காத்தல்
நின்
கடன்
என
அரு
தவன்
அருள
ஆய்
இழை
வணங்கி
திருந்திய
பாத்திரம்
செங்
கையின்
ஏந்தி
கொடி
மதில்
மூதூர
குடக்கண்
நின்று
ஓங்கி
வட
திசை
மருங்கின்
வானத்து
இயங்கி
தேவர்
கோமான்
காவல்
மாநகர்
மண்
மிசை
கிடந்தென
வளம்
தலைமயங்கிய
பொன்
நகர்
வறிதா
புல்லென்று
ஆயது
கண்டு
உளம்
கசிந்த
ஒண்
தொடி
நங்கை
பொன்
கொடி
மூதூர
புரிசை
வலம்
கொண்டு
28-170
நடு
நகர்
எல்லை
நண்ணினள்
இழிந்து
தொடு
கழல்
கிள்ளி
துணை
இளங்
செம்
பொன்
மா
சினை
திருமணி
பாசடை
பைம்
பூம்
போதி
பகவற்கு
இயற்றிய
சேதியம்
தொழுது
தென்மேற்கு
ஆக
தாது
அணி
பூம்பொழில்
தான்
சென்று
எய்தலும்
வையம்
காவலன்
தன்
பால்
சென்று
கைதொழுது
இறைஞ்சி
கஞ்சுகன்
உரைப்போன்
கோவலன்
மடந்தை
குணவதம்
புரிந்தோள்
நாவல்
அம்
தீவில்
தான்
நனி
மிக்கோள்
28-180
அங்கையின்
ஏந்திய
அமுதசுரபியொடு
தங்காது
இ
பதி
தருமதவனத்தே
வந்து
தோன்றினள்
மா
மழை
போல்
என
மந்திர
சுற்றமொடு
மன்னனும்
விரும்பி
கந்திற்பாவை
கட்டுரை
எல்லாம்
வாய்
ஆகின்று
என
வந்தித்து
ஏத்தி
ஆய்
வளை
நல்லாள்
தன்னுழை
சென்று
செங்கோல்
கோடியோ
செய்
தவம்
பிழைத்தோ
கொங்கு
அவிழ்
குழலார்
கற்பு
குறைபட்டோ
நலத்தகை
நல்லாய்
நல்
நாடு
எல்லாம்
28-190
அலத்தல்காலை
ஆகியது
அறியேன்
மயங்குவேன்
முன்னர்
ஓர்
மா
தெய்வம்
தோன்றி
உயங்காதொழி
நின்
உயர்
தவத்தால்
ஓர்
காரிகை
தோன்றும்
அவள்
பெருங்
கடிஞையின்
ஆருயிர்
மருந்தால்
அகல்
நிலம்
உய்யும்
ஆங்கு
அவள்
அருளால்
அமரர்
கோன்
ஏவலின்
தாங்கா
மாரியும்
தான்
நனி
பொழியும்
அன்னாள்
இந்த
அகல்
நகர்
புகுந்த
பின்
நாள்
நிகழும்
பேர்
அறம்
பலவால்
கார்
வறம்
கூரினும்
நீர்
கூராது
28-200
பார்
அகம்
விதியின்
பண்டையோர்
இழைத்த
கோமுகி
என்னும்
கொழு
நீர்
இலஞ்சியொடு
மா
மணிபல்லவம்
வந்தது
ஈங்கு
என
பொய்கையும்
பொழிலும்
புனைமின்
என்று
அறைந்து
அ
தெய்வதம்
போய
பின்
செய்து
யாம்
அமைத்தது
இவ்
இடம்
என்றே
அவ்
காட்ட
அ
தீவகம்
போன்ற
காஅகம்
பொருந்தி
கண்டு
உளம்
சிறந்த
காரிகை
நல்லாள்
பண்டை
எம்
பிறப்பினை
பான்மையின்
காட்டிய
அங்கு
அ
பீடிகை
இது
என
அறவோன்
28-210
பங்க
பீடிகை
பான்மையின்
வகுத்து
தீவதிலகையும்
திரு
மணிமேகலா
மா
பெரு
தெய்வமும்
வந்தித்து
ஏத்துதற்கு
ஒத்த
கோயிலுள்
அத்தக
புனைந்து
விழவும்
சிறப்பும்
வேந்தன்
இயற்ற
தொழுதகை
மாதர்
தொழுதனள்
ஏத்தி
பங்க
பீடிகை
பசி
பிணி
மருந்து
எனும்
அங்கையின்
ஏந்திய
அமுதசுரபியை
வைத்து
நின்று
எல்லா
உயிரும்
வருக
என
பைத்து
அரவு
அல்குல்
பாவை
தன்
கிளவியின்
28-220
மொய்த்த
மூ
அறு
பாடை
மாக்களில்
காணார்
கேளார்
கால்
முடம்
ஆனோர்
பேணா
மாக்கள்
பேசார்
பிணித்தோர்
படிவ
நோன்பியர்
பசி
நோய்
உற்றோர்
மடி
நல்கூர்ந்த
மாக்கள்
யாவரும்
பல்
நூறாயிரம்
விலங்கின்
தொகுதியும்
மன்
உயிர்
அடங்கலும்
வந்து
ஒருங்கு
ஈண்டி
அருந்தியோர்க்கு
எல்லாம்
ஆர்
உயிர்
மருந்து
ஆய்
பெரு
தவர்
கை
பெய்
பிச்சையின்
பயனும்
நீரும்
நிலமும்
காலமும்
கருவியும்
28-230
சீர்
பெற
வித்திய
வித்தின்
விளைவும்
பெருகியதென்ன
பெரு
வளம்
சுரப்ப
வசி
தொழில்
உதவி
வளம்
தந்தது
என
பசி
பிணி
தீர்த்த
பாவையை
ஏத்தி
செல்லும்காலை
தாயர்
தம்முடன்
அல்லவை
கடிந்த
அறவண
அடிகளும்
மல்லல்
மூதூர்
மன்
உயிர்
முதல்வி
நல்
அறச்சாலை
நண்ணினர்
சேறலும்
சென்று
அவர்
தம்மை
திருவடி
வணங்கி
நன்று
என
விரும்பி
நல்
அடி
கழுவி
28-240
ஆசனத்து
ஏற்றி
அறு
சுவை
நால்
வகை
போனகம்
ஏந்தி
பொழுதினில்
கொண்டபின்
பாசிலை
திரையலும்
பளிதமும்
படைத்து
வாய்வது
ஆக
என்
மனப்பாட்டு
அறம்
என
மாயை
விட்டு
இறைஞ்சினள்
மணிமேகலை
என்
28-245
29.
தவத்திறம்
பூண்டு
தருமம்
கேட்ட
காதை
இறைஞ்சிய
இளங்கொடி
தன்னை
வாழ்த்தி
அறம்
திகழ்
நாவின்
அறவணன்
உரைப்போன்
வென்
வேல்
கிள்ளிக்கு
நாகநாடு
ஆள்வோன்
தன்
மகள்
பீலிவளை
தான்
பயந்த
புனிற்று
இளங்
குழவியை
தீவகம்
பொருந்தி
தனி
கல
கம்பள
செட்டி
கை
தரலும்
வணங்கி
கொண்டு
அவன்
வங்கம்
ஏற்றி
கொணர்ந்திடும்
அ
நாள்
கூர்
இருள்
யாமத்து
அடைகரைக்கு
அணித்தா
அம்பி
கெடுதலும்
மரக்கலம்
கெடுத்தோன்
மைந்தனை
காணாது
29-010
அரைசற்கு
உணர்த்தலும்
அவன்
அயர்வுற்று
விரைவனன்
தேடி
விழாக்கோள்
மறப்ப
தன்
விழா
தவிர்தலின்
வானவர்
தலைவன்
நின்
உயிர
தந்தை
நெடுங்
குலத்து
உதித்த
மன்
உயிர்
முதல்வன்
மகர
வேலையுள்
முன்னிய
வங்கம்
முங்கி
கேடுற
பொன்னின்
ஊசி
பசுங்
கம்பளத்து
துன்னியதென்ன
தொடு
கடல்
உழந்துழி
எழு
நாள்
எல்லை
இடுக்கண்
வந்து
எய்தா
வழுவா
சீலம்
வாழ்மையின்
கொண்ட
29-020
பான்மையின்
தனாது
பாண்டு
கம்பளம்
தான்
நடுக்குற்ற
தன்மை
நோக்கி
ஆதி
முதல்வன்
போதி
மூலத்து
நாதன்
ஆவோன்
நளி
நீர
பரப்பின்
எவ்வம்
உற்றான்
தனது
தீர்
என
பவ்வத்து
எடுத்து
பாரமிதை
முற்றவும்
அற
அரசு
ஆளவும்
ஆழி
உருட்டவும்
பிறவிதோறு
உதவும்
பெற்றியள்
என்றே
சாரணர்
அறிந்தோர்
காரணம்
கூற
அந்த
உதவிக்கு
ஆங்கு
அவள்
பெயரை
29-030
தந்தை
இட்டனன்
நினை
தையல்
நின்
துறவியும்
அன்றே
கனவில்
நனவென
அறைந்த
மென்
பூ
மேனி
மணிமேகலா
தெய்வம்
என்பவட்கு
ஒப்ப
அவன்
இடு
சாபத்து
நகர்
கடல்
கொள்ள
நின்
தாயரும்
யானும்
பகரும்
நின்
பொருட்டால்
இ
பதி
படர்ந்தனம்
என்றலும்
அறவணன்
தாள்
இணை
இறைஞ்சி
பொன்
திகழ்
புத்த
பீடிகை
போற்றும்
தீவதிலகையும்
இ
திறம்
செப்பினள்
ஆதலின்
அன்ன
அணி
நகர்
மருங்கே
29-040
வேற்றுரு
கொண்டு
வெவ்
வேறு
உரைக்கும்
நூல்
துறை
சமய
நுண்
பொருள்
கேட்டே
அவ்
உரு
என்ன
ஐ
வகை
சமயமும்
செவ்விது
அன்மையின்
சிந்தையின்
வைத்திலேன்
அடிகள்
மெய்ப்பொருள்
அருளுக
என்ன
நொடிகுவென்
நங்காய்
நுண்ணிதின்
கேள்
நீ
ஆதி
சினேந்திரன்
அளவை
இரண்டே
ஏதம்
இல்
பிரத்தியம்
கருத்து
அளவு
என்ன
சுட்டுணர்வை
பிரத்தியக்கம்
என
சொலி
விட்டனர்
நாம
சாதி
குணம்
கிரியைகள்
29-050
மற்று
அவை
அனுமானத்தும்
அடையும்
என
காரண
காரிய
சாமானி
கருத்து
ஓரின்
பிழைக்கையும்
உண்டு
பிழையாதது
கனலில்
புகைபோல்
காரி
கருத்தே
ஏனை
அளவைகள்
எல்லாம்
கருத்தினில்
ஆன
முறைமையின்
அனுமானம்
ஆம்
பிற
பக்கம்
ஏது
திட்டாந்தம்
உபநயம்
நிகமனம்
என்ன
ஐந்து
உள
அவற்றில்
பக்கம்
இம்
மலை
நெருப்புடைத்து
என்றல்
புகையுடைத்து
ஆதலால்
எனல்
பொருந்து
ஏது
29-060
வகை
அமை
அடுக்களை
போல்
திட்டாந்தம்
உபநயம்
மலையும்
புகையுடைத்து
என்றல்
நிகமனம்
புகையுடைத்தே
நெருப்புடைத்து
என்றல்
நெருப்புடைத்து
அல்லாது
யாதொன்று
அது
புகை
பொருத்தம்
இன்று
புனல்போல்
என்றல்
மேவிய
பக்கத்து
மீட்சி
மொழி
ஆய்
வைதன்மிய
திட்டாந்தம்
ஆகும்
தூய
காரிய
ஏது
சுபாவம்
ஆயின்
சத்தம்
அநித்தம்
என்றல்
பக்கம்
பண்ணப்படுதலால்
எனல்
29-070
பக்க
தன்ம
வசனம்
ஆகும்
யாதொன்று
பண்ணப்படுவது
அநித்தம்
கடம்
போல்
என்றல்
சபக்க
தொடர்ச்சி
யாதொன்று
அநித்தம்
அல்லாதது
பண்ண
படாதது
ஆகாசம்
போல்
எனல்
விபக்க
தொடர்ச்சி
மீட்சி
மொழி
என்க
அநன்னுவயத்தில்
பிரமாணம்
ஆவது
இவ்
வெள்ளிடைக்கண்
குடம்
இலை
என்றல்
செவ்விய
பக்கம்
தோன்றாமையில்
எனல்
பக்க
தன்ம
வசனம்
ஆகும்
29-080
இன்மையின்
கண்டிலம்
முயற்கோடு
என்றல்
அ
நெறி
சபக்கம்
யாதொன்று
உண்டு
அது
தோற்றரவு
அடுக்கும்
கை
நெல்லிபோல்
எனல்
ஏற்ற
விபக்கத்து
உரை
எனல்
ஆகும்
இவ்வகை
ஏது
பொருள்
சாதிப்பன
என்னை
காரியம்
புகை
சாதித்தது
என்னின்
புகை
உள
இடத்து
நெருப்பு
உண்டு
என்னும்
அன்னுவயத்தாலும்
நெருப்பு
இலா
இடத்து
புகை
இல்லை
என்னும்
வெதிரேகத்தாலும்
புகஈ
நெருப்பை
சாதித்தது
என்னின்
29-090
நேரிய
புகையில்
நிகழ்ந்து
உண்டான
ஊர்த்த
சாமம்
கௌடில
வாய்த்த
நெருப்பின்
வரு
காரியம்
ஆதலின்
மேல்
நோக்கி
கறுத்திருப்ப
பகைத்திருப்ப
தாமே
நெருப்பை
சாதிக்க
வேண்டும்
அன்னுவயம்
சாதிக்கின்
முன்னும்
கழுதையையும்
கணிகையையும்
தம்மில்
ஒருகாலத்து
ஓர்
இடத்தே
அன்னுவயம்
கண்டான்
பிற்காலத்து
கழுதையை
கண்ட
இடத்தே
கணிகையை
29-100
அனுமிக்க
வேண்டும்
அது
கூடா
நெருப்பு
இலா
இடத்து
புகை
இலை
எனல்
நேர்
அ
திருத்தகு
வெதிரேகம்
சாதிக்கும்
என்னின்
நாய்
வால்
இல்லா
கழுதையின்
பிடரில்
நரி
வாலும்
இலையா
காணப்பட்ட
அதனையே
கொண்டு
பிறிதோர்
இடத்து
நரி
வாலினால்
நாய்
வாலை
அனுமித்தல்
அரிதாம்
அதனால்
அதுவும்
ஆகாது
ஒட்டிய
உபநயம்
நிகமனம்
இரண்டும்
திட்டாந்தத்திலே
சென்று
அடங்கும்
29-110
பக்கம்
ஏது
திட்டாந்தங்கள்
ஒக்க
நல்லவும்
தீயவும்
உள
அதில்
வௌிப்பட்டுள்ள
தன்மியினையும்
வௌிப்பட்டுள
சாத்திய
தன்மத்திறம்
பிறிதின்
வேறு
ஆம்
வேறுபாட்டினையும்
தன்கண்
சார்த்திய
நயம்
தருதல்
உடையது
நன்கு
என்
பக்கம்
என
நாட்டுக
அது
தான்
சத்தம்
அநித்தம்
நித்தம்
என்று
ஒன்றை
பற்றி
நாட்டப்படுவது
தன்மி
சத்தம்
சாத்திய
தன்மம்
ஆவது
29-120
நித்த
அநித்தம்
நிகழும்
நல்
ஏது
மூன்றா
தோன்றும்
மொழிந்த
பக்கத்து
ஊன்றி
நிற்றலும்
சபக்கத்து
உண்டாதலும்
விபக்கத்து
இன்றியே
விடுதலும்
சபக்கம்
சாதிக்கின்
பொருள்
தன்னால்
பக்கத்து
ஓதிய
பொது
வகை
ஒன்றி
இருத்தல்
சத்த
அநித்தம்
சாத்தியம்
ஆயின்
ஒத்த
அநித்தம்
கட
ஆதி
போல்
எனல்
விபக்கம்
விளம்பில்
யாதொன்று
அநித்தம்
அல்லாதது
பண்ண
படாதது
29-130
ஆ
அகாசம்
போல்
என்று
ஆகும்
பண்ணப்படுதலும்
செயலிடை
தோன்றலும்
நண்ணிய
பக்கம்
சபக்கத்திலும்
ஆய்
விபக்கத்து
இன்றி
அநித்தத்தினுக்கு
மிக
தரும்
ஏதுவாய்
விளங்கிற்று
என்க
ஏதம்
இல்
திட்டாந்தம்
இரு
வகைய
சாதன்மியம்
வைதன்மியம்
என
சாதன்மியம்
எனப்படுவது
தானே
அநித்தம்
கட
ஆதி
அன்னுவயத்து
என்கை
வைதன்மிய
திட்டாந்தம்
சாத்தியம்
29-140
எய்தா
இடத்தில்
ஏதுவும்
இன்மை
இத்திறம்
நல்ல
சாதனத்து
ஒத்தன
தீய
பக்கமும்
ஏதுவும்
தீய
எடுத்துக்காட்டும்
ஆவன
பக்க
போலியும்
ஏது
திட்டாந்த
போலியும்
ஆஅம்
இவற்றுள்
பக்கப்போலி
ஒன்பது
வகைப்படும்
பிரத்தியக்க
விருத்தம்
அனுமான
விருத்தம்
சுவசன
உலோக
விருத்தம்
ஆகம
அப்பிர
29-150
சித்த
விசேடணம்
அப்பிரசித்த
விசேடியம்
அப்பிரசித்த
உபயம்
அப்பிரசித்த
சம்பந்தம்
என
எண்ணிய
இவற்றுள்
பிரத்தியக்க
விருத்தம்
கண்ணிய
காட்சி
மாறுகொளல்
ஆகும்
சத்தம்
செவிக்கு
புலன்
அன்று
என்றல்
மற்று
அனுமான
விருத்தம்
ஆவது
கருத்து
அளவையை
மாறா
கூறல்
அநித்தி
கடத்தை
நித்தியம்
என்றல்
சுவசன
விருத்தம்
தன்
சொல்
மாறி
இயம்பல்
29-160
என்
தாய்
மலடி
என்றே
இயம்பல்
உலக
விருத்தம்
உலகின்
மாறாம்
உரை
இலகு
மதி
சந்திரன்
அல்ல
என்றல்
ஆகம
விருத்தம்
தன்
நூல்
மாறு
அறைதல்
அநித்த
வாதியா
உள்ள
வைசேடிகன்
அநித்தியத்தை
நித்தியம்
என
நுவறல்
அப்பிரசித்த
விசேடணம்
ஆவது
தத்தம்
எதிரிக்கு
சாத்தியம்
தெரியாமை
பௌத்தன்
மாறாய்
நின்ற
சாங்கியனை
குறித்து
சத்தம்
விநாசி
என்றால்
29-170
அவன்
அவிநாசவாதி
ஆதலின்
சாத்திய
விநாசம்
அப்பிரசித்தம்
ஆகும்
அப்பிரசித்த
விசேடியம்
ஆவது
எதிரிக்கு
தன்மி
பிரசித்தம்
இன்றி
இருத்தல்
சாங்கியன்
மாறாய்
நின்ற
பௌத்தனை
குறித்து
ஆன்மா
சைதனியவான்
என்றால்
அவன்
அநான்ம
வாதி
ஆதலின்
தன்மி
அப்பிரசித்தம்
அப்பிரசித்த
உபயம்
ஆவது
மாறு
ஆனோர்க்கு
தன்மி
சாத்தியம்
29-180
ஏறாது
அப்பிரசித்தமாய்
இருத்தல்
பகர்
வைசேடிகன்
பௌத்தனை
குறித்து
சுகம்
முதலிய
தொகை
பொருட்கு
காரணம்
ஆன்மா
என்றால்
சுகமும்
ஆன்மாவும்
தாம்
இசையாமையின்
அப்பிரசித்த
உபயம்
அப்பிரசித்த
சம்பந்தம்
ஆவது
எதிரிக்கு
இசைந்த
பொருள்
சாதித்தல்
மாறு
ஆம்
பௌத்தற்கு
சத்த
அநித்தம்
கூறில்
அவன்ன்
கொள்கை
அஃது
ஆகலில்
வேறு
சாதிக்க
வேண்டாது
ஆகும்
29-190
ஏது
போலி
ஓதின்
மூன்று
ஆகும்
அசித்தம்
அநைகாந்திகம்
விருத்தம்ம்
என
உபய
அசித்தம்
அன்னியதர
சித்த
அசித்தம்
ஆசிரய
என
நான்கு
அசித்தம்
உபய
சாதன
ஏது
இருவர்க்கும்
இன்றி
சத்தம்
அநித்தம்
கண்
புலத்து
என்றல்
அன்னியதர
அசித்தம்
மாறு
ஆய்
நின்றாற்கு
உன்னிய
ஏது
அன்றாய்
ஒழிதல்
சத்தம்
செயலுறல்
அநித்தம்
என்னின்
29-200
சித்த
வௌிப்பாடு
அல்லது
செயலுறல்
உய்த்த
சாங்கியனுக்கு
அசித்தம்
ஆகும்
சித்த
அசித்தம்
ஆவது
ஏது
சங்கயமா
சாதித்தல்
ஆவி
பனி
என
ஐயுறா
நின்றே
தூய
புகை
நெருப்பு
உண்டு
என
துணிதல்
ஆசிரய
அசித்தம்
மாறு
ஆனவனுக்கு
ஏற்ற
தன்மி
இன்மை
காட்டுதல்
ஆகாசம்
சத்த
குணத்தால்
பொருளாம்
என்னின்
ஆகாசம்
பொருள்
அல்ல
என்பாற்கு
29-210
தன்மி
அசித்தம்
அநைகாந்திகமும்
சாதாரணம்
அசாதாரணம்
சபக்கைக
தேசவிருத்தி
விபக்க
வியாபி
விபக்கைகதேச
விருத்தி
சபக்க
வியாபி
உபயைகதேச
விருத்தி
விருத்த
வியபிசாரி
என்று
ஆறு
சாதாரணம்
சபக்க
விபக்கத்துக்கும்
ஏது
பொதுவாய்
இருத்தல்
சத்தம்
அநித்தம்
அறியப்படுதலின்
என்றால்
அறியப்படுதல்
நித்த
அநித்தம்
இரண்டுக்கும்
29-220
செறியும்
கடம்
போல்
அநித்தத்து
அறிவோ
ஆகாசம்
போல
நித்தத்து
அறிவோ
என்னல்
அசாதாரணம்
ஆவது
தான்
உன்னிய
பக்கத்து
உண்டாம்
ஏது
சபக்க
விபக்கம்
தம்மில்
இன்றாதல்
சத்தம்
நித்தம்
கேட்கப்படுதலின்
என்னின்
கேட்கப்படல்
எனும்
ஏது
பக்கத்து
உள்ளதாயின்
அல்லது
சபக்க
விபக்கத்து
மீட்சித்து
ஆதலின்
சங்கயம்
எய்தி
அநேகாந்திகம்
ஆம்
29-230
சபக்கைகதேச
விருத்தி
விபக்க
வியாபி
ஆவது
ஏது
சபக்கத்து
ஓர்
இடத்து
எய்தி
விபக்கத்து
எங்கும்
உண்டாதல்
ஆகும்
சத்தம்
செயலிடை
தோன்றாதாகும்
அநித்தம்
ஆகலின்
என்றால்
அநித்தம்
என்ற
ஏது
செயலிடை
தோன்றாமைக்கு
சபக்கம்
மின்னினும்
ஆகாசத்தினும்
மின்னின்
நிகழ்ந்து
ஆகாசத்தில்
காணாது
ஆகலின்
அநித்தம்
கட
ஆதியின்
ஒத்தலின்
கடம்
போல்
29-240
அழிந்து
செயலில்
தோன்றுமோ
மின்
போல்
அழிந்து
செயலில்
தோன்றாதோ
எனல்
விபக்கைகதேச
விருத்தி
சபக்க
வியாபி
ஆவது
ஏது
விபக்கத்து
ஓரிடத்து
உற்று
சபக்கத்து
ஒத்து
இயறல்
சத்தம்
செயலிடை
தோன்றும்
அநித்தம்
ஆதலின்
எனின்
அநித்த
ஏது
செயலிடை
தோன்றற்கு
விபக்க
ஆகாயத்தினும்
மின்னினும்
மின்னின்
நிகழ்ந்து
ஆகாசத்து
காணாது
சப
கட
ஆதிகள்
தம்மில்
29-250
எங்கும்
ஆய்
ஏகாந்தம்
அல்ல
மின்
போல்
அநித்தம்
ஆ
செயலிடை
தோன்றாதோ
கடம்போல்
அநித்தம்
ஆ
செயலிடை
தோன்றுமோ
எனல்
உபயைகதேச
விருத்தி
ஏது
சபக்கத்தினும்
விபக்கத்தினும்
ஆகி
ஓர்
தேசத்து
வர்த்தித்தல்
சத்தம்
நித்தம்
அமூர்த்தம்
ஆதலின்
என்னின்
அமூர்த்த
ஏது
நித்தத்தினுக்கு
சபக்க
ஆகாச
பரமாணுக்களின்
ஆகாசத்து
நிகழ்ந்து
மூர்த்தம்
ஆம்
29-260
பரமாணுவின்
நிகழாமையானும்
விபக்கமான
கட
சுக
ஆதிகளில்
சுகத்து
நிகழ்ந்து
கடத்து
ஒழிந்தமையினும்
ஏகதேசத்து
நிகழ்வது
ஏகாந்தம்
அன்று
அமூர்த்தம்
ஆகாசம்போல
நித்தமோ
அமூர்த்தம்
சுகம்
போல்
அநித்தமோ
எனல்
விருத்த
வியபிசாரி
திருந்தா
ஏது
ஆய்
விருத்த
ஏதுவிற்கும்
இடம்
கொடுத்தல்
சத்தம்
அநித்தம்
செயலிடை
தோன்றலின்
ஒத்தது
எனின்
அ
செயலிடை
தோன்றற்கு
29-270
சபக்கமாயுள்ள
கட
ஆதி
நிற்க
சத்தம்
நித்தம்
கேட்கப்படுதலின்
சத்தத்துவம்
போல்
என
சாற்றிடுதல்
இரண்டினும்
சங்கயம்
ஆய்
ஏகாந்தம்
அல்ல
விருத்தம்
தன்னை
திருத்தக
விளம்பின்
தன
சொரூப
விபரீத
சாதனம்
தன்ம
விசேட
விபரீத
சாதனம்
தன்மி
சொரூப
விபரீத
சாதனம்
தன்மி
விசேட
விபரீத
சாதனம்
என்ன
நான்கு
வகையது
ஆகும்
அ
29-280
தன
சொரூப
விபரீத
சாதனம்
சொன்ன
ஏதுவின்
சாத்திய
தன்மத்து
உருவம்
கெடுதல்
சத்தம்
நித்தம்
பண்ணப்படுதலின்
என்றால்
பண்ண
படுவது
அநித்தம்
ஆதலின்
பண்ணப்பட்ட
ஏது
சாத்திய
தன்ம
நித்தத்தை
விட்டு
அநித்தம்
சாதித்தலான்
விபரீதம்
தன்ம
விசேட
விபரீத
சாதனம்
சொன்ன
ஏது
சாத்திய
தன்மம்
தன்னிடை
விசேடம்
கெட
சாதித்தல்
29-290
கண்
முதல்
ஓர்க்கும்
இந்திரியங்கள்
எண்ணின்
பரார்த்தம்
தொக்கு
நிற்றலினால்
சயன
ஆசனங்கள்
போல
என்றால்
தொக்கு
நிற்றலின்
என்கின்ற
ஏது
சயன
ஆசனத்தின்
பராத்தம்போல்
கண்
முதல்
இந்தியங்களியும்
பரார்த்தத்தில்
சாதித்து
சயன
ஆசனவானை
போல்
ஆகி
கண்
முதல்
இந்தியத்துக்கும்
பரனா
சாதிக்கிற
நிர்
அவயவமாயுள்ள
ஆன்மாவை
சாவயவமாக
29-300
சாதித்து
சாத்திய
தன்மத்தின்
விசேடம்
கெடுத்தலின்
விபரீதம்
தன்மி
சொரூப
விபரீத
சாதனம்
தன்மியுடைய
சொரூப
மாத்திரத்தினை
ஏது
தானே
விபரீதப்படுத்தல்
பாவம்
திரவியம்
கன்மம்
அன்று
குணமும்
அன்று
எ
திரவியம்
ஆம்
எ
குண
கன்மத்து
உண்மையின்
வேறாதலால்
சாமானிய
விசேடம்போல்
என்றால்
பொருளும்
குணமும்
கருமமும்
ஒன்றாய்
29-310
நின்றவற்றின்னிடை
உண்மை
வேறு
ஆதலால்
என்று
காட்டப்பட்ட
ஏது
மூன்றினுடை
உண்மை
பேதுப்படுத்தும்
பொதுவாம்
உண்மை
சாத்தியத்து
இல்லாமையினும்
திட்டாந்தத்தில்
சாமானியம்
விசேடம்
போக்கி
பிறிதொன்று
இல்லாமையானும்
பாவம்
என்று
பகர்ந்த
தன்மியினை
அபாவம்
ஆக்குதலான்
விபரீதம்
தன்மி
விசேட
விபரீத
சாதனம்
தன்மி
விசேட
அபாவம்
சாதித்தல்
29-320
முன்னம்
காட்டப்பட்ட
ஏதுவே
பாவம்
ஆகின்றது
கருத்தாவுடைய
கிரியையும்
குணமும்
ஆம்
அதனை
விபரீதம்
ஆக்கியது
ஆதலான்
தன்மி
விசேடம்
கெடுத்தது
தீய
எடுத்துக்காட்டு
ஆவன
தாமே
திட்டாந்த
ஆபாசங்கள்
திட்டாந்தம்
இரு
வகை
படும்
என்று
முன்
கூறப்பட்டன
இங்கண்
அவற்றுள்
சாதன்மிய
திட்டாந்த
ஆபாசம்
ஓதில்
ஐந்து
வகை
உளதாகும்
29-330
சாதன
தன்ம
விகலமும்
சாத்திய
தன்ம
விகலமும்
உபய
விகலமும்
அநன்னுவயம்
விபரீதான்
னுவயம்
என்ன
வைதன்மிய
தி
டாந்த
ஆபாசமும்
ஐ
வகைய
சாத்தியா
வியாவிருத்தி
சாதனா
வியாவிருத்தி
உபயா
வியாவிருத்தி
அவ்வெதிரேகம்
விபரீத
வெதிரேகம்
என்ன
இவற்றுள்
சாதன
தன்ம
விகலம்
ஆவது
29-340
திட்டாந்தத்தில்
சாதனம்
குறைவது
சத்தம்
நித்தம்
அமூர்த்தம்
ஆதலான்
யாதொன்று
அமூர்த்தம்
அது
நித்தம்
ஆதலான்
காண்புற்றது
பரமாணுவில்
எனின்
திட்டாந்த
பரமாணு
நித்தத்தோடு
மூர்த்தம்
ஆதலான்
சாத்திய
தன்ம
நித்தத்துவம்
நிரம்பி
சாதன
தன்ம
அமூர்த்தத்துவம்
குறையும்
சாத்திய
தன்ம
விகலம்
ஆவது
காட்டப்பட்ட
திட்டாந்தத்தில்
29-350
சாத்திய
தன்மம்
குறைவுபடுதல்
சத்தம்
நித்தம்
அமூர்த்தம்
ஆதலால்
யாதொன்று
அமூர்த்தம்
அது
நித்தம்
புத்திபோல்
என்றால்
திட்டாந்தமா
காட்டப்பட்ட
புத்தி
அமூர்த்தம்
ஆகி
நின்றே
அநித்தம்
ஆதலான்
சாதன
அமூர்த்தத்துவம்
நிரம்பி
சாத்திய
நித்தத்துவம்
குறையும்
உபய
தன்ம
விகலம்
ஆவது
காட்டப்பட்ட
திட்டாந்தத்திலே
29-360
சாத்திய
சாதனம்
இரண்டும்
குறைதல்
அன்றியும்
அது
தான்
சன்னும்
அசன்னும்
என்று
இரு
வகையாம்
இவற்றுள்
சன்னா
உள
உபய
தன்ம
விகலம்
ஆவது
உள்ள
பொருட்கண்
சாத்திய
சாதனம்
கொள்ளும்
இரண்டும்
குறை
காட்டுதல்
சத்தம்
நித்தம்
அமூர்த்தம்
ஆதலான்
யாதொன்று
அமூர்த்தம்
அது
நித்தம்
கடம்
போல்
எனின்
திட்டாந்தமா
காட்டப்பட்ட
கடம்
தான்
உண்டாகி
29-370
சாத்தியமாய்
உள
நித்தத்துவமும்
சாதனமாய்
உள
அமூர்த்தத்துவமும்
குறையும்
அசன்னா
உள்ள
உபய
தன்ம
விகலம்
இல்லாப்பொருட்கண்
சாத்திய
சாதனம்
என்னும்
இரண்டும்
குறை
காட்டுதல்
சத்தம்
அநித்தம்
மூர்த்தம்
ஆதலான்
யாதொன்று
மூர்த்தம்
அது
அநித்தம்
ஆகாசம்
போல்
எனும்
திட்டாந்தத்து
சாத்திய
தன்மமாய்
உள்ள
அநித்தமும்
சாதன
தன்மமாய்
உள்ள
மூர்த்தமும்
29-380
இரண்டும்
ஆகாசம்
அசத்து
என்பானுக்கு
அதன்கண்
இன்மையானே
குறையும்
உண்டு
என்பானுக்கு
ஆகாசம்
நித்தம்
அமூர்த்தம்
ஆதலால்
அவனுக்கும்
குறையும்
அநன்னுவயம்
ஆவது
சாதன
சாத்தியம்
தம்மில்
கூட்டம்
மாத்திரம்
சொல்லாதே
இரண்டனுடைய
உண்மையை
காட்டுதல்
சத்தம்
அநித்தம்
கிருத்தம்
ஆதலின்
யாதொன்று
கிருத்தம்
அது
அநித்தம்
எனும்
அன்னுவயம்
சொல்லாது
குடத்தின்கண்ணே
29-390
கிருத்த
அநித்தம்
காணப்பட்ட
என்றால்
அன்னுவயம்
தெரியாதாகும்
விபரீதான்னுவயம்
வியாபகத்துடைய
அன்னுவயத்தாலே
வியாப்பியம்
விதித்தல்
சத்தம்
அநித்தம்
கிருத்தத்தால்
எனின்
யாதொன்று
கிருத்தம்
அநித்தம்
என
வியாப்பியத்தால்
வியாபக்கத்தை
கருதாது
யாதொன்று
அநித்தம்
அது
கிருத்தம்
என
வியாபகத்தால்
வியாப்பியத்தை
கருதுதல்
அப்படி
கருதின்
வியாபகம்
வியாப்பியத்தை
29-400
இன்றியும்
நிகழ்தலின்
விபரீதம்
ஆம்
வைதன்மிய
திட்டாந்தத்து
சாத்தியா
வியாவிருத்தி
ஆவது
சாதன
தன்மம்
மீண்டு
சாத்திய
தன்மம்
மீளாதுஒழிதல்
சத்தம்
நித்தம்
அமூர்த்தத்து
என்றால்
யாதொன்று
நித்தமும்
அன்று
அது
அமூர்த்தமும்
அன்று
பரமாணு
போல்
எனின்
அப்படி
திட்டாந்தமா
காட்டப்பட்ட
பரமாணு
நித்தம்
ஆய்
மூர்த்தம்
ஆதலின்
29-410
சாதன
அமூர்த்தம்
மீண்டு
சாத்திய
நித்தம்
மீளாதுஒழிதல்
சாதனா
வியாவிருத்தி
ஆவது
சாத்திய
தன்மம்
மீண்டு
சாதன
தன்மம்
மீளாது
ஒழிதல்
சத்தம்
நித்தம்
அமூர்த்தத்து
என்றால்
யாதொன்று
நித்தம்
அன்று
அஃது
அமூர்த்தமும்
அன்று
கன்மம்போல்
என்றால்
வைதன்மிய
திட்டாந்தமா
காட்டப்பட்ட
கன்மம்
29-420
அமூர்த்தமாய்
நின்றே
அநித்தம்
ஆதலின்
சாத்தியமான
நித்தியம்
மீண்டு
சாதனமான
அமூர்த்தம்
மீளாது
உபயா
வியாவிருத்தி
காட்டப்பட்ட
வைதன்மிய
திட்டாந்தத்தினின்று
சாதன
சாத்தியங்கள்
மீளாமை
அன்றியும்
உண்மையின்
உபயா
வியாவிருத்தி
இன்மையின்
உபயா
வியாவிருத்தி
என
இருவகை
உண்மையின்
உபயா
வியாவிருத்தி
உள்ள
பொருட்கண்
29-430
சாத்திய
சாதனம்
மீளாதபடி
வைதன்மிய
திட்டாந்தம்
காட்டல்
சத்தம்
நித்தம்
அமூர்த்தம்
ஆதலின்
என்றாற்கு
யாதொன்று
நித்தம்
அன்று
அமூர்த்தமும்
அன்று
ஆகாசம்போல்
என்றால்
வைதன்மிய
திட்டாந்தமா
காட்டப்பட்ட
ஆகாசம்
பொருள்
என்பாற்கு
ஆகாசம்
நித்தமும்
அமூர்த்தமும்
ஆதலான்
சாத்திய
நித்தமும்
சாதனமா
உள்ள
அமூர்த்தமும்
இரண்டும்
மீண்டில
இன்மையின்
29-440
உபயா
வியாவிருத்தி
ஆவது
சத்தம்
அநித்தம்
மூர்த்தம்
ஆதலான்
என்ற
இடத்து
யாதொன்று
அநித்தம்
மூர்த்தமும்
அன்ன்று
ஆகாசம்
போல்
என
வைதன்மிய
திட்டாந்தம்
காட்டில்
ஆகாசம்
பொருள்
அல்ல
என்பானுக்கு
ஆகாசம்
தானே
உண்மை
இன்மையினால்
சாத்திய
அநித்தமும்
சாதன
மூர்த்தமும்
மீட்சியும்
மீளாமையும்
இலையாகும்
அவ்வெதிரேகம்
ஆவது
சாத்தியம்
29-450
இல்லா
இடத்து
சாதனம்
இன்மை
சொல்லாதே
விடுதல்
ஆகும்
சத்தம்
நித்தம்
பண்ணப்படாமையால்
என்றால்
யாதொன்று
நித்தம்
அன்று
பண்ணப்படுவது
அல்லாது
அதுவும்
அன்று
எனும்
இவ்
வெதிரேகம்
தெரி
சொல்லாது
குடத்தின்கண்ணே
பண்ண
படுதலும்
அநித்தமும்
கண்டேம்
ஆதலான்
என்னின்
வெதிரேகம்
தெரியாது
விபரீத
வெதிரேகம்
ஆவது
29-460
பிரிவை
தலைதடுமாறா
சொல்லுதல்
சத்தம்
நித்தம்
மூர்த்தம்
ஆதலின்
என்றால்
என்று
நின்ற
இடத்து
யாதோர்
இடத்து
நித்தமும்
இல்லை
அவ்
இடத்து
மூர்த்தமும்
இல்லை
எனாதே
யாதோர்
இடத்து
மூர்த்தமும்
இல்லை
அவ்
இடத்து
நித்தமும்
இல்லை
என்றால்
வெதிரேகம்
மாறுகொள்ளும்
என
கொள்க
நாட்டிய
இப்படி
தீய
சாதனத்தால்
காட்டும்
அனுமான
ஆபாசத்தின்
மெய்யும்
பொய்யும்
இத்திற
விதியால்
ஐயம்
இன்றி
அறிந்து
கொள்
ஆய்ந்து
என்
29-472
30.
பவத்திறம்
அறுகென
பாவை
நோற்ற
காதை
தானம்
தாங்கி
சீலம்
தலைநின்று
போன
பிறப்பில்
புகுந்ததை
உணர்ந்தோள்
புத்த
தன்ம
சங்கம்
என்னும்
மு
திற
மணியை
மும்மையின்
வணங்கி
சரணாகதியா
சரண்
சென்று
அடைந்தபின்
முரணா
திருவறமூர்த்தியை
மொழிவோன்
அறிவு
வறிதாய்
உயிர்
நிறை
காலத்து
முடி
தயங்கு
அமரர்
முறைமுறை
இரப்ப
துடிதலோகம்
ஒழி
தோன்றி
போதி
மூலம்
பொருந்தியிருந்து
30-010
மாரனை
வென்று
வீரன்
ஆகி
குற்றம்
மூன்றும்
முற்ற
அறுக்கும்
வாமன்
வாய்மை
ஏ
கட்டுரை
இறந்த
காலத்து
எண்
இல்
புத்தர்களும்
சிறந்து
அருள்
கூர்ந்து
திருவாய்
மொழிந்தது
ஈர்
அறு
பொருளின்
ஈந்த
நெறி
உடைத்தா
சார்பின்
தோன்றி
தத்தமில்
மீட்டும்
இலக்கு
அண
தொடர்தலின்
மண்டில
வகையாய்
அறி
காட்டி
எதிர்
முறை
ஒப்ப
மீட்சியும்
ஆகி
30-020
ஈங்கு
இது
இல்லாவழி
இல்லாகி
ஈங்கு
இது
உள்ளவழி
உண்டு
ஆகலின்
தக்க
சார்பின்
தோற்றம்
என
சொற்றகப்பட்டும்
இலக்கு
அண
தொடர்பால்
கருதப்பட்டும்
கண்டம்
நான்கு
உடைத்தாய்
மருவிய
சந்தி
வகை
மூன்று
உடைத்தாய்
தோற்றம்
பார்க்கின்
மூன்று
வகை
ஆய்
தோற்றற்கு
ஏற்ற
காலம்
மூன்று
உடைத்தாய்
குற்றமும்
வினையும்
பயனும்
விளைந்து
நிலையில
வறிய
துன்பம்
என
நோக்க
30-030
உலையா
வீட்டிற்கு
உறுதி
ஆகி
நால்வகை
வாய்மைக்கு
சார்பு
இடன்
ஆகி
ஐந்து
வகை
கந்தத்து
அமைதி
ஆகி
மெய்
வகை
ஆறு
வழக்கு
முகம்
எய்தி
நயங்கள்
நான்கால்
பயன்கள்
எய்தி
இயன்ற
நால்வகையால்
வினா
விடை
உடைத்தாய்
நின்மதி
இன்றி
ஊழ்பாடு
இன்றி
பின்போக்கு
அல்லது
பொன்ற
கெடாதாய்
பண்ணுநர்
இன்றி
பண்ண
படாதாய்
யானும்
இன்றி
என்னதும்
30-040
போனதும்
இன்றி
வந்ததும்
முடித்தலும்
இன்றி
முடிவும்
வினையும்
பயனும்
பிறப்பும்
வீடும்
இனையன
எல்லாம்
தானே
ஆகிய
பேதைமை
செய்கை
உணர்வே
அருஉரு
வாயில்
ஊறே
நுகர்வே
வேட்கை
பற்றே
பவமே
தோற்றம்
வினைப்பயன்
இற்று
என
வகுத்த
இயல்பு
ஈர்
ஆறும்
பிறந்தோர்
அறியின்
பெரும்பேறு
அறிகுவர்
அறியார்ஆயின்
ஆழ்
நரகு
அறிகுவர்
30-050
பேதைமை
என்பது
யாது
என
வினவின்
ஓதிய
இவற்றை
உணராது
மயங்கி
இயற்படு
பொருளால்
கண்டது
மறந்து
முயற்கோடு
உண்டு
என
கேட்டது
தௌிதல்
உலகம்
மூன்றினும்
உயிர்
ஆம்
அலகு
இல
பல்
உயிர்
அறு
வகைத்து
ஆகும்
மக்களும்
தேவரும்
பிரமரும்
நரகரும்
தொக்க
விலங்கும்
பேயும்
என்றே
நல்வினை
தீவினை
என்று
இரு
வகையால்
சொல்லப்பட்ட
கருவில்
சார்தலும்
30-060
கருவில்
பட்ட
பொழுதினுள்
தோற்றி
வினைப்பயன்
விளையுங்காலை
உயிர்கட்கு
மன
பேர்
இன்பமும்
கவலையும்
காட்டும்
தீவினை
என்பது
யாது
என
வினவின்
ஆய்
தொடி
நல்லாய்
ஆங்கு
அது
கேளாய்
கொலையே
களவே
கா
தீவிழைவு
உலையா
உடம்பில்
தோன்றுவ
மூன்றும்
பொய்யே
குறளை
கடுஞ்சொல்
பயன்
இல்
சொல்
என
சொல்லில்
தோன்றுவ
நான்கும்
வெஃகல்
வெகுளல்
பொல்லா
காட்சி
என்று
30-070
உள்ளம்
தன்னின்
உருப்பன
மூன்றும்
என
பத்து
வகையால்
பயன்
தெரி
புலவர்
இ
திறம்
படரார்
படர்குவர்
ஆயின்
விலங்கும்
பேயும்
நரகரும்
ஆகி
கலங்கிய
உள்ள
கவலையின்
தோன்றுவர்
நல்வினை
என்பது
யாது
என
வினவின்
சொல்லிய
பத்தின்
தொகுதியின்
நீங்கி
சீலம்
தாங்கி
தானம்
தலைநின்று
மேல்
என
வகுத்த
ஒருமூன்று
திறத்து
தேவரும்
மக்களும்
பிரமரும்
ஆகி
30-080
மேவிய
மகிழ்ச்சி
வினைப்பயன்
உண்குவர்
உணர்வு
எனப்படுவது
உறங்குவோர்
உணர்வின்
புரிவு
இன்றாகி
புலன்
கொளாததுவே
அருஉரு
என்பது
அவ்
உணர்வு
சார்ந்த
உயிரும்
உடம்பும்
ஆகும்
என்ப
வாயில்
ஆறும்
ஆயுங்காலை
உள்ளம்
உறுவிக்க
உறும்
இடன்
ஆகும்
ஊறு
என
உரைப்பது
உள்ளமும்
வாயிலும்
வேறு
புலன்களை
மேவுதல்
என்ப
நுகர்வே
உணர்வு
புலன்களை
நுகர்தல்
30-090
வேட்கை
விரும்பி
நுகர்ச்சி
ஆராமை
பற்று
எனப்படுவது
பசைஇய
அறிவே
பவம்
எனப்படுவது
கரும
ஈட்டம்
தரும்
முறை
இது
என
தாம்தாம்
சார்தல்
பிறப்பு
எனப்படுவது
அ
கரு
பெற்றியின்
உற
புணர்
உள்ளம்
சார்பொடு
கதிகளில்
காரண
காரிய
உருக்களில்
தோன்றல்
பிணி
எனப்படுவது
சார்பின்
பிறிது
ஆய்
இயற்கையின்
திரிந்து
உடம்பு
இடும்பை
புரிதல்
மூப்பு
என
மொழிவது
அந்தத்து
அளவும்
30-100
தாக்கும்
நிலையாமையின்
தாம்
தளர்ந்திடுதல்
சாக்காடு
என்பது
அருஉரு
தன்மை
யாக்கை
வீழ்
கதிரென
மறைந்திடுதல்
பேதைமை
சார்வா
செய்கை
ஆகும்
செய்கை
சார்வா
உணர்ச்சி
ஆகும்
உணர்ச்சி
சார்வா
அரூரு
ஆகும்
அருஉரு
சார்வா
வாயில்
ஆகும்
வாயில்
சார்வா
ஊறு
ஆகும்மே
ஊறு
சார்ந்து
நுகர்ச்சி
ஆகும்
நுகர்ச்சி
சார்ந்து
வேட்கை
ஆகும்
30-110
வேட்கை
சார்ந்து
பற்று
ஆகும்மே
பற்றின்
தோன்றும்
கரு
தொகுதி
கரு
தொகுதி
காரணமாக
வருமே
ஏனை
வழிமுறை
தோற்றம்
தோற்றம்
சார்பின்
மூப்பு
பிணி
சாக்காடு
அவலம்
அரற்று
கவலை
கையாறு
என
தவல்
இல்
துன்பம்
தலைவரும்
என்ப
ஊழின்
மண்டிலமா
சூழும்
இ
நுகர்ச்சி
பேதைமை
மீள
செய்கை
மீளும்
செய்கை
மீள
உணர்ச்சி
மீளும்
30-120
உணர்ச்சி
மீள
அருஉரு
மீளும்
அருஉரு
மீள
வாயில்
மீளும்
வாயில்
மீள
ஊறு
மீளும்
ஊறு
மீள
நுகர்ச்சி
மீளும்
நுகர்ச்சி
மீள
வேட்கை
மீளும்
வேட்கை
மீள
பற்று
மீளும்
பற்று
மீள
கரு
தொகுதி
மீளும்
கரு
தொகுதி
மீள
தோற்றம்
மீளும்
மீள
பிறப்பு
மீளும்
பிணி
மூப்பு
30-130
சாக்காடு
அவலம்
அரற்று
கவலை
கையாறு
என்று
இ
கடை
இல்
துன்பம்
எல்லாம்
மீளும்
இவ்
வகையால்
மீட்சி
ஆதி
கண்டம்
ஆகும்
என்ப
பேதைமை
செய்கை
என்று
இவை
இரண்டும்
காரண
வகைய
ஆதலானே
இரண்டாம்
கண்டம்
ஆகும்
என்ப
உணர்ச்சி
அருஉரு
வாயில்
ஊறே
நுகர்ச்சி
என்று
நோக்கப்படுவன
முன்னவற்று
இயல்பான்
துன்னிய
ஆதலின்
30-140
மூன்றாம்
கண்டம்
வேட்கை
பற்று
கரும
ஈட்டம்
என
கட்டுரைப்பவை
மற்று
அ
பெற்றி
நுகர்ச்சி
ஒழுக்கினுள்
குற்றமும்
வினையும்
ஆகலானே
நான்காம்
கண்டம்
பிறப்பே
பிணியே
மூப்பே
சாவு
என
மொழிந்திடும்
துன்பம்
என
இவை
பிறப்பில்
உழக்கு
பயன்
ஆதலின்
பிறப்பின்
முதல்
உணர்வு
ஆதி
சந்தி
நுகர்ச்சி
ஒழுக்கொடு
விழைவின்
கூட்டம்
புகர்ச்சி
இன்று
அறிவது
இரண்டாம்
சந்தி
30-150
கன
கூட்டத்தொடு
வரு
பிறப்பிடை
முன்னி
செல்வது
மூன்றாம்
சந்தி
மூன்று
வகை
பிறப்பும்
மொழியுங்காலை
ஆன்ற
பிற
மார்க்கத்து
ஆய
உணர்வே
தோன்றல்
வீடு
என
துணிந்து
தோன்றியும்
உணர்வு
உள்
அடங்க
உருவா
தோன்றியும்
உணர்வும்
உருவும்
உடங்க
தோன்றி
புணர்தரு
மக்கள்
தெய்வம்
விலங்கு
ஆகையும்
காலம்
மூன்றும்
கருதுங்காலை
இறந்த
காலம்
என்னல்
வேண்டும்
30-160
மறந்த
பேதைமை
செய்கை
ஆனவற்றை
நிகழ்ந்த
காலம்
என
நேரப்படுமே
உணர்வே
அருஉரு
வாயில்
ஊறே
நுகர்வே
வேட்கை
பற்றே
பவமே
தோற்றம்
என்று
இவை
சொல்லுங்காலை
எதிர்காலம்
என
இசைக்கப்படுமே
பிறப்பே
பிணியே
மூப்பே
சாவே
அவலம்
அரற்று
கவலை
கையாறுகள்
குலவிய
குற்றம்
என
கூறப்படுமே
அவாவே
பற்றே
பேதைமை
என்று
இவை
30-170
புனையும்
அடை
பவமும்
வினை
செயல்
ஆகும்
உணர்ச்சி
அருஉரு
வாயில்
ஊறே
நுகர்ச்சி
பிறப்பு
மூப்பு
பிணி
சாவு
இவை
நிகழ்ச்சி
பயன்
ஆங்கே
நேருங்காலை
குற்றமும்
வினையும்
பயனும்
துன்பம்
பெற்ற
தோற்ற
பெற்றிகள்
நிலையா
எப்பொருளுக்கும்
ஆன்மா
இலை
என
இப்படி
உணரும்
இவை
வீட்டு
இயல்பு
ஆம்
உணர்வே
அருஉரு
வாயில்
ஊறே
நுகர்வே
பிறப்பே
பிணி
மூப்பு
சாவே
30-180
அவலம்
அரற்று
கவலை
கையாறு
என
நுவல
படுவன
நோய்
ஆகும்மே
அ
நோய்
தனக்கு
பேதைமை
செய்கை
அவாவே
பற்று
கரும
ஈட்டம்
இவை
காரணம்
ஆகும்
துன்பம்
தோற்றம்
பற்றே
காரணம்
இன்பம்
வீடே
பற்றிலி
காரணம்
ஒன்றிய
உரையே
வாய்மை
நான்கு
ஆவது
உருவு
நுகர்ச்சி
குறிப்பே
பாவனை
உள்ள
அறிவு
இவை
ஐங்கந்தம்
ஆவன
30-190
அறுவகை
வழக்கும்
மறு
இன்று
கிளப்பின்
தொகையே
தொடர்ச்சி
தன்மை
மிகுத்துரை
இயைந்துரை
என்ற
நான்கினும்
இயைந்த
உண்மை
வழக்கும்
இன்மை
உள்ளது
சார்ந்த
உண்மை
வழக்கும்
இல்லது
சார்ந்த
இன்மை
வழக்கும்
உள்ளது
சார்ந்த
இன்மை
வழக்கும்
இல்லது
சார்ந்த
உண்மை
வழக்கும்
என
சொல்லிய
தொகை
திறம்
உடம்பு
நீர்
நாடு
தொடர்ச்சி
வித்து
முளை
தாள்
என்று
இ
30-200
நிகழ்ச்சியில்
அவற்றை
நெல்
என
வழங்குதல்
இயல்பு
மிகுத்துரை
ஈறுடைத்து
என்றும்
தோன்றிற்று
என்றும்
மூத்தது
மூன்றின்
ஒன்றின்
இயல்பு
மிகுத்துரைத்தல்
இயைந்துரை
என்பது
எழுத்து
பல
கூட
சொல்
என
தோற்றும்
பல
நாள்
கூடிய
எல்லையை
திங்கள்
என்று
வழங்குதல்
உள்
வழக்கு
உணர்வு
இல்
முயற்கோடு
உள்ளது
சார்ந்த
உள்
வழக்காகும்
சித்தத்துடனே
ஒத்த
நுகர்ச்சி
30-210
உள்ளது
சார்ந்த
இல்
வழக்காகும்
சித்தம்
உற்பவித்தது
மின்போல்
என்கை
இல்லது
சார்ந்த
உண்மை
வழக்காகும்
காரணம்
இன்றி
காரியம்
நேர்தல்
இல்லது
சார்ந்த
இல்
வழக்கு
ஆகும்
முயற்கோடு
இன்மையின்
தோற்றமும்
இல்
எனல்
நான்கு
நயம்
என
தோன்றப்படுவன
ஒற்றுமை
வேற்றுமை
புரிவின்மை
இயல்பு
என்க
காரண
காரியம்
ஆகிய
பொருள்களை
ஒன்றா
உணர்தல்
ஒற்றுமை
நயம்
ஆம்
30-220
வீற்று
வீற்றாக
வேதனை
கொள்வது
வேற்றுமை
நயம்
என
வேண்டல்
வேண்டும்
பொன்ற
கெடா
அ
பொருள்
வழிப்பொருள்களுக்கு
ஒன்றிய
காரணம்
உதவு
காரியத்தை
தருதற்கு
உள்ளம்
தான்
இலை
என்றல்
புரிவின்மை
நயம்
என
புகறல்
வேண்டும்
நெல்
வித்து
அகத்துள்
முளை
தோற்றும்
எனல்
நல்ல
இயல்பு
நயம்
இவற்றில்
நாம்
கொள்பயன்
தொக்க
பொருள்
அலது
ஒன்று
இல்லை
என்றும்
அ
பொருளிடை
பற்று
ஆகாது
என்றும்
30-230
செய்வானொடு
கோட்பாடு
இலை
என்றும்
எய்து
காரணத்து
ஆம்
காரியம்
என்றும்
அதுவும்
அன்று
அது
அலாததும்
என்றும்
விதிமுறை
தொகையினால்
விரிந்த
நான்கும்
வினா
விடை
நான்கு
உள
துணிந்து
சொல்லல்
கூறிட்டு
மொழிதல்
வினாவின்
விடுத்தல்
வாய்
வாளாமை
என
தோன்றியது
கெடுமோ
கெடாதோ
என்றால்
கேடு
உண்டு
என்றல்
துணிந்து
சொலல்
ஆகும்
செத்தான்
பிறப்பானோ
பிறவானோ
30-240
என்று
செப்பின்
பற்று
இறந்தானோ
அல்
மகனோ
எனல்
மி
கூறிட்டு
மொழிதல்
என
விளம்புவர்
வினாவின்
விடுத்தல்
முட்டை
முந்திற்றோ
பனை
முந்திற்றோ
என
கட்டுரை
செய்
என்றால்
எம்
முட்டைக்கு
எ
பனை
என்றல்
வாய்
வாளாமை
ஆகா
பூ
பழைதோ
புதிதோ
என்று
புகல்வான்
உரைக்கு
மாற்றம்
உரையாது
இருத்தல்
கட்டும்
வீடும்
அதன்
காரணத்தது
30-250
ஒட்டி
தருதற்கு
உரியோர்
இல்லை
யாம்
மேல்
உரைத்த
பொருள்கட்கு
எல்லாம்
காமம்
வெகுளி
மயக்கம்
காரணம்
அநித்தம்
துக்கம்
அநான்மா
அசுசி
என
தனித்து
பார்த்து
பற்று
அறுத்திடுதல்
மைத்திரி
கருணா
முதிதை
என்று
அறிந்து
திருந்து
நல்
உணர்வான்
செற்றம்
அற்றிடுக
சுருதி
சிந்தனா
பாவனா
தரிசனை
கருதி
உய்த்து
மயக்கம்
கடிக
இ
நால்
வகையான்
மனத்திருள்
நீங்கு
என்று
30-260
முன்
பின்
மலையா
மங்கல
மொழியின்
ஞான
தீபம்
நன்கனம்
காட்ட
தவ
திறம்
பூண்டு
தருமம்
கேட்டு
பவ
திறம்
அறுக
என
பாவை
நோற்றனள்
என்
30-264
------------------------------------------------------------------------
23
.
2002
.