------------------------------------------------------------------------
மலைபடுகடாம்
ஆசிரியர்
இரணிய
முட்டத்து
பெருங்குன்றூர
பெருங்கெளசிகனார்
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
...
.
...
.
.
.
...
.
...
-
.
.
.
.
2000
...
2000
.
-8
6
5
-8
-
.
.
.
©
1999
-
2004
.
..
.
------------------------------------------------------------------------
சங்க
கால
நூல்களான
பத்து
பாட்டுக்களில்
பத்தாவதான
மலைபடுகடாம்
-----------------------
பாடியவர்
இரணிய
முட்டத்து
பெருங்குன்றூர
பெருங்கெளசிகனார்
பாடப்பட்டவன்
நன்னன்
வேண்மான்
திணை
பாடாண்திணை
துறை
ஆற்றுப்படை
பாவகை
ஆசிரியப்பா
மொத்த
அடிகள்
583
-----------------------
திருமழை
தலைஇய
இருணிற
விசும்பின்
விண்ணதிர்
இமிழிசை
கடு
பண்ணமைத்து
திண்வார்
விசித்த
முழவொ
டாகுளி
நுண்ணுரு
குற்ற
விளங்கடர
பாண்டில்
மின்னிரும்
பீலி
அணித்தழை
கோட்டொடு
கண்ணிடை
விடுத்த
களிற்றுயிர
தூம்பின்
இளிப்பயிர்
இமிரும்
குறும்பர
தூம்பொடு
விளிப்பது
கவரும்
தீங்குழல்
துதைஇ
நடுவுநின்
றிசைக்கும்
அரிக்குரல்
தட்டை
கடிகவர்
பொலிக்கும்
வல்வாய்
எல்லரி
...10
நொடிதரு
பாணிய
பதலையும்
பிறவும்
கார்கோ
பலவின்
காய்த்துணர்
கடுப்ப
நேர்சீர்
சுருக்கி
காய
கலப்பையிர்
கடுக்கலி
தெழுந்த
கண்ணகன்
சிலம்பில்
படுத்துவை
தன்ன
பாறை
மருங்கின்
எடுத்துநிறு
தன்ன
இட்டருஞ்
சிறுநெறி
தொடுத்த
வாளியர்
துணைபுணர்
கானவர்
இடுக்கண்
செய்யா
தியங்குநர்
இயக்கும்
அடுக்கல்
மீமிசை
அருப்பம்
பேணாது
இடிச்சுர
நிவப்பின்
இயவுக்கொண்
டொழுகி
...
20
தொடித்திரி
வன்ன
தொண்டுபடு
திவவின்
கடிப்பகை
யனைத்தும்
கேள்வி
போகா
குரலோர்த்து
தொடுத்த
சுகிர்புரி
நரம்பின்
அரலை
தீர
உரீஇ
வரகின்
குரல்வார
தன்ன
நுண்டுளை
இரீஇ
சிலம்பமை
பத்தல்
பசையொடு
சேர்த்தி
இலங்குதுளை
செறிய
ஆணி
முடுக்கி
புதுவது
புனைந்த
வெண்கை
யாப்பமைத்து
புதுவது
போர்த்த
பொன்போற்
பச்சை
வதுவை
நாறும்
வண்டுகமழ்
ஐம்பால்
...
30
மடந்தை
மாண்ட
நுடங்கெழில்
ஆகத்து
அடங்குமயிர்
ஒழுகிய
அவ்வாய்
கடுப்ப
அகடுசேர்பு
பொருந்தி
அளவினில்
திரியாது
கவடுபட
கவைஇய
சென்றுவாங்
குந்தி
நுணங்கர
நுவறிய
நுண்ணீர்
மாமை
களங்கனி
யன்ன
கதழ்ந்துகிளர்
உருவின்
வணர்ந்தேந்து
மருப்பின்
வள்ளுயிர
பேரியாழ்
அமைவர
பண்ணி
அருள்நெறி
திரியாது
இசைபெறு
திருவின்
வேத்தவை
ஏற்ப
துறைபல
முற்றிய
பைதீர்
பாணரொடு
...
40
உயர்ந்தோங்கு
பெருமலை
ஊறின்
றேறலின்
மதந்தபு
ஞமலி
நாவி
நன்ன
துளங்கியல்
மெலிந்த
கல்பொரு
சீறடி
கணங்கொள்
தோகையிற்
கதுப்பிகு
தசைஇ
விலங்குமலை
தமர்ந்த
சேயரி
நாட்டத்து
இலங்குவளை
விறலியர்
நிற்புறஞ்
சுற்ற
கயம்பு
கன்ன
பயம்படு
தண்ணிழல்
புனல்கால்
கழீஇய
மணல்வார்
புறவில்
புலம்புவி
டிருந்த
புனிறில்
காட்சி
கலம்பெறு
கண்ணுளர்
ஒக்கல்
தலைவ
...
50
தூமலர்
துவன்றிய
கரைபொரு
நிவப்பின்
மீமிசை
நல்யாறு
கடற்படர
தாஅங்கு
யாமவ
ணின்றும்
வருதும்
நீயிரும்
கனிபொழி
கானம்
கிளையொ
டுணீஇய
துனைபறை
நிவக்கும்
புள்ளின
மான
புனைதார
பொலிந்த
வண்டுபடு
மார்பின்
வனைபுனை
எழின்முலை
வாங்கமை
திரடோ
ள்
மலர்போல்
மழைக்கண்
மங்கையர்
கணவன்
முனைபாழ்
படுக்கும்
துன்னரு
துப்பின்
இசைநுவல்
வித்தின்
நசையே
ருழவர்க்கு
...
60
புதுநிறை
வந்த
புனலஞ்
சாயல்
மதிமா
றோரா
நன்றுணர்
சூழ்ச்சி
வின்னவில்
தடக்கை
மேவரும்
பெரும்பூண்
நன்னன்சேய்
நன்னற்
படர்ந்த
கொள்கையொடு
உள்ளினிர்
சேறிர்
ஆயிற்
பொழுதெதிர்ந்த
புள்ளினிர்
மன்ற
எற்றா
குறுதலின்
ஆற்றின்
அளவும்
அசையுநற்
புலமும்
வீற்றுவளஞ்
சுரக்குஅவ
நாடுபடு
வல்சியும்
மலையும்
சோலையும்
மாபுகல்
கானமும்
தொலையா
னல்லிசை
உலகமொடு
நிற
...
70
பலர்புறங்
கண்டவர்
அருங்கல
தரீஇ
புலவோர்க்கு
சுரக்கும்அவ
நீகை
மாரியும்
இகழுநர
பிணிக்கும்
ஆற்றலும்
புகழுநர்க்கு
அரசுமுழுது
கொடுப்பினும்
அமரா
நோக்கமொடு
தூத்துளி
பொழிந்த
பொய்யா
வானின்
வீயாது
சுரக்குமவ
நாள்மகி
ழிருக்கையும்
நல்லோர்
குழீஇய
நாநவில்
அவையத்து
வல்லா
ராயினும்
புறமறைத்து
சென்றோரை
சொல்லி
காட்டி
சோர்வின்றி
விளக்கி
நல்லிதின்
இயக்குமவன்
சுற்ற
தொழுக்கமும்
...
80
நீரகம்
பனிக்கும்
அஞ்சுவரு
கடுந்திறல்
பேரிசை
நவிர
மேஎ
யுறையும்
காரிஉண்டி
கட
வுள
தியற்கையும்
பாயிருள்
நீங்க
பகல்செய்யா
எழுதரு
ஞாயி
றன்னவவன்
வசையில்
சிறப்பும்
இகந்தன
ஆயினும்
தெவ்வர்
தேஎம்
நுகம்பட
கடந்து
நூழி
லாட்டி
புரைத்தோல்
வரைப்பின்
வேனிழற்
புலவோர்க்கு
கொடைக்கடன்
இறுத்தவன்
தொல்லோர்
வரவும்
இரைதேர
திவரும்
கொடுந்தாள்
முதலையொடு
...
90
திரைபட
குழிந்த
கல்லகழ்
கிடங்கின்
வரைபுரை
நிவப்பின்
வான்றோய்
இஞ்சி
உரைசெல
வெறுத்தவன்
மூதூர்
மாலையும்
கேளினி
வேளைநீ
முன்னிய
திசையே
மிகுவளம்
பழுநிய
யாணர்
வைப்பிற்
புதுவது
வந்தன்
றிதுவதன்
பண்பே
வானமின்னு
வசிவு
பொழிய
ஆனாது
இட்ட
வெல்லாம்
பெட்டாங்கு
விளை
பெயலொடு
வைகிய
வியன்கண்
இரும்புனத்து
அகலிரு
விசும்பி
னாஅல்
போல
...
100
வாலிதின்
விரிந்த
புன்கொடி
முசுண்டை
நீல
தன்ன
விதைப்புன
மருங்கின்
மகுளி
பாயாது
மலிதுளி
தழாலின்
அகள
தன்ன
நிறைசுனை
புறவிற்
கெளவை
போகிய
கருங்காய்
பிடியேழ்
நெய்கொள
வொழுகின
பல்கவ
ரீரெண்
பொய்பொரு
கயமுனி
முயங்குகை
கடுப்ப
கொய்பத
முற்றன
குலவுக்குரல்
ஏனல்
விளைதயிர
பிதிர்வின்
வீவு
கிருவிதொறும்
குளிர்புரை
கொடுங்காய்
கொண்டன
அவரை
...
110
மேதி
யன்ன
கல்பிறங்கு
இயலின்
வாதிகை
யன்ன
கவைக்கதிர்
இறைஞ்சி
இரும்புகவர்
வுற்றன
பெரும்புன
வரகே
பால்வார்பு
கெழீஇ
பல்கவர்
வளிபோழ்பு
வாலிதின்
விளைந்தன
ஐவன
வெண்ணெல்
வேலீண்டு
தொழுதி
இரிவுற்
றென்ன
காலுறு
துவைப்பிற்
கவிழ்க்கனை
திறைஞ்சி
குறையறை
வாரா
நிவப்பி
னறையுற்று
ஆலை
கலமரு
தீங்கழை
கரும்பே
புயற்புனிறு
போகிய
பூமலி
புறவின்
...
120
அவற்பதங்
கொண்டன
அம்பொதி
தோரை
தொய்யாது
வித்திய
துளர்படு
துடவை
ஐயவி
யமன்ற
வெண்காற்
செறுவின்
மையென
விரிந்தன
நீணறு
நெய்தல்
செய்யா
பாவை
வளர்ந்துகவின்
முற்றி
காயங்
கொண்டன
இஞ்சிமா
விருந்து
வயவுப்பிடி
முழந்தாள்
கடுப்ப
குழிதொறும்
விழுமிதின்
வீழ்ந்தன
கொழுங்கொடி
கவலை
காழ்மண்
டெஃகம்
களிற்றுமுகம்
பாய்ந்தென
ஊழ்மல
ரொழிமுகை
உயர்முக
தோ
...
130
துறுகல்
சுற்றிய
சோலை
வாழை
இறுகுகுலை
முறுக
பழுத்த
பயம்புக்கு
ஊழுற்
றலமரும்
உந்தூழ்
அகலறை
கால
மன்றியும்
மரம்பயன்
கொடுத்தலிற்
காலின்
உதிர்ந்தன
கருங்கனி
நாவல்
மாறுகொள
வொழுகின
ஊறுநீ
ருயவை
நூறொடு
குழீஇயின
கூவை
சேறுசிறந்து
உண்ணுநர
தடுத்தன
தேமா
புண்ணரிந்து
அரலை
உக்கன
நெடுந்தாள்
ஆசினி
விரலூன்று
படுகண்
ஆகுளி
கடுப்ப
...
140
குடிஞை
இரட்டு
நெடுமலை
அடுக்கத்து
கீழு
மேலுங்
கார்வா
தெதிரி
கரஞ்செல்
கோடியர்
முழவிற்
றூங்கி
முரஞ்சுகொண்
டிறைஞ்சின
அலங்குசினை
பலவே
தீயி
னன்ன
ஒண்செங்
காந்தள்
தூவற்
கலித்த
புதுமுகை
ஊன்செத்து
அறியா
தெடுத்த
புன்புற
சேவல்
ஊஉ
னன்மையி
னுண்ணா
துகுத்தென
நெருப்பி
னன்ன
பல்லிதழ்
தாஅய்
வெறிக்களம்
கடுக்கும்
வியலறை
தோறும்
...150
மணஇல்
கமழு
மாமலை
சாரல்
தேனினர்
கிழங்கினர்
ஊனார்
வட்டியர்
சிறுக
பன்றி
பழுதுளி
போக்கி
பொருதுதொலை
யானை
கோடுசீ
ராக
தூவொடு
மலிந்த
காய
கானவர்
செழும்பல்
யாணர
சிறுகுடி
படினே
இரும்பே
ரொக்கலொடு
பதமிக
பெறுகுவிர்
அன்றவ
ணசைஇ
அற்சேர
தல்கி
கன்றெரி
யொள்ளிணர்
கடும்பொடு
மலைந்து
சேந்த
செயலை
செப்பம்
போகி
...
160
அலங்குகழை
நரலும்
ஆரி
படுகர
சிலம்படை
திருந்த
பாக்க
மெய்தி
நோனா
செருவின்
வலம்படு
நோன்றாள்
மான
விறல்வேள்
வயிரிய
மெனினே
நும்மில்
போல
நில்லாது
புக்கு
கிழவிர்
போல
கேளாது
கெழீஇ
சேட்புலம்
பகல
இனிய
கூறி
பரூஉக்குறை
பொழிந்த
நெய்க்கண்
வேவையொடு
குரூஉக்க
ணிறடி
பொம்மல்
பெறுகுவிர்
ஏறி
தரூஉம்
இலங்குமலை
தாரமொடு
...
170
வேய்ப்பெயல்
விளையுள்
தேக்க
தேறல்
குறைவின்று
பருகி
நறவுமகிழ்ந்து
வைகறை
பழஞ்செரு
குற்றநும்
அனந்தல்
தீர
அருவி
தந்த
பழஞ்சிதை
வெண்காழ்
வருவிசை
தவிர்த்த
கடமான்
கொழுங்குறை
முளவுமா
தொலைச்சிய
பைந்நிண
பிளவை
பிணவுநாய்
முடுக்கிய
தடியொடு
விரைஇ
வெண்புடை
கொண்ட
துய்த்தலை
பழனின்
இன்புளி
கலந்து
மாமோ
ரா
கழைவளர்
நெல்லின்
அரியுலை
ஊழ்த்து
...
180
வழையமை
சாரல்
கமழ
துழைஇ
நறுமலர்
அணிந்த
நாறிரு
முச்சி
குறமகள்
ஆக்கிய
வாலவிழ்
வல்சி
அகமலி
உவகை
ஆர்வமொ
டளைஇ
மகமுறை
தடுப்ப
மனைதொறும்
பெறுகுவிர்
செருச்செய்
முன்பிற்
குருசில்
முன்னிய
பரிசில்
மறப்ப
நீடலும்
உரியிர்
அனைய
தன்றவன்
மலைமிசை
நாடே
நிரையிதழ
குவளை
கடிவீ
தொடினும்
வரையர
மகளிர்
இருக்கை
காணினும்
...
190
உயிர்செல
வெம்பி
பனித்தலும்
உரியிர்
பலநா
ணில்லாது
நிலநாடு
படர்மின்
விளைபுன
நிழத்தலிற்
கேழல்
அஞ்சி
புழைதொறு
மாட்டிய
இருங்கல்
அடாடர்
அரும்பொறி
உடைய
வாறே
நள்ளிருள்
அலரிவிரிந்த
விடியல்
வைகினிர்
கழிமின்
நளிந்துபலர்
வழங்கா
செப்ப
துணியின்
முரம்புகண்
உடைந்த
பரலவற்
போழ்வில்
கரந்துபாம்
பொடுங்கும்
பயம்புமா
ருளவே
குறிக்கொண்டு
மரங்
கொட்டி
நோக்கி
...
200
செறிதொடி
விறலியர்
கைதொழூஉ
பழிச்ச
வறிதுநெறி
ஓரீஇ
வலஞ்செயா
கழிமின்
புலந்துபுனிறு
போகிய
புனஞ்சூழ்
குறவர்
உயர்நிலை
இதணம்
ஏறி
கைபுடையூஉ
அகன்மலை
யிறும்பில்
துவன்றிய
யானை
பகனிலை
தவிர்க்கும்
கவணுமிழ்
கடுங்கல்
இருவெதிர்
ஈர்ங்கழை
தத்தி
கல்லென
கருவிர
லூகம்
பார்ப்போ
டிரிய
உயிர்செகு
மரபிற்
கூற்ற
தன்ன
வரும்விசை
தவிராது
மரமறையா
கழிமின்
...
210
உரவுக்களிறு
கரக்கும்
இடங்கர்
ஒடுங்கி
இரவின்
அன்ன
இருள்தூங்கு
வரைப்பின்
குமிழி
சுழலும்
குண்டுகய
முடுக்கர்
அகழ்இழி
தன்ன
கான்யாற்று
நடவை
வழூஉமருங்
குடைய
வழாஅல்
ஓம்பி
பரூஉக்கொடி
வலந்த
மதலை
பற்றி
துருவி
னன்ன
புன்றலை
மகாரோடு
ஒருவிர்
ஓம்பினிர்
கழிமின்
அழுந்துப
டலமரும்
புழகமல்
சாரல்
விழுந்தோர்
மாய்க்குங்
குண்டுக
தருகா
...
220
வழும்புகண்
புதைத்த
நுண்ணீர
பாசி
அடிநிலை
தளர்க்கும்
அருப்பமும்
உடைய
முழுநெறி
பிணங்கிய
நுண்கோல்
வேரலோடு
எருவை
மென்கோல்
கொண்டனிர்
கழிமின்
உயர்நிலை
மாக்கற்
புகர்முகம்
புதைய
மாரியி
னிகுதரு
வில்லுமிழ்
கடுங்கணை
தாரொடு
பொலிந்த
வினைநவில்
யானை
சூழியிற்
பொலிந்த
சுடர்ப்பூ
விலஞ்சி
ஓரியாற்
றியவின்
மூத்த
புரிசை
பராவரு
மரபிற்
கடவு
காணிற்
...
230
தொழாஅநிர்
கழியின்
அல்லது
வறிது
நும்மி
தொடுதல்
ஓம்புமின்
மயங்குதுளி
மாரி
தலையுமவன்
மல்லல்
வெற்பே
அலகை
யன்ன
வெள்வேர
பீலி
கலவ
மஞ்ஞை
கட்சியில்
தளரினும்
கடும்பறை
கோடியர்
மகாஅ
ரன்ன
நெடுங்கழை
கொம்பர
கடுவன்
உகளினும்
நேர்கொள்
நெடுவரை
நேமியின்
தொடுத்த
சூர்புகல்
அடுக்கத்து
பிரசங்
காணினும்
ஞெரேரென
நோக்கல்
ஓம்புமின்
உரித்தன்று
...
240
நிரைசெலல்
மெல்லடி
நெறிமாறு
படுகுவிர்
வரைசேர்
வகுந்திற்
கானத்து
படினே
கழுதிற்
சேணோன்
ஏவொடு
போகி
இழுதி
னன்ன
வானிணஞ்
செருக்கி
நிறப்புண்
கூர்ந்த
நிலந்தின்
மருப்பின்
நெறிக்கெட
கிடந்த
இரும்பிணர்
எருத்தின்
இருள்துணி
தன்ன
ஏனங்
காணின்
முளிகழை
இழைந்த
காடுபடு
தீயின்
நளிபுகை
கமழா
திறாயினிர்
மிசைந்து
துகளற
துணிந்த
மணிமருள்
தெண்ணீர்
...
250
குவளையம்
பைஞ்சுனை
அசைவிட
பருகி
மிகுத்து
பதங்கொண்ட
பரூஉக்க
பொதியினிர்
புட்கை
போகிய
புன்றலை
மகாரோடு
அற்கிடை
கழிதல்
ஓம்பி
ஆற்றநும்
இல்பு
கன்ன
கல்லளை
வதிமின்
அல்சேர
தல்கி
அசைதல்
ஓம்பி
வான்கண்
விரிந்த
விடிய
லேற்றெழுந்து
கானக
பட்ட
செந்நெறி
கொண்மின்
கயம்கண்
டன்ன
அகன்பை
யங்கண்
மைந்துமலி
சினத்த
களிறுமதன்
அழிக்கும்
...
260
துஞ்சுமரங்
கடுக்கும்
மாசுணம்
விலங்கி
இகந்துசே
கமழும்
பூவும்
உண்டோ
ர்
மறந்தமை
கல்லா
பழனும்
ஊழிறந்து
பெரும்பயங்
கழியினும்
மாந்தர்
துன்னார்
இருங்கால்
வீயும்
பெருமர
குழாமும்
இடனும்
வலனும்
நினையினர்
நோக்கி
குறியறி
தவையவை
குறுகாது
கழிமின்
கோடுபல
முரஞ்சிய
கோளி
யாலத்து
கூடி
தன்ன
குரல்புணர்
புள்ளின்
நாடுகா
ணனந்தலை
மென்மெல
அகன்மின்
...
270
மாநிழற்
பட்ட
மரம்பயில்
இறும்பின்
ஞாயிறு
தெறாஅ
மாசு
நனந்தலை
தேஎ
மருளும்
அமைய
மாயினும்
இறாஅவன்
சிலையர்
மாதேர்பு
கொட்கும்
குறவரு
மருளுங்
குன்றத்து
படினே
அகன்க
பாறை
துவன்றி
கல்லென
இயங்கல்
ஓம்பிநும்
மியங்கள்
தொடுமின்
பாடின்
அருவி
பயங்கெழு
மீமிசை
காடுகா
துறையுங்
கானவர்
உளரே
நிலைத்துறை
வழீஇய
மதனழி
மாக்கள்
...
280
புனற்படு
பூசலின்
விரைந்துவல்
லெய்தி
உண்டற்
கினிய
பழனுங்
கண்டோ
ர்
மலைதற்
கினிய
பூவுங்
காட்டி
ஊறு
நிரம்பிய
ஆறவர்
முந்துற
நும்மி
னெஞ்ச
தவலம்
வீட
இம்மென்
கடும்போ
டினியிர்
ஆகுவிர்
அறிஞர்
கூறிய
மாதிரங்
கைக்கொள்பு
குறியவும்
நெடியவும்
ஊழிழிபு
புதுவோர்
நோக்கினும்
பனிக்கும்
நோய்கூர்
அடுக்கத்து
அலர்தாய
வரிநிழல்
அசையினிர்
இருப்பிற்
...
290
பலதிறம்
பெயர்பவை
கேட்குவிர்
மாதோ
கலைதொடு
பெரும்பழம்
புண்கூர
தூறலின்
மலைமுழுதுங்
கமழு
மாதிர
தோறும்
அருவிய
நுகரும்
வானர
மகளிர்
வருவிசை
தவிராது
வாங்குபு
குடைதொறும்
தெரியிமிழ்
கொண்டநும்
இயம்போ
லின்னிசை
இலங்கேந்து
மருப்பின்
இனம்பிரி
ஒருத்தல்
விலங்கல்
மீமிசை
பணவை
கானவர்
புலம்பு
குண்ணும்
புரிவளை
பூசல்
சேயளை
பள்ளி
எஃகுறு
முள்ளின்
...
300
எய்தெற
இழுக்கிய
கானவர்
அழுகை
கொடுவரி
பாய்ந்தென
கொழுநர்
மார்பின்
நெடுவசி
விழுப்புண்
தணிமார்
காப்பென
அறல்வாழ்
கூந்தற்
கொடிச்சியர்
பாடல்
தலைநா
பூத்த
பொன்னிணர்
வேங்கை
மலைமா
ரிடூஉம்
ஏ
பூசல்
கன்றரை
பட்ட
கயந்தலை
மடப்பிடி
வலிக்குவரம்
பாகிய
கணவன்
ஓம்பலின்
ஒண்கேழ்
வயப்புலி
பாய்ந்தென
கிளையொடு
நெடுவரை
இயம்பும்
இடியுமிழ்
தழங்குகுரல்
...
310
கைக்கோண்
மறந்த
கருவிரன்
மந்தி
அருவிடர்
வீழ்ந்ததன்
கல்லா
பார்ப்பிற்கு
முறிமே
யாக்கை
கிளையொடு
துவன்றி
சிறுமை
யுற்ற
களையா
பூசல்
கலைகை
யற்ற
காண்பின்
நெடுவரை
நிலைபெய்
திட்ட
மால்புநெறி
யாக
பெரும்பயன்
தொகுத்த
தேங்கொள்
கொள்ளை
அருங்குறும்
பெறிந்த
கானவர்
உவகை
திருந்துவேல்
அண்ணற்கு
விருந்திறை
சான்மென
நறவுநா
செய்த
குறவர்தம்
பெண்டிரொடு
...
320
மான்றோற்
சிறுபறை
கறங
கல்லென
வான்றோய்
மீமிசை
அயருங்
குரவை
நல்லெழி
னெடுந்தேர்
இயவுவ
தன்ன
கல்யா
றொலிக்கும்
விடர்முழங்
கிரங்கிசை
நெடுஞ்சுழி
பட்ட
கடுங்கண்
வேழத்து
உரவுச்சின
தணித்து
பெருவெளிற்
பிணிமார்
விரவுமொழி
பயிற்றும்
பாக
ரோதை
ஒலிகழை
தட்டை
புடையுநர்
புனந்தொறும்
கிளிகடி
மகளிர்
விளிபடு
பூசல்
இனத்திற்
றீர்ந்த
துளங்கிமி
னல்லேறு
...
330
மலைத்தலை
வந்த
மரையான்
கதழ்விடை
மாறா
மைந்தின்
ஊறுபட
தாக்கி
கோவலர்
குறவரோ
டொருங்கியை
தார்ப்ப
வள்ளிதழ
குளவியுங்
குறிஞ்சியுங்
குழைய
நல்லேறு
பொரூஉம்
கல்லென்
கம்பலை
காந்தள்
துடும்பிற்
கமழ்மட
லோச்சி
வன்கோ
பலவின்
சுளைவிளை
தீம்பழம்
உண்டுபடு
மிச்சிற்
காழ்பயன்
கொண்மார்
கன்று
கடாஅ
வுறுக்கு
மகாஅ
ரோதை
மழைகண்
டன்ன
ஆலைதொறு
ஞெரேரென
...
340
கழைகண்
ணுடைக்குங்
கரும்பி
னேத்தமும்
தினைகுறு
மகளிர்
இசைபடு
வள்ளையும்
சேம்பு
மஞ்சளும்
ஓம்பினர்
காப்போர்
பன்றி
பறையுங்
குன்றக
சிலம்பும்
என்றிவ்
வனைத்தும்
இயைந்தொருங்
கீண்டி
அவலவு
மிசையவு
துவன்றி
பலவுடன்
அலகை
தவிர்த்த
எண்ணரு
திறத்த
மலைபடு
கடாஅ
மாதிர
தியம்ப
குரூஉக்க
பிணையல்
கோதை
மகளிர்
முழவுத்துயில்
அறியா
வியலு
ளாங்கண்
...
350
விழவின்
அற்றவன்
வியன்கண்
வெற்பே
கண்ண்
டண்ண்னென
கண்டுங்
கேட்டுங்
உண்டற்
கினிய
பலபா
ராட்டியும்
இன்னும்
வருவ
தாக
நமக்கென
தொன்முறை
மரபினி
ராகி
பன்மாண்
செருமிக்கு
புகலு
திருவார்
மார்பன்
உருமுரறு
கருவிய
பெருமலை
பிற்பட
இறும்பூது
கஞலிய
இன்குரல்
விறலியர்
நறுங்கார்
அடுக்கத்து
குறிஞ்சி
பாடி
கைதொழூஉ
பரவி
பழிச்சினிர்
கழிமின்
...
360
மைபடு
மாமலை
பனுவலிற்
பொங்கி
கைதோய்
வன்ன
கார்மழை
தொழுதி
தூஉ
யன்ன
துவலை
தூற்றலின்
தேஎ
தேறா
கடும்பரி
கடும்பொடு
காஅ
கொண்டநும்
இயந்தொய்
படாமற்
கூவல்
அன்ன
விடரகம்
புகுமின்
இருங்கல்
இகுப்ப
திறுவரை
சேராது
குன்றிடம்
பட்ட
ஆரிடர்
அழுவத்து
நின்று
நோக்கினும்
கண்வாள்
வெளவும்
மண்கனை
முழவின்
தலைக்கோல்
கொண்டு
...
370
தண்டுகா
லாக
தளர்தல்
ஓம்பி
ஊன்றினிர்
கழிமின்
ஊறுதவ
பலவே
அயில்கா
தன்ன
கூர்ங்கற்
பாறை
வெயில்புற
தரூஉம்
இன்னல்
இயக்கத்து
கதிர்சின
தணிந்த
அமயத்து
கழிமின்
உரைசெல
வெறுத்தவவ
னீங்கா
சுற்றமொடு
புரைதவ
உயரிய
மழைமருள்
பஃறோல்
அரசுநிலை
தளர்க்கும்
அருப்பமும்
உடைய
பின்னி
யன்ன
பிணங்கரி
னுழைதொறும்
முன்னோன்
வாங்கிய
கடுவிசை
கணைக்கோல்
...
380
இன்னிசை
நல்யாழ
பத்தரும்
விசிபிணி
மண்ணார்
முழவின்
கண்ணு
மோம்பி
கைபிணி
விடாஅது
பைப
கழிமின்
களிறுமலை
தன்ன
கண்கூடு
துறுகல்
தளிபொழி
கான
தலைதவ
பலவே
ஒன்னா
தெவ்வர்
உலைவிட
தார்த்தென
நல்வழி
கொடுத்த
நாணுடை
மறவர்
செல்லா
நல்லிசை
பெயரொடு
நட்ட
கல்லேசு
கவலை
எண்ணுமிக
பலவே
இன்புறு
முரற்கைநும்
பாட்டுவிரு
பாக
...
390
தொன்றொழுகு
மரபினும்
மருப்பிகுத்து
துனைமின்
பண்டுநற்
கறியா
புலம்பெயர்
புதுவிர்
சந்து
நீவி
புன்முடி
திடுமின்
செல்லு
தேஎத்து
பெயர்மருங்
கறிமார்
கல்லெறி
தெழுதிய
நல்லரை
மராஅத்து
கடவு
ளோங்கிய
காடேசு
கவலை
ஒட்டா
தகன்ற
ஒன்னா
தெவ்வர்
சுட்டினும்
பனிக்குஞ்
சுரந்தவ
பலவே
தேம்பாய்
கண்ணி
தேர்வீசு
கவிகை
ஓம்பா
வள்ளற்
படர்ந்திகும்
எனினே
...
400
மேம்பட
வெறுத்தவன்
தொஃறிணை
மூதூர்
ஆங்கன
மற்றே
நம்ம
னோர்க்கே
அசைவுழி
யசைஇ
அஞ்சாது
கழிமின்
புலியுற
வெறுத்ததன்
வீழ்பிணை
யுள்ளி
கலைநின்று
விளிக்குங்
கானம்
ஊழிறந்து
சிலையொலி
வெரீஇய
செங்கண்
மரைவிடை
தலையிரும்பு
கதழும்
நாறுகொடி
புறவின்
வேறுபுலம்
படர்ந்த
ஏறுடை
இனத்த
வளையான்
தீம்பால்
மிளைசூழ்
கோவலர்
வளையோர்
உவப்ப
தருவனர்
சொரிதலின்
...
410
பலம்பெறு
நசையொடு
பதிவயிற்
றீர்ந்தநும்
புலம்புசேண்
அகல
புதுவிர்
ஆகுவிர்
பகர்விரவு
நெல்லின்
பலவரி
யன்ன
தகர்விரவு
துருவை
வெள்ளையொடு
விரைஇ
கல்லென்
கடத்திடை
கடலின்
இரைக்கும்
பல்யா
டினநிரை
எல்லினிர்
புகினே
பாலும்
மிதவையும்
பண்ணாது
பெறுகுவிர்
துய்ம்மயிர்
அடக்கிய
சேக்கை
யன்ன
மெய்யுரி
தியற்றிய
மிதியத
பள்ளி
தீத்துணை
யாக
சேந்தனிர்
கழிமின்
...
420
கூப்பிடு
கடக்குங்
கூர்நல்
லம்பிற்
கொடுவிற்
கூளியர்
கூவை
காணிற்
படியோர
தேய்த்த
பணிவில்
ஆண்மை
கொடியோள்
கணவற்
படர்ந்திகு
மெனினே
தடியுங்
கிழங்கு
தண்டினர்
தரீஇ
ஓம்புநர்
அல்ல
துடற்றுநர்
இல்லை
ஆங்குவியங்
கொண்மின்
அதுவதன்
பண்பே
தேம்பட
மலர்ந்த
மராஅமெல்
லிணரும்
உம்பல்
அகைத்த
ஒண்முறி
யாவும்
தளிரொடு
மிடைந்த
காமரு
கண்ணி
...
430
திரங்குமர
னாரிற்
பொலி
சூடி
முரம்புகண்
ணுடைந்த
நடவை
தண்ணென
உண்டனிர்
ஆடி
கொண்டனிர்
கழிமின்
செவ்வீ
வேங்கை
பூவி
னன்ன
வேய்கொள்
அரிசி
மிதவை
சொரிந்த
சுவல்விளை
நெல்லின்
அவரையம்
பைங்கூழ்
அற்கிடை
உழந்தநும்
வருத்தம்
வீட
அகலு
ளாங்க
கழிமிடை
தியற்றிய
புல்வேய்
குரம்பை
குடிதொறும்
பெறுகுவிர்
பொன்னறை
தன்ன
நுண்ணேர்
அரிசி
...
440
வெண்ணெறி
தியற்றிய
மாக்கண்
அமலை
தண்ணெ
ணுண்ணிழு
துள்ளீ
டாக
அசையினிர்
சேப்பின்
அல்கலும்
பெறுகுவிர்
விசையங்
கொழித்த
பூழி
யன்ன
உண்ணுநர
தடுத்த
நுண்ணிடி
நுவணை
நொய்ம்மர
விறகின்
ஞெகிழி
மாட்டி
பனிசேண்
நீங்க
இனிதுடன்
துஞ்சி
புலரி
விடியற்
புள்ளோர்த்து
கழிமின்
புல்லரை
காஞ்சி
புனல்பொரு
புதவின்
மெல்லவ
லிருந்த
ஊர்தொறு
நல்லியாழ
...
450
பண்ணுப்பெயர
தன்ன
காவும்
பள்ளியும்
பன்னா
ணிற்பினும்
சேந்தனிர்
செலினும்
நன்பல
வுடைத்தவன்
தண்பணை
நாடே
கண்புமலி
பழனங்
கமழ
துழைஇ
வலையோர்
தந்த
இருஞ்சுவல்
வாளை
நிலையோர்
இட்ட
நெடுநாண்
தூண்டிற்
பிடிக்கை
யன்ன
செங்கண்
வராஅல்
துடிக்கண்
அன்ன
குறையொடு
விரைஇ
பகன்றை
கண்ணி
பழையர்
மகளிர்
ஞெண்டாடு
செறுவிற்
றாரஅய்க்கண்
வைத்த
...
460
விலங்கல்
அன்ன
போர்முதற்
றொலைஇ
வளஞ்செய்
வினைஞர்
வல்சி
நல்க
துளங்குதசும்பு
வாக்கிய
பசும்பொதி
தேறல்
இளங்கதிர்
ஞாயிற்று
களங்கடொறும்
பெறுகுவிர்
முள்ளரி
தியற்றிய
வெள்ளரி
வெண்சோறு
வண்டுபட
கமழு
தேம்பாய்
கண்ணி
திண்டேர்
நன்னற்கும்
அயினி
சான்மென
கண்டோ
ர்
மருள
கடும்புடன்
அருந்தி
எருதெறி
களமர்
ஓதையொடு
நல்யாழ்
மருதம்
பண்ணி
அசையினிர்
கழிமின்
...
470
வெண்ணெல்
அரிநர்
தண்ணுமை
வெரீஇ
செங்கண்
எருமை
இனம்பிரி
ஒருத்தல்
கனைசெலல்
முன்பொடு
கதழ்ந்துவரல்
போற்றி
வனைகல
திகிரியிற்
குமிழி
சுழலும்
துனைசெலற்
றலைவாய்
ஓவிற
தொலிக்கும்
காணுநர்
வயாஅங்
கட்கின்
சேயாற்றின்
யாணர்
ஒருகரை
கொண்டனிர்
கழிமின்
நிதி
துஞ்சு
நிவந்தோங்கு
வரைப்பிற்
பதியெழ
லறியா
பழங்குடி
கெழீஇ
வியலிடம்
பெறாஅ
விழுப்பெரு
நியமத்து
...
480
யாறென
கிடந்த
செருவிற்
சாறென
இகழுநர்
வெரூஉங்
கவலை
மறுகிற்
கடலென
காரென
ஒலிக்குஞ்
சும்மையொடு
மலையென
மழையென
மாட
மோங்கி
துனிதீர்
காதலின்
இனிதமர
துறையும்
பனிவார்
காவிற்
பல்வண்
டிமிரும்
நனிசே
தன்றவன்
பழவிறன்
மூதூர்
பொருந்தா
தெவ்வர்
இருந்தலை
துமி
பருந்துபட
கடக்கும்
ஒள்வாண்
மறவர்
கருங்கடை
எஃகஞ்
சாத்திய
புதவின்
...
490
அருங்கடி
வாயில்
அயிராது
புகுமின்
மன்றில்
வதியுநர்
சேட்புல
பரிசிலர்
வெல்போர
சேஎ
பெருவிற
லுள்ளி
வந்தோர்
மன்ற
அளியர்
தாமென
கண்டோ
ரெல்லாம்
அமர்ந்தினிது
நோக்கி
விருந்திறை
அவரவர்
எதிர்கொள
குறுகி
பரிபுலம்
பலைத்தநும்
வருத்தம்
வீட
எரிகான்
றன்ன
பூஞ்சினை
மராஅத்து
தொழுதி
போக
வலிந்தக
பட்ட
மடநடை
ஆமான்
கயமுனி
குழவி
...
500
ஊமை
எண்கின்
குடாவடி
குருளை
மீமிசை
கொண்ட
கவர்பரி
கொடுந்தாள்
வரைவாழ்
வருடை
வன்றலை
மாத்தகர்
அரவுக்குறும்
பெறிந்த
சிறுகண்
தீர்வை
அளைச்செறி
உழுவை
கோளுற
வெறுத்த
மடக்கண்
மரையான்
பெருஞ்செவி
குழவி
அரக்குவிரி
தன்ன
செந்நில
மருங்கிற்
பரற்றவழ்
உடும்பின்
கொடுந்தாள்
ஏற்றை
வரைப்பொலி
தியலும்
மடக்கண்
மஞ்ஞை
கான
கோழி
கவர்குரற்
சேவல்
...
510
கான
பலவின்
முழவுமருள்
பெரும்பழம்
இடிக்கல
பன்ன
நறுவடி
மாவின்
வடிச்சேறு
விளைந்த
தீம்பழ
தாரம்
தூவற்
கலித்த
இவர்நனை
வளர்கொடி
காஅ
கொண்ட
நுகமரு
ணூறை
பரூஉப்பளிங்
குதிர்த்த
பலவுறு
திருமணி
குரூஉப்புலி
பொருத
புண்கூர்
யானை
முத்துடை
மருப்பின்
முழுவலி
மிகுதிரள்
வளையுடை
தன்ன
வள்ளிதழ
காந்தள்
நாக
திலக
நறுங்காழ்
ஆரம்
...
520
கருங்கொடி
மிளகின்
காய்த்துணர
பசுங்கறி
திருந்தமை
விளைந்த
தேக்கள்
தேறல்
கானிலை
எருமை
கழைபெய்
தீந்தயிர்
நீனிற
வோரி
பாய்ந்தென
நெடுவரை
நேமியிற்
செல்லும்
நெய்க்கண்
இறாஅல்
உடம்புணர்வு
தழீஇய
ஆசினி
யனைத்தும்
குடமலை
பிறந்த
தண்பெருங்
காவிரி
கடன்மண்
டழுவத்து
கயவாய்
கடுப்ப
நோனா
செருவி
னெடுங்கடை
துவன்றி
வான
தன்ன
வளமலி
யானை
...
530
தாதெரு
ததைந்த
முற்ற
முன்னி
மழையெதிர்
படுகண்
முழுவுகண்
இகுப்ப
கழைவளர்
தூம்பின்
கண்ணிடம்
இமிர
மருதம்
பண்ணிய
கருங்கோட்டு
சீறியாழ்
நரம்புமீ
திறவா
துடன்புணர
தொன்றி
கடவ
தறிந்த
இன்குரல்
விறலியர்
தொன்றொழுகு
மரபிற்
றம்மியல்பு
வழாஅது
அருந்திறற்
கடவு
பழிச்சிய
பின்றை
விருந்திற்
பாணி
கழிப்பி
நீண்மொழி
குன்றா
நல்லிசை
சென்றோர்
உம்பல்
...
540
இன்றிவ
செல்லா
துலகமொடு
நிற்ப
இடைத்தெரி
துணரும்
பெரியோர்
மாய்ந்தென
கொடைக்கட
னிறுத்த
செம்ம
லோயென
வென்றி
பல்புகழ்
விறலோ
டேத்தி
சென்றது
நொடியவும்
விடாஅன்
நசைதர
வந்தது
சாலும்
வருத்தமும்
பெரிதென
பொருமுரண்
எதிரிய
வயவரொடு
பொலிந்து
திருநகர்
முற்றம்
அணுகல்
வேண்டி
கல்லென்
ஒக்கல்
நல்வல
திரீஇ
உயர்ந்த
கட்டில்
உரும்பில்
சுற்றத்து
...
550
அகன்ற
தா
தஃகிய
நுட்பத்து
இலமென
மலர்ந்த
கைய
ராகி
தம்பெயர்
தம்மொடு
கொண்டனர்
மாய்ந்தோர்
நெடுவரை
இழிதரு
நீத்தஞ்சால்
அருவி
கடுவரற்
கலுழி
கட்கின்
சேயாற்று
வடுவாழ்
எக்கர்
மணலினும்
பலரே
அதனால்
புகழொடுங்
கழிகநம்
வரைந்த
நாளென
பரந்திடங்
கொடுக்கும்
விசும்புதோய்
உள்ளமொடு
நயந்தனிர்
சென்ற
நும்மினு
தான்பெரிது
உவந்த
உள்ளமோ
டமர்ந்தினிது
நோக்கி
...
560
இழைமருங்
கறியா
நுழைநூற்
கலிங்கம்
எள்ளறு
சிறப்பின்
வெள்ளரை
கொளீஇ
முடுவல்
தந்த
பைந்நிண
தடியொடு
நெடுவெ
ணெல்லின்
அரிசிமு
டாது
தலைநாள்
அன்ன
புகலொடு
வழிச்சிறந்து
பலநாள்
நிற்பினும்
பெறுகுவிர்
நில்லாது
செல்வே
தில்லவெ
தொல்பதி
பெயர்ந்தென
மெல்லென
கூறி
விடுப்பின்
நும்முள்
தலைவன்
தாமரை
மலைய
விறலியர்
சீர்கெழு
சிறப்பின்
விளங்கிழை
அணிய
....
570
நீரி
கன்ன
நிரைசெலல்
நெடுந்தேர்
வாரி
கொள்ளா
வரைமருள்
வேழம்
கறங்குமணி
துவைக்கும்
ஏறுடை
பெருநிரை
பொலம்படை
பொலிந்த
கொய்சுவற்
புரவி
நிலந்தின
கிடந்த
நிதியமொ
டனைத்தும்
இலம்படு
புலவர்
ஏற்றகை
நிறை
கலம்பெ
கவிழ்ந்த
கழறொடி
தடக்கையின்
வளம்பிழை
பறியாது
வாய்வளம்
பழுநி
கழைவளர்
நவிரத்து
மீமிசை
ஞெரேரென
மழைசுர
தன்ன
ஈகை
நல்கி
தலைநாள்
விடுக்கும்
பரிசின்
மலைநீர்
வென்றெழு
கொடியிற்
றோன்றும்
குன்றுசூழ்
இருக்கை
நாடுகிழ
வோனே.
583
----------------------------
மலைபடுகடாம்
முற்றிற்று.
----------------------------
------------------------------------------------------------------------
22
2000