1.
சிவபுராணம்
திருப்பெருந்துறையில்
அருளியது
தற்சிறப்பு
பாயிரம்
நமச்சிவாய
வாஅழ்க
நாதன்
தாள்
வாழ்க
இமைப்பொழுதும்
என்
நெஞ்சில்
நீங்காதான்
தாள்
வாழ்க
கோகழி
ஆண்ட
குருமணிதன்
தாள்
வாழ்க
ஆகமம்
ஆகிநின்று
அண்ணிப்பான்
தாள்
வாழ்க
ஏகன்
அநேகன்
இறைவன்
அடிவாழ்க
5
வேகம்
கெடுத்தாண்ட
வேந்தன்
அடிவெல்க
பிறப்பறுக்கும்
பிஞ்ஞகன்தன்
பெய்கழல்கள்
வெல்க
புறந்தார்க்கு
சேயோன்
தன்
பூங்கழல்கள்
வெல்க
கரங்குவிவார்
உள்மகிழும்
கோன்கழல்கள்
வெல்க
சிரம்குவிவார்
ஓங்குவிக்கும்
சீரோன்
கழல்
வெல்க
10
ஈசன்
அடிபோற்றி
எந்தை
தேசன்
அடிபோற்றி
சிவன்
சேவடி
போற்றி
நேயத்தே
நின்ற
நிமலன்
அடி
போற்றி
மா
பிறப்பு
அறுக்கும்
மன்னன்
அடி
போற்றி
சீரார்
பெருந்துறை
நம்
தேவன்
அடி
போற்றி
15
ஆராத
இன்பம்
அருளும்
மலை
போற்றி
சிவன்
அவன்
என்சிந்தையுள்
நின்ற
அதனால்
அவன்
அருளாலே
தாள்
சிந்தை
மகிழ
சிவ
புராணம்
தன்னை
முந்தை
வினைமுழுதும்
ஓய
உரைப்பன்
யான்.
20
கண்
நுதலான்
தன்கருணை
கண்காட்ட
வந்து
எய்தி
எண்ணுதற்கு
எட்டா
எழில்
ஆர்கழல்
இறைஞ்சி
விண்
நிறைந்தும்
மண்
மிக்காய்
விளங்கு
எண்
இறந்த
எல்லை
இலாதானே
நின்
பெரும்சீர்
பொல்லா
வினையேன்
புகழுமாறு
ஒன்று
அறியேன்
25
புல்லாகி
பூடா
புழுவாய்
மரமாகி
பல்
விருகமாகி
பறவையா
பாம்பாகி
கல்லாய்
மனிதரா
பேயா
கணங்களாய்
வல்
அசுரர்
ஆகி
முனிவரா
தேவரா
செல்லாஅ
நின்ற
இ
தாவர
சங்கமத்துள்
30
எல்லா
பிறப்பும்
பிறந்து
இளைத்தேன்
எம்பெருமான்
மெய்யே
உன்
பொன்
அடிகள்
கண்டு
இன்று
வீடு
உற்றேன்
உய்ய
என்
உள்ளத்துள்
ஓங்காரமாய்
நின்ற
மெய்யா
விமலா
விடைப்பாகா
வேதங்கள்
ஐயா
எனவோங்கி
ஆழ்ந்து
அகன்ற
நுண்ணியனே
35
வெய்யாய்
தணியாய்
இயமானனாம்
விமலா
பொய்
ஆயின
எல்லாம்
போய்
அகல
வந்தருளி
மெய்
ஞானம்
ஆகி
மிளிர்
கின்ற
மெ
சுடரே
எஞ்ஞானம்
இல்லாதேன்
இன
பெருமானே
அஞ்ஞானம்
தன்னை
அகல்விக்கும்
நல்
அறிவே
40
ஆக்கம்
அளவு
இறுதி
இல்லாய்
அனைத்து
உலகும்
ஆக்குவாய்
காப்பாய்
அழிப்பாய்
அருள்
தருவாய்
போக்குவாய்
என்னை
புகுவிப்பாய்
நின்
தொழும்பின்
நாற்றத்தின்
நேரியாய்
சேயாய்
நணியானே
மாற்றம்
மனம்
கழிய
நின்ற
மறையோனே
45
கறந்த
பால்
கன்னலொடு
நெய்கலந்தாற்
போல
சிறந்தடியார்
சிந்தனையுள்
தேன்ஊறி
நின்று
பிறந்த
பிறப்பு
அறுக்கும்
எங்கள்
பெருமான்
நிறங்கள்
ஓர்
ஐந்து
உடையாய்
விண்ணோர்கள்
ஏத்த
மறைந்திருந்தாய்
எம்பெருமான்
வல்வினையேன்
தன்னை
50
மறைந்திட
மூடிய
மாய
இருளை
அறம்பாவம்
என்னும்
அரும்
கயிற்றால்
கட்டி
புறம்தோல்
போர்த்து
எங்கும்
புழு
அழுக்கு
மூடி
மலம்
சோரும்
ஒன்பது
வாயில்
குடிலை
மலங்க
புலன்
ஐந்தும்
வஞ்சனையை
செய்ய
55
விலங்கு
மனத்தால்
விமலா
உனக்கு
கலந்த
அன்பாகி
கசிந்து
உள்
உருகும்
நலம்
தான்
இலாத
சிறியேற்கு
நல்கி
நிலம்
தன்மேல்
வந்து
அருளி
நீள்கழல்கள்
காட்டி
நாயிற்
கடையா
கிடந்த
அடியேற்கு
60
தாயிற்
சிறந்த
தயா
ஆன
தத்துவனே
மாசற்ற
சோதி
மலர்ந்த
மலர்ச்சுடரே
தேசனே
தேன்
ஆர்அமுதே
சிவபுரானே
பாசமாம்
பற்று
அறுத்து
பாரிக்கும்
ஆரியனே
நேச
அருள்புரிந்து
நெஞ்சில்
வஞ்சம்
கெட
65
பேராது
நின்ற
பெருங்கருணை
போராறே
ஆரா
அமுதே
அளவிலா
பெம்மானே
ஓராதார்
உள்ளத்து
ஒளிக்கும்
ஒளியானே
நீராய்
உருக்கி
என்
ஆருயிராய்
நின்றானே
இன்பமும்
துன்பமும்
இல்லானே
உள்ளானே
70
அன்பருக்கு
அன்பனே
யாவையுமாய்
இல்லையுமாய்
சோதியனே
துன்னிருளே
தோன்றா
பெருமையனே
ஆதியனே
அந்தம்
நடுவாகி
அல்லானே
ஈர்த்து
என்னை
ஆட்கொண்ட
எந்தை
பெருமானே
கூர்த்த
மெய்
ஞானத்தால்
கொண்டு
உணர்வார்
தம்கருத்தில்
75
நோக்கரிய
நோக்கே
நுணுக்கரிய
நுண்
உணர்வே
போக்கும்
வரவும்
புணர்வும்
இலா
புண்ணியனே
காக்கும்
என்
காவலனே
காண்பரிய
பேர்
ஒளியே
ஆற்றின்ப
வெள்ளமே
அத்தா
மிக்காய்
நின்ற
தோற்ற
சுடர்
ஒளியா
சொல்லாத
நுண்
உணர்வாய்
80
மாற்றமாம்
வையகத்தின்
வெவ்வேறே
வந்து
அறிவாம்
தேற்றனே
தேற்ற
தெளிவே
என்
சிந்தனை
உள்
ஊற்றான
உண்ணார்
அமுதே
உடையானே
வேற்று
விகார
விடக்கு
உடம்பின்
உள்கிடப்ப
ஆற்றேன்
எம்
ஐயா
அரனே
ஓ
என்று
போற்றி
புகழ்ந்திருந்து
பொய்கெட்டு
மெய்
ஆனார்
மீட்டு
இங்கு
வந்து
வினைப்பிறவி
சாராமே
கள்ள
புலக்குரம்பை
கட்டு
அழிக்க
வல்லானே
நள்
இருளில்
நட்டம்
பயின்று
ஆடும்
நாதனே
தில்லை
உள்
கூத்தனே
தென்பாண்டி
நாட்டானே
90
அல்லல்
பிறவி
அறுப்பானே
ஓ
என்று
சொல்லற்கு
அரியானை
சொல்லி
திருவடிக்கீழ்
சொல்லிய
பாட்டின்
பொருள்
உணர்ந்து
சொல்லுவார்
செல்வர்
சிவபுரத்தின்
உள்ளார்
சிவன்
அடிக்கீழ
பல்லோரும்
ஏத்த
பணிந்து.
95
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
2.
கீர்த்தி
திரு
அகவல்
தில்லையில்
அருளியது
-
நிலைமண்டில
ஆசிரியப்பா
தில்லை
மூதூர்
ஆடிய
திருவடி
பல்
உயிர்
எல்லாம்
பயின்றனன்
ஆகி
எண்இல்
பல்குணம்
எழில்பெற
விளங்கி
மண்ணும்
விண்ணும்
வானோர்
உலகும்
துன்னிய
கல்வி
தோற்றியும்
அழித்தும்
5
என்னுடை
இருளை
ஏறத்துரந்தும்
அடியார்
உள்ளத்து
அன்பு
மீதூர
குடியா
கொண்ட
கொள்கையும்
சிறப்பும்
மன்னும்
மாமலை
மகேந்திரம்
அதனில்
சொன்ன
ஆகமம்
தோற்றுவித்து
அருளியும்
10
கல்லா
டத்து
கலந்து
இனிது
அருளி
நல்லா
ளோடு
நயப்புறவு
எய்தியும்
பஞ்ச
பள்ளியில்
பால்மொழி
தன்னொடும்
எஞ்சாது
ஈண்டும்
இன்அருள்
விளைத்தும்
கிராத
வேடமொடு
கிஞ்சுக
வாயவள்
15
விராவு
கொங்கை
நல்தடம்
படிந்தும்
கேவேடர்
ஆகி
கெளிறது
படுத்தும்
மாவேட்டு
ஆகிய
ஆகமம்
வாங்கியும்
மற்றவை
தம்மை
மகேந்திரத்து
இருந்து
உற்ற
ஐம்
முகங்களாள்
பணித்து
அருளியும்
20
நந்தம்
பாடியில்
நான்
மறையோனாய்
அந்தமில்
ஆரியனாய்
அமர்ந்து
அருளியும்
வேறு
உருவும்
வேறுவேறு
நூறு
ஆயிரம்
இயல்பினது
ஏறு
உடை
ஈசன்
இப்புவனியை
உ
25
கூறு
உடை
மங்கையும்
தானும்
வந்தருளி
குதிரையை
கொண்டு
குடநாடு
அதன்மிகை
சதுர்பட
சாத்தா
தான்
எழுந்தருளியும்
வேலம்
புத்தூர்
விட்டேறு
அருளி
கோலம்
பொலிவு
காட்டிய
கொள்கையும்
30
தர்ப்பணம்
அதனில்
சாந்தம்
புத்தூர்
வில்பொரு
வேடற்கு
ஈந்த
விளைவும்
மொக்கணி
அருளிய
முழுத்தழல்
மேனி
சொக்கது
ஆ
காட்டிய
தொன்மையும்
அரியொடு
பிரமற்கு
அளவு
அறி
ஒண்ணான்
35
நரியை
குதிரை
ஆக்கிய
நன்மையும்
ஆண்டுகொண்டருள
அழகுறு
திருவடி
பாண்டியன்
தனக்கு
பரிமாவிற்று
ஈண்டு
கனகம்
இசை
பெறா
அது
ஆண்டான்
எம்கோன்
அருள்வழி
இருப்ப
40
தூண்டு
சோதி
தோற்றிய
தொன்மையும்
அந்தணன்
ஆகி
ஆண்டுகொண்டருளி
இந்திர
ஞாலம்
காட்டிய
இயல்பும்
மதுரை
பெருநல்
மாநகர்
இருந்து
குதிரை
சேவகன்
ஆகிய
கொள்கையும்
45
ஆங்கது
தன்னில்
அடியவர்க்கு
ஆக
பாங்காய்
மண்
சுமந்தருளிய
பரிசும்
உத்தர
கோச
மங்கையுள்
இருந்து
வித்தக
வேடங்
காட்டிய
இயல்பும்
பூவணம்
அதனில்
பொலிந்து
இருந்து
அருளி
50
தூவண
மேனி
காட்டிய
தொன்மையும்
வாத
வூரினில்
வந்து
இனிது
அருளி
பாத
சிலம்பொலி
காட்டிய
பண்பும்
திரு
ஆர்
பொருந்துறை
செல்வன்
ஆகி
கரு
ஆர்
சோதியில்
கரந்த
கள்ளமும்
55
பூவலம்
அதனில்
பொலிந்து
இனிது
அருளி
பாவம்
நாசம்
ஆக்கிய
பரிசும்
தண்ணீர
பந்தல்
சயம்பெற
வைத்து
நல்நீர
சேவகன்
ஆகிய
நன்மையும்
விருந்தினன்
ஆகி
வெண்காடு
அதனில்
60
குருந்தின்
கீழ்
அன்றிருந்த
கொள்கையும்
பட்ட
மங்கையில்
பாங்காய்
இருந்து
அங்கு
அட்ட
மாசித்தி
அருளிய
அதுவும்
வேடுவன்
ஆகி
வேண்டு
உரு
கொண்டு
காடு
அது
தன்னில்
கரந்த
உள்ளமும்
65
மெ
காட்டிட்டு
வேண்டு
உரு
கொண்டு
தக்கான்
ஒருவன்
ஆகிய
தன்மையும்
ஓரி
ஊரில்
உகந்து
இனிது
அருளி
பாரிரும்
பாலகன்
ஆகிய
பரிசும்
பாண்டூர்
தன்னில்
ஈண்ட
இருந்தும்
70
தேவூர
தென்பால்
திகழ்தரு
தீவில்
கோவார்
கோலம்
கொண்ட
கொள்கையும்
தேன்
அமர்
சோலை
திரு
ஆரூரில்
ஞானம்
தன்னை
நல்கிய
நன்மையும்
இடைமருது
அதனில்
ஈண்ட
இருந்து
75
படி
பாதம்
வைத்த
அப்பரிசும்
ஏகம்
பத்தில்
இயல்பாய்
இருந்து
பாகம்
பெண்ணோடு
ஆயின
பரிசும்
திருவாஞ்சியத்தில்
சீர்பெற
இருந்து
மருவார்
குழலியொடு
மகிழ்ந்த
வண்ணமும்
80
சேவகன்
ஆகி
திண்சிலை
ஏந்தி
பாவகம்
பலபல
காட்டிய
பரிசும்
கடம்பூர்
தன்னில்
இடம்பெற
இருந்தும்
ஈங்கோய்
மலையில்
எழிலது
காட்டியும்
ஐயாறு
அதனில்
சைவன்
ஆகியும்
85
துருத்தி
தன்னில்
அருத்தியோடு
இருந்தும்
திருப்பனை
ஊரில்
விருப்பன்
ஆகியும்
கழுமலம்
அதனில்
காட்சி
கொடுத்தும்
கழுக்குன்று
அதனில்
வழுக்காது
இருந்தும்
புறம்பயம்
அதனில்
அறம்பல
அருளியும்
90
குற்றாலத்து
குறியாய்
இருந்தும்
அந்தமில்
பெருமை
அழல்
உரு
கரந்து
சுந்தர
வேடத்து
ஒருமுதல்
உருவுகொண்டு
இந்திர
ஞாலம்
போலவந்து
அருளி
எவ்வெவர்
தன்மையும்
தன்வயிள்
படுத்து
95
தானே
ஆகிய
தயாபரன்
எம்
இறை
சந்திர
தீபத்து
சாத்திரன்
ஆகி
அந்திரத்து
இழிந்து
வந்து
அழகு
அமர்
பாலையுள்
சுந்தர
தன்மையொடு
துதைந்து
இருந்தருளியும்
மந்திர
மாமலை
மகேந்திர
வெற்பன்
100
அந்தம்
இல்
பெருமை
அருள்
உடை
அண்ணல்
எம்
தமை
ஆண்ட
பரிசு
அது
பகரின்
ஆற்றல்
அதுவுடை
அழகமர்
திரு
உரு
நீற்று
கோடி
நிமிர்ந்து
காட்டியும்
ஊனம்
தன்னை
ஒருங்குடன்
அறுக்கும்
105
ஆன
தம்மே
ஆறா
அருளியும்
மாதில்
கூறுஉடை
மாப்பெரும்
கருணையன்
நாத
பெரும்பறை
நவின்று
கறங்கவும்
அழுக்கு
அடையாமல்
ஆண்டுகொண்டு
அருள்பவன்
கழு
கடை
தன்னை
கைக்கொண்டு
அருளியும்
110
மூலம்
ஆகிய
மும்மலம்
அறுக்கும்
தூய
மேனி
சுடர்விடு
சோதி
காதலன்
ஆகி
கழுநீர்
மாலை
ஏறு
உடைத்தாக
எழில்பெற
அணித்தும்
அரியொடு
பிரமற்கு
அளவு
அறியாதவன்
115
பரிமாவின்
மிசை
பயின்ற
வண்ணமும்
மீண்டு
வாராவழி
அருள்
புரிபவன்
பாண்டி
நாடே
பழம்பதி
ஆகவும்
பக்தி
செய்
அடியாரை
பரம்பரத்து
உய்ப்பவன்
உத்தர
கோச
மங்கை
ஊர்
ஆகவும்
120
ஆதி
மூர்த்திகளுக்கு
அருள்புரிந்து
அருளிய
தேவ
தேவன்
திரு
பெயர்
ஆகவும்
இருள
கடிந்து
அருளிய
இன்ப
ஊர்தி
அருளிய
பெருமை
அருள்மலை
யாகவும்
எப்பெரு
தமையும்
எவ்வெவர்
திறமும்
125
அப்பரிசு
அதனால்
ஆண்டுகொண்டருளி
நாயினேனை
நலம்மலி
தில்லையுள்
கோலம்
ஆர்தரு
பொதுவினில்
வருகஎன
ஏல
என்னை
ஈங்கு
ஒழி
தருளி
அன்று
உடன்
சென்ற
அருள்பெறும்
அடியவர்
130
ஒன்ற
உடன்
கலந்து
எய்த
வந்திலாதார்
எரியில்
பாயவும்
மாலது
வாகி
மயக்கம்
எய்தியும்
பூதலம்
அதனில்
புரண்டுவீழ்ந்து
அலறியும்
கால்விசைத்து
ஓடி
கடல்புக
மண்டி
135
நாத
என்று
அழுது
பாதம்
எய்தினர்
பதஞ்சலி
கருளிய
பரமநாடக
என்ற
இதம்
சலிப்பெய்த
நின்று
ஏங்கினர்
ஏங்கவும்
எழில்பெறும்
இமயத்து
இயல்புஉடை
அம்பொன்
140
பொலிதரு
புலியூர
பொதுவினில்
நடம்
நவில்
கனிதரு
செவ்வாய்
உமையொடு
காளிக்கு
அருளிய
திருமுகத்து
அழகு
உறு
சிறுநகை
இறைவன்
ஈண்டிய
அடியவ
ரோடும்
பொலிதரு
புலியூர்
புக்கு
இனிது
அருளினன்
145
ஒலிதரு
கைலை
உயர்கிழ
வோனே
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
3.
திருவண்ட
பகுதி
தில்லையில்
அருளயது
-
இணை
குறள்
ஆசிரியப்பா
அண்ட
பகுதியின்
உண்டை
பிறக்கம்
அளப்பு
அரும்
தன்மை
வள
பெருங்
காட்சி
ஒன்றனுக்கு
ஒன்று
நின்றெழில்
பகரின்
நூற்று
ஒரு
கோடியின்
மேல்பட
விரிந்தன
இல்நுழை
கதிரின்
துன்
அணு
புரை
5
சிறிய
ஆக
பெரியோன்
தெரியின்
வேதியன்
தொகையொடு
மாலவன்
மிகுதியும்
தோற்றமும்
சிறப்பும்
ஈற்றொடு
புணரிய
மாப்பேர்
ஊழியும்
நீக்கமும்
நிலையும்
சூக்கமொடு
தூலத்து
சூறை
மாருதத்து
10
எறியது
வளியின்
கொட்க
பெயர்க்கும்
குழகன்
முழுவதும்
படைப்போன்
படைக்கும்
பழையோன்
படைத்தவை
காப்போன்
காக்கும்
கடவுள்
காப்பவை
காப்போன்
கரப்பவை
கருதா
15
கருத்துடை
கடவுள்
திருத்தகும்
அறுவகை
சமயத்து
அறுவகை
யோர்க்கும்
வீடுபேறாய்
நின்ற
விண்ணோர்
பகுதி
கீடம்
புரையும்
கிழவோன்
நாள்
தொறும்
அருக்கனின்
சோதி
அமைத்தோன்
திருத்தகு
20
மதியில்
தண்மை
வை
தோன்
திண்திறல்
தீயில்
வெம்மை
செய்தோன்
பொய்தீர்
வானில்
கலப்பு
வைத்தோன்
மேதகு
காலின்
ஊக்கம்
கண்டோ
ன்
நிழல்
திகழ்
நீரில்
இன்சுவை
நிகழ்ந்தோன்
வெளிப்பட
25
மண்ணில்
திண்மை
வைத்தோன்
என்று
எனை
பல
கோடி
அனைத்து
அவ்வயின்
அடைத்தோன்.
முன்னோன்
காண்க
முழுதோன்
தன்நேர்
இல்லோன்
தானே
காண்க
30
ஏனம்
தொல்
எயிறு
அணிந்தோன்
காண்க
கானம்
புலியுரி
அரையோன்
காண்க
நீற்றோன்
காண்க
நினைதொறும்
ஆற்றேன்
காண்க
அந்தோ
கெடுவேன்
இன்னிசை
வீணையில்
இசைத்தோன்
காண்க
35
அன்னது
ஒன்று
அவ்
வயின்
அறிந்தோன்
காண்க
பரமன்
காண்க
பழையோன்
பிரமன்மால்
காணா
பெரியோன்
காண்க
அற்புதன்
காண்க
அநேகன்
சொற்பதங்
கடந்த
தொல்லோன்
காண்க
40
சித்தமும்
செல்லா
சேட்சியன்
காண்க
பத்தி
வலையில்
படுவோன்
காண்க
ஒருவன்
என்றும்
விரிபொழில்
முழுதாய்
விரிந்தோன்
காண்க
அணுத்தரும்
தன்மையில்
ஐயோன்
காண்க
45
இணைப்பு
அரும்
பெருமையில்
ஈசன்
காண்க
அரிய
அதில்
அரியோன்
மருவி
எப்பொருளும்
வளர்ப்போன்
காண்க
நூல்
உணர்வு
உணரா
நுண்ணியன்
காண்க
மேலோடு
கீழாய்
விரிந்தோன்
காண்க
50
அந்தமும்
ஆதியும்
அகன்றோன்
காண்க
பந்தமும்
வீடும்
படைப்போன்
காண்க
நிற்பதுஞ்
செல்வதும்
ஆனோன்
காண்க
கற்பதும்
இறுதியும்
கண்டோ
ன்
காண்க
யாவரும்
பெற
உறும்
ஈசன்
காண்க
55
தேவரும்
அறியா
சிவனே
காண்க
பெண்ஆண்
அலிஎனும்
பெற்றியன்
காண்க
கண்ணால்
யானும்
கண்டேன்
காண்க
அருள்நனி
சுரக்கும்
அமுதே
காண்க
கருணையின்
பெருமை
கண்டேன்
காண்க
60
புவனியல்
சேவடி
தீண்டினன்
காண்க
சிவன்
என
யானும்
தேறினன்
காண்க
அவன்
எனை
ஆட்கொண்டு
அருளினன்
காண்க
குவளை
கண்ணி
கூறன்
காண்க
அவளு
தானும்
உடனே
காண்க
65
பரமா
னந்தம்
பழம்
கட
லதுவே
கருமா
முகிலில்
தோன்றி
திருவார்
பெருந்துறை
வரையில்
ஏறி
திருத்தகு
மின்ஒளி
திசைதிசை
விரிய
ஐம்புலம்
பந்தனை
வாள்அரவு
இரிய
70
வெம்
துயர்
கோடை
மாத்தலை
கரப்ப
நீடு
எழில்
தோன்றி
வாள்
ஒளி
மிளிர
எம்தம்
பிறவியில்
கோபம்
மிகுந்து
முரசு
ஏறிந்து
மாப்பெருங்
கருணையில்
முழங்கி
பூப்புரை
அஞ்சலி
காந்தள்
காட்ட
75
எஞ்சா
இன்னருள்
நுண்துளி
கொள்ள
செஞ்சுடர்
வெள்ளம்
திசைதிசை
தெவிட்ட
வரையுற
கேத
குட்டம்
கையற
வோங்கி
இருமு
சமயத்து
ஒரு
பே
தேரினை
நீர்நசை
தரவரும்
நெடுங்கண்
மான்கணம்
80
தவப்பெரு
வாயிடை
பருகி
தளர்வொடும்
அவப்பெரு
தாபம்
நீங்காது
அசைந்தன
ஆயிடை
வான
பேரியாற்று
அகவயின்
பாய்ந்து
எழுந்து
இன்பம்
பெருஞ்சுழி
கொழித்து
சுழித்து
எம்பந்தம்
மா
கரைபொருது
அலைத்திடித்து
85
ஊழ்
ஓங்கிய
இருவினை
மாமரம்
வேர்
பறித்து
எழுந்து
உருவ
அருள்நீர்
ஓட்டா
அருவரை
சந்தின்
வான்சிறை
கட்டி
மட்டவிழ்
வெறிமலர
குளவாய்
கோலி
நிறையகில்
90
மாப்புகை
கரைசேர்
வண்டுடை
குளத்தின்
மீக்கொள
மேல்மேல்
மகிழ்தலின்
நோக்கி
அருச்சனை
வயல்
உள்
அன்புவித்து
இட்டு
தொண்ட
உழவர்
ஆர
தந்த
அண்டத்து
அரும்பெறல்
மேகன்
வாழ்க
95
கரும்பண
கச்சை
கடவுள்
வாழ்க
அரும்தவர்ககு
அருளும்
ஆதி
வாழ்க
அச்சம்
தவிர்த்த
சேவகன்
வாழ்க
நிச்சலும்
ஈர்த்தா
கொள்வோன்
வாழ்க
சூழ்இருள்
துன்பம்
துடைப்போன்
வாழ்க
100
எய்தினர்க்கு
ஆர்அமுது
அளிப்போன்
வாழ்க
கூர்இருள்
கூத்தொடு
குனிப்போன்
வாழ்க
பேர்அமை
தோளி
காதலன்
வாழ்க
ஏதிலார்ககு
ஏதில்எம்
இறைவன்
வாழ்க
காதலர்க்கு
எய்ப்பினில்
வைப்பு
வாழ்க
105
நச்சு
அரவு
ஆட்டிய
நம்பன்
போற்றி
பிச்சு
எமை
ஏற்றிய
பெரியோன்
போற்றி
நீற்றொடு
தோற்ற
வல்லோன்
போற்றி
நாற்றிசை
நடப்பன
நடாஅ
கிடப்பன
கிடாஅய்
நிற்பன
நிறீஇ
110
சொல்பதம்
கடந்த
தொல்லோன்
உள்ள
துணர்ச்சியிற்
கொள்ளவும்
படாஅன்
கண்முதல்
புலனாற்
காட்சியும்
இல்லோன்
விண்முதல்
பூதம்
வெளிப்பட
வகுத்தோன்
பூவில்
நாற்றம்
போன்றுயர
தெங்கும்
115
ஒழிவற
நிறைந்து
மேவிய
பெருமை
இன்று
எனக்கு
எளிவந்து
அருளி
அழிதரும்
ஆக்கை
ஒழியச்செய்த
ஒண்பொருள்
இன்றென
கெளிவந்து
இருந்தனன்
போற்றி
அளிதரும்
ஆக்கை
செய்தோன்
போற்றி
120
ஊற்றிருந்த
துள்ளங்
களிப்போன்
போற்றி
ஆற்றா
இன்பம்
அலர்ந்தலை
போற்றி
போற்றா
ஆக்கையை
பொறுத்தல்
புகலேன்
மரகத
குவாஅல்
மாமணி
பிறக்கம்
மின்ஒளி
கொண்ட
பொன்னொளி
திகழ
125
திசைமுகன்
சென்று
தேடினர்க்கு
ஒளித்தும்
முறையுளி
ஒற்றி
முயன்றவர்க்கு
ஒளித்தும்
ஒற்றுமை
கொண்டு
நோக்கும்
உள்ளத்து
உற்றவர்
வருந்த
உறைப்பவர்க்கு
ஒளித்தும்
மறைத்திறம்
நோக்கி
வருந்தினர்க்கு
ஒளித்தும்
130
இத்த
திரத்தில்
காண்டும்
என்று
இருந்தோர்க்கு
அத்த
திரத்தில்
அவ்வயின்
ஒளித்தும்
முனிவு
அற
நோக்கி
நனிவர
கௌவி
ஆணென
தோன்றி
அலியென
பெயர்ந்து
வாள்நுதல்
பெண்என
ஒளித்தும்
சேண்வயின்
135
ஐம்புலன்
செலவிடுத்து
அருவரை
தொறும்போ
துற்றவை
துறந்த
வெற்று
உயிர்
ஆக்கை
அருந்தவர்
காட்சியுள்
திருந்த
ஒளித்தும்
ஒன்று
உண்டில்லை
யென்றறி
வொளித்தும்
பண்டே
பயில்தொறும்
இன்றே
ஒளிக்கும்
சோரனை
கண்டனம்
ஆர்மின்
நாண்மலர
தாள்தனை
இடுமின்
சுற்றுமின்
சூழ்மின்
தொடர்மின்
விடேன்மின்
பற்றுமின்
என்றவர்
பற்றுமுற்று
ஒளித்தும்
145
தன்நேர்
இல்லோன்
தானே
ஆன
தன்மை
என்
நேர்
அனையோர்
கேட்கவந்து
இயம்பி
அறைகூவி
ஆட்கொண்டருளி
மறையோர்
கோலம்
காட்டி
அருளலும்
உலையா
அன்பு
என்பு
உருக
ஓலமிட்டு
150
அலைகடல்
திரையில்
ஆர்த்து
தலை
தடுமாறா
வீழ்ந்துபுரண்
டலறி
பித்தரின்
மயங்கி
மத்தரின்
மதித்து
நாட்டவர்
மருளவும்
கேட்டவர்
வியப்பவும்
கடைக்களிறு
ஏற்றா
தடம்பெரு
மதத்தின்
155
ஆற்றேன்
ஆக
அவயவம்
சுவைதரு
கோற்றேன்
கொண்டு
செய்தனன்
ஏற்றார்
மூதூர்
எழில்நகை
எரியின்
வீழ்வித்து
ஆங்கு
அன்று
அருட்பெரு
தீயின்
அடியோம்
அடிக்குடில்
160
ஒருத்தரும்
வழாமை
யொடுக்கினன்
தடக்கையின்
நெல்லி
கனியென
காயினன்
சொல்லுவது
அறியேன்
வாழி
முறையோ
தரியேன்
நாயேன்
தான்
எனை
செய்தது
தெரியேன்
ஆஆ
செத்தேன்
அடியேற்கு
165
அருளியது
அறியேன்
பருகியும்
ஆரேன்
விழுங்கியும்
ஒல்ல
கில்லேன்
செழுந்தண்
பாற்கடல்
திரைபுரை
வித்து
உவர்க்கடல்
நள்ளும்நீர்
உள்அகம்
ததும்ப
வாக்கு
இறந்து
அமுதம்
மயிர்க்கால்
தோறும்
170
தேக்கிட
செய்தனன்
கொடியேன்
ஊன்தழை
குரம்பை
தோறும்
நாய்
உடல்
அகத்தே
குரம்பைகொண்டு
இன்தேன்
பாய்த்தி
நிரம்பிய
அற்புதம்
ஆன
அமுத
தாரைகள்
எற்பு
துளைதொறும்
ஏற்றினன்
உருகுவது
175
உள்ளம்
கொண்டோ
ர்
உருச்செய்
தாங்கு
எனக்கு
அள்
ஊறு
ஆக்கை
அமைத்தனன்
ஒள்ளிய
கன்னற்
கனிதேர்
களிறு
என
கடைமுறை
என்னையும்
இருப்பது
ஆக்கினன்
என்னில்
கருணை
வான்தேன்
கலக்க
180
அருளொடு
பரா
அமுது
ஆக்கினன்
பிரமன்
மால்
அறியா
பெற்றி
யோனே
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
4.
போற்றி
திருஅகவல்
தில்லையில்
அருளியது
-
நிலைமண்டில
ஆசிரியப்பா
நான்முகன்
முதலா
வானவர்
தொழுது
எழ
ஈர்
அடியாலே
மூவுலகு
அளந்து
நால்
திசை
முனிவரும்
ஐம்புலன்
மலர
போற்றி
செய்
கதிர்முடி
திருநெடுமால்
அன்று
அடிமுடி
அறியும்
ஆதரவு
அதனில்
கடும்
முரண்
ஏனம்
ஆகிமுன்
கலந்து
ஏழ்தலம்
உருவ
இடந்து
பின்
எய்த்து
ஊழி
முதல்வ
சயசய
என்று
வழுத்தியும்
காணா
மலர்அடி
இணைகள்
வழுத்துதற்கு
எளிதாய்
வார்
கடல்
உலகினில்
10
யானை
முதலா
எறும்பு
ஈறாய
ஊனம்
இல்
யோனியின்
உள்வினை
பிழைத்தும்
மானுட
பிறப்பினுள்
மாதா
உதரத்து
ஈனம்
இல்
கிருமி
செருவினில்
பிழைத்தும்
ஒரு
மதி
தான்றியின்
இருமையில்
பிழைத்தும்
இருமதி
விளைவின்
ஒருமையில்
பிழைத்தும்
மும்மதி
தன்னுள்
அம்மதம்
பிழைத்தும்
ஈர்
இரு
திங்களில்
பேர்
இருள்
பிழைத்தும்
அஞ்சு
திங்களில்
முஞ்சுதல்
பிழைத்தும்
ஆறு
திங்களில்
ஊறு
அலர்
பிழைத்தும
20
ஏழு
திங்களில்
தாழ்
புவி
பிழைத்தும்
எட்டு
திங்களில்
கட்டமும்
பிழைத்தும்
ஒன்பதில்
வருதரு
துன்பமும்
பிழைத்தும்
தக்க
தசமதி
தாயொடு
தான்படும்
துக்க
சாகரம்
துயர்
இடைப்பிழைத்தும்
ஆண்டுகள்
தோறும்
அடைந்த
அக்காலை
ஈண்டியும்
இருத்தியும்
எனைப்பல
பிழைத்தும்
காலை
மலமொடு
கடும்பகல்
பசி
நிசி
வேலை
நித்திரை
யாத்திரை
பிழைத்தும்
கரும்குழல்
செவ்வாய்
வெள்நகை
கார்மயில்
30
ஒருங்கிய
சாயல்
நெருங்கி
உள்
மதர்த்து
கச்சு
அற
நிமிர்ந்து
கதிர்ந்து
முன்
பணைத்து
எய்த்து
இடைவருந்த
எழுந்து
புடைபரந்து
ஈர்க்கு
இடைபோகா
இளமுலை
மாதர்தம்
கூர்த்த
நயன
கொள்ளையில்
பிழைத்தும்
பித்த
உலகர்
பெரும்
துறை
பரப்பினுள்
மத்தம்
களிறு
எனும்
அவாவிடை
பிழைத்தும்
கல்வி
என்னும்
பல்கடல்
பிழைத்தும்
செல்வம்
என்னும்
அல்லலில்
பிழைத்தும்
நல்குரவு
என்னும்
தொல்விடம்
பிழைத்தும்
40
புல்வரம்பு
ஆய
பலதுறை
பிழைத்தும்
தெய்வம்
என்பதோர்
சித்தம்
உண்டாகி
முனிவு
இலாதது
ஓர்
பொருள்
அது
கருதலும்
ஆறு
கோடி
மாயா
சக்திகள்
வேறு
தம்
மாயைகள்
ஆத்தம்
ஆனார்
அயலவர்
கூடி
நாத்திகம்
பேசி
நாத்தழும்பு
ஏறினர்
சுற்றம்
என்னும்
தொல்பசு
குழாங்கள்
பற்றி
அழைத்து
பதறினர்
பெருகவும்
விரதமே
பரம்
ஆக
வேதியரும்
50
சரதம்
ஆகவே
சாத்திரம்
காட்டினர்
சமய
வாதிகள்
தம்தம்
தங்களே
அமைவது
ஆக
அரற்றி
மலைந்தனர்
மிண்டிய
மாயா
வாதம்
என்னும்
சண்ட
மாருதம்
சுழிந்து
அடித்து
தாஅர்த்து
உலோகாய
தமெனும்
ஒள்
திறப்பாம்பின்
கலா
பேதத்த
கடுவிடம்
எய்தி
அதில்
பெருமாயை
எனைப்பல
சூழவும்
தப்பாமே
தாம்
பிடித்தது
சலியா
தழலது
கண்ட
மெழுகு
அது
போல
60
தொழுது
உளம்
உருகி
அழுது
உடல்கம்பித்து
ஆடியும்
அலறியும்
பாடியும்
பரவியும்
கொடிறும்
பேதையும்
கொண்டது
விடாதென
படியே
ஆகி
நல்
இடைஅறா
அன்பின்
பசுமரத்து
ஆணி
அறைந்தால்
போல
கசிவது
பெருகி
கடல்
என
மறுகி
அகம்
குழைந்து
அனுகுலமாய்
மெய்
விதிர்த்து
சகம்
பேய்
என்று
தம்மை
சிரிப்ப
நாண்
அது
ஒழிந்து
நாடவர்
பழித்துரை
பூண்
அது
ஆ
கோணுதல்
இன்றி
70
சதுர்
இழந்து
அறிமால்
கொண்டு
சாரும்
கதியது
பரமா
அதிசயம்
ஆ
கற்றா
மனம்
என
கதறியும்
பதறியும்
மற்று
ஓர்
தெய்வம்
கனவிலும்
நினையாது
அருபரத்து
ஒருவன்
அவனியில்
வந்து
குருபரன்
ஆகி
அருளிய
பெருமையை
சிறுமை
என்று
இகழாதே
திருவடி
இணையை
பிறிவினை
அறியா
நிழல்
அது
போல
முன்
பின்னாகி
முனியாது
அத்திசை
என்பு
நைந்து
உருகி
நெக்கு
ஏங்கி
அன்பு
எனும்
ஆறு
கரை
அது
புரள
நன்புலன்
ஒன்றி
நாத
என்று
அரற்றி
உரை
தடுமாறி
உரோமம்
சிலிர்ப்ப
கரமலர்
மொட்டித்து
இருதயம்
மலர
கண்களி
கூர
நுண்
துளி
அரும்ப
சாயா
அன்பினை
நாள்தொரும்
தழைப்பவர்
தாயே
ஆகி
வளர்த்தனை
போற்றி
மெய்
தரு
வேதியன்
ஆகி
வினைகெட
கைதரவல்ல
கடவுள்
போற்றி
ஆடக
மதுரை
அரசே
போற்றி
90
கூடல்
இலங்கு
குருமணி
போற்றி
தென்
தில்லை
மன்றினுள்
ஆடி
போற்றி
இன்று
எனக்கு
ஆர்
அமுது
ஆனாய்
போற்றி
மூவா
நான்மறை
முதல்வா
போற்றி
சேவார்
வெல்கொடி
சிவனே
போற்றி
மின்
ஆர்
உருவ
விகிர்தா
போற்றி
கல்
நார்
உரித்த
கனியே
போற்றி
காவாய்
கன
குன்றே
போற்றி
ஆ
என்தனக்கு
அருளாய்
படைப்பாய்
காப்பாய்
துடைப்பாய்
போற்றி
100
இடரை
களையும்
எந்தாய்
போற்றி
ஈச
போற்றி
இறைவா
தேச
பளிங்கின்
திரளே
போற்றி
அரைசே
போற்றி
அமுதே
விரை
சேர்
சரண
விகிர்தா
போற்றி
வேதி
போற்றி
விமலா
ஆதி
போற்றி
அறிவே
கதியே
போற்றி
கனியே
நதி
நேர்
நெஞ்சடை
நம்பா
போற்றி
உடையாய்
போற்றி
உணர்வே
கடையேன்
அடிமை
கண்டாய்
போற்றி
ஐயா
போற்றி
அணுவே
சைவா
போற்றி
தலைவா
குறியே
போற்றி
குணமே
நெறியே
போற்றி
நினைவே
வானோர்க்கு
அரிய
மருந்தே
போற்றி
ஏனோர்க்கு
எளிய
இறைவா
போற்றி
மூவேழ்
சுற்றமும்
முரண்
உறு
நரகு
இடை
ஆழாமே
அருள்
அரசே
போற்றி
தோழா
போற்றி
துணைவா
வாழ்வே
போற்றி
என்
வைப்பே
முத்தா
போற்றி
முதல்வா
அத்தா
போற்றி
அரனே
உரைஉணர்வு
இறந்த
ஒருவ
போற்றி
விரிகடல்
உலகின்
விளைவே
போற்றி
அருமையில்
எளிய
அழகே
போற்றி
கருமுகி
லாகிய
கண்ணே
போற்றி
மன்னிய
திருவருள்
மலையே
போற்றி
என்னையும்
ஒருவ
னாக்கி
இருங்கழல்
சென்னியில்
வைத்த
சேவக
போற்றி
130
தொழுதகை
துன்ப
துடைப்பாய்
போற்றி
அழிவிலா
ஆனந்த
வாரி
போற்றி
அழிவதும்
ஆவதும்
கடந்தாய்
போற்றி
முழுவதும்
இறந்த
முதல்வா
போற்றி
மான்நேர்
நோக்கி
மணாளா
போற்றி
வான்அகத்து
அமரர்
தாயே
போற்றி
பார்இடை
ஐந்தா
பரந்தாய்
போற்றி
நீரிடை
நான்காய்
நிகழ்ந்தாய்
போற்றி
தீயிடை
மூன்றா
திகழ்ந்தாய்
போற்றி
வளியிடை
இரண்டாய்
மகிழ்ந்தாய்
போற்றி
140
வெளியிடை
ஒன்றாய்
விளைந்தாய்
போற்றி
அளிபவர்
உள்ளதது
அமுதே
போற்றி
கனவிலும்
தேவர்க்கு
அரியாய்
போற்றி
நனவிலும்
நாயேற்கு
அருளினை
போற்றி
இடைமருது
உறையும்
எந்தாய்
போற்றி
சடைஇடை
கங்கை
தரித்தாய்
போற்றி
ஆரூர்
அமர்ந்த
அரசே
போற்றி
சீர்
ஆர்
திருவையாறா
போற்றி
அண்ணாமலை
எம்
அண்ணா
போற்றி
கண்
ஆர்
அமுத
கடலே
போற்றி
150
ஏகம்பத்து
உறை
எந்தாய்
போற்றி
பாகம்
பெண்
உரு
ஆனாய்
போற்றி
பரா
துறை
மேவிய
பரனே
போற்றி
சிராப்பள்ளி
மேவிய
சிவனே
போற்றி
மற்று
ஓர்
பற்று
இங்கு
அறியோன்
போற்றி
குற்றாலத்து
எம்
கூத்தா
போற்றி
கோகழி
மேவிய
கோவே
போற்றி
ஈங்கோய்
மலை
எந்தாய்
போற்றி
பாங்கு
ஆர்
பழனத்து
அழகா
போற்றி
கடம்பூர்
மேவிய
விடங்கா
போற்றி
160
அடைந்தவர்க்கு
அருளும்
அப்பா
போற்றி
இத்தி
தன்னின்
கீழ்
இருமூவர்க்கு
அத்திக்கு
அருளிய
அரசே
போற்றி
தென்னாடுடைய
சிவனே
போற்றி
என்
நாட்டவர்க்கும்
இறைவா
போற்றி
ஏன
குருளைக்கு
அருளினை
போற்றி
மான
கயிலை
மலையாய்
போற்றி
அருளிட
வேண்டும்
அம்மான்
போற்றி
இருள்
கெட
அருளும்
இறைவா
போற்றி
தளர்ந்தேன்
அடியேன்
தமியேன்
போற்றி
170
களம்
கொள
கருத
அருளாய்
போற்றி
அஞ்சேல்
என்று
இங்கு
அருளாய்
போற்றி
நஞ்சே
அமுதா
நயந்தாய்
போற்றி
அத்தா
போற்றி
ஐயா
நித்தா
போற்றி
நிமலா
பத்தா
போற்றி
பவனே
பெரியாய்
போற்றி
பிரானே
அரியாய்
போற்றி
அமலா
மறையோர்
கோல
நெறியே
போற்றி
முறையோ
தரியேன்
முதல்வா
போற்றி
180
உறவே
போற்றி
உயிரே
சிறவே
போற்றி
சிவமே
மஞ்சா
போற்றி
மணாளா
பஞ்சு
ஏர்
அடியான்
பங்கா
போற்றி
அலந்தேன்
நாயேன்
அடியேன்
போற்றி
இலங்கு
சுடர்
எம்
ஈசா
போற்றி
சுவைத்தலை
மேவிய
கண்ணே
போற்றி
குவைப்பதி
மலிந்த
கோவே
போற்றி
மலை
நாடு
உடைய
மன்னே
போற்றி
கலை
ஆர்
அரிகேசரியாய்
போற்றி
190
திருக்கழு
குன்றில்
செல்வா
போற்றி
பொருப்பு
அமர்
பூவணத்து
அரனே
போற்றி
அருவமும்
உருவமும்
ஆனாய்
போற்றி
மருவிய
கருணை
மலையே
போற்றி
துரியமும்
இறந்த
சுடரே
போற்றி
தெரிவு
அரிது
ஆகிய
தெளிவே
போற்றி
தேளா
முத்த
சுடரே
போற்றி
ஆள்
ஆனவர்களுக்கு
அன்பா
போற்றி
ஆரா
அமுதே
அருளா
போற்றி
பேர்
ஆயிரம்
உடை
பெம்மான்
போற்றி
200
தாளி
அறுகின்
தாராய்
போற்றி
நீள்
ஒளி
ஆகிய
நிருத்தா
போற்றி
சந்தன
சாந்தின்
சுந்தர
போற்றி
சிந்தனைக்கு
அரிய
சிவமே
போற்றி
மந்திர
மாமலை
மேயாய்
போற்றி
எந்தமை
உ
கொள்வாய்
போற்றி
புலிமுலை
புல்
வாய்க்கு
அருளினை
போற்றி
அலைகடல்
மீ
மிசை
நடந்தாய்
போற்றி
கரும்
குருவிக்கு
அன்று
அருளினை
போற்றி
இரும்
புலன்
புலர
இசைந்தனை
போற்றி
210
படி
உற
பயின்ற
பாவக
போற்றி
அடியொடு
நடு
ஈறு
ஆனாய்
போற்றி
நரகொடு
சுவர்க்க
நானிலம்
புகாமல்
பரகதி
பாண்டியற்கு
அருளினை
போற்றி
ஒழவற
நிறைந்த
ஒருவ
போற்றி
செழு
மலர
சிவபுரத்து
அரசே
போற்றி
கழு
நீர்
மாலை
கடவுள்
போற்றி
தொழுவார்
மையல்
துணிப்பாய்
போற்றி
பிழைப்பு
வாய்ப்பு
ஒன்று
அறியா
நாயேன்
குழைத்த
சொல்மாலை
கொண்டருள்
போற்றி
220
புரம்பல்
எரித்த
புராண
போற்றி
பரம்
சோதி
பரனே
போற்றி
புயங்க
போற்றி
புராண
போற்றி
சய
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
5.
திருச்சதகம்
திருப்பெருந்துறையில்
அருளியது
1.
மெய்
உணர்தல்
கட்டளை
கலித்துறை
மெய்தான்
அரும்பி
விதிர்
விதிர்த்து
உன்
விரை
ஆர்
சுழற்கு
என்
கைதான்
தலை
வைத்து
கண்ணீர்
ததும்பி
வெதும்பி
உள்ளம்
பொய்தான்
தவிர்ந்து
உன்னை
போற்றி
சய
கைதான்
நெகிழ
விடேன்
உடையாய்
என்னை
கண்டு
கொள்ளே.
5
கொள்ளேன்
புரந்தரன்
மால்
அயன்
வாழ்வு
குடிகெடினும்
நள்ளேன்
நினது
அடியாரொடு
அல்லால்
நரகம்
புகினும்
எள்ளேன்
திருஅருளாலே
இருக்க
பெறின்
இறைவா
உள்ளேன்
பிற
தெய்வம்
உன்னை
அல்லாது
எங்கள்
உத்தமனே.
6
உத்தமன்
அத்தன்
உடையான்
அடியே
நினைந்து
உருகி
மத்த
மனத்தொடு
மால்
இவன்
என்ன
மனம்
நினைவில்
ஒத்தன
சொல்லிட
ஊரூர்
திரிந்து
தம்
மனத்தன
பேச
எஞ்ஞான்று
கொல்
சாவதுவே.
சாவ
முன்
நாள்
தக்கன்
வேள்வி
தகர்
தின்று
நஞ்சம்
அஞ்சி
ஆவ
எந்தாய்
என்று
அவிதா
இடும்
நம்மவர்
அவரே
மூவர்
என்றே
எம்பிரானொடும்
எண்ணி
விண்
ஆண்டு
மண்மேல்
தேவர்
என்றே
இறுமாந்து
என்ன
பாவம்
திரதவரே.
8
தவமே
புரிந்திலன்
தண்மலர்
இட்டுமுட்டாது
இறைஞ்சேன்
அவமே
பிறந்த
அருவினையேன்
உனக்கு
அன்பர்
உள்ளாம்
சிவமே
பெறும்
திரு
எய்திற்றிலேன்
நின்
திருவடிக்கு
ஆம்
பவமே
அருளு
கண்டாய்
அடியேற்கு
எம்பரம்பரனே.
9
பரந்து
பல்
ஆய்மலர்
இட்டு
முட்டாது
அடியே
இறைஞ்சி
இரந்த
எல்லாம்
எமக்கே
பெறலாம்
என்னும்
அன்பர்
உள்ளம்
கரந்து
நில்லா
கள்வனே
நின்தன்
வார்சுழற்கு
அன்பு
எனக்கும்
நிரந்தரமாய்
அருளாய்
நின்னை
ஏத்த
முழுவதுமே.
10
முழுவதும்
கண்டவனை
படைத்தான்
முடிசாய்ந்து
முன்னாள்
செழு
மலர்
கொண்டு
எங்கும்
தேட
அப்பாலன்
இப்பால்
எம்பிரான்
கழுதொடு
காட்டிடை
நாடகம்
ஆடி
கதி
இலியாய்
உழுவையின்
தோல்
உடுத்து
உன்
மத்தம்
மேல்
கொண்டு
உழிதருமே.
11
உழிதரு
காலுங்
கனலும்
புனலொடு
மண்ணுவிண்ணும்
இழிதரு
காலமெ
காலம்
வருவது
வந்ததற்பின்
உழிதரு
காலத்த
உன்னடி
யேன்செய்த
வல்வினை
கழிதரு
காலமு
மாயவை
காத்தெம்மை
காப்பேவனே.
12
பவனெம்
பிரான்பனி
மாமதி
கண்ணிவிண்
ணோர்பெருமான்
சிவனெம்
பிரான்என்னை
ஆண்டுகொண்டான்
என்
சிறுமைகண்டும்
அவனெம்
பிரானென்ன
நானடி
யேனென்ன
இப்பரிசே
புவனெம்
பிரான்தெரி
யும்பரிசாவ
தியம்புகவே.
13
புகவே
தகேன்உன
கன்பருள்
யானென்பொல்
லாமணியே
தகவே
யெனையுன
காட்கொண்ட
தன்மையெ
புன்மையரை
மிகவே
உயர்த்திவிண்
ணோரை
பணித்திஅண்
ணாவமுதே
நகவே
தகும்எம்
பிரானென்னை
நீசெய்த
நாடகமே.
14
2.
அறிவுறுத்தல்
தரவு
கொச்ச
கலிப்பா
நாடகத்தால்
உன்
அடியார்
போல்
நடித்து
நான்
நடுவே
வீடு
அகத்தே
புகுந்திடுவான்
மிகப்பெரிதும்
விரைகின்றேன்
ஆடகம்
சீர்
மணிக்குன்றே
இடை
அறா
அன்பு
உனக்கு
என்
ஊடு
அக
தேநின்று
உருக
தந்தருள்
எம்
உடையானே.
15
யான்
ஏதும்
பிறப்பு
அஞ்சேன்
இறப்பு
அதனுக்கு
என
கடவேன்
வான்
ஏயும்
பெறல்
வேண்டேன்
மண்
ஆள்வான்
மதித்தும்
இரேன்
தேன்ஏயும்
மலர்க்கொன்றை
சிவனே
எம்பெருமான்எம்
மானே
உன்
அருள்
பெறும்
நாள்
என்று
என்றே
வருந்துவனே.
16
வருந்துவன்நின்
மலர்ப்பாதம்
அவைகாண்பான்
நாய்அடியேன்
இருந்து
நலம்
மலர்
புனையேன்
ஏத்தேன்
நாத்தழும்பு
ஏற
பொருந்திய
பொன்
சிலை
குனித்தாய்
அருள்
அமுதம்
புரியாயேல்
வருந்துவன்
அத்தமியேன்
மற்று
என்னேநான்
ஆமாறே.
17
ஆம்ஆறுஉன்
திருவடிக்கே
அகம்குழையேன்
அன்பு
உருகேன்
பூமாலை
புனைந்து
ஏத்தேன்
புகழ்ந்து
உரையேன்
புத்தேளிர
கோமான்
நின்
திருக்கோயில்
தூகேன்
மெழுகேன்
கூத்து
ஆடேன்
சாம்
ஆறே
விரைக்கின்றேன்
சதுராலே
சார்வோனே.
18
வானாகி
மண்ணாகி
வளிஆகி
ஒளிஆகி
ஊனாகி
உயிராகி
உண்மையுமாய்
இன்மையுமாய்
கோனாகி
யான்
எனது
என்று
அவரவரை
கூத்தாட்டு
வானாகி
நின்றாயை
என்
சொல்லி
வாழ்த்துவனே.
19
வாழ்த்துவதும்
வானவர்கள்
தாம்
வாழ்வான்
மனம்
நின்பால்
தாழ்த்துவதும்
தாம்
உயர்ந்து
தம்மை
எல்லாம்
தொழ
வேண்டி
சூழ்த்த
மதுகரம்
முரலும்
தாரோயை
நாய்
அடியேன்
பாழ்த்த
பிறப்பு
அறுத்திடுவான்
யானும்
உன்னை
பரவுவனே.
20
பரவுவார்
இமையோர்கள்
பாடுவன
நால்வேதம்
குரவுவார்
குழல்
மடவாள்
கூறு
உடையாள்
ஒரு
பாகம்
விரவுவார்
மெய்
அன்பின்
அடியார்கள்
மேன்மேல்
உன்
அரவுவார்
கழல்
இணைகள்
காண்பாரோ
அரியானே.
21
அரியானே
யாவரக்கும்
அம்பரவா
அம்பலத்து
எம்
பெரியானே
சிறியேனை
ஆட்கொண்ட
பெய்கழல்
கீழ்
விரைஆர்ந்த
மலர்தூவேன்
வியந்து
அலறேன்
நயந்துஉருகேன்
தரியேன்
நான்
ஆம்ஆறுஎன்
சாவேன்
சாவேனே.
வேனில்
வேள்
மலர்க்கணைக்கும்
வெள்
நகை
செவ்வாய்க்கரிய
பானல்
ஆர்
கண்ணியர்க்கும்
பதைத்து
உருகும்
பாழ்
நெஞ்சே
ஊன்
எலாம்
நின்று
உருக
புகுந்து
ஆண்டான்
இன்றுபோய்
வான்
உளான்
காணாய்
நீ
மாளா
வாழ்கின்றாயே.
23
வாழ்கின்றாய்
வாழாத
நெஞ்சமே
வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய்
ஆழாமல்
காப்பானை
ஏத்தாதே
சூழ்கின்றாய்
கேடு
உனக்கு
சொல்கின்றேன்
பல்காலும்
வீழ்கின்றாய்
நீ
அவல
கடல்
ஆய
வெள்ளத்தே.
24
3.
சுட்டறுத்தல்
எண்
சீர்
ஆசிரிய
விருத்தம்
வெள்ளம்
தாழ்
விரிசடையாய்
விடையாய்
விண்ணோர்
பெருமானே
எனக்கேட்டு
வெட்ட
நெஞ்சாய்
பள்ளம்
தாழ்
உறு
புனலில்
கீழ்
மேல்
ஆக
பதைத்து
உருகும்
அவ
நிற்க
என்னை
ஆண்டாய்க்கு
உள்ளம்தான்
நின்று
உச்சி
அளவும்
நெஞ்சாய்
உருகாதால்
உடம்பு
எல்லாம்
கண்ணாய்
அண்ணா
வெள்ளம்தான்
பாயாதால்
நெஞ்சம்
கல்
ஆம்
கண்
இணையும்
மரம்
ஆம்
தீ
வினையினேற்கே.
25
வினையிலே
கிடந்தேனை
புகுந்து
நின்று
போதுநான்
வினை
கேடன்
என்பாய்
போல
இனையன்
நான்
என்று
உன்னை
அறிவித்து
என்னை
ஆட்கொண்டு
எம்பிரான்
ஆனாய்க்கு
இரும்பின்
பாவை
அனைய
நான்
பாடேன்
நின்று
ஆடேன்
அந்தோ
அலறிடேன்
உலறிடேன்
ஆவி
சோரேன்
முனைவனே
முறையோ
நான்
ஆனவாறு
முடிவு
அறியேன்
முதல்
அந்தம்
ஆயினானே
26
ஆயநான்
மறையனும்
நீயே
ஆதல்
அறிந்து
யான்
யாவரினும்
கடையேன்
ஆய
நாயினேன்
ஆதலையும்
நோக்கி
கண்டும்
நாதனே
நான்
உனக்கு
ஓர்
அன்பன்
என்பேன்
ஆயினேன்
ஆதலால்
ஆண்டு
கொண்டாய்
அடியார்
தாம்
இல்லையே
அன்றி
மற்று
ஓர்
பேயனேன்
இதுதான்
நின்பெருமை
அன்றே
எம்பெருமான்
என்
சொல்லி
பேசுகேனே.
27
பேசின்
தாம்
ஈசனே
எந்தாய்
எந்தை
பெருமானே
என்று
என்றே
பேசி
பூசின்தான்
திருமேனி
நிறை
பூசி
போற்றி
எம்பெருமானே
என்று
பின்றா
நேசத்தால்
பிறப்பு
இறப்பை
கடந்தார்
தம்மை
ஆண்டானே
அவா
வெள்ளம்
கள்வனேனை
மாசு
அற்ற
மணிக்குன்றே
எந்தாய்
அந்தோ
என்னை
நீ
ஆட்கொண்ட
வண்ணம்
தானே.
28
வண்ணம்தான்
சேயது
அன்று
வெளிதே
அநேகன்
ஏகன்
அணு
அணுவில்
இறந்தாய்
என்று
அங்கு
எண்ணம்தான்
தடுமாறி
இமையோர்
கூட்டம்
எய்துமாறு
அறியாத
எந்தாய்
உன்
தன்
வண்ணம்தான்
அது
காட்டி
வடிவு
மலர்க்கிழல்கள்
அவைகாட்டி
வழி
அற்றேனை
திண்ணம்தான்
பிறவாமல்
காத்து
ஆட்கொண்டாய்
எம்பெருமான்
என்
சொல்லி
சிந்துக்கேனே.
29
சிந்தனை
நின்தனக்கு
ஆக்கி
நாயினேன்
தன்
கண்
இனை
நின்
திருப்பாத
போதுக்கு
ஆக்கி
வந்தனையும்
அம்மலர்க்கே
ஆக்கி
வாக்கு
உன்
மணிவார்த்தைக்கு
ஆக்கி
ஐம்புலன்கள்
ஆர
வந்தனை
ஆட்கொண்டு
உள்ளே
புகுந்து
விச்சை
மால்
அமுத
பெரும்
கடலே
மலையே
உன்னை
தந்தனை
செ
தாமரைக்காடு
அனைய
மேனி
தனிச்சுடரே
இரண்டுமிலி
இத்தனிய
னேற்கே.
30
தனியேனன்
பெரும்
பிறவி
பௌவத்து
எவ்வம்
தடம்
திரையால்
எற்றுண்டு
பற்று
ஒன்று
இன்றி
கனியைநேர்
துவர்வாயார்
என்னும்
காலால்
கலக்குண்டு
காம
வான்
சுறவின்
வாய்ப்பட்டு
இனி
என்னே
உய்யும்
ஆற
என்று
அஞ்சு
எழுத்தின்
பணை
பிடித்து
கிடக்கின்றேனை
முனைவனே
முதல்
அந்தம்
இல்லா
மல்லற்
கரைகாட்டி
ஆட்கொண்டாய்
மூர்க்கனேற்கே.
31
கேட்டு
ஆரும்
அறியாதான்
கேடு
ஒன்று
இல்லான்
கிளை
இலான்
கேளாதே
எல்லாம்
கேட்டான்
நாட்டார்கன்
விழித்திருப்ப
ஞாலத்து
உள்ளே
நாயினுக்கு
தவிசு
இட்டு
நாயினேற்கே
காட்டாதன
எல்லாம்
காட்டி
பின்னும்
கேளாதான
எல்லாம்
கேட்பித்து
என்னை
மீட்டேயும்
பிறவாமல்
காத்து
ஆட்கொண்டான்
எம்பெருமான்
செய்திட்ட
விச்சைதானே.
32
விச்சைதான்
இது
ஒப்பது
உண்டோ
கேட்கின்
மிகுகாதல்
அடியார்தம்
அடியன்
ஆக்கி
அச்சம்
தீர்த்து
ஆட்கொண்டான்
அமுதம்
ஊறி
அகம்
நெகவே
புகுந்து
ஆண்டான்
அன்பு
கூர
அச்சன்
ஆண்
பெண்
அலி
ஆகாசம்
ஆகி
ஆர்
அழல்
ஆய்
அந்தம்
அப்பால்
செச்சை
மலர்
புரையும்
மேனி
எங்கள்
சிவபெருமான்
எம்பெருமான்
தேவா
கோவே.
33
தேவர்க்கோ
அறியாத
தேவ
தேவன்
செழும்
பொழில்கள்
பயந்து
காத்து
அழிக்கும்
மற்றை
மூவர்
கோனாய்
நின்ற
முதல்வன்
மூர்த்தி
மூதாதை
மாது
ஆளும்
பாகத்து
எந்தை
யாவர்
கோன்
என்னையும்
வந்து
ஆண்டு
கொண்டான்
யாம்
ஆர்க்கும்
குடி
அல்லோம்
யாதும்
அஞ்சோம்
மேவினோம்
அவன்
அடியார்
அடியரோடும்
மேன்மேலும்
குடைந்து
ஆடி
ஆடுவோமே.
34
4.
ஆத்ம
சுத்தி
அறுசீர்
ஆசிரிய
விருத்தம்
ஆடுகின்றிலை
கூத்து
உடையான்
கழற்கு
அன்பு
இலை
என்புஉருகி
பாடுகின்றிலை
பதைப்பதும்
செய்கிலை
பணிகிலை
பாதமலர்
சூடுகின்றிலை
சூட்டுகின்றதும்
இலை
துணை
இலி
பிண
நெஞ்சே
தேடிகின்றிலை
தெருவுதோறு
அலறிலை
செய்வதொன்று
அறியேனே
35
அறிவு
இலாத
எனைப்புகுந்து
ஆண்டு
கொண்டு
அறிவதை
அருளிமேல்
நெறிஎலாம்
புலம்
ஆக்கிய
எந்தையை
பந்தனை
அறு
பானை
பிறிவு
இலாத
இன்
அருள்
கண்
பெற்றிருந்தும்
மாறி
ஆடுதி
பிண
நெஞ்சே
கிறி
எலாம்
மி
கீழ்ப்படுத்தாய்
கெடுத்தாய்
என்னை
கெடுமாறே.
36
மாறிநின்று
எனை
கெட
கிடந்தனையை
எம்
மிதி
இலிமட
நெஞ்சே
தேறுகின்றிலம்
இனி
உனை
சிக்கனெ
சிவன்
அவன்
திரங்
கோள்
மேல்
நீறு
நின்றது
கண்டனை
ஆயினும்
நெக்கிலை
இக்காயம்
கீறு
நின்றிலை
கெடுவது
உன்
பரிசு
இது
கேட்கவும்
கில்லேனே.
37
கிற்றவா
மனமே
கெடுவாய்
உடையான்
அடி
நாயேனை
விற்று
எலாம்
மிக
ஆள்வதற்கு
உரியவன்
விரைமலர்
திரு
பாதம்
முற்று
இலா
இளந்தளிர்
பிரிந்திருந்து
நீ
உண்டன
எல்லாம்
அற்றவாறும்
நின்
அறிவும்
நின்பெருமையும்
அளவு
அறு
கில்லேனே.
38
அளவு
அறுப்பதற்கு
அரியவன்
இமையவர்க்கு
அடியவர்க்கு
எளியான்
நம்
களவு
அறுத்து
நின்று
ஆண்டமை
கருத்தினுள்
கசிந்து
உணர்ந்து
இருந்தேயும்
உள
கறுத்து
உனை
நினைந்து
உளம்
பெரும்
களன்
செய்ததும்
இலை
நெஞ்சே
பளகு
அறுத்து
அடையான்
கழல்
பணிந்திலை
பரகதி
புகுவானே.
39
புகுவ
தாவதும்
போதர
வில்லதும்
பொன்னகர்
புகப்போதற்
குகுவ
தாவதும்
எந்தையெம்
பிரானென்னை
யாண்டவன்
சுழற்கன்பு
நெகுவ
தாவதும்
நித்தலும்
அமுதொடு
தேனொடு
பால்கட்டி
மிகுவ
தாவதும்
இன்றெனின்
மற்றிதற்
கென்செய்கேன்
வினையேனே.
40
வினையென்
போலுடை
யார்பிற
ராருடை
யானடி
நாயேனை
திசையின்
பாகமும்
பிரிவது
திருக்குறி
பன்றுமற்
றதணாலே
முனைவன்
பாதநன்
மலர்பிரி
திருந்தும்நான்முட்டிலேன்
தலைகீறேன்
இனையன்
பாவனை
யிரும்புகல்
மனஞ்செவி
யின்னதென்
றறியேனே.
41
ஏனை
யாவரும்
எய்திட
லுற்றமற்
றின்ன
தென்
றறியாத
தேனை
ஆன்நெயை
கரும்பின்
இன்
தேறலை
சிவனையென்
சிவலோ
கோனை
மான்அன
நோக்கிதன்
கூறனை
குறுகிலேன்
நெடுங்காலம்
ஊனை
யானிரு
தோம்புகின்
றேன்கெடு
வேனுயி
ரோயாதே.
42
ஓய்வி
லாதன
உவமனில்
இறந்தன
ஒண்மலர
தாள்தந்து
நாயி
லாகிய
குலத்தினுங்
கடைப்படும்
என்னைநன்
னெறிகாட்டி
தாயி
லாகிய
இன்னருள்
புரிந்தஎன்
தலைவனை
நனிகாணேன்
தீயில்
வீழ்கிலேன்
திண்வரை
உருள்கிலேன்
செழுங்கடல்
புகுவேனே.
43
வேனில்
வேள்கணை
கிழித்திட
மதிகெடும்
அதுதனை
நினையாதே
மான்நி
லாவிய
நோக்கியர்
படிறிடை
மத்திடு
தயிராகி
தேன்நி
லாவிய
திருவருள்
புரிந்தவென்
சிவனகர்
புகப்போகேன்
ஊனில்
ஆவியை
ஓம்புதற்
பொருட்டினும்
உண்டுடு
திருந்தேனே.
44
5.
கைம்மாறு
கொடுத்தல்
கலிவிருத்தம்
இருகை
யானையை
ஒத்திரு
தென்னுள
கருவை
யான்கண்டி
லேன்
கண்ட
தெவ்வமே
வருக
வென்று
பணித்தனை
வானுளோர்க்கு
ஒருவ
னேகிற்றி
லேன்கிற்பன்
உண்ணவே.
45
உண்டோ
ர்
ஒண்பொரு
ளென்றுணர்
வார்க்கெலாம்
பெண்டிர்
ஆண்அலி
யென்றறி
யொண்கிலை
தொண்ட
னேற்குள்ள
வாவந்து
தோன்றினாய்
கண்டுங்
கண்டிலேன்
என்னகண்
மாயமே.
46
மேலை
வானவ
ரும்மறி
யாததோர்
கோல
மேயெனை
ஆட்கொண்ட
கூத்தனே
ஞால
மேவிசும்
பேயிவை
வந்துபோம்
கால
மேயுளை
யென்றுகொல்
காண்பதே.
47
காண
லாம்பர
மேக
கிறந்ததோர்
வாணி
லா
பொரு
ளேயிங்கொர்
பார்ப்பென
பாண
ளேன்படிற்
றாக்கையை
விட்டுனை
பூணு
மாற்றி
யேன்
புலன்
போற்றியே.
48
போற்றி
யென்றும்
புரண்டும்
புகழ்ந்தும்நின்று
ஆற்றன்
மிக்கஅன்
பாலழை
கின்றிலேன்
ஏற்று
வந்தெதிர்
தாமரை
தாளுறுங்
கூற்ற
மன்னதொர்
கொள்கையென்
கொள்கையே.
49
கொள்ளுங்
கில்லெனை
யன்பரிற்
கூய்ப்பணி
கள்ளும்
வண்டும்
அறாமலர
கொன்றையான்
நள்ளுங்
கீழளும்
மேலுளும்
யாவுளும்
எள்ளும்
எண்ணெயும்
போல்நின்ற
எந்தையே.
50
எந்தை
யாயெம்
பிரான்மற்றும்
யாவர்க்கு
தந்தை
தாய்தம்
பிரான்தன
கஃதிலான்
முந்தி
யென்னுள்
புகுந்தனன்
யாவருஞ்
சிந்தை
யாலும்
அறிவருஞ்
செல்வனே.
51
செல்வம்
நல்குர
வின்றிவிண்
ணோர்புழு
புல்வரம்
பின்றி
யார்க்கும்
அரும்பொருள்
எல்லை
யில்கழல்
கண்டும்
பிரிந்தனன்
கல்வ
கைமன
தேன்பட்ட
கட்டமே.
52
கட்டறுத்தெனை
யாண்டுகண்
ணாரநீறு
இட்ட
அன்பரொ
டியாவருங்
காணவே
பட்டி
மண்டபம்
ஏற்றினை
எட்டி
னோடிரண்
டும்
அறி
யேனையே.
53
அறிவ
னேயமு
தேஅடி
நாயினேன்
அறிவ
னா
கொண்டோ
எனை
ஆண்டது
அறிவி
லாமையன்
றேகண்ட
தாண்டநாள்
அறிவ
னோவல்ல
னோஅரு
ளீசனே.
54
6.
அநுபோகசுத்தி
அறுசீர்
ஆசிரிய
விருத்தம்
ஈசனேயென்
எம்மானே
யெந்தை
பெருமான்
என்பிறவி
நாசனே
நான்
யாதுமென்
றல்லா
பொல்லா
நாயான
நீசனேனை
ஆண்டாய்க்கு
நினைக்க
மாட்டேன்
கண்டாயே
தேசனேஅம்
பலவனே
செய்வ
தொன்றும்
அறியேனே.
55
செய்வ
தறியா
சிறுநாயேன்
செம்பொற்
பாத
மலர்காணா
பொய்யார்
பெறும்பே
றத்தனையும்
பெறுதற்
குரியேன்
பொய்யிலா
மெய்யர்
வெறியார்
மலர்ப்பாதம்
மேவ
கண்டுங்
கேட்டிருந்தும்
பொய்ய
னேன்நான்
உண்டுடுத்திங்
கிருப்ப
தானேன்
போரேறே.
56
போரேறேநின்
பொன்னகர்வாய்
நீபோந்தருளி
இருள்நீக்கி
வாரே
றிளமென்
முலையாளே
டுடன்வ
தருள
அருள்பெற்ற
சீரே
றடியார்
நின்பாதஞ்
சேர
கண்டுங்
கண்கெட்ட
ஊரே
றாயிங்
குழல்வேணே
கொடியான்
உயிர்தான்
உளவாதே.
57
உலவா
கால
தவமெய்தி
உறுப்பும்
வெறுத்திங்
குனைக்காண்பான்
பலமா
முனிவர்
நனிவாட
பாவி
யேனை
பணிக்கொண்டாய்
மலமா
குரம்பை
யிதுமாய்க்க
மாட்டேன்
மணியே
உனைக்காண்பான்
அலவா
நிற்கும்
அன்பிலேன்
என்கொண்டெழுகேன்
எம்மானே.
58
மானேர்
நோக்கி
உமையாள்
பங்கா
வந்திங்
காட்கொண்ட
தேனே
அமுதே
கரும்பின்
தெளிவே
சிவனே
தென்தில்லை
கோனே
உன்தன்
திருக்குறிப்பு
கூடு
வார்நின்
கழல்கூட
ஊனார்
புழுக்கூ
டிதுகாத்திங்
கிருப்ப
தானேன்
உடையானே.
59
உடையா
னேநின்றனையுள்கி
உள்ளம்
உருகும்
பெருங்காதல்
உடையா
ருடையாய்
நின்பாதஞ்
சேர
கண்டிங்
கூர்நாயிற்
கடையா
னேன்நெஞ்
சுருகாதேன்
கல்லா
மனந்தேன்
கசியாதேன்
முடையா
புழுக்கூ
டிதுகாத்திங்
கிருப்ப
தா
முடித்தாயே.
60
முடித்த
வாறும்
என்றைக்கே
தக்க
தேமுன்
னடியாரை
பிடித்த
வாறுஞ்
சோராமற்
சோர
னேனிங்
கொருத்திவாய்
துடித்த
வாறுங்
துகிலிறையே
சோர்ந்த
வாறும்
முகங்குறுவேர்
பொடித்த
வாறு
மிவையுணர்ந்து
கேடென்றனக்கே
சூழ்ந்தேனே.
61
தேனை
பாலை
கன்னலின்
தெளியை
ஒளியை
தெளிந்தார்தம்
ஊனை
உருக்கும்
உடையானை
உம்ப
ரானை
வம்பனேன்
தானின்
னடியேன்
நீயென்னை
ஆண்டா
யென்றால்
அடியேற்கு
தானுஞ்
சிரித்தே
யருளலா
தன்மை
யாமென்
தன்மையே.
62
தன்மை
பிறரா
லறியாத
தலைவா
பொல்லா
நாயன
புன்மை
யேனை
ஆண்டையா
புறமே
போக
விடுவாயோ
என்மை
நோக்கு
வார்யாரே
என்நான்
செய்கேன்
எம்பெருமான்
பொன்னே
திகழு
திருமேனி
எந்தா
யெங்கு
புகுவேனே.
63
புகுவே
னெனதே
நின்பாதம்
போற்றும்
அடியா
ருள்நின்று
நகுவேன்
பண்டு
தோணோக்கி
நாண
மில்லா
நாயினேன்
நெடுமன்
பில்லை
நினைக்காண
நீயாண்டருள்
அடியேனு
தகுவ
னேயென்
தன்மையே
எந்தாய்
அந்தோ
தரியேனே.
64
7.
காருணியத்து
இரங்கல்
அறுசீர்
ஆசிரிய
விருத்தம்
தரிக்கிலேன்
காய
வாழ்க்கை
சங்கரா
போற்றி
வான
விருத்தனே
போற்றி
எங்கள்
விடலையே
ஒருத்தனே
போற்றி
உம்பர்
தம்பிரான்
நிருத்தனே
போற்றி
எங்கள்
நின்மலா
போற்றி.
போற்றியோ
நமச்சி
வாய
புயங்களே
மயங்கு
கின்றேன்
போற்றியோ
நமச்சி
சாய
புகலிடம்
பிறிதொன்
றில்லை
போற்றியோ
நமச்சி
வாய
புறமென
போக்கில்
கண்டாய்
போற்றியோ
நமச்சி
வாய
சயசய
போற்றி
போற்றி.
66
போற்றியென்
போலும்
பொய்யர்
தம்மைஆ
கொள்ளும்
வள்ளல்
போற்றிநின்
பாதம்
போற்றி
நாதனே
போற்றி
நின்
கருணை
வெள்ளம்
புதுமது
புவனம்
நீர்தீ
காற்றிய
மானன்
வானம்
இருசுடர
கடவுளானே.
67
கடவுளே
போற்றி
யென்னை
கண்டுகொண்
டருளு
விடவுளே
உருக்கி
யென்னை
ஆண்டிட
வேண்டும்
போற்றி
உடலிது
களைந்தி
டொல்லை
உம்பர்த
தருளு
போற்றி
சடையுளே
கங்கை
வைத்த
சங்கரா
போற்றி
போற்றி.
68
சங்கரா
போற்றி
மற்றோர்
சரணிலேன்
பொங்கரா
அல்குற்
செவ்வாய்
வெண்ணை
கரிய
வாட்கண்
மங்கையோர்
பங்க
போற்றி
மால்விடை
யூர்தி
இங்கிவ்வாழ்
வாற்ற
கில்லேன்
எம்பிரான்
இழித்திட்டேனே.
69
இழித்தனன்
என்னை
யானே
எம்பிரான்
போற்றி
பழித்தனன்
உன்னை
என்னை
ஆளுடை
பாதம்
போற்றி
பிழைத்தவை
பொறுக்கை
எல்லாம்
பெரியவர்
கடமை
போற்றி
ஒழித்திடில்
வாழ்வு
போற்றி
உம்பர்நாட
டெம்பி
ரானே.
70
எம்பிரான்
போற்றி
வான
தவரவர்
ஏறு
கொம்பரார்
மருங்குல்
மங்கை
கூறவெண்
ணீற
போற்றி
செம்பிரான்
போற்றி
தில்லை
திருச்சிற்றம்
பலவ
உம்பரா
போற்றி
என்னை
ஆளுடை
ஒருவ
போற்றி.
71
ஒருவனே
போற்றி
ஒப்பில்
அப்பனே
குருவனே
போற்றி
எங்கள்
கோமள
கொழுந்து
வருவவென்
றென்னை
நின்பால்
வாங்கிட
வேண்டும்
போற்றி
தருகநின்
பாதம்
போற்றி
தமியனேன்
தீர்த்தே.
72
தீர்ந்தஅன்
பாய
அன்பர
கவரினும்
அன்ப
போற்றி
பேர்ந்துமென்
பொய்மை
யாட்கொண்டருளும்
பெருமை
போற்றி
வார்ந்தநஞ்
சயின்று
வானோர
கமுதமா
வள்ளல்
போற்றி
ஆர்ந்தநின்
பாதம்
நாயேற்
கருளிட
வேண்டும்
போற்றி.
73
போற்றி
புவனம்
நீர்தீர்
காலொடு
வான
மானாய்
போற்றியெவ்
வுயிர்க்கு
தோற்றம்
ஆகிநீ
தோற்ற
மில்லாய்
போற்றியெல்
லாவுயிரக்கும்
ஈறாயீ
றின்மை
யானாய்
போற்றியைம்
புலன்கள்
நின்னை
புணர்கிலா
புணர்க்கை
யானே.
74
8.
ஆனந்தத்து
அழுத்தல்
எழுசீர்
ஆசிரிய
விருத்தம்
புணர்ப்பது
ஒக்க
எந்தை
என்னை
ஆண்டு
பூண
நோக்கினாய்
புணர்ப்பது
அன்று
இது
என்றபோது
நின்னொடு
என்னொடு
என்இது
ஆம்
புணர்ப்பது
ஆக
அன்று
இது
அன்பு
நின்கழல்
புணர்ப்பது
அது
ஆக
அம்
கனாள்
புங்கம்
ஆன
போகமே.
75
போகம்
வேண்டி
வேண்டிலேன்
புரந்தரஆதி
இன்பமும்
ஏகநின்
கழல்
இணை
அலாது
இலேன்
எம்பிரான்
ஆகம்
விண்டு
கம்பம்
வந்து
குஞ்சி
அஞ்சலி
கணே
ஆக
என்
கை
கண்கள்
தாரை
ஆறு
அது
ஐயனே.
ஐய
நின்னது
அல்லது
இல்லை
மற்று
ஓர்
பற்று
வஞ்சனேன்
பொய்
கலந்தது
அல்லது
இல்லை
பொய்மையேன்
என்பிரான்
மை
கலந்த
கண்ணி
பங்க
வந்து
நின்
கழல்
கணே
மெய்
கலந்த
அன்பர்
அன்பு
எனக்கும்
ஆகவேண்டுமே.
77
வேண்டும்
நின்
கழல்
கண்
அன்பு
பொய்மை
தீர்த்து
மெய்மையே
ஆண்டு
கொண்டு
நாயினேனை
ஆவ
என்று
அருளு
நீ
பூண்டு
கொண்டு
அடியனேனும்
போற்றி
மாண்டு
வந்து
மன்ன
நின்
வணங்கும்
நின்னை
மண்ணும்
விண்ணும்
வேதம்
நான்கும்
ஓலம்
இட்டு
உணங்கும்
நின்னை
எய்தல்
உற்று
மற்று
ஓர்
உண்மை
இன்மையின்
வணங்கியாம்
விடேங்கள்
என்ன
வந்து
நின்று
அருளுதற்கு
இணங்கு
கொங்கை
மங்கை
பங்க
என்
கொலோ
நினைப்பதே.
79
நினைப்பது
ஆக
சிந்தை
செல்லும்
எல்லை
ஆய
வாக்கினால்
தினை
தனையும்
ஆவது
இல்லை
சொல்லல்
ஆவ
கேட்பவே
அனைத்து
உலகும்
ஆய
நின்னை
ஐம்புலன்கள்
காண்கிலா
எனைத்து
அது
எப்புறத்து
எந்தை
பாதம்
எய்தல்
ஆவது
என்று
நின்னை
எம்பிரான்
இவ்வஞ்சனேற்கு
உய்தல்
ஆவது
உன்
கண்
அன்றி
மற்று
ஓர்
உண்மை
இன்மையில்
பைதல்
ஆவது
என்று
பாதுகாத்து
இரங்கு
பாவியேற்கு
ஈது
அல்லாது
நின்கண்
ஒன்றும்
வண்ணம்
இல்லை
ஈசனே.
81
ஈசனே
நீ
அல்லது
இல்லை
இங்கும்
அங்கும்
என்பதும்
பேசினேன்
ஓர்
பேதம்
இன்மை
பேதையேன்
என்
எம்பிரான்
நீசனேனை
ஆண்டுகொண்ட
நின்மலா
ஓர்
நின்
அலால்
தேசனே
ஓர்
தேவர்
உண்மை
சிந்தியாது
சிந்தையே.
82
சிந்தை
செய்கை
கேள்வி
வாக்கு
சீர்
இல்
ஐம்புலன்களால்
முந்தை
ஆன
காலம்
நின்னை
எய்திடாத
மூர்க்கனேன்
வெந்து
ஐயா
விழுந்திலேன்
என்
உள்ளம்
வெள்கி
விண்டிலேன்
எந்தை
ஆய
நின்னை
இன்னம்
எய்தல்
உற்று
இருப்பனே.
83
இருப்பு
நெஞ்சம்
வஞ்சனேனை
ஆண்டு
கொண்ட
நின்னதாள்
கருப்புமட்டு
வாய்
மடுத்து
எனை
கலந்து
போகவும்
நெருப்பும்
உண்டு
யானும்
இருந்தது
உண்டது
விருப்பும்
உண்டு
நின்கண்
என்கண்
என்பது
என்ன
விச்சையே.
84
9.
ஆனந்த
பரவரசம்
கலிநிலைத்துறை
விச்சு
கேடு
பொய்க்கு
ஆகாது
என்று
இங்கு
இனை
வைத்தாய்
இச்சைக்கு
ஆனார்
எல்லாரும்
வந்து
உன்தாள்
சேர்ந்தார்
அச்சத்தாலே
ஆழ்ந்திடுகின்றேன்
ஆரூர்
எம்
மிச்சை
தேவா
என்
நான்
செய்தேன்
பேசாயே.
85
பேசப்பட்டேன்
நின்
அடியாரில்
திருநீறே
பூசப்பட்டேன்
பூதரால்
உன்
அடியான்
என்று
ஏசப்பட்டேன்
இனிப்படுகின்றது
அமையாதால்
ஆசைப்பட்டேன்
ஆட்பட்டேன்
உன்
அடியேனே.
86
அடியேன்
அல்லேன்
கொல்லோ
தானெனை
ஆட்கொண்டு
இலை
அடியார்
ஆனார்
எல்லாரும்
வந்து
உன்தாள்
சேர்ந்தார்
செடிசேர்
உடலம்
இது
நீக்கமாட்டேன்
எங்கள்
சிவலோகா
கடியேன்
உன்னை
கண்ணார
காணுமாறு
காணேனே.
87
காணுமாறு
காணேன்
உன்னை
அந்நாள்
கண்டேனும்
பாணே
பேசி
என்
தன்னை
படுத்தது
என்ன
பரஞ்சோதி
ஆணே
பெண்ணே
ஆர்
அமுதே
அத்தா
செத்தே
போயினேன்
ஏண்
நாண்
இல்லா
நாயினேன்
என்கொண்டு
எழுகேன்
எம்மானே.
88
மான்
நேர்
நோக்கி
உமையாள்
பங்கா
மறை
ஈறு
அறியா
மறையானே
தேனே
அமுதே
சிந்தைக்கு
அரியாய்
சிறியேன்
பிழை
பொறுக்கும்
கோனே
சிறிதே
கொடுமை
பறைந்தேன்
சிவம்
மாநகர்
குறுக
போனார்
அடியார்
யானும்
பொய்யும்
புறமே
போந்தோமே.
89
புறமே
போந்தோம்
பொய்யும்
யானும்
மெய்
அன்பு
பெறவே
வல்லேன்
அல்லா
வண்ணம்
பெற்றேன்
யான்
அறவே
நின்னை
சேர்ந்த
அடியார்
மற்று
ஒன்று
அறியாதார்
சிறவே
செய்து
வழிவந்து
சிவனே
நின்தான்
சேர்ந்தாரே.
90
தாராய்
உடையாய்
அடியேற்கு
உன்தான்
இணை
அன்பு
போரா
உலகம்
புக்கார்
அடியார்
புறமே
போந்தேன்
யான்
ஊர்
ஆ
மிலை
குருட்டு
ஆமிலைத்து
இங்கு
உன்தான்
இணை
அன்புக்கு
ஆராய்
அடியேன்
அயலே
மயல்
கொண்டு
அழுகேனே.
91
அழுகேன்
நின்பால்
அன்பாம்
மனம்
ஆய்
அழல்
சேர்ந்த
மெழுகே
அன்னார்
மின்ஆர்
பொன்
ஆர்
கழல்
கண்டு
தொழுதே
உன்னை
தொடர்ந்தாரோடும்
தொடராதே
பழுதே
பிறந்தேன்
என்
கொண்டு
உன்னை
பணிகேனே.
92
பணிவார்
பிணி
தீர்ந்து
அருளி
பழைய
அடியார்க்கு
உன்
அணி
ஆர்
பாதம்
கொடுக்கி
அதுவும்
அரிது
என்றால்
திணி
ஆர்
மூங்கில்
அனையேன்
வினையை
பொடி
ஆக்கி
தணி
ஆர்
பாதம்
வந்து
ஒல்லை
தாராய்
பொய்தீர்
மெய்யானே.
93
யானே
பொய்
என்நெஞ்சும்
என்
ஆனால்
வினையேன்
அழுதால்
உன்னை
பெறலாமே
தேனே
அமுதே
கரும்பின்
தெளிவே
தித்திக்கும்
மானே
அருளாய்
அடியேன்
உனை
வந்து
உறுமாறே.
94
10.
ஆனந்த
அதீதம்
எண்சீர்
ஆசிரிய
விருத்தம்
மாறு
இலாத
மா
கருணை
வெள்ளமே
வந்து
முந்தி
நின்மலர்
கொள்தாள்
இணை
வேறு
இலா
பதம்
பரிசு
பெற்ற
நின்
மெய்ம்மை
அன்பர்
உன்
ஈறு
இலாத
நீ
எளியை
ஆகி
வந்து
ஒளி
செய்
மானுடம்
ஆக
நோக்கியும்
கீறு
இலாத
நெஞ்சு
உடையேன்
ஆயினன்
கடையன்
நாயினன்
பட்ட
கீழ்மையே.
95
மை
இலங்கு
நல்
கண்ணி
பங்கனே
வந்து
என்னை
பணிகொண்ட
பின்மழ
கை
இலங்கு
பொன்
கிண்ணம்
என்று
அலால்
அரியை
என்று
உனை
கருது
கின்றேன்
மெய்
இலங்கு
வெண்
நீற்று
மேனியாய்
மெய்ம்மை
அன்பர்
உன்
பொய்
இலங்கு
எனை
புகுதவிட்டு
நீ
போவதோ
சொலாய்
பொருத்தம்
ஆவதே.
96
பொருத்தம்
இன்மையேன்
வஞ்சம்
உண்மையேன்
போதஎன்றுஎனை
புரிந்து
நோக்கவும்
வருத்தம்
இன்மையேன்
வஞ்சம்
உண்மையேன்
மாண்டிலேன்
மலர
கமல
பாதனே
அரத்த
மேனியாய்
அருள்
செய்
அன்பரும்
நீயும்
அங்கு
எழுந்தருளி
இங்கு
எனை
இருத்தினாய்
முறையோ
என்
எம்பிரான்
வம்பனேன்
வினைக்கு
இறுதி
இல்லையே.
97
இல்லை
நின்
கழற்கு
அன்பு
அது
என்
கணே
ஏலம்
ஏலும்
நல்
குழலி
பங்கனே
கல்லை
மென்கனி
ஆக்கும்
விச்சை
கொண்டு
என்னை
நின்
கழற்கு
அன்பன்
ஆக்கினாய்
எல்லை
இல்லை
நின்
கருணை
எம்பிரான்
ஏதுகொண்டு
நான்
ஏது
செய்யினும்
வல்லையே
எனக்கு
இன்னும்
உன்
கழல்
காட்டி
மீட்கவும்
மறு
இல்
வானனே.
98
வான
நாடரும்
அறி
ஒணாத
நீ
மறையில்
ஈறும்
முன்
தொடர்
ஒணாத
நீ
ஏனை
நாடரும்
தெரி
ஒணாத
நீ
என்னை
இன்னிதாய்
ஆண்டு
கொண்டவா
ஊனை
நாடகம்
ஆடு
வித்தவா
உருகி
நான்
உனை
பருக
வைத்தவா
ஞான
நாடகம்
ஆடு
வித்தவா
நைய
வையகத்து
உடைய
விச்சையே.
99
விச்சு
அது
இன்றியே
விளைவமு
செய்குவாய்
விண்ணும்
மண்ணகம்
முழுதும்
யாவையும்
வைச்சு
வாங்குவாய்
வஞ்சக
பெரும்
புலையனேனை
உன்கோயில்
வாயிலிற்
பிச்சன்ஆக்கினாய்
பெரிய
அன்பருக்கு
உரியன்
ஆக்கினாய்
தாம்
வளர்த்தது
ஓர்
நச்சு
மாமரம்
ஆயினும்
கொலார்
நானும்
அங்கனே
உடைய
நாதனே.
100
உடைய
நாதனே
போற்றி
நின்
அலால்
பற்று
மற்று
எனக்கு
ஆவது
ஒன்று
இனி
உடையனே
பணி
போற்றி
உம்பரார்
தம்
பராபரா
போற்றி
யாரினும்
கடையன்
ஆயினேன்
போற்றி
என்
பெரும்
கருணையாளனே
போற்றி
என்னை
நின்
அடியன்
ஆக்கினாய்
போற்றி
ஆதியும்
அந்தம்
ஆயினாய்
போற்றி
அப்பனே.
101
அப்பனே
எனக்கு
அமுதனே
ஆனந்தனே
அகம்நெக
அள்
ஊறு
தேன்
ஒப்பனே
உனக்கு
அரிய
அன்பரில்
உரியனாய்
உனை
பருக
நின்றது
ஓர்
துப்பனே
சுடர்
முடியனே
துணை
யாளனே
தொழும்பாளர்
எய்ப்பனில்
வைப்பனே
எனை
வைப்பதோ
சொலாய்
நைய
வையகத்து
எங்கள்
மன்னனே.
102
மன்ன
எம்பிரான்
வருக
என்
எனை
மாலும்
நான்முகத்து
ஒருவன்
யாரினும்
முன்ன
எம்பிரான்
வருக
என்
எனை
முழுதும்
யாவையும்
இறுதி
உற்ற
நான்
பின்ன
எம்பிரான்
வருக
என்
எனை
பெய்
கழற்
கண்
அன்பாய்
என்
நாவினால்
பன்ன
எம்பிரான்
வருக
என்
எனை
பாவ
நாச
நின்
சீர்கள்
பாடவே.
103
பாடவேன்டும்
நான்
போற்றி
நின்னையே
பாடிநைந்துறைந்துறுகி
நெக்குநெக்கு
ஆடவேன்டும்
நான்
போற்றி
அம்பல
தாடுநின்கழற்போது
நாயினேன்
கூடவேண்டும்
நான்போற்றி
யிப்புழு
கூடு
நீக்கெனை
போற்றி
பொய்யெலாம்
வீடவேண்டும்
நான்
போற்றி
வீடுத
தருளு
போற்றிநின்
மெய்யர்
மெய்யனே.
104
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
6.
நீத்தல்
விண்ணப்பம்
திருஉத்தரகோசமங்கையில்
அருளியது-
கட்டளை
கலித்துறை
கடையவ
னேன
கருணையி
னாற்
கல
தாண்டுகொண்ட
விடையவ
னேவி
டிடுதிகண்டாய்விறல்
வேங்கையின்
தோல்
உடையவ
னே
மன்னும்
உத்தரகோசமங்கைக்கரசே
சடையவ
னேதளர
தேன்எம்
பிரான்என்னை
தாங்கிக்கொள்ளே.
105
கொள்ளார்
பிளவக
லாத்தடங்
கொங்கையர்
கொவ்வைச்செவ்வாய்
விள்ளேன்
எனினும்
விடுதிகண்டாய்
விழுத்தொழுப்பின்
உள்ளேன்
புறமல்லேன்
உத்தர
கோசமங்
கைக்கரசே
கள்ளேன்
ஒழியவும்
கண்டுகொண்டாண்டதெ
காரணமே.
106
காருறு
கண்ணியர்
ஐம்புலன்
ஆற்றங்
கரைமரமாய்
வேருறு
வேனை
விடுதிகண்டாய்
விளங்குந்திருவார்
ஊருறை
வாய்மன்னும்
உத்தரகோசமங்கை
கரசே
வாருறு
பூண்முலை
யாள்பங்க
என்னை
வளர்ப்பவனே.
107
வளர்கின்ற
நின்கருணைக்கையில்
வாங்கவும்
நீங்கியிப்பால்
மிளிர்கின்ற
என்னை
விடுதிகண்டாய்
வெண்மதிக்கொழுந்தொன்று
ஒளிர்கின்ற
நீள்முடி
உத்தரகோசமங்கைக்கரசே
தெளிகின்ற
பொன்னுமின்
னும்
அன்னதோற்ற
செழுஞ்சுடரே.
108
செழிகின்ற
தீப்புகு
விட்டிலின்
சில்
மொழியாரில்
பல்நாள்
விழுகின்ற
என்னை
விடுதி
கண்டாய்
வெறி
வாய்
அறுகால்
உழுகின்ற
பூமுடி
உத்தரகோசமங்கைக்கு
அரசே
வழிநின்று
நின்
அருள்
ஆர்
அமுது
ஊட்ட
மறுத்தனனே.
109
மறுத்தனன்
யான்
உன்
அருள்
அறியாமையின்
என்
மணியே
வெறுத்து
எனை
நீ
விட்டிடுதி
கண்டாய்
வினையின்
தொகுதி
ஒறுத்து
எனை
ஆண்டுகொள்
உத்தர
கோச
மங்கைக்கு
அரசே
பொறுப்பார்
அன்றே
பெரியோர்
சிறுநாய்கள்
தம்
பொய்யினையே.
110
பொய்யவனேனை
பொருள்
என
ஆண்டு
ஒன்று
பொத்தி
கொண்ட
மெய்யவனே
விட்டிடுதி
கண்டாய்
விடம்
உண்மிடற்று
மையவனே
மன்னும்
உத்தரகோச
மங்கைக்கு
அரசே
செய்யவனே
சிவனே
சிறியேன்
பவம்
தீர்ப்பவனே.
111
தீர்க்கின்றவாறு
என்
பிழையை
நின்சீர்
அருள்
என்கொல்என்று
வேர்க்கின்ற
என்னை
விடுதி
கண்டாய்
விரவார்
வெருவ
ஆர்க்கின்ற
தார்விடை
உத்தரகோச
மங்கைக்கு
அரசே
ஈர்க்கின்ற
அஞ்சொடு
அச்சம்
வினையேனை
இருதலையே.
112
இருதலைக்கொள்ளியன்
உள்எறும்பு
ஒத்து
நினைப்பிரிந்த
விரிதலையேனை
விடுதி
கண்டாய்
வியன்
மூவுலகுக்கு
ஒருதலைவா
மன்னும்
உத்தரகோச
மங்கைக்கு
அரசே
பொருதரு
மூவிலைவேல்
வலன்
ஏந்தி
பொலிபவனே.
113
பொலிகின்ற
நின்தாள்
புகுத
பெற்று
ஆக்கையை
போக்க
மெலிகின்ற
என்னை
விடுதி
கண்டாய்
அளிதேர்
விளிரி
ஒலிகின்ற
பூம்பொழில்
உத்தரகோச
மங்கைக்கு
அரசே
வலி
நின்ற
திண்சிலையால்
எரித்தாய்
புரம்
மாறுபட்டே.
114
மாறுபட்டு
அஞ்சு
என்னை
வஞ்சிப்ப
யான்உன்மணி
மலர்த்தாள்
வேறுபட்டேனை
விடுதி
கண்டாய்
வினையேன்
மனத்தே
ஊறும்
மட்டே
மன்னும்
உத்தரகோச
மங்கைக்கு
அரசே
நீறுபட்டே
ஒளி
காட்டும்
பொன்மேனி
நெடுந்தகையே.
115
நெடுந்தகை
நீ
என்னை
ஆட்கொள்ள
யான்
ஐம்புலன்கள்
கொண்டு
விடும்
தகையேனை
விடுதி
கண்டாய்
விரவார்
வெருவ
அடும்தகை
வேல்வல்ல
உத்தரகோச
மங்கைக்கு
அரசே
கடும்
தகையேன்
உண்ணும்
தெள்நீர்
அமுத
பெருங்கடலே.
116
கடலினுள்
நாய்
நக்கி
அங்கு
உன்
கருணை
கடலின்
உள்ளம்
விடல்
அரியேனை
விடுதி
கண்டாய்
இல்
உடல்
இலமே
மன்னும்
உத்தரகோச
மங்கைக்கு
அரசே
மடலின்
மட்டே
மணியே
அமுதே
என்மது
வெள்ளமே.
117
வெள்ளத்துள்
நாவற்றி
ஆங்கு
உன்
அருள்
பெற்று
துன்பத்து
இன்றும்
விள்ளக்கிலேனை
விடுதி
கண்டாய்
விரும்பும்
அடியார்
உள்ளத்து
உள்ளாய்
மன்னும்
உத்தரகோச
மங்கைக்கு
அரசே
கள்ளத்து
உளேற்கு
அருளாய்
களியாத
களி
எனக்கே.
118
களிவந்த
சிந்தையோடு
உன்
கழல்
கண்டும்
கலந்தருள
வெளிவந்திலேனை
விடுதி
கண்டாய்
மெ
சுடருக்கு
எல்லாம்
ஒளிவந்த
பூம்கழல்
உத்தரகோச
மங்கைக்கு
அரசே
அளிவந்த
எந்தைபிரான்
என்னை
ஆளுடை
என்
அப்பனே.
119
என்னை
அப்பா
அஞ்சல்
என்பவர்
இன்றி
நின்று
எய்த்து
அலைந்தேன்
மின்னை
ஒப்பாய்
விட்டிடுதி
கண்டாய்
உவமிக்கின்
மெய்யே
உன்னை
ஒப்பாய்
மன்னும்
உத்தரகோச
மங்கைக்கு
அரசே
அன்னை
ஒப்பாய்
எனக்கு
அத்தன்
என்
அரும்
பொருளே.
பொருளே
தமியேன்
புகல்
இடமே
நின்
புகழ்
இகழ்வார்
வெருளே
எனை
விட்டிடுதி
கண்டாய்
மெய்ம்மையார்
விழுங்கும்
அருளே
அணி
பொழில்
உத்தரகோச
மங்கைக்கு
அரசே
இருளே
வெளியே
இகம்
பரம்
ஆகி
இருந்தவனே.
121
இருந்து
என்னை
ஆண்டுகொள்
விற்றுக்கொள்
ஒற்றிவை
என்னின்
அல்லால்
விருந்தினனேனை
விடுதி
கண்டாய்
மிக்க
நஞ்சு
அமுதாய்
அருந்தினனே
மன்னும்
உத்திரகோச
மங்கைக்கு
அரசே
மருந்தினனே
பிறவி
பிணிப்பட்டு
மடங்கினர்க்கே.
122
மடங்கஎன்
வல்வினை
காட்டை
நின்மன்
அருள்
தீ
கொளுவும்
விடங்க
என்தன்னை
விடுதிகண்டாய்
என்
பிறவியை
வேர்
ஒடுங்களைந்து
ஆண்டுகொள்
உத்தரகோச
மங்கைக்கு
அரசே
கொடும்
கரிக்குன்று
உரித்து
அஞ்சுவித்தாய்
வஞ்சி
கொம்பினையே.
123
கொம்பர்
இல்லா
கொடிபோல
அலமந்தனன்
கோமளமே
வெம்புகின்றேனை
விடுதிகண்டாய்
விண்ணர்
நண்ணுகில்லா
உம்பர்
உள்ளாய்
மன்னும்
உத்தரகோச
மங்கைக்கு
அரசே
அம்பரமே
நிலனே
அனல்
காலொடு
அப்பு
ஆனவனே.
124
ஆனைவெம்
போரில்
குறும்
தூறு
எனப்புலனால்
அலைப்புண்
டேனை
எந்தாய்
விட்டிடுதி
கண்டாய்
வினையேன்
மனத்து
தேனையும்
பாலையும்
கன்னலையும்
அமுத்தையும்
ஒத்து
ஊனையும்
என்பினையும்
உருக்காநின்ற
ஒண்மையனே.
125
ஒண்மையனே
திருநீற்றை
உத்தூளித்து
ஒளி
மிளிரும்
வெண்மையனே
விட்டிடுதி
கண்டாய்
மெய்
அடியவர்கட்கு
அண்மையனே
என்றும்
சேயாய்
பிறர்க்கு
அறிதற்கு
அரிதாம்
பெண்மையனே
தொன்மை
ஆண்மையனே
அலி
பெற்றியனே.
126
பெற்றது
கொண்டு
பிழையே
பெருக்கி
சுருக்கும்
அன்பின்
வெற்று
அடியேனை
விடுதி
கண்டாய்
விடிலோ
கெடுவேன்
மற்று
அடியேன்
தன்னை
தாங்குநர்
இல்லை
என்வாழ்முதலே
உற்று
அடியேன்
மிக
தேறி
நின்றேன்
எனக்கு
உள்ளவனே.
127
உள்ளவே
நிற்க
இல்லன
செய்யும்
மையல்
துழனி
வெள்ளன்
அலேனை
விடுதி
கண்டாய்
வியன்
மாத்தடக்கை
பொள்ளல்
நல்
வேழத்து
விரியாய்
புலன்
நின்
கண்
போதல்
ஒட்டா
மெள்ளனவே
மொய்க்கும்
நெய்க்குடம்
தன்னை
எறும்பு
எனவே.
128
எறும்பிடை
நாங்கூழ்
எனப்புலனால்
அரிப்புண்டு
அலந்த
வெறும்
தமியேனை
விடுதி
கண்டாய்
வெய்ய
கூற்று
ஒடுங்க
உறும்
கடிப்போது
அவையே
உணர்வு
உற்றவர்
உம்பர்
பெறும்
பதமே
அடியார்
பெயராத
பெருமையனே.
129
பெருநீர்
அற
சிறுமீன்
துவண்டு
ஆங்கு
நினை
பிரிந்த
வெருநீர்
மையேனை
விடுதி
கண்டாய்
வியன்
கங்கை
பொங்கி
வரும்நீர்
மடுவுள்
மலைச்சிறு
தோணி
வடிவின்
வெள்ளை
குருநீர்
மதிபொதியும்
சடை
வான
கொழு
மணியே.
130
கொழுமணியேர்
நகை
யார்கொங்கை
குன்றிடை
சென்றுகுன்றி
விழுமடி
யேனை
விடுதிகண்டாய்
மெய்ம்
முழுதுங்கம்பித்து
அழுமடி
யாரிடை
யார்த்துவை
தாட்கொண்
டருளியென்னை
கழுமணி
யேயினனுங்
காட்டுகண்டாய்
நின்
புலன்கழலே.
131
புலன்கள்
திகைப்பிக்க
யானு
திகைத்திங்கொர்
பொய்ந்நெறிக்கே
விலங்குகின்
றேனை
விடுதிகண்டாய்
விண்ணும்
மண்ணுமெல்லாய்
கலங்குமு
நீர்நஞ்
சமுதுசெய்
தாய்க்கு
கருணாகரனே
துலங்குகின்றேனடி
யேனுடையாயென்
தொழுகுலமே.
132
குலங்களை
தாய்களை
தாய்என்னை
குற்றங்கொற்
றச்சிலையாம்
விலங்கலெ
தாய்வி
டிடுதிகண்டாய்பொன்னின்
மின்னுகொன்றை
அலங்கல
தாமரை
மேனியி
பாவொப்பி
லாதவனே
மலங்களை
தாற்கழல்
வன்தயிரிற்பொரு
மத்துறவே.
133
மத்தறு
தண்தயி
ரிற்புலன்
தீக்கது
வக்கலங்கி
வித்தறு
வேனை
விடுதிகண்டாய்
வெண்டலையிலைச்சி
கொத்தறு
போது
மிலைந்து
குடர்நெடு
மாலைசுற்றி
தத்தறு
நீறுட
னார
செஞ்சாந்தணி
சச்சையனே.
134
சச்சையனே
மிக்க
தண்புனல்
விண்கால்
நிலம்நெருப்பாம்
விச்சையனே
விட்டிடுதிகண்டாய்
வெளியாய்
கரியாய்
பச்சையனே
செய்ய
மேனியனெ
யொண்பட
அரவ
கச்சையனே
கடந்தாய்தடந்தாள
அடற்கரியே.
135
அடற்கரி
போல்ஐம்புலன்களுக்கஞ்சி
அழிந்த
என்னை
விடற்கரியாய்
விட்டிடுதி
கண்டாய்
விழுத்தொண்டர்கல்லால்
தொடற்கரியாய்
சுடர்
மாமணியே
கடு
தீச்சுழல
கடற்கரி
தாயெழு
நஞ்சமு
தாக்குங்
கறைக்கண்டனே.
136
கண்டது
செய்து
கருணைமட்டுப்பரு
கிக்களித்து
மிண்டுகின்றேனை
விடுதிகண்டாய்
நின்
விரைமலர்த்தாள்
பண்டுதந்தாற்போற்
பணித்து
பணிசெ
கூவித்தென்னை
கொண்டெனெ
தாய்களை
யாய்
களையாய
குதுகுதுப்பே.
137
குதுகுதுப்பின்றி
றென்குறிப்பேசெய்து
நின்குறிப்பில்
விதுவிது
பேனை
விடுதிகண்டாய்விரை
யார்ந்தினிய
மதுமது
போன்றென்னை
வாழைப்பழத்தின்
மனங்கனிவித்து
எதிர்வதெ
போது
பயில்வி
கயிலை
பரம்பரனே.
138
பரம்பரனே
நின்பழஅடி
யாரொடும்
என்படிறு
விரும்பரனே
விட்டிடுதி
கண்டாய்மென்
முயற்கறையின்
அரும்பர
நேர்வை
தணிந்தாய்
பிறவியை
வாயரவம்
பொரும்பெரு
மான்வினை
யேன்மனம்
அஞ்சி
பொதும்புறவே.
139
பொதும்புறு
தீப்போற்
புகைந்தெரியப்புலன்
தீக்கதுவ
வெதும்புறுவேனை
விடுதி
கண்டாய்
விரை
யார்
நறவம்
ததும்பு
தாரத்தில்
தாரம்
பயின்று
தம்முரல்வண்டு
அதும்புங்
கொழுந்தேன்
அவிர்சடை
வான
தடலரைசே.
140
அரைசே
அறியா
சிறியேன்
பிழைக்கஞ்ச
லென்னினல்லால்
விரைசேர்
முடியாய்
விடுதிகண்டாய்
வெண்
ணகைக்கருங்கண்
திரைசேர்
மடந்தை
மணந்த
திருப்பொற்
பதப்புயங்கா
வரைசேர
தடர்ந்தென்ன
வல்வினை
தான்
வ
தடர்வனவே.
141
அடர்புலனால்
நிற்
பிரிந்தஞ்சி
அஞ்சொல்
நல்லாரவர்தம்
விடர்விட
லேனை
விடுதிகண்டாய்
விரி
தேயெரியுஞ்
சுடரனை
யாய்
சுடு
காட்டரசே
தொழும்
பர்க்கமுதே
தொடர்வரி
யாம்
தமியேன்
தனி
நீக்கு
தனித்துணையே.
142
தனித்துணை
நீநிற்க
யான்
தருக்கித்தலை
யால்
நடந்த
வினைத்துணை
யேனை
விடுதிகண்டாய்
வினை
யேனுடைய
மனத்துணை
யேஎன்தன்
வாழ்முதலே
என
கெய்ப்பில்வைப்பே
தினைத்துணை
யேனும்
பொறேன்
துயராக்கையின்
திண்வலையே.
143
வலைத்தலை
மானன்ன
நோக்கியர்
நோக்கின்
வலையிற்பட்டு
மிலைத்தலை
தேனை
விடுதிகண்டாய்
வெண்மதியின்
ஒற்றை
கலைத்தலை
யாய்
கருணாகரனே
கயிலாய
மென்னும்
மலைத்தலை
வாமலை
யாம்மணவாள
என்
வாழ்முதலே.
144
முதலை
செவ்
வாய்ச்சியர்
வேட்கைவெந்நீரிற்
கடி
பமூழ்கி
விதலை
செய்வேனை
விடுதிகண்டாய்
விட
கூன்மிடைந்த
சிதலை
செய்காயம்
பொறேன்
சிவனே
முறையோ
திதலை
செய்பூண்முலை
மங்கைபங்கா
என்சிவகதியே.
145
கதியடி
யேற்குன்
கழல்தற்தருளவும்
ஊன்கழியா
விதியடி
யேனை
விடுதிகண்டாய்
வெண்தலைமுழையிற்
பதியுடை
வாளர
பார்த்திறை
பைத்து
சுருங்க
அஞ்சி
மதிநெடு
நீரிற்
குளித்தொளி
குஞ்சடை
மன்னவனே.
146
மன்னவனே
யொன்று
மாற்றியாச்சிறியேன்
மகிழ்ச்சி
மின்னவனே
விட்டிடுதி
கண்டாய்
மிக்க
வேதமெய்ந்நூல்
சொன்னவனே
சொற்
கழிந்தவனே
கழியா
தொழும்பர்
முன்னவனே
பின்னும்
ஆனவனேயிம்
முழுதையுமே.
147
முழுதயில்
வேற்கண்ணியரென்னும்
மூரி
தழல்முழுதும்
விழுதனை
யேனை
விடுதிகண்டாய்
நின்வெறி
மலர்த்தாள்
தொழுதுசெல்வான்நல்தொழும்பரிற்
கூட்டிடு
சோத்தெம்பிரான்
பழுதுசெய்வேனை
விடேலுடையாய்
உண்னை
பாடுவனே.
148
பாடிற்றிலேன்
பணியேன்
மணிநீயொளி
தாய்க்குப்பச்சூன்
வீடிற்றிலேனை
விடுதிகண்டாய்
வியற்
தாங்கலறி
தேடிற்றிலேன்
சிவனெவ்விடத்தான்எவர்
கண்டனரென்று
ஓடிற்றிலேன்
கிடந்துள்ளுருகேன்
நின்றுழைத்தனனே.
149
உழைதரு
நோக்கியர்
கொங்கை
பலாப்பழத்து
ஈயினொப்பாய்
விழைதரு
வேனை
விடுதிகண்டாய்
விடின்
வேலைநஞ்சுண்
மழைதரு
கண்டன்
குணமிலி
மானிடன்
தேய்மதியன்
பழைதரு
மாபரனேன்றென்
றறைவன்
பழிப்பினையே.
150
பழிப்பில்நின்
பாத
பழந்தொழும்
பெய்தி
விழப்பழித்து
விழித்திரு
தேனை
விடுதிகண்டாய்
வெண்மணிப்பணிலம்
கொழித்துமந்தார
மந்தாகினி
நுந்தும்ப
தப்பெருமை
தழிச்சிறை
நீரிற்
பிறைக்கலஞ்
சேர்
தரு
தாரவனே.
151
தாரகை
போலும்
தலைத்தலை
மாலை
தழலரப்பூண்
வீரஎன்
தன்னை
விடுதிகண்டாய்
விடிலென்னைமிக்கார்
ஆரடி
யானென்னின்
உத்தரகோச
மங்கைக்கரசின்
சீரடி
யாரடி
யானென்று
நின்னை
சிரிப்பிப்பனே.
152
சிரிப்பிப்பின்
சீறும்
பிழைப்பை
தொழும்பையும்
ஈசற்
கென்று
விரப்பிப்ப
னென்னை
விடுதிகண்டாய்
விடின்
வெங்கரியின்
உரிப்பிச்சன்
தோலுடை
பிச்சன்நஞ்சூண்பிச்சன்
ஊர்ச்சுடுகாட்டு
எரிப்பிச்சன்
என்னையும்ஆளுடை
பிச்சனென்
றேசுவனே.
153
ஏசினும்
யானுன்னை
யேத்தினும்
என்பிழைக்கே
குழைந்து
வேசறு
வேனை
விடுதிகண்டாய்
செம்பவள
வெற்பின்
தேகடை
யாயென்னை
ஆளுடையாய்
சிற்
றுயிர
கிரங்கி
காய்சின
ஆலமுண்டாய்
அமுதுண்ண
கடையவனே.
154
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
7.
திருவெம்பாவை
திருவண்ணாமலையில்
அருளியது
-
சக்தியை
வியந்தது
வெண்டளையான்
வந்த
இயற்றவிணை
கொச்ச
கலிப்பா
ஆதியும்
அந்தமும்
இல்லா
அரும்பெருஞ்
சோதியை
யாம்பாடக்கேட்டேயும்
வாள்தடங்கள்
மாதே
வளருதியோ
வன்செவியோ
நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள்
வாழ்த்திய
வாழ்த்தொலிபோய்
வீதிவா
கேட்டலுமே
விம்மிவிம்மி
மெய்மறந்து
போதார்
அமளியின்மேல்
நின்றும்
புரண்டு
இங்ஙன்
ஏதேனும்
ஆகாள்
கிடந்தாள்
என்னே
ஈதே
எந்தோழி
பரிசேலோர்
எம்பாவாய்.
155
பாசம்
பரஞ்சோதிக்கு
அன்பாய்
இராப்பகல்நாம்
பேசும்போ
தெப்போது
இ
போதார்
அமளிக்கே
நேசமும்
வைத்தனையோ
நேரிழையாய்
நேரிழையீர்
சீசி
இவையுஞ்
சிலவோ
விளையாடி
ஏசு
மிடம்ஈதோ
விண்ணோர்கள்
ஏத்துதற்கு
கூசும்
மலர்ப்பாதம்
தந்தருள
வந்தருளும்
தேசன்
சிவலோகன்
தில்லைச்சிற்
றம்பலத்துள்
ஈசனார
கன்பார்யாம்
ஆரேலோர்
எம்பாவாய்.
156
முத்தன்ன
வெண்நகையாய்
முன்வ
தெதிரெழுந்தென்
அத்தன்
ஆனந்தன்
அமுதன்
என்று
அள்ளூறி
தித்திக்க
பேசுவாய்
வந்துன்
கடைதிறவாய்
பத்துடையீர்
ஈசன்
பழ
அடியீர்
பாங்குடையீர்
புத்தடியோம்
புன்மைதீர்த்து
ஆட்கொண்டாற்
பொல்லாதோ
எத்தோநின்
அன்புடைமை
எல்லோம்
அறியோமோ
சித்தம்
அழகியார்
பாடாரோ
நஞ்சிவனை
இத்தனையும்
வேண்டும்
எமக்கேலோர்
எம்பாவாய்.
157
ஒண்ணி
திலநகையாய்
இன்னம்
புலர்ந்தின்றோ
வண்ண
கிளிமொழியார்
எல்லோரும்
வந்தாரோ
எண்ணிக்கொண்டுள்ளவா
சொல்லுகோம்
அவ்வளவும்
கண்ணை
துயின்றவமே
காலத்தை
போக்காதே
விண்ணு
கொருமருந்தை
வேத
விருப்பொருளை
கண்ணுக்கு
இனியானை
பாடி
கசிந்துள்ளம்
உண்ணெக்கு
நின்றுருக
யாம்மாட்டொம்
நீயேவந்து
எண்ணி
குறையில்
துயிலேலோர்
எம்பாவாய்.
158
மாலறியா
நான்முகனுங்
காணா
மலையினை
நாம்
போலறிவோம்
என்றுள்ள
பொக்கங்க
ளேபேசும்
பாலாறு
தேன்வா
படிறீ
கடைதிறவாய்
ஞாலமே
விண்ணே
பிறவே
அறிவரியான்
கோலமும்
நம்மைஆ
கொண்டருளி
கோதாட்டுஞ்
சீலமும்
பாடி
சிவனே
சிவனேயென்று
ஓலம்
இடினும்
உணராய்
உணராய்காண்
ஏல
குழலி
பரிசேலோர்
எம்பாவாய்.
159
மானே
நீ
நென்னலை
நாளை
வந்துங்களை
நானே
எழுப்புவன்
என்றலும்
நாணாமே
போன
திசைபகராய்
இன்னம்
புலர்ந்தின்றோ
வானே
நிலனே
பிறவே
அறிவரியான்
தானேவ
தெம்மை
தலையளித்து
ஆட்கொண்டருளும்
வான்வார்
கழல்பாடி
வந்தோர்க்குன்
வாய்திறவாய்
ஊனே
உருகாய்
உனக்கே
உறும்
எமக்கும்
ஏனோர்க்கு
தங்கோனை
பாடேலோ
ரெம்பாவாய்.
160
அன்னே
இவையுஞ்
சிலவோ
பலவமரர்
உன்னற்கு
அரியான்
ஒருவன்
இருஞ்சீரான்
சின்னங்கள்
கேட்ப
சிவனென்றே
வாய்திறப்பாய்
தென்னா
என்னா
முன்னம்
தீசேர்
மெழுகுஒப்பாய்
என்னானை
என்அரையன்
இன்னமுதுஎன்று
எல்லாமும்
சொன்னோம்கேள்
வெவ்வேறாய்
இன்னம்
துயிலுதியோ
வன்னெஞ்ச
பேதையர்போல்
வாளா
கிடத்தியால்
என்னே
துயிலின்
பரிசேலோர்
எம்பாவாய்.
161
கோழி
சிலம்பு
சிலம்பும்
குருகுஎங்கும்
ஏழில்
இயம்ப
இயம்பும்வெண்
சங்குஎங்கும்
கேழில்
பரஞ்சோதி
கேழில்
விழுப்பொருள்கள்
பாடினோம்
கேட்டிலையோ
வாழிஈ
தென்ன
உறக்கமோ
வாய்திறவாய்
ஆழியான்
அன்புடைமை
ஆமாறும்
இவ்வாறோ
ஊழி
முதல்வனாய்
நின்ற
ஒருவனை
ஏழைபங்
காளனையே
பாடேலோர்
எம்பாவாய்.
162
முன்னை
பழம்பொருட்கும்
பின்னை
புதுமைக்கும்
போத்தும்
அ
பெற்றியனே
உன்னை
பிரானாக
பெற்றவுன்
சீரடியோம்
உன்னடியார்
தாள்பணிவோம்
ஆங்கவர்க்கே
பாங்காவோம்
அன்னவரே
எம்கணவர்
ஆவர்
அவர்உகந்து
சொன்ன
பரிசே
தொழும்பா
பணி
செய்தோம்
இன்ன
வகையே
எமக்கு
எம்கோன்
நல்குதியேல்
என்ன
குறையும்
இலோம்ஏலார்
எம்பாவாய்.
163
பாதாளம்
ஏழினும்கீழ்
சொற்கழிவு
பாதமலர்
போதார்
புனைமுடியும்
எல்லா
பொருள்முடிவே
பேதை
ஒருபால்
திருமேனி
ஒன்று
அல்லன்
வேதமுதல்
விண்ணோரும்
மண்ணும்
துதித்தாலும்
ஓத
உலவா
ஒருதோழன்
தொண்டர்உளன்
கோதில்
குலத்தான்
றன்
கோயில்
பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர்
ஏதவன்பேர்
ஆர்உற்றார்
ஆர்அயலார்
ஏதவரை
பாடும்
பரிசேலார்
எம்பாவாய்.
164
மொய்யார்
தடம்
பொய்கை
புக்கு
முகேர்என்ன
கையாற்
குடைந்து
குடைந்துஉன்
கழல்பாடி
ஐயா
வழியடி
யோம்
வாழ்ந்தோம்
காண்
ஆர்
அழல்போற்
செய்யா
வெண்ணீறாடி
செல்வ
சிறுமருங்குல்
மையார்
தடங்கண்
மடந்தை
மணவாளர்
ஐயாநீ
ஆட்கொண்டு
அருளும்
விளையாட்டின்
உய்வார்கள்
உய்யும்
வகையெல்லாம்
உயர்ந்தொழி
தோங்
எய்யாமற்
காப்பாய்
எமையேலோர்
எம்பாவாய்.
165
ஆர்த்த
பிறவி
துயர்கெடநாம்
ஆர்த்துஆடும்
தீர்த்தன்
நற்
றில்லை
சிற்றம்பலத்தே
தீயாடும்
கூத்தன்இவ்வானும்
குவலயமும்
எல்லாமும்
காத்தும்
படைத்தும்
கரந்தும்
விளையாடி
வார்த்தையும்
பேசி
வளைசிலம்ப
வார்கலைகள்
ஆர்ப்பரவம்
செய்ய
அணி
குழல்மேல்
வண்டார
பூத்திகழும்
பொய்கை
குடைந்துஉடையான்
பொற்பாதம்
ஏத்தி
இருஞ்சுனைநீர்
ஆடேலோர்
எம்பாவாய்.
166
பைங்குவளை
கார்மலரால்
செங்கமல
பைம்போதால்
அங்கம்
குருகினத்தால்
பின்னும்
அரவத்தால்
தங்கள்
மலம்கழுவு
வார்
வந்து
சார்தலினால்
எங்கள்
பிராட்டியும்
எங்கோனும்
போன்று
இசைந்த
பொங்கும்
மடுவில்
புகப்பாய்ந்து
பாய்ந்துநம்
சங்கம்
சிலம்ப
சிலம்பு
கலந்துஆர
கொங்கைகள்
பொங்க
குடையும்
புனல்பொங்க
பங்க
பூம்புனல்பா
தாடேலோர்
எம்பாவாய்.
167
காதார்
குழையாட
பைம்பூண்
கலனாட
கோதை
குழலாட
வண்டின்
குழாம்
ஆட
சீத
புனல்ஆடி
சிற்றம்
பலம்பாடி
வேத
பொருள்பாடி
அப்பொருளா
மாபாடி
சோதித்திறம்பாடி
சூழ்கொன்றை
தார்பாடி
ஆதி
திறம்பாடி
அந்தமா
மாபாடி
பேதித்து
நம்மை
வளர்த்துஎடுத்த
பெய்வதைதன்
பா
திறம்பாடி
ஆடேலோர்
எம்பாவாய்.
168
ஓரொருகால்
எம்பெருமான்
என்றென்றே
நம்பெருமான்
சீரொருகால்
வாய்
ஓவாள்
சித்தம்
களிகூர
நீரொருகால்
ஓவா
நெடுந்தாரை
கண்பனி
பாரொருகால்
வந்தனையான்
விண்ணோரை
தான்
பணியாள்
பேரரையற்கு
இங்ஙனே
பித்துஒருவர்
ஆமாறும்
ஆர்ஒருவர்
இவ்வண்ணம்
ஆட்கொள்ளும்
வித்தகர்
தாள்
வாருருவ
பூண்முலையீர்
வாயார
நாம்பாடி
ஏருருவ
பூம்புனல்பாய்ந்து
ஆடேலோர்
எம்பாவாய்.
169
முன்னி
கடலை
சுருக்கி
எழுந்துஉடையான்
என்ன
திகழ்ந்து
எம்மை
ஆளுடையான்
இட்டிடையின்
மின்ன
பொலிந்து
எம்பிராட்டி
திருவடிமேல்
பொன்னஞ்
சிலம்பில்
சிலம்பி
திருப்புருவம்
என்ன
சிலைகுலவி
நந்தம்மை
ஆளுடையாள்
தன்னிற்
பரிவிலா
எங்கோமான்
அன்பர்க்கு
முன்னி
யவன்நமக்கு
முன்சுரக்கும்
இன்னருளே
என்ன
பொழியாய்
மழையேலோர்
எம்பாவாய்.
170
செங்க
ணவன்பால்
திசைமுகன்
பால்
தேவர்கள்
எங்கும்
இலாதோர்
இன்பம்நம்
பாலதா
கொங்குஉண்
சுருங்குழலி
நந்தம்மை
கோதாட்டி
இங்குநம்
இல்லங்கள்
தோறும்
எழுந்தருளி
செங்கமல
பொற்பாதம்
தந்தருளும்
சேவகனை
அங்கள்
அரசை
அடியோங்கட்கு
ஆரமுதை
நங்கள்
பெருமானை
பாடி
நலந்திகழ
பங்க
பூம்புனல்
பாய்ந்து
ஆடேலோர்
எம்பாவாய்.
171
அண்ணாமலையான்
அடிக்கமலம்
சென்றிறைஞ்சும்
விண்ணோர்
முடியின்
மணித்தொகை
வீறற்றாற்போல்
கண்ணார்
இரவி
கதிர்வந்து
கார்கரப்ப
தண்ணார்
ஒளிமயங்கி
தாரகைகள்
தாம்
அகல
பெண்ணாகி
ஆணாய்
அலியாய்ப
பிறங்கொளிசேர்
விண்ணாகி
மண்ணாகி
இத்தனையும்
வேறாகி
கண்ணார்
அமுதமாய்
நின்றான்
கழல்பாடி
பெண்ணே
இ
பூம்புனல்பாய்ந்து
ஆடேலோர்
எம்பாவாய்.
172
உங்கையிற்
பிள்ளை
உனக்கே
அடைக்கலம்என்று
அங்க
பழஞ்சொல்
புதுக்கும்
எம்
அச்சத்தால்
எங்கள்
பெருமான்
உனக்கென்று
உரைப்போம்
கேள்
எங்கொங்கை
நின்னன்பர்
அல்லார்தோள்
சேரற்க
எங்கை
உனக்கல்லாது
எப்பணியும்
செய்யற்க
கங்குல்
பகல்எங்கண்
மற்றொன்றும்
காணற்க
இங்கி
பரிசே
எமக்கெங்கோன்
நல்குதியேல்
எங்கெழிலென்
ஞாயிறு
எமக்கேலோர்
எம்பாவாய்.
173
போற்றி
அருளுக
நின்
ஆதியாம்
பாதமலர்
போற்றி
அருளுக
நின்
அந்தமாம்
செந்தளிர்கள்
போற்றி
எல்லா
உயிர்க்கும்
தோற்றமாம்
பொற்பாதம்
போற்றி
எல்லா
உயிர்க்கும்
போகமாம்
பூங்கழல்கள்
போற்றி
எல்லா
உயிர்க்கும்
ஈறாம்
இணையடிகள்
போற்றி
மால்
நான்முகனும்
காணாத
புண்டரிகம்
போற்றியாம்
உய்யஆ
கொண்டருளும்
பொன்மலர்கள்
போற்றியாம்
மார்கழிநீர்
ஆடேலோர்
எம்பாவாய்.
174
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
8.
திரு
அம்மானை
திருவண்ணாமலையில்
அருளியது
-
தரவு
கொச்ச
கலிப்பா
ஆனந்த
களிப்பு
செங்கண்
நெடுமாலுஞ்
சென்றிடந்துங்
காண்பரிய
பொங்கு
மலர்ப்பாதம்
பூதலத்தே
போந்தருளி
எங்கள்
பிறப்பறுத்தி
டெந்தரமும்
ஆட்கொண்டு
தெங்கு
திரள்சோலை
தென்னன்
பெருந்துறையான்
அங்கணன்
அந்தணனாய்
அறைகூவி
வீடருளும்
அங்கருணை
வார்கழலே
பாடுதுங்காண்
அம்மானாய்.
175
பாரார்
விசும்புள்ளார்
பாதாள
தார்புறத்தார்
ஆராலுங்
காண்டற்
கரியாற்
கரியான்
எமக்கெளிய
பேராளன்
தென்னன்
பெருந்துறையான்
பிச்சேற்றி
வாரா
வழியருளி
வந்தென்
உளம்புகுந்த
ஆரா
அமுதாய்
அலைகடல்வாய்
மீன்விசிறும்
பேராசை
வாரியனை
பாடுதுங்காண்
அம்மானாய்.
176
இந்திரனும்
மாலயனும்
ஏனோரும்
வானோரும்
அந்தரமே
நிற்க
சிவனவனி
வந்தருளி
எந்தரமும்
ஆட்கொண்டு
தோட்கொண்ட
நீற்றனா
சிந்தனையை
வந்தருக்குஞ்
சீரார்
பெருந்துறையான்
பந்தம்
பறி
பரிமேற்கொண்டான்தந்த
அந்தமிலா
ஆனந்தம்
பாடுதுங்காண்
அம்மானாய்.
177
வான்வந்த
தேவர்களும்
மாலயனோ
டிந்திரனும்
கான்நின்று
வற்றியும்
புற்றெழுந்துங்
காண்பரிய
தான்வந்து
நாயேனை
தாய்போல்
தலையளித்திட்டு
ஊன்வந்துரோமங்கள்
உள்ளே
உயிர்ப்பெய்து
தேன்வந்த
முதின்
தெளிவின்
ஒளிவந்த
வான்வந்த
வார்கழலே
பாடுதுங்காண்
அம்மானாய்.
178
கல்லா
மனத்து
கடைப்பட்ட
நாயேனை
வல்லாளன்
தென்னன்
பெருந்துறையான்
பிச்சேற்றி
கல்லை
பிசைந்து
கனியாக்கி
தன்கருணை
வெள்ள
தழுத்தி
வினைகடிந்த
வேதியனை
தில்லை
நகர்புக்கு
சிற்றம்
பலம்மன்னும்
ஒல்லை
விடையானை
பாடுதுங்காண்
அம்மானாய்.
179
கேட்டாயோ
தோழி
கிறிசெய்த
வாறொருவன்
திட்டார்
மதில்புடைசூழ்
தென்னன்
பெருந்துறையான்
காட்டா
தனவெல்லாங்
காட்டி
சிவங்காட்டி
தாள்தா
மரைகாட்டி
தன்கருணை
தேன்
காட்டி
நாட்டார்
நகைசெய்ய
நாம்மேலை
வீடெய்த
ஆள்தான்கொண்டாண்டவா
பாடுதுங்காண்
அம்மானாய்.
180
ஓயாதே
உள்குவார்
உள்ளிருக்கும்
உள்ளானை
சேயானை
சேவகனை
தென்னன்
பெருந்துறையின்
மேயானை
வேதியனை
மாதிருக்கும்
பாதியனை
நாயான
நந்தம்மை
ஆட்கொண்ட
நாயகனை
தாயான
தத்துவனை
தானே
உலகேழும்
ஆயானை
ஆள்வான
பாடுதுங்காண்
அம்மானாய்.
181
பண்சுமந்த
பாடற்
பரிசு
படைத்தருளும்
பெண்சுமந்த
பாகத்தன்
பெம்மான்
பெருந்துறையான்
விண்சுமந்த
கீர்த்தி
வியன்மண்ட
லத்தீசன்
கண்சுமந்த
நெற்றி
கடவுள்
கலிமதுரை
மண்சுமந்து
கூலிகொண்டு
அக்கோவால்
மொத்துண்டு
புண்சுமந்த
பொன்மேனி
பாடுதுங்காண்
அம்மானாய்.
182
துண்ட
பிறையான்
மறையான்
பெருந்துறையான்
கொண்ட
புரிநூலான்
கோலமா
ஊர்தியான்
கண்டங்
கரியான்செம்
மேனியான்
வெண்ணீற்றான்
அண்டமுத
லாயினான்
அந்தமிலா
ஆனந்தம்
பண்டை
பரிசே
பழவடியார
கீந்தருளும்
அண்டம்
வியப்புறுமா
பாடுதுங்காண்
அம்மானாய்.
183
விண்ணாளு
தேவர்க்கு
மேலாய
வேதியனை
மண்ணாளும்
மன்னவர்க்கு
மாண்பாகி
நின்றானை
தண்ணார்
தமிழளிக்கு
தண்பாண்டி
நாட்டானை
பெண்ணாளும்
பாகனை
பேணு
பெருந்துறையிற்
கண்ணார்
கழல்காட்டி
நாயேனை
ஆட்கொண்ட
அண்ணா
மலையானை
பாடுதுங்காண்
அம்மானாய்.
184
செப்பார்
முலைபங்கன்
தென்னன்
பெருந்துறையான்
தப்பாமே
தாளடைந்தார்
நெஞ்சுருக்கும்
தன்மையினான்
அப்பாண்டி
நாட்டை
சிவலோகம்
ஆக்குவித்த
அப்பார்
சடையப்பன்
ஆனந்த
வார்கழலே
ஒப்பாக
ஒப்புவித்த
உள்ளத்தா
ருள்ளிருக்கும்
அப்பாலை
கப்பாலை
பாடுதுங்காண்
அம்மானாய்.
185
மைப்பொலியுங்
கண்ணிகேள்
மாலயனோ
டிந்திரனும்
எப்பிறவி
யுந்தேட
என்னையுந்தன்
இன்னருளால்
இப்பிறவி
ஆட்கொண்டு
இனிப்பிறவா
மேகாத்து
மெய்ப்பொருட்கண்
தோற்றமாய்
மெய்யே
நிலைபேறாய்
எப்பொருட்த
தானேயாய்
யாவைக்கும்
வீடாகும்
அப்பொருளாம்
நஞ்சிவனை
பாடுதுங்கான்
அம்மானாய்.
186
கையார்
வளைசிலம்ப
காதர்
குழையாட
மையார்
குழல்புரள
தேன்பாய்
வண்டொலிப்ப
செய்யானை
வெண்ணீ
றணிந்தானை
சேர்ந்தறியா
கையானை
எங்குஞ்
செறிந்தானை
அன்பர்க்கு
மெய்யானை
அல்லாதார
கல்லாத
வேதியனை
ஐயா
றமர்ந்தானை
பாடுதுங்காண்
அம்மானாய்.
187
ஆனையா
கீடமாய்
மானுடரா
தேவராய்
ஏனை
பிறவா
பிறந்திற
தெ
தேனை
ஊனையும்
நின்றுருக்கி
என்வினையை
ஒட்டுகந்து
தேனையும்
பாலையுங்
கன்னலையும்
ஒத்தினிய
கோனவன்போல்
வந்தென்னை
தன்தொழும்பிற்
கொண்டருளும்
வானவன்
பூங்கழலே
பாடுதுங்காண்
அம்மானாய்.
188
சந்திரனை
தேய்த்தருளி
தக்கன்தன்
வேள்வியினில்
இந்திரனை
தோள்நெரித்தி
டெச்சன்
தலையரிந்து
அந்தரமே
செல்லும்
அலர்கதிரோன்
பல்தகர்த்து
சிந்தி
திசைதிசையே
தேவர்களை
ஓட்டுகந்து
செந்தார
பொழில்புடைசூழ்
தென்னன்
பெருந்துறையான்
மந்தார
மாலையே
பாடுதுங்காண்
அம்மானாய்.
189
ஊனாய்
உயிராய்
உணர்வாய்என்னுட்கலந்து
தேனாய்
அமுதமுமா
தீங்கரும்பின்
கட்டியுமாய்
வானோ
ரறியா
வழியெமக்கு
தந்தருளும்
தேனார்
மலர்க்கொன்றை
சேவகனார்
சீரொளிசேர்
ஆனா
அறிவாய்
அளவிறந்த
பல்லுயிர்க்கும்
கோனாகி
நின்றவா
கூறுதுங்காண்
அம்மானாய்.
190
சூடுவேன்
பூங்கொன்றை
சூடி
சிவன்திரள்தோள்
கூடுவேன்
கூடிமுயங்கி
மயங்கிநின்று
ஊடுவேன்
செவ்வா
குருகுவேன்
உள்ளுருகி
தேடுவேன்
தேடி
சிவன்கழலே
சிந்திப்பேன்
வாடுவேன்
பேர்த்தும்
அலர்வேன்
அனலேந்தி
ஆடுவேன்
சேவடியே
பாடுதுங்காண்
அம்மானாய்.
191
கிளிவந்த
மென்மொழியாள்
கேழ்கிளரும்
பாதியானை
வெளிவந்த
மாலயனும்
காண்பரிய
வித்தகனை
தெளிவந்த
தேறால
சீரார்
பெருந்துறையில்
எளிவ
திருந்திரங்கி
எண்ணரிய
இன்னருளால்
ஒளிவந்தென்
உள்ளத்தின்
உள்ளே
ஒளி
திகழ
அளிவந்த
அந்தணனனை
பாடுதுங்காண்
அம்மானாய்.
192
முன்னானை
மூவர்க்கும்
முற்றுமாய்
முற்றுக்கும்
பின்னானை
பிஞ்ஞசுனை
பேணு
பெருந்துறையின்
மன்னானை
வானவனை
மாதியலும்
பாதியனை
தென்னானை
காவானை
தெண்பாண்டி
நாட்டானை
என்னானை
என்னப்பன்
என்பார்க்க
கின்னமுதை
அன்னானை
அம்மானை
பாடுதுங்காண்
அம்மானாய்.
193
பெற்றி
பிறர்க்கரிய
பெம்மான்
பெருந்துறையான்
கொற்ற
குதிரையின்மேல்
வந்தருளி
தன்னடியார்
குற்றங்கள்
நீக்கி
குணங்கொண்டு
கோதாட்டி
சுற்றிய
சுற்ற
தொடர்
வறுப்பான்
தொல்புகழே
பற்றியி
பாசத்தை
பற்றறநாம்
பற்றுவான்
பற்றியபே
ரானந்தம்
பாடுதுங்காண்
அம்மானாய்.
194
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
9.
திருப்பொற்
சுண்ணம்
-
ஆனந்த
மனோலயம்
தில்லையில்
அருளியது
-
அறுசீர்
ஆசிரிய
விருத்தம்
முத்துநல்
தாழம்பூ
மாலைதூக்கி
முளைக்குட
தூபம்நல்
தீபம்வைம்மின்
சக்தியும்
சோமியும்
பார்மகளும்
நாமகளோடுபல்லாண்டிசைமின்
சித்தியுங்
கௌரியும்
பார்ப்பதியும்
கங்கையும்
வந்து
கவரிகொண்மின்
அத்தன்
ஐயாறன்அம்மானைபாடி
ஆடப்பொற்
சுண்ணம்
இடித்துநாமே.
195
பூவியல்
வார்சடை
எம்பிராற்கு
பொற்றிரு
சுண்ணம்
இடிக்கவேண்டும்
மாவின்
வடுவகி
ரன்ன
கண்ணீர்
வம்மின்கள்
வந்துடன்
பாடுமின்கள்
கூவுமின்
தொண்டர்
புறநிலாமே
குனிமின்
தொழுமினெங்
கோனெங்கூத்தன்
தேவியு
தானும்வந்தெம்மையாள
செம்பொன்செய்
சுண்ணம்
இடித்துநாமே.
196
சுந்தர
நீறண
தும்மெழுகி
தூயபொன்சிந்தி
நிதிநிரப்பி
இந்திரன்
கற்பகம்
நாட்டியெங்கும்
எழிற்சுடர்
வைத்து
கொடியெடுமின்
அந்தார்
கோன்அயன்
தன்பெருமான்
ஆழியான்
நாதன்நல்
வேலன்தாதை
எந்தரம்
ஆளுமை
யாள்கொழுநற்
கேய்ந்த
பொற்சுண்ணம்
இடித்துநாமே.
197
காசணி
மின்கள்
உலக்கையெல்லாம்
காம்பணி
மின்கள்
கறையுரலை
நேசமுடைய
அடியவர்கள்
நின்று
நிலாவுக
என்றுவாழ்த்தி
தேசமெல்லாம்
புகழ
தாடுங்
கச்சி
திருவேகம்
பன்செம்பொற்
கோயில்பாடி
பாசவினையை
பறிந்துநின்று
பாடி
பொற்சுண்ணம்
இடித்துநாமே.
198
அறுகெடுப்பார்
அயனும்அரியும்
அன்றிமற்றிந்திர
னோடமரர்
நறுமுது
தேவர்கணங்கெளெல்லாம்
நம்மிற்பின்
பல்லதெடுக்க
வொட்டோ
ம்
செறிவுடை
மும்மதில்
எய்தவில்லி
திருவேகம்
பன்செம்பொற்
கோயில்பாடி
முறுவற்செவ்
வாயினீர்
முக்கணப்பற்
காடப்பொற்சுண்ணம்
இடித்துநாமே.
199
உலக்கை
பலஒச்சு
வார்பெரியர்
உலகமெலாம்உரல்
போதாதென்றே
கலக்க
அடியவர்
வந்துநின்றார்
காண
உலகங்கள்
போதாதென்றே
நலக்க
அடியோமை
ஆண்டுகொண்டு
நாண்மலர
பாதங்கள்
சூடந்தந்த
மலைக்கு
மருகனை
பாடிப்பாடி
மகிழந்து
பொற்சுண்ணம்
இடிந்தும்நாமே.
200
சூடக
தோள்வரை
ஆர்ப்ப
ஆர்ப்ப
தொண்டர்
குழாமெழு
தார்ப்ப
ஆர்ப்ப
நாடவர்
நந்தம்மை
ஆர்ப்ப
நாமும்
அவர்தம்மை
ஆர்ப்ப
ஆர
பாடக
மெல்லடி
யார்க்கு
மங்கை
பங்கினன்
எங்கள்
பராபரனுக்கு
ஆடக
மாமலை
அன்னகோவு
காட
பொற்சுண்ணம்
இடித்தும்நாமே.
201
வாள்தடங்கண்மட
மங்கைநல்லீர்
வரிவளை
ஆர்ப்பவண்
கொங்கைபொங்க
தோள்திரு
முண்ட
துதைந்திலங்க
சோத்தெம்பி
ரானென்று
சொல்லிச்சொல்லி
நாட்கோண்ட
நாண்மலர
பாதங்காட்டி
நாயிற்
கடைப்பட்ட
நம்மையிம்மை
ஆட்கொண்ட
வண்ணங்கள்
பாடிப்பாடி
ஆட
பொற்சுண்ணம்
இடித்தும்நாமே.
202
வையகம்
எல்லாம்
உரலதாக
மாமேரு
என்னும்
உலக்கை
நாட்டி
மெய்யனும்
மஞ்சள்
நிறைய
அட்டி
மேதரு
தென்னன்
பெருந்துறையான்
செய்ய
திருவடி
பாடிப்பாடி
செம்பொன்
உலக்கை
வலக்கைபற்றி
ஐயன்
அணிதில்லை
வாணனுக்கே
ஆடப்பொற்சுண்ணம்
இடித்தும்நாமே.
203
முத்தணி
கொங்கைகள்
ஆடஆட
மொய்குழல்
வண்டினம்
ஆடஆட
சித்தஞ்
சிவனொடும்
ஆடஆட
செங்கயற்
கண்பனி
ஆடஆட
பித்தெம்
பிரானொடும்
ஆடஆட
பிறவி
பிறரொடும்
ஆடஆட
அத்தன்
கருணையொ
டாடஆட
ஆடப்பொற்சுண்ணம்
இடித்தும்நாமே.
204
மாடு
நகைவாள்
நிலாவெறிப்ப
வாய்திற
தம்பவ
ளந்துடி
பாடுமின்
நந்தம்மை
ஆண்டவாறும்
பணிகொண்ட
வண்ணமும்
பாடிப்பாடி
தேடுமின்
எம்பெருமானைத்தேடி
சித்தங்
களிப்ப
திகைத்துத்தேறி
ஆடுமின்
அம்பல
தாடினானு
காடப்பொற்சுண்ணம்
இடித்தும்நாமே.
205
மையமர்
கண்டனை
வானநாடர்
மருந்தினை
மாணி
கூத்தன்தன்னை
ஐயனை
ஐயர்பிரானைநம்மை
அகப்படு
தாட்கொண்
டருமைகாட்டும்
பொய்யர்
தம்
பொய்யனை
மெய்யர்
மெய்யை
போதரி
கண்ணினை
பொற்றொடித்தோள்
பையர
வல்குல்
மடந்தைநல்லீர்
பாடி
பொற்சுண்ணம்
இடித்தும்நாமே.
206
மின்னிடை
செந்துவர்
வாய்க்கருங்கண்
வெண்ணகை
பண்ணமர்
மென்மொழியீர்
என்னுடை
ஆரமுதெங்களப்பன்
எம்பெருமான்
இம
வான்மகட்கு
தன்னுடை
கேள்வன்
மகன்தகப்பன்
தமையன்எம்
ஐயன்
தாள்கள்
பாடி
பொன்னுடை
பூண்முலை
மங்கைநல்லீர்
பொற்றிருச்சுண்ணம்
இடித்தும்நாமே.
207
சங்கம்
அரற்ற
சிலம்பொலிப்ப
தாழ்குழல்
சூழ்தரு
மாலையாட
செங்கனி
வாயிதழுந்துடிப்ப
சேயிழை
யீர்
சிவலோகம்
பாடி
கங்கை
இரைப்ப
அராஇரைக்குங்
கற்றை
சடைமுடி
யான்கழற்கே
பொங்கிய
காதலிற்
கொங்கை
பொங்க
பொற்றிருச்சுண்ணம்
இடித்தும்நாமே.
208
ஞான
கரும்பின்
தெளியை
பாகை
நாடற்
கரிய
நலத்தை
நந்தா
தேனை
பழச்சுவை
ஆயினானை
சித்தம்
புகுந்துதி
திக்கவல்ல
கோனை
பிறப்பறு
தாண்டுகொண்ட
கூத்தனை
நாத்தழும்
பேறவாழ்த்தி
பானல்
தடங்கண்
மடந்தைநல்லீர்
பாடிப்பொற்சுண்ணம்
இடித்தும்நாமே.
209
ஆவகை
நாமும்
வந்தன்பர்தம்போ
டாட்செய்யும்
வண்ணங்கள்
பாடிவிண்மேல்
தேவர்
கனாவிலுங்
கண்டறியா
செம்மலர
பாதங்கள்
காட்டுஞ்
செல்வ
சேவகம்
ஏந்திய
வெல்கொடியான்
சிவபெரு
மான்
புரஞ்
செற்றகொற்ற
சேவகன்
நாமங்கள்
பாடிப்பாடி
செம்பொன்
செய்சுண்ணம்
இடித்தும்நாமே.
210
தேனக
மாமலர
கொன்றைபாடி
சிவபுரம்
பாடி
திருச்சடைமேன்
வானக
மாமதி
பிள்ளைபாடி
மால்விடை
பாடி
வலக்கையேந்தும்
ஊனக
மாமழு
சூலம்பாடி
உம்பரும்
இம்பரும்
உய்யஅன்று
போனக
மாகநஞ்
சுண்டல்பாடி
பொற்றிச்சுண்ணம்
இடித்தும்நாமே.
211
அயன்தலை
கொண்டுசெண்டாடல்பாடி
அருக்கன்
எயிறு
பறித்தல்பாடி
கயந்தனை
கொன்றுரி
போர்த்தல்
பாடி
காலனைக்காலால்
உதைத்தல்பாடி
இயைந்தன
முப்புரம்
எய்தல்
பாடி
ஏழை
அடியோமை
ஆண்டுகொண்ட
நயந்தனை
பாடிநின்
றாடியாடி
நாதற்கு
சுண்ணம்
இடித்தும்நாமே.
212
வட்டமலர்க்கொன்றை
மாலைபாடி
மத்தமும்பாடி
மதியம்பாடி
சிட்டர்கள்
வாழுந்தென்
தில்லைபாடி
சிற்றம்
பலத்தெங்கள்
செல்வம்பாடி
கட்டிய
மாசுணக்கச்சை
பாடி
கங்கணம்
பாடி
கவித்தகைம்மேல்
இட்டுநின்
றாடும்
அரவம்பாடி
ஈசற்குச்சுண்ணம்
இடித்தும்நாமே.
213
வேதமும்
வேள்வியும்
ஆயினார்க்கு
மெய்ம்மையும்
பொய்ம்மையும்
ஆயினார்க்கு
சோதிய
மாய்
இருள்
ஆயினார்க்கு
துன்பமுமாய்
இன்பம்
ஆயினார்க்கு
பாதியு
மாய்
முற்றும்
ஆயினார்க்கு
பந்தமு
மாய்
வீடும்
ஆயினார்க்கு
ஆதியும்
அந்தமும்
ஆயினார்க்கு
ஆடப்பொற்சுண்ணம்
இடித்தும்நாமே.
214
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
10.
திருக்கோத்தும்பி
-
சிவனோடு
ஐக்கியம்
தில்லையில்
அருளியது-
நாலடி
தரவு
கொச்ச
கலிப்பா
பூவேறு
கோனும்
புரந்தரனும்
பொற்பமைந்த
நாவேறு
செல்வியும்
நாரணணும்
நான்
மறையும்
மாவேறு
சோதியும்
வானவரு
தாமறியா
சேவேறு
சேவடிக்கே
சென்றுதாய்
கோத்தும்பீ.
215
நானார்
என்
உள்ளமார்
ஞானங்க
ளார்
என்னை
யாரறிவார்
வானோர்
பிரானென்னை
ஆண்டிலனேல்
மதிமயங்கி
ஊனா
ருடைதலையில்
உண்பலிதேர்
அம்பலவன்
தேனார்
கமலமே
சென்றூதாய்
கோத்தும்பீ.
216
தினைத்தனை
உள்ளதோர்
பூவினில்
தேன்உண்ணாதே
நினைத்தொறும்
காண்தொறும்
பேசுந்தொறும்
எப்போதும்
அனைத்தெலும்
புள்நெக
ஆனந
தேன்
சொரியும்
குனிப்புடையானுக்கே
சென்றூதாய்
கோத்தும்பீ.
217
கண்ணப்பன்
ஒப்பதோர்
அன்பின்மை
கண்டபின்
என்னப்பன்
என்னொப்பில்
என்னையும்
ஆட்கொண்டருளி
வண்ண
பணித்தென்னை
வாவென்ற
வான்
கருணை
கண்ணப்பென்
நீற்றற்கே
சென்றூதாய்
கோத்தும்பீ.
218
அத்தேவர்
தேவர்
அவர்தேவ
ரென்றிங்ஙன்
பொய்த்தேவு
பேசி
புலம்புகின்ற
பூதலத்தே
பத்தேதும்
இல்லாதென்
பற்றறநான்
பற்றிநின்ற
மெய்த்தேவர்
தேவற்கே
சென்றூதாய்
கோத்தும்பீ.
219
வைத்த
நிதிபெண்டிர்
மக்கள்குலங்
கல்வியென்னும்
பித்த
உலகிற்
பிறப்போ
டிறப்பென்னுஞ்
சித்த
விகார
கலக்கம்
தெளிவித்த
வித்தக
தேவற்கே
சென்றூதாய்
கோத்தும்பீ.
220
சட்டோ
நினைக்க
மனத்தமுதாஞ்
சங்கரனை
கெட்டேன்
மறப்பேனோ
கேடுபடா
திருவடியை
ஒட்டாத
பாவி
தொழும்பரைநாம்
உருவறியோம்
சிட்டாய
சிட்டற்கே
சென்றூதாய்
கோத்தும்பீ.
221
ஒன்றாய்
முளைத்தெழு
தெத்தனையோ
கவடுவிட்டு
நன்றாக
வைத்தென்னை
நாய்சிவிகை
ஏற்றுவித்த
என்தாதை
தாதைக்கும்
எம்மனைக்கு
தம்பெருமான்
குன்றாத
செல்வற்கே
சென்றூதாய்
கோத்தும்பீ.
222
கரணங்கள்
எல்லாங்
கடந்துநின்ற
கறைமிடற்றன்
சரணங்க
ளேசென்று
சார்தலுமே
தான்எனக்கு
மரணம்
பிறப்பென்
றிவையிரண்டின்
மயக்கறுத்த
கருணை
கடலுக்கே
சென்றூதாய்
கோத்தும்பீ.
223
நோயுற்று
மூத்துநான்
நுந்துகன்றா
யிங்கிருந்து
நாயுற்ற
செல்வம்
நயந்தறியா
வண்ணமெல்லா
தாயுற்று
வந்தென்னை
ஆண்டுகொண்டதன்கருணை
தேயுற்ற
செல்வற்கே
சென்றூதாய்
கோத்தும்பீ.
224
வன்னெஞ்ச
கள்வன்
மனவலியன்
என்னாதே
கல்நெஞ்
சுருக்கி
கருணையினால்
ஆண்டுகொண்ட
அன்னஞ்
திளைக்கும்
அணிதில்லை
அம்பலவன்
பொன்னங்
கழலுக்கே
சென்றூதாய்
கோத்தும்பீ.
225
நாயேனை
தன்னடிகள்
பாடுவித்த
நாயகனை
பேயேன
துள்ள
பிழைபொறுக்கும்
பெருமையனை
சீயேதும்
இல்லாதென்
செய்பணிகள்
கொண்டருள
தாயான
ஈசற்கே
சென்றூதாய்
கோத்தும்பீ.
226
நான்தன
கன்பின்னை
நானுந்தா
னும்
அறிவோம்
தானென்னை
ஆட்கொண்ட
தெல்லாரு
தாமறிவார்
ஆன
கருணையும்
அங்குற்றே
தானவனே
கோனென்னை
கூட
குளிர்ந்தூதாய்
கோத்தும்பீ.
227
கருவாய்
உலகினு
கப்புறமாய்
இப்புறத்தே
மருவார்
மலர்க்குழல்
மாதினொடும்
வந்தருளி
அருவாய்
மறைபயில்
அந்தணனாய்
ஆண்டுகொண்ட
திருவான
தேவற்கே
சென்றூதாய்
கோத்தும்பீ.
228
நானும்என்
சிந்தையும்
நாயகனு
கெவ்விடத்தோம்
தானுந்தன்
தையலு
தாழ்சடையோன்
ஆண்டிலனேல்
வானு
திசைகளும்
மாகடலும்
ஆயபிரான்
தேனுந்து
சேவடிக்கே
சென்றூதாய்
கோத்தும்பீ.
229
உள்ள
படாத
திருஉருவை
உள்ளுதலும்
கள்ள
படாத
களிவந்த
வான்கருணை
வெள்ள
பிரான்என்
பிரான்என்னை
வேறேஆ
கொள்ள
பிரானுக்கே
சென்றூதாய்
கோத்தும்பீ.
230
பொய்யாய
செல்வத்தே
புக்கழுந்தி
நாள்தோறும்
மெய்யா
கருதிக்கிடந்தேனை
ஆட்கொண்ட
ஐயாவென்
ஆரூயிரே
அம்பலவா
என்றவன்றன்
செய்யார்
மலரடிக்கே
சென்றூதாய்
கோத்தும்பீ.
231
தோலு
துகிலுங்
குழையுஞ்
சுருள்தோடும்
பால்வெள்ளை
நீறும்
பசுஞ்சாந்தும்
பைங்கிளியுஞ்
சூலமு
தொக்க
வளையு
முடைத்தொன்மை
கோலமே
நோக்கி
குளிர்ந்தூதாய்
கோத்தும்பீ.
232
கள்வன்
கடியன்
கலதியிவன்
என்னாத
வள்ளல்
வரவர
வந்தொழிந்தான்
என்
மனத்தே
உள்ள
துறதுய
ரொன்றொழியா
வண்ணமெல்லா
தெள்ளுங்
கழலுக்கே
சென்றூதாய்
கோத்தும்பீ.
233
பூமேல்
அயனோடு
மாலும்
புகலிரதென்று
ஏமாறி
நிற்க
அடியேன்
இறுமாக்க
நாய்மேல்
தவிசிட்டு
நன்றா
பொருட்படுத்த
தீமேனி
யானுக்கே
சென்றூதாய்
கோத்தும்பீ.
234
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
1998
12
2001
13
.
2002
-
11.
திருத்தெள்ளேணம்
தில்லையில்
அருளியது-
நாலடி
தரவு
கொச்ச
கலிப்பா
திருமாலும்
பன்றியா
சென்றுணரா
திருவடியை
உருநாமம்
அறியவோர்
அந்தணனாய்
ஆண்டுகொண்டான்
ஒருநாமம்
ஓருருவம்
ஒன்றுமில்லாற்
காயிர
திருநாமம்
பாடிநாம்
தெள்ளேணங்
கொட்டாமோ.
235
திருவார்
பெருந்துறை
மேயபிரான்
என்பிறவி
கருவேர்
அறுத்தபின்
யாவரையுங்
கண்டதில்லை
அருவாய்
உருவமும்
ஆயபிரான்
அவன்மருவும்
திருவாரூர்
பாடிநாம்
தெள்ளேணங்
கொட்டாமோ.
236
அரிக்கும்
பிரமற்கும்
அல்லாத
தேவர்கட்கும்
தெரிக்கும்
படித்தன்றி
நின்றசிவம்
வந்துநம்மை
உருக்கும்
பணிகொள்ளும்
என்பதுகேட்டுலகமெல்லாம்
சிரிக்கு
திறம்பாடி
தெள்ளேணங்
கொட்டாமோ.
237
அவமாய
தேவர்
அவகதியில்
அழுந்தாமே
பவமாயங்
காத்தென்னை
ஆண்டுகொண்ட
பரஞ்சோதி
நவமாய
செஞ்சுடர்
நல்குதலும்
நாம்ஒழிந்து
சிவமான
வாபாடி
தெள்ளேணங்
கொட்டாமோ.
238
அருமந்த
தேவர்
அயன்திருமாற்
கரியசிவம்
உருவந்து
பூதலத்தோர்
உகப்பெய்த
கொண்டருளி
கருவெந்து
வீழ
கடைக்கணித்தென்
உளம்புகுந்த
திருவந்த
வாபாடி
தெள்ளேணங்
கொட்டாமோ.
239
அரையாடு
நாகம்
அசைத்தபின்
அவனியின்மேல்
வரையாடு
மங்கைதன்
பங்கொடும்வ
தாண்டதிறம்
உரையாட
உள்ளொளியாட
ஒண்மாமலர
கண்களில்நீர
திரையாடு
மாபாடி
தெள்ளேணங்
கொட்டாமோ.
240
ஆவா
அரிஅயன்இந்திரன்
வானோர
கரியசிவன்
வாவாவென்
றென்னையும்
பூதலத்தேவலித்தாண்டுகொண்டான்
பூவார்
அடிச்சுவ
டென்தலைமேற்
பொறித்தலுமே
தேவான
வாபாடி
தெள்ளேணங்
கொட்டாமோ.
241
கறங்கோலை
போல்வதோர்
காயப்பிறப்போ
டிறப்பென்னும்
அறம்பாவ
மென்றிரண்ட
சந்தவிர்த்தென்னை
ஆண்டுகொண்டான்
மறந்தேயு
தன்கழல்நான்
மறவாவண்ணம்
நல்கிய
அ
திறம்பாடல்
பாடிநாம்
தெள்ளேணங்
கொட்டாமோ.
242
கல்நா
ருரித்தென்ன
என்னையுந்தன்
கருணையினால்
பொன்னார்
கழல்பணி
தாண்டபிரான்
புகழ்பாடி
மின்னோர்
நுடங்கிடை
செந்துவர்வாய்
வெண்ணகையீர்
தென்னா
தென்னாவென்று
தெள்ளேணங்
கொட்டாமோ.
243
கனவேயு
தேவர்கள்
காண்பரிய
கனைகழலோன்
புனவே
யனவளை
தோளியோடும்
புகுந்தருளி
நனவே
எனைப்பிடித்தா
கொண்டவா
நயந்துநெஞ்சம்
சினவேற்கண்நீர்
மல்க
தெள்ளேணங்
கொட்டாமோ.
244
கயல்மாண்ட
கண்ணிதன்
பங்கன்எனைக்கல
தாண்டலுமே
அயல்மாண்ட
ருவினை
சுற்றமுமாண்ட
வனியினமேல்
மயல்மாண்டு
மற்றுள்ள
வாசகமாண்
டென்னுடைய
செயல்மாண்ட
வாபாடி
தெள்ளேணங்
கொட்டாமோ.
245
முத்தி
குழன்று
முனிவர்குழாம்
நனிவாட
அத்தி
கருளி
அடியேனை
ஆண்டுகொண்டு
பத்தி
கடலு
பதித்த
பரஞ்சோதி
தித்திக்கு
மாபாடி
தெள்ளேணங்
கொட்டாமோ.
246
பார்பாடும்
பாதாளர்
பாடும்விண்ணோர்
தம்பாடும்
ஆர்பாடுஞ்
சாரா
வகையருளி
ஆண்டுகொண்ட
நேர்பாடல்
பாடி
நினைப்பரிய
தனிப்பெரியோன்
சீர்பாடல்
பாடிநாம்
தெள்ளேணங்
கொட்டாமோ.
247
மாலே
பிரமனே
மற்றொழிந்த
தேவர்களே
நூலே
நுழைவரியான்
நுண்ணியனாய்
வந்தடியேன்
பாலே
புகுந்து
பரிந்துருக்கும்
பாவாகத்தால்
சேலேர்கண்
நீர்மல்க
தெள்ளேணங்
கொட்டாமோ.
248
உருகி
பெருகி
உளங்குளிர
முகந்துகொண்டு
பருகற்
கினிய
பரங்கருணை
தடங்கடலை
மருவி
திகழ்தென்னன்
வார்கழலே
நினைந்தடியாம்
திருவை
பரவிநாம்
தெள்ளேணங்
கொட்டாமோ.
249
புத்தன்
பரந்தராதி
யர்அயன்மேல்
போற்றிசெயும்
பித்தன்
பெருந்துறை
மேயபிரான்
பிறப்பறுத்த
அத்தன்
அணிதில்லை
அம்பலவண்
அருட்கழல்கள்
சித்தம்
புகுந்தவா
தெள்ளேணங்
கொட்டாமோ.
250
உவலை
சமயங்கள்
ஒவ்வாத
சாத்திரமாம்
சவலை
கடலுளனா
கிடந்து
தடுமாறும்
கவலை
கெடுத்து
கழலிணைகள்
தந்தருளும்
செயலை
பரவிநாம்
தெள்ளேணங்
கொட்டாமோ.
251
வான்கெட்டு
மாருதம்
மாய்ந்தழல்நீர்
மண்கெடினும்
தான்கெட்ட
லின்றி
சலிப்பறியா
தன்மையனுக்கு
ஊன்கெ
டுயிர்கெட்டுணவுகெட்டென்
உள்ளமும்போய்
நான்கெட்ட
வாபாடி
தெள்ளேணங்
கொட்டாமோ.
252
விண்ணோர்
முழுமுதல்
பாதாள
தார்வித்து
மண்ணோர்
மருந்தயன்
மாலுடைய
வைப்படியோம்
கண்ணார
வந்துநின்றான்
கருணை
கழல்பாடி
தென்னாதென்னாவென்று
தெள்ளேணங்
கொட்டாமோ.
253
குலம்பாடி
கொக்கிற
கும்பாடி
கோல்
வளையாள்
நலம்பாடி
நஞ்சுண்ட
வாபாடி
நாள்தோறும்
அலம்பார்
புனல்தில்லை
அம்பலத்தே
ஆடுகின்ற
சிலம்பாடல்
பாடிநாம்
தெள்ளேணங்
கொட்டாமோ.
254
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
12.
திருச்சாழல்
-
சிவனுடைய
காருணியம்
தில்லையில்
அருளியது
நாலடி
தரவு
கொச்ச
கலிப்பா
பூசுவதும்
வெண்ணீறு
பூண்பதுவும்
பொங்கரவம்
பேசுவதும்
திருவாயால்
மறைபோலுங்
காணேடீ
பூசுவதும்
பேசுவதும்
பூண்பதுவுங்
கொண்டடென்னை
ஈசனவன்
எவ்வுயிர்க்கும்
இயல்பானான்
சாழலோ.
255
என்னப்பன்
எம்பிரான்
எல்லார்க்கு
தானீசன்
துன்னம்பெய்
கோவணமா
கொள்ளுமது
என்னேடீ
மன்னுகலை
துன்னுபொருள்
மறைநான்கே
வான்சரடா
தன்னையே
கோவணமா
சாத்தினன்காண்
சாழலோ.
256
கோயில்
சுடுகாடு
கொல்புலித்தோல்
நல்லாடை
தாயுமிலி
தந்தையிலி
தான்
தனியன்
காணேடீ
தாயுமிலி
தந்தையிலி
தான்தனியன்
ஆயிடினும்
காயில்
உலகனைத்துங்
கற்பொடிகாண்
சாழலோ.
257
அயனை
அனங்கனை
அந்தகளை
சந்திரனை
வயனங்கள்
மாயா
வடுச்செய்தான்
காணேடீ
நயனங்கள்
மூன்றுடை
நாயகனே
தண்டித்தால்
சயமன்றோ
வானவர்க்கு
தாழ்குழலாய்
சாழலோ.
258
தக்கனையும்
எச்சையும்
தலையறுத்து
தேவர்கணம்
தொக்கனவ
தவர்தம்மை
தொலைத்ததுதான்
என்னேடீ
தொக்கனவ
தவர்தம்மை
தொலைத்தருளி
அருள்கொடுத்தங்கு
எச்சனுக்கு
மிகைத்தலைமற்
றருளினன்
காண்
சாழலோ.
259
அலரவனும்
மாலவனும்
அறியாமே
அழலுருவாய்
நிலமுதற்கீழ்
அண்டமுற
நின்றதுதான்
என்னேடீ
நிலமுதற்கீழ்
அண்டமுற
நின்றிலனேல்
இருவருந்தம்
சலமுகத்தால்
ஆங்கார
தவிரார்காண்
சாழலோ.
260
மலைமகளை
யொருபாகம்
வைத்தலுமே
மற்றொருத்தி
சலமுகத்தால்
அவன்சடையிற்
பாயுமது
என்னேடீ
சலமுகத்தால்
அவன்சடையிற்
பாய்ந்திலளேல்
தரணியெல்லாம்
பிலமுகத்தே
புகப்பாய்ந்து
பெருங்கேடாஞ்
சாழலோ.
261
கோலால
மாகி
குரைகடல்வாய்
அன்றெழுந்த
ஆலாலம்
உண்டான்
அவன்சதுர்தான்
என்னேடீ
ஆலாலம்
உண்டிலனேல்
அன்றயன்மால்
உள்ளிட்ட
மேலாய
தேவரெல்லாம்
வீடுவர்காண்
சாழலோ.
262
தென்பா
லுகந்தாடு
தில்லைச்சிற்
றம்பலவன்
பெண்பா
லுகந்தான்
பெரும்பித்தன்
காணேடீ
பெண்பா
லுகந்திலனேற்
பேதாய்
இரு
நிலத்தோர்
விண்பாலி
யோகெய்தி
வீடுவர்காண்
சாழலோ.
263
தானந்தம்
இல்லான்
தனையடைந்த
நாயேனை
ஆனந்த
வெள்ள
தழுத்துவித்தான்
காணேடீ
ஆனந்த
வெள்ள
தழுத்துவித்த
திருவடிகள்
வானுந்து
தேவர்கட்கோர்
வான்பொருள்காண்
சாழலோ.
264
நங்காய்
இதென்னதவம்
நரம்போ
டெலும்பணிந்து
கங்காள
தோள்மேலே
காதலித்தான்
காணேடீ
கங்காளம்
ஆமாகேள்
காலாந்த
ரத்திருவர்
தங்காலஞ்
செ
தரித்தனன்காண்
சாழலோ.
265
கானார்
புலித்தோல்
உடைதலைஊண்
காடுபதி
ஆனா
லவனுக்கிங்
காட்படுவார்
ஆரேடி
ஆனாலும்
கேளாய்
அயனு
திருமாலும்
வானாடர்
கோவும்
வழியடியார்
சாழலோ.
266
மலையரையன்
பொற்பாவை
வாள்நுதலான்
பெண்திருவை
உலகறி
தீவேட்டான்
என்னுமது
என்னேடீ
உலகறி
தீவேளே
தொழிந்தனனேல்
உலகனைத்துங்
கலைநவின்ற
பொருள்களெல்லாங்
கலங்கிடுங்காண்
சாழலோ.
267
தேன்புக்க
தண்பனைசூழ்
தில்லைச்சிற்
றம்பலவன்
தான்புக்கு
நட்டம்
பயிலுமது
என்னேடீ
தான்புக்கு
நட்டம்
பயின்றிலனேல்
தரணியெல்லாம்
ஊன்புக்க
வேற்காளி
கூட்டாங்காண்
சாழலோ.
268
கடகரியும்
பரிமாவும்
தேரும்உக
தேறாதே
இடபம்உக
தேறியவா
றெனக்கறிய
இயம்பேடீ
தடமதில்கள்
அவைமூன்று
தழலெரித்த
அந்நாளில்
இடபமதா
தாங்கினான்
திருமால்காண்
சாழலோ.
269
நன்றாக
நால்வர்க்கும்
நான்மறையின்
உட்பொருளை
அன்றாலின்
கீழிருந்தங்
கறமுரைத்தான்
காணேடீ
அன்றாலின்
கீழிருந்தங்
கறமுரைத்தான்
ஆயிடினுங்
கொன்றான்காண்
புரமூன்றுங்
கூட்டோ
டே
சாழலோ.
270
அம்பலத்தே
கூத்தாடி
அமுதுசெ
பலிதரியும்
நம்பனையு
தேவனென்று
நண்ணுமது
என்னேடீ
நம்பனையும்
ஆமாகேள்
நான்மறைகள்
தாமறியோ
எம்பெருமான்
ஈசாவென்
றேத்தினகாண்
சாழலோ.
271
சலமுடைய
சலந்தரன்தன்
உடல்தடிந்த
நல்லாழி
நலமுடைய
நாரணற்கன்
றருளியவா
றென்னேடீ
நலமுடைய
நாரணன்தன்
நயனம்இட
தானடிக்கீழ்
அலராக
இடஆழி
அருளினன்காண்
சாழலோ.
272
அம்பரமாம்
புள்ளித்தோல்
ஆலாலம்
ஆரமுதம்
எம்பெருமான்
உண்டசதுர்
எனக்கறிய
இயம்பேடீ
எம்பெருமான்
ஏதுடுத்தங்
கேதமுது
செய்திடினும்
தம்பெருமை
தானறியா
தன்மையன்காண்
சாழலோ.
273
அருந்தவரு
காலின்கீழ்
அறமுதலா
நான்கினையும்
இருந்தவரு
கருளுமது
எனக்கறிய
இயம்பேடீ
அருந்தவரு
கறமுதல்நான்
கன்றருளி
செய்திலனேல்
திருந்தவரு
குலகியற்கை
தெரியாகாண்
சாழலோ.
274
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
13.
திருப்பூவல்லி
-
மாயா
விசயம்
நீக்குதல்
தில்லையில்
அருளியது
-
நாலடி
தரவு
கொச்ச
கலிப்பா
இணையார்
திருவடி
என்தலைமேல்
வைத்தலுமே
துணையான
சுற்றங்கள்
அத்தனையும்
துறந்தொழிந்தேன்
அணையார்
புனற்றில்லை
அம்பலத்தே
ஆடுகின்ற
புணையாளன்
சீர்பாடி
பூவல்லி
கொய்யாமோ.
275
எந்தையெ
தாய்சுற்றம்
மற்றுமெல்லாம்
என்னுடைய
பந்தம்
அறுந்தென்னை
ஆண்டுகொண்ட
பாண்டிப்பிரான்
அந்த
இடைமருதில்
ஆனந
தேனிருந்த
பொந்தை
பரவிநாம்
பூவல்லி
கொய்யாமோ.
276
நாயிற்
கடைப்பட்ட
நம்மையுமோர்
பொருட்படுத்து
தாயிற்
பெரிதுங்
தயாவுடைய
தம்பொருமான்
மா
பிறப்பறு
தாண்டானென்
வல்வினையின்
வாயிற்
பொடியட்டி
பூவல்லி
கொய்யாமோ.
277
பண்பட்ட
தில்லை
பதிக்காசை
பரவாதே
எண்பட்ட
தக்கன்
அருக்கன்
எச்சன்
இந்துஅனல்
விண்பட்ட
பூத
படைவீர
பத்திரரால்
புணப்பட்ட
வாபாடி
பூவல்லி
கொய்யாமோ.
278
தேனாடு
கொன்றை
சடைக்கணிந்த
சிவபெருமான்
ஊனாடி
நாடிவ
துள்புகுந்தான்
உலகர்முன்னே
நானாடி
ஆடிநின்
றோலமிட
நடம்பயிலும்
வானாடர்
கோவுக்கே
பூவல்லி
கொய்யாமோ.
279
எரிமூன்று
தேவர
கிரங்கியருள்
செய்தருளி
சிரமூன்
றறத்தன்
திருப்புருவம்
நெரித்தருளி
உருமூன்று
மாகி
உணர்வரிதாம்
ஒருவனுமே
புரமூன்
றெரத்தவா
பூவல்லி
கொய்யாமோ.
280
வணங்க
தலை
வைத்து
வார்கழல்வாய்
வாழ்த்தவைத்து
இணங்தத்தன்
சீரடியார்
கூட்டமும்வை
தெம்பெருமான்
அணங்கொடணிதில்லை
அம்பலத்தே
ஆடுகின்ற
குணங்
கூர
பாடிநாம்
பூவல்லி
கொய்யாமோ.
281
நெறிசெய்
தருளித்தன்
சீரடியார்
பொன்னடிக்கே
குறிசெயது
கொண்டென்னை
ஆண்டபிரான்
குணம்பரவி
முறிசெய்து
நம்மை
முழுதுடற்றும்
பழவினையை
கிறிசெய்த
வாபாடிபட
பூவல்லி
கொய்யாமோ.
282
பன்னா
பரவி
பணிசெ
பாதமலர்
என்ஆகம்
துன்னவைத்த
பெரியோன்
எழிற்சுடரா
கல்நா
ருரித்தென்னை
யாண்டுகொண்டான்
கழலிணைகள்
பொன்னான
வாபாடி
பூவல்லி
கொய்யாமோ.
283
பேராசை
யாமிந்த
பிண்டமற
பெருந்துறையான்
சீரார்
திருவடி
யென்
தலைமேல்
வைத்தபிரான்
காரார்
கடல்நஞ்சை
உண்டுகந்த
காபாலி
போரார்
புறம்பாடி
பூவல்லி
கொய்யாமோ.
284
பாலும்
அமுதமு
தேனுடனாம்
பராபரமா
கோலங்
குளிர்ந்துள்ளங்
கொண்டபிரான்
குரைகழல்கள்
ஞாலம்
பரவுவார்
நன்னெறியாம்
அந்நெறியே
போலும்
புகழ்பாடி
பூவல்லி
கொய்யாமோ.
285
வானவன்
மாலயன்
மற்றுமுள்ள
தேவர்கட்கும்
கோனவ
னாய்
நின்று
கூடலிலா
குணங்குறியோன்
ஆன
நெடுங்கடல்
ஆலாலம்
அமுதுசெ
போனகம்
ஆனவா
பூவல்லி
கொய்யாமோ.
286
அன்றால
நீழற்கீழ்
அருமறைகள்
தானருளி
நன்றாக
வானவர்
மாமுனிவர்
நாள்தோறும்
நின்றார
ஏத்தும்
நிறைகழலோள்
புனைகொன்றை
பொன்தாது
பாடிநாம்
பூவல்லி
கொய்யாமோ.
287
படமாக
என்னுள்ளே
தன்னிணைப்போ
தவையளித்திங்
கிடமா
கொண்டிரு
தேகம்பம்
மேயபிரான்
தடமார்
மதில்தில்லை
அம்பலமே
தானிடமா
நடமாடு
மாபாடி
பூவல்லி
கொய்யாமோ.
288
அங்கி
அருக்கன்
இராவணன்
அந்தகன்
கூற்றன்
செங்கண்
அரிஅயன்
இந்திரனுஞ்
சந்திரனும்
பங்கமில்
தக்கனும்
எச்சனுந்தம்
பரிசழி
பொங்கியசீர்
பாடிநாம்
பூவல்லி
கொய்யாமோ.
289
திண்போர்
விடையான்
சிவபுரத்தார்
போரேறு
மண்பால்
மதுரையிற்
பிட்டமுது
செய்தருளி
தண்டாலே
பாண்டியன்
தன்னை
பணிகொண்ட
புண்பாடல்
பாடிநாம்
பூவல்லி
கொய்யாமோ.
290
முன்னாய
மாலயனும்
வானவரும்
தானவரும்
பொன்னார்
திருவடி
தாமறியார்
போற்றுவதே
என்னாகம்
உள்புகு
தாண்டு
கொண்டான்
இலங்கணியாம்
பன்னாகம்
பாடிநாம்
பூவல்லி
கொய்யாமோ.
291
சீரார்
திருவடி
திண்சிலம்பு
சிலம்பொலிக்கே
ஆராத
ஆசையதாய்
அடியேன்
அகமகிழ
தேராந்த
வீதி
பெருந்துறையான்
திருநடஞ்செய்
பேரான
தம்பாடி
பூவல்லி
கொய்யாமோ.
292
அத்தி
யுரித்தது
போர்த்தருளும்
பெருந்துறையான்
பித்த
வடிவுகொண்
டிவ்வுலகிற்
பிள்ளையுமாம்
முத்தி
முழுமுதலு
தரகோச
மங்கைவள்ளல்
புத்தி
புகுந்தவா
பூவல்லி
கொய்யாமோ.
293
மாவார
வேறி
மதுரைநகர்
புகுந்தருளி
தேவார்ந்த
கோல
திகழ
பெருந்துறையான்
கோவாகி
வந்தெம்மை
குற்றவேல்
கொண்டருளும்
பூவார்
கழல்பரவி
பூவல்லி
கொய்யாமோ.
294
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
14.
திருஉந்தியார்
-
ஞான
வெற்றி
தில்லையில்
அருளியது-
கலித்தாழிசை
வளைந்தது
வில்லு
விளைந்தது
பூசல்
உளைந்தன
முப்புரம்
உந்தீபற
ஒருங்குடன்
வெந்தவா
றுந்தீபற.
295
ஈரம்பு
கண்டிலம்
ஏகம்பர்
தங்கையில்
ஓரம்பே
முப்புரம்
உந்தீபற
ஒன்றும்
பெருமிகை
உந்தீபற.
296
தச்சு
விடுத்தலும்
தாமடி
யிட்டலும்
அச்சு
முறிந்ததென்
றுந்தீபற
அழந்தன
முப்புரம்
உந்தீபற.
297
உய்யவல்
லாரெரு
மூவரை
காவல்கொண்
டெய்யவல்
லானுக்கே
உந்தீபற
இளமுலை
பங்கனென்
றுந்தீபற.
298
சாடிய
வேள்வி
சரிந்திட
தேவர்கள்
ஓடிய
வாபாடி
உந்தீபற
உருந்திர
நாதனு
குந்தீபற.
299
ஆவா
திருமால்
அவிப்பாகங்
கொண்டன்று
சாவா
திருந்தானென்
று
தீபற
சதுர்முகன்
தாதையென்
றுந்தீபற.
300
வெய்யவன்
அங்கி
விழுங்கத்திரட்டிய
கையை
தறித்தானென்
றுந்தீபற
கலங்கிற்று
வேள்வியென்
றுந்தீபற.
301
பார்ப்பதி
யைப்பகை
சாற்றிய
தக்கனை
பார்ப்பதென்
னேயேடி
யந்தீபற
பணைமுலை
பாகனு
குந்தீபற.
302
புரந்தர
னாரொரு
பூங்குயி
லாகி
மரந்தனி
லேறினார்
உந்தீபற
வானவர்
கோனென்றே
உந்தீபற.
303
வெஞ்சின
வேள்வி
வியாத்திர
னார்தலை
துஞ்சிய
வாபாடி
உந்தீபற
தொடர்ந்த
பிறப்பற
உந்தீபற.
304
ஆட்டின்
தலையை
விதிக்கு
தலையா
கூட்டிய
வாபாடி
உந்தீபற
கொங்கை
குலுங்கிநின்
றுந்தீபற.
305
உண்ண
புகுந்த
பகனொளி
தோடாமே
கண்ணை
பறித்தவா
றுந்தீபற
கருக்கெட
நாமெல்லாம்
உந்தீபற.
306
நாமகள்
நாசி
சிரம்மி
மன்பட
சோமன்
முகன்
நெரி
துந்தீபற
தொல்லை
வினைகெட
உந்தீபற.
307
நான்மறை
யோனும்
அகத்திய
மான்பட
போம்வழி
தேடுமா
றுந்தீபற
புரந்தரன்
வேள்வியி
லுந்தீபற.
308
சூரிய
னார்தொண்டை
வாயினிற்
பற்களை
வாரி
நெரித்தவா
றுந்தீபற
மயங்கிற்று
வேள்வியென்
றுந்தீபற.
309
தக்கனா
ரன்றே
தலையிழ
தார்தக்கன்
மக்களை
சூழநின்
றுந்தீபற
மடிந்தது
வேள்வியென்
றுந்தீபற.
310
பாலக
னார்க்கன்று
பாற்கடல்
ஈந்திட்ட
கோல
சடையற்கே
யந்தீபற
குமரன்தன்
தாதைக்கே
உந்தீபற.
311
நல்ல
மலரின்மேல்
நான்முக
னார்தலை
ஒல்லை
யரிந்ததென்
றுந்தீபற
உகிரால்
அரிந்ததென்
றுந்தீபற.
312
தேரை
நிறுத்தி
மலையெடு
தான்சிரம்
ஈரைந்தும்
இற்றவா
றுந்தீபற
இறுபதும்
இற்றதென்
றுந்தீபற.
313
ஏகாசமிட்ட
இருடிகள்
போகாமல்
ஆகாசங்காவலென்
றுந்தீபற
அதற்கப்பாலுங்
காவலென்
றுந்தீபற.
314
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
15.
திருத்தேள்
நோக்கம்
-
பிரபஞ்ச
சுத்தி
தில்லையில்
அருளியது
-
நாலடி
தரவு
கொச்ச
கலிப்பா
பூத்தாரும்
பொய்கை
புனலிதுவே
எனக்கருதி
பேய்த்தார்
முகக்குறும்
பேதைகுண
மாகாமே
தீர்த்தாய்
திகழ்தில்லை
அம்பலத்தை
திருநடஞ்செய்
கூத்தா
உன்
சேவடி
கூடும்வண்ண
தோணோக்கம்.
315
என்றும்
பிறந்திற
தாழாமே
ஆண்டுகொண்டான்
கன்றால்
விளவெறி
தான்பிரமன்
காண்பரிய
குன்றாத
சீர்த்தில்லை
அம்பலவன்குணம்பரவி
துன்றார்
குழலினீர்
தோணோக்கம்
ஆடாமோ.
316
பொருட்பற்றி
செய்கின்ற
பூசனைகள்
போல்விளங்கி
செருப்புற்ற
சீரடி
வாய்க்கலசம்
ஊனமுதம்
விருப்புற்று
வேடனார்
சேடெறிய
மெய்குளிர்த்தங்கு
அருட்பெற்று
நின்றவா
தோணோக்கம்
ஆடாமோ.
317
கற்போலும்
நெஞ்சங்
கசிந்துருகி
கருணையினால்
நிற்பானை
போலஎன
நெஞ்சினுள்ளே
புகுந்தருளி
நற்பாற்
படுத்தென்னை
நாடறி
தானிங்ஙன்
சொற்பால
தானவா
தோணோக்கம்
ஆடாமோ.
318
நிலம்நீர்
நெருப்புயிர்
நீள்விசும்பு
நிலாப்பகலோன்
புலனாய
மைந்தனோ
டெண்வகையா
புணர்ந்துநின்றான்
உலகே
ழெனத்திசை
பத்தெனத்தா
னொருவனுமே
பலவாகி
நின்றவா
தோணோக்கம்
ஆடாமோ.
319
புத்தன்
முதலாய
புல்லறிவிற்
பல்சமயம்
தத்தம்
மதங்களில்
தட்டுளுப்பு
பட்டுநிற்க
சித்தஞ்
சிவமாக்கி
செய்தனவே
தவமாக்கும்
அத்தன்
கருணையிலனால்
தோணோக்கம்
ஆடாமோ.
320
தீதில்லை
மாணி
சிவகருமஞ்
சிதைத்தானை
சாதியும்
வேதியன்
தாதையனை
தாளிரண்டுஞ்
சேதிப்ப
ஈசன்
திருவருளால்
தேவர்தொழ
பாதகமே
சோறு
பற்றினவா
தோணோக்கம்.
321
மானம்
அழிந்தோம்
மதிமறந்தோம்
மங்கைநல்லீர்
வான
தொழுந்தென்னன்
வார்கழலே
நினைத்தடியோம்
ஆனந்த
கூத்தன்
அருள்பெறில்
நாம்
அவ்வணமே
ஆனந்த
மாகிநின்
றாடாமே
தோணோக்கம்.
322
எண்ணுடை
மூவர்
இராக்கதர்கள்
எரிபிழைத்து
கண்ணுதல்
எந்தை
கடைத்தலைமுன்
நின்றதற்பின்
எண்ணிலி
இந்திரர்
எத்தனையோ
பிரமர்களும்
மன்மிசை
மால்பவர்
மாண்டனர்காண்
தோணோக்கம்.
323
பங்கயம்
ஆயிரம்
பூவினிலோர்
பூக்குறை
தங்கண்
இடந்தான்
சேவடிமேல்
சாத்தலுமே
சங்கரன்
எம்பிரான்
சக்கரமாற்
கருளியவாறு
எங்கும்
பரவிநாம்
தோணோக்கம்
ஆடாமோ.
324
காமனுடலுயிர்
காலன்பற்
காய்கதிரோன்
நாமகள்
நாசிசிரம்
பிரமன்
கரம்எரியை
சோமன்
கலைதலை
தக்கனையும்
எச்சனையு
தூய்மைகள்
செய்தவா
தோணோக்கம்
ஆடாமோ.
325
பிரமன்
அரியென்
றிருவருக்கம்
பேதைமையால்
பரமம்
யாம்பரமம்
என்றவர்கள்
பதைப்பொடுங்க
அரனார்
அழலுருவாய்
அங்கே
அளவிறந்து
பரமாகி
நின்றவா
தோணோக்கம்
ஆடாமோ.
326
ஏழை
தொழும்பனேன்
எத்தனையோ
காலமெல்லாம்
பாழு
கிறைத்தேன்
பரம்பரனை
பணியாதே
ஊழிமுதற்
சிந்தாத
நன்மணிவ
தென்பிறவி
தாழை
பறித்தவா
தோணோக்கம்
ஆடாமோ.
327
உரைமாண்ட
உள்ளொளி
உத்தமன்வ
துளம்புகலும்
கரைமாண்ட
காமப்பெருங்கடலை
கடத்தலுமே
இரைமாண்ட
இந்திரி
பறவை
இரிந்தோட
துரைமாண்ட
வாபாடி
தோணோக்கம்
ஆடாமோ.
328
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
16.
திருப்பொன்னூசல்
-
அரு
சுத்தி
தில்லையில்
அருளியது
-
ஆறடித்தரவு
கொச்ச
கலிப்பா
சீரார்
பவளங்கால்
முத்தங்
கயிறாக
ஏராரும்
பொற்பலகை
ஏறி
இனிதமர்ந்து
நாரா
யணன்
அறியா
நாண்மலர்த்தான்
நாயடியேற்கு
ஊராக
தந்தருளும்
உத்தர
கோசமங்கை
ஆரா
அமுதின்
அருள்தா
ளிணைப்பாடி
போரார்
கண்மடவீர்
பொன்னூசல்
ஆடாமோ.
329
மூன்றங்
கிலங்கு
நயனத்தன்
மூவாத
வான்தங்கு
தேவர்களுங்
காணா
மலரடிகள்
தேனதங்கி
தித்தி
தமுதூறி
தான்தெளிந்தங்கு
ஊன்தங்கி
நின்றுருக்கும்
உத்தர
கோசமங்கை
கோன்தங்
கிடைமருது
பாடி
குலமஞ்ஞை
போன்றங்
கனநடையீர்
பொன்னூசல்
ஆடாமோ.
330
முன்னீறும்
ஆதியு
மில்லான்
முனிவர்குழாம்
பன்னூறு
கோடி
யிமையோர்கள்
தாம்
நிற்ப
தன்னீ
றெனக்குருளி
தன்கருணை
வெள்ளத்து
மன்னூற
மன்னுமணி
யுத்தர
கோசமங்கை
மின்னேறு
மாட
வியன்மா
ளிகைபாடி
பொனனேறு
பூண்முலையீர்
பொன்னூசல்
ஆடாமோ.
331
நஞ்சமர்
கண்டத்தன்
அண்ட
தவர்நாதன்
மஞ்சுதோய்
மாடமணி
உத்தரகோசமங்கை
அஞ்சுசொலாள்
தன்னோடுங்
கூடி
அடியவர்கள்
நெஞ்சுளே
நின்றமுத
மூறி
கருணைசெய்து
துஞ்சல்
பிறப்பறுப்பான்
தூய
புகழ்பாடி
புஞ்சுமார்
வெள்வளையீர்
பொன்னூசல்
ஆடாமோ.
332
ஆணோ
அலியோ
அரிவையோ
என்றிருவர்
காணா
கடவுள்
கருணையினால்
தேவர்குழாம்
நாணாமே
உய்யஆ
கொண்டருளி
நஞ்சுதனை
ஊணாக
உண்டருளும்
உத்தர
கோமங்கை
கோணார்
பிறைச்சென்னி
கூத்தன்
குணம்பரவி
பூணார்
வனமுலையீர்
பொன்னூசல்
ஆடாமோ.
333
மாதாடு
பாகத்தன்
உத்தர
கோசமங்கை
தாதாடு
கொன்றை
சடையான்
அடியாருள்
கோதாட்டி
நாயேனை
ஆட்கொண்டென்
தொல்பிறவி
தீதோடா
வண்ண
திகழ
பிறப்பறுப்பான்
காதாடு
குண்டலங்கள்
பாடி
கசிந்தன்பால்
போதாடு
பூண்முலையீர்
பொன்னூசல்
ஆடாமோ.
334
உன்னற்
கரியதிரு
வுத்தர
கோசமங்கை
மன்னி
பொலிந்திருந்த
மாமறையோன்
தன்புகழே
பன்னி
பணிந்திறைஞ்ச
பாவங்கள்
பற்றறுப்பான்
அன்னத்தின்
மேலேறி
ஆடுமணி
மயில்போல்
என்னத்தன்
என்னையும்
ஆட்கொண்டான்
எழில்பாடி
பொன்னொத்த
பூண்முலையீர்
பொன்னூசல்
ஆடாமோ.
335
கோலவரைக்குடுமி
வந்து
குவலத்து
சால
அமுதுண்டு
தாழ்கடலின்
மீதெழுந்து
ஞால
மிகப்பரிமேற்
கொண்டு
நமையாண்டான்
சீல
திகழு
திருவுத்தர
கோசமங்கை
மாலு
கரியானை
வாயார
நாம்பாடி
பூலி
தகழ்குழைந்து
பொன்னூசல்
ஆடாமோ.
336
தெங்குலவு
சோலை
திருஉத்தர
கோசமங்கை
தங்குலவு
சோதி
தனியுருவம்
வந்தருளி
எங்கள்
பிறப்பறுத்தி
டெந்தரமும்
ஆட்கொள்வான்
பங்குலவு
கோதையு
தானும்
பணிகொண்ட
கொங்குலவு
கொன்றை
சடையான்
குணம்பரவி
பொங்குலவு
பூண்முலையீர்
பொன்னூசல்
ஆடாமோ.
337
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
17.
அன்னை
பத்து
-
ஆத்தும
பூரணம்
தில்லையில்
அருளியது
-
கலிவிருத்தம்
வேத
மொழியர்வெண்
ணீற்றர்செம்
மேனியர்
நாத
பறையினர்
அன்னே
என்னும்
நாத
பறையினர்
நான்முகன்
மாலுக்கும்
நாதரி
நாதனார்
அன்னே
என்னும்.
338
கண்ணஞ்
சனத்தார்
கருணை
கடலினர்
உள்நின்
றுருக்குவர்
அன்னே
என்னும்
உள்நின்
றுருக்கி
உலப்பிலா
ஆனந்த
கண்ணீர்
தருவரால்
அன்னே
என்னும்.
339
நித்த
மணாளர்
நிரம்ப
அழகியர்
சி
திருப்பரால்
அன்னே
என்னும்
சி
திருப்பவர்
தென்னன்
பெரும்துறை
அத்தர்ஆ
னந்தரால்
அன்னே
என்னும்.
340
ஆடர
பூணுடை
தோல்பொடி
பூசிற்றோர்
வேடம்
இருந்தவா
றன்னே
என்னும்
வேடம்
இருந்தவா
கண்டுகண்
டென்னுள்ளம்
வாடும்
இதுவென்ன
அன்னே
என்னும்.
341
நீண்ட
கரத்தர்
நெறிதரு
குஞ்சியர்
பாண்டிநன்
னாடரால்
அன்னே
என்னும்
பாண்டிநன்
னாடர்
பரந்தெழு
சிந்தையை
ஆண்டன்பு
செய்வரால்
அன்னே
என்னும்.
342
உன்னற்
கரியசீர்
உத்தர
மங்கையர்
மன்னுவ
தென்நெஞ்சில்
அன்னே
என்னும்
மன்னுவ
தென்நெஞ்சில்
மாலயன்
காண்கிலார்
என்ன
அதியசம்
அன்னே
என்னும்.
343
வெள்ளை
கலிங்கத்தர்
வெண்திரு
முண்டத்தர்
பள்ளிக்கு
பாயந்தர்
அன்னே
என்னும்
பள்ளிக்கு
பாயத்தர்
பாய்பரி
மேற்கொண்டான்
உள்ளங்
கவர்வரால்
அன்னே
என்னும்.
344
தாளி
அறுகினர்
சந்தன
சாந்தினர்
ஆளெம்மை
ஆள்வரால்
அன்னே
என்னும்
ஆளெம்மை
ஆளும்
அடிகளார்
தங்கையில்
தாள
மிருந்தவா
றன்னே
என்னும்.
345
தையலோர்
பங்கினர்
தாபத
வேடத்தர்
ஐயம்
புகுவரால்
அன்னே
என்னும்
ஐயம்
புகுந்தவர்
போதலும்
என்னுள்ளம்
நையுமிது
வென்னே
அன்னே
என்னும்.
346
கொன்றை
மதியமும்
கூவின
மத்தமும்
துன்றிய
சென்னியர்
அன்னே
என்னும்
துன்றிய
சென்னியின்
மத்தம்உன்
மத்தமே
இன்றென
கானவா
றன்னே
என்னும்.
347
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
18.
குயிற்பத்து
-
ஆத்தும
இரக்கம்
தில்லையில்
அருளியது
-
ஆசிரிய
விருத்தம்
கீத
மினிய
குயிலே
கேட்டியேல்
எங்கள்
பெருமான்
பாத
மிரண்டும்
வினவில்
பாதாளம்
ஏழினு
கப்பால்
சோதி
மணிமுடி
சொல்லிற்
சொல்லிறந்து
நின்ற
தொன்மை
ஆதிகுண
மொன்று
மில்லான்
அந்தமி
லான்வர
கூவாய்.
348
ஏர்தரும்
ஏழுல
கேத்த
எவ்வுரு
வுந்தன்
னுருவாய்
ஆர்கலி
சூழ்தென்
னிலங்கை
அழகமர்
வண்டோ
தரிக்கு
பேரருளின்ப
மளித்த
பெருந்துறை
மேய
பிரானை
சீரிய
வாயாற்
குயிலே
தென்பாண்டி
நாடனை
கூவாய்.
349
நீல
வுருவிற்
குயிலே
நீள்மணி
மாடம்
நிலாவுங்
கோல
அழகில்
திகழுங்
கொடிமங்கை
உள்ளுறை
கோயில்
சீலம்
பெரிதும்
இனிய
திருவு
தரகோச
மங்கை
ஞாலம்
விளங்க
இருந்த
நாயக
னைவர
கூவாய்.
350
தேன்பழ
சோலை
பயிலுஞ்
சிறுகுயி
லேயிது
கேள்நீ
வான்பழி
திம்மண்
புகுந்து
மனிதரை
ஆட்கொண்ட
வள்ளல்
ஊன்பழி
துள்ளம்
புகுந்தென்
உணர்வது
வாய
வொருத்தன்
மான்பழி
தாண்டமெல்
நோக்கி
மணாளனை
நீவர
கூவாய்.
351
சுந்தர
தின்ப
குயிலே
சூழ்சுடர்
ஞாயிறு
போல
அந்தர
தேநின்
றிழிந்திங்
கடியவ
ராசை
அறுப்பான்
முந்தும்
நடுவும்
முடிவு
மாகிய
மூவ
ரறியா
சிந்தூர
சேவடி
யானை
சேவக
னைவர
கூவாய்.
352
இன்ப
தருவன்
குயிலே
ஏழுல
கும்முழு
தாளி
அன்பன்
அமுதளி
தூறும்
ஆனந்தன்
வான்வந்த
தேவன்
நன்பொன்
மணிச்சுவ
டொத்த
நற்பரி
மேல்வரு
வானை
கொம்பின்
மிழற்றுங்
குயிலே
கோகழி
நாதனை
கூவாய்.
353
உன்னை
உகப்பன்
குயிலே
உன்துணை
தோழியும்
ஆவன்
பொன்னை
அழிந்தநன்
மேனி
புகழில்
திகழும்
அழகன்
மன்னன்
பரிமிசை
வந்த
வள்ளல்
பெருந்துறை
மேய
தென்னவன்
சேரவன்
சோழன்
சீரப்புயங்
கன்வர
கூவாய்.
354
வாயிங்கே
நீகுயிற்
பிள்ளாய்
மாலொடு
நான்முகன்
தேடி
ஓவியவ
ருன்னி
நிற்ப
ஒண்தழல்
விண்பிள
தோங்கி
மேவிஅன்
றண்டங்
கடந்து
விரிசுட
ராய்நின்ற
மெய்யன்
தாவி
வரும்பரி
பாகன்
தாழ்சடை
யோன்வர
கூவாய்.
355
காருடை
பொன்திகழ்
மேனி
கடிபொழில்
வாழுங்
குயிலே
சீருடை
செங்கமலத்தில்
திகழுரு
வாகிய
செல்வன்
பாரிடை
பாதங்கள்
காட்டி
பாசம்
அறுத்தெனை
யாண்ட
ஆருடை
அம்பொனின்
மேனி
அமுதினை
நீவர
கூவாய்.
356
கொந்தண
வும்பொழிற்
சோலை
கூங்குயி
லேயிது
கேள்நீ
அந்தண
னாகிவந்திங்கே
அழகிய
சேவடி
காட்டி
எந்தம
ராம்இவ
னென்றிங்
கென்னையும்
ஆட்கொண்டருளும்
செந்தழல்
போல்திரு
மேனி
தேவர்பி
ரான்வர
கூவாய்.
357
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
19.
திருத்தசாங்கம்
-
அடிமை
கொண்ட
முறைமை
தில்லையில்
அருளியது
-நேரிசை
வெண்பா
ஏரார்
இளங்கிளியே
எங்கள்
பெருந்துறைக்கோன்
சீரார்
திருநாமம்
தேர்ந்துரையாய்
-
ஆரூரன்
செம்பெருமான்
வெண்மலாரான்
பாற்கடலான்
செப்புவபோல்
எம்பெருமான்
தேவர்பிரான்
என்று.
358
ஏதமிலா
இன்சொல்
மரகதமே
ஏழ்பொழிற்கும்
நாதன்மை
ஆளுடையான்
நாடுரையாய்
-
காதலவர்க்கு
அன்பாண்டு
மீளா
அருள்புரிவான்
நாடென்றும்
தென்பாண்டி
நாடே
தெளி.
359
தாதாடு
பூஞ்சோலை
தத்தாய்
நமையாளும்
மாதாடும்
பாகத்தான்
வாழ்பதியென்
-
கோதட்டி
பத்தரெல்லாம்
பார்மேற்
சிவபுரம்போற்
கொண்டாடும்
உத்தர
கோசமங்கை
யூர்.
360
செய்யவா
பைஞ்சிறகிற்
செல்வீநஞ்
சிந்தைசேர்
ஐயன்
பெருந்துறையான்
ஆறுரையாய்
-
தையலாய்
வான்வந்த
சிந்தை
மலங்கழுவ
வந்திழியும்
ஆனந்தங்
காணுடையான்
ஆறு.
361
கிஞ்சுகவாய்
அஞ்சுகமே
கேடில்
பெருந்துறைக்கோன்
மஞ்சன்
மருவும்
மலைபகராய்
-
நெஞ்சத்து
இருளகல
வாள்வீசி
இன்பமரும்
முத்தி
அருளுமலை
என்பதுகாண்
ஆய்ந்து.
362
இப்பாடே
வந்தியம்பு
கூடுபுகல்
என்கிளியே
ஒப்பாடா
சீருடையான்
ஊர்வதென்னே
-
எப்போதும்
தேன்புரையுஞ்
சிந்தையரா
தெய்வப்பெண்
ணேத்திசைப்ப
வான்புரவி
யூரும்
மகிழ்ந்து.
363
கோற்றேன்
மொழிக்கிள்ளாய்
கோதில்
பெருந்துறைக்கோள்
மாற்றாறை
வெல்லும்
படைபகராய்
-
ஏற்றார்
அழுக்கடையா
நெஞ்சுருக
மும்மலங்கள்
பாயுங்
கழுக்கடைகாண்
கைக்கொள்
படை.
364
இன்பால்
மொழிக்கிள்ளாய்
எங்கள்
பெருந்துறைக்கோள்
முன்பால்
முழங்கும்
முரசியம்பாய்
-
அன்பாற்
பிறவி
பகைகலங்க
பேரின்ப
தோங்கும்
பருமிக்க
நாத
பறை.
365
ஆய
மொழிக்கிள்ளாய்
அள்ளூரும்
அன்பர்பால்
மேய
பெருந்துறையான்
மெய்த்தாரென்
-
தீயவினை
நாளுமணு
காவண்ணம்
நாயேனை
ஆளுடையான்
தாளிஅறு
காம்
உவந்த
தார்.
366
சோலை
பசுங்கிளியே
தூநீர
பெருந்துறைக்கோன்
கோலம்
பொலியுங்
கொடிகூறாய்
-
சாலவும்
ஏதிலார்
துண்ணென்ன
மேல்விளங்கி
ஏர்காட்டும்
கோதிலா
ஏறாம்
கொடி.
367
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
20.
திருப்பள்ளியெழுச்சி
-
திரோதான
சுத்தி
திருப்பெருந்துறையில்
அருளியது
-எண்சீர்
கழி
நெழிலடி
ஆசிரிய
விருத்தம்
போற்றியென்
வாழ்முத
லாகிய
பொருளே
புலர்ந்தது
பூங்கழற்
கிணைதுணை
மலர்கொண்
டேற்றிநின்
திருமுக
தெமக்கருள்
மலரும்
எழில்நகை
கொண்டுநின்
திருவடி
தொழுகோம்
சேற்றிதழ
கமலங்கள்
மலரும்தண்
வயல்சூழ்
திருப்பெரு
துறை
உறை
சிவபெருமானே
ஏற்றுயர்
கொடியுடை
யாய்எனை
யுடையாய்
எம்பெரு
மான்பள்ளி
யெழுந்தருளாயே.
368
அருணண்இந்திரன்
திசை
அணுகினன்
இருள்போய்
அகன்றது
உதயம்நின்
மலர்த்திரு
முகத்தின்
கருனையின்
சூரியன்
எழவெழ
நயன
கடிமலர்
மலரமற்று
அண்ணலங்
கண்ணாம்
திரள்நிரை
அருள்பதம்
முரல்வன
இவையோர்
திருப்பெரு
துறையுறை
சிவபெருமானே
அருள்
நிதி
தர
வரும்
ஆனந்த
மலையே
அலைகடலே
பள்ளி
யெழுந்தருளாயே.
369
கூவின
பூங்குயில்
குருகுகள்
இயம்பின
ஓவின
தாரகை
ஒளியொளி
உதயத்து
ஓருப்படு
கின்றது
விருப்பொடு
நமக்கு
தேவநற்
செறிகழல்
தாளிணை
காட்டாய்
திருப்பெரு
துறையுறை
சிவபெருமானே
யாவரும்
அறிவரி
யாய்எ
கெளியாய்
எம்பெரு
மான்பள்ளி
யெழுந்தருளாயே.
370
இன்னிசை
வீணையார்
யாழினர்
ஒருபால்
இருக்கொடு
தோத்திரம்
இயம்பினர்
ஒருபால்
துன்னிய
பிணைமலர
கையினர்
துவள்கையர்
ஒருபால்
தொழுகையர்
அழுகையர்
துவள்கையர்
ஒருபால்
சென்னியில்
அஞ்சலி
கூப்பினர்
ஒருபால்
திருப்பெரு
துறையுறை
சிவபெரு
மானே
என்னையும்
ஆண்டுகொண்டின்னருள்
புரியும்
எம்பெரு
மான்பள்ளி
யெழுந்தருளாயே.
371
பூதங்கள்
தோறும்நின்
றாய்எனின்
அல்லால்
போக்கிலன்
வரவிலன்
எனநினை
புலவோர்
கீதங்கள்
பாடுதல்
ஆடுதல்
அல்லால்
கேட்டறி
யோம்உனை
கண்டறி
வாரை
சீதங்கொள்
வயல்திரு
பெருந்துறை
மன்னா
சிந்தனை
கும்அரியாய்
எங்கள்
முன்வந்து
ஏதங்கள்
அறுத்தெம்மை
ஆண்டருள்
புரியும்
எம்பெரு
மான்பள்ளி
யெழுந்தருளாயே.
372
பப்பற
விட்டிருந்து
உணரும்நின்
அடியுர்
பந்தனை
வந்தறு
தார்
அவர்
பலரும்
மைப்பறு
கண்ணியர்
மானுட
தியல்பின்
வணங்குகின்றார்
அணங்
கின்மண
வாளா
செப்புறு
கமலங்கண்
மலரும்தண்
வயல்சூழ்
திருப்பெரு
துறையுறை
சிவபெருமானே
இப்பிறப்பு
அறுத்து
எமை
ஆண்டருள்
புரியும்
எம்பெரு
மான்பள்ளி
யெழுந்தருளாயே.
373
அது
பழச்சுவையென
அமுதென
அறிதற்கு
அரிதென
எளிதென
அமரும்
அறியார்
இது
அவன்
திருவுரு
இவன்
எங்களை
ஆண்டுகொணடு
இங்
கெழுந்தருளும்
மதுவளர்
பொழில்திரு
உத்தர
கோச
மங்கையுள்ளாய்திரு
பெருந்துறை
மன்னா
எதுஎமை
பணிகொளு
மாறது
கேட்போம்
எம்பெருமான்பள்ளி
யெழுந்தருளாயே.
374
முந்திய
முதல்நடு
இறுதியும்
ஆனாய்
மூவரும்
அறிகிலர்
யாவர்மற்
றறிவார்
பந்தணை
விரலியும்
நீயும்நின்னடியார்
பழங்குடில்
தொறும்எழு
தருளிய
பரனே
செந்தழல்
புரைதிரு
மேனியுங்
காட்டி
திருப்பெரு
துறையறை
கோயிலும்
காட்டி
அந்தணன்
ஆவதும்
காட்டிவ
தாண்டாய்
ஆரமுதே
பள்ளி
யெழுந்தருள்யே.
375
விண்ணக
தேவரும்
நண்ணவும்
மாட்டா
விழுப்பொரு
ளேயுன
தொழுப்படி
யோங்கள்
மண்ணக
தேவந்து
வாழச்செய்
தானே
வண்திரு
பெருந்துறை
யாய்வழி
யடியோம்
கண்ணக
தேநின்று
களிதரு
தேனே
கடலமு
தேகரும்
பேவிரும்
படியார்
எண்ணக
தாய்உல
குக்குயி
ரானாய்
எம்பெருமான்பள்ளி
எழுந்தருளாயே.
376
புவனியில்
போய்ப்பிற
வாமையின்
நாள்நாம்
போக்குகின்
றோம்அவ
மேஇந்தப்பூமி
சிவனு
கொள்கின்ற
வாறென்று
நோக்கி
திருப்பெரு
துறையுறை
வாய்திரு
மாலாம்
அவன்விரு
பெய்தவும்
மலரவன்
ஆசை
படவும்நின்
அவர்தம்மெய்க்கருணையும்
நீயும்
அவணியில்
புகுந்தெமை
ஆட்கொள்ள
வல்லாய்
ஆரமு
தேபள்ளி
யெழுந்தருளாயே.
377
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
21.
கோயில்
மூத்த
திருப்பதிகம்
-
அநாதியாகிய
சற்காரியம்
தில்லையில்
அருளியது
-அறுசீர
கழிநெடிலடி
ஆசிரிய
விருத்தம்
உடையாள்
உன்தன்
நடுவிருக்கும்
நடுவுள்
அடியேன்
நடுவுள்
இருவீரும்
இருப்பதானால்
அடியேன்உன்
அடியார்
நடுவுள்
இருக்கும்
அருளைப்புரி
யாய்
பொன்னம்பலத்தெம்
முடியா
முதலே
என்கருத்து
முடியும்
வண்ணம்
முன்னின்றே.
378
முன்னின்
றாண்டாய்
எனை
முன்னம்
யானும்
அதுவே
முயல்வுற்று
பின்னின்
றேவல்
செய்கின்றேன்
பிற்ப
டொழிந்தேன்
பெம்மானே
என்னின்
றருளி
வரநின்று
போந்தி
டென்னா
விடில்
அடியார்
உன்னின்
றிவனார்
என்னாரோ
பொன்னம்
பலக்கூ
துகந்தானே.
379
உகந்தானே
அன்புடை
அடிமை
குருகாவுள்ள
துணிர்விலியேன்
சகந்தான்
அறிய
முறையிட்டால்
தக்கவாறன்
றென்னாரோ
மகந்தான்
செய்து
வழிவந்தார்
வாழ
வாழ்ந்தாய்
அடியேற்குன்
முகந்தான்
தாரா
விடின்முடிவேன்
பொன்னம்
பலத்தெம்
முழுமுதலே.
380
முழுமுத
லேஐம்
புலனுக்கும்
மூவர்க்கும்
என்தனக்கும்
வழிமுதலேநின்
பழவடி
யார்
திரள்வான்
குழுமி
கெழுமுத
லேயருள்
தந்தி
ருக்கஇரங்குங்கொல்லோ
என்று
அழுமதுவேயன்
றிமந்றென்
செய்கேன்
பொன்னம்
பலத்தரைசே.
381
அரைசே
பொன்னம்
பலத்தாடும்
அமுதே
என்றுன்
அருள்நோக்கி
இரைதேர்
கொக்கொ
திரவுபகல்
ஏசற்றிருந்தே
வேசற்றேன்
கரைசேர்
அடியார்
களிசிறப்ப
காட்சி
கொடுத்துன்
அடியேன்பால்
பிரைசேர்
பாலின்
நெய்போல
பேசா
திருந்தால்
ஏசாரோ.
382
ஏசா
நிற்பர்
என்னைஉன
கடியா
னென்று
பிறரெல்லாம்
பேசா
நிற்பர்
யான்தானும்
பேணா
நிற்பேன்
நின்னருளே
தேசா
நேசர்
சூழ்ந்திருக்கு
திருவோ
லக்கஞ்
சேவிக்க
ஈசா
பொன்னம்
பலத்தாடும்
எந்தாய்
இனித்தான்
இரங்காயே.
383
இரங்கும்
நமக்கம்
பலக்கூத்தன்
என்றென்
றேமாந்திருப்பேனை
அருங்கற்
பனைகற்
பித்தாண்டாய்
ஆள்வா
ரிலிமா
டாவேனோ
நெருங்கும்
அடியார்
களும்நீயும்
நின்று
நிலாவி
விளையாடும்
மருங்கே
சார்ந்து
வரஎங்கள்
வாழ்வே
வாவென்றருளுவாயே.
384
அருளா
தொழிந்தால்
அடியேனை
அஞ்சல்
என்பார்
ஆர்இங்கு
பொருளா
என்னை
புகுந்தாண்ட
பொன்னே
பொன்னம்பலக்கூத்தா
மருளார்
மனத்தோ
டுனைப்பிரிந்து
வருந்துவேனை
வாவென்றுன்
தெருளார்
கூட்டங்
காட்டாயேல்
செத்தே
போனாற்
சிரியாரோ.
385
சிரிப்பார்
களிப்பார்
தேனிப்பார்
திரண்டுதிரண்டுன்
திருவார்த்தை
விரப்பார்
கேட்பார்
மெச்சுவார்
வெவ்வே
றிருந்துன்
திருநாமம்
தரிப்பார்
பொன்னம்
பலத்தாடும்
தலைவா
என்பார்
அவர்முன்னே
தரிப்பாய்
நாயேன்
இருப்பேனோ
நம்பி
இனித்தான்
நல்காயே.
386
நல்கா
தொழியான்
நமக்கென்றும்
நாமம்
பிதற்றி
நயனனீர்
மல்கா
வாழ்த்தா
வாய்குழறா
வணங்கா
மனத்தால்
நினைந்துருகி
பல்காலுன்ன
பாவித்து
பரவி
பொன்னம்
பலமென்றே
ஒல்கா
நிற்கும்
உயிர்க்கிரங்கி
அருளாய்
என்னை
உடையானே.
387
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
22.
கோயில்
திருப்பதிகம்
-
அனுபோக
இலக்கணம்
தில்லையில்
அருளியது
-
எழுசீர்க்கழி
நெடிலடி
ஆசிரிய
விருத்தம்
மாறிநின்றென்னை
மயங்கிடும்
வஞ்ச
புலனைந்தின்
வழியடை
தமுதே
ஊறிநின்றென்னுள்
எழுபரஞ்சோதி
உள்ளவா
காணவந்தருளாய்
தேறலின்
தெளிவே
சிவபெருமானே
திருப்பெருந்துறையுறை
சிவனே
ஈறிலா
பதங்கள்
யாவையும்
கடந்த
இன்பமே
என்னுடை
அன்பே.
388
அன்பினால்
அடியேன்
ஆவியோ
டாக்கை
ஆனந்த
மா
கசிந்துருக
என்பாம்
அல்லா
இன்னருள்
தந்தாய்
யானிதற்
கிலனொர்கைம்மாறு
முன்புமா
பின்னும்
முழுதுமா
பரந்த
முத்தனே
முடிவிலா
முதலே
தென்பெருந்துறையாய்
சிவபெருமானே
சீருடை
சிவபுரத்தரைசே.
389
அரைசனே
அன்பர
கடியனே
னுடைய
அப்பனே
ஆவியோ
டாக்கை
புரைபுரை
கனி
புகுந்துநின்றுருக்கி
பொய்யிருள்
கடிந்த
மெய்ச்சுடரே
திரைபொரா
மன்னும்
அமு
தெண்கடலே
திருப்பெருந்துறையுறை
சிவனே
உரையுணர்
விறந்துநின்றுணர்வதோர்
உணர்வே
யானுன்னை
உரைக்குமா
றுணர்த்தே.
390
உணர்ந்த
மாமுனிவர்
உம்பரோ
டொழிந்தார்
உணர்வுக்கு
தெரிவரும்
பொருளே
இணங்கிலி
எல்லா
உயிர்கட்கும்
உயிரே
எனை
பிற
பறுக்கும்
எம்மருந்தே
திணிந்ததோர்
இருளில்
தெளிந்ததூ
வெளியே
திருப்பெருந்துறையுறை
சிவனே
குணங்கள்
தாமில்லா
இன்பமே
உன்னை
குறுகினேற்
கினியென்ன
குறையே.
391
குறைவிலா
நிறைவே
கோதிலா
அமுதே
ஈறிலா
கொழுஞ்சுடர
குன்றே
மறையுமாய்
மறையின்
பொருளுமாய்
வந்தேன்
மனத்திடை
மின்னிய
மன்னே
சிறைபெறா
நீர்போல்
சிந்தைவாய்ப்பாயும்
திருப்பெருந்துறையுறை
சிவனே
இறைவனே
நீயென்
உடலிடங்
கொண்டாய்
இனியுன்னை
யென்னிர
கேனே.
392
இரந்திர
துருக
என்மன
துள்ளே
ஏகின்ற
சோதியே
இமையோர்
சிரந்தனிற்
பொலியுங்
கமலச்சே
வடியாய்
திருப்பெருந்துறையுறை
சிவனே
நிரந்தஆகாயம்
நீர்நிலம்
தீகால்
ஆயவை
அல்லையாய்
ஆங்கே
கரந்ததோர்
உருவே
களித்தனன்
உன்னை
கண்ணுறங்
கண்டுகொண்டின்றே.
393
இன்றென
கருளி
இருள்கடிந்துள்ள
தெழுகின்ற
ஞாயிறே
போன்று
நின்றநின்
தன்மை
நினைப்பற
நினைந்தேன்
நீயலால்
பிறிது
மற்றின்மை
சென்றுசென்றுணுவா
தேய்ந்துதேய்ந்தொன்றாம்
திருப்பெருந்துறையுறை
சிவனே
ஒன்றும்
நீயல்லை
அன்றியொன்
றில்லை
யாருன்னை
அறியகிற்பாரே.
394
பார்பதம்
அண்டம்
அனைத்துமாய்
முளைத்து
பரந்ததோர்
படரொளி
பரப்பே
நீருறு
தீயே
நினைவதேல்
அரிய
நின்மலா
நின்னருள்
வெள்ள
சீருறு
சிந்தை
எழுந்ததோர்
தேனே
திருப்பெருந்துறையுறை
சிவனே
ஆருற
வெனக்கிய
காரய
லுள்ளார்
ஆனந்தம்
ஆக்குமென்
சோதி.
395
சோதியா
தோன்றும்
உருவமே
அருவாம்
ஒருவனே
சொல்லுதற்
கரிய
ஆதியே
நடுவே
அந்தமே
பந்தம்
அறுக்கும்
ஆனந்தமா
கடலே
தீதிலா
நன்மை
திருவருட்குன்றே
திருப்பெருந்துறையுறை
சிவனே
யாதுநீ
போவதோர்
வகையெனக்கருளாய்
வந்துநின்
இணையடி
தந்தே.
396
தந்ததுன்
தன்னை
கொண்டதென்
றன்னை
சங்கரா
ஆர்கொலோ
சதுரர்
அந்தமொன்
றில்லா
ஆனந்தம்
பெற்றேன்
யாதுநீ
பெற்றதொன்
றென்பால்
சிந்தையே
கோயில்
கொண்ட
எம்பெருமான்
திருப்பெருந்துறையுறை
சிவனே
எந்தையே
ஈசா
உடலிடங்
கொண்டாய்
யான்
இதற்
கிலன்ஓர்கைம்
மாறே.
397
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
23.
செத்திலா
பத்து
சிவானந்தம்
-
அளவறுக்கொணாமை
தில்லையில்
அருளியது-
எண்
சீர்க்கழி
நெடிலடி
ஆசிரிய
விருத்தம்
பொய்யனேன்
அகம்நெக
புகுந்தமுதூறும்
புகுமலர்க்கழலிணையடி
பிரிந்தும்
கையனேன்
இன்னுஞ்
செத்திலேன்
அந்தோ
விழித்திரு
துள்ள
கருத்தினை
இழந்தேன்
ஐயனே
அரனே
அருப்பெருங்
கடலே
அத்தனே
அயன்
மாற்கறி
யொண்ணா
செய்யமே
னியனே
செய்வகை
அறியேன்
திருப்பெருந்துறையுறை
மேவிய
சிவனே.
398
புற்று
மாய்மர
மாய்ப்புனல்
காலே
உண்டி
யாய்
அண்ட
வாணரும்
பிறரும்
மற்றியாரும்
நின்மலரடி
காணா
மன்ன
என்னையோர்
வார்த்தையு
படுத்து
பற்றினாய்
பதையேன்
மனமிக
உருகேன்
பரிகிலேன்
பரியாவுடல்
தன்னை
செற்றிலேன்
இன்னு
திரிதருகின்றேன்
திருப்பெருந்துறையுறை
மேவிய
சிவனே.
399
புலைய
னேனையும்
பொருளென
நினைந்துன்
அருள்புரிந்தனை
புரிதலுங்
களித்து
தலையினால்
நடந்தேன்
விடைப்பாகா
சங்கரா
எண்ணில்
வானவர்க்கெல்லாம்
நிலையனே
அலைநீர்விடமுண்ட
நித்தனே
அடையார்புர
மெரிந்த
சிலையனே
யெனை
செத்திட
பணிவாய்
திருப்பெருந்துறையுறை
மேவிய
சிவனே.
400
அன்பராகிமற்
றருந்தவம்
முயல்வார்
அயனும்
மாலுமற்
றழலுறு
மெழுகாம்
என்பராய்
நினைவார்
எனைப்பலர்
நிற்க
இங்கெனை
எற்றினு
கண்டாய்
வன்பராய்
முருடொக்கும்
என்சிந்தை
மரக்கண்
என்செவி
இரும்பினும்
வலிது
தென்பரா
துறை
யாய்
சிவலோகா
திருப்பெருந்துறையுறை
மேவிய
சிவனே.
401
ஆட்டுத்தேவர்
தம்
விதியொழி
தன்பால்
ஐயனே
என்றுன்
அருள்வழி
யிருப்பேன்
நாட்டுத்தேவரும்
நாடரும்
பொருளே
நாதனே
உனை
பிரிவறா
அருளை
காட்டித்தேவநின்
கழலிணை
காட்டி
காயமாயத்தை
கழிந்தருள்
செய்யாய்
சேட்டைத்தேவர்த
தேவர்பிரானே
திருப்பெருந்துறையுறை
மேவிய
சிவனே.
402
அறுக்கிலேன்
உடல்துணிபடத்தீப்பு
கார்கிலேன்
திருவருள்
வகையறியேன்
பொறுக்கிலேன்உடல்
போக்கிடங்
காணேன்
போற்றி
போற்றியென்
போர்விடை
பாகா
இறக்கிலேன்
உனைப்பிரிந்தினிதிருக்க
எனசெய்கேன்இது
செய்க
என்றருளாய்
சிறக்கணே
புனல்
நிலவிய
வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை
மேவிய
சிவனே.
403
மாயனேமறிகடல்விடம்
உண்ட
வானவாமணி
கண்டந்தெம்
அமுதே
நாயினேன்
உனைநினையவும்
மாட்டேன்
நமச்சிவாய
என்
றுன்னடி
பணியாய்
பேயன்
ஆகிலும்
பெருநெறி
காட்டாய்
பிறைகுலாஞ்சடை
பிஞ்ஞகனேயோ
சேயனாகிநின்றலறுவ
தழகோ
திருப்பெருந்துறையுறை
மேவிய
சிவனே.
404
போது
சேரயன்
பொருகடற்
கிடந்தோன்
புரந்த
ராதிகள்
நிற்கமற்றென்னை
கோதுமாட்டிநின்
குரைகழல்
காட்டி
குறிக்கொள்
கென்றுநின்தொண்டரிற்
கூட்டாய்
யாது
செய்வதென்
றிருந்தனன்
மருந்தே
அடியனேன்
இடர்ப்படுவதும்
இனிதோ
சீதவார்புனல்
நிலவிய
வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை
மேவிய
சிவனே.
405
ஞாலம்
இந்திரன்
நான்முகன்
வானவர்
நிற்க
மற்றெனை
நயந்தினி
தாண்டாய்
காலன்
ஆர்உயிர்கொண்ட
பூங்கழலாய்
கங்கை
யாய்
அங்கி
தங்கிய
கையாய்
மாலும்
ஓலமிட்டலறும்
அம்மலர்க்கே
மரக்க
ணேனேயும்
வந்திட
பணியாய்
சேலும்
நீலமும்
நிலவிய
வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை
மேவிய
சிவனே.
406
அளித்துவந்தென
காவஎன்றருளி
அச்சந்தீர்த்தநின்
அருட்பெருங்கடலில்
திளைத்துந்தேக்கியும்
பருகியும்
உருகேன்
திருப்பெருந்துறையுறை
சிவனே
வளைக்கை
யானொடு
மலரவன்
அறியா
வான
வாமலை
மாதொரு
பாகா
களிப்பெலாம்
மி
கலங்கிடு
கின்றேன்
கயிலை
மாமலை
மேவிய
கடலே.
407
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
24.
அடைக்கல
பத்து
-
பக்குவ
நிண்ணயம்
திருப்பெருந்துறையில்
அருளியது
-
கலவை
பாட்டு
செழுக்கமல
திரளனநின்
சேவடி
நேர்ந்தமைந்த
பழுத்தமன
தடியருடன்
போயினர்
யான்
பாவியேன்
புழுக்கணுடை
புன்குரம்பை
பொல்லாக்கல்வி
ஞானமிலா
அழுக்குமன
தடியேன்
உடையாய்
உன்
அடைக்கலமே.
408
வெறுப்பனவே
செய்யும்
என்சிறுமையைநின்
பெருமையினாற்
பொறுப்பவனே
அரா
பூண்பவனேபொங்க
கங்கைசடை
செறுப்பவனே
நின்திருவருளால்
பிறவியைவேர்
அறுப்பவனே
உடையாய்அடியேன்உன்
அடைக்கலமே.
409
பெரும்பெருமான்என்
பிறவியை
வேரறுத்து
பெரும்பிச்சு
தரும்பெருமான்
சதுரப்பெருமான்
என்
மனத்தினுள்ளே
வரும்பெருமான்
மலரோன்
நெடுமாலறியாமல்
நின்ற
அரும்பெருமான்
உடையாய்
அடியேன்
உன்
அடைக்கலமே.
410
பொழிகின்ற
துன
புயல்வெள்ளத்தில்நின்
கழற்புணைகொண்
டிழிகின்ற
அன்பர்கள்
ஏறினர்
வான்யான்
இடர்க்கடல்வா
சுழிசென்று
மாதர
திரைபொர
கா
சுறவெறிய
அழிகின்றனன்
உடையாய்
அடியேன்
உன்
அடைக்கலமே.
411
சுருள்புரி
கூழையர்
சூழலிற்
பட்டுன்
திறம்மறந்திங்கு
இருள்புரி
யாக்கையிலேகிட
தெய்த்தனன்
மைத்திடங்கண்
வெருள்புரிமான்அன்ன
நோக்கிதன்
பங்கவிண்ணோர்பெருமான்
அருள்புரியாய்
உடையாய்
அடியேன்
உன்
அடைக்கலமே.
412
மாழைமை
பாவிய
கண்ணியர்
வன
திடவுடைந்து
தாழியை
பாவு
தயிர்போல்
தளர்ந்தேன்
தடமலர்த்தாள்
வாழியெ
போதுவந்தெந்நாள்
வணங்குவன்
வலவினையேன்
ஆழி
பாவுடை
யாய்
அடியேன்
உன்
அடைக்கலமே.
413
மின்கணினார்நுடங்கும்
இடையார்
வெகுளிவலையில்
அகப்பட்டு
புன்கணனாய்ப்புரள்
வேனை
புரளாமற்
புகுந்தருளி
என்கணிலே
அமுதூற்றித்தி
தித்தென்
பிழைக்கிரங்கும்
அங்கணனே
உடையாய்
அடியேன்
உன்
அடைக்கலமே.
414
மாவடு
வகிரன்ன
கண்ணியங்
காநின்
மலரடிக்கே
கூவிடு
வாய்கும்பி
கேயிடு
வாய்
நின்
குறிப்பறியேன்
பாவிடையாடு
குழல்போற்
கரந்து
பரந்த
உள்ளம்
ஆகெடுவேன்
உடையாய்
அடியேன்
உன்
அடைக்கலமே.
415
பிறிவறியார்
அன்பாநின்
அருட்பெய்கழல்
தாளிணைக்கீழ்
மறிவறியா
செல்வம்வந்துபெற்றார்
உன்னை
வந்திப்பதோர்
நெறியறி
யேன்
நின்னையே
அறியேன்
அறிவறின்
உடையாய்
அடியேன்
உன்
அடைக்கலமே.
416
வழங்குகின்றாய்க்குன்
அருளார்
அமுதத்தை
வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன்விக்கின்
வினையேன்
என்விதியின்மையால்
தழங்கருந்தேனன்ன
தண்ணீர்
பருகத்த
து
கொள்ளாய்
அழுங்குகின்றேன்
உடையாய்
அடியேன்
உன்
அடைக்கலமே.
417
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
25.
ஆசைப்பத்து
-
ஆத்தும
இலக்கணம்
திருப்பெருந்துறையில்
அருளியது
-அறுசீர்க்கழி
நெடிலடி
ஆசிரிய
விருத்தம்
கருடக்கொடியோன்
காணமாட்டா
கழற்சே
வடியென்னும்
பொருளை
தந்திங்
கென்னை
யாண்ட
பொல்லா
மணியையோ
இருளை
துரந்தி
டிங்கே
வாவென்றங்கே
கூவும்
அருளை
பெறுவான்
ஆசைப்பட்டேன்
கண்டாய்
அம்மானே.
418
மொய்ப்பால்
நரம்பு
கயிறாக
மூளை
என்பு
தோல்
போர்த்த
குப்பாயம்பு
கிருக்க
கில்லேன்
கூவிக்கொள்ளாய்
கோவேயோ
எப்பா
லவர்க்கும்
அப்பாலாம்
என்னாரமுதேயோ
அப்பா
காண
ஆசைப்பட்டேன்
கண்டாய்
அம்மானே.
419
சீவார
தீமொ
தழுக்கொடு
திரயுஞ்
சிறுகுடில்
இது
சிதை
கூவாய்
கோவே
கூத்தா
காத்தா
கொள்ளுங்
குருமணியே
தேவா
தேவர
கரியானே
சிவனே
சிறிதென்
முகநோக்கி
ஆவா
வென்ன
ஆசைப்பட்டேன்
கண்டாய்
அம்மானே.
420
மிடைந்தெலும்
பூத்தை
மிகக்கழு
கூறல்
வீறிலி
நடைக்கூடம்
தொடர்ந்தெனை
நலி
துயருறு
கின்றேன்
சோத்தம்
எம்பெருமானே
உடைந்துநை
துருகி
உன்னொளி
நோக்கி
உன்திரு
மலர்ப்பாதம்
அடைந்து
நின்றிடவும்
ஆசைப்பட்டேன்
கண்டாய்
அம்மானே.
421
அளிபுண்ணகத்து
புறந்தோல்
மூடி
அடியேனுடையாக்கை
புளியம்
பழமொ
திருந்தேன்
இருந்தும்விடையாய்
பொடியாடி
எளிவந்தென்னை
ஆண்டுகொண்ட
என்னாரமுதேயோ
அளியேன்
என்ன
ஆசைப்பட்டேன்
கண்டாய்
அம்மானே.
422
எய்த்தேன்
நாயேன்
இனியிங்
கிருக்ககில்லேன்
இவ்வாழ்க்கை
வைத்தாய்
வாங்காய்
வானோர்
அறியா
மலர்ச்சே
வடியானே
முத்தா
உன்றன்
முகவொளி
நோக்கி
முறுவல்
நகைகாண
அத்தா
சால
ஆசைப்பட்டேன்
கண்டாய்
அம்மானே.
423
பாரோர்
விண்ணோர்
பரவியேத்தும்
பரனே
பரஞ்சோதி
வாராய்
வாரா
வுலகந்தந்து
வந்தாட்கொள்வானே
பேராயிரமும்
பரவி
திரிந்தெம்
பெருமான்
என
ஏத்த
ஆரா
அமுதே
ஆசைப்பட்டேன்
கண்டாய்
அம்மானே.
424
கையால்
தொழுதென்
கழற்சே
வடிகள்
கழு
தழுவிக்கொண்டு
எய்யா
தென்றன்தலைமேல்
வைத்தெம்பெருமான்
பெருமானென்று
ஐயா
என்றன்
வாயா
லரற்றி
அழல்சேர
மெமுகொப்ப
ஐயாற்
றரசே
ஆசைப்பட்டேன்
கண்டாய்
அம்மானே.
425
செடியா
ராக்கை
திறமற
வீசி
சிவபுரநகர்புக்கு
கடியார்
சோதி
கண்டுகொண்டென்
கண்ணினை
களிகூர
படிதா
னில்லா
பரம்பரனே
உன்பழஅடியார்
கூட்டம்
அடியேன்
காண
ஆசைப்பட்டேன்
கண்டாய்
அம்மானே.
426
வெஞ்சேலனைய
கண்ணார்தம்
வெகுளிவலையில்
அகப்பட்டு
நைஞ்சேன்
நாயேன்
ஞான
சுடரே
நானோர்
துணைகாணேன்
பஞ்சேரடியாள்
பாகத்தொருவா
பவள
திருவாயால்
அஞ்சேல்
என்ன
ஆசைப்பட்டேன்
கண்டாய்
அம்மானே.
427
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
26.
அதிசி
பத்து
-
முத்தி
இலக்கணம்
திருப்பெருந்துறையில்
அருளியது
-
அறுசீர்க்கழி
நெடிலுடி
ஆசிரிய
விருத்தம்
வைப்பு
மாடென்றும்
மாணிக்க
தொளியென்றும்
மனத்திடை
உருகாதே
செப்பு
நேர்முலை
மடவரலியர்தங்கள்
திரத்திடை
நைவேனை
ஒப்பிலாதான
உவமணி
லிறந்தன
ஒண்மலர
திருப்பாதத்து
அப்பன்
ஆண்டுதன்
அடியரிற்
கூட்டிய
அதிசயங்
கண்டாமே.
428
நீதியாவன
யாவையும்
நினைக்கிலேன்
நினைப்பவ
ரொடுங்கூடேன்
ஏதமே
பிறந்திறந்துழல்வேன்
என்னடி
யானென்று
பாதி
மாதொடுங்
கூடிய
பரம்பரன்
நிரந்தர
மாய்
நின்ற
ஆதிஆண்டுதன்
அடியரிற்
கூட்டிய
அதிசயங்
கண்டாமே.
429
முன்னை
என்னுடை
வல்வினை
போயிடமுக்கண
துடையெந்தை
தன்னை
யாவரும்
அறிவதற்
கரியவன்
எளியவன்
அடியார்க்கு
பொன்னை
வென்றதோர்
புரிசடை
முடிதனில்
இளமதியதுவைத்த
அன்னை
ஆண்டுதன்
அடியரிற்
கூட்டிய
அதிசயங்
கண்டாமே.
430
பித்த
னென்றெனை
உலகவர்
பகர்வதோர்
காரணம்இதுகேளீர்
ஒத்து
சென்றுதன்
திருவரு
கூடிடும்
உபாயம
தறியாமே
செத்து
போய்அருநரகிடை
வீழ்வதற்
கொருப்படு
கின்றேனை
அத்தன்
ஆண்டுதன்
அடியரிற்
கூட்டிய
அதிசயங்
கண்டாமே.
431
பரவு
வாரவர்
பாடுசென்
றணைகிலேன்
பன்மலர்
பறித்தேத்தேன்
குரவு
வார்
குழலார்
திறத்தே
நின்றுகுடிகெடு
கின்றேனை
இரவு
நின்றெறி
யாடிய
எம்மிறை
எரிசடை
மிளிர்கின்ற
அரவன்
ஆண்டுதன்
அடியரிற்
கூட்டிய
அதிசயங்
கண்டாமே.
432
எண்ணிலேன்
திருநாமவஞ்
செழுத்தும்என்
ஏழைமை
யதனாலே
நண்ணிலேன்
கலைஞானிகள்
தம்மொடுநல்வினை
நயவாதே
மண்ணிலே
பிறந்திறந்து
மண்ணாவதற்
கொருப்படு
கின்றேனை
அண்ணல்
ஆண்டுதன்
அடியரிற்
கூட்டிய
அதிசயங்
கண்டாமே.
433
பொத்தை
ஊன்சுவர்
புழுப்பொதி
துளுத்தசும்
பொழுகிய
பொய்க்கூரை
இத்தை
மெய்யென
கருதிநின்றிடர
கடற்
சுழித்தலை
படுவேனை
முத்து
மாமணி
மாணிக்க
வயிரத்த
பவளத்தின்
முழுச்சோதி
அத்தன்
ஆண்டுதன்
அடியரிற்
கூட்டிய
அதிசயங்
கண்டாமே.
434
நீக்கி
முன்னென்னை
தன்னொடு
நிலாவகை
குரம்பையிற்
புகப்பெய்து
நோக்கி
நுண்ணிய
நொடியன
சொற்செய்து
நுகமின்றி
விளாக்கைத்து
தூக்கி
முன்செய்த
பொய்யற
துகளறு
தெழுதரு
சுடர்ச்சோதி
ஆக்கி
ஆண்டுதன்
அடியரிற்
கூட்டிய
அதிசயங்
கண்டாமே.
435
உற்ற
ஆக்கையின்
உறுபொருள்
நறுமலர்
எழுதரு
நாற்றம்
போல்
பற்றலாவ
தோர்
நிலையிலா
பரம்பொருள்
அகப்பொருள்
பாராதே
பெற்றவா
பெற்ற
பயனது
நுகர்த்திடும்
பித்தர்சொல்
தெளியாமே
அந்தன்
ஆண்டுதன்
அடியரிற்
கூட்டிய
அதிசயங்
கண்டாமே.
436
இருள்திணிந்தெழுந்திட்டதோர்
வல்வினை
சிறுகுடிலிதுவித்தை
பொருளெனக்களி
தருநரகத்திடை
விழப்புகுகின்றேனை
தெருளும்
மும்மதில்
நொடிவரை
யிடிதர
சினப்ப
தொடுசெந்தீ
அருளும்
மெய்ந்நெறி
பொய்ந்நெறி
நீக்கிய
அதிசயங்
கண்டாமே.
437
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
27.
புணர்ச்சிப்பத்து
-அத்துவித
இலக்கணம்
திருப்பெருந்துறையில்
அருளியது
-
ஆசிரிய
விருத்தம்
சுடர்பொற்குன்றை
தோளாமுத்தை
வாளா
தொழும்பு
கந்து
கடைபட்டேனை
ஆண்டுகொண்ட
கருணாலயனை
கருமால்
பிரமன்
தடைப
டின்னுஞ்
சார
மாட்டா
தன்னை
தந்த
என்னா
ரமுதை
புடைப
டிருப்ப
தென்றுகொல்லோஎன்
பொல்லா
மணியை
புணர்ந்தே.
438
ஆற்ற
கில்லேன்
அடியேன்
அரசே
அவனி
தலத்ததை
புலனாய
சேற்றி
லழுந்தா
சிந்தைசெய்து
சிவனெம்
பெருமானென்றேத்தி
ஊற்று
மணல்போல்
நெக்குநெ
குள்ளே
உருகி
ஓலமிட்டு
போற்றிநிற்ப
தென்றுகொல்லோஎன்
பொல்லா
மணியை
புணர்ந்தே.
439
நீண்டமாலும்
அயனும்
வெருவ
நீண்ட
நெருப்பை
விருப்பிலேனை
ஆண்டுகொண்ட
என்
ஆரமுதை
அள்ளுறுள்ள
தடியார்முன்
வேண்டு
தனையும்
வாய்விட்டலறி
விரையார்
மலர்
தூவி
பூண்டு
கிடப்ப
தென்று
கொல்லோ
என்
பொல்லா
மணியை
புணர்ந்தே.
440
அல்லி
கமல
தயனும்
மாலும்
அல்லா
தவரும்
அமரர்கோனுஞ்
சொல்லி
பரவும்
நா
தானை
சொல்லும்
பொருளும்
இறந்த
சுடரை
நெல்லி
கனியை
தேனை
பாலை
நிறையின்
அமுதை
அமுதின்
சுவையை
புல்லி
புணர்வ
தென்றுகொல்லோ
என்
பொல்லா
மணியை
புணர்ந்தே.
441
திகழ
திகழும்
அடியும்
முடியுங்
காண்பான்
கீழ்மேல்
அயனும்
மாலும்
அகழ
பறந்துங்
காண
மாட்டா
அம்மான்
இம்மா
நிலமுழுதும்
திகழ
பணிகொண்டென்னை
ஆட்கொண்டு
ஆ
என்ற
புகழ
பெறுவ
தென்று
கொல்லோ
என்
பொல்லா
மணியை
புணர்ந்தே.
442
பரிந்து
வந்து
பரமானந்தம்
பண்டே
அடியேற்
கருள்
செ
பிரிந்து
போந்து
பெருமா
நிலத்தில்
அருமா
லுற்றேன்
என்றென்று
சொரிந்த
கண்ணீர்
சொரிய
உள்நீர்
உரோமஞ்
சிலிர்ப்ப
உகந்தன்பா
புரிந்து
நிற்பதென்று
கோல்லோ
என்
பொல்லா
மணியை
புணர்ந்தே.
443
நினையப்பிறரு
கரிய
நெருப்பை
நீரை
காலை
நிலனை
விசும்பை
தனையொ
பாரை
யில்லாத
தனியை
நோக்கி
தழைத்து
தழு
த்தகண்டம்
கனை
கண்ணீர்
அருவி
பா
கையுங்
கூப்பி
கடிமலராற்
புனை
பெறுவதென்று
கொல்லோ
என்
பொல்லா
மணியை
புணர்ந்தே.
444
நெக்குநெக்குள்
உருகி
நின்றும்
இருந்தும்
கிடந்தும்
நக்கும்
அழுதும்
தொழுதும்
வாழ்த்தி
நானாவிதத்தாற்
கூத்தும்
நவிற்றி
செக்கர்போலும்
திருமேனிதிகழ
நோக்கி
சிலிர்சி
லிர்த்து
புக்கு
நிற்ப
தென்றுகொல்லோ
என்
பொல்லா
மணியை
புணர்ந்தே.
445
தாதாய்
மூவே
ழுலகுக்குங்
தாயே
நாயேன்
தனையாண்ட
பேதாய்
பிறவி
பிணிக்கோர்
மருந்தே
பெருந்தேன்
பில்க
எப்போதும்
ஏதா
மணியே
என்றென்றேத்தி
இரவும்
பகலும்
எழிலார்பாத
போதா
தணைவதென்று
கொல்லோ
என்
பொல்லா
மணியை
புணர்ந்தே.
446
காப்பாய்
படைப்பாய்
கரப்பாய்
முழுதுங்
கண்ணார்
விசும்பின்
விண்ணோர்க்கெல்லாம்
முப்பாய
மூவா
முதலாய்
நின்ற
முதல்வா
முன்னே
எனையாண்ட
பார்ப்பானே
எம்பரமா
என்று
பாடி
பணிந்து
பூப்போதணைவ
தென்று
கொல்லோ
என்
பொல்லா
மணியை
புணர்ந்தே.
447
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
28.
வாழாப்பத்து
-
முத்தி
உபாயம்
திருப்பெருந்துறையில்
அருளியது
-
அறு
சீர்க்கழி
நெடிலடி
ஆசிரிய
விருத்தம்
பாரொடு
விண்ணா
பரந்த
எம்பரனே
பற்றுநான்
மற்றிலேன்
கண்டாய்
சீரொடு
பொலிவாய்
சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை
சிவனே
ஆரொடு
நோகேன்
ஆர்க்கெடு
துரைக்கேன்
ஆண்டநீ
அருளிலை
யானால்
வார்கடல்
உலகில்
வாழ்கிலேன்
கண்டாய்
வருகஎன்றருள்
புரியாயே.
448
வம்பனேன்
தன்னை
ஆண்டமா
மணியே
மற்றுநான்
பற்றிலேன்
கண்டாய்
உம்பரும்
அறியா
ஒருவனே
இருவர
குணர்விறந்துலக
மூடுருவுஞ்
செம்பெருமானே
சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை
சிவனே
எம்பெருமானே
எனனையாள்வானே
என்னைநீ
கூவி
கொண்டருளே.
449
பாடிமால்
புகழும்
பாதமே
அல்லால்
பற்றுநான்
மற்றிலேன்
கண்டாய்
தேடிநீ
ஆண்டாய்
சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை
சிவனே
ஊடுவ
துனனோ
டுவப்பதும்
உன்னை
உணர்த்துவ
துனக்கெனக்குறுதி
வாடினேன்
இங்கு
வாழ்கிலேன்
கண்டாய்
வருகஎன்றருள்
புரியாயே.
450
வல்லைவாளரக்கர்
புரமெரித்தானே
மற்றுநான்
பற்றிலேன்
கண்டாய்
தில்லைவாழ்
கூத்தா
சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை
சிவனே
எல்லைமூவுலகும்
உருவியன்
றிருவர்
காணும்நாள்
ஆகியீ
றின்மை
வல்லையாய்
வளர்ந்தாய்
வாழ்கிலேன்
கண்டாய்
வருக
என்றருள்
புரியாயே.
451
பண்ணினேர்
மொழியாள்
பங்கநீயல்லால்
பற்றுநான்
மற்றிலேன்
கண்டாய்
திண்ணமே
ஆண்டாய்
சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை
சிவனே
எண்ணமே
உடல்வாய்
மூக்கொடு
செவிகண்
என்றினை
நின்கணே
வைத்து
மண்ணின்மேல்
அடியேன்
வாழ்கிலேன்
கண்டாய்
வருகஎன்றருள்
புரியாயே.
452
பஞ்சின்மெல்லடியான்
பங்கநீ
யல்லால்
பற்றுநான்
மற்றிலேன்
கண்டாய்
செஞ்செவே
ஆண்டாய்
சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை
சிவனே
அஞ்சினேன்
நாயேன்
ஆண்டுநீ
அளித்த
அருளினை
மருளினால்
மறந்த
வஞ்சனேன்
இங்கு
வாழ்கிலேன்
கண்டாய்
வருக
என்றருள்
புரியாயே.
453
பரிதிவாழ்
ஒளியாய்
பாதமே
யல்லால்
பற்றுநான்
மற்றிலேன்
கண்டாய்
திருவுயர்கோல
சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை
சிவனே
கருணையே
நோக்கி
கசிந்துளம்
உருகி
கலந்துநான்
வாழுமா
றறியா
மருளனேன்
உலகில்
வாழ்கிலேன்
கண்டாய்
வருக
என்றருள்
புரியாயே.
454
பந்தனை
விரலாள்
பங்கநீ
யல்லால்
பற்றுநான்
மற்றிலேன்
கண்டாய்
செந்தழல்
போல்வாய்
சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை
சிவனே
அந்திமில்
அமுதமே
அருள்பெரும்
பொருளே
ஆரமுதே
அடியேனை
வந்துய்ய
ஆண்டாய்
வாழ்கிலேன்
கண்டாய்
வருக
என்றருள்
புரியாயே.
455
பாவநாசாவுன்
பாதமே
யல்லால்
பற்றுநான்
மற்றிலேன்
கண்டாய்
தேவர்
தந்தேவே
சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை
சிவனே
மூவுல
குருவ
இருவர்கீழ்
மேலாய்
முழங்கழலாய்
நிமிர்ந்தானே
மாவுரி
யானே
வாழ்கிலேன்
கண்டாய்
வருக
என்றருள்
புரியாயே.
456
பழுதில்சொல்
புகழால்
பங்கநீயல்லால்
பற்றுநான்
மற்றிலேன்
கண்டாய்
செழுமதி
அணிந்தாய்
சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை
சிவனே
தொழுவனோ
பிறரை
துதிப்பனோ
எனக்கோர்
துணையென
நினைவனோ
சொல்லாய்
மழவிடையானே
வாழ்கிலேன்
கண்டாய்
வருக
என்றருள்
புரியாயே.
457
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
29.
அருட்பத்து
-
மகாமாயா
சுத்தி
திருப்பெருந்துறையில்
அருளியது
-
எழுசீர
கழிநெடிலடி
ஆசிரிய
விருத்தம்
சோதியே
சுடரே
சூழொளி
விளக்கே
சுரிசூழற்
பணைமுலை
மடந்தை
பாதியே
பரனே
பால்கொள்வெண்ணீற்றாய்
பங்க
தயனுமா
லறியா
நீதியே
செல்வ
திருப்பெருந்துறையில்
நிறைமலர
குருந்தமே
வியசீர்
ஆதியே
அடியேன்
ஆதரி
தழைத்தால்
அதெந்துவே
என்
றரு
ளாயே.
458
நிருத்தனே
நிமலா
நீற்றனே
நெற்றி
கண்ணனே
விண்ணுளோர்
பிரானே
ஒருத்தனே
உன்னை
ஓலமிட்டலறி
உலகெலா
தேடியு
காணேன்
திருத்தமாம்
பொய்கை
திருப்பெருந்துறையில்
செழுமலர
குருந்தமே
வியசீர்
அருத்தமே
அடியேன்
ஆதரி
தழைத்தால்
அதெந்துவே
என்றரு
ளாயே.
459
எங்கள்நாயகனே
என்னுயிர
தலைவா
ஏலவார்
குழலிமார்
இருவர்
தங்கள்
நாயகனே
தக்கநற்காமன்
தனதுடல்
தழலெழ
விழித்த
செங்கண்நாயகனே
திருப்பெருந்துறையில்
செழுமலர
குருந்தமே
வியசீர்
அங்கணா
அடியேன்
ஆதரி
தழைத்தால்
அதெந்துவே
என்றருளாயே.
460
கமலநான்முகனுங்
கார்முகில்
நிறத்து
கண்ணனும்
நண்ணுதற்கரிய
விமலனே
எமக்கு
வெளிப்படா
யென்ன
வியன்தழல்
வெளிப்பட்ட
எந்தாய்
திமிலநான்
மறைசேர்
திருப்பெருந்துறையில்
செழுமலர
குருந்தமே
வியசீர்
அமலனே
அடியேன்
ஆதரி
தழைத்தால்
அதெந்துவே
என்றரு
ளாயே.
461
துடிகொள்நே
ரிடையாள்
சுரிகுழல்
மடந்தை
துணைமுலை
கண்கள்தோய்
சுவடு
பொடிகொள்வான்
தழலிற்
புள்ளிபோ
லிரண்டு
பொங்கொளி
தங்குமார்
பின்னே
செடிகொள்வான்
பொழிலசூழ்
திருப்பெருந்துறையில்
செழுமலர
குருந்தமே
வியசீர்
அடிகளே
அடியேன்
ஆதரி
தழைத்தால்
அதெந்துவே
என்றரு
ளாயே.
462
துப்பனே
தூயாய்
தூயவெண்ணீறு
துதைந்தெழு
துளங்கொளி
வயிர
தொப்பனே
உன்னை
உள்குவார்
மனத்தின்
உறுசுவை
துளிக்கும்
ஆரமுதே
செப்பமா
மறைசேர்
திருப்பெருந்துறையில்
செழுமலர
குருந்தமே
வியசீர்
அப்பனே
அடியேன்
ஆதரி
தழைத்தால்
அதெந்துவே
என்றரு
ளாயே.
463
மெய்யனே
விகிர்தா
மேருவே
வில்லா
மேலவர்
புரங்கள்
மூன்றெரித்த
கையனே
காலாற்
காலனை
காய்ந்த
கடுந்தழற்
பிழம்பன்ன
மேனி
செய்யனே
செல்வ
திருப்பெருந்துறையில்
செழுமலர
குருந்தமே
வியசீர்
ஐயனே
அடியேன்
ஆதரி
தழைத்தால்
அதெந்துவே
என்றரு
ளாயே.
464
முத்தனே
முதல்வா
முக்கணா
முனிவா
மொட்டறா
மலர்பறி
திறைஞ்சி
பத்தியாய்
நினைந்து
பரவுவார்
தமக்கு
பரகதி
கொடுத்தருள்
செய்யுஞ்
சித்தனே
செல்வ
திருப்பெருந்துறையில்
செழுமலர
குருந்தமே
வியசீர்
அத்தனே
அடியேன்
ஆதரி
தழைத்தால்
அதெந்துவே
என்றரு
ளாயே.
465
மருளனேன்
மனத்தை
மயக்கற
நோக்கி
மறுமையோ
டிம்மையுங்
கெடுத்த
பொருளணே
புனிதா
பொங்குவா
ளரவங்
கங்கைநீர்
தங்குசெஞ்
சடையாய்
தெருளுநான்
மறைசேர்
திருப்பெருந்துறையில்
செழுமலர
குருந்தமே
வியசீர்
அருளனே
அடியேன்
ஆதரி
தழைத்தால்
அதெந்துவே
என்றரு
ளாயே.
466
திருந்துவார்
பொழில்சூழ்
திருப்பெருந்துறையில்
செழுமலர
குருந்தமே
வியசீர்
இருந்தவா
றெண்ணி
ஏசறா
நினைந்தி
டென்னுடை
யெம்பிரான்
என்றென்
றருந்தவா
நினைந்தே
ஆதரி
தழைத்தால்
அலைகடல்
அதனுளே
நின்று
பொருந்தவா
கயிலை
புகுநெறி
இதுகாண்
போதராய்
என்றளு
ளாயே.
467
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
30.
திருக்கழுக்குன்ற
பதிகம்
-
குரு
தரிசனம்
திருக்கழுக்குன்றத்தில்
அருளியது
-
ஏழுசீர
கழிநெடிலடி
ஆசிரிய
விருத்தம்
பிணக்கிலாத
பெருந்துறைப்பெரு
மான்
உன்நாமங்கள்
பேசுவார
கிணக்கிலாததோர்
இன்ப
மேவுரு
துன்ப
மேதுடை
தெம்பிரான்
உணக்கிலாததோர்
வித்துமேல்யிளை
யாமல்
என்வினை
ஒத்தபின்
கணக்கி
லாத்திருக்கோலம்
நீவந்து
காட்டினாய்
கழுக்குன்றிலே.
468
பிட்டுநேர்பட
மண்சுமந்த
பெரு
துறைப்பெரும்
பித்தனே
சட்டநேர்பட
வந்திலா
சழக்கனேன்
உனை
சார்ந்திலேன்
சிட்டனே
சிவலோகனேசிறு
நாயினுங்கடையாய
வெங்
கட்டனேனையும்
ஆட்கொள்வான்வந்து
காட்டினாய்
கழுக்குன்றிலே.
469
மலங்கினேன்
கண்ணின்நீரை
மாற்றி
மலங்கெடுத்த
பெருந்துறை
விலங்கினேன்
வினைக்கேடனேன்
இனி
மேல்
விளைவதறிந்திலேன்
இலங்குகின்றநின்சேவடிகள்
இரண்டும்
வைப்பிடமின்றியே
கலங்கினேன்
கலங்காமலேவந்து
காட்டினாய்
கழுக்குன்றிலே.
470
பூணொணாததொரன்பு
பூண்டு
பொருந்திநாள்தொறும்
போற்றரும்
நாணொணாததொர்நாணம்
எய்தி
நடுக்கடலுள்
அழுந்திநான்
பேணொணாதபெருந்துறைப்பெரு
தோணிபற்றியுகைத்தலுங்
காணொணாத்திருக்கோலம்
நீவந்து
காட்டினாய்
கழுக்குன்றிலே.
471
கோலமேனிவராக
மேகுணமாம்
பெருந்துறைக்கொண்டலே
சீலமேதும்
அறிந்திலாத
என்
சிந்தை
வைத்த
சிகாமணி
ஞாலமேகரியாக
நானுனை
நச்சி
நச்சிட
வந்திடுங்
காலமேஉனை
ஓதநீ
வந்து
காட்டினாய்
கழுக்குன்றிலே.
472
பேதம்
இலாததொர்
கற்பளித்த
பெருந்துறை
பெருவெள்ளமே
ஏதமேபல
பேசநீஎனை
ஏதிலார்
முனம்
என்செய்தாய்
சாதல்
சாதல்பொல்
லாமையற்ற
தனிச்சரண்
சரணாமென
காதலால்
உனைஓதநீ
வந்து
காட்டினாய்
கழுக்குன்றிலே.
473
இயக்கி
மாரறு
பத்து
நால்வரை
எண்குணம்செய்த
ஈசனே
மயக்க
மாயதொர்
மும்மலப்பழ
வல்வினைக்குள்
அழுந்தவும்
துயக்கறுத்தெனை
ஆண்டுகொண்டு
நின்
தூய்மலர்க்கழல்
தந்தென
கயக்க
வைத்தடி
யார்முனேவந்து
காட்டினாய்
கழுக்குன்றிலே.
474
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
31.
கண்டபத்து
-
நிருத்த
தரிசனம்
தில்லையில்
அருளியது
-
தரவு
கொச்ச
கலிப்பா
இந்திரிய
வயமயங்கி
இறப்பதற்கே
காரணமாய்
அந்தரமே
திரிந்துபோய்
அருநகரில்
வீழ்வேற்கு
சிந்தைதனை
தெளிவித்து
சிவமாக்கி
எனையாண்ட
அந்தமிலா
ஆனந்தம்
அணிகொள்
தில்லை
கண்டேனே.
475
வினைப்பிறவி
என்கின்ற
வேதனையில்
அகப்பட்டு
தனைச்சிறுதும்
நினையாதே
தளர்வெய்தி
கிடப்பேனை
எனைப்பெரிதும்
ஆட்கொண்டேன்
பிறப்பறுத்த
இணையிலியை
அனைத்துலகு
தொழுந்தில்லை
அம்பலத்தே
கண்டேனே.
476
உருத்தெரியா
காலத்தே
உள்புகுந்தென்
உளம்மன்னி
கருத்திருத்தி
ஊன்புக்கு
கருணையினால்
ஆண்டுகொண்ட
திருத்திருத்தி
மேயானை
தித்திக்குஞ்
சிவபதத்தை
அருத்தியினால்
நாயடியேன்
அணிகொள்தில்லை
கண்டேனே.
477
கல்லாத
புல்லறிவிற்
கடைப்பட்ட
நாயேனை
வல்லாகி
னாய்வந்து
வனப்பெய்தி
யிருக்கும்
வண்ணம்
பல்லோருங்
காண
என்றன்
பசுபாசம்
அறுத்தானை
எல்லோரும்
இறைஞ்சுதில்லை
அம்பலத்தே
கண்டேனே.
478
சாதிகுலம்
பிறப்பென்னுஞ்
சுழிப்பட்டு
தடுமாறும்
ஆதமிலி
நாயேனை
அல்லலுறு
தாட்கொண்டு
பேதைகுணம்
பிறருருவம்
யானெனதென்
னுரைமாய்த்து
கோதிலமு
தானானை
குலாவுதில்லை
கண்டேனே.
479
பிறவிதனை
அறமாற்றி
பிணிமூப்பென்
றிவையிரண்டும்
உறவினொடும்
ஒழியச்சென்
றுலகுடைய
ஒருமுதலை
செறிபொழில்சூழ்
தில்லைநகர
திருச்சிற்றம்பலம்
மன்னி
மறையவரும்
வானவரும்
வணங்கிடநான்
கண்டேனே.
480
பத்திமையும்
பரிசுமிலா
பசுபாசம்
அறுத்தருளி
பித்தனிவன்
எனஎன்னை
ஆக்குவித்து
பேராமே
சித்தமெனு
திண்கயிற்றால்
திருப்பாதங்
கட்டுவித்த
வித்தகனார்
வினையாடல்
விளங்குதில்லை
கண்டேனே.
481
அளவிலா
பாவகத்தால்
அமுக்குண்டிங்
கறிவின்றி
விளைவொன்றும்
அறியாதே
வெறுவியனா
கிடப்பேனுக்கு
அளவிலா
ஆனந்தம்
அளித்தென்னை
ஆண்டானை
களவிலா
வானவரு
தொழுதில்லை
கண்டேனே.
482
பாங்கினொடு
பரிசொன்றும்
அறியாத
நாயேனை
ஓங்கியுள
தொளிவளர
உலப்பிலா
அன்பருளி
வாங்கிவினை
மலம்அறுத்து
வான்கருணை
தந்தானை
நான்குமறை
பயில்தில்லை
அம்பலத்தே
கண்டேனே.
483
பூதங்கள்
ஐந்தாகி
புலனாகி
பொருளாகி
பேதங்கள்
அனைத்துமா
பேதமில்லா
பெருமையனை
கேதங்கள்
கெடுத்தாண்ட
கிளரொளியை
மரகதத்தை
வேதங்கள்
தொழுதேத்தும்
விளங்குதில்லை
கண்டேனே.
484
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
32.
பிரார்த்தனை
பத்து
திருப்பெருந்துறையில்
அருளியது
-
அறுசீர
கழி
நெடிலடி
ஆசிரிய
விருத்தம்
கலந்து
நின்னடி
யாரோ
டன்று
வாளா
களித்திருந்தேன்
புலர்ந்து
போன
காலங்கள்
புகுந்துநின்ற
திடர்பின்னாள்
உலர்ந்து
போனேன்
உடையானே
உலவா
இன்ப
சுடர்காண்பான்
அலர்ந்து
போனேன்
அருள்செய்யாய்
ஆர்வங்
கூர
அடியேற்கே.
485
அடியார்
சிலருன்
அருள்பெற்றார்
ஆர்வங்
கூர
யான்
அவமே
முடையார்
பிணத்தின்
முடிவின்றி
முனிவால்
அடியேன்
மூக்கின்றேன்
கடியேனுடைய
கடுவினையை
களைந்துன்
கருணை
கடல்பொங்க
உடையாய்
அடியேன்
உள்ளத்தே
ஓவா
துருக
அருளாயே.
486
அருளா
ரமுத
பெருங்கடல்வாய்
அடியா
ரெல்லாம்
புக்கழுந்த
இருளா
ராக்கை
யிதுபொறுத்தே
எய்த்தேன்
கண்டாய்
எம்மானே
மருளார்
மனத்தோர்
உன்மத்தன்
வருவாய்
என்றிங்
கெனைக்கண்டார்
வெருளா
வண்ணம்
மெய்யன்பை
உடையாய்
பெறநான்
வேண்டும்மே.
487
வேண்டும்
மெய்யடியா
ருள்ளே
விரும்பி
எனை
ஆண்டாய்
அடியேன்
இடர்களைந்த
அமுதே
அருமா
மணிமுத்தே
தூண்டா
விளக்கின்
சுடரனையாய்
தொண்டனேற்கும்
உண்டாங்கொல்
வேண்டா
தொன்றும்
வேண்டாதுமிக்க
அன்பே
மேவுதலே.
488
மேவும்
உன்றன்
அடியாருள்
விரும்பி
யானும்
மெய்ம்மையே
காவி
சேருங்
கயற்கண்ணான்
பங்கா
உன்றன்
கருணையினால்
பாவியேற்கும்
உண்டாமோ
பரமா
னந்த
பழங்கடல்சேர
தாவி
யாக்கை
யானென்தன்
றியாது
மின்றி
அறுதலே.
489
அறவே
பெற்றார்
நின்னன்பர்
அந்தமின்றி
அகநெகவும்
புறமே
கிடந்து
புலைநாயேன்
புலம்பு
கின்றேன்
உடையானே
பெறவே
வேண்டும்
மெய்யன்பு
பேரா
ஒழியாய்
பிரிவில்லா
மறவா
நினையா
அளவில்லா
மாளா
இன்ப
மாகடலே.
490
கடலே
அனைய
ஆனந்த
கண்டா
ரெல்லாங்
கவர்ந்துண்ண
இடரே
பெருக்கி
ஏசற்றிங்
கிருத்த
லழகோ
அடிநாயேன்
உடையாய்
நீயே
அருளிதியென்
றுணர்த்தா
தொழிந்தே
கழிந்தொழிந்தேன்
சுடரார்
அருளால்
இருள்நீங்க
சோதி
இனித்தான்
துணியாயே.
491
துணியா
உருகா
அருள்பெருக
தோன்றும்
தொண்டரிடைப்புகுந்து
திணியார்
மூங்கிற்
சிந்தையேன்
நின்று
தேய்நின்றேன்
அணியா
ரடியா
ருனக்குள்ள
அன்பு
தாராய்
அருளளி
தணியா
தொல்லை
வந்தருளி
தளிர்ப்பொற்
பாத
தாராயே.
492
தாரா
அருளொன்
றின்றியே
தந்தாய்
என்றுன்
தமரெல்லாம்
ஆரா
நின்றார்
அடியேனும்
அயலார்
போல
அயர்வேனோ
சீரார்
அருளாற்
சிந்தனையை
திருத்தி
ஆண்ட
சிவலோகா
பேரா
னந்தம்
பேராமை
வைக்க
வேண்டும்
பெருமானே.
493
மானோர்
பங்கா
வந்திப்பார்
மதுர
கனியே
மனநெகா
நானோர்
தோளா
சுரையொத்தால்
நம்பி
இத்தால்
வாழ்ந்தாயே
ஊனே
புகுந்த
உனையுணர்ந்த
உருகி
பெருகும்
உள்ளத்தை
கோனே
அருளுங்
காலந்தான்
கொடியேற்
கென்றோ
கூடிவதே.
494
கூடிக்கூடி
உன்னடியார்
குளிப்பார்
சிரிப்பார்
களிப்பாரா
வாடி
வழியற்றேன்
வற்றல்
மரம்போல்
ஊடி
உநடியாயொடு
கலந்துள்
ளுருகி
ஆடிஆடி
ஆனந்தம்
அதுவே
யாக
அருள்கலந்தே.
495
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
33.
குழைத்த
பத்து
-
ஆத்தும
நிவேதனம்
திருப்பெருந்துறையில்
அருளியது
-
அறு
சீர்க்கழி
நெடிலடி
ஆசிரிய
விருத்தம்
குழைத்தால்
பண்டை
கொடுவினைநோய்
காவாய்
உடையாய்
கொடுவினையேன்
உழைத்தா
லுறுதியுண்டோ
தான்
உமையாள்
கணவா
எனை
ஆள்வாய்
பிழைத்தாற்
பொறுக்க
வேண்டாவோ
பிறைசேர்
சடையாய்
முறையோவென்
றழைத்தால்
அருளா
தொழிவதே
அம்மானே
உன்னடியேற்கே.
496
அடியேன்
அல்லல்
எல்லாம்முன
அகலஆண்டாய்
என்றிருந்தேன்
கொடியே
ரிடையான்
கூறாஎங்கோவே
ஆவா
என்றருளி
செடிசேர்
உடலை
சிதையாத
தெத்து
கெங்கள்
சிவலோகா
உடையாய்
கூவி
பணிகொள்ளா
தொறுத்தால்
ஒன்றும்
போதுமே.
497
ஒன்றும்
போதா
நாயேனை
உ
கொண்ட
நின்கருணை
இன்றே
இன்றி
போய்த்தோதான்
ஏழை
பங்கா
எங்கோவே
குன்றே
அனைய
குற்றங்கள்
குணமா
மென்றே
நீகொண்டால்
என்றான்
கெட்ட
திரங்கிடாய்
எண்தோள்
முக்கண்
எம்மானே.
498
மானேர்
நோக்கி
மணவாளா
மன்னே
நின்சீர்
மறப்பித்திவ்
வூனே
புகஎன்தனைநூக்கி
உழல
பண்ணு
வித்திட்டாய்
ஆனால்
அடியேன்
அறியாமை
அறிந்துநீயே
அருள்செய்து
கோனே
கூவி
கொள்ளுநாள்
என்றென்
றுன்னை
கூறுவதே.
499
கூறும்
நாவே
முதலா
கூறுங்
கரணம்
எல்லாம்நீ
தேறும்
வகைநீ
திகைப்புநீ
தீமைநன்மை
முழுதும்நீ
வேறோர்
பரிசிங்
கொன்றில்லை
மெய்ம்மை
உன்னை
விரித்துரைக்கில்
தேறும்
வகைஎன்
சிவலோகா
திகைத்தால்
தேற்ற
வேண்டாவோ.
500
வேண்டத்தக்க
தறிவோய்நீ
வேண்டமுழுது
தருவோய்நீ
வேண்டும்
அயன்மாற்
கரியோய்நீ
வேண்டி
என்னை
பணிகொண்டாய்
வேண்டி
நீயா
தருள்செய்தாய்
யானும்
அதுவே
வேண்டின்
அல்லால்
வேண்டும்
பரிசொன்
றுண்டென்னில்
அதுவும்
உன்றன்
விருப்பன்றே.
501
அன்றே
என்றன்
ஆவியும்
உடலும்
எல்லாமுங்
குன்றே
அனையாய்
என்னைஆ
கொண்டபோதே
கொண்டிலையோ
இன்றோர்
இடையூ
றெனக்குண்டோ
எண்தோள்
முக்கண்
எம்மானே
நன்றே
செய்வாய்
பிழை
நானோ
இதற்கு
நாயகமே.
நாயிற்
கடையாம்
நாயேனை
நயந்துநீயே
ஆட்கொண்டாய்
மா
பிறவி
உன்வசமே
வைத்திட்டிருக்கும்
அதுவன்றி
ஆயக்கடவேன்
நானோதான்
என்ன
தோஇங்
கதிகாரங்
கா
திடுவாய்
உன்னுடைய
கழற்கீழ்
வைப்பாய்
கண்ணுதலே.
503
கண்ணார்
நுதலோய்
கழலிணைகள்
கண்டேன்
கண்கள்
களிகூர
எண்ணா
திரவும்
பகலும்நான்
அவைவே
எண்ணும்
அதுவல்லால்
மண்மேல்
யாக்கை
விடுமாறும்
வந்துன்
கழற்கே
புகுமாறும்
அண்ணா
எண்ண
கடவேனோ
அடிமைசால
அழகுடைத்தே.
504
அழகே
புரிந்தி
டடிநாயேன்
அரற்று
கின்றேன்
உடையானே
திகழா
நின்ற
திருமேனி
காட்டி
என்னை
பணிகொண்டாய்
புகழே
பெரிய
பதம்எனக்கு
புராண
நீ
தருளாயே
குழகா
கோல்
மறையோனே
கோனே
என்னை
குழைத்தாயே.
505
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
34.
உயிருண்ணிப்பத்து
-
சிவனந்தம்
மேலிடுதல்
திருப்பெருந்துறையில்
அருளியது
-
கலிவிருத்தம்
பைந்நா
பட
அரவேரல்குல்
உமைபாகம்
தாய்
என்
மெய்ந்நாள்தொறும்
பிரியா
வினைக்கேடா
விடைப்பாகா
செந்நாவலர்
பசும்புகழ
திருப்பெருந்துறை
உறைவாய்
எந்நாட்களி
தெந்நாள்
இறுமாக்கேன்
இனியானே.
506
நானாரடி
அணைவானொரு
நாய்க்கு
தவிசிட்டிங்கு
ஊனாருடல்
புகுந்தான்உயிர்
கலந்தான்
உளம்பிரியான்
தேனார்சடை
முடியான்
மன்னு
திருப்பெருந்துறை
உறைவான்
வானோர்களும்
அறியாததோர்
வளமீந்தனன்
எனக்கே.
507
எனைநானென்ப
தறியேன்பகல்
இரவாவதும்
அறியேன்
மனவாசகங்
கடந்தான்
எனை
மத்தோன்மத்தனாக்கி
சினமால்விடை
உடையான்
மன்னு
திருப்பெருந்துறை
உறையும்
பனவன்
னெனை
செய்தபடி
றறியேன்
பரஞ்
சுடரே.
508
வினைக்கேடரும்
உளரோபிறர்
சொல்லீர்
வியனுலகில்
எனைத்தான்புகு
தாண்டான்என்
தென்பின்புரை
யுருக்கி
பினைத்தான்புகு
தெல்லே
பெருந்துறையில்
உறைபெம்மான்
மனத்தான்
கண்ணின்
அகத்தான்
மறு
மாற்றத்திடை
யானே.
509
பற்றாங்கவை
அற்றீர்பற்றும்
பற்றாங்கது
பற்றி
நற்றாங்கதி
அடைவோமெனிற்
கெடுவீரோடி
வம்மின்
தெற்றார்சடை
முடியான்
மன்னு
திருப்பெருந்துறை
இறைசீர்
கூற்றாங்கவன்
கழல்பேணின
ரோடுகூடுமின்
கலந்தே.
510
கடலின்திரையதுபோல்
வரு
கலக்கம்மலம்
அறுத்தென்
உடலும்என
துயிரும்புகு
தொழியாவண்ணம்
நிறைந்தான்
சுடருஞ்சுடர்
மதிசூடிய
திருப்பெருந்துறை
உறையும்
படருஞ்சடை
மகுடத்தெங்கள்
பரன்தான்
செய்த
படிறே.
511
வேண்டேன்புகழ்
வேண்டேன்
செல்வம்
வேண்டேன்
மண்ணும்
விண்ணும்
வேண்டேன்
பிற
பிறப்புச்சிவம்
வேண்டார்
தமைநாளும்
தீண்டேன்சென்று
சேர்ந்தேன்மன்னு
திருப்பெருந்துறை
இறைதாள்
பூண்டேன்புறம்
போகேன்
இனி
புறம்போகலொ
டேனே.
512
கோற்றேன்என
கென்கோகுரை
கடல்வாய்
அமுதென்கோ
ஆற்றேன்எங்கள்
அரனே
அருமருந்தே
என
தரசே
சேற்றார்வயல்
புடைசூழ்
தரு
திருப்பெருந்துறை
உறையும்
நீற்றார்தரு
திருமேனிநின்
மலனே
உனையானே.
513
எச்சம்
அறிவேன்நான்என
கிருக்கின்றதை
அறியேன்
அச்சோ
எங்கள்
அரனே
அரு
மருந்தே
எனதமுதே
செச்சைமலர்
புரைமேனியன்
திருப்பெருந்துறை
உறைவான்
நிச்சம்என
நெஞ்சில்மன்னி
யானாகிநின்
றானே.
514
வான்பாவிய
உலகத்தவர்
தவமே
செய
அவமே
ஊன்பாவிய
உடலை
சுமந்தடவிமர
மானேன்
தேன்பாய்மலர
கொன்றைமன்னு
திருப்பெருந்துறை
உறைவாய்
நான்பாவியன்
ஆனால்
உனை
நல்காயென
லாமே.
515
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
35.
அச்சப்பத்து
-
ஆனந்தமுறுத்தல்
தில்லையில்
அருளியது
-
அறுசீர்க்கழி
நெடிலடி
ஆசிரிய
விருத்தம்
புற்றிள்வாள்
அரவும்
அஞ்சேன்
பொய்யர்தம்
மெய்யும்
கற்றைவார்
சடைஎம்
அண்ணல்
கண்ணுதல்
பாதம்
நண்ணி
மற்றும்ஓர்
தெய்வ
தன்னை
உண்டென
நினைந்தெம்
பெம்மாற்கு
அற்றிலா
தவரை
கண்டால்
அம்மநாம்
அஞ்சு
மாறே.
516
வெருவரேன்
வேட்கை
வந்தால்
வினைக்கடல்
கொளினும்
அஞ்சேன்
இருவரால்
மாறு
காணா
எம்பிரான்
தம்பிரா
னாம்
திருவுரு
அன்றி
மற்றோர்
தேவரெ
தேவ
ரென்ன
அருவரா
தவரை
கண்டால்
அம்மநாம்
அஞ்சு
மாறே.
517
வன்புலால்
வேலும்
அஞ்சேன்
வளைக்கையார்
கடைக்கண்
என்பெலாம்
உருக
நோக்கி
அம்பல
தாடுகின்ற
என்பொலா
மணியை
ஏத்தி
இனிதருள்
பருக
மாட்டா
அன்பிலா
தவரை
கண்டால்
அம்மநாம்
அஞ்சு
மாறே.
518
கிளியனார்
கிளவி
அஞ்சேன்
அவர்கிறி
முறுவல்
வெளியநீ
றாடும்
மேனி
வேதியன்
பாதம்
நண்ணி
துளியுலாம்
கண்ணராகி
தொழுதழு
துள்ளம்
நெக்கிங்கு
அளியிலா
தவரை
கண்டால்
அம்மநாம்
அஞ்சு
மாறே.
519
பிணியெலாம்
வரினும்
அஞ்சேன்
பிறப்பினோ
டிறப்பும்
துணிநிலா
அணியினான்தன்
தொழும்பரோடழுந்தி
அம்மால்
திணிநிலம்
பிளந்துங்
காணா
சேவடி
பரவி
வெண்ணீறு
அணிகிலா
தவரை
கண்டால்
அம்மநாம்
அஞ்சு
மாறே.
520
வாளுலாம்
எரியும்
அஞ்சேன்
வரைபுரண்
டிடினும்
தோளுலாம்
நீற்றன்
ஏற்றன்
சொற்புதம்
கடந்த
அப்பன்
தாளதா
மரைகளேத்தி
தடமலர்
புனைந்து
நையும்
ஆளலா
தவரை
கண்டால்
அம்மநாம்
அஞ்சு
மாறே.
521
தகைவிலா
பழியும்
அஞ்சேன்
சாதலை
முன்னம்
புகைமுக
தெரிகை
வீசி
பொலிந்த
அம்பலத்து
ளாடும்
முகைநகை
கொன்றைமாலை
முன்னவன்
பாதமேத்தி
அகம்நெகா
தவரை
கண்டால்
அம்மநாம்
அஞ்சு
மாறே.
522
தறிசெறி
களிறும்
அஞ்சேன்
தழல்விழி
உழுவை
வெறிகமழ்
சடையன்
அப்பன்
விண்ணவர்
நண்ண
மாட்டா
செறிதரு
கழல்கள்
ஏத்தி
சிறந்தினி
திருக்கமாட்டா
அறிவிலா
தவரை
கண்டால்
அம்மநாம்
அஞ்சு
மாறே.
523
மஞ்சுலாம்
உருமும்
அஞ்சேன்
மன்னரோ
டுறவும்
நஞ்சமே
அமுத
மாக்கும்
நம்பிரான்
எம்பிரானா
செஞ்செவே
ஆண்டு
கொண்டான்
திருமுண்டம்
தீட்ட
மாட்டாது
அஞ்சுவா
ரவரை
கண்டால்
அம்மநாம்
அஞ்சு
மாறே.
524
கோணிலா
வாளி
அஞ்சேன்
கூற்றவன்
சீற்றம்
நீணிலா
அணியினானை
நினைந்து
நைந்துருகி
நெக்கு
வாணிலாங்
கண்கள்
சோர
வாழ்ந்தநின்றேத்த
மாட்டா
ஆணலா
தவரை
கண்டால்
அம்மநாம்
அஞ்சு
மாறே.
525
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
36.
திருப்பாண்டி
பதிகம்
-
சிவனந்த
விளைவு
தில்லையில்
அருளியது
-
கட்டளை
கலித்துறை
பருவரை
மங்கைதன்
பங்கரை
பாண்டியற்
காரமுதாம்
ஒருவரை
ஒன்றுமில்லாதவ
ரைக்கழற்
போதிறைஞ்சி
தெரிவர
நின்றுரு
கிப்பரி
மேற்கொண்ட
சேவகனார்
ஒருவரை
யன்றி
உருவறியா
தென்றன்
உள்ளமதே.
526
சதுரை
மறந்தறி
மால்கொள்வார்
சார்ந்தவர்
சாற்றி
சொன்னோம்
கதிரை
மறைத்தனன்
சோதி
கழுக்கடை
கைப்பிடித்து
குதிரையின்
மேல்வந்து
கூடிடு
மேற்குடி
கேடுகண்டீர்
மதுரையர்
மன்னன்
மறுபிற
போட
மறித்திடுமே.
527
நீரின்ப
வெள்ளத்துள்
நீந்தி
குளிக்கின்ற
நெஞ்சங்கொண்டீர்
பாரின்ப
வெள்ளங்
கொளப்பரி
மேற்கொண்ட
பாண்டியனார்
ஓரின்ப
வெள்ளத்துருக்கொண்டு
தொண்டரை
உள்ளங்
கொண்டார்
பேரின்ப
வெள்ள
து
பெய்கழ
லேசென்று
பேணுமினே.
528
செறியும்
பிறவிக்கு
நல்லவர்
செல்லன்மின்
தென்னன்
நன்னாட்டு
இறைவன்
கிளர்கின்ற
காலமி
காலம்
எ
காலத்துள்ளும்
அறிவொண்
கதிர்வாள்
உறைகழி
தானந்த
மாக்கடவி
எறியும்
பிறப்பை
எதிர்த்தார்
புரள
இருநிலத்தே.
529
காலமுண்டாகவே
காதல்செய்
துய்மின்
கருதரிய
ஞாலமுண்டானொடு
நான்முகன்
வானவர்
நண்ணரிய
ஆலமுண்டான்எங்கள்
பாண்டிப்பிரான்தன்
அடியவர்க்கு
மூலபண்டாரம்
வழங்குகின்றான்வந்து
முந்துமினே.
530
ஈண்டிய
மாயா
இருள்கெட
எப்பொரு
ளும்
விளங்க
தூண்டிய
சோதியை
மீனவனுஞ்
சொல்ல
வல்லன்
அல்லன்
வேண்டிய
போதே
விலக்கிலை
வாய்தல்
விரும்புமின்தான்
பாண்டிய
னாரருள்
செய்கின்ற
முத்தி
பரிசிதுவே.
531
மாய
வனப்பரி
மேல்கொண்டு
மற்றவர்
கைக்கொளலும்
போயறும்
இப்பிற
பென்னும்
பகைகள்
புகுந்தவரு
காய
அரும்பெருஞ்
சீருடை
தன்னரு
ளே
அருளுஞ்
சேய
நெடுங்கொடை
தென்னவன்
சேவடி
சேர்மின்களே.
532
அழிவின்றி
நின்றதோர்
ஆனந்த
வெள்ள
திடையழுத்தி
கழிவில்
கருணையை
காட்டி
கடிய
வினையகற்றி
பழமலம்
பற்றறு
தாண்டவன்
பாண்டி
பெரும்பதமே
முழுதுல
குந்தரு
வான்கொடை
யேசென்று
முந்துமினே.
533
விரவிய
தீவினை
மேலை
பிறப்புழு
நீர்கடக்க
பரவிய
அன்பரை
என்புரு
கும்பரம்
பாண்டியனார்
புரவியின்
மேல்வர
புத்தி
கொள
பட்ட
பூங்கொடியார்
மரவியல்
மேல்கொண்டு
தம்மையும்
தாம்
அறியார்
மறந்தே.
534
கூற்றைவென்
றாங்கைவர்
கோக்களையும்
வென்றிருந்தழகால்
வீற்றிரு
தான்பெரு
தேவியு
தானும்
ஓர்
மீனவன்பால்
ஏற்றுவ
தாருயி
ருண்ட
திறலொற்றை
சேவகனே
தேற்றமிலாதவர்
சேவடி
சிக்கென
சேர்மின்களே.
535
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
37.
பிடித்த
பத்து
-
முத்திக்கலப்புரைத்தல்
திருத்தோணிபுரத்தில்
அருளியது
-
எழுசீர்
ஆசிரிய
விருத்தம்
உம்பர்கட்கரசே
ஒழிவறநிறைந்த
யோகமே
ஊற்றையேன்
தனக்கு
வம்பென
பழுத்தென்
குடிமுழுதாண்டு
வாழ்வற
வாழ்வித்த
மருந்தே
செம்பொரு
டுணிவே
சீருடை
கழலே
செல்வமே
சிவபெருமானே
எம்பொரு
டுன்னை
சிக்கென
பிடித்தேன்
எங்கெழு
தருளுவ
தினியே.
536
விடைவிடா
துகந்த
விண்ணவர்
கோவே
வினையனே
னுடையமெ
பொருளே
முடைவிடா
தடியேன்
மூத்தறமண்ணாய்
முழுப்புழு
குரம்பையிற்
கிடந்து
கடைபடா
வண்ணம்
காத்தெனை
ஆண்ட
கடவுளே
கருணைமா
கடலே
இடைவிடா
துன்னை
சிக்கென
பிடித்தேன்
எங்கெழு
தருளுவ
தினியே.
537
அம்மையே
அப்பா
ஒப்பிலா
மணியே
அன்பினில்
விளைந்த
ஆரமுதே
பொய்ம்மையே
பெருக்கி
பொழுதினை
சுருக்கும்
புழுத்தலை
புலையனேன்
தனக்கு
செம்மையே
ஆய
சிவபதம்
அளித்த
செல்வமே
சிவபெருமானே
இம்மையே
உன்னை
சிக்கென
பிடித்தேன்
எங்கெழு
தருளுவ
தினியே.
538
அருளுடை
சுடரே
அளிந்ததோர்
கனியே
பெருந்திறல்
அருந்தவர
கரசே
பொருளுடை
கலையே
புகழ்ச்சியை
கடந்த
போகமே
யோகத்தின்
பொலிவே
தெருளிட
தடியார்
சிந்தையு
புகுந்த
செல்வமே
சிவபெருமானே
இருளிட
துன்னை
சிக்கென
பிடித்தேன்
எங்கெழு
தருளுவ
தினியே.
539
ஒப்புன
கில்லா
ஒருவனே
அடியேன்
உள்ளத்துள்
ஒளிர்கின்ற
ஒளியே
மெய்ப்பதம்
அறியா
வீறிலியேற்கு
விழுமிய
தளித்ததோர்
அன்பே
செப்புதற்
கரிய
செழுந்சுடர்
மூர்த்தீ
செல்வமே
சிவபெருமானே
எய்ப்பிட
துன்னை
சிக்கென
பிடித்தேன்
எங்கெழு
தருளுவ
தினியே.
540
அறவையேன்
மனமே
கோயிலா
கொண்டாண்டு
அளவிலா
ஆனந்த
மருளி
பிறவிவே
ரறுத்தென்
குடிமுழு
தாண்ட
பிஞ்ஞகா
பெரியஎம்
பெருளே
திறவிலே
கண்ட
காட்சியே
அடியேன்
செல்வமே
சிவபெருமானே
இறவிலே
உன்னை
சிக்கென
பிடித்தேன்
எங்கெழு
தருளுவ
தினியே.
541
பாசவே
ரறுக்கும்
பழம்பொருள்
தன்னை
பற்றுமா
றடியனேற்
கருளி
பூசனை
உகந்தென்
சிந்தையு
புகுந்து
பூங்கழல்
காட்டிய
பொருளே
தேசுடை
விளக்கே
செழுஞ்சுடர்
மூர்த்தீ
செல்வமே
சிவபெருமானே
ஈசனே
உன்னை
சிக்கென
பிடித்தேன்
எங்கெழு
தருளுவ
தினியே.
542
அத்தனே
அண்டார்
அண்டமாய்
நின்ற
ஆதியே
யாதும்ஈ
றில்லா
சித்தனே
பத்தர்
சிக்கென
பிடித்த
செல்வமே
சிவபெருமானே
பித்தனே
எல்லா
உயிருமா
தழைத்து
பிழைத்தவை
அல்லையாய்
நிற்கும்
எத்தனே
உன்னை
சிக்கென
பிடித்தேன்
எங்கெழு
தருளுவ
தினியே.
543
பால்நினை
தூட்டும்
தாயினுஞ்சால
பரிந்துநீ
பாவியே
னுடைய
ஊனினை
உருக்கி
உள்ளொளி
பெருக்கி
உலப்பிலா
ஆனந்த
மாய
தேனினை
சொரிந்து
புறம்புறந்திரிந்த
செல்வமே
சிவபெருமானே
யானுனை
தொடர்ந்து
சிக்கென
பிடித்தேன்
எங்கெழு
தருளுவ
தினியே.
544
புன்புலால்
யாக்கை
புரைபுரை
கனி
பொன்னெடுங்
கோயிலா
புகுந்தென்
என்பெலாம்
உருக்கி
எளியையாய்
ஆண்ட
ஈசனே
மாசிலா
மணியே
துன்பமே
பிறப்பே
இறப்போடு
மயக்கா
தொடக்கெலாம்
அறுத்தநற்சோதி
இன்பமே
உன்னை
சிக்கென
பிடித்தேன்
எங்கெழு
தருளுவ
தினியே.
545
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
38.
திருஏசறவு
திருப்பெருந்துறையில்
அருளியது
-
கொச்ச
கலிப்பா
இரும்புதரு
மனத்தேனை
ஈர்த்தீர்த்தென்
என்புருக்கி
கரும்புதரு
சுவைஎனக்கு
காட்டினைஉன்
கழலினைகள்
ஒருங்குதிரை
உலவுசடை
உடையானே
நரிகளெல்லாம்
பெருங்குதிரை
ஆக்கியவா
றன்றேஉன்
பேரருளே.
546
பண்ணார்ந்த
மொழிமங்கை
பங்காநின்
ஆளானார்க்கு
உண்ணார்ந்த
ஆரமுதே
உடையானே
அடியேனை
மண்ணார்ந்த
பிறப்பறுத்தி
டாள்வாய்நீ
வாஎன்ன
கண்ணார
உய்ந்தவா
றன்றேஉன்
கழல்கண்டே.
547
ஆதமிலி
யான்பிற
பிறப்பென்னும்
அருநரகில்
ஆர்தமரும்
இன்றியே
அழுந்துவேற்
காவாவென்று
ஓதமிலி
நஞ்சுண்ட
உடையானே
அடியேற்குன்
பாதமலர்
காட்டியவா
றன்றேஎம்
பரம்பரனே.
548
பச்சைத்தா
லரவாட்டீ
படர்சடையாய்
பாதமலர்
உச்சத்தார்
பெருமானே
அடியேனை
உய்யக்கொண்டு
எச்சத்தார்
சிறுதெய்வம்
எத்தாதே
அச்சோஎன்
சித்தத்தா
றுய்ந்தவா
றன்றேஉன்
திறம்
நினைந்தே.
549
கற்றறியேன்
கலைஞானம்
கசிந்துருகேன்
ஆயிடினும்
மற்றறியேன்
பிறதெய்வம்
வாக்கியலால்
வார்கழல்வ
துற்றறிமா
திருந்தேன்எம்
பெருமானே
அடியேற்கு
பொற்றிவிசு
நாய்க்கிடுமா
றன்றேநின்
பொன்னருளே.
550
பஞ்சாய
அடிமடவார்
கடைக்கண்ணால்
இடர்ப்பட்டு
நஞ்சாய
துயர்கூர
நடுங்குவேன்
நின்னருளால்
உய்ஞ்சேன்
எம்
பெருமானே
உடையானே
அடியேனை
அஞ்சேலென்
றாண்டவா
றன்றேஅம்
பலத்தமுதே.
551
என்பலை
பிறப்பறுத்திங்
கிமையவர
கும்
அறியவொண்ணா
தென்பாலை
திருப்பெரு
துறையுறையஞ்
சிவபெருமான்
அன்பால்நீ
அகம்நெகவே
புகுந்தருளி
ஆட்கொண்ட
தென்பாலே
நோக்கியவா
றன்றேஎம்
பெருமானே.
552
மூத்தானே
மூவாத
முதலானே
முடியில்லா
ஓத்தானே
பொருளானே
உண்மையுமாய்
இன்மையுமா
பூத்தானே
புகுந்திங்கு
புரள்வேனை
கருணையினால்
பேர்த்தேநீ
ஆண்டவா
றன்றேஎம்
பெருமானே.
553
மருவினிய
மலர்ப்பாதம்
மனத்தில்வளர
துள்ளுருக
தெருவுதொறும்
மிக
அலறி
சிவபெருமா
னென்றேத்தி
பருகியநின்
பரங்கருணை
தடங்கலிற்
படிவாமாறு
அருளெனக்கிங்
கிடைமருதே
இடங்கொண்ட
அம்மானே.
554
நானேயோ
தவஞ்
செய்தேன்
சிவாயநம
எனப்பெற்றேன்
தேனாய்என்
அமுதமுமா
தித்திக்குஞ்
சிவபெருமான்
தானேவ
தெனதுள்ளம்
புகுந்தடியேற்
கருள்செய்தான்
ஊனாரும்
உயிர்வாழ்க்கை
ஒறுத்தன்றே
வெறுத்திடவே.
555
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
39.
திருப்புலம்பல்
-
சிவானநத
முதிர்வு
திருவாரூரில்
அருளியது
-
கொச்ச
கலிப்பா
பூங்கமல
தயனெடுமால்
அறியாத
நெறியானே
கோங்கலர்சேர்
குவிமுலையாள்
கூறாவெண்
ணீறாடி
ஓங்கெயில்சூழ்
திருவாரூர்
உடையானே
அடியேன்நின்
பூங்கழல்கள்
அவையல்லா
தெவையாதும்
புகழேனே.
556
சடையானே
தழலாடீ
தயங்குமூ
விலைச்சூல
படையானே
பரஞ்சோதீ
பசுபதீ
மழவெள்ளை
விடையானே
விரிபொழில்சூழ்
பெருந்துறையாய்
அடியேன்நான்
உடையானே
உனையல்லா
துறுதுணை
மற்
றறியேனே.
557
உற்றாறை
யான்வேண்டேன்
ஊர்வேண்டேன்
பேர்வேண்டேன்
கற்றாறை
யான்வேண்டேன்
கற்பனவும்
இனியமையும்
குற்றால
தமர்ந்துறையுங்
கூத்தாஉன்
குரைகழற்கே
கற்றாவின்
மனம்போல
கசிந்துருக
வேண்டுவனே.
558
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
40.
குலா
பத்து
-
அனுபவம்
இடையீடுபடாமை
தில்லையில்
அருளியது
-
கொச்ச
கலிப்பா
ஓடுங்
கவந்தியுமே
உறவென்றி
டுள்கசிந்து
தேடும்
பொருளுஞ்
சிவன்கழலே
எனத்தெளிந்து
கூடும்
உயிரும்
குமண்டையிட
குனித்தடியேன்
ஆடுங்
குலாத்தில்லை
ஆண்டானை
கொண்டன்றே.
559
துடியோர்
இடுகிடை
தூய்மொழியார்
தோள்நசையால்
செடியேறு
தீமைகள்
எத்தனையுஞ்
செய்திடினும்
முடியேன்
பிறவேன்
எனைத்தனதாள்
முயங்குவித்த
அடியேன்
குலாத்தில்லை
ஆண்டானை
கொண்டன்றே.
560
என்புள்
ளுருக்கி
இருவினையை
ஈடழித்து
துன்பங்
களைந்து
துவந்துவங்கள்
தூய்மைசெய்து
முன்புள்ள
வற்றை
முழுதழிய
உள்புகுத்த
அன்பின்
குலாத்தில்லை
ஆண்டானை
கொண்டன்றே.
561
குறியும்
நெறியும்
குணமுமிலார்
குழாங்கள்தமை
பிரியும்
மனத்தார்
பிரிவரிய
பெற்றியனை
செறியுங்
கருத்தில்
உருத்தமுதாஞ்
சிவபதத்தை
அறியுங்
குலாத்தில்லை
ஆண்டானை
கொண்டன்றே.
562
பேருங்
குணமும்
பிணிப்புறும்இ
பிறவிதனை
தூரும்
பரிசு
துரிசறுத்து
தொண்ட
ரெல்லாஞ்
சேரும்
வகையாற்
சிவன்கருணை
தேன்பருகி
ஆருங்
குலாத்தில்லை
ஆண்டானை
கொண்டன்றே.
563
கொம்பில்
அரும்பா
குவிமலரா
காயாகி
வம்பு
பழுத்துடலம்
மாண்டிங்ஙன்
போகாமே
நம்புமென்
சிந்தை
நணுகும்வண்ணம்
நானணுகும்
அம்பொன்
குலாத்தில்லை
ஆண்டானை
கொண்டன்றே.
564
மதிக்கு
திறலுடைய
வல்லரக்கன்
தோள்நெரிய
மிதக்கு
திருவடி
என்
தலைமேல்
வீற்றிருப்ப
கதிக்கும்
பசுபாசம்
ஒன்றுமிலோம்
எனக்களித்திங்
கதிர்க்குங்
குலாத்தில்லை
ஆண்டானை
கொண்டன்றே.
565
இடக்குங்
கருமுரு
டேனப்பின்
கானகத்தே
நடக்கு
திருவடி
என்தலைமேல்
நட்டமையால்
கடக்கு
திறல்ஐவர்
கண்டகர்தம்
வல்லாட்டை
அடக்குங்
குலாத்தில்லை
ஆண்டானை
கொண்டன்றே.
566
பாழ்ச்செய்
விளாவி
பயனிலியா
கிடப்பேற்கு
கீழ்ச்செய்
தவத்தாற்
கிழியீடு
நேர்பட்டு
தாட்செய்ய
தாமரை
சைவனுக்கென்
புன்தலையால்
ஆட்செய்
குலாத்தில்லை
ஆண்டானை
கொண்டன்றே.
567
கொம்மை
வரிமுலை
கொம்பனையாள்
கூறனுக்கு
செம்மை
மனத்தால்
திருப்பணிகள்
செய்வேனுக்கு
இம்பை
தரும்பயன்
இத்தனையும்
ஈங்கொழிக்கும்
அம்மை
குலாத்தில்லை
ஆண்டானை
கொண்டன்றே.
568
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
41.
அற்புதப்பத்து
-
அனுபவமாற்றாமை
திருப்பெருந்துறையில்
அருளியது
-
அறுசீர
கழி
நெடிலடி
ஆசிரிய
விருத்தம்
மைய
லாய்இந்த
மண்ணிடை
வாழ்வெனும்
ஆழியு
ளகப்பட்டு
தைய
லாரெனுஞ்
சுழித்தலை
பட்டுநான்
தலைதடு
மாறாமே
பொய்யெ
லாம்விட
திருவருள்
தந்துதன்
பொன்னடி
யினைகாட்டி
மெய்ய
னாய்வெளி
காட்டிமுன்
நின்றதோர்
அற்புதம்
விளம்பேனே.
569
ஏய்ந்த
மாமல
ரிட்டுமு
டாததோர்
இயல்பொடும்
வணங்காதே
சாந்த
மார்முலை
தையல்நல்
லாரொடு
தலைதடு
மாறாகி
போந்து
யான்துயர்
புகாவணம்
அருள்செய்து
பொற்கழலி
னைகாட்டி
வேந்த
னாம்வெளியே
என்முன்
நின்றதோர்
அற்புதம்
விளம்பேனே.
570
நடித்து
மண்ணிடை
பொய்யினை
பலசெய்து
நானென
தெனும்மா
கடித்த
வாயிலே
நின்றுமுன்
வினைமி
கழறியே
திரிவேனை
பிடித்து
முன்னின்ற
பெருமறை
தேடிய
அரும்பொருள்
அடியேனை
அடித்த
டித்துஅ
காரமுன்
தீற்றிய
அற்புதம்
அறியேனே.
571
பொருந்தும்
இப்பிற
பிறப்பிவை
நினையாது
பொய்களே
புகன்றுபோ
கருங்
குழலினனார்
கண்களால்
ஏறுண்டு
கலங்கியே
கிடப்பேனை
திருந்து
சேவடி
சிலம்பனை
சிலம்பிட
திருவொடும்
அகலாத
அருந்து
ணைவனாய்
ஆண்டுகொண்
டருளிய
அற்புதம்
அறியனே.
572
மாடுஞ்
சுற்றமும்
மற்றுள
போகமும்
மங்கையர்
தம்மோடுங்
கூடி
அங்குள
குணங்களால்
ஏறுண்டு
குலாவிய
திரிவேனை
வீடு
தந்தென்றன்
வெந்தொழில்
வீட்டிட
மென்மலர
கழல்காட்டி
ஆடு
வித்தென
தகம்புகு
தாண்டதோர்
அற்புதம்
அறியேனே.
573
வணங்கும்
இப்பிற
பிறப்பிவை
நினையாது
மங்கையர்
தம்மோடும்
பிணைந்து
வாயிதழ
பொருவெள்ள
தழுந்திநான்
பித்தனா
திரிவேனை
குணங்க
ளுங்குறி
களுமிலா
குணக்கடல்
கோமள
தொடுங்கூடி
அணைந்து
வந்தெனை
ஆண்டுகொண்
டருளிய
அற்புதம்
அறியேனே.
574
இப்பி
றப்பினில்
இணைமலர்
கொய்துநான்
இயல்பொடஞ்
செழுத்தோதி
தப்பி
லாதுபொற்
கழல்களு
கிடாதுநான்
தடமுலை
யார்தங்கள்
மைப்பு
லாங்கண்ணால்
ஏறுண்டு
கிடப்பேனை
மலரடி
யிணைகாட்டி
அப்பன்
என்னைவ
தாண்டுகொண்
டருளிய
அற்புதம்
அறியேனே.
575
ஊச
லாட்டுமிவ்
வுடலுயி
ராயின
இருவினை
அறுத்தென்னை
ஓசையா
லுணர்
வார்க்குணர்
வரியவன்
உணர்வுத
தொளிவாக்கி
பாச
மானவை
பற்றறு
துயர்ந்ததன்
பரம்பொருங்
கருணையால்
ஆசை
தீர்த்தடி
யாரடி
கூட்டிய
அற்புதம்
அறியேனே.
576
பொச்சை
யானஇ
பிறவியிற்
கிடந்துநான்
புழுத்தலை
நாய்போல
இச்சை
யாயின
ஏழையர
கேசெய்தங்
கிணங்கியே
திரிவேனை
இச்ச
கத்தரி
அயனுமெ
டாததன்
விரைமலர
கழல்காட்டி
அச்சன்
என்னையும்
ஆண்டுகொண்
டருளிய
அற்புதம்
அறியேனே.
577
செறியும்
இப்பிறவி
பிறப்பிவை
நினையாது
செறிகுழலார்
செய்யுங்
கிறியுங்
கீழ்மையுங்
கெண்டையங்
கண்களும்
உன்னியே
கிடப்பேனை
இறைவன்
எம்பிரான்
எல்லையில்
லாததன்
இணைமலர
கழல்காட்டி
அறிவு
தந்தெனை
ஆண்டுகொண்
டருளிய
அற்புதம்
அறியேனே.
578
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
42.
சென்னிப்பத்து
-
சிவவிளைவு
திருப்பெருந்துறையில்
அருளியது
-
ஆசிரிய
விருத்தம்
தேவ
தேவன்மெ
சேவகன்
தென்பெ
ருந்துறை
நாயகன்
மூவ
ராலும்
அறியொணாமுத
லாய
ஆனந்த
மூர்த்தியான்
யாவ
ராயினும்
அன்பரன்றி
அறியொ
ணாமலர
சோதியான்
தூயமாமலர
சேவடிக்கண்நம்
சென்னி
மன்னி
சுடருமே.
579
அட்டமூர்த்தி
அழகன்இன்னமு
தாய
ஆனந்த
வெள்ளத்தான்
சிட்டன்
மேயச்சிவ
லோகநாயகன்
தென்பெ
ருந்துறை
சேவகன்
மட்டு
வார்குழல்
மங்கை
யாளையோர்
பாகம்
வைத்த
அழகன்தன்
வட்ட
மாமலர
சேவடி
கண்நம்
சென்னி
மன்னி
மலருமே.
580
நங்கை
மீரெனை
நோக்குமின்
நங்கள்
நாதன்
நம்பணி
கொண்டவன்
தெங்கு
சோலைகள்
சூழ்பெரு
துறை
மேய
சேவகன்
நாயகன்
மங்கை
மார்கையில்
வளையுங்கொண்டெம்
உயிருங்
கொண்டெம்
பணிகொள்வான்
பொங்கு
மாமலர
சேவடிக்கண்நம்
சென்னி
மன்னி
பொலியுமே.
581
பத்தர்
சூழ
பராபரன்
பாரில்
வந்துபார
பானென
சித்தர்
சூழ
சிவபிரான்
தில்லை
மூதூர்
நடஞ்செய்வான்
எத்தனாகிவ
தில்புகுந்தெமை
ஆளுங்
கொண்டெம்
பணிகொள்வான்
வைத்த
மாமலர
சேவடிக்கண்நம்
சென்னி
மன்னி
மலருமே.
582
மாய
வாழ்க்கையை
மெய்யென்
றெண்ணி
மதித்திடா
வகை
நல்கியான்
வேய
தோளுமை
பங்கன்
எங்கள்
திருப்பெ
ருந்துறை
மேவினான்
கா
துள்ளமு
தூறஊறநீ
கண்டு
கொள்ளென்று
காட்டிய
சேய
மாமலர
சேவடிக்கண்நம்
சென்னி
மன்னி
திகழுமே.
583
சித்தமே
புகு
தெம்மையா
கொண்டு
தீவினை
கெடு
துய்யலாம்
பத்தி
தந்துதன்
பொற்கழற்கணே
பன்மலர்
கொய்து
சேர்த்தலும்
முத்தி
தந்திந்த
மூவுலகுக்கும்
அப்பு
றத்தெமை
வைத்திடும்
அத்தன்
மாமலர
சேவடிக்கண்நம்
சென்னி
மன்னி
மலருமே.
584
பிறவி
யென்னுமி
கடலைநீ
தத்தன்
பேரருள்த
தருளினான்
அறவை
யென்றடி
யார்கள்
தங்கள்
அருட்கு
ழாம்புக
விட்டுநல்
உறவு
செய்தெனை
உய்யக்கொண்ட
பிரான்தன்
உண்மை
பெருக்கமாம்
திறமை
காட்டிய
சேவடிக்கண்நம்
சென்னி
மன்னி
திகழுமே.
585
புழுவி
னாற்பொதி
திடுகுரம்பையிற்
பொய்
தனையொழி
வித்திடும்
எழில்கொள்
சோதியெம்
ஈசன்எம்பிரான்
என்னு
டையப்பன்
என்றென்று
தொழுத
கையின
ராகி
துய்மலர
கண்கள்
நீர்மல்கு
தொண்டர்க்கு
வழுவி
லாமலர
சேவடிக்கண்நம்
சென்னி
மன்னி
மலருமே.
586
வம்ப
னாய்த்திரி
வேனைவாவென்று
வல்வி
னைப்பகை
மாய்த்திடும்
உம்ப
ரான்உல
கூடறுத்த
புறத்தனாய்
நின்ற
எம்பிரான்
அன்பரானவர்க்கருளி
மெய்யடி
யார்க
கின்ப
தழைந்திடுஞ்
செம்பொன்
மாமலர
சேவடிக்கண்நம்
சென்னி
மன்னி
திகழுமே.
587
முத்த
னைமுதற்
சோதியைமுக்கண்
அப்பனை
முதல்
வித்தனை
சித்த
னைச்சிவ
லோகனைத்திரு
நாமம்பாடி
திரிதரும்
பத்தர்
காள்இங்கே
வம்மின்நீர்
உங்கள்
பாசந்தீர
பணியினோ
சித்த
மார்தருஞ்
சேவடிக்கண்நம்
சென்னி
மன்னி
திகழுமே.
588
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
43.
திருவார்த்தை
-
அறிவி
தன்புறுத்தல்
திருப்பெருந்துறையில்
அருளியது
-அறுசீர
கழிநெடிலடி
ஆசிரிய
விருத்தம்
மாதிவர்
பாகன்
மறைபயின்ற
வாசகன்
மாமலர்
மேயசோதி
கோதில்
பரங்கருணையடியார்
குலாவுநீதி
குண
மாகநல்கும்
போதலர்
சோலை
பெருந்துறையெம்
புண்ணியன்
மண்ணிடை
வந்திழிந்து
ஆதி
பிரமம்
வெளிப்படுத்த
அருளறி
வார்
எம்பிரானாவாரே.
589
மாலயன்
வானவர்
கோனும்வந்து
வணங்க
அவர்க்கருள்
செய்தஈசன்
ஞாலம்
அதனிடை
வந்திழிந்து
நன்னெறி
காட்டி
நலம்திகழும்
கோல
மணியணி
மாடநீடு
குலாவு
மிடைவை
மடநல்லாட்கு
சீல
மிகக்கரு
ணையளிக்கு
திறமறி
வார்எம்
பிரானாவாரே.
590
அணிமுடி
ஆதி
அமரர்கோமான்
ஆனந்த
கூத்தன்
அறுசமயம்
பணிவகை
செய்து
படவதேறி
பாரொடு
விண்ணும்
பரவியேத்த
பிணிகெடநல்கும்
பெருந்துறையெம்
பேரரு
ளாளன்பெண்
பாலுகந்து
மணிவலை
கொண்டுவான்
மீன்விசிறும்
வகையறிவார்
எம்பிரானாவாரே.
591
வேடுரு
வாகி
மகேந்திரத்து
மிகுகுறை
வானவர்
வந்துதன்னை
தேட
இருந்த
சிவபெருமான்
சித்தனை
செய்தடி
யோங்களுய்ய
ஆடல்
அமர்ந்த
பரிமாஎறி
ஐயன்
பெருந்துறை
ஆதிஅந்நாள்
ஏடர்
களையெங்கும்
ஆண்டுகொண்ட
இயல்பறி
வார்எம்
பிரானாவாரே.
592
வந்திமை
யோர்கள்
வணங்கியேத்த
மாக்கரு
ணைக்கட
லாய்அடியார்
பந்தணை
விண்டற
நல்கும்எங்கள்
பரமன்
பெருந்துறை
ஆதி
அந்நாள்
உந்து
திரைக்கட
லைக்கடந்தன்
றோங்கு
மதிலிலங்கை
அதினிற்
பந்தணை
மெல்லிர
லாட்கருளும்
பரிசளி
வார்எம்
பிரானாவாரே.
593
வேவ
திரிபுரஞ்
செற்றவில்லி
வேடுவனாய்க்கடி
நாய்கள்சூழ
ஏவற்
செயல்செய்யு
தேவர்முன்னே
எம்பெருமான்தான்
இயங்கு
காட்டில்
ஏவுண்ட
பன்றி
கிரங்கியீசன்
எந்தை
பெருந்துறை
ஆதியன்று
கேவலங்
கேழலா
பால்கொடுத்த
கிடப்பறி
வார்எம்
பிரானாவாரே.
594
நாதம்
உடையதோர்
நற்கமல
போதினில்
நண்ணிய
நன்னுதலார்
ஓதி
பணிந்திலர்
தூவியேத்த
ஒளிவளர்
சோதியெம்
ஈசன்
மன்னும்
போதலர்
சோலை
பெருந்துறையெம்
புண்ணியன்
மண்ணிடை
வந்து
தோன்றி
பேதங்
கெடுத்தருள்
செய்பெருமை
அறியவல்
லார்எம்
பிரானாவாரே.
595
பூவலர்
கொன்றையும்
மாலைமார்பன்
போருகிர்
வன்புலி
கொன்றவீரன்
மாதுநல்
லாளுமை
மங்கைபங்கன்
வன்பொழில்
சூழ்தென்
பெருந்துறைக்கோன்
ஏதில்
பெரும்புகழ்
எங்கள்ஈசன்
இருங்கடல்
வாணாற்கு
தீயில்தோன்றும்
ஓவிய
மங்கையர்
தோள்புணரும்
உருவறி
வார்எம்
பிரானாவாரே.
596
தூவெள்ளை
நீறணி
எம்பெருமான்
சோதி
மகேந்திர
நாதன்வந்து
தேவர்
தொழும்பதம்
வைத்தஈசன்
தென்னன்
பெருந்துறை
ஆளிஅன்று
காதல்
பெரு
கருணைகாட்டி
தன்கழல்
காட்டி
கசிந்துரு
கேதங்
கெடுத்தென்னை
ஆண்டருளும்
கிடப்பறி
வார்எம்
பிரானாவாரே.
597
அங்கணன்
எங்கள்
அமரர்பெம்மான்
அடியார
கமுதன்
அவனிவந்த
எங்கள்
பிரான்இரும்
பாசந்தீர
இகபரம்
ஆயதோர்
இன்பமெய்த
சங்கங்
கவரந்நதுவண்
சாத்தினோடுஞ்
சதுரன்
பெருந்துறை
ஆளிஅன்று
மங்கையர்
மல்கும்
மதுரைசேர்ந்த
வகையறி
வார்எம்
பிரானாவாரே.
598
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
44.
எண்ணப்பதிகம்
-
ஒழியா
இன்பத்துவகை
தில்லையில்
அருளியது
-
எழுசீர
கழினெடிலடி
ஆசிரிய
விருத்தம்
பாருரு
வாய
பிறப்பறவேண்டும்
பத்திமை
யும்பெற
வேண்டும்
சீருரு
வாய
சிவபெரு
மானே
செங்
கமல
மலர்போல்
ஆருரு
வாயஎன்
னார
முதேஉன்
அடியவர்
தொகை
நடுவே
ஓருருவாய
நின்
திருவருள்
காட்டி
என்னையும்
உய்யக்கொண்
டருளே.
599
உரியேன்
அல்லேன்
உன
கடிமை
உன்னை
பிரிந்திங்
கொருபொழுதும்
தரியேன்
நாயேன்
இன்னதென்று
அறியேன்
சங்கரா
கருணையினாற்
பெரியோன்
ஒருவன்
கண்டுகொள்
என்றுன்
பெய்கழல்
அடிகாட்டி
பிரியேன்
என்றென்
றருளிய
அருளும்
பொய்யோ
எங்கள்
பெருமானே.
600
என்பே
உருகநின்
அருள்அளித்துன்
இணைமலர்
அடி
காட்டி
முன்பே
என்னை
ஆண்டுகொண்ட
முனிவர்
இன்பே
அருளி
எனையுருக்கி
உயிருண்
கின்ற
எம்மானே
நண்பே
யருளாய்
என்னுயிர்
நாதா
நின்னருள்
நாணாமே
601
பத்தில
னேனும்
பணிந்தில
னேனும்உன்
உயர்ந்தபைங்
கழல்
காண
பித்தில
னேனும்
பிதற்றில
பிறப்பறுப்பாய
முத்தனை
யானே
மணியனை
முதல்வ
னேமுறை
எத்தனை
யானும்
யான்தொடர
துன்னை
இனிப்பிரி
தாற்றேனே.
602
காணும
தொழிந்தேன்
நின்திரு
பாதம்
கண்டு
கண்
களிகூர
பேணும
தொழிந்தேன்
பிதற்றம
பின்னைஎம்
தாணுவே
அழிந்தேன்
நின்னினை
துருகு
தன்மைஎன்
புன்மைகளால்
காணும
தொழிந்தேன்
நீயினி
வரினுங்
காணவும்
நாணுவனே.
603
பாற்றிரு
நீற்றெம்
பரமனை
பரங்கரு
ணையோடு
எதிர்த்து
தோற்றிமெய்
யடியார
கருட்டுரை
யளிக்குஞ்
சோதியை
நீதி
யிலேன்
போற்றியென்
அமுதே
என
நினை
தேத்தி
புகழ்ந்தழை
தலறியென்
னுள்ளே
ஆற்றுவனாக
உடையவ
னேஎனை
ஆவஎன்
றருளாயே.
604
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
45.
யாத்திரை
பத்து
-
அனுபவ
அதீதம்
உரைத்தல்
தில்லையில்
அருளியது
-
அறுசீர்
கழிநெடிலடி
ஆசிரிய
விருத்தம்
பூவார்
சென்னி
மன்னனெம்
புயங்க
பெருமான்
சிறியோமை
ஓவா
துள்ளம்
கலந்துணர்வாய்
உருக்கும்
வெள்ள
கருணையினால்
ஆவா
என்ன
பட்டன்
பாய்
ஆட்ப
டீர்வ
தொருப்படுமிள்
போவோங்
காலம்
வந்ததுகாண்
பொய்வி
டுடையான்
கழல்புகவே.
605
புகவே
வேண்டா
புலன்களில்நீர்
புயங்க
பெருமான்
பூங்கழல்கள்
மிகவே
நினைமின்
மிக்கவெல்லாம்
வேண்டா
போக
விடுமின்கள்
நகவே
ஞால
துள்புகுந்து
நாயே
அனைய
நமையாண்ட
தகவே
யுடையான்
தனைச்சார
தளரா
திருப்பார்
தாந்தாமே.
606
தாமே
தமக்கு
சுற்றமும்
தமக்கு
யாமார்
எமதார்
பாசமார்
என்னமாயம்
இவைபோ
கோமான்
பண்டை
தொண்டரோடும்
அவன்தன்
குறிப்பே
குறிக்கொண்டு
போமா
றமைமின்
பொய்நீக்க
புயங்கன்
ஆள்வான்
பொன்னடிக்கே.
607
அடியார்
ஆனீர்
எல்லீரும்
அகல
விடுமின்
விளையாட்டை
கடிசே
ரடியே
வந்தடைந்து
கடைக்கொண்
டிருமின்
திருக்குறிப்பை
செடிசே
ருடைல
செலநீக்கி
சிவலோகத்தே
நமைவைப்பான்
பொடிசேர்
மேளி
புயங்கன்தன்
பூவார்
கழற்கே
புகவிடுமே.
608
விடுமின்
வெகுளி
வேட்கைநோய்
மிகவோர்
காலம்
இனியில்லை
உடையான்
அடிக்கீழ
பெருஞ்சாத்தோடு
உடன்போ
வதற்கே
ஒரு
படுமின்
அடைவோம்
நாம்போ
சிவபுரத்துள்
அணியார்
கதவ
தடையாமே
புடைபட்டுருகி
போற்றுவோம்
புயங்கள்
ஆள்வான்
புகழ்களையே.
609
புகழ்மின்
தொழுமின்
பூப்புனைமின்
புயங்கன்
தானே
புந்திவைத்திட்டு
இகழ்மின்
எல்லா
அல்லலையும்
இனியோர்
இடையூ
றடையாமே
திகழுஞ்
சீரார்
சிவபுரத்து
சென்று
சிவன்தாள்
வணங்கிநாம்
நிகழும்
அடியார்
முன்சென்று
நெஞ்சம்
உருகி
நிற்போமே.
610
நிற்பார்
நிற்கநில்
லாவுலகில்
நில்லோம்
இனிநாம்
செல்வோமே
பொற்பால்
ஒப்பா
திருமேனி
புயங்கன்
ஆவான்
பொன்னடிக்கே
நிற்பீர்
எல்லா
தாழாதே
நிற்கும்
பரிசே
ஒருப்படுமின்
பிற்பால்
நின்று
பேழ்கணித்தாற்
பெறுதற்
கரியன்
பெருமானே.
611
பெருமான்
பேரானந்தது
பிரியா
திருக்க
பெற்றீர்காள்
அருமா
லுற்றி
பின்னைநீர்
அம்மா
அழுங்கி
அரற்றாதே
திருமா
மணிசேர்
திருக்கதவங்
திறந்தபோதே
சிவபுரத்து
திருமா
லறியா
திருப்புயங்கன்
திருத்தாள்
சென்று
சேர்வோமே.
612
சேர
கருகி
சிந்தனையை
திருந்த
வைத்து
சிந்திமின்
போரிற்
பொலியும்
வேற்கண்ணாள்
பங்கன்
புயங்கன்
அருளமுதம்
ஆர
பருகி
ஆராத
ஆர்வங்கூர
அழுந்துவீர்
போர
புரிமின்
சிவன்கழற்கே
பொய்யிற்
கிடந்து
புரளாதே.
613
புரள்வார்
தொழுவார்
புகழ்வாராய்
இன்றே
வந்தான்
ஆகாதீர்
மருள்வீர்
பின்னை
மதிப்பாரார்
மதியு
கலங்கி
மயங்குவீர்
தெருள்வீராகில்
இதுசெய்ம்மின்
சிவலோ
கக்கோன்
திருப்புயங்கன்
அருளார்
பெறுவார்
அகலிடத்தே
அந்தோ
அந்தோவே.
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
46.
திருப்படை
எழுச்சி
-
பிரபஞ்ச
போர்
தில்லையில்
அருளியது
-
கலிவிருத்தம்
ஞானவாள்
ஏந்தும்ஐயர்
நாத
பறையறைமின்
மானமா
ஏறும்ஐயர்
பதிவெண்
குடைகவிமின்
ஆனநீற்
றுக்கவசம்
அடை
புகுமின்கள்
வானவூர்
கொள்வோம்நாம்
மாயப்படை
வாராமே.
615
தொண்டர்காள்
தூசிசெல்லீர்
பக்தர்காள்
சூழப்போகீர்
ஒண்திறல்
யோகிகளே
பேரணி
உந்தீர்கள்
திண்திறல்
சித்தர்களே
கடைக்கூழை
செல்மின்கள்
அண்டர்நா
டாள்வோம்
நாம்
அல்லற்படை
வாராமே.
616
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
47.
திருவெண்பா
-
அணைந்தோர்
தன்மை
திருப்பெருந்துறையில்
அருளியது
-
நேரிசை
வெண்பா
வெய்ய
வினையிரண்டும்
வெந்தகல
மெய்யுருகி
பொய்யும்
பொடியாகா
தென்செய்கேன்
செய்ய
திருவார்
பெருந்துறையான்
தேனுந்து
செந்தீ
மருவா
திருந்தேன்
மனத்து.
617
ஆர்க்கோ
அரற்றுகோ
ஆடுகோ
பாடுகோ
பார்க்கோ
பரம்பரனே
என்செய்தேன்
தீர்ப்பரிய
ஆனந்த
மாலேற்றும்
அத்தன்
பெருந்துறையான்
தானென்பர்
ஆரொருவர்
தாழ்ந்து.
618
செய்த
பிழையறியேன்
சேவடியே
கைதொழுதே
உய்யும்
வகையின்
உயிர்ப்பறியேன்
வை
திருந்துறையுள்
வேல்மடுத்தன்
சிந்தனைக்கே
கோத்தான்
பெருந்துறையில்
மேய
பிரான்.
619
முன்னை
வினையிரண்டும்
வேரறுத்து
முன்னின்றான்
பின்னை
பிறப்பறுக்கும்
பேராளன்
தென்னன்
பெருந்துறையில்
மேய
பெருங்கருணை
யாளன்
வருந்துயர
தீர்க்கும்
மருந்து.
620
அறையோ
அறிவார
கனைத்துலகும்
ஈன்ற
மறையோனும்
மாலுமால்
கொள்ளும்
இறையோன்
பெருந்துறையும்
மேய
பெருமான்
பிரியா
திருந்துறையும்
என்னெஞ்ச
தின்று.
621
பித்தென்னை
ஏற்றும்
பிறப்பறுக்கும்
பேச்சரிதாம்
மத்தமே
யாக்கும்
வந்தென்மனத்தை
அத்தன்
பெருந்துறையாள்
ஆட்கொண்டு
பேரருளால்
நோக்கும்
மருந்திறவா
பேரின்பம்
வந்து.
622
வாரா
வழியருளி
வந்தெனக்கு
மாறின்றி
ஆரா
அமுதாய்
அமைந்தன்றே
சீரார்
திருத்தென்
பெருந்துறையான்
என்சிந்தை
மேய
ஒருத்தன்
பெருக்கும்
ஒளி.
623
யாவார்க்கும்
மேலாம்
அளவிலா
சீருடையான்
யாவர்க்கும்
கீழாம்
அடியேனை
யாவரும்
பெற்றறியா
இன்பத்துள்
வைத்தாய்க்கென்
எம்பெருமான்
மற்றறியேன்
செய்யும்
வகை.
624
மூவரும்
முப்பத்து
தேவரும்
காணா
சிவபெருமான்
மாவேறி
வையகத்தே
வந்திழிந்த
வார்கழல்கள்
வந்திக்க
மெய்யகத்தே
இன்பம்
மிகும்.
625
இருந்தென்னை
ஆண்டான்
இணையடியே
சிந்தி
திருந்திரந்து
கொள்நெஞ்சே
எல்லாம்
தருங்காண்
பெருந்துறையின்
மேய
பெருங்கருணை
யாளன்
மருந்துருவாய்
என்மனத்தே
வந்து.
626
இன்பம்
பெருக்கி
இருளகற்றி
எஞ்ஞான்றும்
துன்ப
தொடர்வறுத்து
சோதியாய்
அன்பமைத்து
சீரார்
பெருந்துறையான்
என்னுடைய
சிந்தையே
ஊரா
கொண்டான்
உவந்து.
627
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
48.
பண்டாய
நான்மறை
-
அனுபவத்து
ஐயமின்மை
உரைத்தல்
திருப்பெருந்துறையில்
அருளியது
-
நேரிசை
வெண்பா
பண்டாய
நான்மறையும்
பாலணுகா
மாலயனுங்
கண்டாரு
மில்லை
கடையேனை
தொண்டா
கொண்டருளுங்
கோகழிஎங்
கோமாற்கு
நெஞ்சமே
உண்டாமோ
கைம்மா
றுரை.
628
உள்ள
மலமூன்றும்மாய
உகுபெருந்தேன்
வெள்ள
தரும்பரியின்
மேல்வந்து
வள்ளல்
மருவும்
பெருந்துறையை
வாழ்த்துமின்காள்
வாழ்த்த
கருவுங்
கெடும்பிறவி
காடு.
629
காட்டகத்து
வேடன்
கடலில்
வலைவாணன்
நாட்டிற்
பரிப்பாகன்
நம்வினையை
வீட்டி
அருளும்
பெருந்துறையான்
அங்கமல
பாதம்
மருளுங்
கெடநெஞ்சே
வாழ்த்து.
630
வாழ்ந்தார்கள்
ஆவாரும்
வல்வினையை
மாய்ப்பாரு
தாழ்ந்துலகம்
ஏ
தகுவாருஞ்
சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி
ஏத்தும்
திருவார்
பெருந்துறையை
நன்றிறைஞ்சி
ஏத்தும்
நமர்.
631
நண்ணி
பெருந்துறையை
நம்மிடர்கள்
போயகல
எண்ணி
எழுகோ
கழிக்கரசைப்-பண்ணின்
மொழியாளோ
டுத்தர
கோசமங்கை
மன்னி
கழியா
திருந்தவனை
காண்.
632
காணுங்
கரணங்கள்
எல்லாம்பே
ரின்பமென
பேணும்
அடியார்
பிறப்பகல
காணும்
பெரியானை
நெஞ்சே
பெருந்துறையில்
என்றும்
பிரியானை
வாயார
பேசு.
633
பேசும்
மொருளு
கிலக்கிதமா
பேச்சிறந்த
மாசில்
மணியின்
மணிவார்த்தை
பேசி
பெருந்துறையே
என்று
பிறப்பறுத்தேன்
நல்ல
மருந்தினடி
என்மனத்தே
வைத்து.
634
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
49.
திருப்படை
ஆட்சி
-
சீவஉபாதி
ஒழிதல்
தில்லையில்
அருளியது
-சிவ
உபாதி
ஒழித்தல்
-
பன்னிரு
சீர்க்கழிநெடிலடி
ஆசிரிய
விருத்தம்
கண்களிரண்டும்
அவன்கழல்
கண்டு
களிப்பன
ஆகாதே
காரிகை
யார்கள்தம்
வாழ்விலென்
வாழ்வு
கடைப்படும்
ஆகாதே
மண்களில்
வந்து
பிறந்திடு
மாறி
மறந்திடும்
ஆகாதே
மாலறி
யாமலர
பாதம்
இரண்டும்
வணங்குதும்
ஆகாதே
பண்களி
கூர்தரு
பாடலொ
டாடல்
பயின்றிடும்
ஆகாதே
பாண்டிநன்னாடுடை
யான்படை
யாட்சிகள்
பாடுதும்
ஆகாதே
விண்களி
கூர்வதோர்
வேதகம்
வந்துவெளிப்படும்
ஆகாதே
மீன்வலை
வீசிய
கானவன்
வந்து
வெளிப்படும்
ஆயிடிலே.
635
ஒன்றினொ
டொன்றுமோ
ரைந்தினொ
டைந்தும்
உயிர்ப்பது
மாகாதே
கன்றை
நினைந்தெழு
தாயென
வந்த
கணக்கது
வாகாதே
காரணமாகும்
அனாதி
குணங்கள்
கருத்தறு
மாகாதே
நன்றிது
தீதென
வந்த
நடுக்கம்
நடந்தன
வாகாதே
நாமுமெ
லாமடி
யாருட
னேசெல
நண்ணினு
மாகாதே
என்றுமென்
அன்பு
நிறைந்த
பராவமு
தெய்துவ
தாகாதே
ஏறுடை
யான்எனை
ஆளுடை
நாயகன்
என்னுள்
புகுந்திடிலே.
636
பந்த
விகார
குணங்கள்
பறிந்து
மறிந்திடு
மாகாதே
பாவனை
யாய
கருத்தினில்
வந்த
பராவமு
தாகாதே
அந்த
மிலாத
அகண்டமும்
நம்முள்
அகப்படு
மாகாதே
ஆதி
முதற்பா
மாய
பரஞ்சுடர்
அண்ணுவ
தாகாதே
செந்துவர்
வாய்மட
வாரிட
ரானவை
சிந்திடு
மாகாதே
சேலன
கண்கள்
அவன்திரு
மேனி
திளைப்பன
வாகாதே
இந்திர
ஞால
இடர்ப்பிற
வித்துய
ரேகுவ
தாகாதே
என்னுடைய
நாயக
னாகியஈசன்
எதிர்ப்படு
மாயிடிலே.
637
என்னணி
யார்முலை
ஆகம்
அளைந்துடன்
இன்புறு
மாகாதே
எல்லையில்
மாக்கரு
ணைக்கடல்
இன்றினி
தாடுது
மாகாதே
நன்மணி
நாதம்
முழங்கியென்
உள்ளுற
நண்ணுவ
தாகாதே
நாதன்
அணித்திரு
நீற்றினை
நித்தலும்
நண்ணுவ
தாகாதே
மன்னிய
அன்பரில்
என்பணி
முந்துற
வைகுவ
தாகாதே
மாமறை
யும்
அறியாமலர
பாதம்
வணங்குது
மாகாதே
இன்னியற்
செங்கழு
நீர்மலர்
என்தலை
எய்துவ
தாகாதே
என்னை
யுடைப்பெரு
மான்
அருள்
ஈசன்
எழுந்தரு
ளப்பே
றிலே.
638
மண்ணினில்
மாயை
மதித்து
வகுத்த
மயக்கறு
மாகாதே
வானவ
ரும்அறி
யாமலர
பாதம்
வணங்குது
மாகாதே
கண்ணிலி
காலம்
அனைத்தினும்
வந்த
கலக்கறு
மாகாதே
காதல்செயும்
அடியார்மனம்
இன்று
களித்திடு
மாகாதே
பெண்ணலி
ஆணென
நாமௌ
வந்த
பிணக்கறு
மாகாதே
பேரறி
யாத
அனேக
பவங்கள்
பிழைத்தன
ஆகாதே
எண்ணிலி
யாகிய
சித்திகள்
வந்தெனை
எய்துவ
தாகாதே
என்னையுடை
பெருமான்
அருள்
ஈசன்
எழுந்தருள
பெறிலே.
639
பொன்னிய
லுந்திரு
மேனிவெண்
ணீறு
பொலிந்திடு
மாகாதே
பூமழை
மாதவர்
கைகள்
குவிந்து
பொழிந்திடு
மாகாதே
மின்னியல்
நுண்ணிடை
யார்கள்
கருத்து
வெளிப்படுமாகாதே
வீணை
முரன்றெழும்
ஓசையில்
இன்பம்
மிகுத்திடு
மாகாதே
தன்னடி
யாரடி
என்தலை
மீது
தழைப்பன
ஆகாதே
தானடி
யோம்
உடனேயுயவ
தலைப்படு
மாகாதே
இன்னியம்
எங்கும்
நிறைந்தினி
தாக
இயம்பிடு
மாகாதே
என்னைமுன்
ஆளுடை
ஈசன்என்
அத்தன்
எழுந்தரு
ளப்பெறிலே.
640
சொல்லிய
லாதெழு
தூமணி
யோசை
சுவைதரு
மாகாதே
துண்ணென
என்னுளம்
மன்னியசோதி
தொடர்ந்தெழு
மாகாதே
பல்லியல்
பா
பரப்பற
வந்த
பராபர
மாகாதே
பண்டறி
யாதப
ரானுப
வங்கள்
பரந்தெழு
மாகாதே
வில்லியல்
நன்னுத
லார்மயல்
இன்று
விளைந்திடு
மாகாதே
விண்ணவரும்
அறியாத
விழுப்பொருள்
இப்பொரு
ளாகாதே
எல்லையி
லாதன
எண்குண
மானவை
எய்திடு
மாகாதே
இந்து
சிகாமணி
எங்களை
ஆள
எழுந்திரு
ள
பெறிலே.
641
சங்கு
திரண்டு
முரன்றெழும்
ஓசை
தழைப்பன
ஆகாதே
சாதிவி
டாதகுணங்கள்
நம்மோடு
சலித்திடு
மாகாதே
அங்கிது
நன்றிது
நன்றெனு
மாயை
அடங்கிடு
மாகாதே
ஆசைஎலாம்
அடியாரடியோய்
எனும்
அத்தனை
யாகாதே
செங்கயல்
ஒண்கண்மடந்தையர்
சிந்தை
திளைப்பன
ஆகாதே
சீரடியார்கள்
சிவானுப
வங்கள்
தெரித்திடு
மாகாதே
எங்கும்
நிறைந்தமு
தூறு
பரஞ்சுடர்
எய்துவ
தாகாதே
ஈற்றி
யாமறை
யோன்
எனைஆள
எழுந்தரு
ள
பெறிலே.
642
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
50.
ஆனந்தமாலை
-
சிவானுபவ
விருப்பம்
தில்லையில்
அருளியது
-
சிவானுபவ
விருத்தம்
அறுசீர
கழிநெடிலடி
ஆசிரிய
விருத்தம்
மின்னே
ரனைய
பூங்கழல்கள்
அடைந்தார்
கடந்தார்
வியனுலகம்
பொன்னே
ரனைய
மலர்கொண்டு
போற்றா
நின்றார்
அமரரெல்லாம்
கல்
நேரனைய
மனக்கடையா
கழிப்புண்
டவல
கடல்வீழ்ந்த
என்னே
ரனையேன்
இனியுன்னை
கூடும்
வண்ணம்
இயம்பாவே.
643
என்னால்
அறியா
பதம்தந்தாய்
யான
தறியா
தேகெட்டேன்
உன்னால்
ஒன்றுங்
குறைவில்லை
உடையாய்
அடிமை
காரென்பேன்
பன்னாள்
உன்னை
பணிந்தேத்தும்
பழைய
அடியா
ரொடுங்கூடா
தென்நா
யகமே
பிற்பட்டிங்
கிருந்தென்
நோய்க்கு
விருந்தாயே.
644
சீல
மின்றி
நோன்பின்றி
செறிவே
யின்றி
அறிவின்றி
தோலின்
பாவை
கூத்தாட்டா
சுழன்று
விழுந்து
கிடப்பேனை
மாலுங்
காட்டி
வழிகாட்டி
வாரா
உலக
நெறியேற
கோலங்
காட்டி
ஆண்டானை
கொடியேன்
என்றோ
கூடுவதே.
645
கெடுவென்
கெடுமா
கெடுகின்றேன்
கேடி
லாதாய்
பழிகொண்டாய்
படுவேன்
படுவ
தெல்லாம்நான்
பட்டாற்
பின்னை
பயனென்னே
கொடுமா
நரக
தழுந்தாமே
காத்தா
கொள்ளுங்
குருமணியே
நடுவாய்
நில்லா
தொழிந்தக்கால்
நன்றோ
எங்கள்
நாயகமே.
646
தாயாய்
முலையை
தருவானே
தாரா
தொழிந்தாற்
சவலையாய்
நாயேன்
கழிந்து
போவேனோ
நம்பி
யினித்தான்
நல்குதியே
தாயே
யென்றுன்
தாளடைந்தேன்
தயாநீ
என்பால்
இல்லையே
நாயேன்
அடிமை
உடனாக
ஆண்டாய்
நான்தான்
வேண்டாவோ.
647
கோவே
யருள
வேண்டாவோ
கொடியேன்
கெடவே
அமையுமே
ஆவா
வென்னா
விடிலென்னை
அஞ்சேல்
என்பார்
ஆரோதான்
சாவா
ரெல்லாம்
என்னளவோ
தக்க
வாறன்
றென்னாரோ
தேவே
தில்லை
நடமாடீ
திகைத்தேன்
இனித்தான்
தேற்றாயே.
648
நரியை
குதிரை
பரியாக்கி
ஞால
மெல்லாம்
நிகழ்வித்து
பெரிய
தென்னன்
மதுரையெல்லாம்
பிச்ச
தேற்றும்
பெருந்துறையாய்
அரிய
பொருளே
அவிநாசி
அப்பா
பாண்டி
வெள்ளமே
தெரிய
அரிய
பரஞ்சோதி
செய்வ
தொன்றும்
அறியேனே.
649
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
51.
அச்சோ
பதிகம்
-
அனுபவவழி
அறியாமை
தில்லையில்
அருளியது
முத்திநெறி
அறியாத
மூர்க்கரொடு
முயல்வேனை
பத்திநெறி
அறிவித்து
பழவினைகள்
பாறும்வண்ணம்
சித்தமலம்
அறுவித்து
சிவமாக்கி
எனைஆண்ட
அத்தனென
கருளியவா
றார்பெறுவார்
அச்சோவே.
650
நெறியல்லா
நெறிதன்னை
நெறியாக
நினைவேனை
சிறுநெறிகள்
சேராமே
திருவருளே
சேரும்வண்ணம்
குறியொன்றும்
இல்லாத
கூத்தன்தன்
கூத்தையெனக்கு
அறியும்வண்ணம்
அருளியவா
றார்பெறுவார்
அச்சோவே.
651
பொய்யெல்லாம்
மெய்யென்று
புணர்முலையார்
போகத்தே
மையலுற
கடவேனை
மாளாமே
காத்தருளி
தையலிடங்
கொண்டபிரான்
தன்கழலே
சேரும்வண்ணம்
ஐயன்என
கருளியவா
றார்பெறுவார்
அச்சோவே.
652
மண்ணதனிற்
பிறந்தெய்த்து
மாண்டுவிழ
கடவேனை
எண்ணமிலா
அன்பருளி
எனையாண்டி
டென்னையுந்தன்
கண்ணவெண்ணீ
றணிவித்து
தூய்நெறியே
சேரும்வண்ணம்
அண்ணல்என
கருளியவா
றார்வபெறுவார்
அச்சோவே.
653
பஞ்சாய
அடிமடவார்
கடைக்கண்ணால்
இடர்ப்பட்டு
நெஞ்சாய
துயர்கூர
நிற்பேன்உன்
அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான்
உடையானே
அடியேனை
வருகஎன்று
அஞ்சேல்என்
றருளியவா
றார்பெறுவார்
அச்சோவே.
654
வெந்துவிழும்
உடற்பிறவி
மெய்யென்று
வினைபெருக்கி
கொந்துகுழல்
கோல்வளையார்
குவிமுலைமேல்
வீழ்வேனை
பந்தமறு
தெனையாண்டு
பரிசறஎன்
துரிசுமறுத்து
அந்தமென
கருளியவா
றார்பெறுவார்
அச்சோவே.
655
தையலார்
மையலிலே
தாழ்ந்துவிழ
கடவேனை
பையவே
கொடுபோந்து
பாசமெனு
தாழுருவி
உய்யும்நெறி
காட்டுவித்தி
டோ
ங்கார
துட்பொருளை
ஐயன்என
கருளியவா
றார்பெறுவார்
அச்சோவே.
656
சாதல்பிற
பென்னு
தடஞ்சுழியில்
தடுமாறி
காதலின்மி
கணியிழையார்
கலவியிலே
விழுவேனை
மாதொருகூ
றுடையபிரான்
தன்கழலே
சேரும்வண்ணம்
ஆதியென
கருளியவா
றார்பெறுவார்
அச்சோவே.
657
செம்மைநலம்
அறியாத
சிதடரொடு
திரிவேனை
மும்மைமலம்
அறுவித்து
முதலாய
முதல்வன்தான்
நம்மையும்ஓர்
பொருளாக்கி
நாய்சிவிகை
ஏற்றுவித்த
அம்மையென
கருளியவா
றார்பெறுவார்
அச்சோவே.
658
செத்திடமும்
பிறந்திடமு
மினிச்சாவா
திருந்திடமும்
அத்தனையு
மறியாதார்
அறியுமறி
வெவ்வறிவோ
ஒத்தநில
மொத்தபொருள்
ஒருபொருளாய்
பெரும்பயனை
அத்ததென
கருளியவா
றார்பெறுவா
ரச்சோவே.
659
படியதினிற்
கிடந்திந்த
பசு
பாச
தவிர்ந்துவிடும்
குடிமையிலே
திறி
தடியேன்
கும்பியிலே
விழாவண்ணம்
நெடியவனும்
நான்முகனும்
நீர்கான்றுங்
காணவொண்ணா
அடிகளென
கருளியவா
றார்பெறுவா
ரச்சாவே.
660
பாதியெனு
மிரவுதங்கி
பகலெமக்கெ
யிரைதேடி
வேதனையி
லகப்பட்டு
வெந்துவிழ
கடவேனை
சாதிகுலம்
பிறப்பறுத்து
சகமறிய
வெனையாண்ட
ஆதியெனு
கருளியவா
றார்பெறுவா
ரச்சாவே.
661
திருச்சிற்றம்பலம்
திருவாசகம்
முற்றிற்று
------------------------------------------------------------------------
1998
12
2000
13
.2002.
திருக்கோவையார்
திருச்சிற்றம்பல
கோவையார்
மாணிக்க
வாசகர்
அருளியது
கட்டளை
கலித்துறை
யாப்பு
விநாயகர்
வணக்கம்
எண்ணிறைந்த
திங்கள்
எழுகோ
புரந்திகழ
கண்ணிறைந்து
நின்றருளும்கற்பகமே
-
நண்ணியசீர
தேனூறு
செஞ்சொல்
திருக்கோவை
என்கின்ற
நானூறும்
என்மனத்தே
நல்கு
1
நூற்சிறப்பு
ஆரணங்
காணென்பர்
அந்தணர்
யோகியர்
ஆகமத்தின்
காரணங்
காணென்பர்
காமுகர்
காமநன்
னூலதென்பர்
ஏரணங்
காணென்பர்
எண்ணர்
எழுத்தென்பர்
இன்புலவோர்
சீரணங்
காயசிற்
றம்பல
கோவையை
செப்பிடினே.
2
களவியல்
1
முதல்
18
அதிகாரங்கள்
முதல்
அதிகாரம்
1.
இயற்கை
புணர்ச்சி
1.
காட்சி
திருவளர்
தாமரை
சீர்வளர்
காவிகள்
ஈசர்தில்லை
குருவளர்
பூங்குமிழ்
கோங்குபைங்
காந்தள்கொண்டு
ஓங்குதெய்வ
மருவளர்
மாலையர்
வல்லியின்
ஒல்கி
அனநடை
வாய்ந்து
உருவளர்
காமன்தன்
வென்றி
கொடிபோன்று
ஒளிர்கின்றதே.
..
1
கொளு
மதிவாணுதல்
வளர்வஞ்சியை
கதிர்
வேலவன்
கண்ணுற்றது
2.
ஐயம்
போதா
விசும்போ
புனலோ
பணிக
ளதுபதியோ
யாதோ
அறிகுவது
ஏதும்
அரிதி
யமன்விடுத்த
தூதோ
அனங்கன்
துணையோ
இணையிலி
தொல்லைத்தில்லை
மாதோ
மடமயி
லோஎன
நின்றவர்
வாழ்பதியே.
..
2
கொளு
தெரியஅரியதோர்
தெய்வமன்ன
அருவரைநாடன்
ஐயுற்றது.
3.
தெளிதல்
பாயும்
விடையரன்
தில்லையன்
னாள்படை
கண்ணிமைக்கும்
தோயும்
நிலத்தடி
தூமலர்
வாடும்
துயரமெய்தி
ஆயும்
மனனே
அணங்கல்லள்
அம்மா
முலைசுமந்து
தேயும்
மருங்குல்
பெரும்பணை
தோளி
சிறுநுதலே.
..
3
கொளு
அணங்கல்லள்என்று
அயில்வேலவன்
குணங்களை
நோக்கி
குறித்துரைத்தது.
4.
நயப்பு
அகல்கின்ற
அல்குல்
தடமது
கொங்கை
அவைஅலம்நீ
புகல்கின்றது
என்னைநெஞ்சு
உண்டே
இடைஅடை
யார்புரங்கள்
இகல்குன்ற
வில்லில்செற்
றோன்தில்லை
ஈசன்எம்
மான்எதிர்த்த
பகல்குன்ற
பல்உகு
தோன்பழ
னம்அன்ன
பல்வளைக்கே.
..
4
கொளு
வண்டமர்
புரிகுழல்
ஒண்டொடி
மடந்தையை
நயந்த
அண்ணல்
வியந்துள்
ளியது.
5.
உட்கோள்
அணியும்
அமிழ்தும்என்
ஆவியம்
ஆயவன்
தில்லைச்சிந்தா
மணிஉம்ப
ரார்அறி
யாமறை
யோன்அடி
வாழ்த்தலரின்
பிணியும்
அதற்கு
மருந்தும்
பிறழ
பிறழமின்னும்
பணியும்
புரைமருங்
குல்பெரு
தோளி
படைக்கண்களே.
..
5
கொளு
இறைதிரு
கரத்து
மறிமான்
நோக்கி
உள்ளக்கருத்து
வள்ளல்
அறிந்தது.
6.
தெய்வத்தை
மகிழ்தல்
வளைபயில்
கீழ்கடல்
நின்றிட
மேல்கடல்
வான்நுகத்தின்
துளைவழி
நேர்கழி
கோத்தென
தில்லைத்தொல்
லோன்கயிலை
கிளைவயின்
நீக்கிஇ
கொண்டைஅங்
கண்ணியை
கொண்டுதந்த
விளைவயல்
வால்விய
வேன்நய
வேன்தெய்வம்
மிக்கனவே.
..
6
கொளு
அன்ன
மென்னடை
அரிவையை
தந்த
மன்னிரு
தெய்வத்தை
மகிழ்ந்து
ரைத்தது.
7.
புணர்ச்சி
துணிதல்
ஏழுடை
யான்பொழில்
எட்டுடை
யான்புயம்
என்னைமுன்ஆள்
ஊழுடை
யான்புலி
யூர்அன்ன
பொன்இவ்
உயிர்பொழில்
ஆக
சூழுடை
ஆயத்தை
நீக்கும்
விதிதுணை
யாமனனே
யாழுடை
யார்மணம்
காண்அணங்கு
ஆய்வந்து
அகப்பட்டதே.
..
7
கொளு
கொவ்வை
செவ்வா
கொடியிடை
பேதையை
தெய்வ
புணர்ச்சி
செம்மல்
துணிந்தது.
8.
கல்வியுரைத்தல்
சொற்பால்
அழுதிவள்
யான்சுவை
என்ன
துணிந்திங்ஙனே
நற்பால்
வினைத்தெய்வம்
தந்தின்று
நானிவ
ளாம்பகுதி
பொற்பார்
அறிவார்
புலியூர
புனிதன்
பொதியில்வெற்பில்
கற்பா
வியவரை
வாய்க்கடிது
ஓட்ட
களவகத்தே.
..
8
கொளு
கொலைவேலவன்
கொடியிடையடு
கலவியன்பம்
கட்டுரைத்தது
9.
இருவயின்
ஒத்தல்
உணர்ந்தார்க்கு
உணர்வரி
யோன்தில்லை
சிற்றம்
பலத்தொருத்தன்
குணந்தான்
வெளிப்பட்ட
கொவ்வைச்செவ்
வாயி
கொடியிடைதோள்
புணர்ந்தால்
புணரும்
தொறும்பெரும்
போகம்பின்
னும்புதிதாய்
மணந்தாழ்
புரிகுழ
லாள்
அல்குல்
போல
வளர்கின்றதே.
.
9
கொளு
ஆராஇன்பத்து
அன்புமீதூர
வாரார்முல்லை
மகிழ்ந்துரைத்தது.
10.
கிளவி
வேட்டல்
அளவியை
யார்க்கும்
அறிவு
அரி
யோன்தில்லை
அம்பலம்போல்
வளவிய
வான்கொங்கை
வாள்தடங்
கண்நுதல்
மாமதியின்
பிளவுஇயல்
மின்இடை
பேரமை
தோளிது
பெற்றியென்றால்
கிளவியை
யென்றோ
இனிக்கிள்ளை
யார்வாயிற்
கேட்கின்றதே.
..
10
கொளு
அன்னம்அன்னவள்
அவயவம்
கண்டு
மென்மொழி
கேட்க
விருப்புற்றது.
11.
நலம்
புனைந்துரைத்தல்
கூம்பலங்
கைத்தலத்து
அன்பர்என்பு
ஊடுரு
கக்குனிக்கும்
பாம்பலங்
கார
பரன்தில்லை
அம்பலம்
பாடலரின்
தேம்பலம்
சிற்றிடை
ஈங்கிவள்
தீங்கனி
வாய்கமழும்
ஆம்பலம்
போதுள
வோஅளி
காள்நும்
அகன்பணையே.
..
11
கொளு
பொங்கிழையை
புனைநலம்
புகழ்ந்து
அங்கதிர்வேலோன்
அயர்வுநீங்கியது.
12.
பிரிவுணர்த்தல்
சிந்தா
மணிதெள்
கடல்அமிர்
தம்தில்லை
யான்அருளால்
வந்தால்
இகழ
படுமே
மடமான்
விழிமயிலே
அந்தா
மரையன்ன
மேநின்னை
யான்
அகன்று
ஆற்றுவனோ
சிந்தா
குலமுற்றென்
னோஎன்னை
வாட்டம்
திருத்துவதே.
..
12
கொளு
பணிவரல்அல்குலை
பயிர்ப்புறுத்தி
பிணிமலர
தாரோன்
பிரிவுணர்த்தியது.
13.
பருவரல்
அறிதல்
கோங்கின்
பொலிஅரும்பு
ஏய்கொங்கை
பங்கன்
குறுகலர்ஊர்
தீங்கில்
புகச்செற்ற
கொற்றவன்
சிற்றம்
பலம்
அனையாள்
நீங்கின்
புணர்வுஅரிது
என்றோ
நெடிதுஇங்ங
னேயிருந்தால்
ஆங்குஇற்
பழியாம்
எனவோ
அறியேன்
அயர்கின்றதே.
..
13
கொளு
பிரிவுணர்ந்த
பெண்கொடி
தன்
பருவரலின்
பரிசு
நினைந்தது.
14.
அருட்குணம்
உரைத்தல்
தேவரில்
பெற்றநம்
செல்வ
கடிவடி
வால்திருவே
யாவரின்
பெற்றினி
யார்சிதை
பார்இமை
யாதமுக்கண்
மூவரின்
பெற்றவர்
சிற்றம்
பலம்அணி
மொய்பொழில்வா
பூஅரில்
பெற்ற
குழலிஎன்
வாடி
புலம்புவதே.
..
14
கொளு
கூட்டிய
தெய்வ
தின்அ
ருட்குணம்
வாட்டம்
இன்மை
வள்ளல்
உரைத்தது.
15.
இடம்
அணித்து
கூறி
வற்புறுத்தல்
வருங்குன்றம்
ஒன்றுரி
தோன்தில்லை
அம்பல
வன்மலயத்து
இருங்குன்ற
வாணர்
இளங்கொடி
யேஇடர்
எய்தல்எம்மூர
பருங்குன்ற
மாளிகை
நுண்கள
பத்தொளி
பாயநும்மூர
கருங்குன்றம்
வெண்ணிற
கஞ்சுகம்
ஏய்க்கும்
களங்குழையே.
..
15
கொளு
மடவரலை
வற்புறுத்தி
இடமணித்துஎன்று
அவன்இயம்பியது.
16.
ஆடு
இடத்து
உய்த்தல்
தெளிவளர்
வான்சிலை
செங்கனி
வெண்முத்தம்
திங்களின்வாய்ந்து
அளிவளர்
வல்லிஅன்
னாய்
முன்னி
யாடுபின்
யான்அளவா
ஒளிவளர்
தில்லை
ஒருவன்
கயிலை
யுகுபெருந்தேன்
துளிவளர்
சாரல்
கரந்துங்ங
னேவந்து
தோன்றுவனே.
..
16
கொளு
வன்புறையின்
வற்புறுத்தி
அன்புறு
மொழியை
அருகு
அகன்றது.
17.
அருமை
அறிதல்
புணர்ப்போன்
நிலனும்
விசும்பும்
பொருப்புந்தன்
பூங்கழலின்
துணர்ப்போ
தெனக்கணி
யாக்குந்தொல்
லோன்தில்லை
சூழ்பொழில்வாய்
இணர்ப்போது
அணிசூழல்
ஏழைதன்
நீர்மைஇ
நீர்மையென்றால்
புணர்ப்போ
கனவோ
பிறிதோ
அறியேன்
புகுந்ததுவே.
..
17
கொளு
கற்றமும்
இடனும்
சூழலும்
நோக்கி
மற்றவன்
அருமை
மன்னன்
அறிந்தது.
18.
பாங்கியை
அறிதல்
உயிரொன்று
உளமும்ஒன்று
ஒன்றே
சிறப்புஇவட்கு
என்னோடென்ன
பயில்கின்ற
சென்று
செவியுற
நீள்படை
கண்கள்விண்வா
செயிர்ஒன்று
முப்புரம்
செற்றவன்
தில்லைச்சிற்
றம்பலத்து
பயில்கின்ற
கூத்தன்
அருளென
லாகும்
பணிமொழிக்கே.
..
18
கொளு
கடல்புரை
ஆயத்து
காதல்
தோழியை
மடவரல்
காட்ட
மன்னன்
அறிந்தது.
இயற்கை
புணர்ச்சி
முற்றிற்று
-------
இரண்டாம்
அதிகாரம்
2.
பாற்கற்
கூட்டம்
1.
பாங்கனை
நினைதல்
பூங்கனை
யார்புனல்
தென்புலி
யூர்புரிந்து
அம்பலத்துள்
ஆங்கெனை
யாண்டுகொண்
டாடும்
பிரானடி
தாமரைக்கே
பாங்கனை
யான்அன்ன
பண்பனை
கண்டுஇ
பரிசுரைத்தால்
ஈங்கெனை
யார்தடு
பார்மட
பாவையை
எய்துதற்கே.
19
கொளு
எய்துதற்கு
அருமை
ஏழையில்
தோன்ற
பையுள்
உற்றவன்
பாங்கனை
நினைந்தது.
2.
பாங்கன்
வினாதல்
சிறைவான்
புனல்தில்லை
சிற்றம்
பலத்தும்என்
சிந்தையுள்ளம்
உறைவான்
உயர்மதில்
கூடலின்
ஆய்ந்தஒண்
தீந்தமிழின்
துறைவாய்
நுழைந்தனை
யோஅன்றி
ஏழிசை
சூழல்புக்கோ
இறைவா
தடவரை
தோட்கென்கொ
லாம்புகுந்து
எய்தியதே.
20
கொளு
கலிகெழு
திரள்தோள்
மெலிவது
கண்ட
இன்னுயிர
பாங்கன்
மன்னனை
வினாயது.
3.
உற்றது
உரைத்தல்
கோம்பிக்கு
ஒதுங்கிமே
யாமஞ்ஞை
குஞ்சரம்
கோளிழைக்கும்
பாம்பை
பிடித்து
படங்கிழித்து
ஆங்குஅ
பணைமுலைக்கே
தேம்பல்
துடியிடை
மான்மட
நோக்கிதில்
லை
சிவன்தாள்
ஆம்பொன்
தடமலர்
சூடும்என்
ஆற்றல்
அகற்றியதே.
..
21
கொளு
மற்றவன்
வினவ
உற்றது
உரைத்தது.
4.
கழறியுரைத்தல்
உளமாம்
வகைநம்மை
உய்யவந்து
ஆண்டுசென்று
உம்பர்உ
களமாம்
விடம்அமிர்து
ஆக்கிய
தில்லைத்தொல்
லோன்கயிலை
வளமாம்
பொதும்பரின்
வஞ்சித்து
நின்றோர்வஞ்
சிம்மருங்குல்
இளமான்
விழித்ததென்
றோஇன்றெம்
அண்ணல்
இரங்கியதே.
..
22
கொளு
வெற்பனத்தன்
மெய்ப்பதங்கன்
கற்பனையில்
கழறியது.
5.
கழற்றெதிர்
மறுத்தல்
சேணிற்
பொலிசெம்பொன்
மாளிகை
தில்லைச்சிற்றம்
பலத்து
மாணி
கூத்தன்
வடவான்
கயிலை
மயிலைமன்னும்
பூணிற்
பொலிகொங்கை
யாவியை
ஒவி
பொற்கொழுந்தை
காணிற்
கழறலை
கண்டிலை
மென்தோள்
கரும்பினையே.
..
23
கொளு
ஆங்குயி
ரன்ன
பாங்கன்
கழற
வளந்தரு
வெற்பன்
உளந்தளர்ந்து
உரைத்தது.
6
கவன்றுரைத்தல்
விலங்கலை
கால்கொண்டு
மேன்மேல்
இடவிண்ணும்
மண்ணும்
முந்நீர
கலங்கலை
சென்றஅன்
றுகலங்
காய்கமழ்
கொன்றைதுன்றும்
அலங்கலை
சூழ்ந்தசிற்றம்பல
தான்அருள்
இல்லவர்போல்
தலங்கலை
சென்றிதென்
னோவள்ளல்
உள்ளம்
துயர்கின்றதே.
..
24
கொளு
கொலைகளிற்
றண்ணல்
குறைநயந்து
உரைப்ப
கலக்கங்செய்
பாங்கன்
கவன்று
உரைத்தது.
7.
வலியழிவுரைத்தல்
தலைப்படு
சால்பினு
கும்தள
ரேன்சித்தம்
பித்தனென்று
மலைத்தறி
வார்இல்லை
யாரையும்
தேற்றுவன்
எத்துணையும்
கலைச்சிறு
திங்கள்
மிலைத்தசிற்
றம்பல
வன்கயிலை
மலைச்சிறு
மான்விழி
யால்அழி
வுற்று
மயங்கினனே.
..
25
கொளு
நிறைபொறை
தேற்றம்
நீதியடு
சால்பு
மறியறு
நோக்கிற்கு
வாடினேன்
என்றது.
8.
விதியடு
வெறுத்தல்
நல்வினை
யும்நயம்
தந்தின்று
வந்து
நடுங்குமின்மேல்
கொல்வினை
வல்லன
கோங்கரும்
பாம்என்று
பாங்கன்
சொல்ல
வல்வினை
மேருவில்
வைத்தவன்
தில்லை
தொழாரின்
வெள்கி
தொல்வினை
யால்துய
ரும்எனது
ஆருயிர்
துப்புறவே.
..
26
கொளு
கல்விமிகு
பாங்கன்
கழற
வெள்கி
செல்வமிகு
சிலம்பன்
தெரிந்து
செப்பியது.
9.
பாங்கன்
நொந்துரைத்தல்
ஆலத்தி
னால்அமிர்து
ஆக்கிய
கோன்தில்லை
அம்பலம்போல்
கோலத்தி
னாள்பொரு
டாக
அமிர்தம்
குணங்கெடினும்
காலத்தி
னால்மழை
மாறினும்
மாறா
கவிகைநின்பொற்
சீலத்தை
நீயும்
நினையாது
ஒழிவதென்
தீவினையே.
..
27
கொளு
இன்னுயிர
பாங்கன்
ஏழையை
சுட்டி
நின்னது
நன்மை
நினைந்திலை
என்றது.
10.
இயல்
இடங்கேட்டல்
நின்னுடை
நீர்மையும்
நீயும்இவ்
வாறு
நினைத்தெருட்டும்
என்னுடை
நீர்மையிது
என்னென்ப
தேதில்லை
யேர்கொள்முக்கண்
மன்னுடை
மால்வரை
யோமல
ரோவிகம்
போசிலம்பா
என்னிடம்
யாதியல்
நின்னையின்
னேசெய்த
ஈர்ங்கொடிக்கே.
..
28
கொளு
கழுமலம்
எய்திய
காதல்
தோழன்
செழுமலை
நாடனை
தெரிந்து
வினாயது.
11.
இயலிடங்
கூறல்
விழியால்
பிணையாம்
விளங்கிய
லான்மயி
லாம்மிழற்று
மொழியால்
கிளியாம்
முதுவா
னவர்தம்
முடித்தொகைகள்
கழியா
கழல்தில்லை
கூத்தன்
கயிலைமு
தம்மலைத்தேன்
கொழியா
திகழும்
பொழிற்குஎழி
லாம்எங்
குலதெய்வமே.
..
29
கொளு
அழுங்கல்
எய்திய
ஆருயிர
பாங்கற்கு
செழுங்கதிர்
வேலோன்
தெரிந்து
செப்பியது.
12.
வற்புறுத்தல்
குயிலை
சிலம்படி
கொம்பினை
தில்லையெங்
கூத்தப்பிரான்
கயிலை
சிலம்பில்பைம்
பூம்புனம்
காக்கும்
கருங்கண்செவ்வாய்
மயிலை
சிலம்புகண்டு
யான்போய்
வருவன்வண்
பூங்கொடிகள்
பயில
சிலம்பெதிர்
கூய்ப்பண்ணை
நண்ணும்
பனிக்கறையே.
..
34
கொளு
பெயர்ந்துரைத்த
பெருவரை
நாடனை
வயங்கெழு
புகழோன்
வற்புறுத்தியது.
13.
குறிவழி
சேறல்
கொடுங்கால்
குலவரை
ஏழ்ஏழ்
பொழில்எழில்
குன்றும்அன்றும்
நடுங்கா
தவனை
நடுங்க
நுடங்கு
நடுவுடைய
விடங்கால்
அயிற்கண்ணி
மேவுங்கொ
லாம்தில்லை
ஈசன்
வெற்பில்
தடங்கார்
தருபெரு
வான்பொழில்
நீழலம்
தண்புனத்தே.
.
35
கொளு
அறைகழல்
அண்ணல்
அருளின
வழியே
நிறையுடை
பாங்கன்
நினைவொடு
சென்றது.
14.
குறிவழிக்காண்டல்
வடிக்கண்
இவைவஞ்சி
அஞ்சும்
இடைஇது
வாய்பவளம்
துடிக்கின்ற
வாவெற்பன்
சொற்பரி
சேயான்
தொடர்ந்துவிடா
அடிச்சந்த
மாமலர்
அண்ணல்விண்
ணோர்வணங்கு
அம்பலம்போல்
படிச்ச
தமும்இது
வேஇவ
ளேஅ
பணிமொழியே.
..
36
கொளு
குளிர்வரை
நாடன்
குறிவழி
சென்று
தளிர்புரை
மெல்லடி
தையால
கண்டது.
15.
தலைவனை
வியந்துரைத்தல்
குவளைக்களத்துஅம்
பலவன்
குரைகழல்
போற்கமல
தவளை
பயங்கர
மாகநின்று
ஆண்ட
அவயவத்தின்
இவளைக்கண்டு
இங்குநின்று
அங்குவந்து
அத்துனை
யும்பகர்ந்த
கவள
களிற்றண்ண
லேதிண்ணி
யான்இ
கடலிடத்தே.
..
37
கொளு
நயந்த
உருவம்
நலனும்
கண்டு
வியந்த
வனையே
மிகுத்துரைத்தது.
16
கண்டமை
கூறல்
பணந்தாழ்
அரவரை
சிற்றம்
பலவர்பைம்
பொற்கயிலை
புணர்ந்தாங்கு
அகன்ற
பொருகரி
யுன்னி
புனத்தயலே
மணந்தாழ்
பொழிற்கண்
வடிக்கண்
பரப்பி
மடப்பிடிவாய்
நிணந்தாழ்
சுடரிலை
வேல்கண்
டேன்ஒன்று
நின்றதுவே.
..
38
கொளு
பிடிமிசை
வைத்து
பேதையது
நிலைமை
அடுதிறல்
அண்ணற்கு
அறிய
உரைத்தது.
17.
செவ்வி
செப்பல்
கயலுள
வேகம
லத்தவர்
மீது
கனிபவளத்து
அயலுள
வேமுத்தம்
ஒத்த
நிரைஅரன்
அம்பலத்தின்
இயலுள
வேபிணை
செப்புவெற்
பாநினது
ஈர்ங்கொடிமேல்
புயலுள
வேமலர்
சூழ்ந்திருள்
தூங்கி
புரள்வனவே.
..
37
கொளு
அற்புதன்
கைலை
மற்பொலி
சிலம்பற்கு
அவ்வுரு
கண்டவன்
செவ்வி
செப்பியது.
18.
அவ்விடத்து
ஏகல்
எயிற்குலம்
முன்றுஇரும்
தீஎய்த
எய்தவன்
தில்லையத்து
குயிற்குலம்
கொண்டுதொண்
டைக்கனி
வாய்க்குளிர்
முத்தம்நிரைத்து
அயிற்குல
வேல்கம
லத்திற்
கிடத்தி
அனம்நடக்கும்
மயிற்குலம்
கண்டதுண்
டேல்அது
என்னுடை
மன்னுயிரே.
..
36
கொளு
அரிவையது
நிலைமை
அறிந்தவன்
உரைப்ப
எரிகதிர்
வேலோன்
ஏகியது
19.
மின்னிடை
மெலிதல்
ஆவியன்
னாய்கவ
லேல்அக
லேம்என்று
அளித்தொளித்த
ஆவியன்
னார்மி
கவாயின
ராய்க்கெழு
மற்குஅழிவுற்று
ஆவியன்
னார்மன்னி
ஆடிடம்
சேர்வர்கொல்
அம்பலத்தெம்
ஆவியன்
னான்பயி
லுங்கயி
லாயத்து
அருவரையே.
..
37
கொளு
மன்னனை
நினைந்து
மின்னிடை
மெலிந்தது.
20.
பொழில்கண்டு
மகிழ்தல்
காம்பிணை
யால்களி
மாமயி
லால்கதிர்
மாமணியால்
வாம்பிணை
யால்வல்லி
ஒல்குத
லான்மன்னும்
அம்பலவன்
பாம்பிணை
யாக்குழை
கொண்டோன்
கயிலை
பயில்புனமும்
தேம்பிணை
வார்குழ
லாளென
தோன்றும்என்
சிந்தனைக்கே.
..
38
கொளு
மணங்கமழ்
பொழிலின்
வடிவுகண்டு
அணங்கென
நினைந்து
அயர்வு
நீங்கியது.
21.
உயிரென
வியத்தல்
நேயத்த
தாய்நென்னல்
என்னை
புணர்ந்துநெஞ்
சம்நெகப்போய்
ஆயத்த
தாய்
அமிழ்
தாய்அணங்
காய்அரன்
அம்பலம்போல்
தேயத்த
தாய்என்றன்
சிந்தைய
தாய்த்தெரி
யிற்பெரிது
மாயத்த
தாகி
இதோவந்து
நின்றதுஎன்
மன்னுயிரே.
..
39
கொளு
வெறியறு
பொழிலின்
வியன்பொ
தும்பரின்
நெறியறு
குழலி
நிலைமை
கண்டது.
22.
தளர்வு
அகன்று
உரைத்தல்
தாதிவர்
போதுகொய்
யார்தைய
லார்அங்கை
கூப்பநின்று
சோதி
வரிப்பந்து
அடியார்
கனைப்புனல்
ஆடல்செய்யார்
போதிவர்
கற்பக
நாடுபுல்
வென்னத்தம்
பொன்அடிப்பாய்
யாதிவர்
மாதவம்
அம்பல
தான்மலை
எய்துதற்கே.
..
40
கொளு
பனிமதி
நுதலியை
பைம்பொ
ழிலிடை
தனிநிலை
கண்டு
தளர்வகன்று
உரைத்தது.
23.
மொழிபெற
வருந்தல்
காவிநின்று
ஏர்தரு
கண்டர்வண்
தில்லைக்கண்
ணார்கமல
தேவிஎன்
றேஐயம்
சென்றதுஅன்
றேஅறி
யச்சிறிது
மாவியன்
றன்னமென்
னோக்கிநின்
வாய்திற
வாவிடின்என்
ஆவியன்
றேஅமிழ்
தேஅணங்
கேஇன்று
அழிகின்றதே.
..
41
கொளு
கூடற்கு
அரிதென
வாடி
யுரைத்தது.
24.
நாணி
கண்
புதைத்தல்
அகலிடம்
தாவிய
வானோன்
அறிந்திறைஞ்சு
அம்பலத்தின்
இகலிடம்
தாவிடை
ஈசன்
தொழாரின்இன்
னற்கிடமாய்
உகலிடம்
தான்சென்று
எனதுயிர்
நையா
வகையதுங்க
புகலிடம்
தாபொழில்
வாய்எழில்
வாய்தரு
பூங்கொடியே.
..
42
கொளு
ஆயிடை
தனிநின்று
ஆற்றாது
அழிந்து
வேயுடை
தோளியோர்
மென்கொடி
மறைந்தது.
25.
கண்
புதைக்க
வருந்தல்
தாழச்செய்
தார்முடி
தன்னடி
கீழ்வை
தவரைவிண்ணோர்
சூழச்செய்
தான்அம்
பலங்கை
தொழாரின்உள்
ளந்துளங்க
போழச்செய்
யாமல்வை
வேற்கண்
புதைத்துப்பொன்
னேஎன்னைநீ
வாழச்செய்
தாய்கற்று
முற்றும்
புதைநின்னை
வாணுதலே.
..
43
கொளு
வேல்தருங்
கண்ணினை
மிளிர்வன
அன்றுநின்
கூற்றரு
மேனியே
கூற்றெனக்கு
என்றது.
26.
நாண்விட
வருந்தல்
குருநாண்
மலர்ப்பொழில்
சூழ்தில்லை
கூத்தனை
ஏத்தலர்போல்
வருநாள்
பிறவற்க
வாழியரோ
மற்றென்
கண்மணிபோன்று
ஒருநாள்
பிரியாது
உயிரின்
பழகி
யுடன்வளர்ந்த
அருநாண்
அளிய
அழல்சேர்
மெழுகொத்து
அழிகின்றதே.
..
44
கொளு
ஆங்ங
னம்கண்டு
ஆற்றா
ளாகி
நீங்கன
நாணொடு
நேரிழை
நின்றது.
27.
மருங்கணைதல்
கோல
தனிக்கொம்பர்
உம்பர்புக்கு
அ·தே
குறைப்பவர்தம்
சீல
தன்கொங்கை
தேற்றகி
லேம்சிவன்
தில்லையன்னாள்
நூலொத்த
நேரிடை
நொய்ம்மையெண்
ணாதுநுண்
தேன்நசையால்
சால
தகாதுகண்
டீர்வண்டு
காள்கொண்டை
சார்வதுவே.
..
45
கொளு
ஒளிதிகழ்
வார்குழல்
அளிகுலம்
விலக்கி
கருங்களிற்
றண்ணல்
மருங்க
ணைந்தது.
28.
இன்றியமையாமை
கூறல்
நீங்கரும்
பொற்கழல்
சிற்றம்
பலவர்
நெடுவிசும்பும்
வாங்கிரு
தெண்கடல்
வையமும்
எய்தினும்
யான்மறவேன்
தீங்ரும்
பும்அமிழ்
துஞ்செழு
தேனும்
பொதிந்துசெப்பும்
கோங்கரும்
பும்தொலைத்து
என்னையும்
ஆட்கொண்ட
கொங்கைகளே.
46
கொளு
வென்றி
வேலவன்
மெல்லி
யல்தனக்கு
இன்றியமை
யாமை
எடுத்து
ரைத்தது.
29.
ஆயத்து
உய்த்தல்
சூளா
மணியும்பர்க்கு
ஆயவன்
சூழ்பொழில்
தில்லையன்னாய்க்கு
ஆளா
ஒழிந்ததென்
ஆருயிர்
ஆரமிழ்
தேஅணங்கே
தோளா
மணியே
பிணையே
பலசொல்லி
என்னைதுன்னும்
நாளார்
மலர்பொழில்
வாய்எழில்
ஆயம்
நணுகுகவே.
..
47
கொளு
தேங்கமழ்
சிலம்பன்
பாங்கிற்
கூட்டியது.
29
30.
நின்று
வருந்தல்
பொய்யுடை
யார்க்குஅரன்
போல்அக
லும்மகன்
றாற்புணரின்
மெய்யுடை
யார்க்கவன்
அம்பலம்
போல
மிகநணுகும்
மையுடை
வாட்கண்
மணியுடை
பூண்முலை
வாணுதல்வான்
பையுரை
வாளர
வத்து
அல்குல்
காக்கும்பைம்
பூம்புனமே.
48
கொளு
பாங்கிற்
கூட்டி
பதிவயின்
பெயர்வோன்
நீங்கற்கு
அருமை
நின்
று
நினைந்தது.
------------
மூன்றாம்
அதிகாரம்
3.
இடந்தலை
பாடு
நூற்பா
பொழிலிடை
சேறல்
இடந்தலை
சொன்ன
வழியடு
கூட்டி
வருந்திசி
னோரே.
1.
பொழிலிடை
சேறல்
என்னறி
வால்வந்தது
அன்றிது
முன்னும்இன்
னும்
முயன்றால்
மன்னெறி
தந்தது
இருந்தன்று
தெய்வம்
வருந்தல்
நெஞ்சே
மின்எறி
செஞ்சடை
கூத்த
பிரான்வியன்
தில்லைமுந்நீர்
பொன்னெறி
வார்துறை
வாய்ச்சென்று
மின்தோய்
பொழிலிடத்தே.
..
49
கொளு
ஐயரி
கண்ணியை
ஆடிட
தேசென்று
எய்துவன்
எனநினைந்து
ஏந்தல்
சென்றது.
-----------
நான்காம்
அதிகாரம்
4.
மதியுடம்படுத்தல்
பேரின்ப
கிளவி
மதியுடன்
படுத்தல்
வரும்ஈ
ரைந்தும்
குருஅறி
வித்த
திருவருள்
அதனை
சிவத்துடன்
கலந்து
தெரிசனம்
புரிதல்.
1.
பாங்கிடை
சேறல்
எளிதன்று
இனிக்கனி
வாய்வல்லி
புல்லல்
எழில்மதிக்கீற்று
ஒளிசென்ற
செஞ்சடை
கூத்த
பிரானைஉன்
னாரின்என்கண்
தெளிசென்ற
வேற்கண்
வருவித்த
செல்லல்எல்
லாம்தெளிவித்து
அளிசென்ற
பூங்குழல்
தோழிக்கு
வாழி
அறிவிப்பனே.
..
50
கொளு
கரந்துறை
கிளவியின்
காதல்
தோழியை
இரந்துகுறை
உறுவல்என்று
ஏந்தல்
சென்றது.
1
2.
குறையுற
துணிதல்
குவளை
கருங்கண்
கொடியேர்
இடையி
கொடிக்கடைக்கண்
உவளை
தனதுயிர்
என்றது
தன்னோடு
உவமையில்லா
தவளைத்தன்
பால்வைத்த
சிற்றம்
பலத்தான்
அருளிலர்போல்
துவள
தலைவந்த
இன்னலின்
னேயினி
சொல்லுவனே.
..
51
கொளு
ஓரிடத்தவரை
ஒருங்கு
கண்டுதன்
பேரிடர்
பெருந்தகை
பேச
துணிந்தது.
3.
வேழம்
வினாதல்
இருங்களி
யாய்இன்று
யான்சிறு
மாப்பஇன்
பம்பணிவோர்
மருங்குஅளி
யாஅனல்
ஆடவல்
லோன்தில்லை
யான்மலையீங்கு
ஒருங்குஅளி
யார்ப்ப
உமிழ்மும்
மதத்துஇரு
கோட்டுஒருநீள்
கருக்களி
யார்மத
யானையுண்
டோவர
கண்டதுவே.
..
52
கொளு
ஏழையர்
இருவரும்
இருந்த
செவ்வியுள்
வேழம்
வினாஅய்
வெற்பன்
சென்றது.
4.
கலைமான்
வினாதல்
கருங்கண்
ணனையறி
யாமைநின்
றோன்தில்லை
கார்ப்பொழில்வாய்
வருங்கள்
நனையவண்
டாடும்
வளரிள
வல்லியன்னீர்
இருங்கண்
அனைய
கணைபொரு
புண்புண
ரிப்புனத்தின்
மருங்கண்
அனையதுண்
டோவந்தது
ஈங்கொரு
வான்கலையே.
..
53
கொளு
சிலைமான்
அண்ணல்
கலைமான்
வினாயது.
5.
வழி
வினாதல்
சிலம்பணி
கொண்டசேர்
சீறடி
பங்கன்தன்
சீரடியார்
குலம்பணி
கொள்ள
எனைக்கொடு
தோன்கொண்டு
தான்அணியும்
கலம்பணி
கொண்டிடம்
அம்பலம்
கொண்டவன்
கார்க்கயிலை
சிலம்பணி
கொண்டநும்
சீறூர்க்கு
உரைமின்கள்
செல்நெறியே.
..
54
கொளு
கலைமான்
வினாய
கருத்து
வேறறிய
மலைமான்
அண்ணல்
வழிவி
னாயது.
6.
பதி
வினாதல்
ஒருங்குஅட
மூவெயில்
ஒற்றை
கணைகொள்சிற்
றம்பலவன்
கருங்கடம்
மூன்றுகு
நால்வா
கரியுரி
தோன்கயிலை
இரும்கடம்
மூடும்
பொழில்எழில்
கொம்பர்அன்
னீர்களின்னே
வருங்கள்தம்
ஊர்பகர
தால்பழி
யோஇங்கு
வாழ்பவர்க்கு.
..
55
கொளு
பதியடு
பிறவினாய்
மொழிபல
மொழிந்து
மதியுடம்
படுக்க
மன்னன்
வலித்தது.
7.
பெயர்
வினாதல்
தாரென்ன
வோங்கும்
சடைமுடி
மேல்தனி
திங்கள்வைத்த
காரென்ன
ஆரும்
கறைமிடற்று
அம்பல
வன்கயிலை
ஊரென்ன
என்னவும்
வாய்திற
வீர்ஒழி
வீர்பழியேல்
பேரென்ன
வோஉரை
யீர்விரை
யீர்ங்குழற்
பேதையரே.
..
56
கொளு
பேரமை
தோளியர்
பேர்வி
னாயது.
8.
மொழி
பெறாது
கூறல்
இரதம்
உடைய
நடம்ஆட்டு
உடையவர்
எம்முடையர்
வரதம்
உடைய
அணிதில்லை
அன்னவர்
இப்புனத்தார்
விரதம்
உடையர்
விருந்தொடு
பேச்சின்மை
மீட்டதன்றேல்
சரத
முடையர்
மணிவாய்
திறக்கில்
சலக்கென்பவே.
..
57
கொளு
தேமொ
ழியவர்
வாய்மொழி
பெறாது
மட்டவிழ்
தாரோன்
கட்டு
ரைத்தது.
9.
கருத்தறிவித்தல்
வின்னிற
வாணுதல்
வேல்நிற
கண்மெல்
லியலைமல்லல்
தன்னிறம்
ஒன்றில்
இருத்திநின்
றோன்தனது
அம்பலம்போல்
மின்னிற
நுண்ணிடை
பேரெழில்
வெண்ணகை
பைந்தொடியீர்
பொன்னிற
அல்குலுக்கு
ஆமோ
மணிநிற
பூந்தழையே.
..
58
கொளு
உரைத்தது
உரையாது
கருத்தறி
வித்தது.
10.
இடை
வினாதல்
கலைக்கீழ்
அகல்அல்குல்
பாரமது
ஆரம்கண்
ஆர்ந்துஇலங்கு
முலைக்கீழ
சிறிதின்றி
நிற்றல்முற்
றாதுஅன்று
இலங்கையர்கோன்
மலைக்கீழ்
விழச்செற்ற
சிற்றம்
பலவர்வண்
பூங்கயிலை
சிலைக்கீழ
கணையன்ன
கண்ணீர்
எதுநுங்கள்
சிற்றிடையே.
..
59
கொளு
வழிபதி
பிறவினாய்
மொழிபல
மொழிந்தது.
---------------
ஐந்தாம்
அதிகாரம்
5.
இருவரும்
உள்வழி
அவன்
வரவுணர்தல்
நூற்பா
ஐய
நாடல்
ஆங்கவை
இரண்டும்
மையறு
தோழி
அவன்வர
வுணர்தல்.
பேரின்ப
கிளவி
இருவரும்
உள்வழி
அவன்வர
வுணர்தல்
துறையோர்
இரண்டும்
சிவம்உயிர்
விரவியது
அருளே
உணர்ந்திடல்
ஆகும்
என்ப.
1.
ஐயறுதல்
பல்இல
னாக
பகலைவென்
றோன்தில்லை
பாடலர்போல்
எல்இலன்
நாகத்தோடு
ஏனம்
வினாஇவன்
யாவன்கொலாம்
வில்இலன்
நாக
தழைகையில்
வேட்டைகொண்
டாட்டம்மெய்ஓர்
சொல்இலன்
ஆகற்ற
வாகட
வான்இ
சுனை
புனமே.
..
60
கொளு
அடற்கதிர்
வேலோன்
தொடர்ச்சி
நோக்கி
தையல்
பாங்கி
ஐயம்
உற்றது.
2.
அறிவு
நாடல்
ஆழமன்
னோஉடைத்து
இவ்வையர்
வார்த்தை
அனங்கன்நைந்து
வீழமுன்
நோக்கிய
அம்பல
தான்வெற்பின்
இப்புனத்தே
வேழமுன்
னாய்க்கலை
யாய்ப்பிற
வாய்ப்பின்னும்
மென்தழையாய்
மாழைமெல்
நோக்கி
யிடையா
கழிந்தது
வந்துவந்தே.
..
61
கொளு
வெற்பன்
வினாய
சொற்பதம்
நோக்கி
நெறிகுழற்
பாங்கி
அறிவு
நாடியது.
-------------------
ஆறாம்
அதிகாரம்
6.
முன்னுற
வுணர்தல்
நூற்பா
வாட்டம்
வினாதீல்
முன்னுற
வுணர்தல்
கூட்டி
உணரும்
குறிப்புரை
யாகும்.
பேரின்ப
கிளவி
முன்னுற
உணர்தல்
எனஇ·து
ஒன்றும்
சிவம்உயிர்
கூடல்
அருள்வினா
வியது.
1.
வாட்டம்
வினாதல்
நிருத்தம்
பயின்றவன்
சிற்றம்
பலத்துநெற்
றித்தனிக்கண்
ஒருத்தன்
பயிலும்
கயிலை
மலையின்
உயர்குடுமி
திருத்தம்
பயிலும்
கனைகுடைந்து
ஆடி
சிலம்பெதிர்கூய்
வருத்தம்
பயின்றுகொல்
லோவல்லி
மெல்லியல்
வாடியதே.
..
62
கொளு
மின்னிடை
மடந்தை
தன்னியல்
நோக்கி
வீங்கு
மென்முலை
பாங்கி
பகர்ந்தது.
--------------------
ஏழாம்
அதிகாரம்
7.
குறையுற
வுணர்தல்
நூற்பா
குறையற்று
நிற்றல்
அவன்குறிப்பு
அறிதல்
அவள்
குறிப்பு
அறிதலோடு
அவர்நினைவ
எண்ணல்
கூறிய
நான்கும்
குறையுற
உணர்வென
தேறிய
பொருளிற்
தெளிந்திசி
னோரே.
பேரின்ப
கிளவி
குறையுற
உணர்தல்
துறைஒரு
நான்கும்
உயிர்சிவத்து
இடைசென்று
ஒருப்படு
தன்மை
பணியாற்
கண்டு
பரிவால்
வினாயது.
1.
குறையுற்று
நிற்றல்
மடுக்கோ
கடலின்
விடுதிமில்
அன்றி
மறிதிரைமீன்
படுக்கோ
பணிலம்
பலகுளி
கோபரன்
தில்லைமுன்றில்
கொடுக்கோ
வளைமற்று
நும்ஐயர்க்கு
ஆயகுற்
றேவல்
செய்கோ
தொடுக்கோ
பணியீர்
அணியீர்
மலர்நும்
கரிகுழற்கே.
..
63
கொளு
கறையற்ற
வேலவன்
குறையுற்றது.
2.
அவன்
குறிப்பறிதல்
அளியமன்
னும்மொன்று
உடைத்து
அண்ணல்
எண்ணரன்
தில்லையன்னாள்
கிளிமைமன்னுங்கடி
செல்ல
நிற்பின்
கிளர்அளகத்து
அளியமர்ந்து
ஏறின்
வறிதே
யிருப்பின்
பளிங்கடுத்த
ஒளியமர
தாங்கொன்று
போன்றுறொன்று
தோன்றும்
ஒளிமுகத்தே.
..
64
கொளு
பொற்றொடி
தோளிதன்
சிற்றிடை
பாங்கி
வெறிப்பூஞ்
சிலம்பன்
குறிப்ப
றிந்தது.
3.
அவள்
குறிப்பறிதல்
பிழைகொண்டு
ஒருவி
கெடாதுஅன்பு
செய்யின்
பிறவியென்னும்
முழைகொண்டு
ஒருவன்செல்
லாமைநின்று
அம்பலத்து
ஆடுமுன்னோன்
உழைகொண்டு
ஒருங்குஇரு
நோக்கம்
பயின்றஎம்
ஒண்ணுதல்மா
தழைகொண்டு
ஒருவன்என்
னாமுன்னம்
உள்ளம்
தழைத்திடுமே.
..
65
கொளு
ஆங்கவள்
குறிப்பு
பாங்கி
பகர்ந்தது.
4.
இருவர்
நினைவும்
ஒருவழி
உணர்தல்
மெய்யே
இவற்குஇல்லை
வேட்டையின்
மேல்மனம்
மீட்டு
இவளும்
பொய்யே
புனத்தினை
காப்பது
இறைபுலி
யூர்அனையாள்
மையேர்
குவளைக்கண்
வண்டினம்
வாழும்செ
தாமரைவாய்
எய்யேம்
எனினும்
குடைந்தின்ப
தேனுண்டு
எழில்தருமே.
..
66
கொளு
அன்புறு
நோக்கு
ஆங்கறிந்து
இன்புறு
தோழி
எண்ணியது.
-------------------
எட்டாம்
அதிகாரம்
8.
நாண
நாட்டம்
பேரின்ப
கிளவி
நாண
நாட்ட
துறையோர்
ஐந்து
மருள
சிவத்தை
அதிசயத்து
உயிரின்
பக்குவ
தன்னை
பலவும்
வியந்தது.
1.
பிறை
தொழுகென்றல்
மைவார்
கருங்கண்ணி
செங்கரம்
கூப்பு
மறந்துமற்ற
பொய்வா
னவரிற்
புகாதுதன்
பொற்கழற்
கேயடியேன்
உய்வான்
புகவொளிர்
தில்லைநின்
றோன்சடை
மேலதுஒத்து
செவ்வான்
அடைந்த
பசுங்கதிர்
வெள்ளை
சிறுபிறைக்கே.
..
67
கொளு
பிறைதொழு
கென்று
பேதை
மாதரை
நறுநுதற்
பாங்கி
நாண
நாட்டியது
1
2.
வேறுபடுத்து
கூறல்
அக்கின்ற
வாமணி
சேர்கண்டன்
அம்பல
வன்மலயத்து
இக்குன்ற
வாணர்
கொழுந்தி
செழுந்தண்
புனமுடையாள்
அக்குன்ற
ஆறுஅமர்ந்து
ஆடச்சென்
றாள்அங்கம்
அவ்அவையே
ஒக்கின்ற
ஆரணங்
கேஇணங்
காகும்
உனக்கவளே.
..
68
கொளு
வேய்வளை
தோளியை
வேறு
பாடுகண்டு
ஆய்வளை
தோழி
அணங்கென்றது.
3.
கனையாடல்
கூறி
நகைத்தல்
செந்நிற
மேனிவெண்
ணீறணி
வோன்தில்லை
அம்பலம்போல்
அந்நிற
மேனிநின்
கொங்கையில்
அங்கழி
குங்குமமும்
மைந்நிற
வார்குழல்
மாலையும்
தாதும்
வளாய்மதஞ்சேர்
இந்நிற
மும்பெறின்
யானும்
குடைவன்
இருஞ்சுனையே.
..
69
கொளு
மாண
நாட்டிய
வார்குழல்
பேதையை
நாண
நாட்டி
நகைசெய்தது.
4.
புணர்ச்சி
உரைத்தல்
பருங்கண்
கவர்கொலை
வேழ
படையோன்
படப்படர்தீ
தருங்கண்
ணுதல்தில்லை
அம்பல
தோன்தட
மால்வரைவா
கருங்கண்
சிவப்ப
கனிவாய்
விளர்ப்பகண்
ணார்அளிபின்
வருங்கண்
மலைமலர்
சூட்டவற்
றோமற்றவ்
வான்கனையே.
..
70
கொளு
மணக்குறி
நோக்கி
புணர்ச்சி
உரைத்தது.
5.
மதியுடம்
படுதல்
காகத்து
இருகண்
ணிற்கு
ஒன்றே
மணிகல
தாங்குஇருவர்
ஆகத்து
ளோர்உயிர்
கண்டனம்
யாமின்றி
யாவையுமாம்
ஏகத்தொருவன்
இரும்பொழில்
அம்பல
வன்மலையில்
தோகைக்கும்
தோன்றற்கும்
ஒன்றாய்
வரும்இன்ப
துன்பங்களே.
..
71
கொளு
அயில்வே
கண்ணியடு
ஆடவன்
தனக்கு
உயிர்
ஒன்றென
மயிலியல்
தோழி
மதியுடம்
பட்டது.
----------------
ஒன்பதாம்
அதிகாரம்
9.
நடுங்க
நாட்டம்
1.
ஆவா
இருவர்
அறியா
அடிதில்லை
அம்பலத்து
மூவா
யிரவர்
வணங்கநின்
றோனையுன்
னாரின்
முன்னி
தீவாய்
உழுவை
கிழித்ததுஅ
தோசிறி
தேபிழைப்பித்து
ஆவா
மணிவேல்
பணிகொண்ட
வாறின்றோர்
ஆண்டகையே.
..
72
கொளு
நுடங்கிடைப்பாங்கி
நடுங்க
நாடியது.
--------------------
பத்தாம்
அதிகாரம்
10.
மடல்
திறம்
பேரின்ப
கிளவி
மடல்துறை
ஒன்பதும்
சிவத்தினு
மோக
முற்ற
உயிரருள்
பற்றி
உரைத்தது.
1.
ஆற்றாது
உரைத்தல்
பொருளா
எனைப்புகுந்து
ஆண்டு
புரந்தரன்
மாலயன்பால்
இருளாய்
இருக்கும்
ஒளிநின்ற
சிற்றம்
பலமெனலாம்
சுருளார்
கருங்குழல்
வெண்ணகை
செவ்வா
துடியிடையீர்
அருளாது
ஒழியின்
ஒழியாது
அழியும்என்
ஆருயிரே.
..
73
கொளு
மல்லல்திரள்
வரைத்தோளவன்
சொல்லற்றாது
சொல்லியது.
2.
உலகின்மேல்
வைத்துரைத்தல்
காய்சின
வேலன்ன
மின்னியல்
கண்ணின்
வலைகலந்து
வீசின
போதுள்ள
மீனிழ
தார்வியன்
தென்புலியூர்
ஈசன
சாந்தும்
எருக்கும்
அணிந்தோர்
கிழ்¢பிடித்து
பாய்ச்சின
மாவென
ஏறுவர்
சீறூர
பனைமடலே.
..
74
3.
தன்
துணிபு
உரைத்தல்
விண்ணை
மடங்க
விரிநீர்
பரந்துவெற்
புக்கரப்ப
மண்ணை
மடங்க
வரும்ஒரு
காலத்து
மன்னிநிற்கும்
அண்ணல்
மடங்கல்
அதள்அம்
பலவன்
அருளிலர்போல்
பெண்ணை
மடன்மிசை
யான்வர
பண்ணிற்றோர்
பெண்கொடியே.
..
75
கொளு
மான
வேலவன்
மடம்மாமிசை
யானும்
ஏறுவன்
என்ன
உரைத்தது.
4.
மடலேறும்
வகையரைத்தல்
கழிகின்ற
என்னையும்
நின்றநின்
கார்மயில்
தன்னையும்
யான்
கிழியன்ற
நாடி
எழுதிக்கை
கொண்டென்
பிறவிகெட்டின்று
அழிகின்றது
ஆக்கிய
தாள்அம்
பலவன்
கயிலையந்தேன்
பொழிகின்ற
சாரல்நும்
சீறூர
தெருவிடை
போதுவனே.
..
76
கொளு
அடல்வேலன்
அழிவுற்று
மடலேறும்
வகையுரைத்தது.
5.
அருளால்
அரிதென
விலக்கல்
நடனாம்
வணங்கும்தொல்
லோன்எல்லை
நான்முகன்
மாலறியா
கடனாம்
உருவத்து
அரன்தில்லை
மல்லற்
கண்
ணார்ந்த
பெண்ணை
உடனாம்
பெடையடுஆண்
சேவலும்
முட்டையும்
கட்டழித்து
மடனாம்
புனைதரின்
யார்கண்ண
தோமன்ன
இன்னருளே.
...
77
கொளு
அடல்வேல்
அண்ணல்
அருளுடை
மையின்
மடல்
ஏற்றுனக்கு
அரிதென்றது.
6.
மொழிநடை
எழுதல்
அரிதென
விலக்கல்
அடிச்சந்தம்
மால்கண்
டிலாதன
காட்டிவந்து
ஆண்டுகொண்டென்
முடிச்சந்த
மாமலர்
ஆக்குமுன்
னோன்புலி
யூர்புரையும்
கடிச்சந்த
யாழ்கற்ற
மென்மொழி
கன்னி
அனநடைக்கு
படிச்சந்தம்
ஆக்கும்
படம்உள
வோநும்
பரிசகத்தே.
..
78
கொளு
அவயவம்
அரிதின்
அண்ணல்
தீட்டினும்
இவையிவை
தீட்டல்
இயலாது
என்றது.
7.
அவயவம்
எழுதல்
அரிதென
விலக்கல்
யாழும்
எழுதி
எழில்முத்து
இருளின்மென்பூ
சூழும்
எழுதியர்
தொண்டையும்
தீட்டியென்
தொல்பிறவி
ஏழும்
எழுதா
வகைசிதை
தோன்புலி
யூரிளமாம்
போழும்
எழுதிற்றொர்
கொம்பருண்
டேற்கொண்டு
போதுகவே.
..
79
கொளு
அவயவம்
ஆனவை
இவைஇவை
என்றது.
8.
உடம்படாது
விலக்கல்
ஊர்வாய்
ஒழிவாய்
உயர்பெண்ணை
திண்மடல்
நின்குறிப்பு
சீர்வாய்
சிலம்ப
திருத்த
இருந்திலம்
ஈசாதில்லை
கார்வாய்
குழலிக்குன்ஆதரவு
ஒதிக்கற்
பித்துக்கண்டால்
ஆர்வாய்
தரின்அறி
வார்பின்னை
செய்க
அறிந்தனவே.
..
80
கொளு
அடுபடை
அண்ணல்
அழிதுயர்
ஒழிகென
மடநடை
தோழி
மடல்வி
லக்கியது.
9.
உடம்பட்டு
விலக்கல்
பைந்நாண்
அரவன்
படுகடல்
வாய்ப்படு
நஞ்சமுதாம்
மைந்நாண்
மணிகண்டன்
மன்னும்
புலியூர்
மணந்தபொன்இம்
மொய்ந்நாண்
முதுதிரை
வாயான்
அழுந்தினும்
என்னின்முன்னும்
இந்நாள்
இதுமது
வார்குழ
லாட்குஎன்கண்
இன்னருளே.
...
81
கொளு
அரவரு
நுண்ணிடை
குரவரு
கூந்தல்
என்
உள்ள
கருத்து
விள்ளாள்
என்றது.
-----------------------------
பதினொன்றாம்
அதிகாரம்
11.
குறை
நயப்பு
கூறல்
பேரின்ப
கிளவி
குறைந
புத்துறை
அவை
இரு
நான்கும்
சிவந்தோடு
உயிரை
சேர்க்க
வேண்டி
உயிர்ப்பரிவு
எடுத்தெடுத்து
உரைத்துஅறி
உறுத்தல்.
1.
குறிப்பறிதல்
தாதேய்
மலர்க்குஞ்சி
அஞ்சிறை
வண்டுதன்
தேன்பருகி
தேதே
எனும்தில்லை
யோன்சேய்
எனச்சின்
வேல்ஒருவர்
மாதே
புனத்திடை
வாளா
மருவர்வந்து
யாதும்சொல்லார்
யாதே
செயத்த
கதுமது
வார்குழல்
ஏந்தியே.
..
82
கொளு
நறைவளர்
கோதையை
குறைந
பித்தற்கு
உள்ளறி
குற்ற
ஒள்ளிழை
யுரைத்தது.
2.
மென்மொழியால்
கூறல்
வரிசேர்
தடங்கண்ணி
மம்மர்கைம்
மிக்கென்ன
மாயங்கோலோ
எரிசேர்
தளிரென்ன
மேனியென்
ஈர்ந்தழை
யன்புலியூர
புரிசேர்
சடையோன்
புதல்வன்கொல்
பூங்கணை
வேள்கொலென்ன
தெரியேம்
உரையன்
பிரியான்
ஒருவன்இ
தேம்புனமே.
..
83
கொளு
ஒளிருறு
வேலவன்
தளர்வறு
கின்றமை
இன்மொழி
யவட்கு
மென்மொழி
மொழிந்தது.
3.
விரவி
கூறல்
நீகண்
டணையெனின்
வாழலை
நேரிழை
அம்பலத்தான்
சேய்கண்
டனை
யன்சென்
றாங்கோர்
அலவன்தன்
சீர்ப்பெடையின்
வாய்கண்
டனையதோர்
நாவற்
கனிநனி
நல்கக்கண்டு
பேய்கண்டு
அனையதொன்
றாகிநின்
றான்அ
பெருந்தகையே.
..
84
கொளு
வன்மொழியன்மனம்
மெலிவது
அஞ்சி
மென்மொழி
விரவி
மிகுந்து
ரைத்தது.
4.
அறியாள்
போறல்
சங்கம்
தருமுத்தி
யாம்பெற
வான்வழி
தான்கெழுமி
பொங்கும்
புனற்கங்கை
தாங்கி
பொலிகழி
பாறுலவு
துங்க
மலிதலை
யேந்தலின்
ஏந்திழை
தொல்லைப்பன்மா
வங்கம்
மலிகலி
நீர்தில்லை
வானவன்
நேர்வருமே.
..
85
கொளு
அறியாள்
போன்று
குறியாள்
கூறியது.
5.
வஞ்சித்து
உரைத்தல்
புரங்கட
தான்அடி
காண்பான்
புவிவிண்டு
புக்கறியாது
இரங்கிடுஎ
தாய்என்று
இரப்பத்தன்
ஈரடிக்கு
என்இரண்டு
கரங்கள்த
தான்
ஒன்று
காட்டமற்று
ஆங்கதும்
காட்டிடென்று
வரங்கிட
தான்தில்லை
அம்பல
முன்றில்
அம்
மாயவனே.
..
86
கொளு
நெஞ்சம்
நெகிழ்வகை
வஞ்சித்து
இவையிவை
செஞ்சடை
யோன்புகழ்
வஞ்சிக்கு
உரைத்தது.
6.
புலந்து
கூறல்
உள்ள
படுவன
வுள்ளி
உரைத்த
கவர்க்குரைத்து
மெள்ள
படிறு
துணிதுணி
யேல்இது
வேண்டுவல்யான்
கள்ள
படிறர்க்கு
அருளா
அரன்தில்லை
காணலர்போல்
கொள்ள
படாது
மறப்பது
அறிவிலென்
கூற்றுக்களே.
..
87
கொளு
திருந்திய
சொல்லில்
செவ்வி
பெறாது
வருந்திய
சொல்லின்
வகுத்து
ரைத்தது.
7.
வன்மொழியாற்
கூறல்
மேவிஅம்
தோல்
உடு
கும்தில்லை
யான்பொடி
மெய்யிற்கையில்
ஓவியம்
தோன்றும்
கிழிநின்
எழில்என்று
உரையுளதால்
தூவியம்
தோகையன்
னாய்என்ன
பாவம்சொல்
ஆடல்செய்யான்
பாவிஅ
தோபனை
மாமடல்
ஏறக்கொல்
பாவித்ததே.
..
88
கொளு
கடல்உலகு
அறி
கமழல
துறைவன்
மடலே
றும்என
வன்மொழி
மொழிந்தது.
8.
மனத்தொடு
நேர்தல்
பொன்னார்
சடையோன்
புலியூர்
புகழார்
எனப்புரிநோய்
என்னால்
அறிவில்லை
யானொன்று
உரைக்கிலன்
வந்தயலார்
சொன்னார்
எனும்இ
துரிகதுன்
னாமை
துணைமனனே
என்ஆழ்
துயர்வல்லை
யேற்சொல்லு
நீர்மை
இனியவர்க்கே.
..
89
கொளு
அடல்வேலவன்
ஆற்றானென
கடல்அமிழ்
தன்னவன்
காணல்
உற்றது.
-----------------------
பன்னிரண்டாம்
அதிகாரம்
12.
சேட்படை
பேரின்ப
கிளவி
சேட்படை
இருப
தாறு
துறையும்
கிடையா
இன்பம்
கிடைத்தலால்
உயிரை
அருமை
காட்டி
அறியாள்
போல
பலபல
அருமை
பற்றி
உரைத்த
அருளே
சிவத்தோடு
ஆக்க
அருளல்.
1.
தழைகொண்டு
சேறல்
தேமென்
கிளவிதன்
பங்கத்து
இறையுறை
தில்லையன்னீர்
பூமென்
தழையும்அம்
போதும்கொள்
ளீர்தமி
யேன்புலம்ப
ஆமென்று
அருங்கோடும்
பாடுகள்
செய்துநும்
கண்மலராம்
காமன்
கணைகொண்டு
அலைகொள்ள
வோமுற்ற
கற்றதுவே.
..
90
கொளு
கொய்ம்
மலர
குழலி
குறைந
யந்தபின்
கையுறை
யோடு
காளை
சென்றது.
2.
சந்தன
தழை
தகாதென்று
மறுத்தல்
ஆர
தழையரா
பூண்டுஅம்
பலத்துஅன
லாடிஅன்பர்க்கு
ஆர
தழையன்பு
அருளிநின்
றோன்சென்ற
மாமலயத்து
ஆர
தழையண்ணல்
தந்தால்
இவைஅவள்
அல்குல்கண்டால்
ஆர
தழைகொடு
வந்தார்
எனவரும்
ஐயுறவே.
..
91
கொளு
பிறை
நுதற்
பே¨¡தயை
குறைந
பித்தது
உள்ளறி
குற்றம்
ஒள்ளிழை
யுரைத்தது.
3.
நிலத்தின்மை
கூறிமறுத்தல்
முன்தகர்த்து
எல்லா
இமையோரை
யும்பின்னை
தக்கன்முத்தீ
சென்றுஅகத்து
இல்லா
வகைசினத்த
தோன்திருந்து
அம்பலவன்
குன்றகத்து
இல்லா
தழைஅண்
ணல்தந்தால்
கொடிச்சியருக்கு
இன்றுஅகத்து
இல்லா
பழிவந்து
மூடும்என்று
எள்குதுமே.
..
92
கொளு
கொங்கலர்
தாரோய்
கொணர்ந்த
கொய்தழை
எங்குல
தாருக்கு
ஏலாது
என்றது.
4.
நினைவறிவு
கூறி
மறுத்தல்
யாழார்
மொழிமங்கை
பங்கத்து
இறைவன்
எறிதிரைநீர்
ஏழாய்
எழுமொழி
லாய்இரு
தோன்நின்ற
தில்லையன்ன
சூழார்
குழல்எழில்
தொண்டைச்செவ்
வாய்நவ்வி
சொல்லறிந்தால்
தாழாது
எதிர்வந்து
கோடும்
சிலம்ப
தரும்தழையே.
...
93
கொளு
மைதழை
கண்ணி
மனமறிந்து
அல்லது
கொய்தழை
தந்தால்
கொள்ளேம்
என்றது.
5.
படைத்து
மொழியான்
மறுத்தல்
எழில்வாய்
இளவஞ்சி
யும்விரும்
பும்மற்று
இறைகுறையுண்டு
அழல்வாய்
அவிரொளி
அம்பலத்து
ஆடும்அம்
சோதி
அம்தீம்
குழல்வாய்
மொழிமங்கை
பங்கன்குற்
றாலத்து
கோலப்பிண்டி
பொழில்வாய்
தடவரை
வாயல்லது
இல்லைஇ
பூந்தழையே.
...
94
கொளு
அருந்தழை
மேன்மேல்
பெருந்தகை
கொணர
படைத்துமொழி
கிளவியில்
தடுத்தவள்
மொழிந்தது.
6.
நாணுரைத்து
மறுத்தல்
உறுங்கள்நி
வந்த
கணையுர
வோன்பொடி
யாய்
ஒடுங்க
தெறுங்கண்நி
வந்தசிற்றம்பல
வன்மலை
சிற்றிலின்வாய்
நறுங்கண்ணி
சூட்டினும்
நாணும்என்
வாணுதல்
நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி
வேயந்திள
மந்திகள்
நாணும்இ
குன்றிடத்தே.
..
95
கொளு
வாணுதற்
பேதையை
நாணுதல்
உரைத்தது
7.
இசையாமை
கூறி
மறுத்தல்
நறமனை
வேங்கையின்
பூப்பயில்
பாறையை
நாகநண்ணி
மறமனை
வேங்கை
எனநனி
அஞ்சும்அஞ்
சார்சிலம்பா
குறமனை
வேங்கை
சுணங்கொடு
அணங்கலர்
கூட்டுபவோ
நிறமனை
வேங்கை
அதள்அம்
பலவன்
நெடுவ
ரையே.
..
96
கொளு
வசைநீர்
குலத்திற்கு
இசையாது
என்றது.
8.
செவ்வியிலள்
என்று
மறுத்தல்
சுற்றில
கண்டன்னம்
மென்னடை
கண்மலர்
நோக்கருள
பெற்றில
மென்பிணை
பேச்சு
பெறாகிள்ளை
பிள்ளையின்றொன்று
உற்றிபள்
உற்றது
அறிந்திலள்
ஆகத்து
ஒளிமிளுரும்
புற்றில
வாளர
வன்புலி
யூரன்ன
பூங்கொடியே.
...
97
கொளு
நவ்வி
நோக்கி
செவ்வியிலள்
என்றது.
9.
காப்புடைத்தென்று
மறுத்தல்
முனிதரும்
அன்னையும்
என்ஐயர்
சாலவும்
மூர்க்கர்இன்னே
தனிதரும்
இந்நில
தன்றுஐய
குன்றமும்
தாழ்சடைமேல்
பனிதரு
திங்கள்
அணிஅம்
பலவர்
பகைசெகுக்கும்
குனிதரு
திண்சிலை
கோடுசென்
றான்சுடர
கொற்றவனே.
..
98
கொளு
காப்புடை
தென்று
சேட்ப
டுத்தது.
10.
நீயே
கூறென்று
மறுத்தல்
அந்தியின்
வாயெழில்
அம்பலத்து
எம்பரன்
அம்பொன்வெற்பின்
பந்தியின்
வாய்ப்பல
வின்சுளை
பைந்தே
னொடும்கடுவன்
மந்தியின்
வாய்க்கொடுத்து
ஓம்பும்
சிலம்ப
மனம்கனிய
முந்தியின்
வாய்மொழி
நீயே
மொழிசென்றம்
மொய்குழற்கே.
..
99
கொளு
அஞ்சுதும்
பெரும
பஞ்சின்மெல்
லடியை
கூறுவ
நீயே
கூறு
கென்றது.
11.
குலமுறை
கூறி
மறுத்தல்
தெங்கம்
பழம்கமு
கின்குலை
சாடி
கதலிசெற்று
கொங்கம்
பழனத்து
ஒளிர்குளிர்
நாட்டினை
நீயுமைகூர்
பங்கம்
பலவன்
பரங்குன்றில்
குன்றன்ன
மாபதைப்ப
சிங்கம்
திரிதரு
சீறூர
சிறுமிஎம்
தேமொழியே.
..
100
கொளு
தொழுகுலத்தீர்
சொற்காகேம்
இழிகுலத்தேம்
என்வுரைத்தது.
12.
நகையாடி
மறுத்தல்
சிலையன்று
வாணுதல்
பங்கன்சிற்
றம்பல
வன்கயிலை
மலையன்று
மாமுகத்து
எம்ஐயர்
எய்கணை
மண்குளிக்கும்
கலையன்று
வெங்கணை
யோடு
கடுகிட்ட
தென்னிற்கெட்டேன்
கொலையென்று
திண்ணிய
வாறுஐயர்
கையிற்
கொடுஞ்சிலையே.
..
101
கொளு
வாள்தழை
எதிராது
சேட்படு
தற்கு
மென்னகை
தோழி
இன்னகை
செய்தது.
13.
இரக்கத்தோடு
மறுத்தல்
மைத்தழை
யாநின்ற
மாமிடற்று
அம்பல
வன்கழற்கே
மெய்த்தழை
யாநின்ற
அன்பினர்
போல
விதிர்விதிர்த்து
கைத்தழை
யேந்தி
கடமா
வினா
கையில்
வில்லின்றியே
பித்தழை
யாநிற்ப
ரால்என்ன
பாவம்
பெரியவரே.
..
102
கொளு
கையுறை
எதிராது
காதல்
தோழி
ஐய
நீபெரிது
அயர்த்தனை
என்றது.
14.
சிறப்பின்மை
கூறி
மறுத்தல்
அக்கும்
அரவும்
அணிமணி
கூத்தன்சிற்
றம்பலமே
ஓக்கும்
இவளது
ஒளிர்உரு
அஞ்சி
மஞ்
சார்சிலம்பா
கொக்கும்
சுனையும்
குளிர்தளி
ரும்கொழும்
போதுகளும்
இக்குன்றில்
என்றும்
மலர்ந்தறி
யாத
இயல்பினவே.
..
103
கொளு
மாந்தளிரும்
மலர்நீலமும்
ஏந்தல்
இம்மலை
இல்லை
என்றது.
15.
இளமை
கூறி
மறுத்தல்
உருகு
தலைச்சென்ற
உள்ளத்தும்
அம்பல
தும்ஒளியே
பெருகு
தலைச்சென்று
நின்றோன்
பெருந்துறை
பிள்ளைகள்ளார்
முருகு
தலைச்சென்ற
கூழை
முடியா
முலைபொடியா
ஒருகு
தலைச்சின்
மழலை
கென்
னோஐய
ஓதுவதே.
..
104
கொளு
முளைஎயிற்று
அரிவை
விளைவிலள்
என்றது.
16.
மறைத்தமை
கூறி
நகைத்துரைத்தல்
பண்டுஆல்
இயலும்
இலைவளர்
பாலகன்
பார்கிழித்து
தொண்டால்
இயலும்
சுடர்க்கழ
லோன்தொல்லை
தில்லையின்வாய்
வண்டால்
இயலும்
வளர்பு
துறைவ
மறைக்கின்என்னை
கண்டால்
இயலும்
கடனில்லை
கொல்லோ
கருதியதே.
..
105
கொளு
என்னை
மறைத்தபின்
எண்ணியது
அரிதென
நன்னுதல்
தோழி
நகைசெய்தது.
17.
நகை
கண்டு
மகிழ்தல்
மத்தகம்
சேர்தனி
நோக்கினன்
வாக்கிறந்து
ஊறமுதே
ஒத்தகம்
சேர்ந்தென்னை
உய்யநின்
றோன்தில்லை
ஒத்திலங்கு
முத்தகம்
சேர்மென்
னகை
பெரு
தோளி
முகமதியின்
வித்தகம்
சேர்மெல்லென்
நோக்கமன்றோஎன்
விழுத்துணையே.
..
106
கொளு
இன்னகை
தோழி
மென்னகை
கண்டு
வண்ண
கதிர்வேல்
அண்ணல்
உரைத்தது.
18.
அறியாள்
போன்று
நினைவு
கேட்டல்
விண்இற
தார்நிலம்
விண்டலர்
என்றுமி
கார்இருவர்
கண்இற
தார்தில்லை
அம்பல
தார்கழு
குன்றினின்று
தண்நறு
தாதுஇவர்
சந்தன
சோலைப்ப
தாடுகின்றார்
எண்இற
தார்அவர்
யார்கண்ண
தோமன்ன
நின்னருளே.
..
107
கொளு
வேந்தன்
சொன்ன
மாந்தளிர்
மேனியை
வெறியார்
கோதை
யறியேன்
என்றது.
19.
அவயவம்
கூறல்
குவவின
கொங்கை
குரும்பை
குழல்கொன்றை
கொவ்வைசெவ்வாய்
கவவின
வாள்நகை
வெண்முத்தம்
கண்மலர்
செங்கழுநீர்
தவவினை
தீர்ப்பவன்
தாழ்பொழில்
சிற்றம்பலம்
அனையாட்கு
உவவின
நாள்மதி
போன்றொளிர்
கின்றது
ஒளிமுகமே.
..
108
கொளு
அவயவம்
அவளுக்கு
இவைஇவை
என்றது
20.
கண்
நயந்து
உரைத்தல்
ஈசற்கு
யான்வைத்த
அன்பின்
அகன்றவன்
வாங்கியஎன்
பாசத்தின்
காரென்று
அவன்தில்லை
யின்ஒளி
போன்றவன்தோள்
பூகஅ
திருநீறு
எனவெளுத்து
அங்கவன்
பூங்கழல்யாம்
பேசுஅ
திருவார்த்தை
யிற்பெரு
நீளம்
பெருங்கண்களே.
..
109
கொளு
கண்இணை
பிறழ்வன
வண்ணம்
உரைத்தது.
21.
தழையெதிர்தல்
தோலா
கரிவென்ற
தற்கும்
துவள்விற்கும்
இல்லின்தொன்மைக்கு
ஏலா
பரிசுஉள
வேயன்றி
ஏலேம்
இருஞ்சிலம்ப
மாலார்க்கு
அரிய
மலர்க்கழல்
அம்பல
வன்மலையில்
கோலா
பிரசம்
அன்
னாட்குஐய
நீதந்த
கொய்
தழையே.
..
110
கொளு
அகன்ற
இடத்து
ஆற்றாமை
கண்டு
கவன்ற
தோழி
கையுறை
எதிர்ந்தது
22.
குறிப்பறிதல்
கழைகாண்
டலும்சுளி
யுங்களி
யானையன்
னான்கரத்தில்
தழைகாண்
டலும்பொய்
தழைப்பமுன்
காண்பன்இன்று
அம்பலத்தான்
உழைகாண்
டலும்நினை
பாகும்மெல்
நோக்கிமன்
நோக்கங்கண்டால்
இழைகாண்
பணைமுலை
யாய்அறி
யேன்சொல்லும்
ஈடவற்கே.
..
111
கொளு
தழை
எதிராது
ஒழிவதற்கோர்
சொல்லறி
யேனென
பல்வளைக்கு
உரைத்தது.
23.
குறிப்பறிந்து
கூறல்
தவளத்த
நீறணி
யும்தட
தோள்அண்ணல்
தன்னொருபால்
அவள்அத்த
னாம்மக
னாம்தில்லை
யான்அன்று
உரித்ததன்ன
கவளத்த
யானை
கடிந்தார்
கரத்தகண்
ணார்தழையும்
துவள
தகுவன
வோசுரும்
பார்குழல்
தூமொழியே.
..
112
கொளு
ஏழைக்கு
இருந்தழை
தோழிகொண்டு
உரைத்தது.
23
24.
வகுத்துறைத்தல்
ஏறும்
பழிதழை
யேன்பின்மற்று
ஏலா
விடின்மடன்மா
ஏறும்
அவன்இட
பங்கொடி
ஏற்றிவந்து
அம்பலத்துள்
ஏறும்
அரன்மன்னும்
ஈங்கோய்
மலைநம்
இரும்புனம்காய்ந்து
ஏறும்
மலைதொலை
தாற்குஎன்னை
யாம்செய்வது
ஏந்திழையே.
..
113
கொளு
கடித்தழை
கொணர்ந்த
காதல்
தோழி
மடக்கொடி
மாதர்க்கு
வகுத்துரைத்தது.
25.
தழையேற்பித்தல்
தெவ்வரை
மெய்யெரி
காய்சிலை
ஆண்டென்னை
ஆண்டுகொண்ட
செவ்வரை
மேனியன்
சிற்றம்
பலவன்
செழுங்கயிலை
அவ்வரை
மேலன்றி
யில்லைகண்
டாய்உள்ள
வாறுஅருளான்
இவ்வரை
மேற்சிலம்
பன்எளி
தில்தந்த
ஈர்ந்தழையே.
..
114
கொளு
கருங்குழல்
மடந்தைக்கு
அரும்பெறல்
தோழி
இருந்தழை
கொள்கென
விரும்பி
கொடுத்தது.
26.
தழை
விருப்புரைத்தல்
பாச
தளையறுத்து
ஆண்டுகொண்
டோன்தில்லை
அம்பலம்
சூழ்
தேச
தனசெம்மல்
நீத
தனசென்று
யான்கொடுத்தேன்
பேசிற்
பெருகும்
சுருங்கு
மருங்குழல்
பெயர்ந்தரைத்து
பூசிற்
றிலள்அன்றி
செய்யா
தனஇல்லை
பூந்தழையே.
..
115
கொளு
விருப்பவள்
தோழி
பொருப்பற்கு
உரைத்தது.
---------------
பதின்மூன்றாம்
அதிகாரம்
13.
பகற்குறி
பேரின்ப
கிளவி
பகற்குறி
துறைமு
பதினோடு
இரண்டு
இயற்கைபோல்
சிவத்தோடு
இயலுறு
கூட்டி
பிரித்த
அருளின்
பெரும்பகற்
குறியே.
1.
குறியிடங்
கூறல்
வானுழை
வாள்அம்ப
லத்தரன்
குன்றென்று
வட்கிவெய்யோன்
தானுழை
யாஇரு
ளாய்ப்புற
நாப்பண்வண்
தாரகை
போல்
தேனுழை
நாக
மலர்ந்து
திகழ்பளிங்
கான்மதியோன்
கானுழை
வாழ்வுபெற்
றாங்கெழில்
காட்டுமொர்
கார்ப்பொழிலே.
..
116
கொளு
வாடிடத்து
அண்ணல்
வண்தழை
எதிர்ந்தவள்
ஆடிடத்து
இன்னியல்பு
அறிய
உரைத்தது.
2.
ஆடிடம்
படர்தல்
புயல்வளர்
ஊசல்முன்
ஆடிப்பொன்
னேபின்னை
போய்ப்பொலியும்
அயல்வளர்
குன்றில்நின்
றேற்றும்
அருவி
திருவுருவில்
கயல்வளர்
வாட்கண்ணி
போதரு
காதரம்
தீர்த்தருளும்
தயல்வளர்
மேனியன்
அம்பல
தான்வரை
தண்புனத்தே.
..
117
கொளு
வண்தழை
எதிர்த்த
ஒண்டொடி
பாங்கி
நீடமை
தோளியடு
ஆடிடம்
படர்ந்தது.
3.
குறியிடத்து
கொண்டு
சேறல்
தினைவளங்
காத்து
சிலம்பெதிர்
கூஉய்ச்சிற்றில்
முற்றிழைத்து
கனைவளம்
பாய்ந்து
துணைமலர்
கொய்து
தொழுதெழுவர்
வினைவளம்
நீறெழ
நீறணி
அம்பல
வன்தன்வெற்பில்
புனைவளர்
கொம்பர்அன்
னாய்அன்ன
காண்டும்
புனமயிலே.
..
118
கொளு
அணிவளர்
ஆடிடத்து
ஆய
வெள்ளம்
மணிவளர்
கொங்கையை
மருங்குஅ
கன்றது.
4.
இடத்துய்த்து
நீங்கல்
நரல்வேய்
இனநின
தோட்டுஉடைந்து
உக்கநன்
முத்தம்சிந்தி
பரல்வேய்
அறையுறை
கும்பஞ்
சடிப்பரன்
தில்லையன்னாய்
வரல்வேய்
தருவன்இங்
கேநில்உங்
கேசென்றுன்
வார்குழற்குஈர்ங்
குரல்வேய்
அளிமுரல்
கொங்கார்
தடமலர்
கொண்டுவந்தே.
..
119
கொளு
மடத்தகை
மாதரை
இடத்தகத்து
உய்த்து
நீங்கல்
உற்ற
பாங்கி
பகர்ந்தது.
5.
உவந்துரைத்தல்
படமா
கணப்பள்ளி
இக்குவ
டாக்கி
பங்கயக்கண்
நெடுமால்
எனஎன்னை
நீநினை
தோநெஞ்ச
தாமரையே
இடமா
இருக்கலுற்
றோதில்லை
நின்றவன்
ஈர்ங்கயிலை
வடமார்
முலைமட
வாய்வந்து
வைஇற்றுஇவ்
வார்பொழிற்கே.
..
120
கொளு
களிமயிற்
சாயலை
ஒருசிறை
கண்ட
ஒளிமலர
தாரோன்
உவந்துரைத்தல்.
5
16.
மருங்கணைதல்
தொத்தீன்
மலர்ப்பொழில்
தில்லைத்தொல்
லோன்அருள்
என்னமுன்னி
முத்தீன்
குவளைமென்
காந்தளின்
மூடித்தன்
ஏர்அளப்பான்
ஒத்துஈர்ங்
கொடியின்
ஒதுங்குகின்
றாள்மருங்
குல்நெருங்க
பித்தீர்
பணைமுலை
காள்என்னுக்கு
இன்னும்
பெருக்கின்றதே.
..
121
கொளு
வாணுதல்
அரிவை
நாணுதல்
கண்ட
கோதை
வேலவன்
ஆதர
வுரைத்தது.
7.
பாங்கியறிவுரைத்தல்
அளிநீடு
அளகத்தின்
அட்டிய
தாதும்
அணியணியும்
ஒளிநீள்
கரிகுழல்
சூழ்ந்தஒண்
மாலையும்
தண்நறவுண்
களிநீ
யெனச்செய்
தவன்கடல்
தில்லையன்
னாய்கலங்கல்
தெளிநீ
அனையபொன்
னேபண்ணு
கோலம்
திருநுதலே.
..
122
கொளு
நெறி
குழற்
பாங்கி
அறிவறி
வித்தது.
8.
உண்மகிழ்ந்துரைத்தல்
செழுநீர்
மதிக்கண்ணி
சிற்றம்
பலவன்
திருக்கழலே
கெழுநீர்
மையில்சென்று
கிண்கிணி
வா
கொள்ளும்
கள்ளகத்த
கழுநீர்
மலரிவள்
யானதன்
கண்மரு
விப்பிரியா
கொழுநீர்
நறப்பரு
கும்பெரு
நீர்மை
அளிகுவமே.
..
123
கொளு
தண்மலர
கோதையை
உண்மகிழ்ந்து
உரைத்தது.
9.
ஆயத்து
உய்த்தல்
கொழுந்தா
ரகைமுகை
கொண்டலம்
பாசடை
விண்மடுவில்
எழுந்தார்
மதிக்கம
லம்எழில்
தந்தென
இப்பிறப்பில்
அழுந்தா
வகையெனை
ஆண்டவன்
சிற்றம்
பலம்அனையாய்
செழுந்தாது
அவிழ்பொழில்
ஆயத்து
சேர
திருத்தகவே.
..
124
கொளு
கனைகடல்
அன்ன
கார்மயில்
கணத்து
புனைமட
மானை
புகவிட்டது.
10.
தோழி
வந்து
கூடல்
பொன்அனை
யான்தில்லை
பொங்கர
வம்புன்
சடைமிடைந்த
மின்னனை
யான்அருள்
மேலவர்
போன்மெல்
விரல்
வருந்த
மென்னனை
யாய்மறி
யேபறி
யேல்வெறி
யார்மலர்கள்
இன்னன
யான்கொணர
தேன்மண
தாழ்குழற்கு
ஏய்வனவே.
..
125
கொளு
நெறியுறு
குழலியை
நின்றிடத்து
உய்த்து
பிறைநுதற்
பாங்கி
பெயர்ந்தவட்கு
உரைத்தது.
11.
ஆடிடம்
புகுதல்
அறுகால்
நிறைமலர்
ஐம்பால்
நிறையணி
தேன்
அணியார்
துறுகான்
மலர்த்தொத்து
தோகைதொல்
லாயம்மெல்
லப்புகுக
சிறுகால்
மருங்குல்
வருந்தா
வகைமிக
என்சிரத்தின்
உறுகால்
பிறர்க்குஅரி
யோன்புலி
யூரன்ன
ஒண்ணுதலே.
..
126
கொளு
தனிவிளை
யாடிய
தாழ்குழல்
தோழி
பனிமதி
நுதலியடு
ஆடிடம்
படர்ந்தது.
12.
தனிகண்டு
உரைத்தல்
தழங்கும்
அருவிஎம்
சீறூர்
பெரும
இதுமதுவும்
கிழங்கும்
அருந்தி
இருந்து
எம்மோடு
இன்று
கிளர்ந்துகுன்றர்
முழங்கும்
குரவை
இரவிற்கண்டு
ஏகுக
முத்தன்முத்தி
வழங்கும்
பிரான்எரி
யாடிதென்
தில்லை
மணிநகர்க்கே.
..
127
கொளு
வேயத்த
தோளியை
ஆயத்து
உயத்து
குனிசிலை
அண்ணலை
தனிகண்டு
உரைத்தது.
13.
பருவங்
கூறி
வரவு
விலக்கல்
தள்ளி
மணிசிந்தம்
உந்தி
தறுகண்
கரிமருப்பு
தெள்ளி
நறவம்
திசைதிசை
பாயும்
மலைச்சிலம்பா
வெள்ளி
மலையன்ன
மால்விடை
யோன்புலி
யூர்விளங்கும்
வள்ளி
மருங்குல்
வருத்துவ
போன்ற
வனமுலையே.
..
128
கொளு
மாந்தளிர்
மேனியை
வரைந்து
எய்தாது
ஏந்தல்
இவ்வாறு
இயங்கல்
என்றது.
13
14.
வரைவு
உடம்படாது
மிகுத்து
கூறல்
மாடஞ்செய்
பொன்னக
ரும்நிக
ரில்லைஇம்
மாதர்க்கென்ன
பீடஞ்செய்
தாமரை
யோன்பெற்ற
பிள்ளையை
உள்ளவரை
கீடஞ்செய்
தென்பிற
புக்கெட
தில்லைநின்
றோன்கயிலை
கூடஞ்செய்
சாரல்
கொடிச்சியென்
றோநின்று
கூறுவதே.
..
129
கொளு
வரைவு
கடாய
வாணுதல்
தோழிக்கு
விரைமலர
தாரோன்
மிகுத்துரைத்தது.
15.
உண்மை
கூறி
வரைவு
கடாதல்
வேய்தந்த
வெண்முத்தம்
சிந்துபைங்
கார்வரை
மீன்பரப்பி
சேய்தந்த
வானக
மானும்
சிலம்பதன்
சேவடிக்கே
ஆய்தந்த
அன்புத
தாட்கொண்ட
அம்பல
வன்மலையில்
தாய்தந்தை
கானவர்
ஏனல்எங்
காவல்இ
தாழ்வரையே.
..
130
கொளு
கல்வரை
நாடன்
இல்லது
உரைப்ப
ஆங்கவள்
உண்மை
பாங்கி
பகர்ந்தது.
16.
வருத்தங்
கூறி
வரைவு
கடாதல்
மன்னும்
திருவரு
தும்வரை
யாவிடின்
நீர்வரைவென்று
உன்னும்
அதற்கு
தளர்ந்தொளி
வாடுதிர்
உம்பரெலாம்
பன்னும்
புகழ்ப்பர
மன்பரஞ்
சோதிசிற்
றம்பலத்தான்
பொன்னங்
கழல்வழு
தார்புலன்
என்ன
புலம்புவனே.
..
131
கொளு
கினங்குழை
முகத்தவள்
மனங்குழை
வுணர்த்தி
நிரைவளை
தோளி
வரைவு
கடாயது.
17.
தாய்
அச்சங்கூறி
வரைவு
கடாதல்
பனித்துண்டம்
சூடும்
படர்சடை
அம்பல
வன்உலகம்
தனித்துண்
டவன்தொழும்
தாளோன்
கயிலை
பயில்சிலம்பா
கனித்தொண்டை
வாய்ச்சி
கதிர்முலை
பாரிப்பு
கண்டழிவுற்று
இனிக்கண்
டிலம்பற்று
சிற்றிடைக்கு
என்றஞ்சும்
எம்அனையே.
..
132
கொளு
மடத்தகை
மாதர்க்கு
அடுப்பன
அறியா
வேற்கண்
பாங்கி
ஏற்க
உரைத்தது.
18.
இற்செறி
அறிவித்து
வரைவு
கடாதல்
ஈவிளை
யாட
நறவிளைவு
ஓர்ந்தெமர்
மால்பியற்றும்
வேய்விளை
யாடும்வெற்
பாவுற்று
நோக்கிஎம்
மெல்லியலை
போய்விளை
யாடல்என்
றாள்அன்னை
அம்பல
தான்புரத்தில்
தீவிளை
யாட
நின்
றேவிளை
யாடி
திருமலைக்கே.
..
133
கொளு
விற்செறி
நுதலியை
இற்செறி
உரைத்தது.
19.
தமர்
நினைவு
உரைத்து
வரைவு
கடாதல்
சுற்றும்
சடைக்கற்றை
சிற்றம்
பலவன்
தொழாதுதொல்சீர்
கற்றும்
அறியல
ரின்சிலம்
பாஇடை
நைவதுகண்டு
எற்றும்
திரையின்
அமிர்தை
இனித்தமர்
இற்செறிப்பார்
மற்றும்
சிலபல
சீறூர்
பகர்பெரு
வார்த்தைகளே.
..
134
கொளு
விற்செறி
நுதலியை
இற்செறி
விப்பரென்று
ஒளிவே
லவற்கு
வெளியே
உரைத்தது.
20.
எதிர்கோள்
கூறி
வரைவு
கடாதல்
வழியும்
அதுஅன்னை
என்னின்
மகிழ்வும்வந்து
எந்தையும்நின்
மொழியின்
வழிநிற்கும்
சுற்றம்முன்னேவயம்
அம்பலத்து
குழிஉம்பர்
ஏத்தும்எம்
கூத்தன்குற்
றாலமுற்
றும்அறி
கெழி
உம்ம
வேபணை
தோள்பல
என்னோ
கிளக்கின்றதே.
..
135
கொளு
ஏந்திழை
தோழி
ஏந்தலை
முன்னி
கடியா
மாறு
நொடிதுஏகு
என்றது.
21.
ஏறுகோள்
கூறி
வரைவு
கடாதல்
படையார்
கருங்கண்ணி
வண்ண
பயோதர
பாரமும்
நுண்
இடையார்
மெலிவுகண்டு
அண்டர்கள்
ஈர்முல்லை
வேலிஎம்முர்
விடையார்
மருப்பு
திருத்திவி
டார்வியன்
தென்புலியூர்
உடையார்
கடவி
வருவது
போலும்
உருவினதே.
..
136
கொளு
என்னையர்
துணிவு
இன்னது
என்றது.
22.
அயல்
உரை
உரைத்து
வரைவு
கடாதல்
உருப்பனை
அன்னகை
குன்றொன்று
உரித்துஉர
ஊர்எரித்த
நெருப்பனை
அம்பலத்து
ஆதியை
உம்பர்சென்று
ஏத்திநிற்கும்
திருப்பனை
யூர்அனை
யாளைப்பொன்
னாளை
புனைதல்
செப்பி
பொருப்பனை
முன்னின்று
என்
னோவினை
யேன்யான்
புகல்வதுவே.
..
137
கொளு
கயல்புரை
கண்ணியை
அயலுரை
உரைத்தது.
23.
தினை
முதிர்வு
வரைவு
கடாதல்
மாதிடம்
கொண்டுஅம்
பலத்துநின்
றோன்வட
வான்கயிலை
போதிடம்
கொண்டபொன்
வேங்கை
தினைப்புனம்
கொய்கஎன்று
தாதிடம்
கொண்டுபொன்
வீசித்தன்
கள்வாய்
சொரியநின்று
சோதிடம்
கொண்டுஇதுஎம்
மைக்கெடு
வித்தது
தூமொழியே.
..
138
கொளு
ஏனல்
விளையாட்டு
இனிஇல்
லையென
மானல்
தோழி
மடந்தைக்கு
உரைத்தது.
24.
பகல்
வரல்
விலக்கி
வரைவு
கடாதல்
வடிவார்
வயல்தில்லை
யோன்மல
யத்துநின்
றும்வருதேன்
கடிவார்
களிவண்டு
நின்றலர்
தூற்ற
பெருங்கணியார்
நொடிவார்
நமக்கினி
நோதக
யான்உமக்கு
என்னுரைக்கேன்
தடிவார்
தினைஎமர்
காவேம்
பெருமஇ
தண்புனமே.
..
139
கொளு
அகல்வரை
நாடனை
பகல்வரல்
என்றது.
25.
தினையடு
வெறுத்து
வரைவு
கடாதல்
நினைவித்து
தன்னைஎன்
நெஞ்சத்து
இருந்துஅம்
பலத்துநின்று
புனைவித்த
ஈசன்
பொதியின்
மலைப்பொரு
பன்விருப்பில்
தினைவித்தி
காத்து
சிறந்துநின்
றேமுக்கு
சென்றுசென்று
வினைவித்தி
காத்து
விளைவுண்ட
தாகி
விளைந்ததுவே.
..
140
கொளு
தண்புன
தோடு
தளர்வுற்று
பண்புனை
மொழி
பாங்கி
பகர்ந்தது.
26.
வேங்கையடு
வெறுத்து
வரைவு
கடாதல்
கனைகடற்
செய்தநஞ்
சுண்டுகண்
டார்க்குஅம்
பலத்துஐ
அமிழ்தாய்
வினைகெட
செய்தவன்
விண்தோய்
கயிலை
மயிலனையாய்
நனைகெட
செய்தனம்
ஆயின்
நமைக்கெட
செய்திடுவான்
தினைகெட
செய்திடு
மாறும்உண்
டோஇ
திருக்கணியே.
..
141
கொளு
நீங்குக
இனிநெடு
தகையென
வேங்கை
மேல்வைத்து
விளம்பியது
27.
இரக்கமுற்று
வரைவு
கடாதல்
வழுவா
இயல்எம்
மலையர்
விதைப்பமற்று
யாம்
வளர்த்த
கொழுவார்
தினையின்
குழாங்கள்எல்
லாம்எம்
குழாம்வணங்கும்
செழுவார்
கழல்தில்லை
சிற்றம்
பலவரை
சென்றுநின்று
தொழுவார்
வினைநிற்கி
லேநிற்ப
தாவதுஇ
தொல்புனத்தே.
..
142
கொளு
செழுமலை
நாடற்கு
கழுமலுற்று
இரங்கியது.
28.
கொய்தமை
கூறி
வரைவு
கடாதல்
பொருப்பர்க்கு
யாம்
ஒன்று
மாட்டோம்
புகல
புகல்எமக்காம்
விருப்பர்க்கு
யாவர்க்கும்
மேலவர்க்கு
மேல்வரும்
ஊர்எரித்த
நெருப்பர்க்கு
நீடுஅம்
பலவருக்கு
அன்பர்
குலநிலத்து
கருப்பற்று
விட்டென
கொய்தற்ற
தின்றி
கடிப்பினமே.
..
143
கொளு
நீடிரும்
புனத்தினி
ஆடேம்
என்று
வரைவு
தோன்ற
வுரைசெய்தது.
29.
பிரிவு
அருமை
கூறி
வரைவு
கடாதல்
பரிவுசெய்து
ஆண்டுஅம்
பலத்து
பயில்வோன்
பரங்குன்றின்வாய்
அருவிசெய்
தாழ்புனத்து
ஐவனம்
கொய்யவும்
இவ்வனத்தே
பிரிவுசெய்
தால்அரி
தேகொள்க
போயடும்
என்றும்பெற்றி
இருவிசெய்
தாளின்
இருந்துஇன்று
காட்டும்
இளங்கிளியே.
..
144
கொளு
மறைப்புற
கிளவியின்
சிறைப்புறத்து
உரைத்தது.
30.
மயிலொடு
கூறி
வரைவு
கடாதல்
கணியார்
கருத்தின்று
முற்றிற்று
யாம்சென்றும்
கார்ப்புனமே
மணியார்
பொழில்காள்
மறத்திற்கண்
டீர்மன்னும்
அம்பலத்தோன்
அணியார்
கயிலை
மயில்காள்
அயில்வேல்
ஒருவர்வந்தால்
துணியா
தனதுணி
தார்என்னும்
நீர்மைகள்
சொல்லுமினே.
..
145
கொளு
நீங்கரும்
புனம்விடு
நீள்பெரு
துயரம்
பாங்கி
பகர்ந்து
பருவரல்
உற்றது.
31.
வறும்புனம்
கண்டு
வருந்தல்
பொதுவினில்
தீர்த்துஎன்னை
யாண்டோன்
புலியூர்
அரன்பொருப்பே
இதுவெனில்
என்னின்று
இருக்கின்ற
வாறுஎம்
இரும்பொழிலே
எதநுமக்குஎய்தியது
என்உற்
றனிர்அறை
ஈண்டருவி
மதுவினில்
கைப்புவை
தாலொத்த
வாமற்றுஇவ்
வான்புனமே.
..
146
கொளு
மென்புனம்
விடுத்து
மெல்லியல்
செல்ல
மின்பொலி
வேலோன்
மெலிவுற்றது.
32.
பதி
நோக்கி
வருந்தல்
ஆனந்த
மாக்கடல்
ஆடுசிற்
றம்பலம்
அன்னபொன்னின்
தேனுந்து
மாமலை
சீறூர்
இதுசெய்ய
லாவதில்லை
வானுந்து
மாமதி
வேண்டி
அழும்மழ
போலுமன்னோ
நானு
தளர்ந்தனன்
நீயும்
தளர்ந்தனை
நன்னெஞ்சமே.
..
147
கொளு
மதிநுதல்
அரிவை
பதிபுகல்
அரிதென
மதிநனி
கலங்கி
பதிமிக
வாடியது.
------------------------------
பதினென்காம்
அதிகாரம்
14.
இரவு
குறி
பேரின்ப
கிளவி
இரவு
குறித்துறை
முப்பத்திமூன்றும்
அருளே
சிவத்தோடு
ஆக்கியல்
அருமை
தெரியவற்
புறுத்தி
சிவனது
கருணையின்
இச்சை
பலவும்
எடுத்தெடுத்து
அருளல்.
1.
இரவு
குறி
வேண்டல்
மருந்துநம்
அல்லற்
பிறவி
பிணிக்குஅம்
பலத்துஅமிர்தாய்
இருந்தனர்
குன்றின்நின்று
ஏங்கும்
அருவிசென்று
ஏர்திகழ
பொருந்தின
மேகம்
புதைத்திருள்
தூங்கும்
புனை
இறும்பின்
விருந்தின்
யான்உங்கள்
சீறூர்
அதனுக்கு
வெள்வளையே.
..
148
கொளு
நள்ளிருள்
குறியை
வள்ளல்
நினைந்து
வீங்கு
மென்முலை
பாங்கிற்கு
உரைத்தது.
2.
வழியருமை
கூறி
மறுத்தல்
விசும்பினுக்கு
ஏணி
நெறியன்ன
சின்னெறி
மேல்மழைதூங்கு
அசும்பினில்
துன்னி
அளைநுழை
தால்
ஒக்கும்
ஐயமெய்யே
இசும்
பினில்
சிந்தைக்கும்
ஏறற்கு
அரிதுஎழில்
அம்பலத்து
பசும்பனி
கோடு
மிலைந்தான்
மலயத்துஎம்
வாழ்பதியே
..
149
கொளு
இரவரல்
ஏந்தல்
கருதி
உரை
பருவரல்
பாங்கி
அருமை
உரைத்தது.
3.
நின்று
நெஞ்சுடைதல்
மாற்றேன்
எனவந்த
காலனை
ஓலம்
இடஅடர்த்த
கோலதேன்
குளிர்தில்லை
கூத்தன்
கொடுங்குன்றின்
நீள்குடுமி
மேல்தேன்
விரும்பும்
முடவனை
போல
மெலியும்
நெஞ்சே
ஆற்றேன்
அரிய
அரிவைக்கு
நீவைத்த
அன்பினுக்கே.
..
150
கொளு
பாங்கி
விலங்க
பருவரை
நாடன்
நீங்கி
விலங்காது
நெஞ்சு
டைந்தது.
4.
இரவுக்குறி
நேர்தல்
கூளி
நிரைக்கநின்று
அம்பலத்து
ஆடி
குறைகழற்கீழ
தூளி
நிறைத்த
சுடர்முடி
யோஇவள்
தோள்நசையால்
ஆளி
நிரைத்தடல்
ஆனைகள்
தேரும்
இரவில்வந்து
மீளி
யுரைத்தி
வினையேன்
உரைப்பதென்
மெல்லியற்கே.
..
151
கொளு
தடவரை
நாடன்
தளர்வு
தீர
மடநடை
பாங்கி
வகுத்துரைத்தது.
5.
உட்கோள்
வினாதல்
வரையன்று
ஒருகால்
இருகால்
வளைய
நிமிர்ந்துவட்கார்
நிரையன்று
அழல்எழ
எய்துநின்
றோன்தில்லை
அன்னநின்னூர்
விரையென்ன
மென்னிழல்
என்ன
வெறியறு
தாதிவர்போது
உரையென்ன
வோசிலம்
பாநலம்
பாவி
ஒளிர்வனவே.
..
152
கொளு
நெறி
விலக்கு
உற்றவன்
உறுதுயர்
நோக்கி
யாங்கொரு
சூழல்
பாங்கி
பகர்ந்தது.
6.
உட்கொண்டு
வினாதல்
செம்மலர்
ஆயிரம்
தூய்க்கரு
மால்திரு
கண்அணியும்
மொய்ம்மலர்
ஈர்ங்கழல்
அம்பல
தோன்மன்னு
தென்மலயத்து
எம்மலர்
சூடிநின்று
எச்சாந்து
அணிந்துஎன்ன
நன்னிழல்வாய்
அம்மலர்
வாட்கண்நல்
லாய்எல்லி
வாய்நுமர்
ஆடுவதே.
..
153
கொளு
தன்னை
வினவ
தான்அவள்
குறிப்பறிந்து
என்னை
நின்னாட்டு
இயல்அணி
என்றது.
7.
குறியிடங்கூறல்
பனைவளர்
கைம்மா
படாத்துஅம்
பலத்தரன்
பாதம்விண்ணோர்
புனைவளர்
சாரல்
பொதியின்
மலைப்பொலி
சந்தணிந்து
கனைவளர்
காவிகள்
சூடிப்பை
தோகை
துயில்பயிலும்
சினைவளர்
வேங்கைகள்
யாங்கள்நின்று
ஆடும்
செழும்பொழிலே.
..
154
கொளு
இரவு
குறியிவண்
என்று
பாங்கி
அரவ
கழலவற்கு
அறிய
வுரைத்தது.
8.
இரவு
குறி
ஏற்பித்தல்
மலவன்
குரம்பையை
மாற்றிஅம்
மால்முதல்
வானர்க்கு
அப்பால்
செலஅன்பர்க்கு
ஒக்கும்
சிவன்தில்லை
கானலிற்
சீர்ப்பெடையோடு
அலவன்
பயில்வது
கண்டுஅஞர்
கூர்ந்துஅயில்
வேல்உரவோன்
செலஅந்தி
வாய்க்கண்
டனன்என்னது
ஆங்கொல்மன்
சேர்துயிலே.
..
155
கொளு
அரவ
கழலவன்
ஆற்றானென
இரவு
குறி
ஏற்பித்தது.
9.
இரவரவு
உரைத்தல்
மோட்டங்
கதிர்முலை
பங்குடை
தில்லைமுன்
னோன்கழற்கே
கோட்ட
தரும்நம்
குருமுடி
வெற்பன்
மழைகுழுமி
நாட்டம்
புதைத்தன்ன
நள்ளிருள்
நாகம்
நடுங்க
சிங்கம்
வேட்டம்
திரிசரி
வாய்வரு
வான்சொல்லு
மெல்லியலே.
..
156
கொளு
குருவரு
குழலிக்கு
இரவர
வுரைத்தது.
10.
ஏதங்கூறி
மறுத்தல்
செழுங்கார்
முழவதிர்
சிற்றம்
பலத்து
பெருந்திருமால்
கொழுங்கான்
மலரிட
கூத்தயர்
வோன்கழல்
ஏத்தலர்போல்
முழங்கார்
அரிமுரண்
வாரண
வேட்டைசெய்
மொய்இருள்வாய்
வழங்கா
அதரின்
வழங்கென்று
மோஇன்றுஎம்
வள்ளலையே.
..
157
கொளு
இழுக்கம்
பெரிதுஇர
வரின்என
அழுக்கம்
எய்தி
அரிவை
உரைத்தது.
11.
குறை
நேர்தல்
ஓங்கும்
ஒருவிடம்
உண்டுஅம்
பலத்துஉம்பர்
உய்யஅன்று
தாங்கும்
ஒருவன்
தடவரை
வாய்த்தழங்
கும்அருவி
வீங்கும்
கனைபுனல்
வீழ்ந்துஅன்று
அழங்க
பிடித்தெடுத்து
வாங்கும்
அவர்க்குஅறி
யேன்சிறி
யேன்சொல்லும்
வாசகமே.
..
158
கொளு
அலைவேல்
அண்ணல்
நிலைமை
கேட்டு
கொலைவேற்
கண்ணி
குறைந
யந்தது.
12.
குறை
நேர்ந்தமை
கூறல்
ஏனற்
பசுங்கதிர்
என்றூழ
கழிய
எழிலியுன்னி
கான
குறவர்கள்
கம்பலை
செய்யும்வம்
பார்சிலம்பா
யான்இற்றை
யாமத்து
நின்னருள்
மேல்நிற்க
லுற்று
சென்றேன்
தேனக்க
கொன்றையன்
தில்லை
யுறார்செல்லும்
செல்லல்களே.
..
159
கொளு
குறைந
யந்தனள்
நெறிகு
ழலியென
எறிவேல்
அண்ணற்கு
அறிய
உரைத்தது.
13.
வரவுணர்ந்து
உரைத்தல்
முன்னும்
ஒருவர்
இரும்பொழில்
மூன்றற்கு
முற்றும்இற்றால்
பின்னும்
ஒருவர்சிற்
றம்பல
தார்தரும்
பேரருள்போல்
துன்னுமோர்
இன்பம்என்
தோகைதம்
தோகைக்கு
சொல்லுவபோல்
மன்னும்
அரவத்த
வாய்த்துயில்
பேரும்
மயிலினமே.
..
160
கொளு
வளமயில்
எடுப்ப
இளமயிற்
பாங்கி
செருவேல்
அண்ணல்
வரவு
ரைத்தது.
14.
தாய்
துயில்
அறிதல்
கூடார்
அரண்எரி
கூட
கொடுஞ்சிலை
கொண்டஅண்டன்
சேடார்
மதின்மல்லல்
தில்லைஅன்
னாய்சிறு
கண்பெருவெண்
கோடார்
கரிகுரு
மாமணி
ஊசலை
கோப்பழித்து
தோடார்
மதுமலர்
நாகத்தை
நூக்குநம்
சூழ்பொழிற்கே.
..
161
கொளு
ஊசல்
மிசைவைத்து
ஒள்அ
மளியில்
தாய
துதுயில்
தான்
அறிந்தது.
15.
துயிலெடுத்து
சேறல்
விண்ணுக்கு
மேல்வியன்
பாதல
கீழ்விரி
நீர்உடுத்த
மண்ணுக்கு
நாப்பண்
நயந்துதென்
தில்லைநின்
றோன்
மிடற்றின்
வண்ண
குவளை
மலர்க்கின்
றனசிவ
வாண்மிளிர்நின்
கண்ணோர்க்கு
மேற்கண்டு
காண்வண்டு
வாழும்
கருங்குழலே.
..
162
கொளு
தாய்துயில்
அறிந்துஆய்
தருபவள்
மெல்லியற்கு
சொல்லியது.
14.
இடத்துய்த்து
நீங்கல்
நந்தீ
வரமென்னும்
நாரணன்
நாண்மலர
கண்ணிற்கு
எ·கம்
தந்தீ
வரன்புலி
யூரன்ன
யாய்தடங்
கண்கடந்த
இந்தீ
வரமிவை
காணின்
இருள்சேர்
குழற்கெழில்சேர்
சந்தீ
வரமுறி
யும்வெறி
வீயும்
தருகுவனே.
..
163
கொளு
மைத்தடங்
கண்ணியை
உய்த்திடத்து
ஒருபால்
நீங்கல்
உற்ற
பாங்கி
பகர்ந்தது.
17.
தளர்வகன்று
உரைத்தல்
காமரை
வென்றகண்
ணோன்தில்லை
பல்கதி
ரோன்அடைத்த
தாமரை
இல்லின்
இதழ்க்கத
வம்திற
தோதமியே
பாமரை
மேகலை
பற்றி
சிலம்பொது
கிப்பையவே
நாமரை
யாமத்துஎன்
னோவந்து
வைகி
நயந்ததுவே.
..
164
கொளு
வடுவகிர்
அனைய
வரிநெடுங்
கண்ணியை
நடுவரி
அன்பொடு
தளர்வகன்று
உரைத்தது.
18.
மருங்கணைதல்
அகலின்
புகைவிம்மி
ஆய்மலர்
வேய்ந்துஅஞ்
சனம்எழு
தகிலும்
தனிவடம்
பூட்ட
தகாள்சங்
கரன்புலியூர்
இகலும்
அவரில்
தளரும்இ
தேம்பல்இடைஞெமி
புகலும்
மிகஇங்ங
னேயிறு
மாக்கும்
புணர்முலையே.
..
165
கொளு
அன்பு
மிகுதியின்
அளவளாய்
அவளை
பொன்புனை
வேலோன்
புகழ்ந்துரைத்தது.
19.
முகங்கொண்டு
மகிழ்தல்
அழுந்தேன்
நரகத்து
யானென்று
இருப்பவந்து
ஆண்டுகொண்ட
செழுந்தேன்
திகழ்பொழில்
தில்லை
புறவில்
செறுவகத்த
கொழுந்தேன்
மலர்வா
குமுதம்
இவள்யான்
குருஉச்சுடர்கொண்டு
எழுந்துஆங்
கதுமலர
தும்உயர்
வானத்து
இளமதியே.
..
166
கொளு
முகையவிழ்
குழலி
முகமதி
கண்டு
திகழ்வேல்
அண்ணல்
மகிழ்வுற்றது.
20.
பள்ளியிடத்து
உய்த்தல்
கரும்புறு
நீலம்
கொய்யல்
தமிநின்று
துயில்பயின்மோ
அரும்பெறல்
தோழியடு
ஆயத்து
நாப்பண்
அமரர்ஒன்னார்
இரும்புறு
மாமதி
பொன்இஞ்சி
வெள்ளி
புரிசையன்றோர்
துரும்புற
செற்றகொற்
றத்துஎம்
பிரான்தில்லை
சூழ்பொழிற்கே.
..
167
கொளு
பிரிவது
கருதிய
பெருவரை
நாடன்
ஒள்ளிழை
பாங்கியடு
பள்ளிகொள்
கென்றது.
21.
வரவு
விலக்கல்
நற்பகல்
சோமன்
எரிதரு
நாட்டத்தன்
தில்லையன்ன
விற்பகைத்து
ஓங்கும்
புருவத்து
இவளின்
மெய்யேஎளிதே
வெற்பக
சோலையின்
வேய்வளர்
தீச்சென்று
விண்ணினின்ற
கற்பக
சோலை
கதுவுங்கல்
நாடஇ
கல்லதரே.
..
168
கொளு
தெய்வம்
அன்
னாளை
திருந்துஅமளி
சேர்த்தி
மைவரை
நாடனை
வரவுவில
கியது.
22.
ஆற்றாது
உரைத்தல்
பைவாய்
அரவுஅரை
அம்பலத்து
எம்பரன்
பைங்கயிலை
செவ்வா
கருங்கண்
பெரும்பணை
தோள்சிற்
றிடைக்கொடியை
மொய்வார்
கமலத்து
முற்றிழை
இன்றென்முன்
னைத்தவத்தால்
இவ்வாறு
இருக்கும்என்
றேநிற்பது
என்றும்என்
இன்னுயிரே.
..
169
கொளு
வரைவு
கடாய
வாணுதல்தோழிக்கு
அருவரை
நாடன்
ஆற்றாது
உரைத்தது.
23.
இரக்கங்கூறி
வரைவு
கடாதல்
பைவாய்
அரவும்
மறியும்
மழுவும்
பயின்மலர்க்கை
மொய்வார்
சடைமுடி
முன்னவன்
தில்லையின்
முன்னினக்கால்
செவ்வாய்
கருவுயிர
சேர்த்தி
சிறியாள்
பெருமலர்க்கண்
மைவார்
குவளை
விடும்மன்ன
நீண்முத்த
மாலைகளே.
..
170
கொளு
அதிர்க
ழலவன்
அகன்றவழி
எதிர்வது
அறியாது
இரங்கி
உரைத்தது.
24.
நிலவு
வெளிப்பட
வருந்தல்
நாகம்
தொழஎழில்
அம்பலம்
நண்ணி
நடம்வில்வோன்
நாகம்
இதுமதி
யேமதி
யேநவில்
வேற்கைஎங்கள்
நாகம்
வரஎதிர்
நாங்கொள்ளும்
நள்ளிருள்
வாய்நறவார்
நாகம்
மலிபொழில்
வாயெழில்
வாய்த்தநின்
நாயகமே.
..
171
கொளு
தனிவே
லவற்கு
தந்தளர்வு
அறி
பனிமதி
விளக்கம்
பாங்கி
பகர்ந்தது.
25.
அல்லகுறி
அறிவித்தல்
மின்அங்கு
அலரும்
சடைமுடி
யோன்வியன்
தில்லையன்னாய்
என்அங்கு
அலமரல்
எய்திய
தோஎழில்
முத்தம்தொத்தி
பொன்அங்கு
அலர்புன்னை
சேக்கையின்
வாய்ப்புலம்
புற்றுமுற்றும்
அன்னம்
புலரும்
அளவும்
துயிலாது
அழுங்கினவே.
..
172
கொளு
வள்ளி
யன்னவள்
அல்ல
குறிப்பொடு
அறைப்புனல்
துறைவற்கு
சிறைப்புறத்து
உரைத்தது.
26.
கடலிடை
வைத்து
துயர்
அறிவித்தல்
சோத்துன்
அடியம்
என்
றோரை
குழுமித்தொல்
வானவர்சூழ்ந்து
ஏத்தும்
படிநிற்ப
வன்தில்லை
யன்னாள்
இவள்துவள
ஆர்த்துண்
அமிழ்தும்
திருவும்
மதியும்
இழந்தவம்நீ
பேர்த்தும்
இரைப்பொழி
யாய்பழி
நோக்காய்
பெருங்கடலே.
..
173
கொளு
எறிகடல்
மேல்வைத்து
இரவரு
துயரம்
அறைக
ழலவற்கு
அறிய
உரைத்தது.
27.
காமம்
மிக்க
கழிபடர்
கிளவி
மாதுற்ற
மேனி
வரையுற்ற
வில்லிதில்
லைநகர்சூழ்
போதுற்ற
பூம்பொழில்
காள்கழி
காள்எழிற்
புள்ளினங்காள்
ஏதுற்று
அழிதிஎன்
னீர்மன்னும்
ஈர்ந்துறை
வர்க்கு
இவளோ
தீதுற்றது
என்னுக்குஎன்
னீர்இது
வோநன்மை
செப்புமினே.
..
174
கொளு
தாமம்
மிக்க
தாழ்குழல்
ஏழை
காமம்
மிக்க
கழிபடர்
கிளவி.
28.
காப்பு
சிறைமிக்க
கையறு
கிளவி
இன்னற
வார்பொழில்
தில்லை
நகரிறை
சீர்விழவில்
பன்னிற
மாலை
தொகைபக
லாம்பல்
விளக்கிருளின்
துன்னற
வுய்க்கும்இல்
லோரும்
துயிலில்
துறைவர்மிக்க
கொன்னிற
வேலொடு
வந்திடின்
ஞாளி
குரை
தருமே.
..
175
கொளு
மெய்யறு
காவலில்
கையறு
கிளவி.
29.
ஆறுபார்த்துற்ற
அச்ச
கிளவி
தாருறு
கொன்றையன்
தில்லை
சடைமுடி
யோன்கயிலை
நீருறு
கான்யாறு
அளவில்
நீந்திவ
தால்நினது
போருறு
வேல்வ
பொங்குரும்
அஞ்சுகம்
அஞ்சிவரும்
சூருறு
சோலையின்
வாய்வரற்
பாற்றன்று
தூங்கிருளே.
..
176
கொளு
நாறு
வார்குழல்
நவ்வி
நோக்கி
ஆறுபார
துற்ற
அச்ச
கிளவி.
30.
தன்னுள்
கையாறு
எய்திடு
கிளவி
விண்டலை
யாவர்க்கும்
வேந்தர்வண்
தில்லைமெல்
லங்கழிசூழ்
கண்டலை
யேகரி
யாக்கன்னி
புன்னை
கலந்தகள்வர்
கண்டிலை
யேவர
கங்குல்எல்
லாம்மங்குல்
வாய்விளக்கும்
மண்டல
மேபணி
யாய்தமி
யேற்கொரு
வாசகமே.
..
177
கொளு
மின்னு
புரையும்
அந்நுண்
மருங்குல்
தன்னு
கையாறு
எய்திடு
கிளவி.
31.
நிலைகண்டு
உரைத்தல்
பற்றொன்றி
லார்பற்றும்
தில்லை
பரன்பரம்
குன்றில்நின்ற
புற்றொன்று
அரவன்
புதல்வ
னெனநீ
புகுந்துநின்றால்
மற்றொன்று
மாமலர்
இட்டுன்னை
வாழ்த்திவ
தித்திலன்றி
மற்றொன்று
சிந்திப்ப
ரேல்வல்ல
ளோமங்கை
வாழ்வகையே.
..
178
கொளு
நின்னின்
அழிந்தனள்
மின்னிடை
மாதென
வரைவு
தோன்ற
வுரை
செய்தது.
32.
இரவுறு
துயரம்
கடலொடு
சேர்த்தல்
பூங்கணை
வேளை
பொடியாய்
விழவிழி
தோன்புலியூர்
ஓங்கணை
மேவி
புரண்டு
விழுந்தெழுந்து
ஓலமிட்டு
தீங்கணை
தோர்அல்லும்
தேறாய்
கலங்கி
செறிகடலே
ஆங்கணை
தார்நின்னை
யும்உள
ரோசென்று
அகன்றவரே.
..
179
கொளு
எறிவேற்
கண்ணி
இரவரு
துயரம்
செறிக
டலிடை
சேர்த்தி
யுரைத்தது.
33.
அலர்
அறிவுறுத்தல்
அலர்ஆ
யிரம்தந்து
வந்தித்து
மால்ஆ
யிரங்கரத்தால்
அலரார்
கழல்வழி
பாடுசெய்
தாற்குஅள
வில்ஒளிகள்
அலரா
யிருக்கும்
படைகொடு
தோன்தில்லை
யான்அருள்போன்று
அலராய்
விளைகின்றது
அம்பல்கைம்
மிக்குஐய
மெய்யருளே.
..
180
கொளு
அலைவேல்
அண்ணல்
மனம
கிழருள்
பலரால்
அறி
பட்டது
என்றது.
-----------------------------
பதினைந்தாம்
அதிகாரம்
15.
ஒருவழி
தணத்தல்
பேரின்ப
கிளவி
ஒருவழி
தணத்தல்
ஒருபதின்
மூன்றும்
சிவனது
கருணை
அருள்தெரி
வித்தது.
1.
அகன்று
அணைவு
கூறல்
புகழும்
பழியும்
பெருக்கில்
பெருகும்
பெருகிநின்று
நிகழும்
நிகழா
நிகழ்த்தின்அல்
லால்இது
நீநினைப்பின்
அகழும்
மதிலும்
அணிதில்லை
யோன்அடி
போதுசென்னி
திகழும்
அவர்செல்லல்
போலில்லை
யாம்பழி
சின்மொழிக்கே.
..
181
கொளு
வழிவேறு
படமன்னும்
பழிவேறு
படும்என்றது.
2.
கடலொடு
வரவு
கேட்டல்
ஆரம்
பரந்து
திரைபொரு
நீர்முகில்
மீன்பரப்பி
சீரம்
பரத்தின்
திகழ்ந்தொளி
தோன்றும்
துறைவர்சென்றார்
போரும்
பரிசு
புகன்றன
ரோபுலி
யூர்ப்புனிதன்
சீரம்பல்
சுற்றி
எற்றி
சிறந்தார்க்கும்
செறிகடலே.
..
182
கொளு
மணந்தவர்
ஒருவழி
தணந்ததற்கு
இரங்கி
மறிதிரை
சேரும்
எறிகடற்கு
இயம்பியது.
3.
கடலொடு
புலத்தல்
பாணிகர்
வண்டினம்
பாடப்பைம்
பொன்தரு
வெண்கிழிதம்
சேணிகர்
காவின்
வழங்கும்புன்
னைத்துறை
சேர்ப்பர்திங்கள்
வாணிகர்
வெள்வளை
கொண்டகன்
றார்திறம்
வாய்திறவாய்
பூணிகர்
வாளர
வன்புலி
யூர்சுற்றும்
போர்க்கடலே.
..
183
கொளு
செறிவளை
சின்மொழி
எறிகடற்கு
இயம்பியது.
4.
அன்னமோடு
ஆய்தல்
பகன்தர
மரைக்கண்
கெடக்கட
தோன்புலி
யூர்ப்பழனத்து
அகன்தா
மரையென்ன
மேவண்டு
நீல
மணியணிந்து
முகன்தாழ்
குழைச்செம்பொன்
முத்தணி
புன்னகையின்
னும்உரையாது
அகன்றார்
அகன்றே
ஒழிவர்கொல்
லோநம்
அகன்துறையே.
..
184
கொளு
மின்னடை
மடந்தை
அன்னமோடு
ஆய்ந்தது.
5.
தேர்வழி
நோக்கி
கடலொடு
கூறல்
உள்ளும்
உருகி
உரோமம்
சிலிர்ப்ப
உடையவன்
ஆ
கொள்ளும்
அவரிலோர்
கூட்டம்த
தான்குனி
கும்புலியூர்
விள்ளும்
பரிசுசென்
றார்வியன்
தேர்வழி
தூரல்கண்டாய்
புள்ளும்
திரையும்
பொரச்சங்கம்
ஆர்க்கும்
பொருகடலே.
..
185
கொளு
மீன்தோய்
துறைவர்
மீளும்
அளவும்
மான்தேர்
வழியை
அழியேல்
என்றது.
6.
கூடல்
இழைத்தல்
ஆழி
திருத்தும்
புலியூர்
உடையான்
அருளின்
அளித்து
ஆழி
திருத்தும்
மணற்குன்றின்
நீத்தகன்
றார்வருகென்று
ஆழி
திருத்தி
சுழிக்கணக்கு
ஓதிநை
யாமல்ஐய
வாழி
திருத்தி
தரக்கிற்றி
யோஉள்ளம்
வள்ளலையே.
..
186
கொளு
நீடல
துறையில்
கூடல்
இழைத்தது.
7.
சுடரொடு
புலம்பல்
கார்த்தரங்
கம்திரை
தோணி
சுறாக்கடல்
மீன்எறிவோர்
போர்த்தருஅங்
கம்துறைமானும்
துறைவர்தம்
போக்குமிக்க
தீர்த்தர்அங்
கன்தில்லை
பல்பூம்
பொழிற்செப்பும்
வஞ்சினமும்
ஆர்த்தர்
அங்
கம்செய்யு
மால்உய்யு
மாறுஎன்கொல்
ஆழ்சுடரே.
..
187
கொளு
குணகடல்
எழுசுடர்
குடகடல்
குளிப்ப
மணமலி
குழலி
மனம்புலம்
பியது.
8.
பொழுது
கண்டு
மயங்கல்
பகலோன்
கரந்தனன்
காப்பவர்
சேயர்பற்
றவர்க்கு
புகலோன்
புகுநர்க்கு
போக்கரி
யோன்எவ
ரும்புகல
தகலோன்
பயில்தில்லை
பைம்பொழிற்
சேக்கைகள்
நோக்கினவால்
அகலோங்கு
இருங்கழி
வாய்க்கொழு
மீனுண்ட
அன்னங்களே.
..
188
கொளு
மயல்தரு
மாலை
வருவது
கண்டு
கயல்தரு
கண்ணி
கவலை
யுற்றது.
9.
பறவையடு
வருந்தல்
பொன்னும்
மணியும்
பவளமும்
போன்று
பொலிந்திலங்கி
மின்னும்
சடையோன்
புலியூர்
விரவா
தவரினுள்நோய்
இன்னும்
அறிகில
வால்என்னை
பாவம்
இருங்கழிவாய்
மன்னும்
பகலே
மகிழ்ந்திரை
தேரும்வண்
டானங்களே.
..
189
கொளு
செறிபிணி
கைம்மிக
சிற்றிடை
பேதை
பறவைமேல்
வைத்து
பையுள்எய்
தியது.
10.
பங்கயத்தோடு
பரிவுற்று
உரைத்தல்
கருங்கழி
காதல்பைங்
கானவில்
தில்லைஎம்
கண்டர்விண்டார்
ஒருங்கழி
காதர
மூவெயில்
செற்றஒற்
றைச்சிலைசூழ்ந்து
அருங்கழி
காதம்
அகலும்என்
றூழ்என்று
அலந்துகண்ணீர்
வருங்கழி
காதல்
வனசங்கள்
கூப்பும்
மலர்க்கைகளே.
..
190
கொளு
முருகவிழ்
கானல்
ஒடுபரி
வுற்றது.
11
அன்னமோடு
அழிதல்
மூவல்
தழீஇய
அருள்முத
லோன்தில்லை
செல்வன்முந்தீர்
நாவல்
தழீஇயஇ
நானிலம்
துஞ்சும்
நயந்த
இன்ப
சேவல்
தழீஇச்சென்று
தான்துஞ்சும்
யான்துயி
லாச்செயிர்எம்
காவல்
தழீஇயவர்க்கு
ஓதாது
அளிய
களியன்னமே.
..
191
கொளு
இன்ன
கையவள்
இரவரு
துயரம்
அன்னத்தோடு
அழிந்துரைத்தது.
12.
வரவு
உணர்ந்து
உரைத்தல்
நில்லா
வளைநெஞ்சம்
நெக்குரு
கும்நெடுங்
கண்துயிலது
கல்லா
கதிர்முத்தம்
காற்றும்
எனக்க
டுரைக்கதில்லை
தொல்லோன்
அருள்களில்
லாரிற்சென்
றார்சென்ற
செல்லல்கண்டாய்
எல்லார்
மதியே
இதுநின்னை
யான்இன்று
இரக்கின்றதே.
..
192
கொளு
சென்றவர்
வரவுணர்ந்து
நின்றவள்
நிலைமை
சிறப்புடை
பாங்கி
சிறைப்புறத்து
உரைத்தது.
13.
வருத்தமிகுதி
கூறல்
வளரும்
கறியறி
யாமந்தி
தின்றுமம்
மர்க்குஇடமா
தளரும்
தடவரை
தண்சிலம்
பாதனது
அங்கம்எங்கும்
விளரும்
விழும்எழும்
விம்மும்
மெலியும்வெண்
மாமதிநின்று
ஒளிரும்
சடைமுடி
யோன்புலி
யூர்அன்ன
ஒண்ணுதலே.
..
193
கொளு
நீங்கி
அணைந்தவற்கு
பாங்கி
பகர்ந்தது.
--------------------------
பதினாறாம்
அதிகாரம்
16.
உடன்
போக்கு
பேரின்ப
கிளவி
உடன்போக்கு
ஐம்பதோடு
ஆறு
துறையும்
அருள்உயிர்க்கு
அருமை
அறிய
உணர்த்தலும்
ஆன
தத்திடை
அழுத்திற்
திரோதை
பரைவழி
யாக
பண்புணர
தியது.
1.
பருவங்
கூறல்
ஓராகம்
இரண்டெழி
லாய்ஒளிர்
வோன்தில்லை
ஒண்ணுதல்அங்
கராகம்
பயின்று
அமிழ்
தம்பொதிந்து
ஈர்ஞ்சுணங்கு
ஆடகத்தின்
பராகம்
சிதர்ந்த
பயோதரம்
இப்பரி
சேபணத்த
இராகங்கண்
டால்வள்ள
லேஇல்லை
யேஎமர்
எண்ணுவதே.
..
194
கொளு
உருவது
கண்டவள்
அருமை
உரைத்தது.
2.
மக
பேச்சுரைத்தல்
மணிஅக்கு
அணியும்
அரன்நஞ்சம்
அஞ்சி
மறுகிவிண்ணோர்
பணி
கருணை
தரும்பரன்
தில்லையன்
னாள்திறத்து
துணி
கருதுவது
இன்றே
துணிதுறை
வாநிறைபொன்
அணி
கருதுநின்
றார்பலர்
மேன்மேல்
அயலவரே.
..
195
கொளு
படைத்துமொழி
கிளவில்
பணிமொழி
பாங்கி
அடற்கதிர்
வேலோற்கு
அறிய
உரைத்தது.
3.
பொன்னணி
உரைத்தல்
பாப்பணி
யோன்தில்லை
பல்பூ
மருவுசில்
ஓதியைநற்
காப்பணி
தார்பொன்
அணிவார்
இனிக்கமழ்
பூந்துறைவ
கோப்பணிவான்
தோய்கொடி
முன்றில்
நின்றிவை
ஏர்குழுமி
மாப்பணி
லங்கள்
முழுங்க
தழங்கும்
மணமுரசே.
..
196
கொளு
பலபரி
சினமலும்
மலர்நெடுங்
கண்ணியை
நன்னுதற்
பாங்கி
பொன்னணிவர்
என்றது.
4.
அருவிலை
உரைத்தல்
எலும்பால்
அணியிறை
அம்பல
தோன்எல்லை
செல்குறுவோர்
நலம்பா
வியமுற்றும்
நல்கினும்
கல்வரை
நாடர்அம்ம
சிலம்பா
வடிக்கண்ணி
சிற்றிடை
கேவிலை
செப்பல்ஒட்டார்
கலம்பா
வியமுலை
யின்விலை
என்நீ
கருதுவதே.
..
197
கொளு
பேதையர்
அறிவு
பேதைமை
உடைத்தென
ஆதர
தோழி
அருவிலை
உரைத்தது.
5.
அருமை
கேட்டழிதல்
விசும்புற்ற
திங்கட்கு
அழும்மழ
போன்றுஇனி
விம்மிவிம்மி
அசும்புற்ற
கண்ணோடு
அலறாய்
கிடந்துஅரன்
தில்லையன்னாள்
குயம்புற்
றரவுஇடை
கூர்எயிற்று
ஊறல்
குழல்மொழியின்
நயம்பற்றி
நின்று
நடுங்கி
தளர்கின்ற
நன்னெஞ்சமே.
..
198
கொளு
பெருமை
நா
டத்தவள்
அருமைகேட்டு
அழிந்தது.
6.
தளர்வறிந்துரைத்தல்
மைதயங்
கும்திரை
வாரியை
நோக்கி
மடல்அவிழ்பூங்
கைதை
அங்
கானலை
நோக்கிக்கண்
ணீர்கொண்டுஎங்
கண்டர்தில்லை
பொய்தயங்
கும்நுண்
மருங்குல்நல்
லாரையெல்
லாம்புல்லினாள்
பைதயங்
கும்அர
வம்புரை
யும்அல்குல்
பைந்தொடியே.
..
199
கொளு
தண்துறைவன்
தளர்வறிந்து
கொண்டு
நீங்கென
குறித்துரைத்தது.
7.
குறிப்புரைத்தல்
மாவைவ
தாண்டமென்
னோக்கிதன்
பங்கர்வண்
தில்லைமல்லற்
கோவைவ
தாண்டசெவ்
வாய்க்கருங்
கண்ணி
குறிப்பறி
யேன்
பூவைத
தாள்பொன்னம்
பந்துத
தாள்என்னை
புல்லிக்கொண்டு
பாவைத
தாள்பைங்
கிளியளி
தாள்இன்றென்
பைந்தொடியே.
..
200
கொளு
நறை
குழலி
குறிப்புரைத்தது.
8.
அருமை
உரைத்தல்
மெல்லியல்
கொங்கை
பெரியமின்
நேரிடை
மெல்லடிபூ
கல்லியல்
வெம்மை
கடங்கடும்
தீக்கற்று
வானம்எல்லாம்
சொல்லிய
சீர்ச்சுடர்
திங்கள்
அங்
கண்ணித்தொல்
லோன்புலியூர்
அல்லியங்
கோதைநல்
லாய்எல்லை
சேய்த்துஎம்
அகல்நகரே.
..
201
கொளு
கானின்
கடுமையும்
மானின்
மென்மையும்
பதியின்
சேட்சியும்
இதுவென
உரைத்தது.
9.
ஆதரங்
கூறல்
பிணையும்
கலையும்வன்
பேய்த்தே
ரினைப்பெரு
நீர்நசையால்
அணையும்
முரம்பு
நிரம்பிய
அத்தமும்
ஐயமெய்யே
இணையும்
அளவும்
இல்
லாஇறை
யோன்உறை
தில்லைத்தண்பூம்
பணையும்
தடமும்அன்
றேநின்னோடு
ஏகின்எம்
பைந்தொடிக்கே.
..
202
கொளு
அழல்தடம்
புரையும்
அருஞ்சுரம்
அதுவும்
நிழல்தடம்
அவட்கு
நின்னொடுஏகின்
என்றது.
10.
இறந்துபாடு
உரைத்தல்
இங்குஅயல்
என்நீ
பணிக்கின்றது
ஏந்தல்
இணைப்பதில்லா
கங்கைஅம்
செஞ்சடை
கண்ணுதல்
அண்ணல்
கடிகொள்தில்லை
பங்க
பாசடை
பாய்தடம்
நீஅ
படர்தடத்து
செங்கயல்
அன்றே
கருங்கயல்
கண்ணி
திருநுதலே.
..
203
கொளு
கார
தடமும்
கயலும்
போன்றீர்
வார்த்தட
முலையும்
மன்னனும்
என்றது.
11.
கற்பு
நலன்
உரைத்தல்
தாயிற்
சிறந்தன்று
நாண்தைய
லாருக்குஅ
நாண்தகைசால்
வேயிற்
சிறந்தமென்
தோளி
திண்
கற்பின்
விழுமிதன்றுஈங்
கோயில்
சிறந்துசிற்
றம்பலத்து
ஆடும்எம்
கூத்தப்பிரான்
வாயில்
சிறந்த
மதியில்
மதிநுதலே.
..
204
கொளு
பொய்யத்தஇடை
போக்குத்துணிய
வையத்திடை
வழக்குரைத்தது.
12.
துணிந்தமை
கூறல்
குறப்பாவை
நின்குழல்
வேங்கையம்
போதொடு
கோங்கம்விராய்
நறப்பா
டலம்புனை
வார்நினை
வார்தம்
பிரான்புலியூர்
மறப்பான்
அடுப்பதோர்
தீவினை
வந்திடின்
சென்றுசென்று
பிறப்பான்
அடுப்பினும்
பின்னும்துன்
னத்தகும்
பெற்றியரே.
..
205
கொளு
பொருவேல்
அண்ணல்
போக்கு
துணிந்தமை
செருவேற்
கண்ணிக்கு
சென்று
செப்பியது.
13.
துணிவொடு
வினாவல்
நிழல்தலை
தீநெறி
நீரில்லை
கானகம்
ஓரிகத்தும்
அழல்தலை
வெம்பரற்
றென்பர்என்
னோதில்லை
அம்பலத்தான்
கழல்தலை
வைத்துக்கை
போதுகள்
கூப்பக்கல்
லாதவர்போல்
குழல்தலை
சொல்லிசெல்
லக்குறி
பாகும்
நம்கொற்றவர்க்கே.
..
206
கொளு
சிலம்பன்
துணிவொடு
செல்கரம்
நினைந்து
கலம்புனை
கொம்பர்
கலக்க
முற்றது.
14.
போக்கு
அறிவித்தல்
காயமும்
ஆவியும்
நீங்கள்
சிற்றம்பல
வன்கயிலை
சீயமும்
மாவும்
வெரீஇவரல்
என்பல்
செறிதிரைநீர
தேயமும்
யாவும்
பெறினும்
கொடார்நமர்
இன்னசெப்பில்
தோயமும்
நாடும்இல்
லாச்சுரம்
போக்கு
துணிவித்தவே.
..
207
கொளு
பொருசுடர்
வேலவன்
போக்கு
துணிந்தமை
அரிவைக்கு
அவள்
அறிய
உரைத்தது.
15.
நாணிழந்து
வருந்தல்
மற்பாய்
விடையோன்
மகிழ்புலி
யூர்என்
னொடும்வளர்ந்த
பொற்பார்
திருநாண்
பொருப்பர்
விருப்பு
புகுந்துநுந்த
கற்பார்
கடுங்கால்
கலக்கி
பறித்தெறி
யக்கழிக
இற்பாற்
பிறவற்க
ஏழையர்
வாழி
எழுமையுமே.
..
208
கொளு
கற்பு
நாணினும்
முற்சிற
தமையின்
சேண்நெறி
செல்ல
வாணுதல்
துணிந்தது.
16.
துணிவெடுத்து
உரைத்தல்
கம்பம்
சிவந்த
சலந்தரன்
ஆகம்
கறுத்ததில்லை
நம்பன்
சிவநகர்
நற்றளிர்
கற்சுரம்
ஆகும்நம்பா
அம்பஞ்சி
ஆவம்
புகமிக
நீண்டுஅரி
சிந்துகண்ணாள்
செம்பஞ்சி
யின்மிதி
கிற்பதை
கும்மலர
சீறடிக்கே.
..
209
கொளு
செல்வ
மாதர்
செல்ல
துணிந்தமை
தொல்வரை
நாடற்கு
தோழிசொல்
லியது.
17.
குறியிடங்
கூறல்
முன்னோன்
மணிகண்டம்
ஒத்தவன்
அம்பலம்
தம்முடிதாழ்த்து
உன்னா
தவர்வினை
போல்பரந்து
ஓங்கும்
எனதுயிரே
அன்னாள்
அரும்பெறல்
ஆவியன்
னாய்அருள்
ஆசையினால்
பொன்னார்
மணிமகிழ
பூவிழ
யாம்விழை
பொங்கிருளே.
..
210
கொளு
மன்னிய
இருளில்
துன்னிய
குறியில்
கோங்கிவர்
கொங்கையை
நீங்குகொண்
டென்றது.
18.
அடியடு
வழிநினைந்து
அவன்
உளம்
வாடல்
பனிச்ச
திரனொடு
பாய்புனல்
சூடும்
பரன்புலியூர்
அனிச்சம்
திகழும்
அம்
சீறடி
ஆவ
அழல்பழுத்த
கனிச்செ
திரளன்ன
கற்கடம்
போந்து
கடக்குமென்றால்
இனி
சந்த
மேகலை
யாட்குஎன்கொ
லாம்புகுந்து
எய்துவதே.
..
211
கொளு
நெறியுறு
குழலியடு
நீங்க
துணிந்த
உறுசுடர்
வேலோன்
உள்ளம்
வாடியது.
19.
கொண்டு
சென்று
உய்த்தல்
வைவந்த
வேலவர்
சூழ்வர
தேர்வரும்
வள்ளல்உள்ளம்
தெய்வம்
தரும்இருள்
தூங்கும்
முழுதும்
செழுமிடற்றின்
மைவந்த
கோன்தில்லை
வாழ்த்தார்
மனத்தின்
வழுத்துநர்
போல்
மொய்வந்த
வாவி
தெளியும்
துயிலும்இம்
முதெயிலே.
..
212
கொளு
வண்டமர்
குழலியை
கண்டுகொள்
கென்றது.
20.
ஒம்படு
துரைத்தல்
பறந்திருந்து
உம்பர்
பதை
படரும்
புரங்கரப்ப
சிறந்துஎரி
யாடிதென்
தில்லையன்
னாள்திற
துச்சிலம்பா
அறம்திருந்து
உன்னரு
ளும்பிறி
தாயின்
அருமறையின்
திறம்திரி
தார்கலி
யும்முற்றும்
வற்றும்இ
சேணிலத்தே.
..
213
கொளு
தேம்படு
கோதையை
ஓம்ப
டுத்தது.
21.
வழிப்படுத்துரைத்தல்
ஈண்டொல்லை
ஆயமும்
ஒளவையும்
நீங்கஇவ்
ஒர்கவ்வைதீர்த்து
ஆண்டொல்லை
கண்டிட
கூடுக
நும்மைஎம்
மைப்பிடித்தின்று
ஆண்டெல்லை
தீர்இன்பம்
தந்தவன்
சிற்றம்
பலம்நிலவு
சேண்தில்லை
மாநகர்
வாய்ச்சென்று
சேர்க
திருத்தகவே.
..
214
கொளு
மதிநுதலியை
வழிப்படுத்து
பதிவயிற்
பெயரும்
பாங்கி
பகர்ந்தது.
22
மெல்ல
கொண்டேகல்
பேண
திருத்திய
சீறடி
மெல்லச்செல்
பேரரவம்
பூண
திருத்திய
பொங்கொளி
யோன்புலி
யூர்புரையும்
மாண
திருத்திய
வான்பதி
சேரும்
இருமருங்கும்
காண
திருத்திய
போலும்
முன்
னாமன்னு
கானங்களே.
..
215
கொளு
பஞ்சி
மெல்லடி
பணை
தோளியை
வெஞ்சுரத்திடை
மெலிவு
அகற்றியது.
23.
அடலெடுத்துரைத்தல்
கொடித்தேர்
மறவர்
சூழாம்வெங்
கரிநிரை
கூடின்என்கை
வடித்தேர்
இலங்கெ·தின்
வாய்க்குத
வாமன்னும்
அம்பலத்தோன்
அடித்தேர்
அலரென்ன
அஞ்சுவன்
நின்ஐயர்
என்னின்மன்னும்
கடித்தேர்
குழன்மங்கை
கண்டிடுஇவ்
விண்தோய்
கனவரையே.
..
216
கொளு
வரிசிலையவர்
வருகுவரென
புரிதரு
குழலிக்கு
அருளுவன்
உரைத்தது.
24.
அயர்வு
அகற்றல்
முன்னோன்
அருள்முன்னும்
உன்னா
வினையின்
முகர்துன்னும்
இன்னா
கடறிதுஇ
போழ்தே
கடந்தின்று
காண்டும்சென்று
பொன்னார்
அணிமணி
மாளிகை
தென்புலி
யூர்ப்புகழ்வார்
தென்னா
எனஉடை
யான்நட
மாடுசிற்
றம்பலமே.
..
217
கொளு
இன்னல்
வெங்க
டந்தெறி
வேலவன்
அன்னம்
அன்னவள்
அயர்வுஅ
கற்றியது.
25.
நெறி
விலக்கி
கூறல்
விடலைஉற்
றாரில்லை
வெம்முனை
வேடர்
தமியைமென்பூ
மடலையுற்
றார்குழல்
வாடினள்
மன்றுசிற்
றம்பலவர்க்கு
அடலையுற்
றாரின்
எறிப்புஒழி
தாங்குஅரு
கன்கருக்கி
கடலையுற்
றான்கட
பாரில்லை
இன்றி
கடுஞ்சுரமே.
..
218
கொளு
சுரத்திடை
கண்டவர்
சுடர்க்குழை
மாதொடு
சரத்தணி
வில்லோய்
தங்கு
கென்றது.
26.
கண்டவர்
மகிழ்தல்
அன்பணைத்து
அம்சொல்லி
பின்செல்லும்
ஆடவன்
நீடவன்தன்
பின்பணை
தோளி
வரும்இ
பெருஞ்சுரம்
செல்வதன்று
பொன்பணை
தன்ன
இறையுறை
தில்லை
பொலிமலர்மேல்
நன்பணை
தண்ணறவு
உண்அளி
போன்றொளிர்
நாடகமே.
..
219
கொளு
மண்டழற்
கடத்து
கண்டவர்
உரைத்தது.
27.
வழிவிளையாடல்
கண்கள்தம்
மாற்பயன்
கொண்டனம்
கண்டினி
காரிகைநின்
பண்கட
மென்மொழி
ஆர
பருக
வருகஇன்னே
விண்கள்தம்
நாயகன்
தில்லையின்
மெல்லியல்
பங்கன்எங்கோன்
தண்கடம்
பைத்தடம்
போற்கடுங்
கானகம்
தண்ணெனவே.
..
220
கொளு
வன்தழற்
கடத்து
வடிவேல்
அண்ணல்
மின்தங்கு
இடையடு
விளையாடி
யது.
28.
நகரணிமை
கூறல்
மின்தங்கு
இடையடு
நீவியன்
தில்லைச்சிற்
றம்பலவர்
குன்றம்
கடந்துசென்
றால்நின்று
தோன்றும்
குரூஉக்கமலம்
துன்றுஅம்
கிடங்கும்
துறைதுறை
வள்ளைவெள்
ளைநகையார்
சென்றுஅங்கு
அடைதட
மும்புடை
சூழ்தரு
சேண்நகரே.
..
221
கொளு
வண்டமர்
குழலியடு
கண்டவர்
உரைத்தது.
29.
நகர்
காட்டல்
மின்போல்
கொடிநெடு
வான
கடலுள்
திரைவிரி
பொன்போல்
புரிசை
வடவரை
காட்ட
பொலிபுலியூர்
மன்போற்
பிறையணி
மாளிகை
சூலத்த
வாய்மடவாய்
நின்போல்
நடைஅன்னம்
துன்னிமுன்
தோன்றும்நல்
நீள்நகரே.
..
222
கொளு
கொடுங்கடம்
கடந்த
குழைமுக
மாதர்க்கு
தடம்கி
டங்குசூழ்
தன்னகர்
காட்டியது.
30.
பதிபரிசுரைத்தல்
செய்குன்று
உவைஇவை
சீர்மலர்
வாவி
விசும்பியங்கி
நைகின்ற
திங்கள்எய்ப்பு
ஆறும்
பொழில்அவை
ஞாங்கர்எங்கும்
பொய்குன்ற
வேதியர்
ஓதிடம்
உந்திடம்
இந்திடமும்
எய்குன்ற
வார்சிலை
அம்பல
வற்குஇடம்
ஏந்திழையே.
..
223
கொளு
கண்ணிவர்
வளநகர்
கண்டுசென்றுஅடைந்து
பண்ணிவர்
மொழிக்கு
பதிபரிசுஉரைத்தது.
31.
செவிலி
தேடல்
மயிலென
பேர்ந்துஇள
வல்லியின்
ஒல்கிமென்
மான்விழித்து
குயிலென
பேசும்எங்
குட்டன்எங்
குற்றதென்
னெஞ்சகத்தே
பயிலென
பேர்ந்தறி
யாதவன்
தில்லைப்பல்
பூங்குழலாய்
அயிலென
பேருங்கண்
ணாய்என்
கொலாம்இன்று
அயர்கின்றதே.
..
224
கொளு
கவலை
யுற்ற
காதல்
தோழியை
செவிலி
யுற்று
தெரிந்து
வினாயது.
32.
அறத்தொடு
நிற்றல்
ஆளரி
கும்அரி
தாய்த்தில்லை
யாவரு
கும்எளிதாம்
தாளர்இ
குன்றில்தன்
பாவைக்கு
மேவி
தழல்திகழ்வேல்
கோளரி
கும்நிகர்
அன்னார்
ஒருவர்
குரூஉமலர்த்தார்
வாளரி
கண்ணிகொண்
டாள்வண்டல்
ஆயத்துஎம்
வாணுதலே.
..
225
கொளு
சுடர்க்குழை
பாங்கி
படைத்துமொழி
கிளவியல்
சிறப்புடை
செவிலிக்கு
அறத்தொடு
நின்றது.
33.
கற்பு
நிலைக்கு
இரங்கல்
வடுத்தான்
வகிர்மலர்
கண்ணிக்கு
தக்கின்று
தக்கன்முத்தீ
கெடுத்தான்
கெடலில்தொல்
லோன்தில்லை
பன்மலர்
கேழ்கிளர
மடுத்தான்
குடைந்தன்
றழுங்க
அழுங்கி
தழீஇமகிழ்வுற்று
எடுத்தாற்கு
இனியன
வேயினி
யாவன
எம்மனைக்கே.
..
226
கொளு
விற்புரை
நுதலி
கற்புநிலை
கேட்டு
கோடா
யுள்ள
நீடாய்
அழுங்கியது
34.
கவன்றுரைத்தல்
முறுவல்அ
கால்தந்து
வந்தென்
முலைமுழு
வித்தழுவி
சிறுவல
காரங்கள்
செய்தஎல்
லாம்முழு
தும்திதை
தெறுவல
காலனை
செற்றவன்
சிற்றம்
பலஞ்சிந்தியார்
உறுவல
கானகம்
தான்படர்
வானாம்
ஒளியிழையே.
..
227
கொளு
அவள்
நிலை
நினைந்து
செவிலி
கவன்றது.
35.
அடிநினைந்திரங்கல்
தாமே
தமக்குஒப்பு
மற்றில்
லவர்தில்லை
தண்அனிச்ச
பூமேல்
மிதிக்கின்
பதைத்தடி
பொங்கும்நங்
காய்
எரியும்
தீமேல்
அயில்போல்
செறிபரல்
கானிற்
சிலம்படியாய்
ஆமே
நடக்க
அருவினை
யேன்பெற்ற
அம்மனைக்கே.
..
228
கொளு
வெஞ்சுரமும்
அவள்
பஞ்சுமெல்
அடியும்
செவிலி
நினைந்து
கவலை
யுற்றது.
36.
நற்றாய்க்கு
உரைத்தல்
தழுவின
கையிறை
சோரின்
தமியம்என்
றேதளர்வுற்று
அழுவினை
செய்யும்நை
யாஅம்சொல்
பேதை
அறிவுவிண்ணோர்
குழுவினை
உய்யநஞ்
சுண்டுஅம்
பலத்து
குனிக்கும்பிரான்
செழுவின
தாள்பணி
யார்பிணி
யாலுற்று
தேய்வித்ததே.
..
229
கொளு
முகிழ்முலை
மடந்தைக்கு
முன்னியது
அறி
திகழ்மனை
கிழத்திக்கு
செவிலி
செப்பியது.
37.
நற்றாய்
வருந்தல்
யாழியல்
மென்மொழி
வன்மன
பேதையர்
ஏதிலம்பின்
தோழியை
நீத்துஎன்னை
முன்னே
துறந்துதுன்
னார்கண்முன்னே
வாழிஇம்
மூதூர்
மறுகச்சென்
றாள்அன்று
மால்வணங்க
ஆழித
தான்அம்
பலம்பணி
யாரின்
அருஞ்சுரமே.
..
230
கொளு
கோடாய்
கூற
நீடாய்
வாடியது.
38.
கிளி
மொழிக்கு
இரங்கல்
கொன்னுனை
வேல்அம்
பலவன்
தொழாரின்குன்
றம்கொடியோள்
என்னணம்
சென்றனள்
சேரும்
எனஅயரா
என்னனை
போயினள்
யாண்டையள்
என்னை
பருந்தடும்என்று
என்னனை
போக்கன்றி
கிள்ளைஎன்
உள்ளத்தை
ஈர்க்கின்றதே.
..
231
கொளு
மெய்த்தகை
மாது
வெஞ்சுரம்
செல்ல
தத்தையை
நோக்கி
தாய்புலம்
பியது.
39.
சுடரோடு
இரத்தல்
பெற்றே
னொடுங்கிள்ளை
வாட
முதுக்குறை
பெற்றிமிக்கு
நற்றேள்
மொழியழல்
கான்நட
தாள்முகம்
நானணுக
பெற்றேன்
பிறவி
பெறாமற்செய்
தோன்தில்லை
தேன்பிறங்கு
மற்றேன்
மலரின்
மலர்த்துஇர
தேன்சுடர்
வானவனே.
..
232
கொளு
வெஞ்சுர
தணிக்கென
செஞ்சுடர்
அவற்கு
வேயமர்
தோளி
தாயர்
பராயது.
40.
பருவம்
நினைந்து
கவறல்
வைம்மலர்
வாட்படை
யூரற்கு
செய்யும்குற்
றேவல்மற்றென்
மைம்மலர்
வாட்கண்ணி
வல்லள்கொல்
லாம்தில்லை
யான்மலைவாய்
மொய்ம்மலர
காந்தளை
பாந்தளென்று
எண்ணித்துண்
ணென்றொளித்து
கைம்மல
ரால்கண்
புதைத்து
பதைக்கும்எம்
கார்மயிலே.
..
233
கொளு
முற்றா
முலைக்கு
நற்றாய்
கவன்றது.
41.
நாட
துணிதல்
வேயின
தோளி
மெலியல்விண்
ணோர்தக்கன்
வேள்வியின்வா
பாயின
சீர்த்தியன்
அம்பல
தானை
பழித்துமும்மை
தீயினது
ஆற்றல்
சிரம்கண்இழிந்து
திசைதிசைதாம்
போயின
எல்லையெல்
லாம்புக்கு
நாடுவன்
பொன்னினையே.
..
234
கொளு
கோடாய்
மடந்தையை
நாட
துணிந்தது.
42.
கொடிக்குறி
பார்த்தல்
பணங்கள்அஞ்
சாலும்
பருஅரவு
ஆர்த்தவன்
தில்லையன்ன
மணங்கொள்அஞ்
சாயலும்
மன்னனும்
இன்னஏ
வரக்கரைந்தால்
உணங்கல்அஞ்
சாதுஉண்ண
லாம்ஒள்
நிணப்பலி
ஒக்குவல்மா
குணங்கள்அஞ்
சாற்பொலி
யும்நல
சேட்டை
குலக்கொடியே.
..
235
கொளு
நற்றாய்
நயந்து
சொற்பு
பராயது.
43.
சோதிடங்
கேட்டல்
முன்னும்
கடுவிடம்
உண்டதென்
தில்லைமுன்
னோன்அருளால்
இன்னும்
கடியி
கடிமனை
கேமற்று
யாம்அயர
மன்னும்
கடிமலர
கூந்தலை
தான்பெறு
மாறும்உண்டேல்
உன்னுங்கள்
தீதின்றி
ஓதுங்கள்
நான்மறை
உத்தமரே.
..
236
கொளு
சித்தம்
தளர்ந்து
தேடும்
கோடாய்
உய்த்துணர்
வோரை
உரைமின்
என்றது.
44.
சுவடு
கண்டறிதல்
தெள்வன்
புனற்சென்னி
யோன்அம்
பலம்சிந்தி
யார்இனஞ்சேர்
முள்வன்
பரல்முரம்
பத்தின்முன்
செய்வினை
யேன்எடுத்த
ஒள்வன்
படைக்கண்ணி
சீறடி
இங்கிவை
உங்குவை
அ
கள்வன்
பகட்டுர
வோன்அடி
யென்று
கருதுவனே.
..
237
கொளு
சுவடுபடு
கடத்து
செவிலி
கண்
டறிந்தது.
45.
சுவடு
கண்டிரங்கல்
பாலொத்த
நீற்றம்
பலவன்
கழல்பணி
யார்பிணிவா
கோல
தவிசின்
மிதிக்கின்
பதைத்தடி
கொப்புள்கொள்ளும்
வேலொத்த
வெம்பரல்
கானத்தின்
நின்றோர்
விடலைபின்போம்
காலொ
தனவினை
யேன்பெற்ற
மாணிழை
கால்மலரே.
..
238
கொளு
கடத்திடை
காரிகை
அடித்தலம்
கண்டு
மன்னருள்
கோடாய்
இன்னல்
எய்தியது.
46.
வேட்ட
மாதரை
கேட்டல்
பேதை
பருவம்
பின்சென்
றதுமுன்றில்
எனைப்பிரிந்தால்
ஊதைக்கு
அலமரும்
வல்லி
பாள்முத்தன்
தில்லையன்னாள்
ஏதிற்
கரத்தய
லானொடுஇன்று
ஏகினள்
கண்டனையே
போதிற்
பொலியும்
தொழிற்புலி
பல்குரல்
பொற்றொடியே.
..
239
கொளு
மென்மலர்
கொய்யும்
வேட்ட
மாதரை
பின்வரு
செவிலி
பெற்றி
வினாயது.
47.
புறவொடு
புலத்தல்
புயலன்று
அலர்சடை
ஏற்றவன்
தில்லை
பொருப்பரசி
பயலன்
தலைப்பணி
யாதவர்
போல்மிகு
பாவம்செய்தேற்கு
அயலன்
தமியன்அம்
சொல்துணை
வெஞ்சுரம்
மாதர்சென்றால்
இயலன்று
எனக்கிற்
றிலைமற்று
வாழி
எழிற்புறவே.
..
240
கொளு
காட்டு
புறவொடு
வாட்டம்
உரைத்தது.
48.
குரவொடு
வருந்தல்
பாயும்
விடையோன்
புலியூர்
அனையஎன்
பாவைமுன்னே
காயும்
கடத்திடை
யாடி
கடப்பவும்
கண்டுநின்று
வாயும்
திறவாய்
குழைஎழில்
வீசவண்டு
ஓலுறுத்த
நீயும்நின்
பாவையும்
நின்று
நிலாவிடும்
நீள்குரவே.
..
241
கொளு
தேடி
சென்ற
செவிலி
தாயர்
ஆடற்
குரவொடு
வாடி
உரைத்தது.
49.
விரதியரை
வினாவல்
கத்திய
பொக்கணத்து
என்புஅணி
கட்டங்கம்
சூழ்சடைவெண்
பொத்திய
கோலத்தி
னீர்புலி
யூர்அம்
பலவர்க்குற்ற
பத்தியர்
போல
பணைத்திறு
மாந்த
பயோதரத்தோர்
பித்திதன்
பின்வர
முன்வரு
மோஓர்
பெருந்தகையே.
..
242
கொளு
வழிவரு
கின்ற
மாவிர
தியரை
மொழிமின்கள்
என்று
முன்னி
மொழிந்தது.
50.
வேதியரை
வினாவல்
வெதிரேய்
கரத்துமென்
தோல்ஏய்
சுவல்வெள்ளை
நூலிற்கொண்மூ
அதிரேய்
மறையின்இவ்
வாறுசெல்
வீர்தில்லை
அம்பலத்து
கதிரேய்
சடையோன்
கரமான்
எனஒரு
மான்மயில்போல்
எதிரே
வருமே
சுரமே
வெறுப்பவொர்
ஏந்தலோடே.
..
243
கொளு
மாதின்பின்
வரும்செவிலி
வேதியரை
விரும்பி
வினாவியது.
51.
புணர்ந்துடன்
வருவோரை
பொருந்தி
வினாவல்
மீண்டார்
எனஉவ
§ன்கண்டு
நும்மைஇம்
மேதகவே
பூண்டார்
இருவர்முன்
போயின
ரேபுலி
யூர்எனைநின்று
ஆண்டான்
அருவரை
ஆளியன்
னாளுக்கண்டேன்அயலே
தூண்டா
விளக்கனை
யாய்என்னை
யோஅன்னை
சொல்லியதே.
..
244
கொளு
புணர்ந்து
டன்வரும்
புரவலன்
ஒருபால்
அணங்கமர்
கோதையை
ஆராய்ந்தது.
52.
வியந்துரைத்தல்
பூங்கயி
லா
பொருப்பன்
திருப்புலி
யூரதென்ன
தீங்கை
இலாச்சிறி
யாள்நின்றது
இவ்விடம்
சென்றெதிர்ந்த
வேங்கையின்
வாயின்
வியன்னகம்
மடுத்து
கிடந்தலற
ஆங்குஅயி
லாற்பணி
கொண்டது
திண்திறல்
ஆண்தகையே.
..
245
கொளு
வேங்கை
பட்டதும்
பூங்கொடி
நிலையும்
நாடா
வரும்
கோடாய்
கூறியது.
53.
இயைபு
எடுத்துரைத்தல்
மின்தொத்து
இடுகழல்
நூபுரம்
வெள்ளைசெம்
பட்டுமின்ன
ஒன்றுஒ
திடவுடை
யாளடுஒன்
றாம்புலி
யூரன்என்றே
நன்றுஒ
தெழிலை
தொழவுற்
றனம்என்ன
தோர்நன்மைதான்
குன்ற
திடைக்கண்
டனம்அன்னை
நீசொன்ன
கொள்கையரே.
..
246
கொளு
சேயிழை
யோடு
செம்மல்
போதர
ஆயிழை
பங்கன்என்று
அயிர்த்தேம்
என்றது.
54.
மீள
உரைத்தல்
மீள்வது
செல்வதன்று
அன்னைஇவ்
வெங்கடத்து
அக்கடமா
கீள்வது
செய்த
கிழவோ
னொடுங்கிளர்
கெண்டையன்ன
நீள்வது
செய்தகண்
ணாள்இ
நெடுஞ்சுரம்
நீந்தியெம்மை
ஆள்வது
செய்தவன்
தில்லையின்
எல்லை
அணுகுவரே.
..
247
கொளு
கடுங்கடம்
கடந்தமை
கைத்தாய்க்கு
உரைத்து
நடுங்கன்மின்
மீண்டும்
நடமின்
என்றது.
55.
உலகியல்பு
உரைத்தல்
கரும்பிவர்
சந்தும்
தொடுகடல்
முத்தும்வெண்
சங்கும்எங்கும்
விரும்பினர்
பாற்சென்று
மெய்க்குஅணி
யாம்வியன்
கங்கையென்னும்
பெரும்புனல்
சூடும்
பிரான்சிவன்
சிற்றம்
பலம்அனைய
கரும்பன
மென்மொழி
யாரும்அ
நீர்மையர்
காணுநர்க்கே.
..
248
கொளு
செவிலியது
கவலை
தீர
மன்னிய
உலகியல்
முன்னி
உரைத்தது.
56.
அழுங்கு
தாய்க்கு
உரைத்தல்
ஆண்டுஇல்
எடுத்தவ
ராம்இவர்
தாம்அவர்
அல்குவர்போ
தீண்டில்
எடுத்தவர்
தீவினை
தீர்ப்பவன்
தில்லையின்வா
தூண்டில்
எடுத்தவ
ரால்தொங்கொடு
எற்ற
பழம்விழுந்து
பாண்டில்
எடுத்தபல்
தாமரை
கீழும்
பழனங்களே.
..
249
கொளு
செழும்பணை
அணைந்தமை
அழுங்கு
தாய்க்கு
உரைத்தது.
------------------------------
பதினேழாம்
அதிகாரம்
17.
வரைவு
முடுக்கம்
பேரின்ப
கிளவி
வரைவு
முடுக்கம்
ஒருபதி
னாறும்
சிவனது
கருணை
தெரிய
உரைத்தல்
இன்பம்
பெறஅருள்
எடுத்தியம்
பியது.
1.
வருத்த
மிகுதி
கூறி
வரைவு
கடாதல்
எழுங்குலை
வாழையின்
இன்கனி
தின்றுஇள
மந்திஅந்தண்
செழுங்குலை
வாழை
நிழலில்
துயில்சிலம்
பாமுனைமேல்
உழுங்கொலை
வேல்திரு
சிற்றம்
பலவரை
உன்னலர்போல்
அழுங்குலை
வேலன்ன
கண்ணிக்குஎன்
னோநின்
னருள்
வகையே.
..
250
கொளு
இரவு
குறியிடத்து
ஏந்திழை
பாங்கி
வரைவு
வேண்டுதல்
வரவு
ரைத்தது.
2.
பெரும்பான்மை
கூறி
மறுத்தல்
பரம்பயன்
தன்னடி
யேனுக்கு
பார்விசும்
பூடுருவி
வரம்பயன்
மாலறி
யாத்தில்லை
வானவன்
வானகஞ்சேர்
அரம்பையர்
தம்மிட
மோஅன்றி
வேழத்தின்
என்புநட்ட
குரம்பையர்
தம்மிட
மோஇடம்
தோன்றும்இ
குன்றிடத்தே.
..
251
கொளு
குலம்புரி
கொம்பர்க்கு
சிலம்பின்
செப்பியது.
3.
உள்ளது
கூறி
வரைவு
கூடாதல்
சிறார்கவண்
வாய்த்த
மணியிற்
சிதை
பெரு
தேனிழும்என்று
இறால்கழி
வுற்றுஎம்
சிறுகுடில்
உந்தும்
இடமிதுஎந்தை
உறாவரை
யுற்றார்
குறவர்பெற்
றாளும்
கொடிச்சி
உம்பர்
பெறாஅருள்
அம்பல
வன்மலை
காத்தும்
பெரும்புனமே.
..
252
கொளு
இன்மை
உரைத்த
மன்னனுக்கு
மாழை
நோக்கி
தோழி
உரைத்தது.
4.
ஏதங்கூறி
இரவரவு
விலக்கல்
கடந்தொறும்
வாரண
வல்சியின்
நாடிப்பல்
சீயம்கங்குல்
இடம்தொறும்
பார்க்கும்
இயவொரு
நீஎழில்
வேலின்வந்தால்
படந்தொறும்
தீஅர
வன்னம்
பலம்பணி
யாரின்எம்மை
தொடர்ந்தொறும்
துன்புஎன்
பதேஅன்ப
நின்னருள்
தோன்றுவதே.
..
253
கொளு
இரவரு
துயரம்
ஏந்தலுக்கு
எண்ணி
பருவரல்
எய்தி
பாங்கி
பகர்ந்தது.
5.
பழிவரவுரைத்தது
பகல்வரவு
விலக்கல்
களிறுற்ற
செல்லல்
களைவயின்
பெண்மரங்
கைஞ்ஞெமிர்த்து
பிளிறுற்ற
வான
பெருவரை
நாட
பெடைநடையோடு
ஒளிறுற்ற
மேனியின்
சிற்றம்
பலம்நெஞ்
சுறாதவர்போல்
வெளிறுற்ற
வான்பழி
யாம்பகல்
நீசெய்யும்
மெய்யருளே.
..
254
கொளு
ஆங்ஙனம்
ஒழுகும்
அடல்வேல்
அண்ணலை
பாங்கி
ஐய
பகல்வரல்
என்றது.
6.
தொழுதிரந்து
கூறல்
கழிகண்
தலைமலை
வோன்புலி
யூர்கரு
தாதவர்போல்
குழிகண்
களிறு
வெரீஇஅரி
யாளி
குழீஇவழங்கா
கழிக
டிரவின்வரல்கழல்
கைதொழு
தேயிரந்தேன்
பொழிக
புயலின்
மயிலில்
துவளும்
இவள்பொருட்டே.
..
255
கொளு
இரவரவின்
ஏதம்
அஞ்சி
சுரிதருகுழல்
தோழி
சொல்லியது.
7.
தாய்
அறிவு
கூறல்
விண்ணும்
செலவறி
யாவெறி
யார்கழல்
வீழ்சடைத்தீ
வண்ணன்
சிவன்தில்லை
மல்லெழில்
கானல்
அரையிரவில்
அண்ணல்
மணிநெடு
தேர்வந்த
துண்டாம்
எனச்சிறிது
கண்ணும்
சிவந்தன்னை
என்னையும்
நோக்கினள்
கார்மயிலே.
..
256
கொளு
சிறைப்பு
றத்து
செம்மல்
கேட்ப
வெறிக்குறல்
பாங்கி
மெல்லியற்கு
உரைத்தது.
8.
மந்தி
மேல்
வைத்து
வரைவு
கடாதல்
வான்தோய்
பொழில்எழில்
மாங்கனி
மந்தியின்
வாய்க்கடுவன்
தேன்தோய்த்து
அருத்தி
மகிழ்வகண்
டாள்திரு
நீள்முடிமேல்
மீன்தோய்
புனற்பெண்ணை
வைத்துடை
யானையும்
மேனியைத்தான்
வான்தோய்
மதில்தில்லை
மாநகர்
போலும்
வரிவளையே.
..
257
கொளு
வரிவளையை
வரைவு
கடாவி
அரிவை
தோழி
உரை
பகர்ந்தது.
9.
காவல்
மேல்
வைத்து
கண்
துயிலாமை
கூறல்
நறைக்கண்
மலிகொன்றை
யோன்நின்று
நாடக
மாடுதில்லை
சிறைக்கண்
மலிபுனல்
சீர்நகர்
காக்கும்செவ்
வேல்கிளைஞர்
பறைக்கண்
படும்படும்
தோறும்
படாமுலை
பைந்தொடியாள்
கறைக்கண்
மலிகதிர்
வேற்கண்
படாது
கலங்கினவே.
..
258
கொளு
நகர்காவலின்
மிகுகழி
காதல்.
10.
பகல்
உடம்பட்டாள்
போன்று
இரவரவு
விலக்கல்
கரலா
யினர்நினை
யாத்தில்லை
அம்பல
தான்கழற்குஅன்
பிலரா
யினர்வினை
போலிருள்
தூங்கி
முழங்கிமின்னி
புலரா
இரவும்
பொழியா
மழையும்புண்
ணில்நுழைவேல்
மலரா
வரும்மரு
தும்இல்லை
யோநும்
வரையிடத்தே.
..
259
கொளு
விரைதரு
தாரோய்
இரவரல்
என்றது.
11.
இரவு
உடம்பட்டாள்
போன்று
பகல்
வரவு
விலக்கல்
இறவரை
உம்பர
கடவு
பராய்நின்று
எழிலியுன்னி
குறவரை
ஆர்க்கும்
குளிர்வரை
நாட
கொழும்பவள
நிறவரை
மேனியன்
சிற்றம்
பலம்நெஞ்சு
உறாதவர்போல்
உறவரை
மேகலை
யாட்குஅலராம்பகல்
உள்ளருளே.
..
260
கொளு
இகலடு
வேலோய்
பகல்வரல்
என்றது.
12.
இரவும்
பகலும்
வரவு
விலக்கல்
கழியா
வருபெரு
நீர்சென்னி
வைத்தென்னை
தன்தொழும்பில்
கழியா
அருள்வைத்த
சிற்றம்
பலவன்
கரந்தருமான்
விழியா
வரும்புரி
மென்குழ
லாள்திறத்து
ஐயமெய்யே
பழியாம்
பகல்வரில்
நீயிரவு
ஏதும்
பயனில்லையே.
..
261
கொளு
இரவும்
பகலும்
வரவொழி
கென்றது.
13.
காலங்
கூறி
வரைவு
கடாதல்
மையார்
கதலி
வனத்து
வருக்கை
பழம்விழுதேன்
எய்யாது
அயின்றன
மந்திகள்
சோரும்
இருஞ்சிலம்பா
மெய்யா
அரியதென்
அம்பல
தான்மதி
யூர்கொள்
வெற்பின்
மொய்யார்
வளரிள
வேங்கைபொன்
மாலையின்
முன்னினவே.
..
262
கொளு
முந்திய
பொருளை
சிந்தையில்
வைத்து
வரைதரு
கிளவியில்
தெரிய
உரைத்தது.
14.
கூறுவி
குற்றல்
தேமாம்
பொழில்தில்லை
சிற்றம்
பலத்துவிண்
ணோர்வணங்க
நாமா
தரிக்க
நடம்பயில்
வோனைநண்
ணாதவரின்
வாமாண்
கலைசெல்ல
நின்றார்
கிடந்தநம்
அல்லல்கண்டால்
தாமா
அறிகில
ராயின்என்னாம்
சொல்லும்
தன்மைகளே.
..
263
கொளு
ஒத்தது
ஒவ்வாது
உரைத்த
தோழி
கொத்தவிழ்
கோதையால்
கூறுவி
குற்றது.
15.
செலவு
நினைந்து
உரைத்தல்
வல்சியின்
எண்கு
வளர்புற்று
அகழமல்
கும்இருள்வா
செல்வுஅரி
தன்றுமன்
சிற்றம்
பலவரை
சேரலர்போல்
கொல்கரி
சீயங்
குறுகா
வகைபிடி
தானிடைச்செல்
கல்லதர்
என்வந்த
வாறென்
பவர்ப்பெறின்
கார்மயிலே.
..
264
கொளு
பாங்கி
நெருங்க
பணிமொழி
மொழிந்து
தேங்கமழ்
சிலம்பற்கு
சிறைபுற
கிளவி.
16
பொலிவழிவு
உரைத்து
வரைவு
கடாதல்
வாரி
களிற்றின்
மருப்புகு
முத்தம்
வரைமகளிர்
வேரிக்கு
அளிக்கும்
விழுமலை
நாட
விரிதிரையிண்
நாரிக்கு
அளிக்கமர்
நன்மா
சடைமுடி
நம்பர்தில்லை
ஏரி
களிக்கரு
மஞ்ஞைஇ
நீர்மைஎன்
எய்துவதே.
..
265
கொளு
வரைவு
விரும்பு
மன்னுயிர
பாங்கி
விரைதரு
குழலி
மெலிவு
ரைத்தது.
-----------------------
பதினெட்டாம்
அதிகாரம்
18.
வரை
பொரு
பிரிதல்
பேரின்ப
கிளவி
வரைபொரு
பிரிதல்
துறைமு
பத்து
மூன்றுங்
கருணை
தோன்ற
அருளே
உணர்த்தலும்
உணர்தலும்
திரோதையும்
பரையும்
தெரிசன
மாகி
திவ்விய
இன்பம்
கூடும்
குறியும்
குலவி
யுணர்தல்.
1.
முலை
விலை
கூறல்
குறைவிற்கும்
கல்விக்கும்
செல்விற்கும்
நின்குல
திற்கும்
வந்தோர்
நிறைவிற்கும்
மேதகு
நீதிக்கும்
ஏற்பின்அல்
லால்நினையின்
இறைவிற்
குலாவரை
யேந்திவண்
தில்லையன்
ஏழ்பொழிலும்
உறைவிற்
குலாநுத
லாள்விலை
யோமெய்ம்மை
யோதுநர்க்கே.
..
266
கொளு
கொலைவேற்
கண்ணிக்கு
விலையிலை
என்றது.
2.
வருமது
கூறி
வரைவுடம்படுத்தல்
வடுத்தன
நீள்வகிர
கண்ணிவெண்
நித்தில
வாள்நகைக்கு
தொடுத்தன
நீவிடு
தெ
துணியென்னை
தன்தொழும்பிற்
படுத்தநன்
நீள்கழல்
ஈசர்சிற்
றம்பலம்
தாம்பணியார்க்கு
அடுத்தன
தாம்வரின்
பொல்லாது
இரவின்நின்
ஆரருளே.
..
267
கொளு
தொடுத்தன
விடுத்து
தோகை
தோளெய்து
இடுக்கண்
பெரிது
இரவரின்
என்றது.
3.
வரைபொரு
பிரிவை
உரையென
கூறல்
குன்றங்
கிடையும்
கடந்துமர்
கூறும்
நிதிகொணர்ந்து
மின்தங்
கிடைநும்
மையும்
வந்து
மேவுவன்
அம்பலம்சேர்
மன்தங்கு
இடைமருது
ஏகம்பம்
வாஞ்சியம்
அன்னபொன்ன
சென்றுஅங்கு
இடைகொண்டு
வாடா
வகைசெப்பு
தேமொழியே.
..
268
கொளு
ஆங்க
வள்வயின்
நீங்கல்
உற்றவன்
இன்னுயிர
தோழிக்கு
முன்னி
மொழிந்தது.
4.
நீயே
கூறு
என்றல்
கேழ்ஏ
வரையும்இல்
லோன்புலி
யூர்பயில்
கிள்ளையன்ன
யாழேர்
மொழியாள்
இரவரி
னும்பகற்
சேறியென்று
வாழேன்
எனஇரு
கும்வரி
கண்ணியை
நீவருட்டி
தாழேன்
எனஇடை
கண்சொல்லி
ஏகு
தனிவள்ளலே.
..
269
கொளு
காய்கதிர்
வேலோய்
கனங்குழை
அவட்கு
நீயே
உரை
நின்செலவு
என்றது.
5.
சொல்லாது
ஏகல்
வருட்டின்
திகைக்கும்
வசிக்கின்
துளங்கும்
மனமகிழ்ந்து
தெருட்டின்
தெளியலள்
செப்பும்
வகையில்லை
சீரருக்கன்
குருட்டின்
புகச்செற்ற
கோன்புலி
யூர்குரு
கார்மனம்
போன்று
இருட்டிற்
புரிகுழ
லாட்குஎங்ங
னேசொல்லி
ஏகுவனே.
..
270
கொளு
நிரைவளை
வாட
உரையாது
அகன்றது.
6.
பிரிந்தமை
கூறல்
நல்லாய்
நமக்குற்றது
என்னென்று
உரைக்கேன்
நமர்தொடுத்த
எல்லா
நிதியும்
உடன்விடு
பான்இமை
யோர்
இறைஞ்சும்
மல்லார்
கழல்அழல்
வண்ணர்வண்
தில்லை
தொழார்கள்
அல்லால்
சொல்லா
அழற்கடம்
இன்றுசென்
றார்
சிறந்தவரே.
..
271
கொளு
தேங்கமழ்
குழலிக்கு
பாங்கி
பகர்ந்தது.
7.
நெஞ்சொடு
கூறல்
அருந்தும்
விடம்அணி
யாம்மணிகண்டன்மற்று
அண்டர்க்கெல்லாம்
மருந்தும்
அமிர்தமும்
ஆகும்முன்
னோன்தில்லை
வாழ்த்தும்வள்ளல்
திருந்தும்
கடன்நெறி
செல்லும்இவ்
வாறு
சிதைக்குமென்றால்
வருந்தும்
மடநெஞ்ச
மேயென்ன
யாம்இனி
வாழ்வகையே.
..
272
கொளு
கல்வரை
நாடன்
சொல்லாது
அகல
மின்னொளி
மருங்குல்
தன்னொளி
தளர்ந்து.
8.
நெஞ்சொடு
வருந்தல்
ஏர்ப்பின்னை
தோள்முன்
மணந்தவன்
ஏத்த
எழில்திகழும்
சீர்ப்பொன்னை
வென்ற
செறிகழ
லோன்தில்லை
சூழ்பொழில்வா
கார்ப்புன்னை
பொன்னவிழ்
முத்த
மணலிற்
கலந்தகன்றார்
தேர
பின்னை
சென்றஎன்
நெஞ்சுஎன்
கொலாம்இன்று
செய்கின்றதே.
..
273
கொளு
வெற்பன்
நீங்க
பொற்பு
வாடியது.
9.
வருத்தம்
கண்டு
உரைத்தல்
கானமர்
குன்றர்
செவியுற
வாங்கு
கணைதுணையா
மானமர்
நோக்கியர்
நோக்கென
மான்நல்
தொடைமடக்கும்
வானவர்
வெற்பர்வண்
தில்லையின்
மன்னை
வணங்கலர்
போல்
தேனமர்
சொல்லிசெல்
லார்செல்லல்
செல்லல்
திருநுதலே.
..
274
கொளு
அழலுறு
கோதையின்
விழுமுறு
பேதையை
நீங்கலரென
பாங்கி
பகர்ந்தது.
9
10.
வழியழுகி
வற்புறுத்தல்
மதுமலர
சோலையும்
வாய்மையும்
அன்பும்
மருவி
வெங்கான்
கதுமென
போக்கும்
நிதியின்
அருக்குமுன்
னிக்கலுழ்ந்தால்
நொதுமலர்
நோக்கமொர்
மூன்றுடை
யோன்தில்லை
நோக்கலர்போல்
இதுமலர
பாவைக்குஎன்
னோவந்த
வாறென்பர்
ஏந்திழையே.
..
275
கொளு
சூழிருங்
கூந்தலை
தோழி
தெருட்டியது.
11.
வன்புறை
எதிர்
அழிந்து
இரங்கல்
வந்துஆய்
பவரைஇல்லாமயில்
முட்டை
இளையமந்தி
பந்தாடு
இரும்பொழில்
பல்வரை
நாடன்பண்
போஇனிதே
கொந்தார்
நறுங்கொன்றை
கூத்தன்தென்
தில்லை
தொழார்குழுப்போல்
சிந்தா
குலமுற்ற
பற்றின்றி
நையும்
திருவினர்க்கே.
..
276
கொளு
வன்கறை
வேலோன்
வரைவு
நீட
வன்புறை
அழிந்தவள்
மனம்அழுங்
கியது.
12.
வாய்மை
கூறி
வருத்தம்
தணித்தல்
மொய்யென்
பதேஇழை
கொண்டவன்
என்னைத்தன்
மொய்கழற்குஆ
செய்என்
பதேசெய்
தவன்தில்லை
சூழ்கடற்
சேர்ப்பர்சொல்லும்
பொய்என்ப
தேகருத்தாயின்
புரிகுழற்
பொற்றொடியாய்
மெய்என்பது
ஏதுமற்று
இல்லைகொலாம்இவ்
வியவிடத்தே.
..
277
கொளு
வேற்றடங்
கண்ணியை
ஆற்று
வித்தது.
13.
தேறாது
புலம்பல்
மன்செய்த
முன்னாள்
மொழிவழி
யேஅன்ன
வாய்மைகண்டும்
என்செய்த
நெஞ்சும்
நிறையும்நில்
லாஎனது
இன்னுயிரும்
பொன்செய்த
மேனியன்
தில்லை
யுறாரின்
பொறைஅரிதாம்
முன்செய்த
தீங்குகொல்
காலத்து
நீர்மைகொல்
மொய்குழலே.
..
278
கொளு
தீதறு
குழலி
தேற்ற
தேறாது
போதுறு
குழலி
புலம்பியது.
14.
காலம்
மறைத்துரைத்தல்
கருந்தினை
ஓம்ப
கடவுள்
பராவி
நமர்கலிப்ப
சொரிந்தன
கொண்மூ
சுரந்ததன்
பேரரு
ளால்தொழும்பிற்
பரிந்தெனை
யாண்டசிற்
றம்பல
தான்பரங்
குன்றில்துன்றி
விரிந்தன
காந்தள்
வெருவரல்
காரென
வெள்வளையே.
..
279
கொளு
காந்தள்
கருவுற
கடவுள்
மழைக்கென்று
ஏந்திழை
பாங்கி
இனிதியம்
பியது.
15.
தூது
வர
உரைத்தல்
வென்றவர்
முப்புரம்
சிற்றம்
பலத்திற்நின்
றாடும்வெள்ளி
குன்றவர்
குன்றா
அருள்தர
கூடினர்
நம்மகன்று
சென்றவர்
தூதுகொல்
லோஇரு
தேமையும்
செல்லல்செப்பா
நின்றவர்
தூதுகொல்
லோவந்து
தோன்றும்
நிரைவளையே.
..
280
கொளு
ஆங்கொரு
தூதுவர
பாங்கிகண்
டுரைத்தது.
16.
தூது
கண்டழுங்கல்
வருவன
செல்வன
தூதுகள்
ஏதில
வான்புலியூர்
ஒருவனது
அன்பரின்
இன்ப
கலவிகள்
உள்ளுருக
தருவன
செய்தனது
ஆவிகொண்டு
ஏகிஎன்
நெஞ்சில்தம்மை
இருவின
காதலர்
ஏதுசெய்
வான்இன்று
இருக்கின்றதே.
..
281
கொளு
அயலுற்ற
தூதுவர
கயலுற்றகண்ணி
மயலுற்றது.
17.
மெலிவு
கண்டு
செவிலி
கூறல்
வேயின
மென்தோள்
மெலிந்தோளி
வாடி
விழிபிறிதா
பாயின
மேகலை
பண்டையள்
அல்லள்
பவளச்செவ்வி
ஆயின
ஈசன்
அமரர்க்கு
அமரன்சிற்
றம்பலத்தான்
சேயினது
ஆட்சியில்
பட்டன
ளாம்இ
திருந்திழையே.
..
282
கொளு
வண்டமர்
புரிகுழல்
ஒண்டொடி
மேவிய
வாடா
நின்ற
கோடாய்
கூறியது.
18.
கட்டு
வைப்பித்தல்
கணங்குற்ற
கொங்கைகள்
சூதுற்
றிலசொல்
தெளிவுற்றில
குணங்குற்றம்
கொள்ளும்
பருவமு
றாள்குறு
காஅசுரர்
நிணங்குற்ற
வேல்சிவன்
சிற்றம்
பலநெஞ்
சுறாதவர்போல்
அணங்குற்ற
நோய்அறி
வுற்றுரை
யாடுமின்
அன்னையரே.
..
283
கொளு
மால்கொண்ட
கட்டு
கால்கொண்டது.
19.
கலக்கமுற்று
நிறுத்தல்
மாட்டியன்
றேஎம்
வயின்பெரு
நாணினி
மாக்குடிமா
சூட்டியன்
றேநிற்பது
ஓடிய
வாறுஇவள்
உள்ளமெல்லாம்
காட்டியன்
றேநின்ற
தில்லைச்தொல்
லோனைக்கல்
லாதவர்போல்
வாட்டியன்று
ஏர்குழ
லார்மொழி
யாதன
வாய்திறந்தே.
..
284
கொளு
தெய்வத்தில்
தெரியுமென
எவ்வத்தின்
மெலிவுற்றது.
20.
கட்டுவித்தி
கூறல்
குயிலிதன்
றேயென்ன
லாம்சொல்லி
கூறன்சிற்
றம்பலத்தான்
இயலிதன்
றேயென்ன
லாகா
இறைவிறற்
சேய்கடவும்
மயிலிதன்
றேகொடி
வாரணம்
காண்கவன்
சூர்தடிந்த
அயிலிதன்
றேயிதன்
றேநெல்லில்
தோன்றும்
அவன்வடிவே.
..
285
கொளு
கட்டு
வித்தி
விட்டு
ரைத்தது.
21.
வேலனை
அழைத்தல்
வேலன்
புகுந்து
வெறியா
டுகவெண்
மறியறுக்க
காலன்
புகுந்துஅவி
யக்கழல்
வைத்தெழில்
தில்லைநின்ற
மேலன்
புகுந்தென்கண்
நின்றான்
இருந்தவெண்
காடனைய
பாலன்
புகுந்தி
பரிசினின்
நிற்பித்த
பண்பினுக்கே.
..
286
கொளு
வெறியாடிய
வேலனை
கூஉய்
நெறியார்
குழலி
தாயர்
நின்றது.
22.
இன்னல்
எய்தல்
அயர்ந்தும்
வெறிமறி
ஆவி
செகுத்தும்
விளர்ப்புஅயலார்
பெயர்ந்தும்
ஒழியா
விடின்என்னை
பேசுவ
பேர்ந்திருவர்
உயர்ந்தும்
பணிந்தும்
உணரானது
அம்பலம்
உன்னலரின்
துயர்ந்தும்
பிறிதின்
ஒழியினென்
ஆதும்
துறைவனுக்கே.
..
287
கொளு
ஆடிய
வெறியிற்
கூடுவது
அறியாது
நன்னறுங்
கோதை
இன்னல்
எய்தியது.
23.
வெறி
விலக்குவிக்க
நினைதல்
சென்றார்
திருத்திய
செல்லல்நின்
றார்கள்
சிதைப்பரென்றால்
நன்றா
அழகிதன்
றேஇறை
தில்லை
தொழாரின்நைந்தும்
ஒன்றாம்
இவட்கும்
மொழிதல்இல்
லேன்மொழி
யாதும்உய்யேன்
குன்றார்
துறைவர்க்கு
உறுவேன்
உரைப்பன்
இ
கூர்மறையே.
..
288
கொளு
அயல்திரு
வெறியின்
மயல்தரு
மென
விலக்கல்
உற்ற
குலக்கொடி
நினைந்தது.
24.
அறத்தொடு
நிற்றலை
உரைத்தல்
யாயும்
தெறுக
அயலவர்
ஏசுக
ஊர்நகுக
நீயும்
முனிக
நிகழ்ந்தது
கூறுவல்
என்னுடைய
வாயும்
மனமும்
பிரியா
இறைதில்லை
வாழ்த்துநர்போல்
தூயன்
நினக்கு
கடுஞ்சூள்
தருவன்
சுடர்க்குழையே.
..
289
கொளு
வெறித்தலை
வெரீஇ
வெருவரு
தோழிக்கு
அறத்தொடு
நின்ற
ஆயிழை
உரைத்தது.
25.
அறத்தொடு
நிற்றல்
வண்டலுற்
றேம்எங்கண்
வந்தொரு
தோன்றல்
வரிவளையீர்
உண்டலுற்
றேமென்று
நின்றதோர்
போழ்துஉடை
யான்புலியூர
கொண்டலுற்று
ஏறும்
கடல்வர
எம்உயிர்
கொண்டுதந்து
கண்டலுற்று
ஏர்நின்ற
சேரிச்சென்
றான்ஓர்
கழலவனே.
..
290
கொளு
செய்த
வெறியின்
எய்துவது
அறியாது
நிறத்தொடி
தோழிக்கு
அறத்தொடு
நின்றது.
26.
ஐயந்தீர
கூறல்
குடிக்கலர்
கூறினும்
கூறா
வியன்தில்லை
கூத்தன்தாள்
முடிக்குஅல
ராக்கும்மொய்
பூந்துறை
வற்கு
முரிபுருவ
வடிக்கலர்
வேற்கண்ணி
வந்தன
சென்றுநம்
யாய்அறியும்
படிக்கல
ராம்இவை
என்நாம்
மறைக்கும்
பரிசுகளே.
..
291
கொளு
விலங்குதல்
விரும்பு
மேதரு
தோழி
அலங்கற்
குழலிக்கு
அறிய
உரைத்தது.
27.
வெறி
விலக்கல்
விதியுடை
யார்உண்க
வேரி
விலக்கலம்
அம்பலத்து
பதியுடை
யான்பரங்
குன்றினில்
பாய்புனல்
யாம்
ஒழு
கதியுடை
யான்கதிர
தோள்நிற்க
வேறு
கருதுநின்னின்
மதியுண்டை
யார்தெய்வ
மேயில்லை
கொல்இனி
வையகத்தே.
..
292
கொளு
அறத்தொடு
நின்ற
திறத்தினிற்
பாங்கி
வெறி
விலக்க
பிறிதுரைத்தது.
28.
செவிலிக்கு
தோழி
அறத்தொடு
நிற்றல்
மனக்களி
யாய்இன்
றியான்மகிழ்
தூங்கத்தன்
வார்கழல்கள்
எனக்களி
யாநிற்கும்
அம்பல
தோன்இரு
தண்கயிலை
சினக்களி
யானை
கடிந்தார்
ஒருவர்செவ்
வாய்ப்பசிய
புனக்கிளி
யாங்கடி
யும்வரை
சாரற்
பொருப்பிடத்தே.
..
293
கொளு
சிறப்புடை
செவிலிக்கு
அறத்தொடு
நின்றது.
29.
நற்றாய்க்கு
செவிலி
அறத்தொடு
நிற்றல்
இளையாள்
இவளைஎன்
சொல்லி
பரவுதும்
ஈர்எயிறு
முளையா
அளவின்
முதுக்குறை
தாள்முடி
சாய்த்திமையோர்
வளையா
வழுத்தா
வருதிரு
சிற்றம்
பலத்துமன்னன்
திளையா
வரும்அரு
விக்கயி
லைப்பயில்
செல்வியையே.
...
294
கொளு
கற்பினின்
வழாமை
நிற்பித்து
எடுத்தோள்
குலக்கொடி
தாயர்க்கு
அறத்தொடு
நின்றது.
30.
தேர்
வரவு
கூறல்
கள்ளினம்
ஆர்த்துண்ணும்
வண்கொன்றை
யோன்தில்லை
கார்க்கடல்வா
புள்ளினம்
ஆர
பொருதிரை
யார
புலவர்கள்தம்
வள்ளினம்
ஆர்ப்ப
மதுகரம்
வலம்புரியின்
வெள்ளினம்
ஆர்ப்ப
வரும்பெரும்
தேரின்று
மெல்லியலே.
...
295
கொளு
மணிநெடு
தேரோன்
அணிதிணின்
வருமென
யாழியல்
மொழிக்கு
தோழி
சொல்லியது.
31.
மணமுரசு
கேட்டு
மகிழ்ந்துரைத்தல்
பூரண
பொற்குடம்
வைக்க
மணிமுத்தம்
பொன்பொதிந்த
தோரணம்
நீடுக
தூரியம்
ஆர்க்கதொன்
மால்அயற்கும்
காரணன்
ஏரணி
கண்ணுத
லோன்கடல்
திலலையன்ன
வாரண
வும்முலை
மன்றலென்று
ஏங்கும்
மணமுரசே.
...
296
கொளு
நிலங்காவலர்
நீண்மணத்தின்
நலங்கண்டவர்
நயந்துரைத்தது.
32.
ஐயுற்று
கலங்கல்
அடற்களி
யாவர்க்கும்
அன்பர்க்கு
அளிப்பவன்
துன்பஇன்பம்
படக்களி
யாவண்
டறைபொழில்
தில்லை
பரமன்வெற்பில்
கடக்களி
யானை
கடிந்தவர
கோஅன்றி
நின்றவர்க்கோ
விடக்களி
யாம்நம்
விழுநகர்
ஆர்க்கும்
வியன்முரசே.
...
297
கொளு
நல்லவர்
முரசுமற்று
அல்லவர்
முரசென
தெரிவ
ரிதென
அரிவை
கலங்கியது.
33.
நிதி
வரவு
கூறா
நிற்றல்
என்கடை
கண்ணினும்
யான்பிற
ஏத்தா
வகையிரங்கி
தன்கடை
கண்வைத்த
தண்தில்லை
சங்கரன்
தாழ்கயிலை
கொன்கடை
கண்தரும்
யானை
கடிந்தார்
கொணர்ந்திறுத்தார்
முன்கடை
கண்ணிது
காண்வந்து
தோன்றும்
முழுநிதியே.
...
298
கொளு
மகிழ்தரு
மனத்தொடு
வண்புகழ
தோழி
திகழ்
நிதி
மடந்தைக்கு
தெரிய
உரைத்தது.
-----------------------------
கற்பியல்
19
-
25
அதிகாரங்கள்
பத்தொன்பதாம்
அதிகாரம்
19.
மணம்
சிறப்புரைத்தல்
பேரின்ப
கிளவி
மணஞ்சிற
புரைத்தல்
வரும்
ஓர்
ஒன்பதும்
உயிர்சிவ
மணம்பெற்று
உண்மைஇன்
பாகிய
பரைகட
தின
பண்பாய்
நிற்றல்.
1.
மணமுரசு
கூறல்
பிரசம்
திகழும்
வரைபுரை
யானையின்
பீடழித்தார்
முரசம்
திகழும்
முருகியம்
நீங்கும்
எவர்க்குமுன்னாம்
அரசுஅம்
பலத்துநின்று
ஆடும்
பிரானருள்
பெற்றவரின்
புரைசந்த
மேகலை
யாய்துயர்
தீர
புகுந்துநின்றே.
...
299
கொளு
வரைவு
தோன்ற
மகிழ்வுறு
தோழி
நிரைவ
ளைக்கு
நின்று
ரைத்தது.
2.
மகிழ்ந்துரைத்தல்
இருந்துதி
என்வயின்
கொண்டவன்
யான்எ
பொழுதும்உன்னும்
மருந்து
திசைமுகன்
மாற்கரி
யோன்தில்லை
வாழ்த்தினர்போல்
இருந்து
திவண்டன
வால்எரி
முன்வலம்
செய்துஇடப்பால்
அருந்துதி
காணும்
அளவும்
சிலம்பன்
அருந்தழையே.
...
300
கொளு
மன்னிய
கடியிற்
பொன்னறுங்
கோதையை
நன்னுதல்
தோழி
தன்னின்
மகிழ்ந்தது.
3.
வழிபாடு
கூறல்
சீரியல்
ஆவியும்
யாக்கையும்
என்ன
சிறந்தமையால்
காரியல்
வாட்கண்ணி
எண்ணக
லார்கம
லங்கலந்த
வேரியம்
சந்தும்
வியல்த
தெனக்கற்பின்
நிற்பர்அன்னே
காரியல்
கண்டவர்வண்
தில்லை
வணங்கும்எம்
காவலரே.
...
301
கொளு
மணமனை
காண
வந்தசெவி
லிக்கு
துணைமலர
குழலி
தோழி
சொல்லியது.
4.
வாழ்க்கை
நலங்கூறல்
தொண்டினம்
மேவும்
கடர்க்கழ
லோன்தில்லை
தொல்நகரில்
கண்டின
மேவும்இல்
நீஅவள்
நின்கொழு
நன்செழுமெல்
தண்டின
மேவுதிண்
தோளவன்
யானவள்
தற்பணிவோள்
வண்டின
மேவும்
குழலாள்
அயல்மன்னும்
இவ்அயலே.
...
302
கொளு
மணமனை
சென்று
மகிழ்தரு
செவிலி
அணிமனை
கிழத்திக்கு
அதன்சிறப்பு
உரைத்தது.
5.
காதல்
கட்டுரைத்தல்
பொட்டணி
யான்நுதல்
போயிறும்
பொய்போல்
இடையெனப்பூண்
இட்டணி
யான்தவி
சின்மலர்
அன்றி
மிதிப்ப
கொடான்
மட்டணி
வார்குழல்
வையான்
மலர்வண்
டுறுதல்
அஞ்சி
கட்டணி
வார்சடை
யோன்தில்லை
போலிதன்
காதலனே.
...
303
கொளு
சோதி
வேலவன்
காதல்க
டுரைத்தது.
6.
கற்பறிவித்தல்
தெய்வம்
பணிகழ
லோன்தில்லை
சிற்றம்
பலம்அனையாள்
தெய்வம்
பணிந்தறி
யாள்என்று
நின்று
திறைவழங்கா
தெய்வம்
பணியச்சென்
றாலும்மன்
வந்தன்றி
சேர்ந்தறியான்
பெளவம்
பணிமணி
யன்னார்
பரிசுஇன்ன
பான்மைகளே.
...
304
கொளு
விற்பொல
நுதலி
கற்பறி
வித்தது.
7.
கற்பு
பயப்புரைத்தல்
சிற்பம்
திகழ்தரு
திண்மதில்
தில்லை
சிற்றம்பலத்து
பொற்பந்தி
யன்ன
சடையவன்
பூவணம்
அன்னபொன்னின்
கற்பந்தி
வாய்வட
மீனும்
கடக்கும்
படிகடந்தும்
இற்பந்தி
வாயன்றி
வைகல்
செல்லாதவன்
ஈர்ங்களிறே.
...
305
கொளு
கற்பு
பயந்த
அற்புதம்
உரைத்தது.
8.
மருவுதல்
உரைத்தல்
மன்னவன்
தெம்முனை
மேற்செல்லு
மாயினும்
மாலரியேறு
அன்னவன்
தேர்புறத்து
அல்கல்செல்
லாது
வரகுணனாம்
தென்னவன்
ஏத்துசிற்றம்
பலம்
தான்மற்றை
தேவர்க்கெல்லாம்
முன்னவன்
மூவல்அன்
னாளும்மற்று
ஓர்
தெய்வம்
முன்னலளே.
...
306
கொளு
இருவர்
காதலும்
மருவுதல்
உரைத்தது.
9.
கலவி
இன்பம்
கூறல்
ஆனந்த
வெள்ளத்து
அழுந்தும்ஓர்
ஆருயிர்
ஈருரு
கொண்டு
ஆனந்த
வெள்ள
திடைத்திளை
தால்ஒக்கும்
அம்பலஞ்சேர்
ஆனந்த
வெள்ளத்து
அறைகழ
லோன்அருள்
பெற்றவரின்
ஆனந்த
வெள்ளம்வற்
றாதுமுற்றாதுஇவ்
வணிநலமே.
...
307
கொளு
நன்னுதல்
மடந்தை
தன்னலங்
கண்டு
மகிழ்தூங்கு
உளத்தோடு
இகுளை
கூறியது.
------------------
இருபதாம்
அதிகாரம்
20.
ஓதற்
பிரிவு
பேரின்ப
கிளவி
கல்வியில்
பிரிவொரு
நான்கும்
காதல்
புல்லும்
ஆனந்த
இன
பூரணம்
சொல்லும்
பயனின்
திறம்பா
ராட்டல்.
1.
கல்வி
நலங்கூறல்
சீரள
வில்லா
திகழ்தரு
கல்விச்செம்
பொன்வரையின்
ஆரள
வில்லா
அளவுசென்
றார்அம்
பலத்துள்நின்ற
ஓரள
வில்லா
ஓருவன்
இருங்கழல்
உன்னினர்போல்
ஏரள
வில்லா
அளவினர்
ஆகுவர்
ஏந்திழையே.
...
308
கொளு
கல்விக்கு
அகல்வர்
செல்வ
தவரென
செறிகுழற்
பாங்கிக்கு
அறிவறி
வித்தது.
2.
பிரிவு
நினைவுரைத்தல்
வீதலுற்
றார்தலை
மாலையன்
தில்லைமி
கோன்கழற்கே
காதலுற்
றார்நன்மை
கல்விசெல்
வீதரும்
என்பதுகொண்டு
ஓதலுற்
றார்உற்
றுணர்தலுற்
றார்செல்லல்
மல்லழற்கான்
போதலுற்
றார்நின்
புணர்முலை
யுற்ற
புரவலரே.
...
309
கொளு
கல்விக்கு
அகல்வர்
செல்வ
தவரென
பூங்குழல்
மடந்தைக்கு
பாங்கி
பகர்ந்தது.
3.
கலக்கம்
கண்டுரைத்தல்
கற்பா
மதில்
தில்லை
சிற்றம்
பலமது
காதல்செய்த
விற்பா
விலங்கல்எங்
கோனை
விரும்பலர்
போலஅன்பர்
சொற்பா
விரும்பினர்
என்னமெல்
லோதி
செவிப்புறத்து
கொற்பா
இலங்கிலை
வேல்குளி
தாங்கு
குறுகியதே.
...
310
கொளு
ஓதற்கு
அகல்வர்
மேத
கவரென
பூங்கொடி
கலக்கம்
பாங்கிகண்டு
உரைத்தது.
4.
வாய்வழி
கூறி
தலைமகள்
வருந்தல்
பிரியா
மையும்உயிர்
ஒன்றா
வதும்பிரி
யிற்பெரிதும்
தரியா
மையும்ஒருங்
கேநின்று
சாற்றினர்
தையல்மெய்யிற்
பிரியாமை
செய்து
நின்றோன்
தில்லை
பேரியல்
ஊரர்அன்ன
புரியா
மையும்இது
வேயினி
என்னாம்
புகல்வதுவே.
...
311
கொளு
தீதறு
கல்விக்கு
செல்வன்
செல்லுமென
போதுறு
குழலி
புலம்பியது.
---------------------
இருபத்தொன்றாம்
அதிகாரம்
21.
காவற்பிரிவு
பேரின்ப
கிளவி
காவற்
பிரிவு
துறையோர்
இரண்டும்
இன்ப
திறத்தை
எங்கும்
காண்டல்.
1.
பிரிவு
அறிவித்தல்
மூப்பான்
இளையவன்
முன்னவன்
பின்னவன்
முப்புரங்கள்
வீப்பான்
வியன்தில்லை
யான்அரு
ளால்விரி
நீர்உலகம்
காப்பான்
பிரி
கருதுகின்
றார்நமர்
கார்கயற்கண்
பூப்பால்
நலம்ஒளி
ரும்புரி
தாழ்குழல்
பூங்கொடியே.
...
312
கொளு
இருநிலம்
காவற்கு
ஏகுவர்
நமரென
பொருகடர்
வேலோன்
போக்குஅறி
வித்தது.
2.
பிரிவு
கேட்டு
இரங்கல்
சிறுகண்
பெருங்கைத்திண்
கோட்டு
குழைசெவி
செம்முகமா
தெறுக
டழியமுன்
னுய்யச்செய்
தோர்கரு
புச்சிலையோன்
உறுகண்
தழலுடை
யோன்உறை
அம்பலம்
உன்னலரின்
துறுகள்
புரிகுழ
லாய்இது
வோஇன்று
சூழ்கின்றதே.
...
313
கொளு
மன்னவன்
பிரிவு
நன்னுதல்
அறிந்து
பழங்கண்
எய்தி
அழுங்கல்
சென்றது.
2
-----------------
இருபத்திரண்டாம்
அதிகாரம்
22.
பகை
தணி
வினை
பிரிவு
பேரின்ப
கிளவி
பகைதணி
வித்தல்
துறையோர்
இரண்டும்
எங்கும்
இன்ப
கனமென்
றியறல்.
1.
பிரிவு
கூறல்
மிகைதணி
தற்குஅரி
தாம்இரு
வேந்தர்வெம்
போர்மிடைந்த
பகைதணி
தற்கு
படர்தலுற்
றார்நமர்
பல்பிறவி
தொகைதணி
தற்குஎன்னை
ஆண்டுகொண்
டோன்தில்லை
சூழ்பொழில்வாய்
முகைதணி
தற்குஅரி
தாம்புரி
தாழ்தரு
மொய்குழலே.
...
314
கொளு
துன்னு
பகை
தணிப்ப
மன்னவன்
பிரிவு
நன்னறுங்
கோதைக்கு
முன்னி
மொழிந்தது.
2.
வருத்தம்
தணித்தல்
நெருப்புறு
வெண்ணெயும்
நீருறும்
உப்பு
மெனஇங்ஙனே
பொருப்புறு
தோகை
புலம்புறல்
பொய்யன்பர்
போக்குமிக்க
விருப்புறு
வோரைவிண்
ணோரின்
மிகுத்துநண்
ணார்கழி
திருப்புறு
சூலத்தி
னோன்தில்லை
போலும்
திருநுதலே.
...
315
கொளு
மணிப்பூண்
மன்னவன்
தணப்ப
தில்லை
அஞ்சல்
பொய்யென
வஞ்சியை
தணித்தது.
----------------
இருபத்திமூன்றாம்
அதிகாரம்
23.
வேந்தற்கு
உற்றுழி
பிரிவு
பேரின்ப
கிளவி
உற்றுழி
பிரிவார்
எட்டும்
ஆனந்தம்
பெற்றவா
ராமை
முற்றும்
உரைத்தல்.
1.
பிரிந்தமை
கூறல்
போது
குலாய
புனைமுடி
வேந்தர்தம்
போர்முனைமேல்
மாது
குலாயமென்
னோர்க்கிசென்
றார்நமர்
வண்புலியூர
காதுகுலாய
குழைஎழி
லோனை
கருதலர்போல்
ஏதுகொ
லாவிளை
கின்றதுஇன்று
ஒன்னார்
இடுமதிலே.
...
316
கொளு
விறல்வேந்தர்
வெம்முணைக்கண்
திறல்
வேந்தர்
செல்வர்
என்றது.
2.
பிரிவாற்றாமை
கார்மிசை
வைத்தல்
பொன்னி
வளைத்த
புனல்சூழ்
நிலவி
பொலிபுலியூர்
வன்னி
வளைத்த
வளர்சடை
யோனை
வணங்கலர்போல்
துன்னி
வளைத்தநம்
தோன்றற்கு
பாசறை
தோன்றுங்
கொலோ
மின்னி
வளைத்து
விரிநீர்
கவரும்
வியன்முகிலே.
...
317
கொளு
வேந்தற்கு
உற்றுழி
விறலோன்
பிரிய
ஏந்திழை
பாங்கிக்கு
எடுத்து
ரைத்தது.
3.
வான்
நோக்கி
வருந்தல்
கோலி
திகழ்கிறகு
ஒன்றின்
ஒடுக்கி
பெடை
குருகு
பாலி
திரும்பனி
பார்ப்பொடு
சேவல்
பயில்இரவின்
மாலி
தனையறி
யாமறை
யோன்உறை
அம்பலமே
போலி
திருநுத
லாட்குஎன்ன
தாங்கொல்என்
போதரவே.
...
318
கொளு
மானோக்கி
வடிவு
நினைத்தோன்
வானோக்கி
வருந்தியது.
4.
கூதிர்
கண்டு
கவறல்
கருப்பினம்
மேவும்
பொழில்தில்லை
மன்னன்கண்
ணார்அருளால்
விருப்பினம்
மேவச்சென்
றார்க்கும்சென்று
அல்குங்கொல்
வீழ்பனிவாய்
நெருப்பினம்
மேய்நடு
மால்எழில்
தோன்றச்சென்
றாங்குநின்ற
பொருப்பினம்
ஏறி
தமியரை
பார்க்கும்
புயலினமே.
...
319
கொளு
இருங்கூதிர்
எதிர்வு
கண்டு
கருங்குழலி
கவலை
யுற்றது.
5.
முன்
பனிக்கு
நொந்துரைத்தல்
கற்றின
வீழ்பனி
தூங்க
துவண்டு
துயர்கஎன்று
பெற்றவ
ளேஎனை
பெற்றாள்
பெடைசிற
கான்ஒடுக்கி
புற்றில
வாளர
வன்தில்லை
புள்ளும்தம்
பிள்ளைதழீஇ
மற்றினம்
சூழ்ந்து
துயில
பெறும்இம்
மயங்கிருளே.
...
320
கொளு
ஆன்றபனிக்கு
ஆற்றாது
அழிந்து
ஈன்றவளை
ஏழை
நொந்தது.
6.
பின்பனி
நினைந்து
இரங்கல்
புரமன்று
அயர
பொருப்புவில்
ஏந்தி
பு
தேளிர்நாப்பண்
சிரம்அன்று
அயனைச்செற்
றோன்தில்லை
சிற்றம்பலம்அனையாள்
பரம்அன்று
இரும்பனி
பாரித்த
வாபரந்து
எங்கும்வையம்
சரமின்றி
வான்தரு
மேலாக்கும்
மிக்க
தமியருக்கே.
...
321
கொளு
இரும்பனியின்
எதிர்வு
கண்டு
கரும்பிவர்
குழலி
துயரம்
நினைந்தது.
7.
இளவேனில்
கண்டு
இன்னல்
எய்தல்
வாழும்
படியன்றும்
கண்டிலம்
வாழிஇம்
மாம்பொழில்தேன்
சூழும்
முகச்சுற்றும்
பற்றின
வால்தொண்டை
யங்கனிவாய்
யாழின்
மொழிமங்கை
பங்கன்சிற்
றம்பலம்
ஆதரியா
கூழின்
மலிமனம்
போன்றுஇருளா
நின்ற
கோகிலமே.
...
322
கொளு
இன்னிள
வேனில்
முன்னுவது
கண்டு
மென்னகை
பேதை
இன்னல்
எய்தியது.
8.
பருவங்
காட்டி
வற்புறுத்தல்
பூண்பதென்
றேகொண்ட
பரம்பன்
புலியூர்
அரன்
மிடற்றின்
மாண்பதென்
றேஎன
வானின்
மலரும்
மணந்தவர்தேர்
காண்பதன்
றேயின்று
நாளையிங்
கேவர
கார்மலர்த்தேன்
பாண்பதன்
தேர்குழ
லாய்எழில்
வாய்த்த
பனிமுகிலே.
...
323
கொளு
கார்வருமென
கலங்கு
மாதரை
தேர்
வருமென
தெளிவித்தது.
9.
பருவம்
அன்று
என்று
கூறல்
தெளிதரல்
காரென
சீர்அனம்
சிற்றம்
பலத்தடியேன்
களிதர
கார்மிடற்
றோன்நட
மாடக்கண்
ணார்முழவம்
துளிதரல்
காரென
ஆர்த்தன
ஆர்ப்பத்தொக்கு
உன்குழல்போன்று
அளிதர
காந்தளும்
பாந்தளை
பாரித்து
அலர்ந்தனவே.
...
324
கொளு
காரென
கலங்கும்
ஏரெழில்
கண்ணிக்கு
இன்துணை
தோழி
அன்றென்று
மறுத்தது.
10.
மறுத்து
கூறல்
தேன்திக்கு
இலங்கு
கழல்அழல்
வண்ணன்சிற்
றம்பலத்துஎங்
கோன்திக்கு
இலங்குதிண்
தோள்
கொண்டல்
கண்டன்
குழைஎழில்நாண்
போன்றுஇ
கடிமலர
காந்தளும்
போந்தவன்
கையனல்
போல்
தோன்றி
கடிமல
ரும்பொய்ம்மை
யோமெய்யில்
தோன்றுவதே.
...
325
கொளு
பருவம்
அன்றென்று
பாங்கி
பகர
மருவமர்
கோதை
மறுத்து
ரைத்தது.
11.
தேர்
வரவு
கூறல்
திருமால்
அறியா
செறிகழல்
தில்லை
சிற்றம்பலத்துஎம்
கருமால்
விடையடை
யோன்கண்டம்
போற்கொண்டல்
எண்டிசையும்
வருமால்
உடன்மன்
பொருந்தல்
திருந்த
மணந்தவர்தேர்
பொருமால்
அயிற்கண்நல்
லாய்இன்று
தோன்றும்நம்
பொன்னாகர்க்கே.
...
326
கொளு
பூங்கொடி
மருள
பாங்கி
தெருட்டியது.
12.
வினை
முற்றி
நினைதல்
புயலோங்கு
அலர்சடை
ஏற்றவன்
சிற்றம்
பலம்புகழும்
மயலோங்கு
இருங்களி
யானை
வரகுணண்
வெற்பின்வைத்த
கயலோங்கு
இருஞ்சிலை
கொண்டுமன்
கோபமும்
காட்டிவரும்
செயலோங்கு
எயில்எரி
செய்தபின்
இன்றோர்
திருமுகமே.
...
327
கொளு
பாசறை
முற்றி
படைப்போர்
வேந்தன்
மாசறு
பூண்முலை
மதிமுகம்
நினைந்தது.
13.
நிலைலமை
நினைந்து
கூறல்
சிறப்பின்
திகழ்சிவன்
சிற்றம்
பலஞ்சென்று
சேர்ந்தவர்தம்
பிறப்பின்
துனைந்து
பெருகுக
தேர்பிறங்
கும்ஒளியார்
நிறப்பொன்
புரிசை
மறுகினில்
துன்னி
மடநடைப்புள்
இறப்பின்
துயின்றுமுற்
றத்துஇரை
தேரும்
எழில்
நகர்க்கே.
...
328
கொளு
பொற்றொடி
நிலைமை
மற்றவன்
நினைந்து
திருந்துதேர்
பாகற்கு
வருந்து
புகன்றது.
14.
முகிலொடு
கூறல்
அருந்துஏர்
அழிந்தனம்
ஆலம்என்று
ஓல
மிடும்இமையோர்
மருந்துஏர்
அணிஅம்
பலத்தோன்
மலர்த்தாள்
வணங்கலர்போல்
திருந்துஏர்
அழிந்து
பழங்கண்
தரும்செல்வி
சீர்நகர்குஎன்
வரும்தேர்
இதன்முன்
வழங்கேல்
முழங்கேல்
வளமுகிலே.
...
329
கொளு
முனைவற்கு
உற்றுழி
வினைமுற்றி
வருவோன்
கழுமல்
எய்தி
செழுமுகிற்கு
உரைத்தது.
15.
வரவெடுத்துரைத்தல்
பணிவார்
குழைஎழி
லோன்தில்லை
சிற்றம்
பலம்அனைய
மணிவார்
குழல்மட
மாதே
பொலிகநம்
மன்னர்முன்னா
பணிவார்
திறையும்
பகைத்தவர்
சின்னமுரம்
கொண்டுவண்தேர்
அணிவார்
முரிசினொடு
ஆலிக்கும்
மாவோடு
அணுகினரே.
...
330
கொளு
வினைமுற்றிய
வேந்தன்
வரவு
புழையிழை
தோழி
பொற்றொடிக்கு
உரைத்தது.
16.
மறவாமை
கூறல்
கருங்குவ
ளைக்கடி
மாமலர்
முத்தங்
கலந்திலங்க
நெருங்கு
வளைக்கிள்ளை
நீங்கற்
றிலள்நின்று
நான்முகனோடு
ஒருங்கு
வளைக்கர
தான்
உண
ராதவன்
தில்லையப்பாய்
மருங்கு
வளைத்துமன்
பாசறை
நீடிய
வைகலுமே.
...
331
கொளு
பாசறை
முற்றி
பைந்தொடியோடு
இருந்து
மாசறு
தோழிக்கு
வள்ளல்
உரைத்தது.
------------------
இருபத்திநான்கம்
அதிகாரம்
24.
பொருள்
வயின்
பிரிவு
பேரின்ப
கிளவி
பொருட்பிரிவு
இருபதும்
அருட்பிரி
வுயிரே
ஆனந்த
மாகி
அதுவே
தானா
தானே
அதுவா
பேசிய
கருணை.
1.
வாட்டங்
கூறல்
முனிவரும்
மன்னரும்
முன்னுவ
பொன்னான்
முடியுமென
பனிவருங்
கண்பர
மன்திரு
சிற்றம்
பலமனையாய்
துனிவரு
நீர்மையிது
என்னென்று
தூநீர்
தெளித்தளிப்ப
நனிவரு
நாளிது
வோஎன்று
வந்திக்கும்
நன்னுதலே.
...
332
கொளு
பிரிவு
கேட்ட
அரிவை
வாட்டம்
நீங்கல்
உற்றவன்
பாங்கிக்கு
உரைத்தது.
2.
பிரிவு
நினைவுரைத்தல்
வறியார்
இருமை
அறியார்
எனமன்னும்
மாநிதிக்கு
நெறியார்
அருஞ்சுரம்
செல்லலுற்
றார்நமர்
நீண்டிருவர்
அறியா
அளவுநின்
றோன்தில்லை
சிற்றம்பலம்
அனைய
செறிவார்
கருங்குழல்
வெண்ணகை
செவ்வா
திருநுதலே.
...
333
கொளு
பொருள்வயின்
பிரியும்
பொருவே
லவனென
கருளுறு
குழலிக்கு
தோழி
சொல்லியது.
3.
ஆற்றாது
புலம்பல்
சிறுவாள்
உகிருற்று
உறாமுன்னம்
சின்ன
படுங்குவளைக்கு
எறிவாள்
கழித்தனள்
தோழி
எழுதிற்
கரப்பதற்கே
அறிவாள்
ஒழுகுவது
அஞ்சனம்
அம்பல
வர்ப்பணியார்
குறியாழ்
நெறிசெல்வர்
அன்பரென்று
அம்ம
கொடியவளே.
...
334
கொளு
பொருள்தர
பிரியும்
அருள்தரு
பவளென
பாங்கி
பகர
பூங்கொடி
புலம்பியது.
4.
ஆற்றாமை
கூறல்
வான
கடிமதில்
தில்லைஎம்
கூத்தனை
ஏத்தலர்போல்
கான
கடஞ்செல்வர்
காதலர்
என்ன
கதிர்முலைகள்
மான
கனகம்
தரும்மலர
கண்கள்மு
தம்வளர்க்கும்
தேனக்க
தார்மன்னன்
என்னோ
இனி
சென்று
தேர்பொருளே.
...
335
கொளு
ஏழை
யழுங்க
தோழி
சொல்லியது.
5.
திணை
பெயர்த்து
உரைத்தல்
கருள்தரு
செஞ்சடை
வெண்சுடர்
அம்பல
வன்மலயத்து
இருள்தரு
பூம்பொழில்
இன்னுயிர்
போல
கலந்திசைத்த
அருள்தரும்
இன்சொற்கள்
அத்தனை
யும்மறந்து
அத்தம்சென்றோ
பொருள்தர
கிற்கின்
றதுவினை
யேற்கு
புரவலரே.
...
336
கொளு
துணைவன்
பிரி
துயருறு
மனத்தோடு
திணை
பெயர்த்திட்டு
தேமொழி
மொழிந்தது.
6.
பொருத்தம்
அறிந்து
உரைத்தல்
மூவர்நின்று
ஏத்த
முதலவன்
ஆடமு
பத்துமுல்லை
தேவர்சென்று
ஏத்தும்
சிவன்தில்லை
அம்பலம்
சீர்வழுத்தா
பாவர்சென்று
அல்கும்
நரகம்
அனைய
புனையழற்கான்
போவர்நம்
காதலர்
என்நாம்
உரைப்பது
பூங்கொடியே.
...
337
கொளு
பொருள்வயின்
பிரிவோன்
பொருத்த
நினைந்து
கருளுறு
குழலிக்கு
தோழி
சொல்லியது.
7.
பிரிந்தமை
கூறல்
தென்மா
திசைவசை
தீர்தர
தில்லைச்சிற்
றம்பலத்துள்
என்மா
தலைக்கழல்
வைத்தெரி
யாடும்
இறைதிகழும்
பொன்மா
புரிசை
பொழில்திரு
பூவணம்
அன்னபொன்னே
வன்மா
களிற்றொடு
சென்றனர்
இன்றுநம்
மன்னவரே.
...
338
கொளு
எதிர்
நின்று
பிரியின்
கதிர்
நீ
வாடுதற்கு
உணர்த்தாது
அகன்றான்
மணித்தேரோன்
என்றது.
8.
இரவுறு
துயரத்திற்கு
இரங்கி
உரைத்தல்
ஆழியன்று
ஈர்அடி
யும்இலன்
பாகன்மு
கண்தில்லையோன்
ஊழியன்
றாதன
நான்கும்ஐம்
பூதமும்
ஆறொடுங்கும்
ஏழியன்
றாழ்கட
லும்எண்
திசையும்
திரிந்திளைத்து
வாழியன்
றோஅரு
கன்பெரு
தேர்வந்து
வைகுவதே.
...
339
கொளு
அயில்தரு
கண்ணியை
பயில்தரும்
இரவினுள்
தாங்குவது
அரிதென
பாங்கி
பகர்ந்தது.
9.
இகழ்ச்சி
நினைந்து
அழிதல்
பிரியார்
எனஇகழ
தேன்முன்னம்
யான்பின்னை
எற்பிரியின்
தரியாள்
எனஇகழ
தார்மன்னர்
தாந்தக்கன்
வேள்விமிக்க
எரியார்
எழில்அழி
கும்எழில்
அம்பல
தோன்எவர்க்கும்
அரியான்
அருளிலர்
போலன்ன
என்னை
அழிவித்தவே.
...
340
கொளு
உணர்த்தாது
பிரிந்தாரென
மணித்தாழ்
குழலி
வாடியது.
10.
உறவு
வெளிப்பட்டு
நிற்றல்
சேணும்
திகழ்மதில்
சிற்றம்
பலவன்தெண்
ணீர
கடல்நஞ்சு
ஊணும்
திருத்தும்
ஒருவன்
உலகின்னல்லாம்
காணும்
திசைதொறும்
கார்க்கய
லும்செங்
கனியடுபைம்
பூணும்
புணர்முலை
யுங்கொண்டு
தோன்றுமொர்
பூங்கொடியே.
...
341
கொளு
பொருள்வயின்
பிரிந்த
ஒளியுறு
வேலவன்
ஓங்கழற்
கடத்து
பூங்கொடியை
நினைந்தது.
11.
நெஞ்சொடு
நோதல்
பொன்னணி
ஈட்டிய
ஒட்டரும்
நெஞ்சம்இ
பொங்குவெங்கா
னின்னணி
நிற்கும்இது
என்னென்ப
தேஇமை
யோர்இறைஞ்சும்
மன்னணி
தில்லை
வளநகர்
அன்னஅன்
ன
நடையாள்
மின்னணி
நுண்ணிடை
கோபொரு
கோநீ
விரைகின்றதே.
...
342
கொளு
வல்லழற்
கடத்து
மெல்லியலை
நினைந்து
வெஞ்சுடர்
வேலோன்
நெஞ்சொடு
நொந்தது.
12.
நெஞ்சொடு
புலத்தல்
நாய்வயின்
உள்ள
குணமும்இல்
லேனைநற்
றொண்டுகொண்ட
தீவயின்
மேனியன்
சிற்றம்
பலமன்ன
சின்மொழியை
பேய்வயி
னும்அரி
தாகும்
பிரிவுஎளி
தாக்குவித்து
சேய்வயின்
போந்தநெஞ்
செஅஞ்ச
தக்கதுஐஉன்
சிக்கெனவே.
...
343
கொளு
அழறகடத்து
அழுக்க
மிக்கு
நிழற்கதிர்
வேலோன்
நீடு
வாடியது.
13.
நெஞ்சொடு
மறுத்தல்
தீமே
வியநிரு
தன்திரு
சிற்றம்
பலம்அனைய
பூமே
வியபொன்னை
விட்டுப்பொன்
தேடியி
பொங்குவெங்கான்
நாமே
நடக்க
ஒழிந்தனம்
யாம்நெஞ்சம்
வஞ்சியன்ன
வாமே
கலையைவி
டோபொருள்
தேர்ந்தெம்மை
வாழ்விப்பதே.
...
344
கொளு
நீணெறி
சென்ற
நாறிணர
தாரோன்
சேணெறி
யஞ்சி
மீணெறி
சென்றது.
14.
நாள்
எண்ணி
வருந்தல்
தெண்ணீர்
அணிசிவன்
சிற்றம்
பலம்சிந்தி
யாதவரின்
பண்ணீர்
மொழியிவ
ளைப்பையுள்
எய்த
பனித்தடங்கண்
உண்ணீர்
உகஒளி
வாடிய
நீடுசென்
றார்சென்றநாள்
எண்ணீர்
மையின்நிலனுங்
குழி
யும்விரல்
இட்டறவே.
...
345
கொளு
சென்றவர்
திறத்து
நின்றுநணி
வாடும்
குழிருங்
கூந்தற்கு
தோழிநனி
வாடியது.
15.
ஏறு
வரவு
கண்டு
இரங்கி
உரைத்தல்
சுற்றம்
பலம்இன்மை
காட்டித்தன்
தொல்கழல்
தந்ததொல்லோன்
சிற்றம்
பலமனை
யாள்பர
மன்றுதிண்
கோட்டின்வண்ண
புற்றங்கு
உதர்த்துநல்
நாகொடும்
பொன்னார்
மணிபுலம்ப
கொற்றம்
மருவுகொல்
ஏறுசெல்லா
நின்ற
கூர்ஞ்செக்கரே.
...
346
கொளு
நீடிய
பொன்னின்
நெஞ்சம்
நெகிழ்ந்து
வாடியவன்
வரவுற்றது.
16.
பருவங்
கண்டு
இரங்கல்
கண்ணுழை
யாதுவிண்
மேகம்
கலந்து
கணமயில்தொக்கு
எண்ணுழை
யாத்தழை
கோலிநின்று
ஆலும்
இனமலர்வாய்
மண்ணுழை
யாவும்
அறிதில்லை
மன்னனது
இன்னருள்போல்
பண்ணுழை
யாமொழி
யாள்என்ன
ளாங்கொல்மன்
பாவியற்கே.
...
347
கொளு
மன்னிய
பருவம்
முன்னிய
செலவின்
இன்னல்
எய்தி
மன்னன்
ஏகியது.
17.
முகிலொடு
கூறல்
அற்படு
காட்டில்நின்று
ஆடிசிற்
ற்ம்பல
தான்மிடற்றின்
முற்படு
நீள்முகில்
என்னின்முன்
னேல்முது
வோர்குழுமி
விற்படு
வாணுத
லாள்செல்லல்
தீர்ப்பான்
விரைமலர்தூய்
நெற்படு
வான்பலி
செய்துஅய
ராநிற்கும்
நீள்நகர்க்கே.
...
348
கொளு
எனைப்பல
துயரமோடு
ஏகா
நின்றவன்
துனைக்கார்
அதற்கு
துணிந்துசொல்
லியது.
18.
தேர்
வரவு
கூறல்
பாவியை
வெல்லும்
பரிசில்லை
யேமுகில்
பாவையஞ்சீர்
ஆவியை
வெல்ல
கறுக்கின்ற
போழ்தத்தின்
அம்பலத்து
காவியை
வெல்லும்
மிடற்றோன்
அருளிற்
கதுமென
போய்
மேவிய
மாநிதி
யோடுஅன்பர்
தேர்வந்து
மேவினதே.
...
350
கொளு
வேந்தன்
பொருளோடு
விரும்பி
வருமென
ஏந்திழை
பாங்கிஇனிதுஇயம்
பியது.
19.
இளையர்
எதிர்கோடல்
யாழின்
மொழிமங்கை
பங்கன்சிற்
றம்பல
தான்அமைத்த
ஊழின்
வலியதொன்று
என்னை
ஒளிமே
கலையுகளும்
வீழும்
வரிவளை
மெல்லியல்
ஆவிசெல்
லாதமுன்ன
சூழும்
தொகுநிதி
யோடுஅன்பர்
தேர்வந்து
தோன்றியதே.
...
351
கொளு
செறிக
ழலவன்
திருநகர்
புகுதர
ஏறிவேல்
இளைஞர்
எதிர்கொண்டது.
20.
உள்
மகிழ்ந்து
உரைத்தல்
மயில்
மன்னு
சாயல்இம்
மானை
பிரிந்து
பொருள்வளர்ப்பான்
வெயில்
மன்னு
வெஞ்சுரம்
சென்றதெல்லாம்
விடை
யோன்புலியூர
குயில்
மன்னு
சொல்லிமென்
கொங்கைஎன்
அங்க
திடைகுளிப்ப
துயில்
மன்னு
பூவணை
மேலணை
யாமுன்
துவள்
உற்றதே.
...
352
கொளு
பெருநிதி
யோடு
திருமனை
புகுந்தவன்
வளமனை
கிழத்தியோடு
உள்மகிழ்ந்து
உரைத்தது.
---------------
இருபத்தைந்தாம்
அதிகாரம்
25.
பரத்தையிற்
பிரிவு
பேரின்ப
கிளவி
பரத்தையிற்
பிரிதல்
எண்ணாறு
ஒன்றும்
உரைத்த
சிவானந்தம்
உற்றது
வாம்பின்
எப்பதம்
எவ்வுயிர்
எவ்வுலகு
யாவும்
அப்படி
யேகண்டு
அறிவு
பூரணம்
ஆகி
நின்று
அளவில்
அனுபவம்
பெற்று
நின்ற
தன்மை
நிலைமை
உரைத்தது.
1.
கண்டவர்
கூறல்
உடுத்தணி
வாளர
வன்தில்லை
யூரன்
வரஓருங்கே
எடுத்தணி
கையே
றினவளை
ஆர்ப்ப
இளமயிலேர்
கடுத்தணி
காமர்
கரும்புரு
வச்சிலை
கண்மலர்
அம்பு
அடுத்தணி
வாள்இளை
யோர்சுற்றும்
பற்றினர்
மாதிரமே.
...
352
கொளு
உரத்தகு
வேலோன்
பரத்தையிற்
பிரி
திண்தேர்
வீதியில்
கண்டோர்
உரைத்தது.
2.
பொறை
உவந்து
உரைத்தல்
கரும்புறு
கொன்றையன்
தொல்புலி
யூர்சுருங்
கும்மருங்குல்
பெரும்பொறை
யாட்டியை
யென்இன்று
பேசுவ
பேரொலிநீர
கரும்புறை
யுரன்
கலந்தகன்
றானென்று
கண்மணியும்
அரும்பொறை
யாகும்என்
ஆலியும்
தேய்வுற்று
அழிகின்றதே.
...
353
கொளு
கள்ளவிழ
கோதையை
காதல்
தோழி
உள்ளவிழ்
பொறைகண்டு
உவந்து
ரைத்தது.
3.
பொதுப்பட
கூறி
வாடி
யழுங்கல்
அப்புற்ற
சென்னியன்
தில்லை
உறாரின்
அவர்உறுநோய்
ஒப்புற்று
எழில்நலம்
ஊரன்
கவரஉள்
ளும்புறம்பும்
வெப்புற்று
வெய்துயிர
புற்றத்தம்
மெல்லணை
யேதுணையா
செப்புற்ற
கொங்கையர்
யாவர்கொல்
ஆருயிர்
தேய்பவரே.
...
354
கொளு
பொற்றிகழ்
அரவன்
மற்றிகழ்
தில்லை
பிரிந்த
ஊரனோடு
இருந்துவா
டியது.
4.
கன
விழந்து
உரைத்தல்
தேவா
சுரர்இறைஞ்
சும்கழ
லோன்தில்லை
சேரலர்போல்
ஆவாகனவும்
இழந்தேன்
நனவென்று
அமளியின்மேல்
பூவார்
அகலம்வந்து
ஊரன்
தரப்புலம்
பாய்நலம்பாய்
பாவாய்
தழுவிற்
றிலேன்
விழி
தேன்அரும்
பாவியனே.
...
355
கொளு
சினவில்
தடக்கை
தீம்புனல்
ஊரனை
கனவில்
கண்ட
காரிகை
உரைத்தது.
5.
விளக்கொடு
வெறுத்தல்
செய்ம்முக
நீல
மலர்தில்லை
சிற்றம்
பலத்தரற்கு
கைம்முகங்
கூம்ப
கழல்பணி
யாரிற்
கலந்தவர்க்கு
பொய்ம்முகங்
காட்டி
கரத்தல்
பொருத்தம்அன்று
என்றில்லையே
நெய்ம்முக
மாந்தி
இருள்முகங்
கீழும்
நெடுஞ்சுடரே.
...
356
கொளு
பஞ்சணை
துயின்ற
பஞ்சின்
மெல்லடி
அன்பனோடு
அழுங்கி
செஞ்சுடர்க்கு
உரைத்தது.
6.
வாரம்
பகர்ந்து
வாயில்
மறுத்துரைத்தல்
பூங்குவ
ளைப்பொலி
மாலையும்
ஊரன்பொற்
றோளிணையும்
ஆங்கு
வளைத்துவை
தாரேனும்
கொள்கநள்
ளார்
அரணம்
தீங்கு
வளைத்தவில்
லோன்தில்லை
சிற்றம்
பலத்தயல்வாய்
ஓங்கு
வளைக்கர
தார்க்கடு
தோம்மன்
உறாவரையே.
...
357
கொளு
வார்புன
லூரன்
ஏர்திகழ்
தோள்வயின்
கார்புரை
குழலி
வாரம்
பகர்ந்தது.
7.
பள்ளியிடத்து
ஊடல்
தவஞ்செய்
திலாதவெ
தீவினை
யேம்புன்மை
தன்மைக்குஎள்ளாது
எவம்செய்து
நின்றுஇனி
இன்றுஉனை
நோவதுஎன்
அத்தன்முத்தன்
சிவன்செய்த
சீரரு
ளார்தில்லை
யூரநின்
சேயிழையார்
நவம்செய்த
புல்லங்கள்
மாட்டேம்
தொடல்விடு
நற்கலையே.
...
358
கொளு
பீடிவர்
கற்பின்
தோடிவர்
கோதை
ஆடவன்
தன்னோடு
ஊடி
உரைத்தது.
8.
செவ்வணி
விடுக்க
இல்லோர்
கூறல்
தணியுற
பொங்கும்இ
கொங்கைகள்
தாங்கி
தளர்மருங்குல்
பிணியுற
பேதைசென்று
இன்றெய்து
மால்அர
வும்பிறையும்
அணியுற
கொண்டவன்
தில்லைத்தொல்
லாயநல்
லார்கண்முன்னே
பணியுற
தோன்றும்
நுடங்கிடை
யார்கள்
பயின்மனைக்கே.
...
359
கொளு
பாற்செலு
மொழியார்
மேற்செல
விரும்பல்
பொல்லா
தென்ன
இல்லோர்
புகன்றது.
9.
அயல்
அறிவுரைத்து
அவள்
அழுக்கம்
எய்தல்
இரவணை
யும்மதி
யேர்நுத
லார்நுதி
கோலஞ்
செய்து
குரவணை
யுங்குழல்
இங்குஇவ
ளால்இ
குறியறிவித்து
அரவணை
யும்சடை
யோன்தில்லை
யூரனை
ஆங்கொருத்தி
தரஅணை
யும்பரி
சாயின
வாறுநம்
தன்மைகளே.
...
360
கொளு
உலகியல்
அறி
செலவிடல்
உற்ற
விழுத்தகை
மாதர்க்கு
அழுக்கஞ்
சென்றது.
9
10.
செவ்வணி
கண்ட
வாயிலவர்
கூறல்
சிவந்தபொன்
மேனி
மணிதிரு
சிற்றம்
பலமுடையான்
சிவந்தஅம்
தாளணி
ஊரற்கு
உலகிய
லாறுரைப்பான்
சிவந்தபைம்
போதும்
அம்
செம்மலர
பட்டும்க
டார்முலைமேல்
சிவந்தஅ
சாந்தமும்
தோன்றின
வந்து
திருமனைக்கே.
...
361
கொளு
மணிக்குழை
பூப்பியல்
உணர்த்த
வந்த
ஆயிழையை
கண்ட
வாயிலவர்
உரைத்தது.
11.
மனை
புகல்
கண்ட
வாயிலவர்
கூறல்
குராப்பயில்
கூழை
இவளின்மிக்கு
அம்பல
தான்குழையாம்
அராப்பயில்
நுண்ணிடை
யார்அடங்
கார்எவ
ரேயினிப்பண்டு
இராப்பகல்
நின்றுணங்கு
ஈர்ங்கடை
யித்துணை
போழ்திற்சென்று
கராப்பயில்
பூம்புன
லூரன்
புகும்இ
கடிமனைக்கே.
...
362
கொளு
கடனறிந்து
ஊரன்
கடிமனை
புகுதர
வாய்ந்த
வாயி
லவர்ஆய்ந்து
உரைத்தது.
12.
முகமலர்ச்சி
கூறல்
வந்தான்
வயலணி
ஊரன்
எனச்சின
வாள்மலர்க்கண்
செந்தா
மரைச்செவ்வி
சென்றசிற்றம்பல
வன்அருளான்
முந்தா
யினவியன்நோக்கெதிர்
நோக்க
முகமடுவின்
பைந்தாள்
குவளைகள்
பூத்திருள்
சூழ்ந்து
பயின்றனவே.
...
363
கொளு
பூம்புன
லூரன்
புகமுகம்
மலர்ந்த
தேம்புனை
கோதை
திறம்பிறர்
உரைத்தது.
13.
கால
நிகழ்வு
உரைத்தல்
வில்லிகை
போதின்
விரும்பா
அரும்பா
வியர்கள்
அன்பில்
செல்லிகை
போதின்
எரியுடை
யோன்தில்லை
அம்பலம்சூழ்
மல்லிகை
போதின்வெண்
சங்கம்வண்டு
ஊதவிண்
தோய்பிறையோடு
எல்லிகை
போதியல்
வேல்வயல்
ஊரற்கு
எதிர்
கொண்டதே.
...
364
கொளு
இகழ்வது
எவன்கொல்
நிகழ்வதில்
வாறென
செழுமலர
கோதை
உழையர்
உரைத்தது.
14.
எய்தல்
எடுத்துரைத்தல்
புலவி
திரைபொர
சீறடி
பூங்கலம்
சென்னி
உய்ப்ப
கலவிக்கடலுள்
கலிங்கஞ்
சென்று
எய்தி
கதிர்கொள்முத்தம்
நிலவி
நிறைமது
ஆர்ந்துஅம்
பலத்துநின்றோன்
அருள்போன்று
உலவிய
லாத்தனம்
சென்றெய்தல்
ஆயின
ஊரனுக்கே.
...
365
கொளு
சீரியல்
உலகில்
திகழ்கர
கூடி
வார்புனல்
ஊரன்
மகிழ்வுற்றது.
15.
கலவி
கருதி
புலத்தல்
செவ்வாய்
துடிப்பக்கருங்கண்
பிறழச்சிற்
றம்பலத்துஎம்
மொய்வார்
சடையோன்
அருளின்
முயங்கி
மயங்குகின்றாள்
வெவ்வாய்
உயிர்ப்பொடு
விம்மி
கலுழ்ந்து
புலந்துநைந்தாள்
இவ்வாறு
அருள்பிறர்க்கு
ஆகு
மென
நினைந்து
இன்னகையே.
...
366
கொளு
மன்னிய
உலகில்
துன்னிய
அன்பொடு
கலவி
கருதி
புலவி
எய்தியது.
16.
குறிப்பறிந்து
புலந்தமை
கூறல்
மலரை
பொறாஅடி
மானும்
தமியன்மன்
னன்ஒருவன்
பலரை
பொறாதுஎன்று
இழிந்துநின்
றாள்பள்ளி
காமன்எய்த
அலரை
பொறாதுஅன்று
அழல்விழி
தோன்அம்பலம்
வணங்கா
கலரை
பொறாச்சிறி
யாள்என்னை
கொல்லோ
கருதியதே.
...
367
கொளு
குறப்பினிற்
குறிப்பு
நெறிப்பட
நோக்கி
மலர்நெடுங்
கண்ணி
புலவி
யுற்றது.
17.
வாயிலவர்
வாழ்த்தல்
வில்லை
பொலிநுதல்
வேற்பொலி
கண்ணி
மெலிவறிந்து
வல்லை
பொலிவொடு
வந்தமை
யான்நின்று
வான்வழுத்தும்
தில்லை
பொலிசிவன்
சிற்றம்பலம்சிந்தை
செய்பவரின்
மல்லை
பொலிவய
லூரன்மெய்யேதக்க
வாய்மையனே.
...
368
கொளு
தலை
மகனது
தகவுடைமை
நிலைதரு
வாயில்
நின்றோர்
உரைத்தது.
18.
புனல்
வரவுரைத்தல்
சூன்முதிர்
துள்ளு
நடைப்பெடைக்கு
இல்துணை
சேவல்
செய்வான்
தேன்முதிர்
வேழத்தின்
மென்பூக்குதர்
செம்ம
லூரன்
திண்தோள்
மான்முதிர்
நோக்கின்நல்
லார்மகிழ
தில்லை
யான்
அருளே
போன்முதிர்
பொய்கையில்
பாய்ந்தது
வாய்ந்த
புதுப்புனலே.
...
369
கொளு
புனலா
டுகஎன
புனைந்து
கொண்டு
மனைபுகு
தவனை
வையம்
உரைத்தது.
19.
தேர்
வரவு
கண்டு
மகிழ்ந்து
கூறல்
சேயே
எனமன்னு
தீம்புன
லூரன்திண்
தோள்இணைகள்
தோயீர்
புணர்தவம்
தொன்மைசெய்
தீர்சுடர்
கின்றகோலம்
தீயே
எனமன்னு
சிற்றம்பலவர்தில்லைந்நகர்
வாய்
வீயே
எனஅடி
யீர்நெடு
தேர்வந்து
மேவினதே.
...
370
கொளு
பயில்மணி
தேர்செல
பரத்தையர்
சேரி
கயல்
மணி
கண்ணியர்
கட்டுரைத்தது.
20.
புனல்
விளையாட்டில்
தம்முள்
உரைத்தல்
அரமங்
கையரென
வந்து
விழாப்புகும்
அவ்வவர்வான்
அரமங்
கையரென
வந்தணு
கும்அவள்
அன்றுஉகிரால்
சிரம்அங்கு
அயனை
செற்றோன்
தில்லை
சிற்றம்
பலம்வழுத்தா
புரமங்
கையரின்நை
யாதுஐய
காத்துநம்
பொற்பரையே.
...
371
கொளு
தீம்புனல்
வாயில்
சேயிழை
வருமென
காம்பன
தோளியர்
கலந்து
கட்டுரைத்தது.
21.
தன்னை
வியந்துரைத்தல்
கனலூர்
கணைதுணை
யூர்கெட
செற்றசிற்
றம்பலத்தெம்
அனலூர்
சடையோன்
அருள்பெற்
றவரின்
அமரப்புல்லும்
மினலூர்
நகையவர்
தம்பால்
அருள்வில
காவிடின்யான்
புனலூ
ரனை
பிரி
யும்புன
லூர்கண
பூங்கொடியே.
...
372
கொளு
அர
துவர்வா
பரத்தை
தலைவி
முனிவு
தோன்ற
நனிபு
கன்றது.
22.
நகைத்துரைத்தல்
இறுமாப்பு
ஒழியும்அன்
றேதங்கை
தோன்றின்என்
எங்கையங்கை
சிறுமான்
தரித்தசிற்
றம்பல
தான்தில்லை
யூரன்திண்தோள்
பெறு
மா
தொடும்தன்ன
பேரணு
குப்பெற்ற
பெற்றியனோடு
இறுமாப்பு
ஒழிய
ஒழிந்த
இணைமுலையே.
...
373
கொளு
வேந்தன்
பிரிய
ஏந்திழை
மடந்தை
பரத்தையை
நோக்கி
விரித்து
ரைத்தது.
23.
நாணுதல்
கண்டு
மிகுத்துரைத்தல்
வேயாது
செப்பின்
அடைத்து
தமிவைகும்
வீயன்அன்ன
தீயாடி
சிற்றம்
பலமனை
யாள்தில்லை
யூரனுக்கின்று
ஏயா
பழியென
நாணியென்
கண்ணிங்ங
னேமறைத்தாள்
யாயாம்
இயல்பிவள்
கற்புநற்
பால
இயல்புகளே.
...
374
கொளு
மன்னவன்
பிரிய
நன்மனை
கிழத்தியை
நாணுதல்
கண்ட
வாணுதல்
உரைத்தது.
24.
பாணன்
வரவுரைத்தல்
விறலியும்
பாணனும்
வேந்தற்கு
தில்லை
இறைஅமைத்த
திறலியல்
யாழ்கொண்டு
வந்துநின்
றார்சென்
றிராத்திசைபோம்
பறலியல்
வாவல்
பகலுறை
மாமரம்
போலும்மன்னோ
அறலியல்
கூழைநல்
லாய்
தமியோமை
யறிந்திலரே.
...
375
கொளு
இகல்வே
லவன்
அகல்வு
அறியா
பாணனை
பூங்குழல்
மாதர்க்கு
பாங்கி
உரைத்தது.
25.
தோழி
இயற்பழித்தல்
திக்கின்
இலங்குதண்
தோள்இறை
தில்லைச்சிற்
றம்பலத்து
கொக்கின்
இறகது
அணிந்துநின்
றாடிதென்
கூடலன்ன
அக்கின்
நகையிவள்
நைய
அயல்வயின்
நல்குதலால்
தக்கின்
றிருந்ததிலன்
நின்றசெவ்வேல்
எம்
தனிவள்ளலே.
...
376
கொளு
தலைமகனை
தகவிலன்என
சிலைநுதற்
பாங்கி
தீங்கு
செப்பியது.
26.
உழையர்
இயற்பழித்தல்
அன்புடை
நெஞ்சத்து
இவள்பே
துற
அம்
பலத்தடியார்
என்பிடை
வந்துஅமிழ்து
ஊறநின்று
ஆடி
இருஞ்சுழியல்
தன்பெடை
நை
தகவழிந்து
அன்னம்
சலஞ்சலத்தின்
வன்பெடை
மேல்துயி
லும்வய
லூரன்
வரம்பிலனே.
...
377
கொளு
அரத்தவேல்
அண்ணல்
பரத்தையிற்
பிரி
குழைமுக
தவளுக்கு
உழையர்
உரைத்தது.
பாடபேதம்
அரத்தவேல்
அண்ணல்
பரத்தையிற்
பிரி
திண்தேர்
வீதியில்
கண்டோர்
உரைத்தது.
27.
இயற்பட
மொழிதல்
அஞ்சார்
புரஞ்செற்ற
சிற்றம்
பலவர்அ
தண்கயிலை
மஞ்சார்
புனத்தன்று
மாந்தழை
யேந்திவ
தார்அவரென்
நெஞ்சார்
விலக்கினும்
நீங்கார்
நனவு
கனவும்உண்டேல்
பஞ்சார்
அமளி
பிரிதலுண்
டோஎம்
பயோதரமே.
...
378
கொளு
வரிசிலை
யுரன்
பரிசு
பழித்த
உழையர்
கேட்ப
எழில்நகை
உரைத்தது.
28.
நினைந்து
வியந்துரைத்தல்
தெள்ளம்
புனற்கங்கை
தங்கும்
சடையன்சிற்
றம்பலத்தான்
கள்ளம்
புகுநெஞ்சர்
காணா
இறையுறை
காழியன்னாள்
உள்ளம்
புகும்ஒரு
காற்பிரி
யாதுள்ளி
உள்ளுதொறும்
பள்ளம்
புகும்புனல்
போன்றுஅக
தேவரும்
பான்மையளே.
...
379
கொளு
மெல்லியற்
பரத்தையை
விரும்பி
மேவினோன்
அல்லியற்
கோதையை
அகனமர்ந்து
உரைத்தது.
29.
வாயில்
பெறாது
மகன்
திறம்
நினைதல்
தேன்வண்டு
உறைதரு
கொன்றையன்
சிற்றம்பலம்
வழுத்தும்
வான்வள்
துறைதரு
வாய்மையன்
மன்னு
குதலை
யின்வா
யான்வள்
துறைதரு
மால்அமு
தன்னவன்
வந்தணையான்
நான்வண்டு
உறைதரு
கொங்கைஎவ்
வாறுகொல்
நண்ணுவதே.
...
380
கொளு
பொற்றொடி
மாதர்
நற்கடை
குறுகி
நீடிய
வாயிலின்
வாடினள்
மொழிந்தது.
30.
வாயிற்கண்
நின்று
தோழிக்கு
உரைத்தல்
கயல்வந்த
கண்ணியர்
கண்ணிணை
யால்மிகு
காதரத்தால்
மயல்வந்த
வாட்டம்
அகற்றா
விரதம்என்
மாமதியின்
அயல்வந்த
ஆடரவு
ஆடவை
தோன்அம்
பலம்நிலவு
புயல்வந்த
மாமதில்
தில்லைநன்
னாட்டு
பொலிபவரே.
...
381
கொளு
பெருந்தகை
வாயில்
பெறாது
நின்று
அருந்தகை
பாங்கிக்கு
அறிய
உரைத்தது.
31.
வாயில்
வேண்ட
தோழி
கூறல்
கூற்றா
யினசின
ஆளியெண்
ணீர்கண்கள்
கோள்இழித்தால்
போல்தான்
செறியிருள்
பொக்கம்எண்
ணீர்கன்று
அகன்றபுனிற்று
ஈற்றா
வெனநீர்
வருவது
பண்டுஇன்றுஎம்
ஈசர்தில்லை
தேற்றார்
கொடிநெடுவீதியில்
போதிர்அ
தேர்மிசையே.
...
382
கொளு
வைவேல்
அண்ணல்
வாயில்
வேண்ட
பையரவு
அல்குல்
பாங்கி
பகர்ந்தது.
32.
தோழி
வாயில்
வேண்டல்
வியந்தலை
நீர்வையம்
மெய்யே
இறைஞ்சவிண்
தோய்குடைக்கீழ்
வயந்தலை
கூர்ந்தொன்றும்
வாய்திற
வார்வந்த
வாளரக்கன்
புயந்தலை
தீர
புலியூர்
அரன்இரு
கும்பொருப்பிற்
கயந்தலை
யானை
கடிந்த
விருந்தினர்
கார்மயிலே.
...
383
கொளு
வாயில்
பெறாது
மன்னவன்
நிற்ப
ஆயிழை
அவட்கு
தோழி
சொல்லியது.
33.
மனையவர்
மகிழ்தல்
தேவியங்
கண்திகழ்
மேனியன்
சிற்றம்
பலத்தெழுதும்
ஓவியம்
கண்டன்ன
ஒண்ணுத
லாள்தனக்கு
ஒகையுய்ப்பான்
மேவியம்
கண்டனை
யோவ
தனன்என
வெய்துயிர்த்து
காவியம்
கண்கழு
நீர்ச்செவ்வி
வெளவுதல்
கற்றனவே.
...
384
கொளு
கன்னி
மானோக்கி
கனன்று
நோக்க
மன்னிய
மனையவர்
மகிழ்ந்து
ரைத்தது.
34.
வாயின்
மறுத்துரைத்தல்
உடைமணி
கட்டி
சிறுதேர்
உருட்டி
உலாத்தரும்இ
நடைமணி
யைத்தந்த
பின்னர்முன்
நான்முகன்
மால்அறியா
விடைமணி
கண்டர்வண்
தில்லைமென்
தோகையன்
னார்கண்முன்நம்
கடைமணி
வாள்நகை
யாய்இன்று
கண்டனர்
காதலரே.
...
385
கொளு
மடவரல்
தோழி
வாயில்
வேண்ட
அடல்வே
லவனார்
அருளு
ரைத்தது.
35.
பாணனொடு
வெகுளுதல்
மைகொண்ட
கண்டர்
வயல்கொண்ட
தில்லைமல்கு
ஊரர்நின்வாய்
மெய்கொண்ட
அன்பினர்
என்பதென்
விள்ளா
அருள்பெரியர்
வைகொண்ட
ஊசிகொல்
சேரியில்
விற்றெம்இல்
வண்ணவண்ண
பொய்கொண்டு
நிற்கலுற்
றோபுலை
ஆத்தின்னி
போந்ததுவே.
...
386
கொளு
மன்னியாழ
பாணன்
வாயில்
வேண்ட
மின்னிடை
மடந்தை
வெகுண்டு
ரைத்தது.
36.
பாணன்
புலந்துரைத்தல்
கொல்லாண்
டிலங்கு
மழுப்படை
யோன்குளிர்
தில்லையன்னாய்
வில்லாண்
டிலங்கு
புருவம்
நெரியச்செல்
வாய்துடிப்ப
கல்லாண்டு
எடேல்கருங்
கண்சிவ
பாற்று
கறுப்பதன்று
பல்லாண்டு
அடியேன்
அடிவலம்
கொள்வன்
பணிமொழியே.
...
387
கொளு
கருமமலர
கண்ணி
கனன்றுக
டுரை
புரியாழ
பாணன்
புறப்பட்டது.
37.
விருந்தொடு
செல்ல
துணிந்தமை
கூறல்
மத்த
கரியுரி
யோன்தில்லை
யூரன்
வரவெனலும்
தத்தை
கிளவி
முகத்தா
மரைத்தழல்
வேல்மிளிர்ந்து
முத்தம்
பயக்கும்
கழுநீர்
விருந்தொடென்
னாதமுன்னம்
இந்த
கருங்குவ
ளை
செவ்வி
யோடி
கெழுமினவே.
...
388
கொளு
பல்வளை
பரிசுகண்டு
இல்லோர்
இயம்பியது.
38.
ஊடல்
தணிவித்தல்
கவலங்கொள்
பேய்த்தொகை
பாய்தர
காட்டிடை
ஆட்டுவந்த
தவலங்கிலாச்சிவன்
தில்லையன்
னாய்தழு
விம்முழுவி
கவலங்
கிருந்தநம்
தோன்றல்
துணையென
தோன்றுதலால்
அவலங்
களைந்து
பணிசெயற்
பாலை
அரசனுக்கே.
...
389
கொளு
தோன்றலை
துணையடு
தோழி
கண்டு
வான்தகை
மடந்தையை
வருத்தம்
தணித்தது.
39.
அணைந்த
வழி
யூடல்
சேல்தான்
திகழ்வயல்
சிற்றம்
பலவர்தில்
லைநகர்வாய்
வேல்தான்
திகழ்கண்
இளையார்
வெகுள்வர்மெ
பாலன்செய்த
பால்தான்
திகழும்
பரிசினம்
மேவும்
படிறுஉவவேம்
கால்தான்
தொடல்தொட
ரேல்விடு
தீண்டல்
எம்
கைத்தலமே.
...
390
கொளு
தெளிபுனல்
ஊரன்
சென்றணை
தவழி
ஒளிமதி
நுதலி
ஊடி
உரைத்தது.
39
40.
புனலாட்டுவித்தமை
கூறி
புலத்தல்
செந்தார்
நறுங்கொன்றை
சிற்றம்
பலவர்தில்
லைநகரோர்
பந்தார்
விரலியை
பாய்புன
லாட்டிமன்
பாவி
எற்கு
வந்தார்
பரிசும்
அன்
றாய்நிற்கும்
ஆறென்
வளமனையில்
கொந்தார்
தடந்தோள்
விடங்கால்
அயிற்படை
கொற்றவரே.
...
391
கொளு
ஆங்கதனுக்கு
அமுக்கம்
எய்தி
வீங்கு
மென்முலை
விட்டுரைத்தது.
41.
கலவி
கருதி
புலத்தல்
மின்துன்
னியசெஞ்
சடைவெண்
மதியன்
விதியுடையோர்
சென்றுன்
னிய
கழற்
சிற்றம்
பலவன்தென்னம்
பொதியில்
நன்றும்
சிறியவர்
இல்எமது
இல்லம்நல்
லூரமன்னோ
இன்றுன்
திருவருள்
இத்துணை
சாலுமன்
எங்களுக்கே.
...
392
கொளு
கலைவளர்
அல்குல்
தலைமகன்
தன்னொடு
கலவி
கருதி
புலவி
புகன்றது.
42.
மிகுத்துரைத்து
ஊடல்
செழுமிய
மாளிகை
சிற்றம்
பலவர்சென்று
அன்பர்சிந்தை
கழுமிய
கூத்தர்
கடிபொழில்
ஏழினும்
வாழியரோ
விழுமிய
நாட்டு
நல்லூர்
விழுக்குடியீர்
வழுமிய
அல்லகொல்
லோஇன்ன
வாறு
விரும்புவதே.
...
393
கொளு
நாடும்
ஊரும்
இல்லும்
சுட்டி
ஆடற்
பூங்கொடி
ஊடி
உரைத்தது.
43.
ஊடல்
நீட
வாடி
உரைத்தல்
திருந்தேன்
உயநின்ற
சிற்றம்
பலவர்தென்
னம்பொதியில்
இருந்தேன்
உயவந்து
இணைமலர
கண்ணின்இன்
நோக்கருளி
பெருந்தேன்
எனநெஞ்
சுகப்பிடித்து
ஆண்டநம்
பெண்ணமிழ்தம்
வருந்தேல்
அதுவன்று
இதுவோ
வருவதோர்
வஞ்சனையே.
...
394
கொளு
வாடா
ஊடல்
நீடா
வாடியது.
44.
துனியழிந்து
உரைத்தல்
இயல்மன்னும்
அன்புத
தார்க்குஎன்
நிலைஇமை
யோர்இறைஞ்சும்
செயல்மன்னும்
சீர்க்கழல்
சிற்றம்
பலவர்தென்
னம்பொதியில்
புயல்மன்னு
குன்றில்
பொருவேல்
துணையாப்பொம்
மென்இருள்வாய்
அயல்மன்னும்
யானை
துரந்துஅரி
தேரும்
அதரகத்தே.
...
395
கொளு
தகுதியின்
ஊரன்
மிகுபதம்
நோக்கி
பனிமலர்க்கோதை
துனிய
ழிந்தது.
45.
புதல்வன்மேல்
வைத்து
புலவிதீர்தல்
கதிர்த்த
நகைமன்னும்
சிற்றவ்வை
மார்களை
கண்பிழைப்பித்து
எதிர்த்துஎங்கு
நின்றுஎ
பரிசளி
தான்இமை
யோர்இறைஞ்சும்
மதுத்தங்
கியகொன்றை
வார்சடை
ஈசர்வண்
தில்லைநல்லார்
பொதுத்தம்ப
லங்கொணர
தோபுதல்வர்
எம்மை
பூசிப்பதே.
...
396
கொளு
புதல்வனது
திறம்புகன்று
மதரரி
கண்ணி
வாட்ட
தவிர்ந்தது.
46.
கலவி
இடத்து
ஊடல்
சிலைமலி
வாணுதல்
எங்கையது
ஆகம்
என
செழும்பூண்
மலைமலி
மார்பின்
உதைப்பத்த
தான்தலை
மன்னர்தில்லை
உலைமலி
வேற்படை
ஊரனின்
கள்வர்இல்
என்ன
உன்னி
கலைமலி
காரிகை
கண்முத்த
மாலை
கலுழ்ந்தனவே.
...
397
கொளு
சீறடிக்கு
உடைந்த
நாறிணர்
தாரவன்
தன்மை
கண்டு
பின்னும்
தளர்ந்தது.
47.
முன்னிகழ்வு
உரைத்து
ஊடல்
தீர்தல்
ஆறூர்
சடைமுடி
அம்பலத்து
அண்டர்அண்டம்பெறினும்
மாறூர்
மழலிடை
யாய்கண்
டிலம்வண்
கதிர்வெதுப்பு
நீறூர்
கொடிநெறி
சென்றி
செறிமென்
முலைநெருங்க
சீறூர்
மரையத
ளில்தங்கு
கங்குற்
சிறுதுயிலே.
...
398
கொளு
முன்னி
கழ்ந்தது
நன்னுதற்கு
உரைத்து
மன்னு
புனலூரன்
மகிழ்வுற்றது.
48.
பரத்தையை
கண்டமை
கூறி
புலத்தல்
ஐயுர
வாய்நம்
அகன்கடை
கண்டுவண்
தேர்
உருட்டும்
மையுறு
வாட்கண்
மழவை
தழுவமற்று
உன்மகனே
மெய்யுற
வாம்இதுன்
இல்லே
வருகென
வெள்கிச்சென்றாள்
கையுறு
மான்மறி
யோன்புலி
யூரன்ன
காரிகையே.
...
399
கொளு
பரத்தையை
கண்ட
பவளவாய்
மாதர்
அரத்த
நெடுவேல்
அண்ணற்கு
உரைத்தது.
48.
49.
ஊதியம்
எடுத்துரைத்து
ஊடல்
தீர்த்தல்
காரணி
கற்பகம்
கற்றவர்
நற்றுணை
பாணர்ஒக்கல்
சீரணி
சிந்தா
மணியணி
தில்லை
சிவனடிக்கு
தாரணி
கொன்றையன்
தக்கோர்தம்
சங்க
நிதிவிதிசேர்
ஊருணி
உற்றவர்க்கு
ஊரன்மற்று
யாவர்க்கும்
ஊதியமே.
...
400
கொளு
இரும்பரிசில்
ஏற்றவர்க்கு
அருளி
விரும்பினர்
மகிழ
மேவுதல்
உரைத்தது.
திருச்சிற்றம்பலக்கோவையார்
முற்று
பெற்றது.
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
9
2000
------------------------------------------------------------------------
-8
திருக்கோவையார்
திருச்சிற்றம்பல
கோவையார்
மாணிக்க
வாசகர்
அருளியது
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
-
.
.
.
.
2000
...
2000
.
-8
4.6
5
-8
-
.
.
©
1999-2000
.
..
.
------------------------------------------------------------------------
திருக்கோவையார்
திருச்சிற்றம்பல
கோவையார்
மாணிக்க
வாசகர்
அருளியது
கட்டளை
கலித்துறை
யாப்பு
விநாயகர்
வணக்கம்
எண்ணிறைந்த
திங்கள்
எழுகோ
புரந்திகழ
கண்ணிறைந்து
நின்றருளும்கற்பகமே
-
நண்ணியசீர
தேனூறு
செஞ்சொல்
திருக்கோவை
என்கின்ற
நானூறும்
என்மனத்தே
நல்கு
1
நூற்சிறப்பு
ஆரணங்
காணென்பர்
அந்தணர்
யோகியர்
ஆகமத்தின்
காரணங்
காணென்பர்
காமுகர்
காமநன்
னூலதென்பர்
ஏரணங்
காணென்பர்
எண்ணர்
எழுத்தென்பர்
இன்புலவோர்
சீரணங்
காயசிற்
றம்பல
கோவையை
செப்பிடினே.
2
களவியல்
1
முதல்
18
அதிகாரங்கள்
முதல்
அதிகாரம்
1.
இயற்கை
புணர்ச்சி
1.
காட்சி
திருவளர்
தாமரை
சீர்வளர்
காவிகள்
ஈசர்தில்லை
குருவளர்
பூங்குமிழ்
கோங்குபைங்
காந்தள்கொண்டு
ஓங்குதெய்வ
மருவளர்
மாலையர்
வல்லியின்
ஒல்கி
அனநடை
வாய்ந்து
உருவளர்
காமன்தன்
வென்றி
கொடிபோன்று
ஒளிர்கின்றதே.
..
1
கொளு
மதிவாணுதல்
வளர்வஞ்சியை
கதிர்
வேலவன்
கண்ணுற்றது
2.
ஐயம்
போதா
விசும்போ
புனலோ
பணிக
ளதுபதியோ
யாதோ
அறிகுவது
ஏதும்
அரிதி
யமன்விடுத்த
தூதோ
அனங்கன்
துணையோ
இணையிலி
தொல்லைத்தில்லை
மாதோ
மடமயி
லோஎன
நின்றவர்
வாழ்பதியே.
..
2
கொளு
தெரியஅரியதோர்
தெய்வமன்ன
அருவரைநாடன்
ஐயுற்றது.
3.
தெளிதல்
பாயும்
விடையரன்
தில்லையன்
னாள்படை
கண்ணிமைக்கும்
தோயும்
நிலத்தடி
தூமலர்
வாடும்
துயரமெய்தி
ஆயும்
மனனே
அணங்கல்லள்
அம்மா
முலைசுமந்து
தேயும்
மருங்குல்
பெரும்பணை
தோளி
சிறுநுதலே.
..
3
கொளு
அணங்கல்லள்என்று
அயில்வேலவன்
குணங்களை
நோக்கி
குறித்துரைத்தது.
4.
நயப்பு
அகல்கின்ற
அல்குல்
தடமது
கொங்கை
அவைஅலம்நீ
புகல்கின்றது
என்னைநெஞ்சு
உண்டே
இடைஅடை
யார்புரங்கள்
இகல்குன்ற
வில்லில்செற்
றோன்தில்லை
ஈசன்எம்
மான்எதிர்த்த
பகல்குன்ற
பல்உகு
தோன்பழ
னம்அன்ன
பல்வளைக்கே.
..
4
கொளு
வண்டமர்
புரிகுழல்
ஒண்டொடி
மடந்தையை
நயந்த
அண்ணல்
வியந்துள்
ளியது.
5.
உட்கோள்
அணியும்
அமிழ்தும்என்
ஆவியம்
ஆயவன்
தில்லைச்சிந்தா
மணிஉம்ப
ரார்அறி
யாமறை
யோன்அடி
வாழ்த்தலரின்
பிணியும்
அதற்கு
மருந்தும்
பிறழ
பிறழமின்னும்
பணியும்
புரைமருங்
குல்பெரு
தோளி
படைக்கண்களே.
..
5
கொளு
இறைதிரு
கரத்து
மறிமான்
நோக்கி
உள்ளக்கருத்து
வள்ளல்
அறிந்தது.
6.
தெய்வத்தை
மகிழ்தல்
வளைபயில்
கீழ்கடல்
நின்றிட
மேல்கடல்
வான்நுகத்தின்
துளைவழி
நேர்கழி
கோத்தென
தில்லைத்தொல்
லோன்கயிலை
கிளைவயின்
நீக்கிஇ
கொண்டைஅங்
கண்ணியை
கொண்டுதந்த
விளைவயல்
வால்விய
வேன்நய
வேன்தெய்வம்
மிக்கனவே.
..
6
கொளு
அன்ன
மென்னடை
அரிவையை
தந்த
மன்னிரு
தெய்வத்தை
மகிழ்ந்து
ரைத்தது.
7.
புணர்ச்சி
துணிதல்
ஏழுடை
யான்பொழில்
எட்டுடை
யான்புயம்
என்னைமுன்ஆள்
ஊழுடை
யான்புலி
யூர்அன்ன
பொன்இவ்
உயிர்பொழில்
ஆக
சூழுடை
ஆயத்தை
நீக்கும்
விதிதுணை
யாமனனே
யாழுடை
யார்மணம்
காண்அணங்கு
ஆய்வந்து
அகப்பட்டதே.
..
7
கொளு
கொவ்வை
செவ்வா
கொடியிடை
பேதையை
தெய்வ
புணர்ச்சி
செம்மல்
துணிந்தது.
8.
கல்வியுரைத்தல்
சொற்பால்
அழுதிவள்
யான்சுவை
என்ன
துணிந்திங்ஙனே
நற்பால்
வினைத்தெய்வம்
தந்தின்று
நானிவ
ளாம்பகுதி
பொற்பார்
அறிவார்
புலியூர
புனிதன்
பொதியில்வெற்பில்
கற்பா
வியவரை
வாய்க்கடிது
ஓட்ட
களவகத்தே.
..
8
கொளு
கொலைவேலவன்
கொடியிடையடு
கலவியன்பம்
கட்டுரைத்தது
9.
இருவயின்
ஒத்தல்
உணர்ந்தார்க்கு
உணர்வரி
யோன்தில்லை
சிற்றம்
பலத்தொருத்தன்
குணந்தான்
வெளிப்பட்ட
கொவ்வைச்செவ்
வாயி
கொடியிடைதோள்
புணர்ந்தால்
புணரும்
தொறும்பெரும்
போகம்பின்
னும்புதிதாய்
மணந்தாழ்
புரிகுழ
லாள்
அல்குல்
போல
வளர்கின்றதே.
.
9
கொளு
ஆராஇன்பத்து
அன்புமீதூர
வாரார்முல்லை
மகிழ்ந்துரைத்தது.
10.
கிளவி
வேட்டல்
அளவியை
யார்க்கும்
அறிவு
அரி
யோன்தில்லை
அம்பலம்போல்
வளவிய
வான்கொங்கை
வாள்தடங்
கண்நுதல்
மாமதியின்
பிளவுஇயல்
மின்இடை
பேரமை
தோளிது
பெற்றியென்றால்
கிளவியை
யென்றோ
இனிக்கிள்ளை
யார்வாயிற்
கேட்கின்றதே.
..
10
கொளு
அன்னம்அன்னவள்
அவயவம்
கண்டு
மென்மொழி
கேட்க
விருப்புற்றது.
11.
நலம்
புனைந்துரைத்தல்
கூம்பலங்
கைத்தலத்து
அன்பர்என்பு
ஊடுரு
கக்குனிக்கும்
பாம்பலங்
கார
பரன்தில்லை
அம்பலம்
பாடலரின்
தேம்பலம்
சிற்றிடை
ஈங்கிவள்
தீங்கனி
வாய்கமழும்
ஆம்பலம்
போதுள
வோஅளி
காள்நும்
அகன்பணையே.
..
11
கொளு
பொங்கிழையை
புனைநலம்
புகழ்ந்து
அங்கதிர்வேலோன்
அயர்வுநீங்கியது.
12.
பிரிவுணர்த்தல்
சிந்தா
மணிதெள்
கடல்அமிர்
தம்தில்லை
யான்அருளால்
வந்தால்
இகழ
படுமே
மடமான்
விழிமயிலே
அந்தா
மரையன்ன
மேநின்னை
யான்
அகன்று
ஆற்றுவனோ
சிந்தா
குலமுற்றென்
னோஎன்னை
வாட்டம்
திருத்துவதே.
..
12
கொளு
பணிவரல்அல்குலை
பயிர்ப்புறுத்தி
பிணிமலர
தாரோன்
பிரிவுணர்த்தியது.
13.
பருவரல்
அறிதல்
கோங்கின்
பொலிஅரும்பு
ஏய்கொங்கை
பங்கன்
குறுகலர்ஊர்
தீங்கில்
புகச்செற்ற
கொற்றவன்
சிற்றம்
பலம்
அனையாள்
நீங்கின்
புணர்வுஅரிது
என்றோ
நெடிதுஇங்ங
னேயிருந்தால்
ஆங்குஇற்
பழியாம்
எனவோ
அறியேன்
அயர்கின்றதே.
..
13
கொளு
பிரிவுணர்ந்த
பெண்கொடி
தன்
பருவரலின்
பரிசு
நினைந்தது.
14.
அருட்குணம்
உரைத்தல்
தேவரில்
பெற்றநம்
செல்வ
கடிவடி
வால்திருவே
யாவரின்
பெற்றினி
யார்சிதை
பார்இமை
யாதமுக்கண்
மூவரின்
பெற்றவர்
சிற்றம்
பலம்அணி
மொய்பொழில்வா
பூஅரில்
பெற்ற
குழலிஎன்
வாடி
புலம்புவதே.
..
14
கொளு
கூட்டிய
தெய்வ
தின்அ
ருட்குணம்
வாட்டம்
இன்மை
வள்ளல்
உரைத்தது.
15.
இடம்
அணித்து
கூறி
வற்புறுத்தல்
வருங்குன்றம்
ஒன்றுரி
தோன்தில்லை
அம்பல
வன்மலயத்து
இருங்குன்ற
வாணர்
இளங்கொடி
யேஇடர்
எய்தல்எம்மூர
பருங்குன்ற
மாளிகை
நுண்கள
பத்தொளி
பாயநும்மூர
கருங்குன்றம்
வெண்ணிற
கஞ்சுகம்
ஏய்க்கும்
களங்குழையே.
..
15
கொளு
மடவரலை
வற்புறுத்தி
இடமணித்துஎன்று
அவன்இயம்பியது.
16.
ஆடு
இடத்து
உய்த்தல்
தெளிவளர்
வான்சிலை
செங்கனி
வெண்முத்தம்
திங்களின்வாய்ந்து
அளிவளர்
வல்லிஅன்
னாய்
முன்னி
யாடுபின்
யான்அளவா
ஒளிவளர்
தில்லை
ஒருவன்
கயிலை
யுகுபெருந்தேன்
துளிவளர்
சாரல்
கரந்துங்ங
னேவந்து
தோன்றுவனே.
..
16
கொளு
வன்புறையின்
வற்புறுத்தி
அன்புறு
மொழியை
அருகு
அகன்றது.
17.
அருமை
அறிதல்
புணர்ப்போன்
நிலனும்
விசும்பும்
பொருப்புந்தன்
பூங்கழலின்
துணர்ப்போ
தெனக்கணி
யாக்குந்தொல்
லோன்தில்லை
சூழ்பொழில்வாய்
இணர்ப்போது
அணிசூழல்
ஏழைதன்
நீர்மைஇ
நீர்மையென்றால்
புணர்ப்போ
கனவோ
பிறிதோ
அறியேன்
புகுந்ததுவே.
..
17
கொளு
கற்றமும்
இடனும்
சூழலும்
நோக்கி
மற்றவன்
அருமை
மன்னன்
அறிந்தது.
18.
பாங்கியை
அறிதல்
உயிரொன்று
உளமும்ஒன்று
ஒன்றே
சிறப்புஇவட்கு
என்னோடென்ன
பயில்கின்ற
சென்று
செவியுற
நீள்படை
கண்கள்விண்வா
செயிர்ஒன்று
முப்புரம்
செற்றவன்
தில்லைச்சிற்
றம்பலத்து
பயில்கின்ற
கூத்தன்
அருளென
லாகும்
பணிமொழிக்கே.
..
18
கொளு
கடல்புரை
ஆயத்து
காதல்
தோழியை
மடவரல்
காட்ட
மன்னன்
அறிந்தது.
இயற்கை
புணர்ச்சி
முற்றிற்று
-------
இரண்டாம்
அதிகாரம்
2.
பாற்கற்
கூட்டம்
1.
பாங்கனை
நினைதல்
பூங்கனை
யார்புனல்
தென்புலி
யூர்புரிந்து
அம்பலத்துள்
ஆங்கெனை
யாண்டுகொண்
டாடும்
பிரானடி
தாமரைக்கே
பாங்கனை
யான்அன்ன
பண்பனை
கண்டுஇ
பரிசுரைத்தால்
ஈங்கெனை
யார்தடு
பார்மட
பாவையை
எய்துதற்கே.
19
கொளு
எய்துதற்கு
அருமை
ஏழையில்
தோன்ற
பையுள்
உற்றவன்
பாங்கனை
நினைந்தது.
2.
பாங்கன்
வினாதல்
சிறைவான்
புனல்தில்லை
சிற்றம்
பலத்தும்என்
சிந்தையுள்ளம்
உறைவான்
உயர்மதில்
கூடலின்
ஆய்ந்தஒண்
தீந்தமிழின்
துறைவாய்
நுழைந்தனை
யோஅன்றி
ஏழிசை
சூழல்புக்கோ
இறைவா
தடவரை
தோட்கென்கொ
லாம்புகுந்து
எய்தியதே.
20
கொளு
கலிகெழு
திரள்தோள்
மெலிவது
கண்ட
இன்னுயிர
பாங்கன்
மன்னனை
வினாயது.
3.
உற்றது
உரைத்தல்
கோம்பிக்கு
ஒதுங்கிமே
யாமஞ்ஞை
குஞ்சரம்
கோளிழைக்கும்
பாம்பை
பிடித்து
படங்கிழித்து
ஆங்குஅ
பணைமுலைக்கே
தேம்பல்
துடியிடை
மான்மட
நோக்கிதில்
லை
சிவன்தாள்
ஆம்பொன்
தடமலர்
சூடும்என்
ஆற்றல்
அகற்றியதே.
..
21
கொளு
மற்றவன்
வினவ
உற்றது
உரைத்தது.
4.
கழறியுரைத்தல்
உளமாம்
வகைநம்மை
உய்யவந்து
ஆண்டுசென்று
உம்பர்உ
களமாம்
விடம்அமிர்து
ஆக்கிய
தில்லைத்தொல்
லோன்கயிலை
வளமாம்
பொதும்பரின்
வஞ்சித்து
நின்றோர்வஞ்
சிம்மருங்குல்
இளமான்
விழித்ததென்
றோஇன்றெம்
அண்ணல்
இரங்கியதே.
..
22
கொளு
வெற்பனத்தன்
மெய்ப்பதங்கன்
கற்பனையில்
கழறியது.
5.
கழற்றெதிர்
மறுத்தல்
சேணிற்
பொலிசெம்பொன்
மாளிகை
தில்லைச்சிற்றம்
பலத்து
மாணி
கூத்தன்
வடவான்
கயிலை
மயிலைமன்னும்
பூணிற்
பொலிகொங்கை
யாவியை
ஒவி
பொற்கொழுந்தை
காணிற்
கழறலை
கண்டிலை
மென்தோள்
கரும்பினையே.
..
23
கொளு
ஆங்குயி
ரன்ன
பாங்கன்
கழற
வளந்தரு
வெற்பன்
உளந்தளர்ந்து
உரைத்தது.
6
கவன்றுரைத்தல்
விலங்கலை
கால்கொண்டு
மேன்மேல்
இடவிண்ணும்
மண்ணும்
முந்நீர
கலங்கலை
சென்றஅன்
றுகலங்
காய்கமழ்
கொன்றைதுன்றும்
அலங்கலை
சூழ்ந்தசிற்றம்பல
தான்அருள்
இல்லவர்போல்
தலங்கலை
சென்றிதென்
னோவள்ளல்
உள்ளம்
துயர்கின்றதே.
..
24
கொளு
கொலைகளிற்
றண்ணல்
குறைநயந்து
உரைப்ப
கலக்கங்செய்
பாங்கன்
கவன்று
உரைத்தது.
7.
வலியழிவுரைத்தல்
தலைப்படு
சால்பினு
கும்தள
ரேன்சித்தம்
பித்தனென்று
மலைத்தறி
வார்இல்லை
யாரையும்
தேற்றுவன்
எத்துணையும்
கலைச்சிறு
திங்கள்
மிலைத்தசிற்
றம்பல
வன்கயிலை
மலைச்சிறு
மான்விழி
யால்அழி
வுற்று
மயங்கினனே.
..
25
கொளு
நிறைபொறை
தேற்றம்
நீதியடு
சால்பு
மறியறு
நோக்கிற்கு
வாடினேன்
என்றது.
8.
விதியடு
வெறுத்தல்
நல்வினை
யும்நயம்
தந்தின்று
வந்து
நடுங்குமின்மேல்
கொல்வினை
வல்லன
கோங்கரும்
பாம்என்று
பாங்கன்
சொல்ல
வல்வினை
மேருவில்
வைத்தவன்
தில்லை
தொழாரின்
வெள்கி
தொல்வினை
யால்துய
ரும்எனது
ஆருயிர்
துப்புறவே.
..
26
கொளு
கல்விமிகு
பாங்கன்
கழற
வெள்கி
செல்வமிகு
சிலம்பன்
தெரிந்து
செப்பியது.
9.
பாங்கன்
நொந்துரைத்தல்
ஆலத்தி
னால்அமிர்து
ஆக்கிய
கோன்தில்லை
அம்பலம்போல்
கோலத்தி
னாள்பொரு
டாக
அமிர்தம்
குணங்கெடினும்
காலத்தி
னால்மழை
மாறினும்
மாறா
கவிகைநின்பொற்
சீலத்தை
நீயும்
நினையாது
ஒழிவதென்
தீவினையே.
..
27
கொளு
இன்னுயிர
பாங்கன்
ஏழையை
சுட்டி
நின்னது
நன்மை
நினைந்திலை
என்றது.
10.
இயல்
இடங்கேட்டல்
நின்னுடை
நீர்மையும்
நீயும்இவ்
வாறு
நினைத்தெருட்டும்
என்னுடை
நீர்மையிது
என்னென்ப
தேதில்லை
யேர்கொள்முக்கண்
மன்னுடை
மால்வரை
யோமல
ரோவிகம்
போசிலம்பா
என்னிடம்
யாதியல்
நின்னையின்
னேசெய்த
ஈர்ங்கொடிக்கே.
..
28
கொளு
கழுமலம்
எய்திய
காதல்
தோழன்
செழுமலை
நாடனை
தெரிந்து
வினாயது.
11.
இயலிடங்
கூறல்
விழியால்
பிணையாம்
விளங்கிய
லான்மயி
லாம்மிழற்று
மொழியால்
கிளியாம்
முதுவா
னவர்தம்
முடித்தொகைகள்
கழியா
கழல்தில்லை
கூத்தன்
கயிலைமு
தம்மலைத்தேன்
கொழியா
திகழும்
பொழிற்குஎழி
லாம்எங்
குலதெய்வமே.
..
29
கொளு
அழுங்கல்
எய்திய
ஆருயிர
பாங்கற்கு
செழுங்கதிர்
வேலோன்
தெரிந்து
செப்பியது.
12.
வற்புறுத்தல்
குயிலை
சிலம்படி
கொம்பினை
தில்லையெங்
கூத்தப்பிரான்
கயிலை
சிலம்பில்பைம்
பூம்புனம்
காக்கும்
கருங்கண்செவ்வாய்
மயிலை
சிலம்புகண்டு
யான்போய்
வருவன்வண்
பூங்கொடிகள்
பயில
சிலம்பெதிர்
கூய்ப்பண்ணை
நண்ணும்
பனிக்கறையே.
..
34
கொளு
பெயர்ந்துரைத்த
பெருவரை
நாடனை
வயங்கெழு
புகழோன்
வற்புறுத்தியது.
13.
குறிவழி
சேறல்
கொடுங்கால்
குலவரை
ஏழ்ஏழ்
பொழில்எழில்
குன்றும்அன்றும்
நடுங்கா
தவனை
நடுங்க
நுடங்கு
நடுவுடைய
விடங்கால்
அயிற்கண்ணி
மேவுங்கொ
லாம்தில்லை
ஈசன்
வெற்பில்
தடங்கார்
தருபெரு
வான்பொழில்
நீழலம்
தண்புனத்தே.
.
35
கொளு
அறைகழல்
அண்ணல்
அருளின
வழியே
நிறையுடை
பாங்கன்
நினைவொடு
சென்றது.
14.
குறிவழிக்காண்டல்
வடிக்கண்
இவைவஞ்சி
அஞ்சும்
இடைஇது
வாய்பவளம்
துடிக்கின்ற
வாவெற்பன்
சொற்பரி
சேயான்
தொடர்ந்துவிடா
அடிச்சந்த
மாமலர்
அண்ணல்விண்
ணோர்வணங்கு
அம்பலம்போல்
படிச்ச
தமும்இது
வேஇவ
ளேஅ
பணிமொழியே.
..
36
கொளு
குளிர்வரை
நாடன்
குறிவழி
சென்று
தளிர்புரை
மெல்லடி
தையால
கண்டது.
15.
தலைவனை
வியந்துரைத்தல்
குவளைக்களத்துஅம்
பலவன்
குரைகழல்
போற்கமல
தவளை
பயங்கர
மாகநின்று
ஆண்ட
அவயவத்தின்
இவளைக்கண்டு
இங்குநின்று
அங்குவந்து
அத்துனை
யும்பகர்ந்த
கவள
களிற்றண்ண
லேதிண்ணி
யான்இ
கடலிடத்தே.
..
37
கொளு
நயந்த
உருவம்
நலனும்
கண்டு
வியந்த
வனையே
மிகுத்துரைத்தது.
16
கண்டமை
கூறல்
பணந்தாழ்
அரவரை
சிற்றம்
பலவர்பைம்
பொற்கயிலை
புணர்ந்தாங்கு
அகன்ற
பொருகரி
யுன்னி
புனத்தயலே
மணந்தாழ்
பொழிற்கண்
வடிக்கண்
பரப்பி
மடப்பிடிவாய்
நிணந்தாழ்
சுடரிலை
வேல்கண்
டேன்ஒன்று
நின்றதுவே.
..
38
கொளு
பிடிமிசை
வைத்து
பேதையது
நிலைமை
அடுதிறல்
அண்ணற்கு
அறிய
உரைத்தது.
17.
செவ்வி
செப்பல்
கயலுள
வேகம
லத்தவர்
மீது
கனிபவளத்து
அயலுள
வேமுத்தம்
ஒத்த
நிரைஅரன்
அம்பலத்தின்
இயலுள
வேபிணை
செப்புவெற்
பாநினது
ஈர்ங்கொடிமேல்
புயலுள
வேமலர்
சூழ்ந்திருள்
தூங்கி
புரள்வனவே.
..
37
கொளு
அற்புதன்
கைலை
மற்பொலி
சிலம்பற்கு
அவ்வுரு
கண்டவன்
செவ்வி
செப்பியது.
18.
அவ்விடத்து
ஏகல்
எயிற்குலம்
முன்றுஇரும்
தீஎய்த
எய்தவன்
தில்லையத்து
குயிற்குலம்
கொண்டுதொண்
டைக்கனி
வாய்க்குளிர்
முத்தம்நிரைத்து
அயிற்குல
வேல்கம
லத்திற்
கிடத்தி
அனம்நடக்கும்
மயிற்குலம்
கண்டதுண்
டேல்அது
என்னுடை
மன்னுயிரே.
..
36
கொளு
அரிவையது
நிலைமை
அறிந்தவன்
உரைப்ப
எரிகதிர்
வேலோன்
ஏகியது
19.
மின்னிடை
மெலிதல்
ஆவியன்
னாய்கவ
லேல்அக
லேம்என்று
அளித்தொளித்த
ஆவியன்
னார்மி
கவாயின
ராய்க்கெழு
மற்குஅழிவுற்று
ஆவியன்
னார்மன்னி
ஆடிடம்
சேர்வர்கொல்
அம்பலத்தெம்
ஆவியன்
னான்பயி
லுங்கயி
லாயத்து
அருவரையே.
..
37
கொளு
மன்னனை
நினைந்து
மின்னிடை
மெலிந்தது.
20.
பொழில்கண்டு
மகிழ்தல்
காம்பிணை
யால்களி
மாமயி
லால்கதிர்
மாமணியால்
வாம்பிணை
யால்வல்லி
ஒல்குத
லான்மன்னும்
அம்பலவன்
பாம்பிணை
யாக்குழை
கொண்டோன்
கயிலை
பயில்புனமும்
தேம்பிணை
வார்குழ
லாளென
தோன்றும்என்
சிந்தனைக்கே.
..
38
கொளு
மணங்கமழ்
பொழிலின்
வடிவுகண்டு
அணங்கென
நினைந்து
அயர்வு
நீங்கியது.
21.
உயிரென
வியத்தல்
நேயத்த
தாய்நென்னல்
என்னை
புணர்ந்துநெஞ்
சம்நெகப்போய்
ஆயத்த
தாய்
அமிழ்
தாய்அணங்
காய்அரன்
அம்பலம்போல்
தேயத்த
தாய்என்றன்
சிந்தைய
தாய்த்தெரி
யிற்பெரிது
மாயத்த
தாகி
இதோவந்து
நின்றதுஎன்
மன்னுயிரே.
..
39
கொளு
வெறியறு
பொழிலின்
வியன்பொ
தும்பரின்
நெறியறு
குழலி
நிலைமை
கண்டது.
22.
தளர்வு
அகன்று
உரைத்தல்
தாதிவர்
போதுகொய்
யார்தைய
லார்அங்கை
கூப்பநின்று
சோதி
வரிப்பந்து
அடியார்
கனைப்புனல்
ஆடல்செய்யார்
போதிவர்
கற்பக
நாடுபுல்
வென்னத்தம்
பொன்அடிப்பாய்
யாதிவர்
மாதவம்
அம்பல
தான்மலை
எய்துதற்கே.
..
40
கொளு
பனிமதி
நுதலியை
பைம்பொ
ழிலிடை
தனிநிலை
கண்டு
தளர்வகன்று
உரைத்தது.
23.
மொழிபெற
வருந்தல்
காவிநின்று
ஏர்தரு
கண்டர்வண்
தில்லைக்கண்
ணார்கமல
தேவிஎன்
றேஐயம்
சென்றதுஅன்
றேஅறி
யச்சிறிது
மாவியன்
றன்னமென்
னோக்கிநின்
வாய்திற
வாவிடின்என்
ஆவியன்
றேஅமிழ்
தேஅணங்
கேஇன்று
அழிகின்றதே.
..
41
கொளு
கூடற்கு
அரிதென
வாடி
யுரைத்தது.
24.
நாணி
கண்
புதைத்தல்
அகலிடம்
தாவிய
வானோன்
அறிந்திறைஞ்சு
அம்பலத்தின்
இகலிடம்
தாவிடை
ஈசன்
தொழாரின்இன்
னற்கிடமாய்
உகலிடம்
தான்சென்று
எனதுயிர்
நையா
வகையதுங்க
புகலிடம்
தாபொழில்
வாய்எழில்
வாய்தரு
பூங்கொடியே.
..
42
கொளு
ஆயிடை
தனிநின்று
ஆற்றாது
அழிந்து
வேயுடை
தோளியோர்
மென்கொடி
மறைந்தது.
25.
கண்
புதைக்க
வருந்தல்
தாழச்செய்
தார்முடி
தன்னடி
கீழ்வை
தவரைவிண்ணோர்
சூழச்செய்
தான்அம்
பலங்கை
தொழாரின்உள்
ளந்துளங்க
போழச்செய்
யாமல்வை
வேற்கண்
புதைத்துப்பொன்
னேஎன்னைநீ
வாழச்செய்
தாய்கற்று
முற்றும்
புதைநின்னை
வாணுதலே.
..
43
கொளு
வேல்தருங்
கண்ணினை
மிளிர்வன
அன்றுநின்
கூற்றரு
மேனியே
கூற்றெனக்கு
என்றது.
26.
நாண்விட
வருந்தல்
குருநாண்
மலர்ப்பொழில்
சூழ்தில்லை
கூத்தனை
ஏத்தலர்போல்
வருநாள்
பிறவற்க
வாழியரோ
மற்றென்
கண்மணிபோன்று
ஒருநாள்
பிரியாது
உயிரின்
பழகி
யுடன்வளர்ந்த
அருநாண்
அளிய
அழல்சேர்
மெழுகொத்து
அழிகின்றதே.
..
44
கொளு
ஆங்ங
னம்கண்டு
ஆற்றா
ளாகி
நீங்கன
நாணொடு
நேரிழை
நின்றது.
27.
மருங்கணைதல்
கோல
தனிக்கொம்பர்
உம்பர்புக்கு
அ·தே
குறைப்பவர்தம்
சீல
தன்கொங்கை
தேற்றகி
லேம்சிவன்
தில்லையன்னாள்
நூலொத்த
நேரிடை
நொய்ம்மையெண்
ணாதுநுண்
தேன்நசையால்
சால
தகாதுகண்
டீர்வண்டு
காள்கொண்டை
சார்வதுவே.
..
45
கொளு
ஒளிதிகழ்
வார்குழல்
அளிகுலம்
விலக்கி
கருங்களிற்
றண்ணல்
மருங்க
ணைந்தது.
28.
இன்றியமையாமை
கூறல்
நீங்கரும்
பொற்கழல்
சிற்றம்
பலவர்
நெடுவிசும்பும்
வாங்கிரு
தெண்கடல்
வையமும்
எய்தினும்
யான்மறவேன்
தீங்ரும்
பும்அமிழ்
துஞ்செழு
தேனும்
பொதிந்துசெப்பும்
கோங்கரும்
பும்தொலைத்து
என்னையும்
ஆட்கொண்ட
கொங்கைகளே.
46
கொளு
வென்றி
வேலவன்
மெல்லி
யல்தனக்கு
இன்றியமை
யாமை
எடுத்து
ரைத்தது.
29.
ஆயத்து
உய்த்தல்
சூளா
மணியும்பர்க்கு
ஆயவன்
சூழ்பொழில்
தில்லையன்னாய்க்கு
ஆளா
ஒழிந்ததென்
ஆருயிர்
ஆரமிழ்
தேஅணங்கே
தோளா
மணியே
பிணையே
பலசொல்லி
என்னைதுன்னும்
நாளார்
மலர்பொழில்
வாய்எழில்
ஆயம்
நணுகுகவே.
..
47
கொளு
தேங்கமழ்
சிலம்பன்
பாங்கிற்
கூட்டியது.
29
30.
நின்று
வருந்தல்
பொய்யுடை
யார்க்குஅரன்
போல்அக
லும்மகன்
றாற்புணரின்
மெய்யுடை
யார்க்கவன்
அம்பலம்
போல
மிகநணுகும்
மையுடை
வாட்கண்
மணியுடை
பூண்முலை
வாணுதல்வான்
பையுரை
வாளர
வத்து
அல்குல்
காக்கும்பைம்
பூம்புனமே.
48
கொளு
பாங்கிற்
கூட்டி
பதிவயின்
பெயர்வோன்
நீங்கற்கு
அருமை
நின்
று
நினைந்தது.
------------
மூன்றாம்
அதிகாரம்
3.
இடந்தலை
பாடு
நூற்பா
பொழிலிடை
சேறல்
இடந்தலை
சொன்ன
வழியடு
கூட்டி
வருந்திசி
னோரே.
1.
பொழிலிடை
சேறல்
என்னறி
வால்வந்தது
அன்றிது
முன்னும்இன்
னும்
முயன்றால்
மன்னெறி
தந்தது
இருந்தன்று
தெய்வம்
வருந்தல்
நெஞ்சே
மின்எறி
செஞ்சடை
கூத்த
பிரான்வியன்
தில்லைமுந்நீர்
பொன்னெறி
வார்துறை
வாய்ச்சென்று
மின்தோய்
பொழிலிடத்தே.
..
49
கொளு
ஐயரி
கண்ணியை
ஆடிட
தேசென்று
எய்துவன்
எனநினைந்து
ஏந்தல்
சென்றது.
-----------
நான்காம்
அதிகாரம்
4.
மதியுடம்படுத்தல்
பேரின்ப
கிளவி
மதியுடன்
படுத்தல்
வரும்ஈ
ரைந்தும்
குருஅறி
வித்த
திருவருள்
அதனை
சிவத்துடன்
கலந்து
தெரிசனம்
புரிதல்.
1.
பாங்கிடை
சேறல்
எளிதன்று
இனிக்கனி
வாய்வல்லி
புல்லல்
எழில்மதிக்கீற்று
ஒளிசென்ற
செஞ்சடை
கூத்த
பிரானைஉன்
னாரின்என்கண்
தெளிசென்ற
வேற்கண்
வருவித்த
செல்லல்எல்
லாம்தெளிவித்து
அளிசென்ற
பூங்குழல்
தோழிக்கு
வாழி
அறிவிப்பனே.
..
50
கொளு
கரந்துறை
கிளவியின்
காதல்
தோழியை
இரந்துகுறை
உறுவல்என்று
ஏந்தல்
சென்றது.
1
2.
குறையுற
துணிதல்
குவளை
கருங்கண்
கொடியேர்
இடையி
கொடிக்கடைக்கண்
உவளை
தனதுயிர்
என்றது
தன்னோடு
உவமையில்லா
தவளைத்தன்
பால்வைத்த
சிற்றம்
பலத்தான்
அருளிலர்போல்
துவள
தலைவந்த
இன்னலின்
னேயினி
சொல்லுவனே.
..
51
கொளு
ஓரிடத்தவரை
ஒருங்கு
கண்டுதன்
பேரிடர்
பெருந்தகை
பேச
துணிந்தது.
3.
வேழம்
வினாதல்
இருங்களி
யாய்இன்று
யான்சிறு
மாப்பஇன்
பம்பணிவோர்
மருங்குஅளி
யாஅனல்
ஆடவல்
லோன்தில்லை
யான்மலையீங்கு
ஒருங்குஅளி
யார்ப்ப
உமிழ்மும்
மதத்துஇரு
கோட்டுஒருநீள்
கருக்களி
யார்மத
யானையுண்
டோவர
கண்டதுவே.
..
52
கொளு
ஏழையர்
இருவரும்
இருந்த
செவ்வியுள்
வேழம்
வினாஅய்
வெற்பன்
சென்றது.
4.
கலைமான்
வினாதல்
கருங்கண்
ணனையறி
யாமைநின்
றோன்தில்லை
கார்ப்பொழில்வாய்
வருங்கள்
நனையவண்
டாடும்
வளரிள
வல்லியன்னீர்
இருங்கண்
அனைய
கணைபொரு
புண்புண
ரிப்புனத்தின்
மருங்கண்
அனையதுண்
டோவந்தது
ஈங்கொரு
வான்கலையே.
..
53
கொளு
சிலைமான்
அண்ணல்
கலைமான்
வினாயது.
5.
வழி
வினாதல்
சிலம்பணி
கொண்டசேர்
சீறடி
பங்கன்தன்
சீரடியார்
குலம்பணி
கொள்ள
எனைக்கொடு
தோன்கொண்டு
தான்அணியும்
கலம்பணி
கொண்டிடம்
அம்பலம்
கொண்டவன்
கார்க்கயிலை
சிலம்பணி
கொண்டநும்
சீறூர்க்கு
உரைமின்கள்
செல்நெறியே.
..
54
கொளு
கலைமான்
வினாய
கருத்து
வேறறிய
மலைமான்
அண்ணல்
வழிவி
னாயது.
6.
பதி
வினாதல்
ஒருங்குஅட
மூவெயில்
ஒற்றை
கணைகொள்சிற்
றம்பலவன்
கருங்கடம்
மூன்றுகு
நால்வா
கரியுரி
தோன்கயிலை
இரும்கடம்
மூடும்
பொழில்எழில்
கொம்பர்அன்
னீர்களின்னே
வருங்கள்தம்
ஊர்பகர
தால்பழி
யோஇங்கு
வாழ்பவர்க்கு.
..
55
கொளு
பதியடு
பிறவினாய்
மொழிபல
மொழிந்து
மதியுடம்
படுக்க
மன்னன்
வலித்தது.
7.
பெயர்
வினாதல்
தாரென்ன
வோங்கும்
சடைமுடி
மேல்தனி
திங்கள்வைத்த
காரென்ன
ஆரும்
கறைமிடற்று
அம்பல
வன்கயிலை
ஊரென்ன
என்னவும்
வாய்திற
வீர்ஒழி
வீர்பழியேல்
பேரென்ன
வோஉரை
யீர்விரை
யீர்ங்குழற்
பேதையரே.
..
56
கொளு
பேரமை
தோளியர்
பேர்வி
னாயது.
8.
மொழி
பெறாது
கூறல்
இரதம்
உடைய
நடம்ஆட்டு
உடையவர்
எம்முடையர்
வரதம்
உடைய
அணிதில்லை
அன்னவர்
இப்புனத்தார்
விரதம்
உடையர்
விருந்தொடு
பேச்சின்மை
மீட்டதன்றேல்
சரத
முடையர்
மணிவாய்
திறக்கில்
சலக்கென்பவே.
..
57
கொளு
தேமொ
ழியவர்
வாய்மொழி
பெறாது
மட்டவிழ்
தாரோன்
கட்டு
ரைத்தது.
9.
கருத்தறிவித்தல்
வின்னிற
வாணுதல்
வேல்நிற
கண்மெல்
லியலைமல்லல்
தன்னிறம்
ஒன்றில்
இருத்திநின்
றோன்தனது
அம்பலம்போல்
மின்னிற
நுண்ணிடை
பேரெழில்
வெண்ணகை
பைந்தொடியீர்
பொன்னிற
அல்குலுக்கு
ஆமோ
மணிநிற
பூந்தழையே.
..
58
கொளு
உரைத்தது
உரையாது
கருத்தறி
வித்தது.
10.
இடை
வினாதல்
கலைக்கீழ்
அகல்அல்குல்
பாரமது
ஆரம்கண்
ஆர்ந்துஇலங்கு
முலைக்கீழ
சிறிதின்றி
நிற்றல்முற்
றாதுஅன்று
இலங்கையர்கோன்
மலைக்கீழ்
விழச்செற்ற
சிற்றம்
பலவர்வண்
பூங்கயிலை
சிலைக்கீழ
கணையன்ன
கண்ணீர்
எதுநுங்கள்
சிற்றிடையே.
..
59
கொளு
வழிபதி
பிறவினாய்
மொழிபல
மொழிந்தது.
---------------
ஐந்தாம்
அதிகாரம்
5.
இருவரும்
உள்வழி
அவன்
வரவுணர்தல்
நூற்பா
ஐய
நாடல்
ஆங்கவை
இரண்டும்
மையறு
தோழி
அவன்வர
வுணர்தல்.
பேரின்ப
கிளவி
இருவரும்
உள்வழி
அவன்வர
வுணர்தல்
துறையோர்
இரண்டும்
சிவம்உயிர்
விரவியது
அருளே
உணர்ந்திடல்
ஆகும்
என்ப.
1.
ஐயறுதல்
பல்இல
னாக
பகலைவென்
றோன்தில்லை
பாடலர்போல்
எல்இலன்
நாகத்தோடு
ஏனம்
வினாஇவன்
யாவன்கொலாம்
வில்இலன்
நாக
தழைகையில்
வேட்டைகொண்
டாட்டம்மெய்ஓர்
சொல்இலன்
ஆகற்ற
வாகட
வான்இ
சுனை
புனமே.
..
60
கொளு
அடற்கதிர்
வேலோன்
தொடர்ச்சி
நோக்கி
தையல்
பாங்கி
ஐயம்
உற்றது.
2.
அறிவு
நாடல்
ஆழமன்
னோஉடைத்து
இவ்வையர்
வார்த்தை
அனங்கன்நைந்து
வீழமுன்
நோக்கிய
அம்பல
தான்வெற்பின்
இப்புனத்தே
வேழமுன்
னாய்க்கலை
யாய்ப்பிற
வாய்ப்பின்னும்
மென்தழையாய்
மாழைமெல்
நோக்கி
யிடையா
கழிந்தது
வந்துவந்தே.
..
61
கொளு
வெற்பன்
வினாய
சொற்பதம்
நோக்கி
நெறிகுழற்
பாங்கி
அறிவு
நாடியது.
-------------------
ஆறாம்
அதிகாரம்
6.
முன்னுற
வுணர்தல்
நூற்பா
வாட்டம்
வினாதீல்
முன்னுற
வுணர்தல்
கூட்டி
உணரும்
குறிப்புரை
யாகும்.
பேரின்ப
கிளவி
முன்னுற
உணர்தல்
எனஇ·து
ஒன்றும்
சிவம்உயிர்
கூடல்
அருள்வினா
வியது.
1.
வாட்டம்
வினாதல்
நிருத்தம்
பயின்றவன்
சிற்றம்
பலத்துநெற்
றித்தனிக்கண்
ஒருத்தன்
பயிலும்
கயிலை
மலையின்
உயர்குடுமி
திருத்தம்
பயிலும்
கனைகுடைந்து
ஆடி
சிலம்பெதிர்கூய்
வருத்தம்
பயின்றுகொல்
லோவல்லி
மெல்லியல்
வாடியதே.
..
62
கொளு
மின்னிடை
மடந்தை
தன்னியல்
நோக்கி
வீங்கு
மென்முலை
பாங்கி
பகர்ந்தது.
--------------------
ஏழாம்
அதிகாரம்
7.
குறையுற
வுணர்தல்
நூற்பா
குறையற்று
நிற்றல்
அவன்குறிப்பு
அறிதல்
அவள்
குறிப்பு
அறிதலோடு
அவர்நினைவ
எண்ணல்
கூறிய
நான்கும்
குறையுற
உணர்வென
தேறிய
பொருளிற்
தெளிந்திசி
னோரே.
பேரின்ப
கிளவி
குறையுற
உணர்தல்
துறைஒரு
நான்கும்
உயிர்சிவத்து
இடைசென்று
ஒருப்படு
தன்மை
பணியாற்
கண்டு
பரிவால்
வினாயது.
1.
குறையுற்று
நிற்றல்
மடுக்கோ
கடலின்
விடுதிமில்
அன்றி
மறிதிரைமீன்
படுக்கோ
பணிலம்
பலகுளி
கோபரன்
தில்லைமுன்றில்
கொடுக்கோ
வளைமற்று
நும்ஐயர்க்கு
ஆயகுற்
றேவல்
செய்கோ
தொடுக்கோ
பணியீர்
அணியீர்
மலர்நும்
கரிகுழற்கே.
..
63
கொளு
கறையற்ற
வேலவன்
குறையுற்றது.
2.
அவன்
குறிப்பறிதல்
அளியமன்
னும்மொன்று
உடைத்து
அண்ணல்
எண்ணரன்
தில்லையன்னாள்
கிளிமைமன்னுங்கடி
செல்ல
நிற்பின்
கிளர்அளகத்து
அளியமர்ந்து
ஏறின்
வறிதே
யிருப்பின்
பளிங்கடுத்த
ஒளியமர
தாங்கொன்று
போன்றுறொன்று
தோன்றும்
ஒளிமுகத்தே.
..
64
கொளு
பொற்றொடி
தோளிதன்
சிற்றிடை
பாங்கி
வெறிப்பூஞ்
சிலம்பன்
குறிப்ப
றிந்தது.
3.
அவள்
குறிப்பறிதல்
பிழைகொண்டு
ஒருவி
கெடாதுஅன்பு
செய்யின்
பிறவியென்னும்
முழைகொண்டு
ஒருவன்செல்
லாமைநின்று
அம்பலத்து
ஆடுமுன்னோன்
உழைகொண்டு
ஒருங்குஇரு
நோக்கம்
பயின்றஎம்
ஒண்ணுதல்மா
தழைகொண்டு
ஒருவன்என்
னாமுன்னம்
உள்ளம்
தழைத்திடுமே.
..
65
கொளு
ஆங்கவள்
குறிப்பு
பாங்கி
பகர்ந்தது.
4.
இருவர்
நினைவும்
ஒருவழி
உணர்தல்
மெய்யே
இவற்குஇல்லை
வேட்டையின்
மேல்மனம்
மீட்டு
இவளும்
பொய்யே
புனத்தினை
காப்பது
இறைபுலி
யூர்அனையாள்
மையேர்
குவளைக்கண்
வண்டினம்
வாழும்செ
தாமரைவாய்
எய்யேம்
எனினும்
குடைந்தின்ப
தேனுண்டு
எழில்தருமே.
..
66
கொளு
அன்புறு
நோக்கு
ஆங்கறிந்து
இன்புறு
தோழி
எண்ணியது.
-------------------
எட்டாம்
அதிகாரம்
8.
நாண
நாட்டம்
பேரின்ப
கிளவி
நாண
நாட்ட
துறையோர்
ஐந்து
மருள
சிவத்தை
அதிசயத்து
உயிரின்
பக்குவ
தன்னை
பலவும்
வியந்தது.
1.
பிறை
தொழுகென்றல்
மைவார்
கருங்கண்ணி
செங்கரம்
கூப்பு
மறந்துமற்ற
பொய்வா
னவரிற்
புகாதுதன்
பொற்கழற்
கேயடியேன்
உய்வான்
புகவொளிர்
தில்லைநின்
றோன்சடை
மேலதுஒத்து
செவ்வான்
அடைந்த
பசுங்கதிர்
வெள்ளை
சிறுபிறைக்கே.
..
67
கொளு
பிறைதொழு
கென்று
பேதை
மாதரை
நறுநுதற்
பாங்கி
நாண
நாட்டியது
1
2.
வேறுபடுத்து
கூறல்
அக்கின்ற
வாமணி
சேர்கண்டன்
அம்பல
வன்மலயத்து
இக்குன்ற
வாணர்
கொழுந்தி
செழுந்தண்
புனமுடையாள்
அக்குன்ற
ஆறுஅமர்ந்து
ஆடச்சென்
றாள்அங்கம்
அவ்அவையே
ஒக்கின்ற
ஆரணங்
கேஇணங்
காகும்
உனக்கவளே.
..
68
கொளு
வேய்வளை
தோளியை
வேறு
பாடுகண்டு
ஆய்வளை
தோழி
அணங்கென்றது.
3.
கனையாடல்
கூறி
நகைத்தல்
செந்நிற
மேனிவெண்
ணீறணி
வோன்தில்லை
அம்பலம்போல்
அந்நிற
மேனிநின்
கொங்கையில்
அங்கழி
குங்குமமும்
மைந்நிற
வார்குழல்
மாலையும்
தாதும்
வளாய்மதஞ்சேர்
இந்நிற
மும்பெறின்
யானும்
குடைவன்
இருஞ்சுனையே.
..
69
கொளு
மாண
நாட்டிய
வார்குழல்
பேதையை
நாண
நாட்டி
நகைசெய்தது.
4.
புணர்ச்சி
உரைத்தல்
பருங்கண்
கவர்கொலை
வேழ
படையோன்
படப்படர்தீ
தருங்கண்
ணுதல்தில்லை
அம்பல
தோன்தட
மால்வரைவா
கருங்கண்
சிவப்ப
கனிவாய்
விளர்ப்பகண்
ணார்அளிபின்
வருங்கண்
மலைமலர்
சூட்டவற்
றோமற்றவ்
வான்கனையே.
..
70
கொளு
மணக்குறி
நோக்கி
புணர்ச்சி
உரைத்தது.
5.
மதியுடம்
படுதல்
காகத்து
இருகண்
ணிற்கு
ஒன்றே
மணிகல
தாங்குஇருவர்
ஆகத்து
ளோர்உயிர்
கண்டனம்
யாமின்றி
யாவையுமாம்
ஏகத்தொருவன்
இரும்பொழில்
அம்பல
வன்மலையில்
தோகைக்கும்
தோன்றற்கும்
ஒன்றாய்
வரும்இன்ப
துன்பங்களே.
..
71
கொளு
அயில்வே
கண்ணியடு
ஆடவன்
தனக்கு
உயிர்
ஒன்றென
மயிலியல்
தோழி
மதியுடம்
பட்டது.
----------------
ஒன்பதாம்
அதிகாரம்
9.
நடுங்க
நாட்டம்
1.
ஆவா
இருவர்
அறியா
அடிதில்லை
அம்பலத்து
மூவா
யிரவர்
வணங்கநின்
றோனையுன்
னாரின்
முன்னி
தீவாய்
உழுவை
கிழித்ததுஅ
தோசிறி
தேபிழைப்பித்து
ஆவா
மணிவேல்
பணிகொண்ட
வாறின்றோர்
ஆண்டகையே.
..
72
கொளு
நுடங்கிடைப்பாங்கி
நடுங்க
நாடியது.
--------------------
பத்தாம்
அதிகாரம்
10.
மடல்
திறம்
பேரின்ப
கிளவி
மடல்துறை
ஒன்பதும்
சிவத்தினு
மோக
முற்ற
உயிரருள்
பற்றி
உரைத்தது.
1.
ஆற்றாது
உரைத்தல்
பொருளா
எனைப்புகுந்து
ஆண்டு
புரந்தரன்
மாலயன்பால்
இருளாய்
இருக்கும்
ஒளிநின்ற
சிற்றம்
பலமெனலாம்
சுருளார்
கருங்குழல்
வெண்ணகை
செவ்வா
துடியிடையீர்
அருளாது
ஒழியின்
ஒழியாது
அழியும்என்
ஆருயிரே.
..
73
கொளு
மல்லல்திரள்
வரைத்தோளவன்
சொல்லற்றாது
சொல்லியது.
2.
உலகின்மேல்
வைத்துரைத்தல்
காய்சின
வேலன்ன
மின்னியல்
கண்ணின்
வலைகலந்து
வீசின
போதுள்ள
மீனிழ
தார்வியன்
தென்புலியூர்
ஈசன
சாந்தும்
எருக்கும்
அணிந்தோர்
கிழ்¢பிடித்து
பாய்ச்சின
மாவென
ஏறுவர்
சீறூர
பனைமடலே.
..
74
3.
தன்
துணிபு
உரைத்தல்
விண்ணை
மடங்க
விரிநீர்
பரந்துவெற்
புக்கரப்ப
மண்ணை
மடங்க
வரும்ஒரு
காலத்து
மன்னிநிற்கும்
அண்ணல்
மடங்கல்
அதள்அம்
பலவன்
அருளிலர்போல்
பெண்ணை
மடன்மிசை
யான்வர
பண்ணிற்றோர்
பெண்கொடியே.
..
75
கொளு
மான
வேலவன்
மடம்மாமிசை
யானும்
ஏறுவன்
என்ன
உரைத்தது.
4.
மடலேறும்
வகையரைத்தல்
கழிகின்ற
என்னையும்
நின்றநின்
கார்மயில்
தன்னையும்
யான்
கிழியன்ற
நாடி
எழுதிக்கை
கொண்டென்
பிறவிகெட்டின்று
அழிகின்றது
ஆக்கிய
தாள்அம்
பலவன்
கயிலையந்தேன்
பொழிகின்ற
சாரல்நும்
சீறூர
தெருவிடை
போதுவனே.
..
76
கொளு
அடல்வேலன்
அழிவுற்று
மடலேறும்
வகையுரைத்தது.
5.
அருளால்
அரிதென
விலக்கல்
நடனாம்
வணங்கும்தொல்
லோன்எல்லை
நான்முகன்
மாலறியா
கடனாம்
உருவத்து
அரன்தில்லை
மல்லற்
கண்
ணார்ந்த
பெண்ணை
உடனாம்
பெடையடுஆண்
சேவலும்
முட்டையும்
கட்டழித்து
மடனாம்
புனைதரின்
யார்கண்ண
தோமன்ன
இன்னருளே.
...
77
கொளு
அடல்வேல்
அண்ணல்
அருளுடை
மையின்
மடல்
ஏற்றுனக்கு
அரிதென்றது.
6.
மொழிநடை
எழுதல்
அரிதென
விலக்கல்
அடிச்சந்தம்
மால்கண்
டிலாதன
காட்டிவந்து
ஆண்டுகொண்டென்
முடிச்சந்த
மாமலர்
ஆக்குமுன்
னோன்புலி
யூர்புரையும்
கடிச்சந்த
யாழ்கற்ற
மென்மொழி
கன்னி
அனநடைக்கு
படிச்சந்தம்
ஆக்கும்
படம்உள
வோநும்
பரிசகத்தே.
..
78
கொளு
அவயவம்
அரிதின்
அண்ணல்
தீட்டினும்
இவையிவை
தீட்டல்
இயலாது
என்றது.
7.
அவயவம்
எழுதல்
அரிதென
விலக்கல்
யாழும்
எழுதி
எழில்முத்து
இருளின்மென்பூ
சூழும்
எழுதியர்
தொண்டையும்
தீட்டியென்
தொல்பிறவி
ஏழும்
எழுதா
வகைசிதை
தோன்புலி
யூரிளமாம்
போழும்
எழுதிற்றொர்
கொம்பருண்
டேற்கொண்டு
போதுகவே.
..
79
கொளு
அவயவம்
ஆனவை
இவைஇவை
என்றது.
8.
உடம்படாது
விலக்கல்
ஊர்வாய்
ஒழிவாய்
உயர்பெண்ணை
திண்மடல்
நின்குறிப்பு
சீர்வாய்
சிலம்ப
திருத்த
இருந்திலம்
ஈசாதில்லை
கார்வாய்
குழலிக்குன்ஆதரவு
ஒதிக்கற்
பித்துக்கண்டால்
ஆர்வாய்
தரின்அறி
வார்பின்னை
செய்க
அறிந்தனவே.
..
80
கொளு
அடுபடை
அண்ணல்
அழிதுயர்
ஒழிகென
மடநடை
தோழி
மடல்வி
லக்கியது.
9.
உடம்பட்டு
விலக்கல்
பைந்நாண்
அரவன்
படுகடல்
வாய்ப்படு
நஞ்சமுதாம்
மைந்நாண்
மணிகண்டன்
மன்னும்
புலியூர்
மணந்தபொன்இம்
மொய்ந்நாண்
முதுதிரை
வாயான்
அழுந்தினும்
என்னின்முன்னும்
இந்நாள்
இதுமது
வார்குழ
லாட்குஎன்கண்
இன்னருளே.
...
81
கொளு
அரவரு
நுண்ணிடை
குரவரு
கூந்தல்
என்
உள்ள
கருத்து
விள்ளாள்
என்றது.
-----------------------------
பதினொன்றாம்
அதிகாரம்
11.
குறை
நயப்பு
கூறல்
பேரின்ப
கிளவி
குறைந
புத்துறை
அவை
இரு
நான்கும்
சிவந்தோடு
உயிரை
சேர்க்க
வேண்டி
உயிர்ப்பரிவு
எடுத்தெடுத்து
உரைத்துஅறி
உறுத்தல்.
1.
குறிப்பறிதல்
தாதேய்
மலர்க்குஞ்சி
அஞ்சிறை
வண்டுதன்
தேன்பருகி
தேதே
எனும்தில்லை
யோன்சேய்
எனச்சின்
வேல்ஒருவர்
மாதே
புனத்திடை
வாளா
மருவர்வந்து
யாதும்சொல்லார்
யாதே
செயத்த
கதுமது
வார்குழல்
ஏந்தியே.
..
82
கொளு
நறைவளர்
கோதையை
குறைந
பித்தற்கு
உள்ளறி
குற்ற
ஒள்ளிழை
யுரைத்தது.
2.
மென்மொழியால்
கூறல்
வரிசேர்
தடங்கண்ணி
மம்மர்கைம்
மிக்கென்ன
மாயங்கோலோ
எரிசேர்
தளிரென்ன
மேனியென்
ஈர்ந்தழை
யன்புலியூர
புரிசேர்
சடையோன்
புதல்வன்கொல்
பூங்கணை
வேள்கொலென்ன
தெரியேம்
உரையன்
பிரியான்
ஒருவன்இ
தேம்புனமே.
..
83
கொளு
ஒளிருறு
வேலவன்
தளர்வறு
கின்றமை
இன்மொழி
யவட்கு
மென்மொழி
மொழிந்தது.
3.
விரவி
கூறல்
நீகண்
டணையெனின்
வாழலை
நேரிழை
அம்பலத்தான்
சேய்கண்
டனை
யன்சென்
றாங்கோர்
அலவன்தன்
சீர்ப்பெடையின்
வாய்கண்
டனையதோர்
நாவற்
கனிநனி
நல்கக்கண்டு
பேய்கண்டு
அனையதொன்
றாகிநின்
றான்அ
பெருந்தகையே.
..
84
கொளு
வன்மொழியன்மனம்
மெலிவது
அஞ்சி
மென்மொழி
விரவி
மிகுந்து
ரைத்தது.
4.
அறியாள்
போறல்
சங்கம்
தருமுத்தி
யாம்பெற
வான்வழி
தான்கெழுமி
பொங்கும்
புனற்கங்கை
தாங்கி
பொலிகழி
பாறுலவு
துங்க
மலிதலை
யேந்தலின்
ஏந்திழை
தொல்லைப்பன்மா
வங்கம்
மலிகலி
நீர்தில்லை
வானவன்
நேர்வருமே.
..
85
கொளு
அறியாள்
போன்று
குறியாள்
கூறியது.
5.
வஞ்சித்து
உரைத்தல்
புரங்கட
தான்அடி
காண்பான்
புவிவிண்டு
புக்கறியாது
இரங்கிடுஎ
தாய்என்று
இரப்பத்தன்
ஈரடிக்கு
என்இரண்டு
கரங்கள்த
தான்
ஒன்று
காட்டமற்று
ஆங்கதும்
காட்டிடென்று
வரங்கிட
தான்தில்லை
அம்பல
முன்றில்
அம்
மாயவனே.
..
86
கொளு
நெஞ்சம்
நெகிழ்வகை
வஞ்சித்து
இவையிவை
செஞ்சடை
யோன்புகழ்
வஞ்சிக்கு
உரைத்தது.
6.
புலந்து
கூறல்
உள்ள
படுவன
வுள்ளி
உரைத்த
கவர்க்குரைத்து
மெள்ள
படிறு
துணிதுணி
யேல்இது
வேண்டுவல்யான்
கள்ள
படிறர்க்கு
அருளா
அரன்தில்லை
காணலர்போல்
கொள்ள
படாது
மறப்பது
அறிவிலென்
கூற்றுக்களே.
..
87
கொளு
திருந்திய
சொல்லில்
செவ்வி
பெறாது
வருந்திய
சொல்லின்
வகுத்து
ரைத்தது.
7.
வன்மொழியாற்
கூறல்
மேவிஅம்
தோல்
உடு
கும்தில்லை
யான்பொடி
மெய்யிற்கையில்
ஓவியம்
தோன்றும்
கிழிநின்
எழில்என்று
உரையுளதால்
தூவியம்
தோகையன்
னாய்என்ன
பாவம்சொல்
ஆடல்செய்யான்
பாவிஅ
தோபனை
மாமடல்
ஏறக்கொல்
பாவித்ததே.
..
88
கொளு
கடல்உலகு
அறி
கமழல
துறைவன்
மடலே
றும்என
வன்மொழி
மொழிந்தது.
8.
மனத்தொடு
நேர்தல்
பொன்னார்
சடையோன்
புலியூர்
புகழார்
எனப்புரிநோய்
என்னால்
அறிவில்லை
யானொன்று
உரைக்கிலன்
வந்தயலார்
சொன்னார்
எனும்இ
துரிகதுன்
னாமை
துணைமனனே
என்ஆழ்
துயர்வல்லை
யேற்சொல்லு
நீர்மை
இனியவர்க்கே.
..
89
கொளு
அடல்வேலவன்
ஆற்றானென
கடல்அமிழ்
தன்னவன்
காணல்
உற்றது.
-----------------------
பன்னிரண்டாம்
அதிகாரம்
12.
சேட்படை
பேரின்ப
கிளவி
சேட்படை
இருப
தாறு
துறையும்
கிடையா
இன்பம்
கிடைத்தலால்
உயிரை
அருமை
காட்டி
அறியாள்
போல
பலபல
அருமை
பற்றி
உரைத்த
அருளே
சிவத்தோடு
ஆக்க
அருளல்.
1.
தழைகொண்டு
சேறல்
தேமென்
கிளவிதன்
பங்கத்து
இறையுறை
தில்லையன்னீர்
பூமென்
தழையும்அம்
போதும்கொள்
ளீர்தமி
யேன்புலம்ப
ஆமென்று
அருங்கோடும்
பாடுகள்
செய்துநும்
கண்மலராம்
காமன்
கணைகொண்டு
அலைகொள்ள
வோமுற்ற
கற்றதுவே.
..
90
கொளு
கொய்ம்
மலர
குழலி
குறைந
யந்தபின்
கையுறை
யோடு
காளை
சென்றது.
2.
சந்தன
தழை
தகாதென்று
மறுத்தல்
ஆர
தழையரா
பூண்டுஅம்
பலத்துஅன
லாடிஅன்பர்க்கு
ஆர
தழையன்பு
அருளிநின்
றோன்சென்ற
மாமலயத்து
ஆர
தழையண்ணல்
தந்தால்
இவைஅவள்
அல்குல்கண்டால்
ஆர
தழைகொடு
வந்தார்
எனவரும்
ஐயுறவே.
..
91
கொளு
பிறை
நுதற்
பே¨¡தயை
குறைந
பித்தது
உள்ளறி
குற்றம்
ஒள்ளிழை
யுரைத்தது.
3.
நிலத்தின்மை
கூறிமறுத்தல்
முன்தகர்த்து
எல்லா
இமையோரை
யும்பின்னை
தக்கன்முத்தீ
சென்றுஅகத்து
இல்லா
வகைசினத்த
தோன்திருந்து
அம்பலவன்
குன்றகத்து
இல்லா
தழைஅண்
ணல்தந்தால்
கொடிச்சியருக்கு
இன்றுஅகத்து
இல்லா
பழிவந்து
மூடும்என்று
எள்குதுமே.
..
92
கொளு
கொங்கலர்
தாரோய்
கொணர்ந்த
கொய்தழை
எங்குல
தாருக்கு
ஏலாது
என்றது.
4.
நினைவறிவு
கூறி
மறுத்தல்
யாழார்
மொழிமங்கை
பங்கத்து
இறைவன்
எறிதிரைநீர்
ஏழாய்
எழுமொழி
லாய்இரு
தோன்நின்ற
தில்லையன்ன
சூழார்
குழல்எழில்
தொண்டைச்செவ்
வாய்நவ்வி
சொல்லறிந்தால்
தாழாது
எதிர்வந்து
கோடும்
சிலம்ப
தரும்தழையே.
...
93
கொளு
மைதழை
கண்ணி
மனமறிந்து
அல்லது
கொய்தழை
தந்தால்
கொள்ளேம்
என்றது.
5.
படைத்து
மொழியான்
மறுத்தல்
எழில்வாய்
இளவஞ்சி
யும்விரும்
பும்மற்று
இறைகுறையுண்டு
அழல்வாய்
அவிரொளி
அம்பலத்து
ஆடும்அம்
சோதி
அம்தீம்
குழல்வாய்
மொழிமங்கை
பங்கன்குற்
றாலத்து
கோலப்பிண்டி
பொழில்வாய்
தடவரை
வாயல்லது
இல்லைஇ
பூந்தழையே.
...
94
கொளு
அருந்தழை
மேன்மேல்
பெருந்தகை
கொணர
படைத்துமொழி
கிளவியில்
தடுத்தவள்
மொழிந்தது.
6.
நாணுரைத்து
மறுத்தல்
உறுங்கள்நி
வந்த
கணையுர
வோன்பொடி
யாய்
ஒடுங்க
தெறுங்கண்நி
வந்தசிற்றம்பல
வன்மலை
சிற்றிலின்வாய்
நறுங்கண்ணி
சூட்டினும்
நாணும்என்
வாணுதல்
நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி
வேயந்திள
மந்திகள்
நாணும்இ
குன்றிடத்தே.
..
95
கொளு
வாணுதற்
பேதையை
நாணுதல்
உரைத்தது
7.
இசையாமை
கூறி
மறுத்தல்
நறமனை
வேங்கையின்
பூப்பயில்
பாறையை
நாகநண்ணி
மறமனை
வேங்கை
எனநனி
அஞ்சும்அஞ்
சார்சிலம்பா
குறமனை
வேங்கை
சுணங்கொடு
அணங்கலர்
கூட்டுபவோ
நிறமனை
வேங்கை
அதள்அம்
பலவன்
நெடுவ
ரையே.
..
96
கொளு
வசைநீர்
குலத்திற்கு
இசையாது
என்றது.
8.
செவ்வியிலள்
என்று
மறுத்தல்
சுற்றில
கண்டன்னம்
மென்னடை
கண்மலர்
நோக்கருள
பெற்றில
மென்பிணை
பேச்சு
பெறாகிள்ளை
பிள்ளையின்றொன்று
உற்றிபள்
உற்றது
அறிந்திலள்
ஆகத்து
ஒளிமிளுரும்
புற்றில
வாளர
வன்புலி
யூரன்ன
பூங்கொடியே.
...
97
கொளு
நவ்வி
நோக்கி
செவ்வியிலள்
என்றது.
9.
காப்புடைத்தென்று
மறுத்தல்
முனிதரும்
அன்னையும்
என்ஐயர்
சாலவும்
மூர்க்கர்இன்னே
தனிதரும்
இந்நில
தன்றுஐய
குன்றமும்
தாழ்சடைமேல்
பனிதரு
திங்கள்
அணிஅம்
பலவர்
பகைசெகுக்கும்
குனிதரு
திண்சிலை
கோடுசென்
றான்சுடர
கொற்றவனே.
..
98
கொளு
காப்புடை
தென்று
சேட்ப
டுத்தது.
10.
நீயே
கூறென்று
மறுத்தல்
அந்தியின்
வாயெழில்
அம்பலத்து
எம்பரன்
அம்பொன்வெற்பின்
பந்தியின்
வாய்ப்பல
வின்சுளை
பைந்தே
னொடும்கடுவன்
மந்தியின்
வாய்க்கொடுத்து
ஓம்பும்
சிலம்ப
மனம்கனிய
முந்தியின்
வாய்மொழி
நீயே
மொழிசென்றம்
மொய்குழற்கே.
..
99
கொளு
அஞ்சுதும்
பெரும
பஞ்சின்மெல்
லடியை
கூறுவ
நீயே
கூறு
கென்றது.
11.
குலமுறை
கூறி
மறுத்தல்
தெங்கம்
பழம்கமு
கின்குலை
சாடி
கதலிசெற்று
கொங்கம்
பழனத்து
ஒளிர்குளிர்
நாட்டினை
நீயுமைகூர்
பங்கம்
பலவன்
பரங்குன்றில்
குன்றன்ன
மாபதைப்ப
சிங்கம்
திரிதரு
சீறூர
சிறுமிஎம்
தேமொழியே.
..
100
கொளு
தொழுகுலத்தீர்
சொற்காகேம்
இழிகுலத்தேம்
என்வுரைத்தது.
12.
நகையாடி
மறுத்தல்
சிலையன்று
வாணுதல்
பங்கன்சிற்
றம்பல
வன்கயிலை
மலையன்று
மாமுகத்து
எம்ஐயர்
எய்கணை
மண்குளிக்கும்
கலையன்று
வெங்கணை
யோடு
கடுகிட்ட
தென்னிற்கெட்டேன்
கொலையென்று
திண்ணிய
வாறுஐயர்
கையிற்
கொடுஞ்சிலையே.
..
101
கொளு
வாள்தழை
எதிராது
சேட்படு
தற்கு
மென்னகை
தோழி
இன்னகை
செய்தது.
13.
இரக்கத்தோடு
மறுத்தல்
மைத்தழை
யாநின்ற
மாமிடற்று
அம்பல
வன்கழற்கே
மெய்த்தழை
யாநின்ற
அன்பினர்
போல
விதிர்விதிர்த்து
கைத்தழை
யேந்தி
கடமா
வினா
கையில்
வில்லின்றியே
பித்தழை
யாநிற்ப
ரால்என்ன
பாவம்
பெரியவரே.
..
102
கொளு
கையுறை
எதிராது
காதல்
தோழி
ஐய
நீபெரிது
அயர்த்தனை
என்றது.
14.
சிறப்பின்மை
கூறி
மறுத்தல்
அக்கும்
அரவும்
அணிமணி
கூத்தன்சிற்
றம்பலமே
ஓக்கும்
இவளது
ஒளிர்உரு
அஞ்சி
மஞ்
சார்சிலம்பா
கொக்கும்
சுனையும்
குளிர்தளி
ரும்கொழும்
போதுகளும்
இக்குன்றில்
என்றும்
மலர்ந்தறி
யாத
இயல்பினவே.
..
103
கொளு
மாந்தளிரும்
மலர்நீலமும்
ஏந்தல்
இம்மலை
இல்லை
என்றது.
15.
இளமை
கூறி
மறுத்தல்
உருகு
தலைச்சென்ற
உள்ளத்தும்
அம்பல
தும்ஒளியே
பெருகு
தலைச்சென்று
நின்றோன்
பெருந்துறை
பிள்ளைகள்ளார்
முருகு
தலைச்சென்ற
கூழை
முடியா
முலைபொடியா
ஒருகு
தலைச்சின்
மழலை
கென்
னோஐய
ஓதுவதே.
..
104
கொளு
முளைஎயிற்று
அரிவை
விளைவிலள்
என்றது.
16.
மறைத்தமை
கூறி
நகைத்துரைத்தல்
பண்டுஆல்
இயலும்
இலைவளர்
பாலகன்
பார்கிழித்து
தொண்டால்
இயலும்
சுடர்க்கழ
லோன்தொல்லை
தில்லையின்வாய்
வண்டால்
இயலும்
வளர்பு
துறைவ
மறைக்கின்என்னை
கண்டால்
இயலும்
கடனில்லை
கொல்லோ
கருதியதே.
..
105
கொளு
என்னை
மறைத்தபின்
எண்ணியது
அரிதென
நன்னுதல்
தோழி
நகைசெய்தது.
17.
நகை
கண்டு
மகிழ்தல்
மத்தகம்
சேர்தனி
நோக்கினன்
வாக்கிறந்து
ஊறமுதே
ஒத்தகம்
சேர்ந்தென்னை
உய்யநின்
றோன்தில்லை
ஒத்திலங்கு
முத்தகம்
சேர்மென்
னகை
பெரு
தோளி
முகமதியின்
வித்தகம்
சேர்மெல்லென்
நோக்கமன்றோஎன்
விழுத்துணையே.
..
106
கொளு
இன்னகை
தோழி
மென்னகை
கண்டு
வண்ண
கதிர்வேல்
அண்ணல்
உரைத்தது.
18.
அறியாள்
போன்று
நினைவு
கேட்டல்
விண்இற
தார்நிலம்
விண்டலர்
என்றுமி
கார்இருவர்
கண்இற
தார்தில்லை
அம்பல
தார்கழு
குன்றினின்று
தண்நறு
தாதுஇவர்
சந்தன
சோலைப்ப
தாடுகின்றார்
எண்இற
தார்அவர்
யார்கண்ண
தோமன்ன
நின்னருளே.
..
107
கொளு
வேந்தன்
சொன்ன
மாந்தளிர்
மேனியை
வெறியார்
கோதை
யறியேன்
என்றது.
19.
அவயவம்
கூறல்
குவவின
கொங்கை
குரும்பை
குழல்கொன்றை
கொவ்வைசெவ்வாய்
கவவின
வாள்நகை
வெண்முத்தம்
கண்மலர்
செங்கழுநீர்
தவவினை
தீர்ப்பவன்
தாழ்பொழில்
சிற்றம்பலம்
அனையாட்கு
உவவின
நாள்மதி
போன்றொளிர்
கின்றது
ஒளிமுகமே.
..
108
கொளு
அவயவம்
அவளுக்கு
இவைஇவை
என்றது
20.
கண்
நயந்து
உரைத்தல்
ஈசற்கு
யான்வைத்த
அன்பின்
அகன்றவன்
வாங்கியஎன்
பாசத்தின்
காரென்று
அவன்தில்லை
யின்ஒளி
போன்றவன்தோள்
பூகஅ
திருநீறு
எனவெளுத்து
அங்கவன்
பூங்கழல்யாம்
பேசுஅ
திருவார்த்தை
யிற்பெரு
நீளம்
பெருங்கண்களே.
..
109
கொளு
கண்இணை
பிறழ்வன
வண்ணம்
உரைத்தது.
21.
தழையெதிர்தல்
தோலா
கரிவென்ற
தற்கும்
துவள்விற்கும்
இல்லின்தொன்மைக்கு
ஏலா
பரிசுஉள
வேயன்றி
ஏலேம்
இருஞ்சிலம்ப
மாலார்க்கு
அரிய
மலர்க்கழல்
அம்பல
வன்மலையில்
கோலா
பிரசம்
அன்
னாட்குஐய
நீதந்த
கொய்
தழையே.
..
110
கொளு
அகன்ற
இடத்து
ஆற்றாமை
கண்டு
கவன்ற
தோழி
கையுறை
எதிர்ந்தது
22.
குறிப்பறிதல்
கழைகாண்
டலும்சுளி
யுங்களி
யானையன்
னான்கரத்தில்
தழைகாண்
டலும்பொய்
தழைப்பமுன்
காண்பன்இன்று
அம்பலத்தான்
உழைகாண்
டலும்நினை
பாகும்மெல்
நோக்கிமன்
நோக்கங்கண்டால்
இழைகாண்
பணைமுலை
யாய்அறி
யேன்சொல்லும்
ஈடவற்கே.
..
111
கொளு
தழை
எதிராது
ஒழிவதற்கோர்
சொல்லறி
யேனென
பல்வளைக்கு
உரைத்தது.
23.
குறிப்பறிந்து
கூறல்
தவளத்த
நீறணி
யும்தட
தோள்அண்ணல்
தன்னொருபால்
அவள்அத்த
னாம்மக
னாம்தில்லை
யான்அன்று
உரித்ததன்ன
கவளத்த
யானை
கடிந்தார்
கரத்தகண்
ணார்தழையும்
துவள
தகுவன
வோசுரும்
பார்குழல்
தூமொழியே.
..
112
கொளு
ஏழைக்கு
இருந்தழை
தோழிகொண்டு
உரைத்தது.
23
24.
வகுத்துறைத்தல்
ஏறும்
பழிதழை
யேன்பின்மற்று
ஏலா
விடின்மடன்மா
ஏறும்
அவன்இட
பங்கொடி
ஏற்றிவந்து
அம்பலத்துள்
ஏறும்
அரன்மன்னும்
ஈங்கோய்
மலைநம்
இரும்புனம்காய்ந்து
ஏறும்
மலைதொலை
தாற்குஎன்னை
யாம்செய்வது
ஏந்திழையே.
..
113
கொளு
கடித்தழை
கொணர்ந்த
காதல்
தோழி
மடக்கொடி
மாதர்க்கு
வகுத்துரைத்தது.
25.
தழையேற்பித்தல்
தெவ்வரை
மெய்யெரி
காய்சிலை
ஆண்டென்னை
ஆண்டுகொண்ட
செவ்வரை
மேனியன்
சிற்றம்
பலவன்
செழுங்கயிலை
அவ்வரை
மேலன்றி
யில்லைகண்
டாய்உள்ள
வாறுஅருளான்
இவ்வரை
மேற்சிலம்
பன்எளி
தில்தந்த
ஈர்ந்தழையே.
..
114
கொளு
கருங்குழல்
மடந்தைக்கு
அரும்பெறல்
தோழி
இருந்தழை
கொள்கென
விரும்பி
கொடுத்தது.
26.
தழை
விருப்புரைத்தல்
பாச
தளையறுத்து
ஆண்டுகொண்
டோன்தில்லை
அம்பலம்
சூழ்
தேச
தனசெம்மல்
நீத
தனசென்று
யான்கொடுத்தேன்
பேசிற்
பெருகும்
சுருங்கு
மருங்குழல்
பெயர்ந்தரைத்து
பூசிற்
றிலள்அன்றி
செய்யா
தனஇல்லை
பூந்தழையே.
..
115
கொளு
விருப்பவள்
தோழி
பொருப்பற்கு
உரைத்தது.
---------------
பதின்மூன்றாம்
அதிகாரம்
13.
பகற்குறி
பேரின்ப
கிளவி
பகற்குறி
துறைமு
பதினோடு
இரண்டு
இயற்கைபோல்
சிவத்தோடு
இயலுறு
கூட்டி
பிரித்த
அருளின்
பெரும்பகற்
குறியே.
1.
குறியிடங்
கூறல்
வானுழை
வாள்அம்ப
லத்தரன்
குன்றென்று
வட்கிவெய்யோன்
தானுழை
யாஇரு
ளாய்ப்புற
நாப்பண்வண்
தாரகை
போல்
தேனுழை
நாக
மலர்ந்து
திகழ்பளிங்
கான்மதியோன்
கானுழை
வாழ்வுபெற்
றாங்கெழில்
காட்டுமொர்
கார்ப்பொழிலே.
..
116
கொளு
வாடிடத்து
அண்ணல்
வண்தழை
எதிர்ந்தவள்
ஆடிடத்து
இன்னியல்பு
அறிய
உரைத்தது.
2.
ஆடிடம்
படர்தல்
புயல்வளர்
ஊசல்முன்
ஆடிப்பொன்
னேபின்னை
போய்ப்பொலியும்
அயல்வளர்
குன்றில்நின்
றேற்றும்
அருவி
திருவுருவில்
கயல்வளர்
வாட்கண்ணி
போதரு
காதரம்
தீர்த்தருளும்
தயல்வளர்
மேனியன்
அம்பல
தான்வரை
தண்புனத்தே.
..
117
கொளு
வண்தழை
எதிர்த்த
ஒண்டொடி
பாங்கி
நீடமை
தோளியடு
ஆடிடம்
படர்ந்தது.
3.
குறியிடத்து
கொண்டு
சேறல்
தினைவளங்
காத்து
சிலம்பெதிர்
கூஉய்ச்சிற்றில்
முற்றிழைத்து
கனைவளம்
பாய்ந்து
துணைமலர்
கொய்து
தொழுதெழுவர்
வினைவளம்
நீறெழ
நீறணி
அம்பல
வன்தன்வெற்பில்
புனைவளர்
கொம்பர்அன்
னாய்அன்ன
காண்டும்
புனமயிலே.
..
118
கொளு
அணிவளர்
ஆடிடத்து
ஆய
வெள்ளம்
மணிவளர்
கொங்கையை
மருங்குஅ
கன்றது.
4.
இடத்துய்த்து
நீங்கல்
நரல்வேய்
இனநின
தோட்டுஉடைந்து
உக்கநன்
முத்தம்சிந்தி
பரல்வேய்
அறையுறை
கும்பஞ்
சடிப்பரன்
தில்லையன்னாய்
வரல்வேய்
தருவன்இங்
கேநில்உங்
கேசென்றுன்
வார்குழற்குஈர்ங்
குரல்வேய்
அளிமுரல்
கொங்கார்
தடமலர்
கொண்டுவந்தே.
..
119
கொளு
மடத்தகை
மாதரை
இடத்தகத்து
உய்த்து
நீங்கல்
உற்ற
பாங்கி
பகர்ந்தது.
5.
உவந்துரைத்தல்
படமா
கணப்பள்ளி
இக்குவ
டாக்கி
பங்கயக்கண்
நெடுமால்
எனஎன்னை
நீநினை
தோநெஞ்ச
தாமரையே
இடமா
இருக்கலுற்
றோதில்லை
நின்றவன்
ஈர்ங்கயிலை
வடமார்
முலைமட
வாய்வந்து
வைஇற்றுஇவ்
வார்பொழிற்கே.
..
120
கொளு
களிமயிற்
சாயலை
ஒருசிறை
கண்ட
ஒளிமலர
தாரோன்
உவந்துரைத்தல்.
5
16.
மருங்கணைதல்
தொத்தீன்
மலர்ப்பொழில்
தில்லைத்தொல்
லோன்அருள்
என்னமுன்னி
முத்தீன்
குவளைமென்
காந்தளின்
மூடித்தன்
ஏர்அளப்பான்
ஒத்துஈர்ங்
கொடியின்
ஒதுங்குகின்
றாள்மருங்
குல்நெருங்க
பித்தீர்
பணைமுலை
காள்என்னுக்கு
இன்னும்
பெருக்கின்றதே.
..
121
கொளு
வாணுதல்
அரிவை
நாணுதல்
கண்ட
கோதை
வேலவன்
ஆதர
வுரைத்தது.
7.
பாங்கியறிவுரைத்தல்
அளிநீடு
அளகத்தின்
அட்டிய
தாதும்
அணியணியும்
ஒளிநீள்
கரிகுழல்
சூழ்ந்தஒண்
மாலையும்
தண்நறவுண்
களிநீ
யெனச்செய்
தவன்கடல்
தில்லையன்
னாய்கலங்கல்
தெளிநீ
அனையபொன்
னேபண்ணு
கோலம்
திருநுதலே.
..
122
கொளு
நெறி
குழற்
பாங்கி
அறிவறி
வித்தது.
8.
உண்மகிழ்ந்துரைத்தல்
செழுநீர்
மதிக்கண்ணி
சிற்றம்
பலவன்
திருக்கழலே
கெழுநீர்
மையில்சென்று
கிண்கிணி
வா
கொள்ளும்
கள்ளகத்த
கழுநீர்
மலரிவள்
யானதன்
கண்மரு
விப்பிரியா
கொழுநீர்
நறப்பரு
கும்பெரு
நீர்மை
அளிகுவமே.
..
123
கொளு
தண்மலர
கோதையை
உண்மகிழ்ந்து
உரைத்தது.
9.
ஆயத்து
உய்த்தல்
கொழுந்தா
ரகைமுகை
கொண்டலம்
பாசடை
விண்மடுவில்
எழுந்தார்
மதிக்கம
லம்எழில்
தந்தென
இப்பிறப்பில்
அழுந்தா
வகையெனை
ஆண்டவன்
சிற்றம்
பலம்அனையாய்
செழுந்தாது
அவிழ்பொழில்
ஆயத்து
சேர
திருத்தகவே.
..
124
கொளு
கனைகடல்
அன்ன
கார்மயில்
கணத்து
புனைமட
மானை
புகவிட்டது.
10.
தோழி
வந்து
கூடல்
பொன்அனை
யான்தில்லை
பொங்கர
வம்புன்
சடைமிடைந்த
மின்னனை
யான்அருள்
மேலவர்
போன்மெல்
விரல்
வருந்த
மென்னனை
யாய்மறி
யேபறி
யேல்வெறி
யார்மலர்கள்
இன்னன
யான்கொணர
தேன்மண
தாழ்குழற்கு
ஏய்வனவே.
..
125
கொளு
நெறியுறு
குழலியை
நின்றிடத்து
உய்த்து
பிறைநுதற்
பாங்கி
பெயர்ந்தவட்கு
உரைத்தது.
11.
ஆடிடம்
புகுதல்
அறுகால்
நிறைமலர்
ஐம்பால்
நிறையணி
தேன்
அணியார்
துறுகான்
மலர்த்தொத்து
தோகைதொல்
லாயம்மெல்
லப்புகுக
சிறுகால்
மருங்குல்
வருந்தா
வகைமிக
என்சிரத்தின்
உறுகால்
பிறர்க்குஅரி
யோன்புலி
யூரன்ன
ஒண்ணுதலே.
..
126
கொளு
தனிவிளை
யாடிய
தாழ்குழல்
தோழி
பனிமதி
நுதலியடு
ஆடிடம்
படர்ந்தது.
12.
தனிகண்டு
உரைத்தல்
தழங்கும்
அருவிஎம்
சீறூர்
பெரும
இதுமதுவும்
கிழங்கும்
அருந்தி
இருந்து
எம்மோடு
இன்று
கிளர்ந்துகுன்றர்
முழங்கும்
குரவை
இரவிற்கண்டு
ஏகுக
முத்தன்முத்தி
வழங்கும்
பிரான்எரி
யாடிதென்
தில்லை
மணிநகர்க்கே.
..
127
கொளு
வேயத்த
தோளியை
ஆயத்து
உயத்து
குனிசிலை
அண்ணலை
தனிகண்டு
உரைத்தது.
13.
பருவங்
கூறி
வரவு
விலக்கல்
தள்ளி
மணிசிந்தம்
உந்தி
தறுகண்
கரிமருப்பு
தெள்ளி
நறவம்
திசைதிசை
பாயும்
மலைச்சிலம்பா
வெள்ளி
மலையன்ன
மால்விடை
யோன்புலி
யூர்விளங்கும்
வள்ளி
மருங்குல்
வருத்துவ
போன்ற
வனமுலையே.
..
128
கொளு
மாந்தளிர்
மேனியை
வரைந்து
எய்தாது
ஏந்தல்
இவ்வாறு
இயங்கல்
என்றது.
13
14.
வரைவு
உடம்படாது
மிகுத்து
கூறல்
மாடஞ்செய்
பொன்னக
ரும்நிக
ரில்லைஇம்
மாதர்க்கென்ன
பீடஞ்செய்
தாமரை
யோன்பெற்ற
பிள்ளையை
உள்ளவரை
கீடஞ்செய்
தென்பிற
புக்கெட
தில்லைநின்
றோன்கயிலை
கூடஞ்செய்
சாரல்
கொடிச்சியென்
றோநின்று
கூறுவதே.
..
129
கொளு
வரைவு
கடாய
வாணுதல்
தோழிக்கு
விரைமலர
தாரோன்
மிகுத்துரைத்தது.
15.
உண்மை
கூறி
வரைவு
கடாதல்
வேய்தந்த
வெண்முத்தம்
சிந்துபைங்
கார்வரை
மீன்பரப்பி
சேய்தந்த
வானக
மானும்
சிலம்பதன்
சேவடிக்கே
ஆய்தந்த
அன்புத
தாட்கொண்ட
அம்பல
வன்மலையில்
தாய்தந்தை
கானவர்
ஏனல்எங்
காவல்இ
தாழ்வரையே.
..
130
கொளு
கல்வரை
நாடன்
இல்லது
உரைப்ப
ஆங்கவள்
உண்மை
பாங்கி
பகர்ந்தது.
16.
வருத்தங்
கூறி
வரைவு
கடாதல்
மன்னும்
திருவரு
தும்வரை
யாவிடின்
நீர்வரைவென்று
உன்னும்
அதற்கு
தளர்ந்தொளி
வாடுதிர்
உம்பரெலாம்
பன்னும்
புகழ்ப்பர
மன்பரஞ்
சோதிசிற்
றம்பலத்தான்
பொன்னங்
கழல்வழு
தார்புலன்
என்ன
புலம்புவனே.
..
131
கொளு
கினங்குழை
முகத்தவள்
மனங்குழை
வுணர்த்தி
நிரைவளை
தோளி
வரைவு
கடாயது.
17.
தாய்
அச்சங்கூறி
வரைவு
கடாதல்
பனித்துண்டம்
சூடும்
படர்சடை
அம்பல
வன்உலகம்
தனித்துண்
டவன்தொழும்
தாளோன்
கயிலை
பயில்சிலம்பா
கனித்தொண்டை
வாய்ச்சி
கதிர்முலை
பாரிப்பு
கண்டழிவுற்று
இனிக்கண்
டிலம்பற்று
சிற்றிடைக்கு
என்றஞ்சும்
எம்அனையே.
..
132
கொளு
மடத்தகை
மாதர்க்கு
அடுப்பன
அறியா
வேற்கண்
பாங்கி
ஏற்க
உரைத்தது.
18.
இற்செறி
அறிவித்து
வரைவு
கடாதல்
ஈவிளை
யாட
நறவிளைவு
ஓர்ந்தெமர்
மால்பியற்றும்
வேய்விளை
யாடும்வெற்
பாவுற்று
நோக்கிஎம்
மெல்லியலை
போய்விளை
யாடல்என்
றாள்அன்னை
அம்பல
தான்புரத்தில்
தீவிளை
யாட
நின்
றேவிளை
யாடி
திருமலைக்கே.
..
133
கொளு
விற்செறி
நுதலியை
இற்செறி
உரைத்தது.
19.
தமர்
நினைவு
உரைத்து
வரைவு
கடாதல்
சுற்றும்
சடைக்கற்றை
சிற்றம்
பலவன்
தொழாதுதொல்சீர்
கற்றும்
அறியல
ரின்சிலம்
பாஇடை
நைவதுகண்டு
எற்றும்
திரையின்
அமிர்தை
இனித்தமர்
இற்செறிப்பார்
மற்றும்
சிலபல
சீறூர்
பகர்பெரு
வார்த்தைகளே.
..
134
கொளு
விற்செறி
நுதலியை
இற்செறி
விப்பரென்று
ஒளிவே
லவற்கு
வெளியே
உரைத்தது.
20.
எதிர்கோள்
கூறி
வரைவு
கடாதல்
வழியும்
அதுஅன்னை
என்னின்
மகிழ்வும்வந்து
எந்தையும்நின்
மொழியின்
வழிநிற்கும்
சுற்றம்முன்னேவயம்
அம்பலத்து
குழிஉம்பர்
ஏத்தும்எம்
கூத்தன்குற்
றாலமுற்
றும்அறி
கெழி
உம்ம
வேபணை
தோள்பல
என்னோ
கிளக்கின்றதே.
..
135
கொளு
ஏந்திழை
தோழி
ஏந்தலை
முன்னி
கடியா
மாறு
நொடிதுஏகு
என்றது.
21.
ஏறுகோள்
கூறி
வரைவு
கடாதல்
படையார்
கருங்கண்ணி
வண்ண
பயோதர
பாரமும்
நுண்
இடையார்
மெலிவுகண்டு
அண்டர்கள்
ஈர்முல்லை
வேலிஎம்முர்
விடையார்
மருப்பு
திருத்திவி
டார்வியன்
தென்புலியூர்
உடையார்
கடவி
வருவது
போலும்
உருவினதே.
..
136
கொளு
என்னையர்
துணிவு
இன்னது
என்றது.
22.
அயல்
உரை
உரைத்து
வரைவு
கடாதல்
உருப்பனை
அன்னகை
குன்றொன்று
உரித்துஉர
ஊர்எரித்த
நெருப்பனை
அம்பலத்து
ஆதியை
உம்பர்சென்று
ஏத்திநிற்கும்
திருப்பனை
யூர்அனை
யாளைப்பொன்
னாளை
புனைதல்
செப்பி
பொருப்பனை
முன்னின்று
என்
னோவினை
யேன்யான்
புகல்வதுவே.
..
137
கொளு
கயல்புரை
கண்ணியை
அயலுரை
உரைத்தது.
23.
தினை
முதிர்வு
வரைவு
கடாதல்
மாதிடம்
கொண்டுஅம்
பலத்துநின்
றோன்வட
வான்கயிலை
போதிடம்
கொண்டபொன்
வேங்கை
தினைப்புனம்
கொய்கஎன்று
தாதிடம்
கொண்டுபொன்
வீசித்தன்
கள்வாய்
சொரியநின்று
சோதிடம்
கொண்டுஇதுஎம்
மைக்கெடு
வித்தது
தூமொழியே.
..
138
கொளு
ஏனல்
விளையாட்டு
இனிஇல்
லையென
மானல்
தோழி
மடந்தைக்கு
உரைத்தது.
24.
பகல்
வரல்
விலக்கி
வரைவு
கடாதல்
வடிவார்
வயல்தில்லை
யோன்மல
யத்துநின்
றும்வருதேன்
கடிவார்
களிவண்டு
நின்றலர்
தூற்ற
பெருங்கணியார்
நொடிவார்
நமக்கினி
நோதக
யான்உமக்கு
என்னுரைக்கேன்
தடிவார்
தினைஎமர்
காவேம்
பெருமஇ
தண்புனமே.
..
139
கொளு
அகல்வரை
நாடனை
பகல்வரல்
என்றது.
25.
தினையடு
வெறுத்து
வரைவு
கடாதல்
நினைவித்து
தன்னைஎன்
நெஞ்சத்து
இருந்துஅம்
பலத்துநின்று
புனைவித்த
ஈசன்
பொதியின்
மலைப்பொரு
பன்விருப்பில்
தினைவித்தி
காத்து
சிறந்துநின்
றேமுக்கு
சென்றுசென்று
வினைவித்தி
காத்து
விளைவுண்ட
தாகி
விளைந்ததுவே.
..
140
கொளு
தண்புன
தோடு
தளர்வுற்று
பண்புனை
மொழி
பாங்கி
பகர்ந்தது.
26.
வேங்கையடு
வெறுத்து
வரைவு
கடாதல்
கனைகடற்
செய்தநஞ்
சுண்டுகண்
டார்க்குஅம்
பலத்துஐ
அமிழ்தாய்
வினைகெட
செய்தவன்
விண்தோய்
கயிலை
மயிலனையாய்
நனைகெட
செய்தனம்
ஆயின்
நமைக்கெட
செய்திடுவான்
தினைகெட
செய்திடு
மாறும்உண்
டோஇ
திருக்கணியே.
..
141
கொளு
நீங்குக
இனிநெடு
தகையென
வேங்கை
மேல்வைத்து
விளம்பியது
27.
இரக்கமுற்று
வரைவு
கடாதல்
வழுவா
இயல்எம்
மலையர்
விதைப்பமற்று
யாம்
வளர்த்த
கொழுவார்
தினையின்
குழாங்கள்எல்
லாம்எம்
குழாம்வணங்கும்
செழுவார்
கழல்தில்லை
சிற்றம்
பலவரை
சென்றுநின்று
தொழுவார்
வினைநிற்கி
லேநிற்ப
தாவதுஇ
தொல்புனத்தே.
..
142
கொளு
செழுமலை
நாடற்கு
கழுமலுற்று
இரங்கியது.
28.
கொய்தமை
கூறி
வரைவு
கடாதல்
பொருப்பர்க்கு
யாம்
ஒன்று
மாட்டோம்
புகல
புகல்எமக்காம்
விருப்பர்க்கு
யாவர்க்கும்
மேலவர்க்கு
மேல்வரும்
ஊர்எரித்த
நெருப்பர்க்கு
நீடுஅம்
பலவருக்கு
அன்பர்
குலநிலத்து
கருப்பற்று
விட்டென
கொய்தற்ற
தின்றி
கடிப்பினமே.
..
143
கொளு
நீடிரும்
புனத்தினி
ஆடேம்
என்று
வரைவு
தோன்ற
வுரைசெய்தது.
29.
பிரிவு
அருமை
கூறி
வரைவு
கடாதல்
பரிவுசெய்து
ஆண்டுஅம்
பலத்து
பயில்வோன்
பரங்குன்றின்வாய்
அருவிசெய்
தாழ்புனத்து
ஐவனம்
கொய்யவும்
இவ்வனத்தே
பிரிவுசெய்
தால்அரி
தேகொள்க
போயடும்
என்றும்பெற்றி
இருவிசெய்
தாளின்
இருந்துஇன்று
காட்டும்
இளங்கிளியே.
..
144
கொளு
மறைப்புற
கிளவியின்
சிறைப்புறத்து
உரைத்தது.
30.
மயிலொடு
கூறி
வரைவு
கடாதல்
கணியார்
கருத்தின்று
முற்றிற்று
யாம்சென்றும்
கார்ப்புனமே
மணியார்
பொழில்காள்
மறத்திற்கண்
டீர்மன்னும்
அம்பலத்தோன்
அணியார்
கயிலை
மயில்காள்
அயில்வேல்
ஒருவர்வந்தால்
துணியா
தனதுணி
தார்என்னும்
நீர்மைகள்
சொல்லுமினே.
..
145
கொளு
நீங்கரும்
புனம்விடு
நீள்பெரு
துயரம்
பாங்கி
பகர்ந்து
பருவரல்
உற்றது.
31.
வறும்புனம்
கண்டு
வருந்தல்
பொதுவினில்
தீர்த்துஎன்னை
யாண்டோன்
புலியூர்
அரன்பொருப்பே
இதுவெனில்
என்னின்று
இருக்கின்ற
வாறுஎம்
இரும்பொழிலே
எதநுமக்குஎய்தியது
என்உற்
றனிர்அறை
ஈண்டருவி
மதுவினில்
கைப்புவை
தாலொத்த
வாமற்றுஇவ்
வான்புனமே.
..
146
கொளு
மென்புனம்
விடுத்து
மெல்லியல்
செல்ல
மின்பொலி
வேலோன்
மெலிவுற்றது.
32.
பதி
நோக்கி
வருந்தல்
ஆனந்த
மாக்கடல்
ஆடுசிற்
றம்பலம்
அன்னபொன்னின்
தேனுந்து
மாமலை
சீறூர்
இதுசெய்ய
லாவதில்லை
வானுந்து
மாமதி
வேண்டி
அழும்மழ
போலுமன்னோ
நானு
தளர்ந்தனன்
நீயும்
தளர்ந்தனை
நன்னெஞ்சமே.
..
147
கொளு
மதிநுதல்
அரிவை
பதிபுகல்
அரிதென
மதிநனி
கலங்கி
பதிமிக
வாடியது.
------------------------------
பதினென்காம்
அதிகாரம்
14.
இரவு
குறி
பேரின்ப
கிளவி
இரவு
குறித்துறை
முப்பத்திமூன்றும்
அருளே
சிவத்தோடு
ஆக்கியல்
அருமை
தெரியவற்
புறுத்தி
சிவனது
கருணையின்
இச்சை
பலவும்
எடுத்தெடுத்து
அருளல்.
1.
இரவு
குறி
வேண்டல்
மருந்துநம்
அல்லற்
பிறவி
பிணிக்குஅம்
பலத்துஅமிர்தாய்
இருந்தனர்
குன்றின்நின்று
ஏங்கும்
அருவிசென்று
ஏர்திகழ
பொருந்தின
மேகம்
புதைத்திருள்
தூங்கும்
புனை
இறும்பின்
விருந்தின்
யான்உங்கள்
சீறூர்
அதனுக்கு
வெள்வளையே.
..
148
கொளு
நள்ளிருள்
குறியை
வள்ளல்
நினைந்து
வீங்கு
மென்முலை
பாங்கிற்கு
உரைத்தது.
2.
வழியருமை
கூறி
மறுத்தல்
விசும்பினுக்கு
ஏணி
நெறியன்ன
சின்னெறி
மேல்மழைதூங்கு
அசும்பினில்
துன்னி
அளைநுழை
தால்
ஒக்கும்
ஐயமெய்யே
இசும்
பினில்
சிந்தைக்கும்
ஏறற்கு
அரிதுஎழில்
அம்பலத்து
பசும்பனி
கோடு
மிலைந்தான்
மலயத்துஎம்
வாழ்பதியே
..
149
கொளு
இரவரல்
ஏந்தல்
கருதி
உரை
பருவரல்
பாங்கி
அருமை
உரைத்தது.
3.
நின்று
நெஞ்சுடைதல்
மாற்றேன்
எனவந்த
காலனை
ஓலம்
இடஅடர்த்த
கோலதேன்
குளிர்தில்லை
கூத்தன்
கொடுங்குன்றின்
நீள்குடுமி
மேல்தேன்
விரும்பும்
முடவனை
போல
மெலியும்
நெஞ்சே
ஆற்றேன்
அரிய
அரிவைக்கு
நீவைத்த
அன்பினுக்கே.
..
150
கொளு
பாங்கி
விலங்க
பருவரை
நாடன்
நீங்கி
விலங்காது
நெஞ்சு
டைந்தது.
4.
இரவுக்குறி
நேர்தல்
கூளி
நிரைக்கநின்று
அம்பலத்து
ஆடி
குறைகழற்கீழ
தூளி
நிறைத்த
சுடர்முடி
யோஇவள்
தோள்நசையால்
ஆளி
நிரைத்தடல்
ஆனைகள்
தேரும்
இரவில்வந்து
மீளி
யுரைத்தி
வினையேன்
உரைப்பதென்
மெல்லியற்கே.
..
151
கொளு
தடவரை
நாடன்
தளர்வு
தீர
மடநடை
பாங்கி
வகுத்துரைத்தது.
5.
உட்கோள்
வினாதல்
வரையன்று
ஒருகால்
இருகால்
வளைய
நிமிர்ந்துவட்கார்
நிரையன்று
அழல்எழ
எய்துநின்
றோன்தில்லை
அன்னநின்னூர்
விரையென்ன
மென்னிழல்
என்ன
வெறியறு
தாதிவர்போது
உரையென்ன
வோசிலம்
பாநலம்
பாவி
ஒளிர்வனவே.
..
152
கொளு
நெறி
விலக்கு
உற்றவன்
உறுதுயர்
நோக்கி
யாங்கொரு
சூழல்
பாங்கி
பகர்ந்தது.
6.
உட்கொண்டு
வினாதல்
செம்மலர்
ஆயிரம்
தூய்க்கரு
மால்திரு
கண்அணியும்
மொய்ம்மலர்
ஈர்ங்கழல்
அம்பல
தோன்மன்னு
தென்மலயத்து
எம்மலர்
சூடிநின்று
எச்சாந்து
அணிந்துஎன்ன
நன்னிழல்வாய்
அம்மலர்
வாட்கண்நல்
லாய்எல்லி
வாய்நுமர்
ஆடுவதே.
..
153
கொளு
தன்னை
வினவ
தான்அவள்
குறிப்பறிந்து
என்னை
நின்னாட்டு
இயல்அணி
என்றது.
7.
குறியிடங்கூறல்
பனைவளர்
கைம்மா
படாத்துஅம்
பலத்தரன்
பாதம்விண்ணோர்
புனைவளர்
சாரல்
பொதியின்
மலைப்பொலி
சந்தணிந்து
கனைவளர்
காவிகள்
சூடிப்பை
தோகை
துயில்பயிலும்
சினைவளர்
வேங்கைகள்
யாங்கள்நின்று
ஆடும்
செழும்பொழிலே.
..
154
கொளு
இரவு
குறியிவண்
என்று
பாங்கி
அரவ
கழலவற்கு
அறிய
வுரைத்தது.
8.
இரவு
குறி
ஏற்பித்தல்
மலவன்
குரம்பையை
மாற்றிஅம்
மால்முதல்
வானர்க்கு
அப்பால்
செலஅன்பர்க்கு
ஒக்கும்
சிவன்தில்லை
கானலிற்
சீர்ப்பெடையோடு
அலவன்
பயில்வது
கண்டுஅஞர்
கூர்ந்துஅயில்
வேல்உரவோன்
செலஅந்தி
வாய்க்கண்
டனன்என்னது
ஆங்கொல்மன்
சேர்துயிலே.
..
155
கொளு
அரவ
கழலவன்
ஆற்றானென
இரவு
குறி
ஏற்பித்தது.
9.
இரவரவு
உரைத்தல்
மோட்டங்
கதிர்முலை
பங்குடை
தில்லைமுன்
னோன்கழற்கே
கோட்ட
தரும்நம்
குருமுடி
வெற்பன்
மழைகுழுமி
நாட்டம்
புதைத்தன்ன
நள்ளிருள்
நாகம்
நடுங்க
சிங்கம்
வேட்டம்
திரிசரி
வாய்வரு
வான்சொல்லு
மெல்லியலே.
..
156
கொளு
குருவரு
குழலிக்கு
இரவர
வுரைத்தது.
10.
ஏதங்கூறி
மறுத்தல்
செழுங்கார்
முழவதிர்
சிற்றம்
பலத்து
பெருந்திருமால்
கொழுங்கான்
மலரிட
கூத்தயர்
வோன்கழல்
ஏத்தலர்போல்
முழங்கார்
அரிமுரண்
வாரண
வேட்டைசெய்
மொய்இருள்வாய்
வழங்கா
அதரின்
வழங்கென்று
மோஇன்றுஎம்
வள்ளலையே.
..
157
கொளு
இழுக்கம்
பெரிதுஇர
வரின்என
அழுக்கம்
எய்தி
அரிவை
உரைத்தது.
11.
குறை
நேர்தல்
ஓங்கும்
ஒருவிடம்
உண்டுஅம்
பலத்துஉம்பர்
உய்யஅன்று
தாங்கும்
ஒருவன்
தடவரை
வாய்த்தழங்
கும்அருவி
வீங்கும்
கனைபுனல்
வீழ்ந்துஅன்று
அழங்க
பிடித்தெடுத்து
வாங்கும்
அவர்க்குஅறி
யேன்சிறி
யேன்சொல்லும்
வாசகமே.
..
158
கொளு
அலைவேல்
அண்ணல்
நிலைமை
கேட்டு
கொலைவேற்
கண்ணி
குறைந
யந்தது.
12.
குறை
நேர்ந்தமை
கூறல்
ஏனற்
பசுங்கதிர்
என்றூழ
கழிய
எழிலியுன்னி
கான
குறவர்கள்
கம்பலை
செய்யும்வம்
பார்சிலம்பா
யான்இற்றை
யாமத்து
நின்னருள்
மேல்நிற்க
லுற்று
சென்றேன்
தேனக்க
கொன்றையன்
தில்லை
யுறார்செல்லும்
செல்லல்களே.
..
159
கொளு
குறைந
யந்தனள்
நெறிகு
ழலியென
எறிவேல்
அண்ணற்கு
அறிய
உரைத்தது.
13.
வரவுணர்ந்து
உரைத்தல்
முன்னும்
ஒருவர்
இரும்பொழில்
மூன்றற்கு
முற்றும்இற்றால்
பின்னும்
ஒருவர்சிற்
றம்பல
தார்தரும்
பேரருள்போல்
துன்னுமோர்
இன்பம்என்
தோகைதம்
தோகைக்கு
சொல்லுவபோல்
மன்னும்
அரவத்த
வாய்த்துயில்
பேரும்
மயிலினமே.
..
160
கொளு
வளமயில்
எடுப்ப
இளமயிற்
பாங்கி
செருவேல்
அண்ணல்
வரவு
ரைத்தது.
14.
தாய்
துயில்
அறிதல்
கூடார்
அரண்எரி
கூட
கொடுஞ்சிலை
கொண்டஅண்டன்
சேடார்
மதின்மல்லல்
தில்லைஅன்
னாய்சிறு
கண்பெருவெண்
கோடார்
கரிகுரு
மாமணி
ஊசலை
கோப்பழித்து
தோடார்
மதுமலர்
நாகத்தை
நூக்குநம்
சூழ்பொழிற்கே.
..
161
கொளு
ஊசல்
மிசைவைத்து
ஒள்அ
மளியில்
தாய
துதுயில்
தான்
அறிந்தது.
15.
துயிலெடுத்து
சேறல்
விண்ணுக்கு
மேல்வியன்
பாதல
கீழ்விரி
நீர்உடுத்த
மண்ணுக்கு
நாப்பண்
நயந்துதென்
தில்லைநின்
றோன்
மிடற்றின்
வண்ண
குவளை
மலர்க்கின்
றனசிவ
வாண்மிளிர்நின்
கண்ணோர்க்கு
மேற்கண்டு
காண்வண்டு
வாழும்
கருங்குழலே.
..
162
கொளு
தாய்துயில்
அறிந்துஆய்
தருபவள்
மெல்லியற்கு
சொல்லியது.
14.
இடத்துய்த்து
நீங்கல்
நந்தீ
வரமென்னும்
நாரணன்
நாண்மலர
கண்ணிற்கு
எ·கம்
தந்தீ
வரன்புலி
யூரன்ன
யாய்தடங்
கண்கடந்த
இந்தீ
வரமிவை
காணின்
இருள்சேர்
குழற்கெழில்சேர்
சந்தீ
வரமுறி
யும்வெறி
வீயும்
தருகுவனே.
..
163
கொளு
மைத்தடங்
கண்ணியை
உய்த்திடத்து
ஒருபால்
நீங்கல்
உற்ற
பாங்கி
பகர்ந்தது.
17.
தளர்வகன்று
உரைத்தல்
காமரை
வென்றகண்
ணோன்தில்லை
பல்கதி
ரோன்அடைத்த
தாமரை
இல்லின்
இதழ்க்கத
வம்திற
தோதமியே
பாமரை
மேகலை
பற்றி
சிலம்பொது
கிப்பையவே
நாமரை
யாமத்துஎன்
னோவந்து
வைகி
நயந்ததுவே.
..
164
கொளு
வடுவகிர்
அனைய
வரிநெடுங்
கண்ணியை
நடுவரி
அன்பொடு
தளர்வகன்று
உரைத்தது.
18.
மருங்கணைதல்
அகலின்
புகைவிம்மி
ஆய்மலர்
வேய்ந்துஅஞ்
சனம்எழு
தகிலும்
தனிவடம்
பூட்ட
தகாள்சங்
கரன்புலியூர்
இகலும்
அவரில்
தளரும்இ
தேம்பல்இடைஞெமி
புகலும்
மிகஇங்ங
னேயிறு
மாக்கும்
புணர்முலையே.
..
165
கொளு
அன்பு
மிகுதியின்
அளவளாய்
அவளை
பொன்புனை
வேலோன்
புகழ்ந்துரைத்தது.
19.
முகங்கொண்டு
மகிழ்தல்
அழுந்தேன்
நரகத்து
யானென்று
இருப்பவந்து
ஆண்டுகொண்ட
செழுந்தேன்
திகழ்பொழில்
தில்லை
புறவில்
செறுவகத்த
கொழுந்தேன்
மலர்வா
குமுதம்
இவள்யான்
குருஉச்சுடர்கொண்டு
எழுந்துஆங்
கதுமலர
தும்உயர்
வானத்து
இளமதியே.
..
166
கொளு
முகையவிழ்
குழலி
முகமதி
கண்டு
திகழ்வேல்
அண்ணல்
மகிழ்வுற்றது.
20.
பள்ளியிடத்து
உய்த்தல்
கரும்புறு
நீலம்
கொய்யல்
தமிநின்று
துயில்பயின்மோ
அரும்பெறல்
தோழியடு
ஆயத்து
நாப்பண்
அமரர்ஒன்னார்
இரும்புறு
மாமதி
பொன்இஞ்சி
வெள்ளி
புரிசையன்றோர்
துரும்புற
செற்றகொற்
றத்துஎம்
பிரான்தில்லை
சூழ்பொழிற்கே.
..
167
கொளு
பிரிவது
கருதிய
பெருவரை
நாடன்
ஒள்ளிழை
பாங்கியடு
பள்ளிகொள்
கென்றது.
21.
வரவு
விலக்கல்
நற்பகல்
சோமன்
எரிதரு
நாட்டத்தன்
தில்லையன்ன
விற்பகைத்து
ஓங்கும்
புருவத்து
இவளின்
மெய்யேஎளிதே
வெற்பக
சோலையின்
வேய்வளர்
தீச்சென்று
விண்ணினின்ற
கற்பக
சோலை
கதுவுங்கல்
நாடஇ
கல்லதரே.
..
168
கொளு
தெய்வம்
அன்
னாளை
திருந்துஅமளி
சேர்த்தி
மைவரை
நாடனை
வரவுவில
கியது.
22.
ஆற்றாது
உரைத்தல்
பைவாய்
அரவுஅரை
அம்பலத்து
எம்பரன்
பைங்கயிலை
செவ்வா
கருங்கண்
பெரும்பணை
தோள்சிற்
றிடைக்கொடியை
மொய்வார்
கமலத்து
முற்றிழை
இன்றென்முன்
னைத்தவத்தால்
இவ்வாறு
இருக்கும்என்
றேநிற்பது
என்றும்என்
இன்னுயிரே.
..
169
கொளு
வரைவு
கடாய
வாணுதல்தோழிக்கு
அருவரை
நாடன்
ஆற்றாது
உரைத்தது.
23.
இரக்கங்கூறி
வரைவு
கடாதல்
பைவாய்
அரவும்
மறியும்
மழுவும்
பயின்மலர்க்கை
மொய்வார்
சடைமுடி
முன்னவன்
தில்லையின்
முன்னினக்கால்
செவ்வாய்
கருவுயிர
சேர்த்தி
சிறியாள்
பெருமலர்க்கண்
மைவார்
குவளை
விடும்மன்ன
நீண்முத்த
மாலைகளே.
..
170
கொளு
அதிர்க
ழலவன்
அகன்றவழி
எதிர்வது
அறியாது
இரங்கி
உரைத்தது.
24.
நிலவு
வெளிப்பட
வருந்தல்
நாகம்
தொழஎழில்
அம்பலம்
நண்ணி
நடம்வில்வோன்
நாகம்
இதுமதி
யேமதி
யேநவில்
வேற்கைஎங்கள்
நாகம்
வரஎதிர்
நாங்கொள்ளும்
நள்ளிருள்
வாய்நறவார்
நாகம்
மலிபொழில்
வாயெழில்
வாய்த்தநின்
நாயகமே.
..
171
கொளு
தனிவே
லவற்கு
தந்தளர்வு
அறி
பனிமதி
விளக்கம்
பாங்கி
பகர்ந்தது.
25.
அல்லகுறி
அறிவித்தல்
மின்அங்கு
அலரும்
சடைமுடி
யோன்வியன்
தில்லையன்னாய்
என்அங்கு
அலமரல்
எய்திய
தோஎழில்
முத்தம்தொத்தி
பொன்அங்கு
அலர்புன்னை
சேக்கையின்
வாய்ப்புலம்
புற்றுமுற்றும்
அன்னம்
புலரும்
அளவும்
துயிலாது
அழுங்கினவே.
..
172
கொளு
வள்ளி
யன்னவள்
அல்ல
குறிப்பொடு
அறைப்புனல்
துறைவற்கு
சிறைப்புறத்து
உரைத்தது.
26.
கடலிடை
வைத்து
துயர்
அறிவித்தல்
சோத்துன்
அடியம்
என்
றோரை
குழுமித்தொல்
வானவர்சூழ்ந்து
ஏத்தும்
படிநிற்ப
வன்தில்லை
யன்னாள்
இவள்துவள
ஆர்த்துண்
அமிழ்தும்
திருவும்
மதியும்
இழந்தவம்நீ
பேர்த்தும்
இரைப்பொழி
யாய்பழி
நோக்காய்
பெருங்கடலே.
..
173
கொளு
எறிகடல்
மேல்வைத்து
இரவரு
துயரம்
அறைக
ழலவற்கு
அறிய
உரைத்தது.
27.
காமம்
மிக்க
கழிபடர்
கிளவி
மாதுற்ற
மேனி
வரையுற்ற
வில்லிதில்
லைநகர்சூழ்
போதுற்ற
பூம்பொழில்
காள்கழி
காள்எழிற்
புள்ளினங்காள்
ஏதுற்று
அழிதிஎன்
னீர்மன்னும்
ஈர்ந்துறை
வர்க்கு
இவளோ
தீதுற்றது
என்னுக்குஎன்
னீர்இது
வோநன்மை
செப்புமினே.
..
174
கொளு
தாமம்
மிக்க
தாழ்குழல்
ஏழை
காமம்
மிக்க
கழிபடர்
கிளவி.
28.
காப்பு
சிறைமிக்க
கையறு
கிளவி
இன்னற
வார்பொழில்
தில்லை
நகரிறை
சீர்விழவில்
பன்னிற
மாலை
தொகைபக
லாம்பல்
விளக்கிருளின்
துன்னற
வுய்க்கும்இல்
லோரும்
துயிலில்
துறைவர்மிக்க
கொன்னிற
வேலொடு
வந்திடின்
ஞாளி
குரை
தருமே.
..
175
கொளு
மெய்யறு
காவலில்
கையறு
கிளவி.
29.
ஆறுபார்த்துற்ற
அச்ச
கிளவி
தாருறு
கொன்றையன்
தில்லை
சடைமுடி
யோன்கயிலை
நீருறு
கான்யாறு
அளவில்
நீந்திவ
தால்நினது
போருறு
வேல்வ
பொங்குரும்
அஞ்சுகம்
அஞ்சிவரும்
சூருறு
சோலையின்
வாய்வரற்
பாற்றன்று
தூங்கிருளே.
..
176
கொளு
நாறு
வார்குழல்
நவ்வி
நோக்கி
ஆறுபார
துற்ற
அச்ச
கிளவி.
30.
தன்னுள்
கையாறு
எய்திடு
கிளவி
விண்டலை
யாவர்க்கும்
வேந்தர்வண்
தில்லைமெல்
லங்கழிசூழ்
கண்டலை
யேகரி
யாக்கன்னி
புன்னை
கலந்தகள்வர்
கண்டிலை
யேவர
கங்குல்எல்
லாம்மங்குல்
வாய்விளக்கும்
மண்டல
மேபணி
யாய்தமி
யேற்கொரு
வாசகமே.
..
177
கொளு
மின்னு
புரையும்
அந்நுண்
மருங்குல்
தன்னு
கையாறு
எய்திடு
கிளவி.
31.
நிலைகண்டு
உரைத்தல்
பற்றொன்றி
லார்பற்றும்
தில்லை
பரன்பரம்
குன்றில்நின்ற
புற்றொன்று
அரவன்
புதல்வ
னெனநீ
புகுந்துநின்றால்
மற்றொன்று
மாமலர்
இட்டுன்னை
வாழ்த்திவ
தித்திலன்றி
மற்றொன்று
சிந்திப்ப
ரேல்வல்ல
ளோமங்கை
வாழ்வகையே.
..
178
கொளு
நின்னின்
அழிந்தனள்
மின்னிடை
மாதென
வரைவு
தோன்ற
வுரை
செய்தது.
32.
இரவுறு
துயரம்
கடலொடு
சேர்த்தல்
பூங்கணை
வேளை
பொடியாய்
விழவிழி
தோன்புலியூர்
ஓங்கணை
மேவி
புரண்டு
விழுந்தெழுந்து
ஓலமிட்டு
தீங்கணை
தோர்அல்லும்
தேறாய்
கலங்கி
செறிகடலே
ஆங்கணை
தார்நின்னை
யும்உள
ரோசென்று
அகன்றவரே.
..
179
கொளு
எறிவேற்
கண்ணி
இரவரு
துயரம்
செறிக
டலிடை
சேர்த்தி
யுரைத்தது.
33.
அலர்
அறிவுறுத்தல்
அலர்ஆ
யிரம்தந்து
வந்தித்து
மால்ஆ
யிரங்கரத்தால்
அலரார்
கழல்வழி
பாடுசெய்
தாற்குஅள
வில்ஒளிகள்
அலரா
யிருக்கும்
படைகொடு
தோன்தில்லை
யான்அருள்போன்று
அலராய்
விளைகின்றது
அம்பல்கைம்
மிக்குஐய
மெய்யருளே.
..
180
கொளு
அலைவேல்
அண்ணல்
மனம
கிழருள்
பலரால்
அறி
பட்டது
என்றது.
-----------------------------
பதினைந்தாம்
அதிகாரம்
15.
ஒருவழி
தணத்தல்
பேரின்ப
கிளவி
ஒருவழி
தணத்தல்
ஒருபதின்
மூன்றும்
சிவனது
கருணை
அருள்தெரி
வித்தது.
1.
அகன்று
அணைவு
கூறல்
புகழும்
பழியும்
பெருக்கில்
பெருகும்
பெருகிநின்று
நிகழும்
நிகழா
நிகழ்த்தின்அல்
லால்இது
நீநினைப்பின்
அகழும்
மதிலும்
அணிதில்லை
யோன்அடி
போதுசென்னி
திகழும்
அவர்செல்லல்
போலில்லை
யாம்பழி
சின்மொழிக்கே.
..
181
கொளு
வழிவேறு
படமன்னும்
பழிவேறு
படும்என்றது.
2.
கடலொடு
வரவு
கேட்டல்
ஆரம்
பரந்து
திரைபொரு
நீர்முகில்
மீன்பரப்பி
சீரம்
பரத்தின்
திகழ்ந்தொளி
தோன்றும்
துறைவர்சென்றார்
போரும்
பரிசு
புகன்றன
ரோபுலி
யூர்ப்புனிதன்
சீரம்பல்
சுற்றி
எற்றி
சிறந்தார்க்கும்
செறிகடலே.
..
182
கொளு
மணந்தவர்
ஒருவழி
தணந்ததற்கு
இரங்கி
மறிதிரை
சேரும்
எறிகடற்கு
இயம்பியது.
3.
கடலொடு
புலத்தல்
பாணிகர்
வண்டினம்
பாடப்பைம்
பொன்தரு
வெண்கிழிதம்
சேணிகர்
காவின்
வழங்கும்புன்
னைத்துறை
சேர்ப்பர்திங்கள்
வாணிகர்
வெள்வளை
கொண்டகன்
றார்திறம்
வாய்திறவாய்
பூணிகர்
வாளர
வன்புலி
யூர்சுற்றும்
போர்க்கடலே.
..
183
கொளு
செறிவளை
சின்மொழி
எறிகடற்கு
இயம்பியது.
4.
அன்னமோடு
ஆய்தல்
பகன்தர
மரைக்கண்
கெடக்கட
தோன்புலி
யூர்ப்பழனத்து
அகன்தா
மரையென்ன
மேவண்டு
நீல
மணியணிந்து
முகன்தாழ்
குழைச்செம்பொன்
முத்தணி
புன்னகையின்
னும்உரையாது
அகன்றார்
அகன்றே
ஒழிவர்கொல்
லோநம்
அகன்துறையே.
..
184
கொளு
மின்னடை
மடந்தை
அன்னமோடு
ஆய்ந்தது.
5.
தேர்வழி
நோக்கி
கடலொடு
கூறல்
உள்ளும்
உருகி
உரோமம்
சிலிர்ப்ப
உடையவன்
ஆ
கொள்ளும்
அவரிலோர்
கூட்டம்த
தான்குனி
கும்புலியூர்
விள்ளும்
பரிசுசென்
றார்வியன்
தேர்வழி
தூரல்கண்டாய்
புள்ளும்
திரையும்
பொரச்சங்கம்
ஆர்க்கும்
பொருகடலே.
..
185
கொளு
மீன்தோய்
துறைவர்
மீளும்
அளவும்
மான்தேர்
வழியை
அழியேல்
என்றது.
6.
கூடல்
இழைத்தல்
ஆழி
திருத்தும்
புலியூர்
உடையான்
அருளின்
அளித்து
ஆழி
திருத்தும்
மணற்குன்றின்
நீத்தகன்
றார்வருகென்று
ஆழி
திருத்தி
சுழிக்கணக்கு
ஓதிநை
யாமல்ஐய
வாழி
திருத்தி
தரக்கிற்றி
யோஉள்ளம்
வள்ளலையே.
..
186
கொளு
நீடல
துறையில்
கூடல்
இழைத்தது.
7.
சுடரொடு
புலம்பல்
கார்த்தரங்
கம்திரை
தோணி
சுறாக்கடல்
மீன்எறிவோர்
போர்த்தருஅங்
கம்துறைமானும்
துறைவர்தம்
போக்குமிக்க
தீர்த்தர்அங்
கன்தில்லை
பல்பூம்
பொழிற்செப்பும்
வஞ்சினமும்
ஆர்த்தர்
அங்
கம்செய்யு
மால்உய்யு
மாறுஎன்கொல்
ஆழ்சுடரே.
..
187
கொளு
குணகடல்
எழுசுடர்
குடகடல்
குளிப்ப
மணமலி
குழலி
மனம்புலம்
பியது.
8.
பொழுது
கண்டு
மயங்கல்
பகலோன்
கரந்தனன்
காப்பவர்
சேயர்பற்
றவர்க்கு
புகலோன்
புகுநர்க்கு
போக்கரி
யோன்எவ
ரும்புகல
தகலோன்
பயில்தில்லை
பைம்பொழிற்
சேக்கைகள்
நோக்கினவால்
அகலோங்கு
இருங்கழி
வாய்க்கொழு
மீனுண்ட
அன்னங்களே.
..
188
கொளு
மயல்தரு
மாலை
வருவது
கண்டு
கயல்தரு
கண்ணி
கவலை
யுற்றது.
9.
பறவையடு
வருந்தல்
பொன்னும்
மணியும்
பவளமும்
போன்று
பொலிந்திலங்கி
மின்னும்
சடையோன்
புலியூர்
விரவா
தவரினுள்நோய்
இன்னும்
அறிகில
வால்என்னை
பாவம்
இருங்கழிவாய்
மன்னும்
பகலே
மகிழ்ந்திரை
தேரும்வண்
டானங்களே.
..
189
கொளு
செறிபிணி
கைம்மிக
சிற்றிடை
பேதை
பறவைமேல்
வைத்து
பையுள்எய்
தியது.
10.
பங்கயத்தோடு
பரிவுற்று
உரைத்தல்
கருங்கழி
காதல்பைங்
கானவில்
தில்லைஎம்
கண்டர்விண்டார்
ஒருங்கழி
காதர
மூவெயில்
செற்றஒற்
றைச்சிலைசூழ்ந்து
அருங்கழி
காதம்
அகலும்என்
றூழ்என்று
அலந்துகண்ணீர்
வருங்கழி
காதல்
வனசங்கள்
கூப்பும்
மலர்க்கைகளே.
..
190
கொளு
முருகவிழ்
கானல்
ஒடுபரி
வுற்றது.
11
அன்னமோடு
அழிதல்
மூவல்
தழீஇய
அருள்முத
லோன்தில்லை
செல்வன்முந்தீர்
நாவல்
தழீஇயஇ
நானிலம்
துஞ்சும்
நயந்த
இன்ப
சேவல்
தழீஇச்சென்று
தான்துஞ்சும்
யான்துயி
லாச்செயிர்எம்
காவல்
தழீஇயவர்க்கு
ஓதாது
அளிய
களியன்னமே.
..
191
கொளு
இன்ன
கையவள்
இரவரு
துயரம்
அன்னத்தோடு
அழிந்துரைத்தது.
12.
வரவு
உணர்ந்து
உரைத்தல்
நில்லா
வளைநெஞ்சம்
நெக்குரு
கும்நெடுங்
கண்துயிலது
கல்லா
கதிர்முத்தம்
காற்றும்
எனக்க
டுரைக்கதில்லை
தொல்லோன்
அருள்களில்
லாரிற்சென்
றார்சென்ற
செல்லல்கண்டாய்
எல்லார்
மதியே
இதுநின்னை
யான்இன்று
இரக்கின்றதே.
..
192
கொளு
சென்றவர்
வரவுணர்ந்து
நின்றவள்
நிலைமை
சிறப்புடை
பாங்கி
சிறைப்புறத்து
உரைத்தது.
13.
வருத்தமிகுதி
கூறல்
வளரும்
கறியறி
யாமந்தி
தின்றுமம்
மர்க்குஇடமா
தளரும்
தடவரை
தண்சிலம்
பாதனது
அங்கம்எங்கும்
விளரும்
விழும்எழும்
விம்மும்
மெலியும்வெண்
மாமதிநின்று
ஒளிரும்
சடைமுடி
யோன்புலி
யூர்அன்ன
ஒண்ணுதலே.
..
193
கொளு
நீங்கி
அணைந்தவற்கு
பாங்கி
பகர்ந்தது.
--------------------------
பதினாறாம்
அதிகாரம்
16.
உடன்
போக்கு
பேரின்ப
கிளவி
உடன்போக்கு
ஐம்பதோடு
ஆறு
துறையும்
அருள்உயிர்க்கு
அருமை
அறிய
உணர்த்தலும்
ஆன
தத்திடை
அழுத்திற்
திரோதை
பரைவழி
யாக
பண்புணர
தியது.
1.
பருவங்
கூறல்
ஓராகம்
இரண்டெழி
லாய்ஒளிர்
வோன்தில்லை
ஒண்ணுதல்அங்
கராகம்
பயின்று
அமிழ்
தம்பொதிந்து
ஈர்ஞ்சுணங்கு
ஆடகத்தின்
பராகம்
சிதர்ந்த
பயோதரம்
இப்பரி
சேபணத்த
இராகங்கண்
டால்வள்ள
லேஇல்லை
யேஎமர்
எண்ணுவதே.
..
194
கொளு
உருவது
கண்டவள்
அருமை
உரைத்தது.
2.
மக
பேச்சுரைத்தல்
மணிஅக்கு
அணியும்
அரன்நஞ்சம்
அஞ்சி
மறுகிவிண்ணோர்
பணி
கருணை
தரும்பரன்
தில்லையன்
னாள்திறத்து
துணி
கருதுவது
இன்றே
துணிதுறை
வாநிறைபொன்
அணி
கருதுநின்
றார்பலர்
மேன்மேல்
அயலவரே.
..
195
கொளு
படைத்துமொழி
கிளவில்
பணிமொழி
பாங்கி
அடற்கதிர்
வேலோற்கு
அறிய
உரைத்தது.
3.
பொன்னணி
உரைத்தல்
பாப்பணி
யோன்தில்லை
பல்பூ
மருவுசில்
ஓதியைநற்
காப்பணி
தார்பொன்
அணிவார்
இனிக்கமழ்
பூந்துறைவ
கோப்பணிவான்
தோய்கொடி
முன்றில்
நின்றிவை
ஏர்குழுமி
மாப்பணி
லங்கள்
முழுங்க
தழங்கும்
மணமுரசே.
..
196
கொளு
பலபரி
சினமலும்
மலர்நெடுங்
கண்ணியை
நன்னுதற்
பாங்கி
பொன்னணிவர்
என்றது.
4.
அருவிலை
உரைத்தல்
எலும்பால்
அணியிறை
அம்பல
தோன்எல்லை
செல்குறுவோர்
நலம்பா
வியமுற்றும்
நல்கினும்
கல்வரை
நாடர்அம்ம
சிலம்பா
வடிக்கண்ணி
சிற்றிடை
கேவிலை
செப்பல்ஒட்டார்
கலம்பா
வியமுலை
யின்விலை
என்நீ
கருதுவதே.
..
197
கொளு
பேதையர்
அறிவு
பேதைமை
உடைத்தென
ஆதர
தோழி
அருவிலை
உரைத்தது.
5.
அருமை
கேட்டழிதல்
விசும்புற்ற
திங்கட்கு
அழும்மழ
போன்றுஇனி
விம்மிவிம்மி
அசும்புற்ற
கண்ணோடு
அலறாய்
கிடந்துஅரன்
தில்லையன்னாள்
குயம்புற்
றரவுஇடை
கூர்எயிற்று
ஊறல்
குழல்மொழியின்
நயம்பற்றி
நின்று
நடுங்கி
தளர்கின்ற
நன்னெஞ்சமே.
..
198
கொளு
பெருமை
நா
டத்தவள்
அருமைகேட்டு
அழிந்தது.
6.
தளர்வறிந்துரைத்தல்
மைதயங்
கும்திரை
வாரியை
நோக்கி
மடல்அவிழ்பூங்
கைதை
அங்
கானலை
நோக்கிக்கண்
ணீர்கொண்டுஎங்
கண்டர்தில்லை
பொய்தயங்
கும்நுண்
மருங்குல்நல்
லாரையெல்
லாம்புல்லினாள்
பைதயங்
கும்அர
வம்புரை
யும்அல்குல்
பைந்தொடியே.
..
199
கொளு
தண்துறைவன்
தளர்வறிந்து
கொண்டு
நீங்கென
குறித்துரைத்தது.
7.
குறிப்புரைத்தல்
மாவைவ
தாண்டமென்
னோக்கிதன்
பங்கர்வண்
தில்லைமல்லற்
கோவைவ
தாண்டசெவ்
வாய்க்கருங்
கண்ணி
குறிப்பறி
யேன்
பூவைத
தாள்பொன்னம்
பந்துத
தாள்என்னை
புல்லிக்கொண்டு
பாவைத
தாள்பைங்
கிளியளி
தாள்இன்றென்
பைந்தொடியே.
..
200
கொளு
நறை
குழலி
குறிப்புரைத்தது.
8.
அருமை
உரைத்தல்
மெல்லியல்
கொங்கை
பெரியமின்
நேரிடை
மெல்லடிபூ
கல்லியல்
வெம்மை
கடங்கடும்
தீக்கற்று
வானம்எல்லாம்
சொல்லிய
சீர்ச்சுடர்
திங்கள்
அங்
கண்ணித்தொல்
லோன்புலியூர்
அல்லியங்
கோதைநல்
லாய்எல்லை
சேய்த்துஎம்
அகல்நகரே.
..
201
கொளு
கானின்
கடுமையும்
மானின்
மென்மையும்
பதியின்
சேட்சியும்
இதுவென
உரைத்தது.
9.
ஆதரங்
கூறல்
பிணையும்
கலையும்வன்
பேய்த்தே
ரினைப்பெரு
நீர்நசையால்
அணையும்
முரம்பு
நிரம்பிய
அத்தமும்
ஐயமெய்யே
இணையும்
அளவும்
இல்
லாஇறை
யோன்உறை
தில்லைத்தண்பூம்
பணையும்
தடமும்அன்
றேநின்னோடு
ஏகின்எம்
பைந்தொடிக்கே.
..
202
கொளு
அழல்தடம்
புரையும்
அருஞ்சுரம்
அதுவும்
நிழல்தடம்
அவட்கு
நின்னொடுஏகின்
என்றது.
10.
இறந்துபாடு
உரைத்தல்
இங்குஅயல்
என்நீ
பணிக்கின்றது
ஏந்தல்
இணைப்பதில்லா
கங்கைஅம்
செஞ்சடை
கண்ணுதல்
அண்ணல்
கடிகொள்தில்லை
பங்க
பாசடை
பாய்தடம்
நீஅ
படர்தடத்து
செங்கயல்
அன்றே
கருங்கயல்
கண்ணி
திருநுதலே.
..
203
கொளு
கார
தடமும்
கயலும்
போன்றீர்
வார்த்தட
முலையும்
மன்னனும்
என்றது.
11.
கற்பு
நலன்
உரைத்தல்
தாயிற்
சிறந்தன்று
நாண்தைய
லாருக்குஅ
நாண்தகைசால்
வேயிற்
சிறந்தமென்
தோளி
திண்
கற்பின்
விழுமிதன்றுஈங்
கோயில்
சிறந்துசிற்
றம்பலத்து
ஆடும்எம்
கூத்தப்பிரான்
வாயில்
சிறந்த
மதியில்
மதிநுதலே.
..
204
கொளு
பொய்யத்தஇடை
போக்குத்துணிய
வையத்திடை
வழக்குரைத்தது.
12.
துணிந்தமை
கூறல்
குறப்பாவை
நின்குழல்
வேங்கையம்
போதொடு
கோங்கம்விராய்
நறப்பா
டலம்புனை
வார்நினை
வார்தம்
பிரான்புலியூர்
மறப்பான்
அடுப்பதோர்
தீவினை
வந்திடின்
சென்றுசென்று
பிறப்பான்
அடுப்பினும்
பின்னும்துன்
னத்தகும்
பெற்றியரே.
..
205
கொளு
பொருவேல்
அண்ணல்
போக்கு
துணிந்தமை
செருவேற்
கண்ணிக்கு
சென்று
செப்பியது.
13.
துணிவொடு
வினாவல்
நிழல்தலை
தீநெறி
நீரில்லை
கானகம்
ஓரிகத்தும்
அழல்தலை
வெம்பரற்
றென்பர்என்
னோதில்லை
அம்பலத்தான்
கழல்தலை
வைத்துக்கை
போதுகள்
கூப்பக்கல்
லாதவர்போல்
குழல்தலை
சொல்லிசெல்
லக்குறி
பாகும்
நம்கொற்றவர்க்கே.
..
206
கொளு
சிலம்பன்
துணிவொடு
செல்கரம்
நினைந்து
கலம்புனை
கொம்பர்
கலக்க
முற்றது.
14.
போக்கு
அறிவித்தல்
காயமும்
ஆவியும்
நீங்கள்
சிற்றம்பல
வன்கயிலை
சீயமும்
மாவும்
வெரீஇவரல்
என்பல்
செறிதிரைநீர
தேயமும்
யாவும்
பெறினும்
கொடார்நமர்
இன்னசெப்பில்
தோயமும்
நாடும்இல்
லாச்சுரம்
போக்கு
துணிவித்தவே.
..
207
கொளு
பொருசுடர்
வேலவன்
போக்கு
துணிந்தமை
அரிவைக்கு
அவள்
அறிய
உரைத்தது.
15.
நாணிழந்து
வருந்தல்
மற்பாய்
விடையோன்
மகிழ்புலி
யூர்என்
னொடும்வளர்ந்த
பொற்பார்
திருநாண்
பொருப்பர்
விருப்பு
புகுந்துநுந்த
கற்பார்
கடுங்கால்
கலக்கி
பறித்தெறி
யக்கழிக
இற்பாற்
பிறவற்க
ஏழையர்
வாழி
எழுமையுமே.
..
208
கொளு
கற்பு
நாணினும்
முற்சிற
தமையின்
சேண்நெறி
செல்ல
வாணுதல்
துணிந்தது.
16.
துணிவெடுத்து
உரைத்தல்
கம்பம்
சிவந்த
சலந்தரன்
ஆகம்
கறுத்ததில்லை
நம்பன்
சிவநகர்
நற்றளிர்
கற்சுரம்
ஆகும்நம்பா
அம்பஞ்சி
ஆவம்
புகமிக
நீண்டுஅரி
சிந்துகண்ணாள்
செம்பஞ்சி
யின்மிதி
கிற்பதை
கும்மலர
சீறடிக்கே.
..
209
கொளு
செல்வ
மாதர்
செல்ல
துணிந்தமை
தொல்வரை
நாடற்கு
தோழிசொல்
லியது.
17.
குறியிடங்
கூறல்
முன்னோன்
மணிகண்டம்
ஒத்தவன்
அம்பலம்
தம்முடிதாழ்த்து
உன்னா
தவர்வினை
போல்பரந்து
ஓங்கும்
எனதுயிரே
அன்னாள்
அரும்பெறல்
ஆவியன்
னாய்அருள்
ஆசையினால்
பொன்னார்
மணிமகிழ
பூவிழ
யாம்விழை
பொங்கிருளே.
..
210
கொளு
மன்னிய
இருளில்
துன்னிய
குறியில்
கோங்கிவர்
கொங்கையை
நீங்குகொண்
டென்றது.
18.
அடியடு
வழிநினைந்து
அவன்
உளம்
வாடல்
பனிச்ச
திரனொடு
பாய்புனல்
சூடும்
பரன்புலியூர்
அனிச்சம்
திகழும்
அம்
சீறடி
ஆவ
அழல்பழுத்த
கனிச்செ
திரளன்ன
கற்கடம்
போந்து
கடக்குமென்றால்
இனி
சந்த
மேகலை
யாட்குஎன்கொ
லாம்புகுந்து
எய்துவதே.
..
211
கொளு
நெறியுறு
குழலியடு
நீங்க
துணிந்த
உறுசுடர்
வேலோன்
உள்ளம்
வாடியது.
19.
கொண்டு
சென்று
உய்த்தல்
வைவந்த
வேலவர்
சூழ்வர
தேர்வரும்
வள்ளல்உள்ளம்
தெய்வம்
தரும்இருள்
தூங்கும்
முழுதும்
செழுமிடற்றின்
மைவந்த
கோன்தில்லை
வாழ்த்தார்
மனத்தின்
வழுத்துநர்
போல்
மொய்வந்த
வாவி
தெளியும்
துயிலும்இம்
முதெயிலே.
..
212
கொளு
வண்டமர்
குழலியை
கண்டுகொள்
கென்றது.
20.
ஒம்படு
துரைத்தல்
பறந்திருந்து
உம்பர்
பதை
படரும்
புரங்கரப்ப
சிறந்துஎரி
யாடிதென்
தில்லையன்
னாள்திற
துச்சிலம்பா
அறம்திருந்து
உன்னரு
ளும்பிறி
தாயின்
அருமறையின்
திறம்திரி
தார்கலி
யும்முற்றும்
வற்றும்இ
சேணிலத்தே.
..
213
கொளு
தேம்படு
கோதையை
ஓம்ப
டுத்தது.
21.
வழிப்படுத்துரைத்தல்
ஈண்டொல்லை
ஆயமும்
ஒளவையும்
நீங்கஇவ்
ஒர்கவ்வைதீர்த்து
ஆண்டொல்லை
கண்டிட
கூடுக
நும்மைஎம்
மைப்பிடித்தின்று
ஆண்டெல்லை
தீர்இன்பம்
தந்தவன்
சிற்றம்
பலம்நிலவு
சேண்தில்லை
மாநகர்
வாய்ச்சென்று
சேர்க
திருத்தகவே.
..
214
கொளு
மதிநுதலியை
வழிப்படுத்து
பதிவயிற்
பெயரும்
பாங்கி
பகர்ந்தது.
22
மெல்ல
கொண்டேகல்
பேண
திருத்திய
சீறடி
மெல்லச்செல்
பேரரவம்
பூண
திருத்திய
பொங்கொளி
யோன்புலி
யூர்புரையும்
மாண
திருத்திய
வான்பதி
சேரும்
இருமருங்கும்
காண
திருத்திய
போலும்
முன்
னாமன்னு
கானங்களே.
..
215
கொளு
பஞ்சி
மெல்லடி
பணை
தோளியை
வெஞ்சுரத்திடை
மெலிவு
அகற்றியது.
23.
அடலெடுத்துரைத்தல்
கொடித்தேர்
மறவர்
சூழாம்வெங்
கரிநிரை
கூடின்என்கை
வடித்தேர்
இலங்கெ·தின்
வாய்க்குத
வாமன்னும்
அம்பலத்தோன்
அடித்தேர்
அலரென்ன
அஞ்சுவன்
நின்ஐயர்
என்னின்மன்னும்
கடித்தேர்
குழன்மங்கை
கண்டிடுஇவ்
விண்தோய்
கனவரையே.
..
216
கொளு
வரிசிலையவர்
வருகுவரென
புரிதரு
குழலிக்கு
அருளுவன்
உரைத்தது.
24.
அயர்வு
அகற்றல்
முன்னோன்
அருள்முன்னும்
உன்னா
வினையின்
முகர்துன்னும்
இன்னா
கடறிதுஇ
போழ்தே
கடந்தின்று
காண்டும்சென்று
பொன்னார்
அணிமணி
மாளிகை
தென்புலி
யூர்ப்புகழ்வார்
தென்னா
எனஉடை
யான்நட
மாடுசிற்
றம்பலமே.
..
217
கொளு
இன்னல்
வெங்க
டந்தெறி
வேலவன்
அன்னம்
அன்னவள்
அயர்வுஅ
கற்றியது.
25.
நெறி
விலக்கி
கூறல்
விடலைஉற்
றாரில்லை
வெம்முனை
வேடர்
தமியைமென்பூ
மடலையுற்
றார்குழல்
வாடினள்
மன்றுசிற்
றம்பலவர்க்கு
அடலையுற்
றாரின்
எறிப்புஒழி
தாங்குஅரு
கன்கருக்கி
கடலையுற்
றான்கட
பாரில்லை
இன்றி
கடுஞ்சுரமே.
..
218
கொளு
சுரத்திடை
கண்டவர்
சுடர்க்குழை
மாதொடு
சரத்தணி
வில்லோய்
தங்கு
கென்றது.
26.
கண்டவர்
மகிழ்தல்
அன்பணைத்து
அம்சொல்லி
பின்செல்லும்
ஆடவன்
நீடவன்தன்
பின்பணை
தோளி
வரும்இ
பெருஞ்சுரம்
செல்வதன்று
பொன்பணை
தன்ன
இறையுறை
தில்லை
பொலிமலர்மேல்
நன்பணை
தண்ணறவு
உண்அளி
போன்றொளிர்
நாடகமே.
..
219
கொளு
மண்டழற்
கடத்து
கண்டவர்
உரைத்தது.
27.
வழிவிளையாடல்
கண்கள்தம்
மாற்பயன்
கொண்டனம்
கண்டினி
காரிகைநின்
பண்கட
மென்மொழி
ஆர
பருக
வருகஇன்னே
விண்கள்தம்
நாயகன்
தில்லையின்
மெல்லியல்
பங்கன்எங்கோன்
தண்கடம்
பைத்தடம்
போற்கடுங்
கானகம்
தண்ணெனவே.
..
220
கொளு
வன்தழற்
கடத்து
வடிவேல்
அண்ணல்
மின்தங்கு
இடையடு
விளையாடி
யது.
28.
நகரணிமை
கூறல்
மின்தங்கு
இடையடு
நீவியன்
தில்லைச்சிற்
றம்பலவர்
குன்றம்
கடந்துசென்
றால்நின்று
தோன்றும்
குரூஉக்கமலம்
துன்றுஅம்
கிடங்கும்
துறைதுறை
வள்ளைவெள்
ளைநகையார்
சென்றுஅங்கு
அடைதட
மும்புடை
சூழ்தரு
சேண்நகரே.
..
221
கொளு
வண்டமர்
குழலியடு
கண்டவர்
உரைத்தது.
29.
நகர்
காட்டல்
மின்போல்
கொடிநெடு
வான
கடலுள்
திரைவிரி
பொன்போல்
புரிசை
வடவரை
காட்ட
பொலிபுலியூர்
மன்போற்
பிறையணி
மாளிகை
சூலத்த
வாய்மடவாய்
நின்போல்
நடைஅன்னம்
துன்னிமுன்
தோன்றும்நல்
நீள்நகரே.
..
222
கொளு
கொடுங்கடம்
கடந்த
குழைமுக
மாதர்க்கு
தடம்கி
டங்குசூழ்
தன்னகர்
காட்டியது.
30.
பதிபரிசுரைத்தல்
செய்குன்று
உவைஇவை
சீர்மலர்
வாவி
விசும்பியங்கி
நைகின்ற
திங்கள்எய்ப்பு
ஆறும்
பொழில்அவை
ஞாங்கர்எங்கும்
பொய்குன்ற
வேதியர்
ஓதிடம்
உந்திடம்
இந்திடமும்
எய்குன்ற
வார்சிலை
அம்பல
வற்குஇடம்
ஏந்திழையே.
..
223
கொளு
கண்ணிவர்
வளநகர்
கண்டுசென்றுஅடைந்து
பண்ணிவர்
மொழிக்கு
பதிபரிசுஉரைத்தது.
31.
செவிலி
தேடல்
மயிலென
பேர்ந்துஇள
வல்லியின்
ஒல்கிமென்
மான்விழித்து
குயிலென
பேசும்எங்
குட்டன்எங்
குற்றதென்
னெஞ்சகத்தே
பயிலென
பேர்ந்தறி
யாதவன்
தில்லைப்பல்
பூங்குழலாய்
அயிலென
பேருங்கண்
ணாய்என்
கொலாம்இன்று
அயர்கின்றதே.
..
224
கொளு
கவலை
யுற்ற
காதல்
தோழியை
செவிலி
யுற்று
தெரிந்து
வினாயது.
32.
அறத்தொடு
நிற்றல்
ஆளரி
கும்அரி
தாய்த்தில்லை
யாவரு
கும்எளிதாம்
தாளர்இ
குன்றில்தன்
பாவைக்கு
மேவி
தழல்திகழ்வேல்
கோளரி
கும்நிகர்
அன்னார்
ஒருவர்
குரூஉமலர்த்தார்
வாளரி
கண்ணிகொண்
டாள்வண்டல்
ஆயத்துஎம்
வாணுதலே.
..
225
கொளு
சுடர்க்குழை
பாங்கி
படைத்துமொழி
கிளவியல்
சிறப்புடை
செவிலிக்கு
அறத்தொடு
நின்றது.
33.
கற்பு
நிலைக்கு
இரங்கல்
வடுத்தான்
வகிர்மலர்
கண்ணிக்கு
தக்கின்று
தக்கன்முத்தீ
கெடுத்தான்
கெடலில்தொல்
லோன்தில்லை
பன்மலர்
கேழ்கிளர
மடுத்தான்
குடைந்தன்
றழுங்க
அழுங்கி
தழீஇமகிழ்வுற்று
எடுத்தாற்கு
இனியன
வேயினி
யாவன
எம்மனைக்கே.
..
226
கொளு
விற்புரை
நுதலி
கற்புநிலை
கேட்டு
கோடா
யுள்ள
நீடாய்
அழுங்கியது
34.
கவன்றுரைத்தல்
முறுவல்அ
கால்தந்து
வந்தென்
முலைமுழு
வித்தழுவி
சிறுவல
காரங்கள்
செய்தஎல்
லாம்முழு
தும்திதை
தெறுவல
காலனை
செற்றவன்
சிற்றம்
பலஞ்சிந்தியார்
உறுவல
கானகம்
தான்படர்
வானாம்
ஒளியிழையே.
..
227
கொளு
அவள்
நிலை
நினைந்து
செவிலி
கவன்றது.
35.
அடிநினைந்திரங்கல்
தாமே
தமக்குஒப்பு
மற்றில்
லவர்தில்லை
தண்அனிச்ச
பூமேல்
மிதிக்கின்
பதைத்தடி
பொங்கும்நங்
காய்
எரியும்
தீமேல்
அயில்போல்
செறிபரல்
கானிற்
சிலம்படியாய்
ஆமே
நடக்க
அருவினை
யேன்பெற்ற
அம்மனைக்கே.
..
228
கொளு
வெஞ்சுரமும்
அவள்
பஞ்சுமெல்
அடியும்
செவிலி
நினைந்து
கவலை
யுற்றது.
36.
நற்றாய்க்கு
உரைத்தல்
தழுவின
கையிறை
சோரின்
தமியம்என்
றேதளர்வுற்று
அழுவினை
செய்யும்நை
யாஅம்சொல்
பேதை
அறிவுவிண்ணோர்
குழுவினை
உய்யநஞ்
சுண்டுஅம்
பலத்து
குனிக்கும்பிரான்
செழுவின
தாள்பணி
யார்பிணி
யாலுற்று
தேய்வித்ததே.
..
229
கொளு
முகிழ்முலை
மடந்தைக்கு
முன்னியது
அறி
திகழ்மனை
கிழத்திக்கு
செவிலி
செப்பியது.
37.
நற்றாய்
வருந்தல்
யாழியல்
மென்மொழி
வன்மன
பேதையர்
ஏதிலம்பின்
தோழியை
நீத்துஎன்னை
முன்னே
துறந்துதுன்
னார்கண்முன்னே
வாழிஇம்
மூதூர்
மறுகச்சென்
றாள்அன்று
மால்வணங்க
ஆழித
தான்அம்
பலம்பணி
யாரின்
அருஞ்சுரமே.
..
230
கொளு
கோடாய்
கூற
நீடாய்
வாடியது.
38.
கிளி
மொழிக்கு
இரங்கல்
கொன்னுனை
வேல்அம்
பலவன்
தொழாரின்குன்
றம்கொடியோள்
என்னணம்
சென்றனள்
சேரும்
எனஅயரா
என்னனை
போயினள்
யாண்டையள்
என்னை
பருந்தடும்என்று
என்னனை
போக்கன்றி
கிள்ளைஎன்
உள்ளத்தை
ஈர்க்கின்றதே.
..
231
கொளு
மெய்த்தகை
மாது
வெஞ்சுரம்
செல்ல
தத்தையை
நோக்கி
தாய்புலம்
பியது.
39.
சுடரோடு
இரத்தல்
பெற்றே
னொடுங்கிள்ளை
வாட
முதுக்குறை
பெற்றிமிக்கு
நற்றேள்
மொழியழல்
கான்நட
தாள்முகம்
நானணுக
பெற்றேன்
பிறவி
பெறாமற்செய்
தோன்தில்லை
தேன்பிறங்கு
மற்றேன்
மலரின்
மலர்த்துஇர
தேன்சுடர்
வானவனே.
..
232
கொளு
வெஞ்சுர
தணிக்கென
செஞ்சுடர்
அவற்கு
வேயமர்
தோளி
தாயர்
பராயது.
40.
பருவம்
நினைந்து
கவறல்
வைம்மலர்
வாட்படை
யூரற்கு
செய்யும்குற்
றேவல்மற்றென்
மைம்மலர்
வாட்கண்ணி
வல்லள்கொல்
லாம்தில்லை
யான்மலைவாய்
மொய்ம்மலர
காந்தளை
பாந்தளென்று
எண்ணித்துண்
ணென்றொளித்து
கைம்மல
ரால்கண்
புதைத்து
பதைக்கும்எம்
கார்மயிலே.
..
233
கொளு
முற்றா
முலைக்கு
நற்றாய்
கவன்றது.
41.
நாட
துணிதல்
வேயின
தோளி
மெலியல்விண்
ணோர்தக்கன்
வேள்வியின்வா
பாயின
சீர்த்தியன்
அம்பல
தானை
பழித்துமும்மை
தீயினது
ஆற்றல்
சிரம்கண்இழிந்து
திசைதிசைதாம்
போயின
எல்லையெல்
லாம்புக்கு
நாடுவன்
பொன்னினையே.
..
234
கொளு
கோடாய்
மடந்தையை
நாட
துணிந்தது.
42.
கொடிக்குறி
பார்த்தல்
பணங்கள்அஞ்
சாலும்
பருஅரவு
ஆர்த்தவன்
தில்லையன்ன
மணங்கொள்அஞ்
சாயலும்
மன்னனும்
இன்னஏ
வரக்கரைந்தால்
உணங்கல்அஞ்
சாதுஉண்ண
லாம்ஒள்
நிணப்பலி
ஒக்குவல்மா
குணங்கள்அஞ்
சாற்பொலி
யும்நல
சேட்டை
குலக்கொடியே.
..
235
கொளு
நற்றாய்
நயந்து
சொற்பு
பராயது.
43.
சோதிடங்
கேட்டல்
முன்னும்
கடுவிடம்
உண்டதென்
தில்லைமுன்
னோன்அருளால்
இன்னும்
கடியி
கடிமனை
கேமற்று
யாம்அயர
மன்னும்
கடிமலர
கூந்தலை
தான்பெறு
மாறும்உண்டேல்
உன்னுங்கள்
தீதின்றி
ஓதுங்கள்
நான்மறை
உத்தமரே.
..
236
கொளு
சித்தம்
தளர்ந்து
தேடும்
கோடாய்
உய்த்துணர்
வோரை
உரைமின்
என்றது.
44.
சுவடு
கண்டறிதல்
தெள்வன்
புனற்சென்னி
யோன்அம்
பலம்சிந்தி
யார்இனஞ்சேர்
முள்வன்
பரல்முரம்
பத்தின்முன்
செய்வினை
யேன்எடுத்த
ஒள்வன்
படைக்கண்ணி
சீறடி
இங்கிவை
உங்குவை
அ
கள்வன்
பகட்டுர
வோன்அடி
யென்று
கருதுவனே.
..
237
கொளு
சுவடுபடு
கடத்து
செவிலி
கண்
டறிந்தது.
45.
சுவடு
கண்டிரங்கல்
பாலொத்த
நீற்றம்
பலவன்
கழல்பணி
யார்பிணிவா
கோல
தவிசின்
மிதிக்கின்
பதைத்தடி
கொப்புள்கொள்ளும்
வேலொத்த
வெம்பரல்
கானத்தின்
நின்றோர்
விடலைபின்போம்
காலொ
தனவினை
யேன்பெற்ற
மாணிழை
கால்மலரே.
..
238
கொளு
கடத்திடை
காரிகை
அடித்தலம்
கண்டு
மன்னருள்
கோடாய்
இன்னல்
எய்தியது.
46.
வேட்ட
மாதரை
கேட்டல்
பேதை
பருவம்
பின்சென்
றதுமுன்றில்
எனைப்பிரிந்தால்
ஊதைக்கு
அலமரும்
வல்லி
பாள்முத்தன்
தில்லையன்னாள்
ஏதிற்
கரத்தய
லானொடுஇன்று
ஏகினள்
கண்டனையே
போதிற்
பொலியும்
தொழிற்புலி
பல்குரல்
பொற்றொடியே.
..
239
கொளு
மென்மலர்
கொய்யும்
வேட்ட
மாதரை
பின்வரு
செவிலி
பெற்றி
வினாயது.
47.
புறவொடு
புலத்தல்
புயலன்று
அலர்சடை
ஏற்றவன்
தில்லை
பொருப்பரசி
பயலன்
தலைப்பணி
யாதவர்
போல்மிகு
பாவம்செய்தேற்கு
அயலன்
தமியன்அம்
சொல்துணை
வெஞ்சுரம்
மாதர்சென்றால்
இயலன்று
எனக்கிற்
றிலைமற்று
வாழி
எழிற்புறவே.
..
240
கொளு
காட்டு
புறவொடு
வாட்டம்
உரைத்தது.
48.
குரவொடு
வருந்தல்
பாயும்
விடையோன்
புலியூர்
அனையஎன்
பாவைமுன்னே
காயும்
கடத்திடை
யாடி
கடப்பவும்
கண்டுநின்று
வாயும்
திறவாய்
குழைஎழில்
வீசவண்டு
ஓலுறுத்த
நீயும்நின்
பாவையும்
நின்று
நிலாவிடும்
நீள்குரவே.
..
241
கொளு
தேடி
சென்ற
செவிலி
தாயர்
ஆடற்
குரவொடு
வாடி
உரைத்தது.
49.
விரதியரை
வினாவல்
கத்திய
பொக்கணத்து
என்புஅணி
கட்டங்கம்
சூழ்சடைவெண்
பொத்திய
கோலத்தி
னீர்புலி
யூர்அம்
பலவர்க்குற்ற
பத்தியர்
போல
பணைத்திறு
மாந்த
பயோதரத்தோர்
பித்திதன்
பின்வர
முன்வரு
மோஓர்
பெருந்தகையே.
..
242
கொளு
வழிவரு
கின்ற
மாவிர
தியரை
மொழிமின்கள்
என்று
முன்னி
மொழிந்தது.
50.
வேதியரை
வினாவல்
வெதிரேய்
கரத்துமென்
தோல்ஏய்
சுவல்வெள்ளை
நூலிற்கொண்மூ
அதிரேய்
மறையின்இவ்
வாறுசெல்
வீர்தில்லை
அம்பலத்து
கதிரேய்
சடையோன்
கரமான்
எனஒரு
மான்மயில்போல்
எதிரே
வருமே
சுரமே
வெறுப்பவொர்
ஏந்தலோடே.
..
243
கொளு
மாதின்பின்
வரும்செவிலி
வேதியரை
விரும்பி
வினாவியது.
51.
புணர்ந்துடன்
வருவோரை
பொருந்தி
வினாவல்
மீண்டார்
எனஉவ
§ன்கண்டு
நும்மைஇம்
மேதகவே
பூண்டார்
இருவர்முன்
போயின
ரேபுலி
யூர்எனைநின்று
ஆண்டான்
அருவரை
ஆளியன்
னாளுக்கண்டேன்அயலே
தூண்டா
விளக்கனை
யாய்என்னை
யோஅன்னை
சொல்லியதே.
..
244
கொளு
புணர்ந்து
டன்வரும்
புரவலன்
ஒருபால்
அணங்கமர்
கோதையை
ஆராய்ந்தது.
52.
வியந்துரைத்தல்
பூங்கயி
லா
பொருப்பன்
திருப்புலி
யூரதென்ன
தீங்கை
இலாச்சிறி
யாள்நின்றது
இவ்விடம்
சென்றெதிர்ந்த
வேங்கையின்
வாயின்
வியன்னகம்
மடுத்து
கிடந்தலற
ஆங்குஅயி
லாற்பணி
கொண்டது
திண்திறல்
ஆண்தகையே.
..
245
கொளு
வேங்கை
பட்டதும்
பூங்கொடி
நிலையும்
நாடா
வரும்
கோடாய்
கூறியது.
53.
இயைபு
எடுத்துரைத்தல்
மின்தொத்து
இடுகழல்
நூபுரம்
வெள்ளைசெம்
பட்டுமின்ன
ஒன்றுஒ
திடவுடை
யாளடுஒன்
றாம்புலி
யூரன்என்றே
நன்றுஒ
தெழிலை
தொழவுற்
றனம்என்ன
தோர்நன்மைதான்
குன்ற
திடைக்கண்
டனம்அன்னை
நீசொன்ன
கொள்கையரே.
..
246
கொளு
சேயிழை
யோடு
செம்மல்
போதர
ஆயிழை
பங்கன்என்று
அயிர்த்தேம்
என்றது.
54.
மீள
உரைத்தல்
மீள்வது
செல்வதன்று
அன்னைஇவ்
வெங்கடத்து
அக்கடமா
கீள்வது
செய்த
கிழவோ
னொடுங்கிளர்
கெண்டையன்ன
நீள்வது
செய்தகண்
ணாள்இ
நெடுஞ்சுரம்
நீந்தியெம்மை
ஆள்வது
செய்தவன்
தில்லையின்
எல்லை
அணுகுவரே.
..
247
கொளு
கடுங்கடம்
கடந்தமை
கைத்தாய்க்கு
உரைத்து
நடுங்கன்மின்
மீண்டும்
நடமின்
என்றது.
55.
உலகியல்பு
உரைத்தல்
கரும்பிவர்
சந்தும்
தொடுகடல்
முத்தும்வெண்
சங்கும்எங்கும்
விரும்பினர்
பாற்சென்று
மெய்க்குஅணி
யாம்வியன்
கங்கையென்னும்
பெரும்புனல்
சூடும்
பிரான்சிவன்
சிற்றம்
பலம்அனைய
கரும்பன
மென்மொழி
யாரும்அ
நீர்மையர்
காணுநர்க்கே.
..
248
கொளு
செவிலியது
கவலை
தீர
மன்னிய
உலகியல்
முன்னி
உரைத்தது.
56.
அழுங்கு
தாய்க்கு
உரைத்தல்
ஆண்டுஇல்
எடுத்தவ
ராம்இவர்
தாம்அவர்
அல்குவர்போ
தீண்டில்
எடுத்தவர்
தீவினை
தீர்ப்பவன்
தில்லையின்வா
தூண்டில்
எடுத்தவ
ரால்தொங்கொடு
எற்ற
பழம்விழுந்து
பாண்டில்
எடுத்தபல்
தாமரை
கீழும்
பழனங்களே.
..
249
கொளு
செழும்பணை
அணைந்தமை
அழுங்கு
தாய்க்கு
உரைத்தது.
------------------------------
பதினேழாம்
அதிகாரம்
17.
வரைவு
முடுக்கம்
பேரின்ப
கிளவி
வரைவு
முடுக்கம்
ஒருபதி
னாறும்
சிவனது
கருணை
தெரிய
உரைத்தல்
இன்பம்
பெறஅருள்
எடுத்தியம்
பியது.
1.
வருத்த
மிகுதி
கூறி
வரைவு
கடாதல்
எழுங்குலை
வாழையின்
இன்கனி
தின்றுஇள
மந்திஅந்தண்
செழுங்குலை
வாழை
நிழலில்
துயில்சிலம்
பாமுனைமேல்
உழுங்கொலை
வேல்திரு
சிற்றம்
பலவரை
உன்னலர்போல்
அழுங்குலை
வேலன்ன
கண்ணிக்குஎன்
னோநின்
னருள்
வகையே.
..
250
கொளு
இரவு
குறியிடத்து
ஏந்திழை
பாங்கி
வரைவு
வேண்டுதல்
வரவு
ரைத்தது.
2.
பெரும்பான்மை
கூறி
மறுத்தல்
பரம்பயன்
தன்னடி
யேனுக்கு
பார்விசும்
பூடுருவி
வரம்பயன்
மாலறி
யாத்தில்லை
வானவன்
வானகஞ்சேர்
அரம்பையர்
தம்மிட
மோஅன்றி
வேழத்தின்
என்புநட்ட
குரம்பையர்
தம்மிட
மோஇடம்
தோன்றும்இ
குன்றிடத்தே.
..
251
கொளு
குலம்புரி
கொம்பர்க்கு
சிலம்பின்
செப்பியது.
3.
உள்ளது
கூறி
வரைவு
கூடாதல்
சிறார்கவண்
வாய்த்த
மணியிற்
சிதை
பெரு
தேனிழும்என்று
இறால்கழி
வுற்றுஎம்
சிறுகுடில்
உந்தும்
இடமிதுஎந்தை
உறாவரை
யுற்றார்
குறவர்பெற்
றாளும்
கொடிச்சி
உம்பர்
பெறாஅருள்
அம்பல
வன்மலை
காத்தும்
பெரும்புனமே.
..
252
கொளு
இன்மை
உரைத்த
மன்னனுக்கு
மாழை
நோக்கி
தோழி
உரைத்தது.
4.
ஏதங்கூறி
இரவரவு
விலக்கல்
கடந்தொறும்
வாரண
வல்சியின்
நாடிப்பல்
சீயம்கங்குல்
இடம்தொறும்
பார்க்கும்
இயவொரு
நீஎழில்
வேலின்வந்தால்
படந்தொறும்
தீஅர
வன்னம்
பலம்பணி
யாரின்எம்மை
தொடர்ந்தொறும்
துன்புஎன்
பதேஅன்ப
நின்னருள்
தோன்றுவதே.
..
253
கொளு
இரவரு
துயரம்
ஏந்தலுக்கு
எண்ணி
பருவரல்
எய்தி
பாங்கி
பகர்ந்தது.
5.
பழிவரவுரைத்தது
பகல்வரவு
விலக்கல்
களிறுற்ற
செல்லல்
களைவயின்
பெண்மரங்
கைஞ்ஞெமிர்த்து
பிளிறுற்ற
வான
பெருவரை
நாட
பெடைநடையோடு
ஒளிறுற்ற
மேனியின்
சிற்றம்
பலம்நெஞ்
சுறாதவர்போல்
வெளிறுற்ற
வான்பழி
யாம்பகல்
நீசெய்யும்
மெய்யருளே.
..
254
கொளு
ஆங்ஙனம்
ஒழுகும்
அடல்வேல்
அண்ணலை
பாங்கி
ஐய
பகல்வரல்
என்றது.
6.
தொழுதிரந்து
கூறல்
கழிகண்
தலைமலை
வோன்புலி
யூர்கரு
தாதவர்போல்
குழிகண்
களிறு
வெரீஇஅரி
யாளி
குழீஇவழங்கா
கழிக
டிரவின்வரல்கழல்
கைதொழு
தேயிரந்தேன்
பொழிக
புயலின்
மயிலில்
துவளும்
இவள்பொருட்டே.
..
255
கொளு
இரவரவின்
ஏதம்
அஞ்சி
சுரிதருகுழல்
தோழி
சொல்லியது.
7.
தாய்
அறிவு
கூறல்
விண்ணும்
செலவறி
யாவெறி
யார்கழல்
வீழ்சடைத்தீ
வண்ணன்
சிவன்தில்லை
மல்லெழில்
கானல்
அரையிரவில்
அண்ணல்
மணிநெடு
தேர்வந்த
துண்டாம்
எனச்சிறிது
கண்ணும்
சிவந்தன்னை
என்னையும்
நோக்கினள்
கார்மயிலே.
..
256
கொளு
சிறைப்பு
றத்து
செம்மல்
கேட்ப
வெறிக்குறல்
பாங்கி
மெல்லியற்கு
உரைத்தது.
8.
மந்தி
மேல்
வைத்து
வரைவு
கடாதல்
வான்தோய்
பொழில்எழில்
மாங்கனி
மந்தியின்
வாய்க்கடுவன்
தேன்தோய்த்து
அருத்தி
மகிழ்வகண்
டாள்திரு
நீள்முடிமேல்
மீன்தோய்
புனற்பெண்ணை
வைத்துடை
யானையும்
மேனியைத்தான்
வான்தோய்
மதில்தில்லை
மாநகர்
போலும்
வரிவளையே.
..
257
கொளு
வரிவளையை
வரைவு
கடாவி
அரிவை
தோழி
உரை
பகர்ந்தது.
9.
காவல்
மேல்
வைத்து
கண்
துயிலாமை
கூறல்
நறைக்கண்
மலிகொன்றை
யோன்நின்று
நாடக
மாடுதில்லை
சிறைக்கண்
மலிபுனல்
சீர்நகர்
காக்கும்செவ்
வேல்கிளைஞர்
பறைக்கண்
படும்படும்
தோறும்
படாமுலை
பைந்தொடியாள்
கறைக்கண்
மலிகதிர்
வேற்கண்
படாது
கலங்கினவே.
..
258
கொளு
நகர்காவலின்
மிகுகழி
காதல்.
10.
பகல்
உடம்பட்டாள்
போன்று
இரவரவு
விலக்கல்
கரலா
யினர்நினை
யாத்தில்லை
அம்பல
தான்கழற்குஅன்
பிலரா
யினர்வினை
போலிருள்
தூங்கி
முழங்கிமின்னி
புலரா
இரவும்
பொழியா
மழையும்புண்
ணில்நுழைவேல்
மலரா
வரும்மரு
தும்இல்லை
யோநும்
வரையிடத்தே.
..
259
கொளு
விரைதரு
தாரோய்
இரவரல்
என்றது.
11.
இரவு
உடம்பட்டாள்
போன்று
பகல்
வரவு
விலக்கல்
இறவரை
உம்பர
கடவு
பராய்நின்று
எழிலியுன்னி
குறவரை
ஆர்க்கும்
குளிர்வரை
நாட
கொழும்பவள
நிறவரை
மேனியன்
சிற்றம்
பலம்நெஞ்சு
உறாதவர்போல்
உறவரை
மேகலை
யாட்குஅலராம்பகல்
உள்ளருளே.
..
260
கொளு
இகலடு
வேலோய்
பகல்வரல்
என்றது.
12.
இரவும்
பகலும்
வரவு
விலக்கல்
கழியா
வருபெரு
நீர்சென்னி
வைத்தென்னை
தன்தொழும்பில்
கழியா
அருள்வைத்த
சிற்றம்
பலவன்
கரந்தருமான்
விழியா
வரும்புரி
மென்குழ
லாள்திறத்து
ஐயமெய்யே
பழியாம்
பகல்வரில்
நீயிரவு
ஏதும்
பயனில்லையே.
..
261
கொளு
இரவும்
பகலும்
வரவொழி
கென்றது.
13.
காலங்
கூறி
வரைவு
கடாதல்
மையார்
கதலி
வனத்து
வருக்கை
பழம்விழுதேன்
எய்யாது
அயின்றன
மந்திகள்
சோரும்
இருஞ்சிலம்பா
மெய்யா
அரியதென்
அம்பல
தான்மதி
யூர்கொள்
வெற்பின்
மொய்யார்
வளரிள
வேங்கைபொன்
மாலையின்
முன்னினவே.
..
262
கொளு
முந்திய
பொருளை
சிந்தையில்
வைத்து
வரைதரு
கிளவியில்
தெரிய
உரைத்தது.
14.
கூறுவி
குற்றல்
தேமாம்
பொழில்தில்லை
சிற்றம்
பலத்துவிண்
ணோர்வணங்க
நாமா
தரிக்க
நடம்பயில்
வோனைநண்
ணாதவரின்
வாமாண்
கலைசெல்ல
நின்றார்
கிடந்தநம்
அல்லல்கண்டால்
தாமா
அறிகில
ராயின்என்னாம்
சொல்லும்
தன்மைகளே.
..
263
கொளு
ஒத்தது
ஒவ்வாது
உரைத்த
தோழி
கொத்தவிழ்
கோதையால்
கூறுவி
குற்றது.
15.
செலவு
நினைந்து
உரைத்தல்
வல்சியின்
எண்கு
வளர்புற்று
அகழமல்
கும்இருள்வா
செல்வுஅரி
தன்றுமன்
சிற்றம்
பலவரை
சேரலர்போல்
கொல்கரி
சீயங்
குறுகா
வகைபிடி
தானிடைச்செல்
கல்லதர்
என்வந்த
வாறென்
பவர்ப்பெறின்
கார்மயிலே.
..
264
கொளு
பாங்கி
நெருங்க
பணிமொழி
மொழிந்து
தேங்கமழ்
சிலம்பற்கு
சிறைபுற
கிளவி.
16
பொலிவழிவு
உரைத்து
வரைவு
கடாதல்
வாரி
களிற்றின்
மருப்புகு
முத்தம்
வரைமகளிர்
வேரிக்கு
அளிக்கும்
விழுமலை
நாட
விரிதிரையிண்
நாரிக்கு
அளிக்கமர்
நன்மா
சடைமுடி
நம்பர்தில்லை
ஏரி
களிக்கரு
மஞ்ஞைஇ
நீர்மைஎன்
எய்துவதே.
..
265
கொளு
வரைவு
விரும்பு
மன்னுயிர
பாங்கி
விரைதரு
குழலி
மெலிவு
ரைத்தது.
-----------------------
பதினெட்டாம்
அதிகாரம்
18.
வரை
பொரு
பிரிதல்
பேரின்ப
கிளவி
வரைபொரு
பிரிதல்
துறைமு
பத்து
மூன்றுங்
கருணை
தோன்ற
அருளே
உணர்த்தலும்
உணர்தலும்
திரோதையும்
பரையும்
தெரிசன
மாகி
திவ்விய
இன்பம்
கூடும்
குறியும்
குலவி
யுணர்தல்.
1.
முலை
விலை
கூறல்
குறைவிற்கும்
கல்விக்கும்
செல்விற்கும்
நின்குல
திற்கும்
வந்தோர்
நிறைவிற்கும்
மேதகு
நீதிக்கும்
ஏற்பின்அல்
லால்நினையின்
இறைவிற்
குலாவரை
யேந்திவண்
தில்லையன்
ஏழ்பொழிலும்
உறைவிற்
குலாநுத
லாள்விலை
யோமெய்ம்மை
யோதுநர்க்கே.
..
266
கொளு
கொலைவேற்
கண்ணிக்கு
விலையிலை
என்றது.
2.
வருமது
கூறி
வரைவுடம்படுத்தல்
வடுத்தன
நீள்வகிர
கண்ணிவெண்
நித்தில
வாள்நகைக்கு
தொடுத்தன
நீவிடு
தெ
துணியென்னை
தன்தொழும்பிற்
படுத்தநன்
நீள்கழல்
ஈசர்சிற்
றம்பலம்
தாம்பணியார்க்கு
அடுத்தன
தாம்வரின்
பொல்லாது
இரவின்நின்
ஆரருளே.
..
267
கொளு
தொடுத்தன
விடுத்து
தோகை
தோளெய்து
இடுக்கண்
பெரிது
இரவரின்
என்றது.
3.
வரைபொரு
பிரிவை
உரையென
கூறல்
குன்றங்
கிடையும்
கடந்துமர்
கூறும்
நிதிகொணர்ந்து
மின்தங்
கிடைநும்
மையும்
வந்து
மேவுவன்
அம்பலம்சேர்
மன்தங்கு
இடைமருது
ஏகம்பம்
வாஞ்சியம்
அன்னபொன்ன
சென்றுஅங்கு
இடைகொண்டு
வாடா
வகைசெப்பு
தேமொழியே.
..
268
கொளு
ஆங்க
வள்வயின்
நீங்கல்
உற்றவன்
இன்னுயிர
தோழிக்கு
முன்னி
மொழிந்தது.
4.
நீயே
கூறு
என்றல்
கேழ்ஏ
வரையும்இல்
லோன்புலி
யூர்பயில்
கிள்ளையன்ன
யாழேர்
மொழியாள்
இரவரி
னும்பகற்
சேறியென்று
வாழேன்
எனஇரு
கும்வரி
கண்ணியை
நீவருட்டி
தாழேன்
எனஇடை
கண்சொல்லி
ஏகு
தனிவள்ளலே.
..
269
கொளு
காய்கதிர்
வேலோய்
கனங்குழை
அவட்கு
நீயே
உரை
நின்செலவு
என்றது.
5.
சொல்லாது
ஏகல்
வருட்டின்
திகைக்கும்
வசிக்கின்
துளங்கும்
மனமகிழ்ந்து
தெருட்டின்
தெளியலள்
செப்பும்
வகையில்லை
சீரருக்கன்
குருட்டின்
புகச்செற்ற
கோன்புலி
யூர்குரு
கார்மனம்
போன்று
இருட்டிற்
புரிகுழ
லாட்குஎங்ங
னேசொல்லி
ஏகுவனே.
..
270
கொளு
நிரைவளை
வாட
உரையாது
அகன்றது.
6.
பிரிந்தமை
கூறல்
நல்லாய்
நமக்குற்றது
என்னென்று
உரைக்கேன்
நமர்தொடுத்த
எல்லா
நிதியும்
உடன்விடு
பான்இமை
யோர்
இறைஞ்சும்
மல்லார்
கழல்அழல்
வண்ணர்வண்
தில்லை
தொழார்கள்
அல்லால்
சொல்லா
அழற்கடம்
இன்றுசென்
றார்
சிறந்தவரே.
..
271
கொளு
தேங்கமழ்
குழலிக்கு
பாங்கி
பகர்ந்தது.
7.
நெஞ்சொடு
கூறல்
அருந்தும்
விடம்அணி
யாம்மணிகண்டன்மற்று
அண்டர்க்கெல்லாம்
மருந்தும்
அமிர்தமும்
ஆகும்முன்
னோன்தில்லை
வாழ்த்தும்வள்ளல்
திருந்தும்
கடன்நெறி
செல்லும்இவ்
வாறு
சிதைக்குமென்றால்
வருந்தும்
மடநெஞ்ச
மேயென்ன
யாம்இனி
வாழ்வகையே.
..
272
கொளு
கல்வரை
நாடன்
சொல்லாது
அகல
மின்னொளி
மருங்குல்
தன்னொளி
தளர்ந்து.
8.
நெஞ்சொடு
வருந்தல்
ஏர்ப்பின்னை
தோள்முன்
மணந்தவன்
ஏத்த
எழில்திகழும்
சீர்ப்பொன்னை
வென்ற
செறிகழ
லோன்தில்லை
சூழ்பொழில்வா
கார்ப்புன்னை
பொன்னவிழ்
முத்த
மணலிற்
கலந்தகன்றார்
தேர
பின்னை
சென்றஎன்
நெஞ்சுஎன்
கொலாம்இன்று
செய்கின்றதே.
..
273
கொளு
வெற்பன்
நீங்க
பொற்பு
வாடியது.
9.
வருத்தம்
கண்டு
உரைத்தல்
கானமர்
குன்றர்
செவியுற
வாங்கு
கணைதுணையா
மானமர்
நோக்கியர்
நோக்கென
மான்நல்
தொடைமடக்கும்
வானவர்
வெற்பர்வண்
தில்லையின்
மன்னை
வணங்கலர்
போல்
தேனமர்
சொல்லிசெல்
லார்செல்லல்
செல்லல்
திருநுதலே.
..
274
கொளு
அழலுறு
கோதையின்
விழுமுறு
பேதையை
நீங்கலரென
பாங்கி
பகர்ந்தது.
9
10.
வழியழுகி
வற்புறுத்தல்
மதுமலர
சோலையும்
வாய்மையும்
அன்பும்
மருவி
வெங்கான்
கதுமென
போக்கும்
நிதியின்
அருக்குமுன்
னிக்கலுழ்ந்தால்
நொதுமலர்
நோக்கமொர்
மூன்றுடை
யோன்தில்லை
நோக்கலர்போல்
இதுமலர
பாவைக்குஎன்
னோவந்த
வாறென்பர்
ஏந்திழையே.
..
275
கொளு
சூழிருங்
கூந்தலை
தோழி
தெருட்டியது.
11.
வன்புறை
எதிர்
அழிந்து
இரங்கல்
வந்துஆய்
பவரைஇல்லாமயில்
முட்டை
இளையமந்தி
பந்தாடு
இரும்பொழில்
பல்வரை
நாடன்பண்
போஇனிதே
கொந்தார்
நறுங்கொன்றை
கூத்தன்தென்
தில்லை
தொழார்குழுப்போல்
சிந்தா
குலமுற்ற
பற்றின்றி
நையும்
திருவினர்க்கே.
..
276
கொளு
வன்கறை
வேலோன்
வரைவு
நீட
வன்புறை
அழிந்தவள்
மனம்அழுங்
கியது.
12.
வாய்மை
கூறி
வருத்தம்
தணித்தல்
மொய்யென்
பதேஇழை
கொண்டவன்
என்னைத்தன்
மொய்கழற்குஆ
செய்என்
பதேசெய்
தவன்தில்லை
சூழ்கடற்
சேர்ப்பர்சொல்லும்
பொய்என்ப
தேகருத்தாயின்
புரிகுழற்
பொற்றொடியாய்
மெய்என்பது
ஏதுமற்று
இல்லைகொலாம்இவ்
வியவிடத்தே.
..
277
கொளு
வேற்றடங்
கண்ணியை
ஆற்று
வித்தது.
13.
தேறாது
புலம்பல்
மன்செய்த
முன்னாள்
மொழிவழி
யேஅன்ன
வாய்மைகண்டும்
என்செய்த
நெஞ்சும்
நிறையும்நில்
லாஎனது
இன்னுயிரும்
பொன்செய்த
மேனியன்
தில்லை
யுறாரின்
பொறைஅரிதாம்
முன்செய்த
தீங்குகொல்
காலத்து
நீர்மைகொல்
மொய்குழலே.
..
278
கொளு
தீதறு
குழலி
தேற்ற
தேறாது
போதுறு
குழலி
புலம்பியது.
14.
காலம்
மறைத்துரைத்தல்
கருந்தினை
ஓம்ப
கடவுள்
பராவி
நமர்கலிப்ப
சொரிந்தன
கொண்மூ
சுரந்ததன்
பேரரு
ளால்தொழும்பிற்
பரிந்தெனை
யாண்டசிற்
றம்பல
தான்பரங்
குன்றில்துன்றி
விரிந்தன
காந்தள்
வெருவரல்
காரென
வெள்வளையே.
..
279
கொளு
காந்தள்
கருவுற
கடவுள்
மழைக்கென்று
ஏந்திழை
பாங்கி
இனிதியம்
பியது.
15.
தூது
வர
உரைத்தல்
வென்றவர்
முப்புரம்
சிற்றம்
பலத்திற்நின்
றாடும்வெள்ளி
குன்றவர்
குன்றா
அருள்தர
கூடினர்
நம்மகன்று
சென்றவர்
தூதுகொல்
லோஇரு
தேமையும்
செல்லல்செப்பா
நின்றவர்
தூதுகொல்
லோவந்து
தோன்றும்
நிரைவளையே.
..
280
கொளு
ஆங்கொரு
தூதுவர
பாங்கிகண்
டுரைத்தது.
16.
தூது
கண்டழுங்கல்
வருவன
செல்வன
தூதுகள்
ஏதில
வான்புலியூர்
ஒருவனது
அன்பரின்
இன்ப
கலவிகள்
உள்ளுருக
தருவன
செய்தனது
ஆவிகொண்டு
ஏகிஎன்
நெஞ்சில்தம்மை
இருவின
காதலர்
ஏதுசெய்
வான்இன்று
இருக்கின்றதே.
..
281
கொளு
அயலுற்ற
தூதுவர
கயலுற்றகண்ணி
மயலுற்றது.
17.
மெலிவு
கண்டு
செவிலி
கூறல்
வேயின
மென்தோள்
மெலிந்தோளி
வாடி
விழிபிறிதா
பாயின
மேகலை
பண்டையள்
அல்லள்
பவளச்செவ்வி
ஆயின
ஈசன்
அமரர்க்கு
அமரன்சிற்
றம்பலத்தான்
சேயினது
ஆட்சியில்
பட்டன
ளாம்இ
திருந்திழையே.
..
282
கொளு
வண்டமர்
புரிகுழல்
ஒண்டொடி
மேவிய
வாடா
நின்ற
கோடாய்
கூறியது.
18.
கட்டு
வைப்பித்தல்
கணங்குற்ற
கொங்கைகள்
சூதுற்
றிலசொல்
தெளிவுற்றில
குணங்குற்றம்
கொள்ளும்
பருவமு
றாள்குறு
காஅசுரர்
நிணங்குற்ற
வேல்சிவன்
சிற்றம்
பலநெஞ்
சுறாதவர்போல்
அணங்குற்ற
நோய்அறி
வுற்றுரை
யாடுமின்
அன்னையரே.
..
283
கொளு
மால்கொண்ட
கட்டு
கால்கொண்டது.
19.
கலக்கமுற்று
நிறுத்தல்
மாட்டியன்
றேஎம்
வயின்பெரு
நாணினி
மாக்குடிமா
சூட்டியன்
றேநிற்பது
ஓடிய
வாறுஇவள்
உள்ளமெல்லாம்
காட்டியன்
றேநின்ற
தில்லைச்தொல்
லோனைக்கல்
லாதவர்போல்
வாட்டியன்று
ஏர்குழ
லார்மொழி
யாதன
வாய்திறந்தே.
..
284
கொளு
தெய்வத்தில்
தெரியுமென
எவ்வத்தின்
மெலிவுற்றது.
20.
கட்டுவித்தி
கூறல்
குயிலிதன்
றேயென்ன
லாம்சொல்லி
கூறன்சிற்
றம்பலத்தான்
இயலிதன்
றேயென்ன
லாகா
இறைவிறற்
சேய்கடவும்
மயிலிதன்
றேகொடி
வாரணம்
காண்கவன்
சூர்தடிந்த
அயிலிதன்
றேயிதன்
றேநெல்லில்
தோன்றும்
அவன்வடிவே.
..
285
கொளு
கட்டு
வித்தி
விட்டு
ரைத்தது.
21.
வேலனை
அழைத்தல்
வேலன்
புகுந்து
வெறியா
டுகவெண்
மறியறுக்க
காலன்
புகுந்துஅவி
யக்கழல்
வைத்தெழில்
தில்லைநின்ற
மேலன்
புகுந்தென்கண்
நின்றான்
இருந்தவெண்
காடனைய
பாலன்
புகுந்தி
பரிசினின்
நிற்பித்த
பண்பினுக்கே.
..
286
கொளு
வெறியாடிய
வேலனை
கூஉய்
நெறியார்
குழலி
தாயர்
நின்றது.
22.
இன்னல்
எய்தல்
அயர்ந்தும்
வெறிமறி
ஆவி
செகுத்தும்
விளர்ப்புஅயலார்
பெயர்ந்தும்
ஒழியா
விடின்என்னை
பேசுவ
பேர்ந்திருவர்
உயர்ந்தும்
பணிந்தும்
உணரானது
அம்பலம்
உன்னலரின்
துயர்ந்தும்
பிறிதின்
ஒழியினென்
ஆதும்
துறைவனுக்கே.
..
287
கொளு
ஆடிய
வெறியிற்
கூடுவது
அறியாது
நன்னறுங்
கோதை
இன்னல்
எய்தியது.
23.
வெறி
விலக்குவிக்க
நினைதல்
சென்றார்
திருத்திய
செல்லல்நின்
றார்கள்
சிதைப்பரென்றால்
நன்றா
அழகிதன்
றேஇறை
தில்லை
தொழாரின்நைந்தும்
ஒன்றாம்
இவட்கும்
மொழிதல்இல்
லேன்மொழி
யாதும்உய்யேன்
குன்றார்
துறைவர்க்கு
உறுவேன்
உரைப்பன்
இ
கூர்மறையே.
..
288
கொளு
அயல்திரு
வெறியின்
மயல்தரு
மென
விலக்கல்
உற்ற
குலக்கொடி
நினைந்தது.
24.
அறத்தொடு
நிற்றலை
உரைத்தல்
யாயும்
தெறுக
அயலவர்
ஏசுக
ஊர்நகுக
நீயும்
முனிக
நிகழ்ந்தது
கூறுவல்
என்னுடைய
வாயும்
மனமும்
பிரியா
இறைதில்லை
வாழ்த்துநர்போல்
தூயன்
நினக்கு
கடுஞ்சூள்
தருவன்
சுடர்க்குழையே.
..
289
கொளு
வெறித்தலை
வெரீஇ
வெருவரு
தோழிக்கு
அறத்தொடு
நின்ற
ஆயிழை
உரைத்தது.
25.
அறத்தொடு
நிற்றல்
வண்டலுற்
றேம்எங்கண்
வந்தொரு
தோன்றல்
வரிவளையீர்
உண்டலுற்
றேமென்று
நின்றதோர்
போழ்துஉடை
யான்புலியூர
கொண்டலுற்று
ஏறும்
கடல்வர
எம்உயிர்
கொண்டுதந்து
கண்டலுற்று
ஏர்நின்ற
சேரிச்சென்
றான்ஓர்
கழலவனே.
..
290
கொளு
செய்த
வெறியின்
எய்துவது
அறியாது
நிறத்தொடி
தோழிக்கு
அறத்தொடு
நின்றது.
26.
ஐயந்தீர
கூறல்
குடிக்கலர்
கூறினும்
கூறா
வியன்தில்லை
கூத்தன்தாள்
முடிக்குஅல
ராக்கும்மொய்
பூந்துறை
வற்கு
முரிபுருவ
வடிக்கலர்
வேற்கண்ணி
வந்தன
சென்றுநம்
யாய்அறியும்
படிக்கல
ராம்இவை
என்நாம்
மறைக்கும்
பரிசுகளே.
..
291
கொளு
விலங்குதல்
விரும்பு
மேதரு
தோழி
அலங்கற்
குழலிக்கு
அறிய
உரைத்தது.
27.
வெறி
விலக்கல்
விதியுடை
யார்உண்க
வேரி
விலக்கலம்
அம்பலத்து
பதியுடை
யான்பரங்
குன்றினில்
பாய்புனல்
யாம்
ஒழு
கதியுடை
யான்கதிர
தோள்நிற்க
வேறு
கருதுநின்னின்
மதியுண்டை
யார்தெய்வ
மேயில்லை
கொல்இனி
வையகத்தே.
..
292
கொளு
அறத்தொடு
நின்ற
திறத்தினிற்
பாங்கி
வெறி
விலக்க
பிறிதுரைத்தது.
28.
செவிலிக்கு
தோழி
அறத்தொடு
நிற்றல்
மனக்களி
யாய்இன்
றியான்மகிழ்
தூங்கத்தன்
வார்கழல்கள்
எனக்களி
யாநிற்கும்
அம்பல
தோன்இரு
தண்கயிலை
சினக்களி
யானை
கடிந்தார்
ஒருவர்செவ்
வாய்ப்பசிய
புனக்கிளி
யாங்கடி
யும்வரை
சாரற்
பொருப்பிடத்தே.
..
293
கொளு
சிறப்புடை
செவிலிக்கு
அறத்தொடு
நின்றது.
29.
நற்றாய்க்கு
செவிலி
அறத்தொடு
நிற்றல்
இளையாள்
இவளைஎன்
சொல்லி
பரவுதும்
ஈர்எயிறு
முளையா
அளவின்
முதுக்குறை
தாள்முடி
சாய்த்திமையோர்
வளையா
வழுத்தா
வருதிரு
சிற்றம்
பலத்துமன்னன்
திளையா
வரும்அரு
விக்கயி
லைப்பயில்
செல்வியையே.
...
294
கொளு
கற்பினின்
வழாமை
நிற்பித்து
எடுத்தோள்
குலக்கொடி
தாயர்க்கு
அறத்தொடு
நின்றது.
30.
தேர்
வரவு
கூறல்
கள்ளினம்
ஆர்த்துண்ணும்
வண்கொன்றை
யோன்தில்லை
கார்க்கடல்வா
புள்ளினம்
ஆர
பொருதிரை
யார
புலவர்கள்தம்
வள்ளினம்
ஆர்ப்ப
மதுகரம்
வலம்புரியின்
வெள்ளினம்
ஆர்ப்ப
வரும்பெரும்
தேரின்று
மெல்லியலே.
...
295
கொளு
மணிநெடு
தேரோன்
அணிதிணின்
வருமென
யாழியல்
மொழிக்கு
தோழி
சொல்லியது.
31.
மணமுரசு
கேட்டு
மகிழ்ந்துரைத்தல்
பூரண
பொற்குடம்
வைக்க
மணிமுத்தம்
பொன்பொதிந்த
தோரணம்
நீடுக
தூரியம்
ஆர்க்கதொன்
மால்அயற்கும்
காரணன்
ஏரணி
கண்ணுத
லோன்கடல்
திலலையன்ன
வாரண
வும்முலை
மன்றலென்று
ஏங்கும்
மணமுரசே.
...
296
கொளு
நிலங்காவலர்
நீண்மணத்தின்
நலங்கண்டவர்
நயந்துரைத்தது.
32.
ஐயுற்று
கலங்கல்
அடற்களி
யாவர்க்கும்
அன்பர்க்கு
அளிப்பவன்
துன்பஇன்பம்
படக்களி
யாவண்
டறைபொழில்
தில்லை
பரமன்வெற்பில்
கடக்களி
யானை
கடிந்தவர
கோஅன்றி
நின்றவர்க்கோ
விடக்களி
யாம்நம்
விழுநகர்
ஆர்க்கும்
வியன்முரசே.
...
297
கொளு
நல்லவர்
முரசுமற்று
அல்லவர்
முரசென
தெரிவ
ரிதென
அரிவை
கலங்கியது.
33.
நிதி
வரவு
கூறா
நிற்றல்
என்கடை
கண்ணினும்
யான்பிற
ஏத்தா
வகையிரங்கி
தன்கடை
கண்வைத்த
தண்தில்லை
சங்கரன்
தாழ்கயிலை
கொன்கடை
கண்தரும்
யானை
கடிந்தார்
கொணர்ந்திறுத்தார்
முன்கடை
கண்ணிது
காண்வந்து
தோன்றும்
முழுநிதியே.
...
298
கொளு
மகிழ்தரு
மனத்தொடு
வண்புகழ
தோழி
திகழ்
நிதி
மடந்தைக்கு
தெரிய
உரைத்தது.
-----------------------------
கற்பியல்
19
-
25
அதிகாரங்கள்
பத்தொன்பதாம்
அதிகாரம்
19.
மணம்
சிறப்புரைத்தல்
பேரின்ப
கிளவி
மணஞ்சிற
புரைத்தல்
வரும்
ஓர்
ஒன்பதும்
உயிர்சிவ
மணம்பெற்று
உண்மைஇன்
பாகிய
பரைகட
தின
பண்பாய்
நிற்றல்.
1.
மணமுரசு
கூறல்
பிரசம்
திகழும்
வரைபுரை
யானையின்
பீடழித்தார்
முரசம்
திகழும்
முருகியம்
நீங்கும்
எவர்க்குமுன்னாம்
அரசுஅம்
பலத்துநின்று
ஆடும்
பிரானருள்
பெற்றவரின்
புரைசந்த
மேகலை
யாய்துயர்
தீர
புகுந்துநின்றே.
...
299
கொளு
வரைவு
தோன்ற
மகிழ்வுறு
தோழி
நிரைவ
ளைக்கு
நின்று
ரைத்தது.
2.
மகிழ்ந்துரைத்தல்
இருந்துதி
என்வயின்
கொண்டவன்
யான்எ
பொழுதும்உன்னும்
மருந்து
திசைமுகன்
மாற்கரி
யோன்தில்லை
வாழ்த்தினர்போல்
இருந்து
திவண்டன
வால்எரி
முன்வலம்
செய்துஇடப்பால்
அருந்துதி
காணும்
அளவும்
சிலம்பன்
அருந்தழையே.
...
300
கொளு
மன்னிய
கடியிற்
பொன்னறுங்
கோதையை
நன்னுதல்
தோழி
தன்னின்
மகிழ்ந்தது.
3.
வழிபாடு
கூறல்
சீரியல்
ஆவியும்
யாக்கையும்
என்ன
சிறந்தமையால்
காரியல்
வாட்கண்ணி
எண்ணக
லார்கம
லங்கலந்த
வேரியம்
சந்தும்
வியல்த
தெனக்கற்பின்
நிற்பர்அன்னே
காரியல்
கண்டவர்வண்
தில்லை
வணங்கும்எம்
காவலரே.
...
301
கொளு
மணமனை
காண
வந்தசெவி
லிக்கு
துணைமலர
குழலி
தோழி
சொல்லியது.
4.
வாழ்க்கை
நலங்கூறல்
தொண்டினம்
மேவும்
கடர்க்கழ
லோன்தில்லை
தொல்நகரில்
கண்டின
மேவும்இல்
நீஅவள்
நின்கொழு
நன்செழுமெல்
தண்டின
மேவுதிண்
தோளவன்
யானவள்
தற்பணிவோள்
வண்டின
மேவும்
குழலாள்
அயல்மன்னும்
இவ்அயலே.
...
302
கொளு
மணமனை
சென்று
மகிழ்தரு
செவிலி
அணிமனை
கிழத்திக்கு
அதன்சிறப்பு
உரைத்தது.
5.
காதல்
கட்டுரைத்தல்
பொட்டணி
யான்நுதல்
போயிறும்
பொய்போல்
இடையெனப்பூண்
இட்டணி
யான்தவி
சின்மலர்
அன்றி
மிதிப்ப
கொடான்
மட்டணி
வார்குழல்
வையான்
மலர்வண்
டுறுதல்
அஞ்சி
கட்டணி
வார்சடை
யோன்தில்லை
போலிதன்
காதலனே.
...
303
கொளு
சோதி
வேலவன்
காதல்க
டுரைத்தது.
6.
கற்பறிவித்தல்
தெய்வம்
பணிகழ
லோன்தில்லை
சிற்றம்
பலம்அனையாள்
தெய்வம்
பணிந்தறி
யாள்என்று
நின்று
திறைவழங்கா
தெய்வம்
பணியச்சென்
றாலும்மன்
வந்தன்றி
சேர்ந்தறியான்
பெளவம்
பணிமணி
யன்னார்
பரிசுஇன்ன
பான்மைகளே.
...
304
கொளு
விற்பொல
நுதலி
கற்பறி
வித்தது.
7.
கற்பு
பயப்புரைத்தல்
சிற்பம்
திகழ்தரு
திண்மதில்
தில்லை
சிற்றம்பலத்து
பொற்பந்தி
யன்ன
சடையவன்
பூவணம்
அன்னபொன்னின்
கற்பந்தி
வாய்வட
மீனும்
கடக்கும்
படிகடந்தும்
இற்பந்தி
வாயன்றி
வைகல்
செல்லாதவன்
ஈர்ங்களிறே.
...
305
கொளு
கற்பு
பயந்த
அற்புதம்
உரைத்தது.
8.
மருவுதல்
உரைத்தல்
மன்னவன்
தெம்முனை
மேற்செல்லு
மாயினும்
மாலரியேறு
அன்னவன்
தேர்புறத்து
அல்கல்செல்
லாது
வரகுணனாம்
தென்னவன்
ஏத்துசிற்றம்
பலம்
தான்மற்றை
தேவர்க்கெல்லாம்
முன்னவன்
மூவல்அன்
னாளும்மற்று
ஓர்
தெய்வம்
முன்னலளே.
...
306
கொளு
இருவர்
காதலும்
மருவுதல்
உரைத்தது.
9.
கலவி
இன்பம்
கூறல்
ஆனந்த
வெள்ளத்து
அழுந்தும்ஓர்
ஆருயிர்
ஈருரு
கொண்டு
ஆனந்த
வெள்ள
திடைத்திளை
தால்ஒக்கும்
அம்பலஞ்சேர்
ஆனந்த
வெள்ளத்து
அறைகழ
லோன்அருள்
பெற்றவரின்
ஆனந்த
வெள்ளம்வற்
றாதுமுற்றாதுஇவ்
வணிநலமே.
...
307
கொளு
நன்னுதல்
மடந்தை
தன்னலங்
கண்டு
மகிழ்தூங்கு
உளத்தோடு
இகுளை
கூறியது.
------------------
இருபதாம்
அதிகாரம்
20.
ஓதற்
பிரிவு
பேரின்ப
கிளவி
கல்வியில்
பிரிவொரு
நான்கும்
காதல்
புல்லும்
ஆனந்த
இன
பூரணம்
சொல்லும்
பயனின்
திறம்பா
ராட்டல்.
1.
கல்வி
நலங்கூறல்
சீரள
வில்லா
திகழ்தரு
கல்விச்செம்
பொன்வரையின்
ஆரள
வில்லா
அளவுசென்
றார்அம்
பலத்துள்நின்ற
ஓரள
வில்லா
ஓருவன்
இருங்கழல்
உன்னினர்போல்
ஏரள
வில்லா
அளவினர்
ஆகுவர்
ஏந்திழையே.
...
308
கொளு
கல்விக்கு
அகல்வர்
செல்வ
தவரென
செறிகுழற்
பாங்கிக்கு
அறிவறி
வித்தது.
2.
பிரிவு
நினைவுரைத்தல்
வீதலுற்
றார்தலை
மாலையன்
தில்லைமி
கோன்கழற்கே
காதலுற்
றார்நன்மை
கல்விசெல்
வீதரும்
என்பதுகொண்டு
ஓதலுற்
றார்உற்
றுணர்தலுற்
றார்செல்லல்
மல்லழற்கான்
போதலுற்
றார்நின்
புணர்முலை
யுற்ற
புரவலரே.
...
309
கொளு
கல்விக்கு
அகல்வர்
செல்வ
தவரென
பூங்குழல்
மடந்தைக்கு
பாங்கி
பகர்ந்தது.
3.
கலக்கம்
கண்டுரைத்தல்
கற்பா
மதில்
தில்லை
சிற்றம்
பலமது
காதல்செய்த
விற்பா
விலங்கல்எங்
கோனை
விரும்பலர்
போலஅன்பர்
சொற்பா
விரும்பினர்
என்னமெல்
லோதி
செவிப்புறத்து
கொற்பா
இலங்கிலை
வேல்குளி
தாங்கு
குறுகியதே.
...
310
கொளு
ஓதற்கு
அகல்வர்
மேத
கவரென
பூங்கொடி
கலக்கம்
பாங்கிகண்டு
உரைத்தது.
4.
வாய்வழி
கூறி
தலைமகள்
வருந்தல்
பிரியா
மையும்உயிர்
ஒன்றா
வதும்பிரி
யிற்பெரிதும்
தரியா
மையும்ஒருங்
கேநின்று
சாற்றினர்
தையல்மெய்யிற்
பிரியாமை
செய்து
நின்றோன்
தில்லை
பேரியல்
ஊரர்அன்ன
புரியா
மையும்இது
வேயினி
என்னாம்
புகல்வதுவே.
...
311
கொளு
தீதறு
கல்விக்கு
செல்வன்
செல்லுமென
போதுறு
குழலி
புலம்பியது.
---------------------
இருபத்தொன்றாம்
அதிகாரம்
21.
காவற்பிரிவு
பேரின்ப
கிளவி
காவற்
பிரிவு
துறையோர்
இரண்டும்
இன்ப
திறத்தை
எங்கும்
காண்டல்.
1.
பிரிவு
அறிவித்தல்
மூப்பான்
இளையவன்
முன்னவன்
பின்னவன்
முப்புரங்கள்
வீப்பான்
வியன்தில்லை
யான்அரு
ளால்விரி
நீர்உலகம்
காப்பான்
பிரி
கருதுகின்
றார்நமர்
கார்கயற்கண்
பூப்பால்
நலம்ஒளி
ரும்புரி
தாழ்குழல்
பூங்கொடியே.
...
312
கொளு
இருநிலம்
காவற்கு
ஏகுவர்
நமரென
பொருகடர்
வேலோன்
போக்குஅறி
வித்தது.
2.
பிரிவு
கேட்டு
இரங்கல்
சிறுகண்
பெருங்கைத்திண்
கோட்டு
குழைசெவி
செம்முகமா
தெறுக
டழியமுன்
னுய்யச்செய்
தோர்கரு
புச்சிலையோன்
உறுகண்
தழலுடை
யோன்உறை
அம்பலம்
உன்னலரின்
துறுகள்
புரிகுழ
லாய்இது
வோஇன்று
சூழ்கின்றதே.
...
313
கொளு
மன்னவன்
பிரிவு
நன்னுதல்
அறிந்து
பழங்கண்
எய்தி
அழுங்கல்
சென்றது.
2
-----------------
இருபத்திரண்டாம்
அதிகாரம்
22.
பகை
தணி
வினை
பிரிவு
பேரின்ப
கிளவி
பகைதணி
வித்தல்
துறையோர்
இரண்டும்
எங்கும்
இன்ப
கனமென்
றியறல்.
1.
பிரிவு
கூறல்
மிகைதணி
தற்குஅரி
தாம்இரு
வேந்தர்வெம்
போர்மிடைந்த
பகைதணி
தற்கு
படர்தலுற்
றார்நமர்
பல்பிறவி
தொகைதணி
தற்குஎன்னை
ஆண்டுகொண்
டோன்தில்லை
சூழ்பொழில்வாய்
முகைதணி
தற்குஅரி
தாம்புரி
தாழ்தரு
மொய்குழலே.
...
314
கொளு
துன்னு
பகை
தணிப்ப
மன்னவன்
பிரிவு
நன்னறுங்
கோதைக்கு
முன்னி
மொழிந்தது.
2.
வருத்தம்
தணித்தல்
நெருப்புறு
வெண்ணெயும்
நீருறும்
உப்பு
மெனஇங்ஙனே
பொருப்புறு
தோகை
புலம்புறல்
பொய்யன்பர்
போக்குமிக்க
விருப்புறு
வோரைவிண்
ணோரின்
மிகுத்துநண்
ணார்கழி
திருப்புறு
சூலத்தி
னோன்தில்லை
போலும்
திருநுதலே.
...
315
கொளு
மணிப்பூண்
மன்னவன்
தணப்ப
தில்லை
அஞ்சல்
பொய்யென
வஞ்சியை
தணித்தது.
----------------
இருபத்திமூன்றாம்
அதிகாரம்
23.
வேந்தற்கு
உற்றுழி
பிரிவு
பேரின்ப
கிளவி
உற்றுழி
பிரிவார்
எட்டும்
ஆனந்தம்
பெற்றவா
ராமை
முற்றும்
உரைத்தல்.
1.
பிரிந்தமை
கூறல்
போது
குலாய
புனைமுடி
வேந்தர்தம்
போர்முனைமேல்
மாது
குலாயமென்
னோர்க்கிசென்
றார்நமர்
வண்புலியூர
காதுகுலாய
குழைஎழி
லோனை
கருதலர்போல்
ஏதுகொ
லாவிளை
கின்றதுஇன்று
ஒன்னார்
இடுமதிலே.
...
316
கொளு
விறல்வேந்தர்
வெம்முணைக்கண்
திறல்
வேந்தர்
செல்வர்
என்றது.
2.
பிரிவாற்றாமை
கார்மிசை
வைத்தல்
பொன்னி
வளைத்த
புனல்சூழ்
நிலவி
பொலிபுலியூர்
வன்னி
வளைத்த
வளர்சடை
யோனை
வணங்கலர்போல்
துன்னி
வளைத்தநம்
தோன்றற்கு
பாசறை
தோன்றுங்
கொலோ
மின்னி
வளைத்து
விரிநீர்
கவரும்
வியன்முகிலே.
...
317
கொளு
வேந்தற்கு
உற்றுழி
விறலோன்
பிரிய
ஏந்திழை
பாங்கிக்கு
எடுத்து
ரைத்தது.
3.
வான்
நோக்கி
வருந்தல்
கோலி
திகழ்கிறகு
ஒன்றின்
ஒடுக்கி
பெடை
குருகு
பாலி
திரும்பனி
பார்ப்பொடு
சேவல்
பயில்இரவின்
மாலி
தனையறி
யாமறை
யோன்உறை
அம்பலமே
போலி
திருநுத
லாட்குஎன்ன
தாங்கொல்என்
போதரவே.
...
318
கொளு
மானோக்கி
வடிவு
நினைத்தோன்
வானோக்கி
வருந்தியது.
4.
கூதிர்
கண்டு
கவறல்
கருப்பினம்
மேவும்
பொழில்தில்லை
மன்னன்கண்
ணார்அருளால்
விருப்பினம்
மேவச்சென்
றார்க்கும்சென்று
அல்குங்கொல்
வீழ்பனிவாய்
நெருப்பினம்
மேய்நடு
மால்எழில்
தோன்றச்சென்
றாங்குநின்ற
பொருப்பினம்
ஏறி
தமியரை
பார்க்கும்
புயலினமே.
...
319
கொளு
இருங்கூதிர்
எதிர்வு
கண்டு
கருங்குழலி
கவலை
யுற்றது.
5.
முன்
பனிக்கு
நொந்துரைத்தல்
கற்றின
வீழ்பனி
தூங்க
துவண்டு
துயர்கஎன்று
பெற்றவ
ளேஎனை
பெற்றாள்
பெடைசிற
கான்ஒடுக்கி
புற்றில
வாளர
வன்தில்லை
புள்ளும்தம்
பிள்ளைதழீஇ
மற்றினம்
சூழ்ந்து
துயில
பெறும்இம்
மயங்கிருளே.
...
320
கொளு
ஆன்றபனிக்கு
ஆற்றாது
அழிந்து
ஈன்றவளை
ஏழை
நொந்தது.
6.
பின்பனி
நினைந்து
இரங்கல்
புரமன்று
அயர
பொருப்புவில்
ஏந்தி
பு
தேளிர்நாப்பண்
சிரம்அன்று
அயனைச்செற்
றோன்தில்லை
சிற்றம்பலம்அனையாள்
பரம்அன்று
இரும்பனி
பாரித்த
வாபரந்து
எங்கும்வையம்
சரமின்றி
வான்தரு
மேலாக்கும்
மிக்க
தமியருக்கே.
...
321
கொளு
இரும்பனியின்
எதிர்வு
கண்டு
கரும்பிவர்
குழலி
துயரம்
நினைந்தது.
7.
இளவேனில்
கண்டு
இன்னல்
எய்தல்
வாழும்
படியன்றும்
கண்டிலம்
வாழிஇம்
மாம்பொழில்தேன்
சூழும்
முகச்சுற்றும்
பற்றின
வால்தொண்டை
யங்கனிவாய்
யாழின்
மொழிமங்கை
பங்கன்சிற்
றம்பலம்
ஆதரியா
கூழின்
மலிமனம்
போன்றுஇருளா
நின்ற
கோகிலமே.
...
322
கொளு
இன்னிள
வேனில்
முன்னுவது
கண்டு
மென்னகை
பேதை
இன்னல்
எய்தியது.
8.
பருவங்
காட்டி
வற்புறுத்தல்
பூண்பதென்
றேகொண்ட
பரம்பன்
புலியூர்
அரன்
மிடற்றின்
மாண்பதென்
றேஎன
வானின்
மலரும்
மணந்தவர்தேர்
காண்பதன்
றேயின்று
நாளையிங்
கேவர
கார்மலர்த்தேன்
பாண்பதன்
தேர்குழ
லாய்எழில்
வாய்த்த
பனிமுகிலே.
...
323
கொளு
கார்வருமென
கலங்கு
மாதரை
தேர்
வருமென
தெளிவித்தது.
9.
பருவம்
அன்று
என்று
கூறல்
தெளிதரல்
காரென
சீர்அனம்
சிற்றம்
பலத்தடியேன்
களிதர
கார்மிடற்
றோன்நட
மாடக்கண்
ணார்முழவம்
துளிதரல்
காரென
ஆர்த்தன
ஆர்ப்பத்தொக்கு
உன்குழல்போன்று
அளிதர
காந்தளும்
பாந்தளை
பாரித்து
அலர்ந்தனவே.
...
324
கொளு
காரென
கலங்கும்
ஏரெழில்
கண்ணிக்கு
இன்துணை
தோழி
அன்றென்று
மறுத்தது.
10.
மறுத்து
கூறல்
தேன்திக்கு
இலங்கு
கழல்அழல்
வண்ணன்சிற்
றம்பலத்துஎங்
கோன்திக்கு
இலங்குதிண்
தோள்
கொண்டல்
கண்டன்
குழைஎழில்நாண்
போன்றுஇ
கடிமலர
காந்தளும்
போந்தவன்
கையனல்
போல்
தோன்றி
கடிமல
ரும்பொய்ம்மை
யோமெய்யில்
தோன்றுவதே.
...
325
கொளு
பருவம்
அன்றென்று
பாங்கி
பகர
மருவமர்
கோதை
மறுத்து
ரைத்தது.
11.
தேர்
வரவு
கூறல்
திருமால்
அறியா
செறிகழல்
தில்லை
சிற்றம்பலத்துஎம்
கருமால்
விடையடை
யோன்கண்டம்
போற்கொண்டல்
எண்டிசையும்
வருமால்
உடன்மன்
பொருந்தல்
திருந்த
மணந்தவர்தேர்
பொருமால்
அயிற்கண்நல்
லாய்இன்று
தோன்றும்நம்
பொன்னாகர்க்கே.
...
326
கொளு
பூங்கொடி
மருள
பாங்கி
தெருட்டியது.
12.
வினை
முற்றி
நினைதல்
புயலோங்கு
அலர்சடை
ஏற்றவன்
சிற்றம்
பலம்புகழும்
மயலோங்கு
இருங்களி
யானை
வரகுணண்
வெற்பின்வைத்த
கயலோங்கு
இருஞ்சிலை
கொண்டுமன்
கோபமும்
காட்டிவரும்
செயலோங்கு
எயில்எரி
செய்தபின்
இன்றோர்
திருமுகமே.
...
327
கொளு
பாசறை
முற்றி
படைப்போர்
வேந்தன்
மாசறு
பூண்முலை
மதிமுகம்
நினைந்தது.
13.
நிலைலமை
நினைந்து
கூறல்
சிறப்பின்
திகழ்சிவன்
சிற்றம்
பலஞ்சென்று
சேர்ந்தவர்தம்
பிறப்பின்
துனைந்து
பெருகுக
தேர்பிறங்
கும்ஒளியார்
நிறப்பொன்
புரிசை
மறுகினில்
துன்னி
மடநடைப்புள்
இறப்பின்
துயின்றுமுற்
றத்துஇரை
தேரும்
எழில்
நகர்க்கே.
...
328
கொளு
பொற்றொடி
நிலைமை
மற்றவன்
நினைந்து
திருந்துதேர்
பாகற்கு
வருந்து
புகன்றது.
14.
முகிலொடு
கூறல்
அருந்துஏர்
அழிந்தனம்
ஆலம்என்று
ஓல
மிடும்இமையோர்
மருந்துஏர்
அணிஅம்
பலத்தோன்
மலர்த்தாள்
வணங்கலர்போல்
திருந்துஏர்
அழிந்து
பழங்கண்
தரும்செல்வி
சீர்நகர்குஎன்
வரும்தேர்
இதன்முன்
வழங்கேல்
முழங்கேல்
வளமுகிலே.
...
329
கொளு
முனைவற்கு
உற்றுழி
வினைமுற்றி
வருவோன்
கழுமல்
எய்தி
செழுமுகிற்கு
உரைத்தது.
15.
வரவெடுத்துரைத்தல்
பணிவார்
குழைஎழி
லோன்தில்லை
சிற்றம்
பலம்அனைய
மணிவார்
குழல்மட
மாதே
பொலிகநம்
மன்னர்முன்னா
பணிவார்
திறையும்
பகைத்தவர்
சின்னமுரம்
கொண்டுவண்தேர்
அணிவார்
முரிசினொடு
ஆலிக்கும்
மாவோடு
அணுகினரே.
...
330
கொளு
வினைமுற்றிய
வேந்தன்
வரவு
புழையிழை
தோழி
பொற்றொடிக்கு
உரைத்தது.
16.
மறவாமை
கூறல்
கருங்குவ
ளைக்கடி
மாமலர்
முத்தங்
கலந்திலங்க
நெருங்கு
வளைக்கிள்ளை
நீங்கற்
றிலள்நின்று
நான்முகனோடு
ஒருங்கு
வளைக்கர
தான்
உண
ராதவன்
தில்லையப்பாய்
மருங்கு
வளைத்துமன்
பாசறை
நீடிய
வைகலுமே.
...
331
கொளு
பாசறை
முற்றி
பைந்தொடியோடு
இருந்து
மாசறு
தோழிக்கு
வள்ளல்
உரைத்தது.
------------------
இருபத்திநான்கம்
அதிகாரம்
24.
பொருள்
வயின்
பிரிவு
பேரின்ப
கிளவி
பொருட்பிரிவு
இருபதும்
அருட்பிரி
வுயிரே
ஆனந்த
மாகி
அதுவே
தானா
தானே
அதுவா
பேசிய
கருணை.
1.
வாட்டங்
கூறல்
முனிவரும்
மன்னரும்
முன்னுவ
பொன்னான்
முடியுமென
பனிவருங்
கண்பர
மன்திரு
சிற்றம்
பலமனையாய்
துனிவரு
நீர்மையிது
என்னென்று
தூநீர்
தெளித்தளிப்ப
நனிவரு
நாளிது
வோஎன்று
வந்திக்கும்
நன்னுதலே.
...
332
கொளு
பிரிவு
கேட்ட
அரிவை
வாட்டம்
நீங்கல்
உற்றவன்
பாங்கிக்கு
உரைத்தது.
2.
பிரிவு
நினைவுரைத்தல்
வறியார்
இருமை
அறியார்
எனமன்னும்
மாநிதிக்கு
நெறியார்
அருஞ்சுரம்
செல்லலுற்
றார்நமர்
நீண்டிருவர்
அறியா
அளவுநின்
றோன்தில்லை
சிற்றம்பலம்
அனைய
செறிவார்
கருங்குழல்
வெண்ணகை
செவ்வா
திருநுதலே.
...
333
கொளு
பொருள்வயின்
பிரியும்
பொருவே
லவனென
கருளுறு
குழலிக்கு
தோழி
சொல்லியது.
3.
ஆற்றாது
புலம்பல்
சிறுவாள்
உகிருற்று
உறாமுன்னம்
சின்ன
படுங்குவளைக்கு
எறிவாள்
கழித்தனள்
தோழி
எழுதிற்
கரப்பதற்கே
அறிவாள்
ஒழுகுவது
அஞ்சனம்
அம்பல
வர்ப்பணியார்
குறியாழ்
நெறிசெல்வர்
அன்பரென்று
அம்ம
கொடியவளே.
...
334
கொளு
பொருள்தர
பிரியும்
அருள்தரு
பவளென
பாங்கி
பகர
பூங்கொடி
புலம்பியது.
4.
ஆற்றாமை
கூறல்
வான
கடிமதில்
தில்லைஎம்
கூத்தனை
ஏத்தலர்போல்
கான
கடஞ்செல்வர்
காதலர்
என்ன
கதிர்முலைகள்
மான
கனகம்
தரும்மலர
கண்கள்மு
தம்வளர்க்கும்
தேனக்க
தார்மன்னன்
என்னோ
இனி
சென்று
தேர்பொருளே.
...
335
கொளு
ஏழை
யழுங்க
தோழி
சொல்லியது.
5.
திணை
பெயர்த்து
உரைத்தல்
கருள்தரு
செஞ்சடை
வெண்சுடர்
அம்பல
வன்மலயத்து
இருள்தரு
பூம்பொழில்
இன்னுயிர்
போல
கலந்திசைத்த
அருள்தரும்
இன்சொற்கள்
அத்தனை
யும்மறந்து
அத்தம்சென்றோ
பொருள்தர
கிற்கின்
றதுவினை
யேற்கு
புரவலரே.
...
336
கொளு
துணைவன்
பிரி
துயருறு
மனத்தோடு
திணை
பெயர்த்திட்டு
தேமொழி
மொழிந்தது.
6.
பொருத்தம்
அறிந்து
உரைத்தல்
மூவர்நின்று
ஏத்த
முதலவன்
ஆடமு
பத்துமுல்லை
தேவர்சென்று
ஏத்தும்
சிவன்தில்லை
அம்பலம்
சீர்வழுத்தா
பாவர்சென்று
அல்கும்
நரகம்
அனைய
புனையழற்கான்
போவர்நம்
காதலர்
என்நாம்
உரைப்பது
பூங்கொடியே.
...
337
கொளு
பொருள்வயின்
பிரிவோன்
பொருத்த
நினைந்து
கருளுறு
குழலிக்கு
தோழி
சொல்லியது.
7.
பிரிந்தமை
கூறல்
தென்மா
திசைவசை
தீர்தர
தில்லைச்சிற்
றம்பலத்துள்
என்மா
தலைக்கழல்
வைத்தெரி
யாடும்
இறைதிகழும்
பொன்மா
புரிசை
பொழில்திரு
பூவணம்
அன்னபொன்னே
வன்மா
களிற்றொடு
சென்றனர்
இன்றுநம்
மன்னவரே.
...
338
கொளு
எதிர்
நின்று
பிரியின்
கதிர்
நீ
வாடுதற்கு
உணர்த்தாது
அகன்றான்
மணித்தேரோன்
என்றது.
8.
இரவுறு
துயரத்திற்கு
இரங்கி
உரைத்தல்
ஆழியன்று
ஈர்அடி
யும்இலன்
பாகன்மு
கண்தில்லையோன்
ஊழியன்
றாதன
நான்கும்ஐம்
பூதமும்
ஆறொடுங்கும்
ஏழியன்
றாழ்கட
லும்எண்
திசையும்
திரிந்திளைத்து
வாழியன்
றோஅரு
கன்பெரு
தேர்வந்து
வைகுவதே.
...
339
கொளு
அயில்தரு
கண்ணியை
பயில்தரும்
இரவினுள்
தாங்குவது
அரிதென
பாங்கி
பகர்ந்தது.
9.
இகழ்ச்சி
நினைந்து
அழிதல்
பிரியார்
எனஇகழ
தேன்முன்னம்
யான்பின்னை
எற்பிரியின்
தரியாள்
எனஇகழ
தார்மன்னர்
தாந்தக்கன்
வேள்விமிக்க
எரியார்
எழில்அழி
கும்எழில்
அம்பல
தோன்எவர்க்கும்
அரியான்
அருளிலர்
போலன்ன
என்னை
அழிவித்தவே.
...
340
கொளு
உணர்த்தாது
பிரிந்தாரென
மணித்தாழ்
குழலி
வாடியது.
10.
உறவு
வெளிப்பட்டு
நிற்றல்
சேணும்
திகழ்மதில்
சிற்றம்
பலவன்தெண்
ணீர
கடல்நஞ்சு
ஊணும்
திருத்தும்
ஒருவன்
உலகின்னல்லாம்
காணும்
திசைதொறும்
கார்க்கய
லும்செங்
கனியடுபைம்
பூணும்
புணர்முலை
யுங்கொண்டு
தோன்றுமொர்
பூங்கொடியே.
...
341
கொளு
பொருள்வயின்
பிரிந்த
ஒளியுறு
வேலவன்
ஓங்கழற்
கடத்து
பூங்கொடியை
நினைந்தது.
11.
நெஞ்சொடு
நோதல்
பொன்னணி
ஈட்டிய
ஒட்டரும்
நெஞ்சம்இ
பொங்குவெங்கா
னின்னணி
நிற்கும்இது
என்னென்ப
தேஇமை
யோர்இறைஞ்சும்
மன்னணி
தில்லை
வளநகர்
அன்னஅன்
ன
நடையாள்
மின்னணி
நுண்ணிடை
கோபொரு
கோநீ
விரைகின்றதே.
...
342
கொளு
வல்லழற்
கடத்து
மெல்லியலை
நினைந்து
வெஞ்சுடர்
வேலோன்
நெஞ்சொடு
நொந்தது.
12.
நெஞ்சொடு
புலத்தல்
நாய்வயின்
உள்ள
குணமும்இல்
லேனைநற்
றொண்டுகொண்ட
தீவயின்
மேனியன்
சிற்றம்
பலமன்ன
சின்மொழியை
பேய்வயி
னும்அரி
தாகும்
பிரிவுஎளி
தாக்குவித்து
சேய்வயின்
போந்தநெஞ்
செஅஞ்ச
தக்கதுஐஉன்
சிக்கெனவே.
...
343
கொளு
அழறகடத்து
அழுக்க
மிக்கு
நிழற்கதிர்
வேலோன்
நீடு
வாடியது.
13.
நெஞ்சொடு
மறுத்தல்
தீமே
வியநிரு
தன்திரு
சிற்றம்
பலம்அனைய
பூமே
வியபொன்னை
விட்டுப்பொன்
தேடியி
பொங்குவெங்கான்
நாமே
நடக்க
ஒழிந்தனம்
யாம்நெஞ்சம்
வஞ்சியன்ன
வாமே
கலையைவி
டோபொருள்
தேர்ந்தெம்மை
வாழ்விப்பதே.
...
344
கொளு
நீணெறி
சென்ற
நாறிணர
தாரோன்
சேணெறி
யஞ்சி
மீணெறி
சென்றது.
14.
நாள்
எண்ணி
வருந்தல்
தெண்ணீர்
அணிசிவன்
சிற்றம்
பலம்சிந்தி
யாதவரின்
பண்ணீர்
மொழியிவ
ளைப்பையுள்
எய்த
பனித்தடங்கண்
உண்ணீர்
உகஒளி
வாடிய
நீடுசென்
றார்சென்றநாள்
எண்ணீர்
மையின்நிலனுங்
குழி
யும்விரல்
இட்டறவே.
...
345
கொளு
சென்றவர்
திறத்து
நின்றுநணி
வாடும்
குழிருங்
கூந்தற்கு
தோழிநனி
வாடியது.
15.
ஏறு
வரவு
கண்டு
இரங்கி
உரைத்தல்
சுற்றம்
பலம்இன்மை
காட்டித்தன்
தொல்கழல்
தந்ததொல்லோன்
சிற்றம்
பலமனை
யாள்பர
மன்றுதிண்
கோட்டின்வண்ண
புற்றங்கு
உதர்த்துநல்
நாகொடும்
பொன்னார்
மணிபுலம்ப
கொற்றம்
மருவுகொல்
ஏறுசெல்லா
நின்ற
கூர்ஞ்செக்கரே.
...
346
கொளு
நீடிய
பொன்னின்
நெஞ்சம்
நெகிழ்ந்து
வாடியவன்
வரவுற்றது.
16.
பருவங்
கண்டு
இரங்கல்
கண்ணுழை
யாதுவிண்
மேகம்
கலந்து
கணமயில்தொக்கு
எண்ணுழை
யாத்தழை
கோலிநின்று
ஆலும்
இனமலர்வாய்
மண்ணுழை
யாவும்
அறிதில்லை
மன்னனது
இன்னருள்போல்
பண்ணுழை
யாமொழி
யாள்என்ன
ளாங்கொல்மன்
பாவியற்கே.
...
347
கொளு
மன்னிய
பருவம்
முன்னிய
செலவின்
இன்னல்
எய்தி
மன்னன்
ஏகியது.
17.
முகிலொடு
கூறல்
அற்படு
காட்டில்நின்று
ஆடிசிற்
ற்ம்பல
தான்மிடற்றின்
முற்படு
நீள்முகில்
என்னின்முன்
னேல்முது
வோர்குழுமி
விற்படு
வாணுத
லாள்செல்லல்
தீர்ப்பான்
விரைமலர்தூய்
நெற்படு
வான்பலி
செய்துஅய
ராநிற்கும்
நீள்நகர்க்கே.
...
348
கொளு
எனைப்பல
துயரமோடு
ஏகா
நின்றவன்
துனைக்கார்
அதற்கு
துணிந்துசொல்
லியது.
18.
தேர்
வரவு
கூறல்
பாவியை
வெல்லும்
பரிசில்லை
யேமுகில்
பாவையஞ்சீர்
ஆவியை
வெல்ல
கறுக்கின்ற
போழ்தத்தின்
அம்பலத்து
காவியை
வெல்லும்
மிடற்றோன்
அருளிற்
கதுமென
போய்
மேவிய
மாநிதி
யோடுஅன்பர்
தேர்வந்து
மேவினதே.
...
350
கொளு
வேந்தன்
பொருளோடு
விரும்பி
வருமென
ஏந்திழை
பாங்கிஇனிதுஇயம்
பியது.
19.
இளையர்
எதிர்கோடல்
யாழின்
மொழிமங்கை
பங்கன்சிற்
றம்பல
தான்அமைத்த
ஊழின்
வலியதொன்று
என்னை
ஒளிமே
கலையுகளும்
வீழும்
வரிவளை
மெல்லியல்
ஆவிசெல்
லாதமுன்ன
சூழும்
தொகுநிதி
யோடுஅன்பர்
தேர்வந்து
தோன்றியதே.
...
351
கொளு
செறிக
ழலவன்
திருநகர்
புகுதர
ஏறிவேல்
இளைஞர்
எதிர்கொண்டது.
20.
உள்
மகிழ்ந்து
உரைத்தல்
மயில்
மன்னு
சாயல்இம்
மானை
பிரிந்து
பொருள்வளர்ப்பான்
வெயில்
மன்னு
வெஞ்சுரம்
சென்றதெல்லாம்
விடை
யோன்புலியூர
குயில்
மன்னு
சொல்லிமென்
கொங்கைஎன்
அங்க
திடைகுளிப்ப
துயில்
மன்னு
பூவணை
மேலணை
யாமுன்
துவள்
உற்றதே.
...
352
கொளு
பெருநிதி
யோடு
திருமனை
புகுந்தவன்
வளமனை
கிழத்தியோடு
உள்மகிழ்ந்து
உரைத்தது.
---------------
இருபத்தைந்தாம்
அதிகாரம்
25.
பரத்தையிற்
பிரிவு
பேரின்ப
கிளவி
பரத்தையிற்
பிரிதல்
எண்ணாறு
ஒன்றும்
உரைத்த
சிவானந்தம்
உற்றது
வாம்பின்
எப்பதம்
எவ்வுயிர்
எவ்வுலகு
யாவும்
அப்படி
யேகண்டு
அறிவு
பூரணம்
ஆகி
நின்று
அளவில்
அனுபவம்
பெற்று
நின்ற
தன்மை
நிலைமை
உரைத்தது.
1.
கண்டவர்
கூறல்
உடுத்தணி
வாளர
வன்தில்லை
யூரன்
வரஓருங்கே
எடுத்தணி
கையே
றினவளை
ஆர்ப்ப
இளமயிலேர்
கடுத்தணி
காமர்
கரும்புரு
வச்சிலை
கண்மலர்
அம்பு
அடுத்தணி
வாள்இளை
யோர்சுற்றும்
பற்றினர்
மாதிரமே.
...
352
கொளு
உரத்தகு
வேலோன்
பரத்தையிற்
பிரி
திண்தேர்
வீதியில்
கண்டோர்
உரைத்தது.
2.
பொறை
உவந்து
உரைத்தல்
கரும்புறு
கொன்றையன்
தொல்புலி
யூர்சுருங்
கும்மருங்குல்
பெரும்பொறை
யாட்டியை
யென்இன்று
பேசுவ
பேரொலிநீர
கரும்புறை
யுரன்
கலந்தகன்
றானென்று
கண்மணியும்
அரும்பொறை
யாகும்என்
ஆலியும்
தேய்வுற்று
அழிகின்றதே.
...
353
கொளு
கள்ளவிழ
கோதையை
காதல்
தோழி
உள்ளவிழ்
பொறைகண்டு
உவந்து
ரைத்தது.
3.
பொதுப்பட
கூறி
வாடி
யழுங்கல்
அப்புற்ற
சென்னியன்
தில்லை
உறாரின்
அவர்உறுநோய்
ஒப்புற்று
எழில்நலம்
ஊரன்
கவரஉள்
ளும்புறம்பும்
வெப்புற்று
வெய்துயிர
புற்றத்தம்
மெல்லணை
யேதுணையா
செப்புற்ற
கொங்கையர்
யாவர்கொல்
ஆருயிர்
தேய்பவரே.
...
354
கொளு
பொற்றிகழ்
அரவன்
மற்றிகழ்
தில்லை
பிரிந்த
ஊரனோடு
இருந்துவா
டியது.
4.
கன
விழந்து
உரைத்தல்
தேவா
சுரர்இறைஞ்
சும்கழ
லோன்தில்லை
சேரலர்போல்
ஆவாகனவும்
இழந்தேன்
நனவென்று
அமளியின்மேல்
பூவார்
அகலம்வந்து
ஊரன்
தரப்புலம்
பாய்நலம்பாய்
பாவாய்
தழுவிற்
றிலேன்
விழி
தேன்அரும்
பாவியனே.
...
355
கொளு
சினவில்
தடக்கை
தீம்புனல்
ஊரனை
கனவில்
கண்ட
காரிகை
உரைத்தது.
5.
விளக்கொடு
வெறுத்தல்
செய்ம்முக
நீல
மலர்தில்லை
சிற்றம்
பலத்தரற்கு
கைம்முகங்
கூம்ப
கழல்பணி
யாரிற்
கலந்தவர்க்கு
பொய்ம்முகங்
காட்டி
கரத்தல்
பொருத்தம்அன்று
என்றில்லையே
நெய்ம்முக
மாந்தி
இருள்முகங்
கீழும்
நெடுஞ்சுடரே.
...
356
கொளு
பஞ்சணை
துயின்ற
பஞ்சின்
மெல்லடி
அன்பனோடு
அழுங்கி
செஞ்சுடர்க்கு
உரைத்தது.
6.
வாரம்
பகர்ந்து
வாயில்
மறுத்துரைத்தல்
பூங்குவ
ளைப்பொலி
மாலையும்
ஊரன்பொற்
றோளிணையும்
ஆங்கு
வளைத்துவை
தாரேனும்
கொள்கநள்
ளார்
அரணம்
தீங்கு
வளைத்தவில்
லோன்தில்லை
சிற்றம்
பலத்தயல்வாய்
ஓங்கு
வளைக்கர
தார்க்கடு
தோம்மன்
உறாவரையே.
...
357
கொளு
வார்புன
லூரன்
ஏர்திகழ்
தோள்வயின்
கார்புரை
குழலி
வாரம்
பகர்ந்தது.
7.
பள்ளியிடத்து
ஊடல்
தவஞ்செய்
திலாதவெ
தீவினை
யேம்புன்மை
தன்மைக்குஎள்ளாது
எவம்செய்து
நின்றுஇனி
இன்றுஉனை
நோவதுஎன்
அத்தன்முத்தன்
சிவன்செய்த
சீரரு
ளார்தில்லை
யூரநின்
சேயிழையார்
நவம்செய்த
புல்லங்கள்
மாட்டேம்
தொடல்விடு
நற்கலையே.
...
358
கொளு
பீடிவர்
கற்பின்
தோடிவர்
கோதை
ஆடவன்
தன்னோடு
ஊடி
உரைத்தது.
8.
செவ்வணி
விடுக்க
இல்லோர்
கூறல்
தணியுற
பொங்கும்இ
கொங்கைகள்
தாங்கி
தளர்மருங்குல்
பிணியுற
பேதைசென்று
இன்றெய்து
மால்அர
வும்பிறையும்
அணியுற
கொண்டவன்
தில்லைத்தொல்
லாயநல்
லார்கண்முன்னே
பணியுற
தோன்றும்
நுடங்கிடை
யார்கள்
பயின்மனைக்கே.
...
359
கொளு
பாற்செலு
மொழியார்
மேற்செல
விரும்பல்
பொல்லா
தென்ன
இல்லோர்
புகன்றது.
9.
அயல்
அறிவுரைத்து
அவள்
அழுக்கம்
எய்தல்
இரவணை
யும்மதி
யேர்நுத
லார்நுதி
கோலஞ்
செய்து
குரவணை
யுங்குழல்
இங்குஇவ
ளால்இ
குறியறிவித்து
அரவணை
யும்சடை
யோன்தில்லை
யூரனை
ஆங்கொருத்தி
தரஅணை
யும்பரி
சாயின
வாறுநம்
தன்மைகளே.
...
360
கொளு
உலகியல்
அறி
செலவிடல்
உற்ற
விழுத்தகை
மாதர்க்கு
அழுக்கஞ்
சென்றது.
9
10.
செவ்வணி
கண்ட
வாயிலவர்
கூறல்
சிவந்தபொன்
மேனி
மணிதிரு
சிற்றம்
பலமுடையான்
சிவந்தஅம்
தாளணி
ஊரற்கு
உலகிய
லாறுரைப்பான்
சிவந்தபைம்
போதும்
அம்
செம்மலர
பட்டும்க
டார்முலைமேல்
சிவந்தஅ
சாந்தமும்
தோன்றின
வந்து
திருமனைக்கே.
...
361
கொளு
மணிக்குழை
பூப்பியல்
உணர்த்த
வந்த
ஆயிழையை
கண்ட
வாயிலவர்
உரைத்தது.
11.
மனை
புகல்
கண்ட
வாயிலவர்
கூறல்
குராப்பயில்
கூழை
இவளின்மிக்கு
அம்பல
தான்குழையாம்
அராப்பயில்
நுண்ணிடை
யார்அடங்
கார்எவ
ரேயினிப்பண்டு
இராப்பகல்
நின்றுணங்கு
ஈர்ங்கடை
யித்துணை
போழ்திற்சென்று
கராப்பயில்
பூம்புன
லூரன்
புகும்இ
கடிமனைக்கே.
...
362
கொளு
கடனறிந்து
ஊரன்
கடிமனை
புகுதர
வாய்ந்த
வாயி
லவர்ஆய்ந்து
உரைத்தது.
12.
முகமலர்ச்சி
கூறல்
வந்தான்
வயலணி
ஊரன்
எனச்சின
வாள்மலர்க்கண்
செந்தா
மரைச்செவ்வி
சென்றசிற்றம்பல
வன்அருளான்
முந்தா
யினவியன்நோக்கெதிர்
நோக்க
முகமடுவின்
பைந்தாள்
குவளைகள்
பூத்திருள்
சூழ்ந்து
பயின்றனவே.
...
363
கொளு
பூம்புன
லூரன்
புகமுகம்
மலர்ந்த
தேம்புனை
கோதை
திறம்பிறர்
உரைத்தது.
13.
கால
நிகழ்வு
உரைத்தல்
வில்லிகை
போதின்
விரும்பா
அரும்பா
வியர்கள்
அன்பில்
செல்லிகை
போதின்
எரியுடை
யோன்தில்லை
அம்பலம்சூழ்
மல்லிகை
போதின்வெண்
சங்கம்வண்டு
ஊதவிண்
தோய்பிறையோடு
எல்லிகை
போதியல்
வேல்வயல்
ஊரற்கு
எதிர்
கொண்டதே.
...
364
கொளு
இகழ்வது
எவன்கொல்
நிகழ்வதில்
வாறென
செழுமலர
கோதை
உழையர்
உரைத்தது.
14.
எய்தல்
எடுத்துரைத்தல்
புலவி
திரைபொர
சீறடி
பூங்கலம்
சென்னி
உய்ப்ப
கலவிக்கடலுள்
கலிங்கஞ்
சென்று
எய்தி
கதிர்கொள்முத்தம்
நிலவி
நிறைமது
ஆர்ந்துஅம்
பலத்துநின்றோன்
அருள்போன்று
உலவிய
லாத்தனம்
சென்றெய்தல்
ஆயின
ஊரனுக்கே.
...
365
கொளு
சீரியல்
உலகில்
திகழ்கர
கூடி
வார்புனல்
ஊரன்
மகிழ்வுற்றது.
15.
கலவி
கருதி
புலத்தல்
செவ்வாய்
துடிப்பக்கருங்கண்
பிறழச்சிற்
றம்பலத்துஎம்
மொய்வார்
சடையோன்
அருளின்
முயங்கி
மயங்குகின்றாள்
வெவ்வாய்
உயிர்ப்பொடு
விம்மி
கலுழ்ந்து
புலந்துநைந்தாள்
இவ்வாறு
அருள்பிறர்க்கு
ஆகு
மென
நினைந்து
இன்னகையே.
...
366
கொளு
மன்னிய
உலகில்
துன்னிய
அன்பொடு
கலவி
கருதி
புலவி
எய்தியது.
16.
குறிப்பறிந்து
புலந்தமை
கூறல்
மலரை
பொறாஅடி
மானும்
தமியன்மன்
னன்ஒருவன்
பலரை
பொறாதுஎன்று
இழிந்துநின்
றாள்பள்ளி
காமன்எய்த
அலரை
பொறாதுஅன்று
அழல்விழி
தோன்அம்பலம்
வணங்கா
கலரை
பொறாச்சிறி
யாள்என்னை
கொல்லோ
கருதியதே.
...
367
கொளு
குறப்பினிற்
குறிப்பு
நெறிப்பட
நோக்கி
மலர்நெடுங்
கண்ணி
புலவி
யுற்றது.
17.
வாயிலவர்
வாழ்த்தல்
வில்லை
பொலிநுதல்
வேற்பொலி
கண்ணி
மெலிவறிந்து
வல்லை
பொலிவொடு
வந்தமை
யான்நின்று
வான்வழுத்தும்
தில்லை
பொலிசிவன்
சிற்றம்பலம்சிந்தை
செய்பவரின்
மல்லை
பொலிவய
லூரன்மெய்யேதக்க
வாய்மையனே.
...
368
கொளு
தலை
மகனது
தகவுடைமை
நிலைதரு
வாயில்
நின்றோர்
உரைத்தது.
18.
புனல்
வரவுரைத்தல்
சூன்முதிர்
துள்ளு
நடைப்பெடைக்கு
இல்துணை
சேவல்
செய்வான்
தேன்முதிர்
வேழத்தின்
மென்பூக்குதர்
செம்ம
லூரன்
திண்தோள்
மான்முதிர்
நோக்கின்நல்
லார்மகிழ
தில்லை
யான்
அருளே
போன்முதிர்
பொய்கையில்
பாய்ந்தது
வாய்ந்த
புதுப்புனலே.
...
369
கொளு
புனலா
டுகஎன
புனைந்து
கொண்டு
மனைபுகு
தவனை
வையம்
உரைத்தது.
19.
தேர்
வரவு
கண்டு
மகிழ்ந்து
கூறல்
சேயே
எனமன்னு
தீம்புன
லூரன்திண்
தோள்இணைகள்
தோயீர்
புணர்தவம்
தொன்மைசெய்
தீர்சுடர்
கின்றகோலம்
தீயே
எனமன்னு
சிற்றம்பலவர்தில்லைந்நகர்
வாய்
வீயே
எனஅடி
யீர்நெடு
தேர்வந்து
மேவினதே.
...
370
கொளு
பயில்மணி
தேர்செல
பரத்தையர்
சேரி
கயல்
மணி
கண்ணியர்
கட்டுரைத்தது.
20.
புனல்
விளையாட்டில்
தம்முள்
உரைத்தல்
அரமங்
கையரென
வந்து
விழாப்புகும்
அவ்வவர்வான்
அரமங்
கையரென
வந்தணு
கும்அவள்
அன்றுஉகிரால்
சிரம்அங்கு
அயனை
செற்றோன்
தில்லை
சிற்றம்
பலம்வழுத்தா
புரமங்
கையரின்நை
யாதுஐய
காத்துநம்
பொற்பரையே.
...
371
கொளு
தீம்புனல்
வாயில்
சேயிழை
வருமென
காம்பன
தோளியர்
கலந்து
கட்டுரைத்தது.
21.
தன்னை
வியந்துரைத்தல்
கனலூர்
கணைதுணை
யூர்கெட
செற்றசிற்
றம்பலத்தெம்
அனலூர்
சடையோன்
அருள்பெற்
றவரின்
அமரப்புல்லும்
மினலூர்
நகையவர்
தம்பால்
அருள்வில
காவிடின்யான்
புனலூ
ரனை
பிரி
யும்புன
லூர்கண
பூங்கொடியே.
...
372
கொளு
அர
துவர்வா
பரத்தை
தலைவி
முனிவு
தோன்ற
நனிபு
கன்றது.
22.
நகைத்துரைத்தல்
இறுமாப்பு
ஒழியும்அன்
றேதங்கை
தோன்றின்என்
எங்கையங்கை
சிறுமான்
தரித்தசிற்
றம்பல
தான்தில்லை
யூரன்திண்தோள்
பெறு
மா
தொடும்தன்ன
பேரணு
குப்பெற்ற
பெற்றியனோடு
இறுமாப்பு
ஒழிய
ஒழிந்த
இணைமுலையே.
...
373
கொளு
வேந்தன்
பிரிய
ஏந்திழை
மடந்தை
பரத்தையை
நோக்கி
விரித்து
ரைத்தது.
23.
நாணுதல்
கண்டு
மிகுத்துரைத்தல்
வேயாது
செப்பின்
அடைத்து
தமிவைகும்
வீயன்அன்ன
தீயாடி
சிற்றம்
பலமனை
யாள்தில்லை
யூரனுக்கின்று
ஏயா
பழியென
நாணியென்
கண்ணிங்ங
னேமறைத்தாள்
யாயாம்
இயல்பிவள்
கற்புநற்
பால
இயல்புகளே.
...
374
கொளு
மன்னவன்
பிரிய
நன்மனை
கிழத்தியை
நாணுதல்
கண்ட
வாணுதல்
உரைத்தது.
24.
பாணன்
வரவுரைத்தல்
விறலியும்
பாணனும்
வேந்தற்கு
தில்லை
இறைஅமைத்த
திறலியல்
யாழ்கொண்டு
வந்துநின்
றார்சென்
றிராத்திசைபோம்
பறலியல்
வாவல்
பகலுறை
மாமரம்
போலும்மன்னோ
அறலியல்
கூழைநல்
லாய்
தமியோமை
யறிந்திலரே.
...
375
கொளு
இகல்வே
லவன்
அகல்வு
அறியா
பாணனை
பூங்குழல்
மாதர்க்கு
பாங்கி
உரைத்தது.
25.
தோழி
இயற்பழித்தல்
திக்கின்
இலங்குதண்
தோள்இறை
தில்லைச்சிற்
றம்பலத்து
கொக்கின்
இறகது
அணிந்துநின்
றாடிதென்
கூடலன்ன
அக்கின்
நகையிவள்
நைய
அயல்வயின்
நல்குதலால்
தக்கின்
றிருந்ததிலன்
நின்றசெவ்வேல்
எம்
தனிவள்ளலே.
...
376
கொளு
தலைமகனை
தகவிலன்என
சிலைநுதற்
பாங்கி
தீங்கு
செப்பியது.
26.
உழையர்
இயற்பழித்தல்
அன்புடை
நெஞ்சத்து
இவள்பே
துற
அம்
பலத்தடியார்
என்பிடை
வந்துஅமிழ்து
ஊறநின்று
ஆடி
இருஞ்சுழியல்
தன்பெடை
நை
தகவழிந்து
அன்னம்
சலஞ்சலத்தின்
வன்பெடை
மேல்துயி
லும்வய
லூரன்
வரம்பிலனே.
...
377
கொளு
அரத்தவேல்
அண்ணல்
பரத்தையிற்
பிரி
குழைமுக
தவளுக்கு
உழையர்
உரைத்தது.
பாடபேதம்
அரத்தவேல்
அண்ணல்
பரத்தையிற்
பிரி
திண்தேர்
வீதியில்
கண்டோர்
உரைத்தது.
27.
இயற்பட
மொழிதல்
அஞ்சார்
புரஞ்செற்ற
சிற்றம்
பலவர்அ
தண்கயிலை
மஞ்சார்
புனத்தன்று
மாந்தழை
யேந்திவ
தார்அவரென்
நெஞ்சார்
விலக்கினும்
நீங்கார்
நனவு
கனவும்உண்டேல்
பஞ்சார்
அமளி
பிரிதலுண்
டோஎம்
பயோதரமே.
...
378
கொளு
வரிசிலை
யுரன்
பரிசு
பழித்த
உழையர்
கேட்ப
எழில்நகை
உரைத்தது.
28.
நினைந்து
வியந்துரைத்தல்
தெள்ளம்
புனற்கங்கை
தங்கும்
சடையன்சிற்
றம்பலத்தான்
கள்ளம்
புகுநெஞ்சர்
காணா
இறையுறை
காழியன்னாள்
உள்ளம்
புகும்ஒரு
காற்பிரி
யாதுள்ளி
உள்ளுதொறும்
பள்ளம்
புகும்புனல்
போன்றுஅக
தேவரும்
பான்மையளே.
...
379
கொளு
மெல்லியற்
பரத்தையை
விரும்பி
மேவினோன்
அல்லியற்
கோதையை
அகனமர்ந்து
உரைத்தது.
29.
வாயில்
பெறாது
மகன்
திறம்
நினைதல்
தேன்வண்டு
உறைதரு
கொன்றையன்
சிற்றம்பலம்
வழுத்தும்
வான்வள்
துறைதரு
வாய்மையன்
மன்னு
குதலை
யின்வா
யான்வள்
துறைதரு
மால்அமு
தன்னவன்
வந்தணையான்
நான்வண்டு
உறைதரு
கொங்கைஎவ்
வாறுகொல்
நண்ணுவதே.
...
380
கொளு
பொற்றொடி
மாதர்
நற்கடை
குறுகி
நீடிய
வாயிலின்
வாடினள்
மொழிந்தது.
30.
வாயிற்கண்
நின்று
தோழிக்கு
உரைத்தல்
கயல்வந்த
கண்ணியர்
கண்ணிணை
யால்மிகு
காதரத்தால்
மயல்வந்த
வாட்டம்
அகற்றா
விரதம்என்
மாமதியின்
அயல்வந்த
ஆடரவு
ஆடவை
தோன்அம்
பலம்நிலவு
புயல்வந்த
மாமதில்
தில்லைநன்
னாட்டு
பொலிபவரே.
...
381
கொளு
பெருந்தகை
வாயில்
பெறாது
நின்று
அருந்தகை
பாங்கிக்கு
அறிய
உரைத்தது.
31.
வாயில்
வேண்ட
தோழி
கூறல்
கூற்றா
யினசின
ஆளியெண்
ணீர்கண்கள்
கோள்இழித்தால்
போல்தான்
செறியிருள்
பொக்கம்எண்
ணீர்கன்று
அகன்றபுனிற்று
ஈற்றா
வெனநீர்
வருவது
பண்டுஇன்றுஎம்
ஈசர்தில்லை
தேற்றார்
கொடிநெடுவீதியில்
போதிர்அ
தேர்மிசையே.
...
382
கொளு
வைவேல்
அண்ணல்
வாயில்
வேண்ட
பையரவு
அல்குல்
பாங்கி
பகர்ந்தது.
32.
தோழி
வாயில்
வேண்டல்
வியந்தலை
நீர்வையம்
மெய்யே
இறைஞ்சவிண்
தோய்குடைக்கீழ்
வயந்தலை
கூர்ந்தொன்றும்
வாய்திற
வார்வந்த
வாளரக்கன்
புயந்தலை
தீர
புலியூர்
அரன்இரு
கும்பொருப்பிற்
கயந்தலை
யானை
கடிந்த
விருந்தினர்
கார்மயிலே.
...
383
கொளு
வாயில்
பெறாது
மன்னவன்
நிற்ப
ஆயிழை
அவட்கு
தோழி
சொல்லியது.
33.
மனையவர்
மகிழ்தல்
தேவியங்
கண்திகழ்
மேனியன்
சிற்றம்
பலத்தெழுதும்
ஓவியம்
கண்டன்ன
ஒண்ணுத
லாள்தனக்கு
ஒகையுய்ப்பான்
மேவியம்
கண்டனை
யோவ
தனன்என
வெய்துயிர்த்து
காவியம்
கண்கழு
நீர்ச்செவ்வி
வெளவுதல்
கற்றனவே.
...
384
கொளு
கன்னி
மானோக்கி
கனன்று
நோக்க
மன்னிய
மனையவர்
மகிழ்ந்து
ரைத்தது.
34.
வாயின்
மறுத்துரைத்தல்
உடைமணி
கட்டி
சிறுதேர்
உருட்டி
உலாத்தரும்இ
நடைமணி
யைத்தந்த
பின்னர்முன்
நான்முகன்
மால்அறியா
விடைமணி
கண்டர்வண்
தில்லைமென்
தோகையன்
னார்கண்முன்நம்
கடைமணி
வாள்நகை
யாய்இன்று
கண்டனர்
காதலரே.
...
385
கொளு
மடவரல்
தோழி
வாயில்
வேண்ட
அடல்வே
லவனார்
அருளு
ரைத்தது.
35.
பாணனொடு
வெகுளுதல்
மைகொண்ட
கண்டர்
வயல்கொண்ட
தில்லைமல்கு
ஊரர்நின்வாய்
மெய்கொண்ட
அன்பினர்
என்பதென்
விள்ளா
அருள்பெரியர்
வைகொண்ட
ஊசிகொல்
சேரியில்
விற்றெம்இல்
வண்ணவண்ண
பொய்கொண்டு
நிற்கலுற்
றோபுலை
ஆத்தின்னி
போந்ததுவே.
...
386
கொளு
மன்னியாழ
பாணன்
வாயில்
வேண்ட
மின்னிடை
மடந்தை
வெகுண்டு
ரைத்தது.
36.
பாணன்
புலந்துரைத்தல்
கொல்லாண்
டிலங்கு
மழுப்படை
யோன்குளிர்
தில்லையன்னாய்
வில்லாண்
டிலங்கு
புருவம்
நெரியச்செல்
வாய்துடிப்ப
கல்லாண்டு
எடேல்கருங்
கண்சிவ
பாற்று
கறுப்பதன்று
பல்லாண்டு
அடியேன்
அடிவலம்
கொள்வன்
பணிமொழியே.
...
387
கொளு
கருமமலர
கண்ணி
கனன்றுக
டுரை
புரியாழ
பாணன்
புறப்பட்டது.
37.
விருந்தொடு
செல்ல
துணிந்தமை
கூறல்
மத்த
கரியுரி
யோன்தில்லை
யூரன்
வரவெனலும்
தத்தை
கிளவி
முகத்தா
மரைத்தழல்
வேல்மிளிர்ந்து
முத்தம்
பயக்கும்
கழுநீர்
விருந்தொடென்
னாதமுன்னம்
இந்த
கருங்குவ
ளை
செவ்வி
யோடி
கெழுமினவே.
...
388
கொளு
பல்வளை
பரிசுகண்டு
இல்லோர்
இயம்பியது.
38.
ஊடல்
தணிவித்தல்
கவலங்கொள்
பேய்த்தொகை
பாய்தர
காட்டிடை
ஆட்டுவந்த
தவலங்கிலாச்சிவன்
தில்லையன்
னாய்தழு
விம்முழுவி
கவலங்
கிருந்தநம்
தோன்றல்
துணையென
தோன்றுதலால்
அவலங்
களைந்து
பணிசெயற்
பாலை
அரசனுக்கே.
...
389
கொளு
தோன்றலை
துணையடு
தோழி
கண்டு
வான்தகை
மடந்தையை
வருத்தம்
தணித்தது.
39.
அணைந்த
வழி
யூடல்
சேல்தான்
திகழ்வயல்
சிற்றம்
பலவர்தில்
லைநகர்வாய்
வேல்தான்
திகழ்கண்
இளையார்
வெகுள்வர்மெ
பாலன்செய்த
பால்தான்
திகழும்
பரிசினம்
மேவும்
படிறுஉவவேம்
கால்தான்
தொடல்தொட
ரேல்விடு
தீண்டல்
எம்
கைத்தலமே.
...
390
கொளு
தெளிபுனல்
ஊரன்
சென்றணை
தவழி
ஒளிமதி
நுதலி
ஊடி
உரைத்தது.
39
40.
புனலாட்டுவித்தமை
கூறி
புலத்தல்
செந்தார்
நறுங்கொன்றை
சிற்றம்
பலவர்தில்
லைநகரோர்
பந்தார்
விரலியை
பாய்புன
லாட்டிமன்
பாவி
எற்கு
வந்தார்
பரிசும்
அன்
றாய்நிற்கும்
ஆறென்
வளமனையில்
கொந்தார்
தடந்தோள்
விடங்கால்
அயிற்படை
கொற்றவரே.
...
391
கொளு
ஆங்கதனுக்கு
அமுக்கம்
எய்தி
வீங்கு
மென்முலை
விட்டுரைத்தது.
41.
கலவி
கருதி
புலத்தல்
மின்துன்
னியசெஞ்
சடைவெண்
மதியன்
விதியுடையோர்
சென்றுன்
னிய
கழற்
சிற்றம்
பலவன்தென்னம்
பொதியில்
நன்றும்
சிறியவர்
இல்எமது
இல்லம்நல்
லூரமன்னோ
இன்றுன்
திருவருள்
இத்துணை
சாலுமன்
எங்களுக்கே.
...
392
கொளு
கலைவளர்
அல்குல்
தலைமகன்
தன்னொடு
கலவி
கருதி
புலவி
புகன்றது.
42.
மிகுத்துரைத்து
ஊடல்
செழுமிய
மாளிகை
சிற்றம்
பலவர்சென்று
அன்பர்சிந்தை
கழுமிய
கூத்தர்
கடிபொழில்
ஏழினும்
வாழியரோ
விழுமிய
நாட்டு
நல்லூர்
விழுக்குடியீர்
வழுமிய
அல்லகொல்
லோஇன்ன
வாறு
விரும்புவதே.
...
393
கொளு
நாடும்
ஊரும்
இல்லும்
சுட்டி
ஆடற்
பூங்கொடி
ஊடி
உரைத்தது.
43.
ஊடல்
நீட
வாடி
உரைத்தல்
திருந்தேன்
உயநின்ற
சிற்றம்
பலவர்தென்
னம்பொதியில்
இருந்தேன்
உயவந்து
இணைமலர
கண்ணின்இன்
நோக்கருளி
பெருந்தேன்
எனநெஞ்
சுகப்பிடித்து
ஆண்டநம்
பெண்ணமிழ்தம்
வருந்தேல்
அதுவன்று
இதுவோ
வருவதோர்
வஞ்சனையே.
...
394
கொளு
வாடா
ஊடல்
நீடா
வாடியது.
44.
துனியழிந்து
உரைத்தல்
இயல்மன்னும்
அன்புத
தார்க்குஎன்
நிலைஇமை
யோர்இறைஞ்சும்
செயல்மன்னும்
சீர்க்கழல்
சிற்றம்
பலவர்தென்
னம்பொதியில்
புயல்மன்னு
குன்றில்
பொருவேல்
துணையாப்பொம்
மென்இருள்வாய்
அயல்மன்னும்
யானை
துரந்துஅரி
தேரும்
அதரகத்தே.
...
395
கொளு
தகுதியின்
ஊரன்
மிகுபதம்
நோக்கி
பனிமலர்க்கோதை
துனிய
ழிந்தது.
45.
புதல்வன்மேல்
வைத்து
புலவிதீர்தல்
கதிர்த்த
நகைமன்னும்
சிற்றவ்வை
மார்களை
கண்பிழைப்பித்து
எதிர்த்துஎங்கு
நின்றுஎ
பரிசளி
தான்இமை
யோர்இறைஞ்சும்
மதுத்தங்
கியகொன்றை
வார்சடை
ஈசர்வண்
தில்லைநல்லார்
பொதுத்தம்ப
லங்கொணர
தோபுதல்வர்
எம்மை
பூசிப்பதே.
...
396
கொளு
புதல்வனது
திறம்புகன்று
மதரரி
கண்ணி
வாட்ட
தவிர்ந்தது.
46.
கலவி
இடத்து
ஊடல்
சிலைமலி
வாணுதல்
எங்கையது
ஆகம்
என
செழும்பூண்
மலைமலி
மார்பின்
உதைப்பத்த
தான்தலை
மன்னர்தில்லை
உலைமலி
வேற்படை
ஊரனின்
கள்வர்இல்
என்ன
உன்னி
கலைமலி
காரிகை
கண்முத்த
மாலை
கலுழ்ந்தனவே.
...
397
கொளு
சீறடிக்கு
உடைந்த
நாறிணர்
தாரவன்
தன்மை
கண்டு
பின்னும்
தளர்ந்தது.
47.
முன்னிகழ்வு
உரைத்து
ஊடல்
தீர்தல்
ஆறூர்
சடைமுடி
அம்பலத்து
அண்டர்அண்டம்பெறினும்
மாறூர்
மழலிடை
யாய்கண்
டிலம்வண்
கதிர்வெதுப்பு
நீறூர்
கொடிநெறி
சென்றி
செறிமென்
முலைநெருங்க
சீறூர்
மரையத
ளில்தங்கு
கங்குற்
சிறுதுயிலே.
...
398
கொளு
முன்னி
கழ்ந்தது
நன்னுதற்கு
உரைத்து
மன்னு
புனலூரன்
மகிழ்வுற்றது.
48.
பரத்தையை
கண்டமை
கூறி
புலத்தல்
ஐயுர
வாய்நம்
அகன்கடை
கண்டுவண்
தேர்
உருட்டும்
மையுறு
வாட்கண்
மழவை
தழுவமற்று
உன்மகனே
மெய்யுற
வாம்இதுன்
இல்லே
வருகென
வெள்கிச்சென்றாள்
கையுறு
மான்மறி
யோன்புலி
யூரன்ன
காரிகையே.
...
399
கொளு
பரத்தையை
கண்ட
பவளவாய்
மாதர்
அரத்த
நெடுவேல்
அண்ணற்கு
உரைத்தது.
48.
49.
ஊதியம்
எடுத்துரைத்து
ஊடல்
தீர்த்தல்
காரணி
கற்பகம்
கற்றவர்
நற்றுணை
பாணர்ஒக்கல்
சீரணி
சிந்தா
மணியணி
தில்லை
சிவனடிக்கு
தாரணி
கொன்றையன்
தக்கோர்தம்
சங்க
நிதிவிதிசேர்
ஊருணி
உற்றவர்க்கு
ஊரன்மற்று
யாவர்க்கும்
ஊதியமே.
...
400
கொளு
இரும்பரிசில்
ஏற்றவர்க்கு
அருளி
விரும்பினர்
மகிழ
மேவுதல்
உரைத்தது.
திருச்சிற்றம்பலக்கோவையார்
முற்று
பெற்றது.
திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
9
2000