பத்து
பாட்டுக்களில்
எட்டாவதான
குறிஞ்சிப்பாட்டு
பாடியவர்
கபிலர்
திணை
குறிஞ்சி
துறை
அறத்தொடு
நிற்றல்
பாவகை
ஆசிரியப்பா
மொத்த
அடிகள்
261
------------------------------------------------------------------------
...
.
.
...
.
.
.
.
...
-
.
.
©
1999-2000
.
..
.
------------------------------------------------------------------------
அன்னாய்
வாழிவேண்
டன்னை
யண்ணுத
லொலிமென்
கூந்தலென்
றோழி
மேனி
விறலிழை
நெகிழ்த்த
வீவருங்
கடுநோ
யகலு
ளாங்க
ணறியுநர்
வினாயும்
பரவியு
தொழுதும்
விரவுமலர்
தூயும்
வேறுபல்
லுருவிற்
கடவு
பேணி
நறையும்
விரயு
மோச்சியு
மலவுற்
றெய்யா
மையலை
நீயும்
வருந்துதி
நற்கவின்
தொலையவு
நறுந்தோ
ணெகிழவும்
புட்பிற
ரறியவும்
புலம்புவ
தலைப்பவு
....
10
முட்கர
துறையு
முய்யா
வரும்படர்
செப்பல்
வன்மையிற்
செறித்தியான்
கடவலின்
முத்தினு
மணியினும்
பொன்னினு
மத்துணை
நேர்வருங்
குரைய
கலங்கெடிற்
புணருஞ்
சால்பும்
வியப்பு
மியல்புங்
குன்றின்
மாசற
கழீஇ
வயங்குபுகழ்
நிறுத்த
லாசறு
காட்சி
யையர்க்கு
மந்நிலை
யெளிய
வென்னார்
தொன்மருங்
கறிஞர்
மாதரு
மடனு
மோராங்கு
தணப்ப
நெடுந்தே
ரெந்தை
யருங்கடி
நீவி
...20
யிருவே
மாய்ந்த
மன்ற
லிதுவென
நாமறி
வுறாலிற்
பழியு
முண்டோ
வாற்றின்
வாரா
ராயினு
மாற்ற
வேனையுல
கத்து
மியைவதா
னமக்கென
மானமர்
நோக்கங்
கலக்கி
கையற்
றானா
சிறுமைய
ளிவளு
தேம்பு
மிகன்மீ
கடவு
மிருபெரு
வேந்தர்
வினையிடை
நின்ற
சான்றோர்
போல
விருபே
ரச்சமோ
டியானு
மாற்றலேன்
கொடுப்பினன்
குடைமையுங்
குடிநிர
லுடைமையும்
....
30
வண்ணமு
துணையும்
பொரீஇ
யெண்ணா
தெமியே
துணிந்த
வேமஞ்சா
லருவினை
நிகழ்ந்த
வண்ண
நீநனி
யுணர
செப்ப
லான்றிசிற்
சினவா
தீமோ
நெற்கொ
ணெடுவெதிர
கணந்த
யானை
முத்தார்
மருப்பி
னிறங்குகை
கடுப்ப
துய்த்தலை
வாங்கிய
புனிறுதீர்
பெருங்குர
னற்கோ
சிறுதினை
படுபு
ளோப்பி
யெற்பட
வருதிய
ரென
நீ
விடுத்தலிற்
கலிகெழு
மரமிசை
சேணோ
னிழைத்த
....
40
புலியஞ்
சிதண
மேறி
யவண
சாரற்
சூரற்
றகைபெற
வலத்த
தழலு
தட்டையுங்
குளிரும்
பிறவுங்
கிளிகடி
மரபின
வூழூழ்
வாங்கி
யுரவுக்கதிர்
தெறூஉ
முருப்பவி
ரமயத்து
விசும்பாடு
பறவை
வீழ்பதி
படர
நிறையிரும்
பௌவங்
குறைபட
முகந்துகொண்
டகலிரு
வானத்து
வீசுவளி
கலாவலின்
முரசதிர
தன்ன
வின்குர
லேற்றொடு
நிரைசெல
னிவப்பிற்
கொண்மூ
மயங்கி
....
50
யின்னிசை
முரசிற்
சுடர்ப்பூ
சேஎ
யன்னார
கேந்திய
விலங்கிலை
யெ·கின்
மின்மயங்கு
கருவிய
கன்மிசை
பொழிந்தென
வண்ண
னெடுங்கோ
டிழிதரு
தெண்ணீ
ரவிர்துகில்
புரையு
மவ்வெள்
ளருவி
தவிர்வில்
வேட்கையே
தண்டா
தாடி
பளிங்குசொரி
வன்ன
பாய்சுனை
குடைவுழி
நளிபடு
சிலம்பிற்
பாயம்
பாடி
பொன்னெறி
மணியிற்
சிறுபுற
தாழ்ந்தவெம்
பின்னிருங்
கூந்தல்
பிழிவன
துவரி
....
60
யுள்ளகஞ்
சிவந்த
கண்ணேம்
வள்ளித
ழொண்செங்
காந்த
ளாம்ப
லனிச்ச
தண
குவளை
குறிஞ்சி
வெட்சி
செங்கொடு
வேரி
தேமா
மணிச்சிகை
யுரிதுநா
றவிழ்தொ
துந்தூழ்
கூவிள
மெரிபுரை
யெறுழஞ்
சுள்ளி
கூவிரம்
வடவனம்
வாகை
வான்பூங்
குடச
மெருவை
செருவிளை
மணிப்பூங்
கருவிளை
பயினி
வானி
பல்லிணர
குரவம்
பசும்பிடி
வகுளம்
பல்லிணர
காயா
....
70
விரிமல
ராவிரை
வேரல்
சூரல்
குரீஇ
பூளை
குறுநறுங்
கண்ணி
குறுகிலை
மருதம்
விரிபூங்
கோங்கம்
போங்க
திலக
தேங்கமழ்
பாதிரி
செருந்தி
யதிரல்
பெருந்தண்
சண்பகங்
கரந்தை
குளவி
கடிகமழ்
கலிமா
தில்லை
பாலை
கல்லிவர்
முல்லை
குல்லை
பிடவஞ்
சிறுமா
ரோடம்
வாழை
வள்ளி
நீணறு
நெய்த
றாழை
தளவ
முட்டா
டாமரை
....
80
ஞாழன்
மௌவ
னறுந்தண்
கொகுடி
சேடல்
செம்மல்
சிறுசெங்
குரலி
கோடல்
கைதை
கொங்குமுதிர்
நறுவழை
காஞ்சி
மணிக்குலை
கட்கமழ்
நெய்தல்
பாங்கர்
மராஅம்
பல்பூ
தணக்க
மீங்கை
யிலவ
தூங்கிணர
கொன்றை
யடும்பம
ராத்தி
நெடுங்கொடி
யவரை
பகன்றை
பலாசம்
பல்பூம்
பிண்டி
வஞ்சி
பித்திகம்
சி
துவாரம்
தும்பை
துழாஅய்
சுடர்ப்பூ
தோன்றி
....
90
நந்தி
நறவ
நறும்புன்
னாகம்
பாரம்
பீரம்
பைங்குரு
கத்தி
யாரங்
காழ்வை
கடியிரும்
புன்னை
நரந்த
நாக
நள்ளிரு
ணாறி
மாயிருங்
குருந்தும்
வேங்கையும்
பிறவு
மரக்குவிரி
தன்ன
பரேரம்
புழகுடன்
மாலங்
குடைய
மலிவன
மறுகி
வான்கண்
கழீஇய
வகலறை
குவைஇ
புள்ளா
ரியத்த
விலங்குமலை
சிலம்பின்
வள்ளுயிர
தெள்விளி
யிடையிடை
பயிற்றி
....
100
கிள்ளை
யோப்பியுங்
கிளையிதழ்
பறியா
பைவரி
யல்குற்
கொய்தழை
தைஇ
பல்வே
றுருவின்
வனப்பமை
கோதையெம்
மெல்லிரு
முச்சி
கவின்பெற
கட்டி
யெரியவி
ருருவி
னங்குழை
செயலை
தாதுபடு
தண்ணிழ
லிருந்தன
மாக
வெண்ணெய்
நீவிய
சுரிவளர்
நறுங்காழ
தண்ணறு
தகரங்
கமழ
மண்ணி
யீரம்
புலர
விரலுளர
பவிழா
காழகி
லம்புகை
கொளீஇ
யாழிசை
....
110
யணிமிகு
வரிமிஞி
றார்ப்ப
தேங்கலந்து
மணிநிறங்
கொண்ட
மாயிருங்
குஞ்சியின்
மலையவு
நிலத்தவுஞ்
சினையவுஞ்
சுனையவும்
வண்ண
வண்ணத்த
மலராய்பு
விரைஇய
தண்ணறு
தொடையல்
வெண்போழ
கண்ணி
நலம்பெறு
சென்னி
நாமுற
மிலைச்சி
பைங்காற்
பித்தக
தாயித
ழலரி
யந்தொடை
யருகாழ்
வளைஇ
செந்தீ
யண்பூம்
பிண்டி
யருகாது
செரீஇ
யந்தளிர
குவவுமொய்ம்
பலைப்ப
சாந்தருந்தி
....
120
மைந்திறை
கொண்ட
மலர்ந்தே
தகலத்து
தொன்றுபடு
நறுத்தார்
பூணொடு
பொலி
செம்பொறி
கேற்ற
வீங்கிறை
தடக்கையின்
வண்ண
வரிவில்
லேந்தி
யம்புதெரிந்து
நுண்வினை
கச்சை
தயக்கற
கட்டி
யியலணி
பொலிந்த
வீகை
வான்கழ
றுயல்வரு
தோறு
திருந்தடி
கலாவ
முனைபாழ்
படுக்கு
துன்னரு
துப்பிற்
பகைபுறங்
கண்ட
பல்வே
லிளைஞரி
னுரவுச்சினஞ்
செருக்கி
துன்னுதொறும்
வெகுளு
....
130
முளைவா
ளெயிற்ற
வள்ளுகிர்
ஞமலி
திளையா
கண்ண
வளைகுபு
நெரிதர
நடுங்குவன
மெழுந்து
நல்லடி
தளர்ந்தியா
மிடும்பைகூர்
மனத்தே
மருண்டுபுலம்
படர
மாறுபொரு
தோட்டிய
புகல்வின்
வேறுபுல
தாகாண்
விடையி
னணிபெற
வந்தெ
மலமர
லாயிடை
வெரூஉத
லஞ்சி
மெல்லிய
வினிய
மேவர
கிளந்தெ
மைம்பா
லாய்கவி
னேத்தி
யண்டொடி
யசைமென்
சாய
லவ்வாங்
குந்தி
....
140
மடமதர்
மழைக்க
ணிளையீ
ரிறந்த
கெடுதியு
முடையே
னென்றென
னதனெதிர்
சொல்லே
மாதலி
னல்லாந்து
கலங்கி
கெடுதியும்
விடீஇ
ராயி
னெம்மொடு
சொல்லலும்
பழியோ
மெல்லிய
லீரென
நைவளம்
பழுநிய
பாலை
வல்லோன்
கைகவர்
நரம்பி
னிம்மென
விமிரு
மாதர்
வண்டொடு
சுரும்பு
திறுத்த
தாதவி
ழலரி
தாசினை
பிளந்து
தாறடு
களிற்றின்
வீறுபெற
வோச்சி
....
150
கல்லென்
சுற்ற
கடுங்குர
லவித்தெஞ்
சொல்லற்
பாணி
நின்றன
னாக
விருவி
வேய்ந்த
குறுங்காற்
குரம்பை
பிணையேர்
நோக்கின்
மனையோண்
மடுப்ப
தேம்பிழி
தேறன்
மாந்தி
மகிழ்சிறந்து
சேம
மடிந்த
பொழுதின்
வாய்மடு
திரும்புன
நிழத்தலிற்
சிறுமை
நோனா
தரவுற
ழஞ்சிலை
கொளீஇ
நோய்மி
குரவுச்சின
முன்பா
லுடற்சினஞ்
செருக்கி
கணைவிடு
புடையூ
கானங்
கல்லென
....
160
மடிவிடு
வீளையர்
வெடிபடு
தெதிர
கார்ப்பெய
லுருமிற்
பிளிறி
சீர்த்தக
விரும்பிணர
தடக்கை
யிருநிலஞ்
சேர்த்தி
சினந்திகழ்
கடாஅஞ்
செருக்கி
மரங்கொல்பு
மையல்
வேழ
மடங்கலி
னெதிர்தர
வுய்விட
மறியே
மாகி
யய்யென
திருத்துகோ
லெல்வளை
தெழிப்ப
நாணுமறந்து
விதுப்புறு
மனத்தேம்
விரைந்தவற்
பொருத்தி
சூருறு
மஞ்ஞையி
னடுங்க
வார்கோ
லுடுவுறும்
பகழி
வாங்கி
கடுவிசை
....
170
யண்ணல்
யானை
யணிமுக
தழுத்தலிற்
புண்ணுமிழ்
குருதி
முகம்பா
திழிதர
புள்ளி
வரிநுதல்
சிதைய
நில்லா
தயர்ந்துபுறங்
கொடுத்த
பின்னர்
நெடுவே
ளணங்குறு
மகளி
ராடுகளங்
கடுப்ப
திணிநிலை
கடம்பின்
றிரளரை
வளைஇய
துணையறை
மாலையிற்
கைபிணி
விடேஎ
நுரையுடை
கலுழி
பாய்தலி
னுரவுத்திரை
யடுங்கரை
வாழையி
னடுங்க
பெருந்தகை
யஞ்சி
லோதி
யசையல்
யாவது
....
180
மஞ்ச
லோம்புநின்
னணிநல
நுகர்கென
மாசறு
சுடர்நுத
னீவி
நீடுநினை
தென்முக
நோக்கி
நக்கன
னந்நிலை
நாணு
முட்கு
நண்ணுவழி
யடைதர
வொய்யென
பிரியவும்
விடாஅன்
கவைஇ
யாக
மடைய
முயங்கலி
னவ்வழி
பழுமிள
குக்க
பாறை
நெடுஞ்சுனை
முழுமுதற்
கொக்கின்
றீங்கனி
யுதிர்ந்தென
புள்ளெறி
பிரசமொ
டீண்டி
பலவி
னெகிழ்ந்துகு
நறும்பழம்
விளைந்த
தேற
....
190
னீர்செ
தயின்ற
தோகை
வியலூர
சாறுகொ
ளாங்கண்
விழவுக்கள
நந்தி
யரிக்கூ
டின்னியங்
கறங்க
வாடுமகள்
கயிறூர்
பாணியிற்
றளருஞ்
சாரல்
வரையர
மகளிரிற்
சாஅய்
விழைதக
விண்பொருஞ்
சென்னி
கிளைஇய
காந்த
டண்கம
ழலரி
தாஅய்
நன்பல
வம்புவிரி
களித்திற்
கவின்பெற
பொலிந்த
குன்றுகெழு
நாடனெம்
விழைதரு
பெருவிற
லுள்ள
தன்மை
யுள்ளினன்
கொண்டு
....
200
சாறயர
தன்ன
மிடாஅ
சொன்றி
வருநர்க்கு
வரையா
வளநகர்
பொற்ப
மலர
திறந்த
வாயில்
பலருண
பைந்நிண
மொழுகிய
நெய்ம்மலி
யடிசில்
வசையில்
வான்றிணை
புரையோர்
கடும்பொடு
விருந்துண்
டெஞ்சிய
மிச்சில்
பெருந்தகை
நின்னோ
டுண்டலும்
புரைவ
தென்றாங்
கறம்புணை
யாக
தேற்றி
பிறங்குமலை
மீமிசை
கடவுள்
வாழ்த்தி
கைதொழு
தேமுறு
வஞ்சினம்
வாய்மையிற்
றேற்றி
....
210
யந்தீ
தெண்ணீர்
குடித்தலி
னெஞ்சமர
தருவிட
ரமைந்த
களிறுதரு
புணர்ச்சி
வானுரி
யுறையுள்
வயங்கியோ
ரவாவும்
பூமலி
சோலை
யப்பகல்
கழிப்பி
யெல்லை
செல்ல
வேழூர்
பிறைஞ்சி
பல்கதிர்
மண்டிலங்
கல்சேர்பு
மறைய
மான்கண
மரமுதற்
றெவிட்ட
வான்கணங்
கன்றுபயிர்
குரல
மன்றுநிறை
புகுதர
வேங்குவயி
ரிசைய
கொடுவா
யன்றி
லோங்கிரும்
பெண்ணை
யகமட
லகவ
....
220
பாம்புமணி
யுமிழ
பல்வயிற்
கோவல
ராம்பல
தீங்குழற்
றெள்விளி
பயிற்ற
வாம்ப
லாயிதழ்
கூம்புவிட
வளமனை
பூந்தொடி
மகளிர்
சுடர்தலை
கொளுவி
யந்தி
யந்தண
ரயர
கானவர்
விண்டோய்
பணவை
மிசைஞெகிழி
பொத்த
வானமாமலை
வாய்சூழ்பு
கறுப்ப
கானங்
கல்லென்
றிரட்ட
புள்ளின
மொலிப்ப
சினைஇய
வேந்தன்
செல்சமங்
கடுப்ப
துனைஇய
மாலை
துன்னுதல்
காணூஉ
....
230
நேரிறை
முன்கை
பற்றி
நுமர்தர
நாடறி
நன்மண
மயர்கஞ்
சின்னா
கலங்க
லோம்புமி
னிலங்கிழை
யீரென
வீர
நன்மொழி
தீர
கூறி
துணைபுண
ரேற்றி
னெம்மொடு
வந்து
துஞ்சா
முழவின்
மூதூர்
வாயி
லுண்டுறை
நிறுத்த
பெயர்ந்தன
னதற்கொண்
டன்றை
யன்ன
விருப்போ
டென்று
மிரவரன்
மாலைய
னேவரு
தோறுங்
காவலர்
கடுகினுங்
கதநாய்
குரைப்பினு
....
240
நீதுயி
லெழினு
நிலவுவெளி
படினும்
வேய்புரை
மென்றோ
ளின்றுயி
லென்றும்
பெறாஅன்
பெயரினு
முனிய
லுறாஅ
னிளமையி
னிகந்தன்று
மிலனே
வளமையிற்
றன்னிலை
தீர்ந்தன்று
மிலனே
கொன்னூர்
மாய
வரவி
னியல்புநினைஇ
தேற்றி
நீரெறி
மலரிற்
சாஅயிதழ்
சோரா
வீரிய
கலுழுமிவள்
பெருமதர்
மழைக்க
ணாக
தரிப்பனி
யுறைப்ப
நாளும்
வலைப்படு
மஞ்ஞையி
னலஞ்செல
சாஅய்
....
250
நினைத்தொறுங்
கலுழுமா
லிவளே
கங்கு
லளைச்செறி
யுழுவையு
மாளியு
முளியமும்
புழற்கோ
டாமான்
புகல்வியுங்
களிறும்
வலியிற்
றப்பும்
வன்கண்
வெஞ்சின
துருமுஞ்
சூரு
மிரைதே
ரரவமு
மொடுங்கிருங்
குட்ட
தருஞ்சுழி
வழங்குங்
கொடுந்தாண்
முதலையு
மிடங்கருங்
கராமு
நூழிலு
மிழுக்கு
மூழடி
முட்டமும்
பழுவும்
பாந்தளு
முளப்பட
பிறவும்
வழுவின்
வழாஅ
விழுமமவர்
குழுமலை
விடரக
முடையவா
லெனவே.
....
261
குறிஞ்சிப்பாட்டு
முற்றிற்று
-