------------------------------------------------------------------------
-
1-
473
-8
நாலாயிர
திவ்வி
பிரபந்தம்
பாடல்கள்
1-
473
பெரியாழ்வார்
திருமொழி
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
.
.
2000
...
2000
.
-8
6
5
-8
-
.
-
2002
.
..
.
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
நாலாயிர
திவ்வி
பிரபந்தம்
பாடல்கள்
1-
473
திருப்பல்லாண்டு
பெரியாழ்வார்
திருமொழிகளின்
தனியன்கள்
நாதமுனிகள்
அருளி
செய்தது
குருமுக
மனதீத்ய
ப்ராக
வேதானசேஷான்
நரபதிபரிக்லுப்தம்
சூல்கமாதாதுகாமக
ச்வசுரமமரவந்த்யம்
ரங்கனாதச்ய
சாக்ஷா
த்விஜகுலதிலகம்
தம்
விஷ்ணுசித்தம்
நமாமி
பாண்டிய
பட்டர்
அருளி
செய்தவை
இருவிகற்ப
நேரிசை
வெண்பா
மின்னார்தடமதிள்சூழ்
வில்லிபுத்தூரென்று
ஒருகால்
சொன்னார்கழற்கமலம்சூடினோம்
-
முன்னாள்
கிழியறுத்தானென்றுரைத்தோம்
கீழ்மையினிற்சேரும்
வழியறுத்தோம்
நெஞ்சமே.
வந்து
பாண்டியன்கொண்டாட
பட்டர்பிரான்வந்தானென்று
ஈண்டியசங்கமெடுத்தூத
-
வேண்டிய
வேதங்களோதி
விரைந்துகிழியறுத்தான்
பாதங்கள்யாமுடையபற்று.
பெரியாழ்வார்
திருவடிகளே
சரணம்.
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமாநுஜாய
நம
பெரியாழ்வார்
அருளிச்செய்த
திருப்பல்லாண்டு
காப்பு
குறள்வெண்செந்துறை
1
பல்லாண்டுபல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா.
உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு.
2
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
1.
2
அடியோமோடும்நின்னோடும்
பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின்வலமார்பினில்
வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும்
சுடராழியும்பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும்
அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே.
2
3
வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல்
வந்துமண்ணும்மணமும்கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை
எங்கள்குழுவினில்புகுதலொட்டோ
ம்
ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள்
இராக்கதர்வாழ்இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்கு
பல்லாண்டுகூறுதமே.
3
4
ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து
எங்கள்குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள்
வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ
நாடும்நகரமும்நன்கறிய
நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர்.
வந்துபல்லாண்டுகூறுமினே.
4
5
அண்டக்குலத்துக்கதிபதியாகி
அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த
இருடீகேசன்தனக்கு
தொண்டக்குலத்திலுள்ளீர்.
வந்தடிதொழுது
ஆயிரநாமம்சொல்லி
பண்டைக்குலத்தைத்தவிர்ந்து
பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே.
5.
6
எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன்
ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழிஆட்செய்கின்றோம்
திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி
அரியையழித்தவனை
பந்தனைதீரப்பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே.
6.
7
தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி
திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று
குடிகுடிஆட்செய்கின்றோம்
மாயப்பொருபடைவாணனை
ஆயிரந்தோளும்பொழிகுருதி
பாய
சுழற்றியஆழிவல்லானுக்கு
பல்லாண்டுகூறுதுமே.
7.
8
நெய்யிடைநல்லதோர்சோறும்
நியதமும்அத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு
காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து
என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்கு
பல்லாண்டுகூறுவனே.
8.
9
உடுத்துக்களைந்த
நின்பீதகவாடையுடுத்து
கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன
சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தி
திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்கு
பல்லாண்டுகூறுதுமே.
9.
10
எந்நாள்எம்பெருமான்
உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
அந்நாளே
அடியோங்களடிக்குடில்
வீடுபெற்றுஉய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றி
திருமதுரையுள்சிலைகுனித்து
ஐந்தலைய
பைந்நாகத்தலைபாய்ந்தவனே.
உன்னைப்பல்லாண்டுகூறுதுமே.
10.
11
அல்வழக்கொன்றுமில்லா
அணிகோட்டியர்கோன்
அபிமானதுங்கன்
செல்வனைப்போல
திருமாலே.
நானும்உனக்குப்பழவடியேன்
நல்வகையால்நமோநாராயணாவென்று
நாமம்பலபரவி
பல்வகையாலும்பவித்திரனே.
உன்னைப்பல்லாண்டுகூறுவனே.
2
11.
12
பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை
சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை
வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
நல்லாண்டென்றுநவின்றுரைப்பார்
நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனை
சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே.
2
12.
------------------------------------------------------------------------
பெரியாழ்வார்
திருமொழி
முதற்பத்து
முதல்
திருமொழி
-
வண்ண
மாடங்கள்
கண்ணன்
திருவவதார
சிறப்பு
கலிவிருத்தம்
13
வண்ணமாடங்கள்சூழ்
திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன்
நம்பிபிறந்தினில்
எண்ணெய்சுண்ணம்
எதிரெதிர்தூவிட
கண்ணன்முற்றம்
கலந்துஅளராயிற்றே.
2
1.
14
ஓடுவார்விழுவார்
உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான்
எங்குத்தானென்பார்
பாடுவார்களும்
பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும்
ஆயிற்றுஆய்ப்பாடியே.
2.
15
பேணிச்சீருடை
பிள்ளைபிறந்தினில்
காணத்தாம்புகுவார்
புக்குப்போதுவார்
ஆணொப்பார்
இவன்நேரில்லைகாண்
திரு
வோணத்தா
நுலகாளுமென்பார்களே.
3.
16
உறியைமுற்றத்து
உருட்டிநின்றாடுவார்
நறுநெய்பால்தயிர்
நன்றாகத்தூவுவார்
செறிமென்கூந்தல்
அவிழத்திளைத்து
எங்கும்
அறிவழிந்தனர்
ஆய்ப்பாடியரே.
4.
17
கொண்டதாளுறி
கோலக்கொடுமழு
தண்டினர்
பறியோலைச்சயனத்தர்
விண்டமுல்லை
யரும்பன்னபல்லினர்
அண்டர்மிண்டிப்புகுந்து
நெய்யாடினார்.
5.
18
கையும்காலும்நிமிர்த்து
கடாரநீர்
பையவாட்டி
பசுஞ்சிறுமஞ்சளால்
ஐயநாவழித்தாளுக்கு
அங்காந்திட
வையமேழும்கண்டாள்
பிள்ளைவாயுளே.
6.
19
வாயுள்வையகம்கண்ட
மடநல்லார்
ஆயர்புத்திரனல்லன்
அருந்தெய்வம்
பாயசீருடை
பண்புடைப்பாலகன்
மாயனென்று
மகிழ்ந்தனர்மாதரே.
7.
20
பத்துநாளும்கடந்த
இரண்டாநாள்
எத்திசையும்
சயமரம்கோடித்து
மத்தமாமலை
தாங்கியமைந்தனை
உத்தானம்செய்து
உகந்தனர்ஆயரே.
8.
21
கிடக்கில்
தொட்டில்கிழியஉதைத்திடும்
எடுத்துக்கொள்ளில்
மருங்கையிறுத்திடும்
ஒடுக்கிப்புல்கில்
உதரத்தேபாய்ந்திடும்
மிடுக்கிலாமையால்
நான்மெலிந்தேன்நங்காய்.
9.
22
செந்நெலார்வயல்சூழ்
திருக்கோட்டியூர்
மன்னுநாரணன்
நம்பிபிறந்தமை
மின்னுநூல்
விட்டுசித்தன்விரித்த
இ
பன்னுபாடல்வல்லார்க்கு
இல்லைபாவமே.
2
10.
இரண்டாம்
திருமொழி
-
சீதக்கடல்
கண்ணனது
திருமேனியழகை
பாதாதிகேசாந்தமாக
அனுபவித்தல்
வெண்டளையால்
வந்த
கலித்தாழிசை
23
சீதக்கடல்
உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள்
அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி
பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள்
காணீரே
பவளவாயீர்.
வந்துகாணீரே.
2
1.
24
முத்தும்மணியும்
வயிரமும்நன்பொன்னும்
தத்திப்பதித்து
தலைப்பெய்தாற்போல்
எங்கும்
பத்துவிரலும்
மணிவண்ணன்பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா
காணீரே
ஒண்ணுதலீர்.
வந்துகாணீரே.
2.
25
பணைத்தோளிளவாய்ச்சி
பால்பாய்ந்தகொங்கை
அணைத்தாரஉண்டு
கிடந்தஇப்பிள்ளை
இணைக்காலில்
வெள்ளித்தளைநின்றிலங்கும்
கணைக்கால்இருந்தவாகாணீரே
காரிகையீர்.
வந்துகாணீரே.
3.
26
உழந்தாள்நறுநெய்
ஓரோர்தடாவுண்ண
இழந்தாளெரிவினாலீர்த்து
எழில்மத்தின்
பழந்தாம்பாலோச்ச
பயத்தால்தவழ்ந்தான்
முழந்தாள்இருந்தவாகாணீரே
முகிழ்முலையீர்.
வந்துகாணீரே.
4.
27
பிறங்கியபேய்ச்சி
முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த
இப்பிள்ளை
மறங்கொளிரணியன்
மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே
குவிமுலையீர்.
வந்துகாணீரே.
5.
28
மத்தக்களிற்று
வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத
தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள்
தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே
முகிழ்நகையீர்.
வந்துகாணீரே.
6.
29
இருங்கைமதகளிறு
ஈர்க்கின்றவனை
பருங்கிப்பறித்துக்கொண்டு
ஓடுபரமன்தன்
நெருங்குபவளமும்
நேர்நாணும்முத்தும்
மருங்கும்இருந்தவாகாணீரே
வாணுதலீர்.
வந்துகாணீரே.
7.
30
வந்தமதலைக்குழாத்தை
வலிசெய்து
தந்தக்களிறுபோல்
தானேவிளையாடும்
நந்தன்மதலைக்கு
நன்றுமழகிய
உந்திஇருந்தவாகாணீரே
ஒளியிழையீர்.
வந்துகாணீரே.
8.
31
அதிரும்கடல்நிறவண்ணனை
ஆய்ச்சி
மதுரமுலையூட்டி
வஞ்சித்துவைத்த
பதரப்படாமே
பழந்தாம்பாலார்த்த
உதரம்இருந்தவா
காணீரே
ஒளிவளையீர்.
வந்துகாணீரே.
9.
32
பெருமாவுரலில்
பிணிப்புண்டிருந்து
அங்கு
இருமாமருதம்
இறுத்தஇப்பிள்ளை
குருமாமணிப்பூண்
குலாவித்திகழும்
திருமார்புஇருந்தவாகாணீரே
சேயிழையீர்.
வந்துகாணீரே.
10.
33
நாள்களோர்நாலைந்து
திங்களளவிலே
தாளைநிமிர்த்து
சகடத்தைச்சாடிப்போய்
வாள்கொள்வளையெயிற்று
ஆருயிர்வவ்வினான்
தோள்கள்இருந்தவாகாணீரே
சுரிகுழலீர்.
வந்துகாணீரே.
11.
34
மைத்தடங்கண்ணி
யசோதைவளர்க்கின்ற
செய்த்தலைநீலநிறத்து
சிறுப்பிள்ளை
நெய்த்தலைநேமியும்
சங்கும்நிலாவிய
கைத்தலங்கள்வந்துகாணீரே
கனங்குழையீர்.
வந்துகாணீரே.
12.
35
வண்டமர்பூங்குழல்
ஆய்ச்சிமகனா
கொண்டு
வளர்க்கின்ற
கோவலக்குட்டற்கு
அண்டமும்நாடும்
அடங்கவிழுங்கிய
கண்டம்இருந்தவாகாணீரே
காரிகையீர்.
வந்துகாணீரே.
13.
36
எந்தொண்டைவாய்ச்சிங்கம்
வாவென்றெடுத்துக்கொண்டு
அந்தொண்டைவாயமு
தாதரித்து
ஆய்ச்சியர்
தம்தொண்டைவாயால்
தருக்கிப்பருகும்
இ
செந்தொண்டைவாய்வந்துகாணீரே
சேயிழையீர்.
வந்துகாணீரே.
14.
37
நோக்கியசோதை
நுணுக்கியமஞ்சளால்
நாக்குவழித்து
நீராட்டும்இந்நம்பிக்கு
வாக்கும்நயனமும்
வாயும்முறுவலும்
மூக்கும்இருந்தவாகாணீரே
மொய்குழலீர்.
வந்துகாணீரே.
15.
38
விண்கொளமரர்கள்
வேதனைதீர
முன்
மண்கொள்வசுதேவர்தம்
மகனாய்வந்து
திண்கொளசுரரை
தேயவளர்கின்றான்
கண்கள்இருந்தவாகாணீரே
கனவளையீர்.
வந்துகாணீரே.
16.
39
பருவம்நிரம்பாமே
பாரெல்லாம்உய்ய
திருவின்வடிவொக்கும்
தேவகிபெற்ற
உருவுகரிய
ஒளிமணிவண்ணன்
புருவம்இருந்தவாகாணீரே
பூண்முலையீர்.
வந்துகாணீரே.
17.
40
மண்ணும்மலையும்
கடலும்உலகேழும்
உண்ணுந்திறத்து
மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு
வண்ணமெழில்கொள்
மகரக்குழையிவை
திண்ணம்இருந்தவாகாணீரே
சேயிழையீர்.
வந்துகாணீரே.
18.
41
முற்றிலும்தூதையும்
முன்கைம்மேல்பூவையும்
சிற்றிலிழைத்து
திரிதருவோர்களை
பற்றிப்பறித்துக்கொண்டு
ஓடும்பரமன்தன்
நெற்றிஇருந்தவாகாணீரே
நேரிழையீர்.
வந்துகாணீரே.
19.
42
அழகியபைம்பொன்னின்கோல்
அங்கைக்கொண்டு
கழல்கள்சதங்கை
கலந்துஎங்குமார்ப்ப
மழகன்றினங்கள்
மறித்துத்திரிவான்
குழல்கள்இருந்தவாகாணீரே
குவிமுலையீர்.
வந்துகாணீரே.
20.
தரவு
கொச்சகக்கலிப்பா
43
சுருப்பார்குழலி
யசோதைமுன்சொன்ன
திருப்பாதகேசத்தை
தென்புதுவைப்பட்டன்
விருப்பாலுரைத்த
இருபதோடொன்றும்
உரைப்பார்போய்
வைகுந
தொன்றுவர்தாமே.
2
21.
மூன்றாம்
திருமொழி
-
மாணிக்கம்
கட்டி
கண்ணனை
தொட்டிலிலிட்டு
தாலாட்டுதல்
தாலப்பருவம்
கலித்தாழிசை
44
மாணிக்கம்கட்டி
வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த
வண்ணச்சிறுத்தொட்டில்
பேணிஉனக்கு
பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே.
தாலேலோ
வையமளந்தானே.
தாலேலோ.
2
1.
45
உடையார்கனமணியோடு
ஒண்
மாதுளம்பூ
இடைவிரவிக்கோத்த
எழில்
தெழ்கினோடு
விடையேறுகாபாலி
ஈசன்விடுதந்தான்
உடையாய்.
அழேல்அழேல்தாலேலோ
உலகமளந்தானே.
தாலேலோ.
2.
46
என்தம்பிரானார்
எழில்திருமார்வர்க்கு
சந்தமழகிய
தாமரைத்தாளர்க்கு
இந்திரன்தானும்
எழிலுடைக்கிண்கிணி
தந்துஉவனாய்நின்றான்தாலேலோ
தாமரைக்கண்ணனே.
தாலேலோ.
3.
47
சங்கின்வலம்புரியும்
சேவடிக்கிண்கிணியும்
அங்கைச்சரிவளையும்
நாணும்அரைத்தொடரும்
அங்கண்விசும்பில்
அமரர்கள்போத்தந்தார்
செங்கண்கருமுகிலே.
தாலேலோ
தேவகிசிங்கமே.
தாலேலோ.
4.
48
எழிலார்திருமார்வுக்கு
ஏற்குமிவையென்று
அழகியஐம்படையும்
ஆரமும்கொண்டு
வழுவில்கொடையான்
வயிச்சிரவணன்
தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ
தூமணிவண்ணனே.
தாலேலோ.
5.
49
ஓதக்கடலின்
ஒளிமுத்தினாரமும்
சாதிப்பவளமும்
சந்தச்சரிவளையும்
மாதக்கவென்று
வருணன்விடுதந்தான்
சோதிச்சுடர்முடியாய்.
தாலேலோ
சுந்தரத்தோளனே.
தாலேலோ.
6.
50
கானார்நறுந்துழாய்
கைசெய்தகண்ணியும்
வானார்செழுஞ்சோலை
கற்பகத்தின்வாசிகையும்
தேனார்மலர்மேல்
திருமங்கைபோத்தந்தாள்
கோனே.
அழேல்அழேல்தாலேலோ
குடந்தைக்கிடந்தானே.
தாலேலோ.
7.
51
கச்சொடுபொற்சுரிகை
காம்பு
கனவளை
உச்சிமணிச்சுட்டி
ஒண்தாள்நிரைப்பொற்பூ
அச்சுதனுக்கென்று
அவனியாள்போத்தந்தாள்
நச்சுமுலையுண்டாய்.
தாலேலோ
நாராயணா.
அழேல்தாலேலோ.
8.
52
மெய்திமிரும்நானப்பொடியோடு
மஞ்சளும்
செய்யதடங்கண்ணுக்கு
அஞ்சனமும்சிந்துரமும்
வெய்யகலைப்பாகி
கொண்டுஉவளாய்நின்றாள்
அய்யா.
அழேல்அழேல்தாலேலோ
அரங்கத்தணையானே.
தாலேலோ.
9.
தரவு
கொச்ச
கலிப்பா
53
வஞ்சனையால்வந்த
பேய்ச்சிமுலையுண்ட
அஞ்சனவண்ணனை
ஆய்ச்சிதாலாட்டிய
செஞ்சொல்மறையவர்சேர்
புதுவைப்பட்டன்சொல்
எஞ்சாமைவல்லவர்க்கு
இல்லைஇடர்தானே.
2
10.
நான்காம்
திருமொழி
-
தன்
முகத்து
சந்திரனை
அழைத்தல்
அம்புலிப்பருவம்
கலிநிலைத்துறை
54
தன்முகத்துச்சுட்டி
தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய்
பொன்முகக்கிண்கிணியார
புழுதியளைகின்றான்
என்மகன்கோவிந்தன்கூத்தினை
இளமாமதீ.
நின்முகம்கண்ணுளவாகில்
நீஇங்கேநோக்கிப்போ.
2
1.
55
என்சிறுக்குட்டன்
எனக்கோரின்னமுதுஎம்பிரான்
தன்சிறுக்கைகளால்
காட்டிக்காட்டியழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு
ஆடலாடஉறுதியேல்
மஞ்சில்மறையாதே
மாமதீ.
மகிழ்ந்தோடிவா.
2.
56
சுற்றும்ஒளிவட்டம்
சூழ்ந்துசோதிபரந்தெங்கும்
எத்தனைசெய்யினும்
என்மகன்முகம்நேரொவ்வாய்
வித்தகன்வேங்கடவாணன்
உன்னைவிளிக்கின்ற
கைத்தலம்நோவாமே
அம்புலீ.
கடிதோடிவா.
3.
57
சக்கரக்கையன்
தடங்கண்ணால்மலரவிழித்து
ஒக்கலைமேலிருந்து
உன்னையேசுட்டிக்காட்டும்காண்
தக்கதறிதியேல்
சந்திரா.
சலம்செய்யாதே
மக்கட்பெறாத
மலடனல்லையேல்வாகண்டாய்.
4.
58
அழகியவாயில்
அமுதவூறல்தெளிவுறா
மழலைமுற்றாதஇளஞ்சொல்லால்
உன்னைக்கூவுகின்றான்
குழகன்சிரீதரன்
கூவக்கூவநீபோதியேல்
புழையிலவாகாதே
நின்செவிபுகர்மாமதீ.
5.
59
தண்டொடுசக்கரம்
சார்ங்கமேந்தும்தடக்கையன்
கண்துயில்கொள்ளக்கருதி
கொட்டாவிகொள்கின்றான்
உண்டமுலைப்பாலறாகண்டாய்
உறங்காவிடில்
விண்தனில்மன்னிய
மாமதீ.
விரைந்தோடிவா.
6.
60
பாலகனென்று
பரிபவம்செய்யேல்
பண்டொருநாள்
ஆலினிலைவளர்ந்த
சிறுக்கனவன்இவன்
மேலெழப்பாய்ந்து
பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்
மாலைமதியாதே
மாமதீ.
மகிழ்ந்தோடிவா.
7.
61
சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை
இகழேல்கண்டாய்
சிறுமையின்வார்த்தையை
மாவலியிடைச்சென்றுகேள்
சிறுமைப்பிழைகொள்ளில்
நீயும்உன்தேவைக்குரியைகாண்
நிறைமதீ.
நெடுமால்
விரைந்துஉன்னைக்கூவுகின்றான்.
8.
62
தாழியில்வெண்ணெய்
தடங்கையாரவிழுங்கிய
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய்
உன்னைக்கூவுகின்றான்
ஆழிகொண்டுஉன்னையெறியும்
ஐயுறவில்லைகாண்
வாழவுறுதியேல்
மாமதீ.
மகிழ்ந்தோடிவா.
9.
63
மைத்தடங்கண்ணி
யசோதைதன்மகனுக்கு
இவை
ஒத்தனசொல்லி
உரைத்தமாற்றம்
ஒளிபுத்தூர்
வித்தகன்விட்டுசித்தன்
விரித்ததமிழிவை
எத்தனையும்சொல்லவல்லவர்க்கு
இடரில்லையே.
2
10.
ஐந்தாம்
திருமொழி
-
உய்யவுலகு
தலையைநிமிர்த்து
முகத்தை
அசைத்து
ஆடுதல்
செங்கீரைப்பருவம்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
64
உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா.
ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல்
பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே.
பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே.
செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதி
செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக
ஐய.
எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே.
ஆடுகஆடுகவே.
2
1.
65
கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம்
குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய்.
மீளஅவன்மகனை
மெய்ம்மைகொளக்கருதி
மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர
காளநன்மேகமவைகல்லொடு
கால்பொழி
கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே.
ஆள.
எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே.
ஆடுகஆடுகவே.
2.
66
நம்முடைநாயகனே.
நான்மறையின்பொருளே.
நாவியுள்நற்கமலநான்முகனுக்கு
ஒருகால்
தம்மனையானவனே.
தரணிதலமுழுதும்
தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும்
விம்மவளர்ந்தவனே.
வேழமும்ஏழ்விடையும்
விரவியவேலைதனுள்வென்றுவருமவனே.
அம்ம.
எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே.
ஆடுகஆடுகவே.
3.
67
வானவர்தாம்மகிழவன்சகடமுருள
வஞ்சமுலைப்பேயின்
நஞ்சமதுஉண்டவனே.
கானகவல்விளவின்காயுதிரக்கருதி
கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே.
தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும்
ஆனை.
எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே.
ஆடுகஆடுகவே.
4.
68
மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார்
வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி
ஒருங்கு
ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை
ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய்.
முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன்
முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய
அத்த.
எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே.
ஆடுகஆடுகவே.
5.
69
காயமலர்நிறவா.
கருமுகில்போலுருவா.
கானகமாமடுவில்காளியனுச்சியிலே
தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா.
துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே.
ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை
அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய்.
ஆய.
எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே.
ஆடுகஆடுகவே.
6.
70
துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்
தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய
நப்பினைதன்திறமாநல்விடையேழவிய
நல்லதிறலுடையநாதனும்ஆனவனே.
தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுக
தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய
என்
அப்ப.
எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே.
ஆடுகஆடுகவே.
7.
71
உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும்
கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிர
கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி
மன்னுகுறுங்குடியாய்.
வெள்ளறையாய்.
மதிள்சூழ்
சோலைமலைக்கரசே.
கண்ணபுரத்தமுதே.
என்னவலம்களைவாய்.
ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்.
ஆடுகஆடுகவே.
8.
72
பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும்
பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர
கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடை
கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக
நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே
நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ
ஏலுமறைப்பொருளே.
ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்.
ஆடுகஆடுகவே.
9.
73
செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில்
சேர்திகழாழிகளும்கிண்கிணியும்
அரையில்
தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின்
பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும்
மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும்
மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக
எங்கள்குடிக்கரசே.
ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்.
ஆடுகஆடுகவே.
10.
74
அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்
ஆமையுமானவனே.
ஆயர்கள்நாயகனே.
என்அவலம்களைவாய்.
ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்.
ஆடுகவாடுகவென்று
அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு
ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ்
இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார்
உலகில்
எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே.
2
11.
ஆறாம்
திருமொழி
-
மாணிக்கக்கிண்கிணி
கைகொட்டி
விளையாடுதல்
சப்பாணிப்பருவம்
வெண்டளையால்
வந்த
கலித்தாழிசை
75
மாணிக்கக்கிண்கிணியார்ப்ப
மருங்கின்மேல்
ஆணிப்பொன்னால்செய்த
ஆய்பொன்னுடைமணி
பேணிப்பவளவாய்
முத்திலங்க
பண்டு
காணிகொண்டகைகளால்சப்பாணி
கருங்குழல்குட்டனே.
சப்பாணி.
2
1.
76
பொன்னரைநாணொடு
மாணிக்கக்கிண்கிணி
தன்னரையாட
தனிச்சுட்டிதாழ்ந்தாட
என்னரைமேல்நின்றிழிந்து
உங்களாயர்தம்
மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி
மாயவனே.
கொட்டாய்சப்பாணி.
2.
77
பன்மணிமுத்து
இன்பவளம்பதித்தன்ன
என்மணிவண்ணன்.
இலங்குபொற்றேட்டின்மேல்
நின்மணிவாய்முத்திலங்க
நின்னம்மைதன்
அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி
ஆழியங்கையனே.
சப்பாணி.
3.
78
தூநிலாமுற்றத்தே
போந்துவிளையாட
வானிலாஅம்புலீ.
சந்திரா.
வாவென்று
நீநிலாநின்புகழாநின்ற
ஆயர்தம்
கோநிலாவக்கொட்டாய்சப்பாணி
குடந்தைக்கிடந்தானே.
சப்பாணி.
4.
79
புட்டியில்சேறும்
புழுதியும்கொண்டுவந்து
அட்டியமுக்கி
அகம்புக்கறியாமே
சட்டித்தயிரும்
தடாவினில்வெண்ணெயும்உண்
பட்டிக்கன்றே.
கொட்டாய்சப்பாணி
பற்பநாபா.
கொட்டாய்சப்பாணி.
5.
80
தாரித்துநூற்றுவர்
தந்தைசொல்கொள்ளாது
போருத்துவந்து
புகுந்தவர்மண்ணாள
பாரித்தமன்னர்பட
பஞ்சவர்க்கு
அன்று
தேருய்த்தகைகளால்சப்பாணி
தேவகிசிங்கமே.
சப்பானி.
6.
81
பரந்திட்டுநின்ற
படுகடல்
தன்னை
இரந்திட்டகைம்மேல்
எறிதிரைமோத
கரந்திட்டுநின்ற
கடலைக்கலங்க
சரந்தொட்டகைகளால்சப்பாணி
சார்ங்கவிற்கையனே.
சப்பாணி.
7.
82
குரக்கினத்தாலே
குரைகடல்தன்னை
நெருக்கிஅணைகட்டி
நீள்நீரிலங்கை
அரக்கர்அவிய
அடுகணையாலே
நெருக்கியகைகளால்சப்பாணி
நேமியங்கையனே.
சப்பாணி.
8.
83
அளந்திட்டதூணை
அவந்தட்ட
ஆங்கே
வளர்ந்திட்டு
வாளுகிர்ச்சிங்கவுருவாய்
உளந்தொட்டிரணியன்
ஒண்மார்வகலம்
பிளந்திட்டகைகளால்சப்பாணி
பேய்முலையுண்டானே.
சப்பாணி.
9.
84
அடைந்திட்டுஅமரர்கள்
ஆழ்கடல்தன்னை
மிடைந்திட்டு
மந்தரம்மத்தாகநாட்டி
வடம்சுற்றிவாசுகி
வன்கயிறாக
கடைந்திட்டகைகளால்சப்பாணி
கார்முகில்வண்ணனே.
சப்பாணி.
10.
தரவு
கொச்சகக்கலிப்பா
85
ஆட்கொள்ளத்தோன்றிய
ஆயர்தங்கோவினை
நாட்கமழ்பூம்பொழில்
வில்லிபுத்தூர்ப்பட்டன்
வேட்கையால்சொன்ன
சப்பாணிஈரைந்தும்
வேட்கையினால்சொல்லுவார்
வினைபோமே.
2
11.
ஏழாம்
திருமொழி
-
தொடர்சங்கிலிகை
தளர்
நடை
நடத்தல்
நடை
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
86
தொடர்
சங்கிலிகைசலார்பிலாரென்ன
தூங்குபொன்மணியொலிப்ப
படுமும்மதப்புனல்சோர
வாரணம்பையநின்றுஊர்வதுபோல்
உடங்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப
உடைமணிபறைகறங்க
தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி
தளர்நடைநடவானோ.
2
1.
87
செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும்
சிறுபிறைமுளைபோல
நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே
நளிர்வெண்பல்முளையிலக
அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட
அனந்தசயனன்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன்
தளர்நடைநடவானோ.
2.
88
மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும்
சூழ்பரிவேடமுமாய்
பின்னல்துலங்கும்அரசிலையும்
பீதகச்சிற்றாடையொடும்
மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போல
கழுத்திணில்காறையொடும்
தன்னில்பொலிந்தஇருடீகேசன்
தளர்நடைநடவானோ.
3.
89
கன்னற்குடம்திறந்தலொத்தூறி
கணகணசிரித்துவந்து
முன்வந்துநின்றுமுத்தம்தரும்
என்முகில்வண்ணன்திருமார்வன்
தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து
என்னைத்தளிர்ப்பிக்கின்றான்
தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே
தளர்நடைநடவானோ.
4.
90
முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன்
மொடுமொடுவிரைந்தோட
பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன்
பெயர்ந்தடியிடுவதுபோல்
பன்னியுலகம்பரவியோவா
புகழ்ப்பலதேவனென்னும்
தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான்
தளர்நடைநடவானோ.
5.
91
ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம்
உள்ளடிபொறித்தமைந்த
இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல்
இலச்சினைபடநடந்து
பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல்
பின்னையும்பெய்துபெய்து
கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை
தளர்நடைநடவானோ.
6.
92
படர்பங்கயமலர்வாய்நெகிழ
பனிபடுசிறுதுளிபோல்
இடங்கொண்டசெவ்வாயூறியூறி
இற்றிற்றுவீழநின்று
கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல்
உடைமணிகணகணென
தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி
தளர்நடைநடவானோ.
7.
93
பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே
அருவிகள்பகர்ந்தனைய
அக்குவடமிழிந்தேறித்தாழ
அணியல்குல்புடைபெயர
மக்களுலகினில்பெய்தறியா
மணிக்குழவியுருவின்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன்
தளர்நடைநடவானோ.
8.
94
வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர்
வேழத்தின்கருங்கன்றுபோல்
தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன்
சிறுபுகர்படவியர்த்து
ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து
ஒன்றும்நோவாமே
தண்போதுகொண்டதவிசின்மீதே
தளர்நடைநடவானோ.
9.
95
திரைநீர்ச்சந்திரமண்டலம்போல்
செங்கண்மால்கேசவன்
தன்
திருநீர்முகத்துத்துலங்குசுட்டி
திகழ்ந்தெங்கும்புடைபெயர
பெருநீர்த்திரையெழுகங்கையிலும்
பெரியதோர்தீர்த்தபலம்
தருநீர்
சிறுச்சண்ணம்துள்ளம்சோர
தளர்நடைநடவானோ.
10.
96
ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய
அஞ்சனவண்ணன்தன்னை
தாயர்மகிழஒன்னார்தளர
தளர்நடைநடந்ததனை
வேயர்புகழ்விட்டுசித்தன்
சீரால்விரித்தனஉரைக்கவல்லார்
மாயன்மணிவண்ணன்தாள்பணியும்
மக்களைப்பெறுவார்களே.
11.
எட்டாம்
திருமொழி
--
பொன்னியல்
அணைத்துக்கொள்ள
அழைத்தல்
அச்சோப்பருவம்
கலித்தாழிசை
97
பொன்னியல்கிண்கிணி
சுட்டிபுறம்கட்டி
தன்னியலோசை
சலஞ்சலனென்றிட
மின்னியல்மேகம்
விரைந்தெதிர்வந்தாற்போல்
என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ
எம்பெருமான்.
வாராஅச்சோவச்சோ.
2
1.
98
செங்கமலப்பூவில்
தேனுண்ணும்வண்டேபோல்
பங்கிகள்வந்து
உன்பவளவாய்மொய்ப்ப
சங்குவில்வாள்தண்டு
சக்கரமேந்திய
அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ
ஆரத்தழுவா
வந்துஅச்சோவச்சோ.
2.
99
பஞ்சவர்தூதனா
பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த
நற்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல்
பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனே.
அச்சோவச்சோ
ஆயர்பெருமானே.
அச்சோவச்சோ.
3.
100
நாறியசாந்தம்
நமக்கிறைநல்கென்ன
தேறிஅவளும்
திருவுடம்பில்பூச
ஊறியகூனினை
உள்ளேயொடுங்க
அன்று
ஏறவுருவினாய்.
அச்சோவச்சோ
எம்பெருமான்.
வாராஅச்சோவச்சோ.
4.
101
கழல்மன்னர்சூழ
கதிர்போல்விளங்கி
எழலுற்றுமீண்டே
இருந்துஉன்னைநோக்கும்
சுழலைப்பெரிதுடை
துச்சோதனனை
அழலவிழித்தானே.
அச்சோவச்சோ
ஆழியங்கையனே.
அச்சோவச்சோ.
5.
102
போரொக்கப்பண்ணி
இப்பூமிப்பொறைதீர்ப்பான்
தேரொக்கவூர்ந்தாய்.
செழுந்தார்விசயற்காய்
காரொக்கும்மேனி
கரும்பெருங்கண்ணனே.
ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ
ஆயர்கள்போரேறே.
அச்சோவச்சோ.
6.
103
மிக்கபெரும்புகழ்
மாவலிவேள்வியில்
தக்கதிதன்றென்று
தானம்விலக்கிய
சுக்கிரன்கண்ணை
துரும்பால்கிளறிய
சக்கரக்கையனே.
அச்சோவச்சோ
சங்கமிடத்தானே.
அச்சோவச்சோ.
7.
104
என்னிதுமாயம்
என்னப்பன்அறிந்திலன்
முன்னைவண்ணமேகொண்டு
அளவாயென்ன
மன்னுநமுசியை
வானில்சுழற்றிய
மின்னுமுடியனே.
அச்சோவச்சோ
வேங்கடவாணனே.
அச்சோவச்சோ.
8.
105
கண்டகடலும்
மலையும்உலகேழும்
முண்டத்துக்காற்றா
முகில்வண்ணாவோ.
அன்று
இண்டைச்சடைமுடி
ஈசன்இரக்கொள்ள
மண்டைநிறைத்தானே.
அச்சோவச்சோ
மார்வில்மறுவனே.
அச்சோவச்சோ.
9.
106
துன்னியபேரிருள்
சூழ்ந்துஉலகைமூட
மன்னியநான்மறை
முற்றும்மறைந்திட
பின்னிவ்வுலகினில்
பேரிருள்நீங்க
அன்று
அன்னமதானானே.
அச்சோவச்சோ
அருமறைதந்தானே.
அச்சோவச்சோ.
10.
தரவு
கொச்சகக்கலிப்பா
107
நச்சுவார்முன்னிற்கும்
நாராயணன்தன்னை
அச்சோவருகவென்று
ஆய்ச்சியுரைத்தன
மச்சணிமாட
புதுவைகோன்பட்டன்சொல்
நிச்சலும்பாடுவார்
நீள்விசும்பாள்வரே.
2
11.
ஒன்பதாம்
திருமொழி
-
வட்டநடுவே
தன்
முதுகை
கட்டிக்கொள்ளும்படி
கண்ணனை
அழைத்தல்
வெண்டளையால்வந்த
கலித்தாழிசை
108
வட்டுநடுவே
வளர்கின்ற
மாணிக்க
மொட்டுநுனையில்
முளைக்கின்றமுத்தேபோல்
சொட்டுச்சொட்டென்ன
துளிக்கத்துளிக்க
என்
குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான்.
2
1.
109
கிங்கிணிகட்டி
கிறிகட்டி
கையினில்
கங்கணமிட்டு
கழுத்தில்தொடர்கட்டி
தன்கணத்தாலே
சதிராநடந்துவந்து
என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான்
எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.
2.
110
கத்தக்கதித்து
கிடந்தபெருஞ்செல்வம்
ஒத்துப்பொருந்திக்கொண்டு
உண்ணாதுமண்ணாள்வான்
கொத்துத்தலைவன்
குடிகெடத்தோன்றிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆயர்களேறுஎன்புறம்புல்குவான்.
3.
111
நாந்தகமேந்திய
நம்பிசரணென்று
தாழ்ந்த
தனஞ்சயற்காகி
தரணியில்
வேந்தர்களுட்க
விசயன்மணித்திண்தேர்
ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான்
உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்.
4.
112
வெண்கலப்பத்திரம்
கட்டிவிளையாடி
கண்பல
செய்த
கருந்தழைக்காவின்கீழ்
பண்பலபாடி
பல்லாண்டிசைப்ப
பண்டு
மண்பலகொண்டான்புறம்புல்குவான்
வாமனன்என்னைப்புறம்புல்குவான்.
5.
113
சத்திரமேந்தி
தனியொருமாணியாய்
உத்தரவேதியில்
நின்றஒருவனை
கத்திரியர்காண
காணிமுற்றும்கொண்ட
பத்திராகாரன்புறம்புல்குவான்
பாரளந்தான்என்புறம்புல்குவான்.
6.
114
பொத்தவுரலைக்கவிழ்த்து
அதன்மேலேறி
தித்தித்தபாலும்
தடாவினில்வெண்ணெயும்
மெத்தத்திருவயிறார
விழுங்கிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆழியான்என்னைப்புறம்புல்குவான்.
7.
115
மூத்தவைகாண
முதுமணற்குன்றேறி
கூத்துஉவந்தாடி
குழலால்இசைபாடி
வாய்த்தமறையோர்
வணங்க
இமையவர்
ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான்
எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.
8.
116
கற்பகக்காவு
கருதியகாதலிக்கு
இப்பொழுதுஈவதென்று
இந்திரன்காவினில்
நிற்பனசெய்து
நிலாத்திகழ்முற்றத்துள்
உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான்
உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்.
9.
தரவு
கொச்சகக்கலிப்பா
117
ஆய்ச்சியன்றாழிப்பிரான்
புறம்புல்கிய
வேய்த்தடந்தோளிசொல்
விட்டுசித்தன்மகிழ்ந்து
ஈத்ததமிழிவை
ஈரைந்தும்வல்லவர்
வாய்த்தநன்மக்களைப்பெற்று
மகிழ்வரே.
2
10.
------------------------------------------------------------------------
இரண்டாம்பத்து
முதல்திருமொழி
-
மெச்சூது
பூச்சிகாட்டி
விளையாடுதல்.
கலித்தாழிசை
118
மெச்சூதுசங்கம்இடத்தான்
நல்வேயூதி
பொய்ச்சூதில்தோற்ற
பொறையுடைமன்னர்க்காய்
பத்தூர்பெறாதுஅன்று
பாரதம்கைசெய்த
அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே.
அப்பூச்சிகாட்டுகின்றான்.
2
1.
119
மலைபுரைதோள்மன்னவரும்
மாரதரும்மற்றும்
பலர்குலைய
நூற்றுவரும்பட்டழிய
பார்த்தன்
சிலைவளை
திண்தேர்மேல்முன்னின்ற
செங்கண்
அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே.
அப்பூச்சிகாட்டுகின்றான்.
2.
120
காயும்நீர்புக்கு
கடம்பேறி
காளியன்
தீயபணத்தில்
சிலம்பார்க்கப்பாய்ந்தாடி
வேயிங்குழலூதி
வித்தகனாய்நின்ற
ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே.
அப்பூச்சிகாட்டுகின்றான்.
3.
121
இருட்டில்பிறந்துபோய்
ஏழைவல்லாயர்
மருட்டைத்தவிர்ப்பித்து
வன்கஞ்சன்மாள
புரட்டி
அந்நாள்எங்கள்
பூம்பட்டுக்கொண்ட
அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே.
அப்பூச்சிகாட்டுகின்றான்.
4.
122
சேப்பூண்ட
சாடுசிதறி
திருடிநெய்க்கு
ஆப்பூண்டு
நந்தன்மனைவிகடைதாம்பால்
சோப்பூண்டு
துள்ளித்துடிக்க
அன்று
ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே.
அப்பூச்சிகாட்டுகின்றான்.
5.
123
செப்பிளமென்முலை
தேவகிநங்கைக்கு
சொப்படத்தோன்றி
தொறுப்பாடியோம்வைத்த
துப்பமும்பாலும்
தயிரும்விழுங்கிய
அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே.
அப்பூச்சிகாட்டுகின்றான்.
6.
124
தத்துக்கொண்டாள்கொலோ
தானேபெற்றாள்கொலோ
சித்தமனையாள்
அசோதையிளஞ்சிங்கம்
கொத்தார்கருங்குழல்
கோபாலகோளரி
அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே.
அப்பூச்சிகாட்டுகின்றான்.
7.
125
கொங்கை
வன்கூனிசொற்கொண்டு
குவல
துங்கக்கரியும்
பரியும்இராச்சியமும்
எங்கும்பரதற்கருளி
வன்கானடை
அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே.
அப்பூச்சிகாட்டுகின்றான்.
8.
126
பதகமுதலைவா
பட்டகளிறு
கதறிக்கைகூப்பி
என்கண்ணா.
கண்ணா.
என்ன
உதவப்புள்ளூர்ந்து
அங்குஉறுதுயர்தீர்த்த
அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே.
அப்பூச்சிகாட்டுகின்றான்.
9.
தரவு
கொச்சகக்கலிப்பா
127
வல்லாளிலங்கைமலங்க
சரந்துரந்த
வில்லாளனை
விட்டுசித்தன்
விரித்த
சொல்லார்ந்த
அப்பூச்சிப்பாடல்இவைபத்தும்
வல்லார்போய்
வைகுந்தம்
மன்னியிருப்பரே.
2
10.
இரண்டாம்
திருமொழி
-
அரவணையாய்
கண்ணனை
முலையுண்ண
அழைத்தல்
கலிவிருத்தம்
128
அரவணையாய்.
ஆயரேறே.
அம்மமுண்ணத்துயிலெழாயே
இரவுமுண்ணாதுஉறங்கிநீபோய்
இன்றுமுச்சிகொண்டதாலோ
வரவும்காணேன்வயிறசைந்தாய்
வனமுலைகள்சோர்ந்துபாய
திருவுடையவாய்மடுத்து
திளைத்துதைத்துப்பருகிடாயே.
2
1.
129
வைத்தநெய்யும்காய்ந்தபாலும்
வடிதயிரும்நறுவெண்ணெயும்
இத்தனையும்பெற்றறியேன்
எம்பிரான்.
நீ
பிறந்தபின்னை
எத்தனையும்செய்யப்பெற்றாய்
ஏதும்செய்யேன்கதம்படாதே
முத்தனையமுறுவல்செய்து
மூக்குறுஞ்சிமுலையுணாயே.
2.
130
தந்தம்மக்கள்அழுதுசென்றால்
தாய்மாராவார்தரிக்ககில்லார்
வந்துநின்மேல்பூசல்செய்ய
வாழவல்லவாசுதேவா.
உந்தையர்உந்திறத்தரல்லர்
உன்னைநானொன்றுரப்பமாட்டேன்
நந்தகோபனணிசிறுவா.
நான்சுரந்தமுலையுணாயே.
3.
131
கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட
கள்ளச்சகடுகலக்கழிய
பஞ்சியன்னமெல்லடியால்
பாய்ந்தபோதுநொந்திடுமென்று
அஞ்சினேன்காண்அமரர்கோவே.
ஆயர்கூட்டத்தளவன்றாலோ
கஞ்சனைஉன்வஞ்சனையால்
வலைப்படுத்தாய்.
முலையுணாயே.
4.
132
தீயபுந்திக்கஞ்சன்உன்மேல்
சினமுடையன்
சோர்வுபார்த்து
மாயந்தன்னால்வலைப்படுக்கில்
வாழகில்லேன்வாசுதேவா.
தாயர்வாய்ச்சொல்கருமம்கண்டாய்
சாற்றிச்சொன்னேன்போகவேண்டா
ஆயர்பாடிக்கணிவிளக்கே.
அமர்ந்துவந்துஎன்முலையுணாயே.
5.
133
மின்னனையநுண்ணிடையார்
விரிகுழல்மேல்நுழைந்தவண்டு
இன்னிசைக்கும்வில்லிபுத்தூர்
இனிதமர்ந்தாய்.
உன்னைக்கண்டார்
என்னநோன்புநோற்றாள்கொலோ
இவனைப்பெற்றவயிறுடையாள்
என்னும்வார்த்தையெய்துவித்த
இருடீகேசா.
முலையுணாயே.
6.
134
பெண்டிர்வாழ்வார்நின்னொப்பாரை
பெறுதுமென்னுமாசையாலே
கண்டவர்கள்போக்கொழிந்தார்
கண்ணிணையால்கலக்கநோக்கி
வண்டுலாம்பூங்குழலினார்
உன்வாயமுதம்உண்ணவேண்டி
கொண்டுபோவான்வந்துநின்றார்
கோவிந்தா.
நீமுலையுணாயே.
7.
135
இருமலைபோலெதிர்ந்தமல்லர்
இருவரங்கம்எரிசெய்தாய்.
உன்
திருமலிந்துதிகழ்மார்வு
தேக்கவந்துஎன்னல்குலேறி
ஒருமுலையைவாய்மடுத்து
ஒருமுலையைநெருடிக்கொண்டு
இருமுலையும்முறைமுறையா
ஏங்கிஏங்கிஇருந்துணாயே.
8.
136
அங்கமலப்போதகத்தில்
அணிகொள்முத்தம்சிந்தினாற்போல்
செங்கமலமுகம்வியர்ப்ப
தீமைசெய்துஇம்முற்றத்தூடே
அங்கமெல்லாம்புழுதியாக
அளையவேண்டாஅம்ம.
விம்ம
அங்கமரர்க்கமுதளித்த
அமரர்கோவே.
முலையுணாயே.
9.
137
ஓடவோடக்கிங்கிணிகள்
ஒலிக்குமோசைப்பாணியாலே
பாடிப்பாடிவருகின்றாயை
பற்பநாபனென்றிருந்தேன்
ஆடியாடியசைந்தசைந்திட்டு
அதனுக்கேற்றகூத்தையாடி
ஓடியோடிப்போய்விடாதே
உத்தமா.
நீமுலையுணாயே.
10.
138
வாரணிந்தகொங்கையாய்ச்சி
மாதவா.
உண்ணென்றமாற்றம்
நீரணிந்தகுவளைவாசம்
நிகழநாறும்வில்லிபுத்தூர்
பாரணிந்ததொல்புகழான்
பட்டர்பிரான்பாடல்வல்லார்
சீரணிந்தசெங்கண்மால்மேல்
சென்றசிந்தைபெறுவார்தாமே.
2
11.
மூன்றாம்
திருமொழி
-
போய்ப்பாடு
பன்னிருநாமம்
காதுகுத்துதல்
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
139
போய்ப்படுடையநின்தந்தையும்தாழ்த்தான்
பொருதிறல்கஞ்சன்கடியன்
காப்பாருமில்லைகடல்வண்ணா.
உன்னை
தனியேபோய்எங்கும்திரிதி
பேய்ப்பால்முலையுண்டபித்தனே.
கேசவநம்பீ.
உன்னைக்காதுகுத்த
ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார்
அடைக்காய்திருத்திநான்வைத்தேன்.
2
1.
140
வண்ணப்பவளம்மருங்கினில்சாத்தி
மலர்ப்பாதக்கிங்கிணியார்ப்ப
நண்ணித்தொழுமவர்சிந்தைபிரியாத
நாராயணா.
இங்கேவாராய்
எண்ணற்கரியபிரானே.
திரியை
எரியாமேகாதுக்கிடுவன்
கண்ணுக்குநன்றுமழகுடைய
கனகக்கடிப்பும்இவையா.
2.
141
வையமெல்லாம்பெறுவம்வார்கடல்வாழும்
மகரக்குழைகொண்டுவைத்தேன்
வெய்யவேகாதில்திரியையிடுவன்
நீவேண்டியதெல்லாம்தருவன்
உய்யஇவ்வாயர்குலத்தினில்தோன்றிய
ஒண்சுடராயர்கொழுந்தே.
மையன்மைசெய்துஇளவாய்ச்சியருள்ளத்து
மாதவனே.
இங்கேவாராய்.
3.
142
வணநன்றுடையவயிரக்கடிப்பிட்டு
வார்காதுதாழப்பெருக்கி
குணநன்றுடையர்இக்கோபாலபிள்ளைகள்
கோவிந்தா.
நீசொல்லுக்கொள்ளாய்
இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால்
இனியபலாப்பழம்தந்து
சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான்
சோத்தம்பிரான்.
இங்கேவாராய்.
4.
143
சோத்தம்பிரான்.
என்றுஇரந்தாலும்கொள்ளாய்
சுரிகுழலாரொடுநீபோய்
கோத்துக்குரவைபிணைந்துஇங்குவந்தால்
குணங்கொண்டிடுவனோ
நம்பீ.
பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன்
பிரானே.
திரியிடவொட்டில்
வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல்
விட்டுவே.
நீஇங்கேவாராய்.
5.
144
விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய்.
உன்வாயில்விரும்பியதனைநான்நோக்கி
மண்ணெல்லாம்கண்டுஎன்மனத்துள்ளேயஞ்சி
மதுசூதனேயென்றிருந்தேன்
புண்ணேதுமில்லைஉன்காதுமறியும்
பொறுத்துஇறைப்போதுஇருநம்பீ.
கண்ணா.
என்கார்முகிலே.
கடல்வண்ணா.
காவலனே.
முலையுணாயே.
6.
145
முலையேதும்வேண்டேனென்றோடி
நின்காதில்கடிப்பைப்பறித்தெறிந்திட்டு
மலையையெடுத்துமகிழ்ந்துகல்மாரிகாத்து
பசுநிரைமேய்த்தாய்.
சிலையொன்றுஇறுத்தாய்.
திரிவிக்கிரமா.
திருவாயர்பாடிப்பிரானே.
தலைநிலாப்போதேஉன்காதைப்பெருக்காதே
விட்டிட்டேன்குற்றமேயன்றே.
7.
146
என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண்
என்னைநான்மண்ணுண்டேனாக
அன்புற்றுநோக்கிஅடித்தும்பிடித்தும்
அனைவர்க்கும்காட்டிற்றிலையே
வன்புற்றரவின்பகைக்கொடிவாமனநம்பீ.
உன்காதுகள்தூரும்
துன்புற்றனவெல்லாம்தீர்ப்பாய்பிரானே.
திரியிட்டுச்சொல்லுகேன்மெய்யே.
8.
147
மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதி
தொடுப்புண்டாய்வெண்ணெயையென்று
கையைப்பிடித்துக்கரையுரலோடுஎன்னை
காணவேகட்டிற்றிலையே
செய்தனசொல்லிச்சிரித்துஅங்குஇருக்கில்
சிரீதரா.
உன்காதுதூரும்
கையில்திரியையிடுகிடாய்
இந்நின்ற
காரிகையார்சிரியாமே.
9.
148
காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்
காதுகள்வீங்கியெறியில்
தாரியாதாகில்தலைநொந்திடுமென்று
விட்டிட்டேன்குற்றமேயன்றே
சேரியிற்பிள்ளைகளெல்லாரும்
காது
பெருக்கித்திரியவும்காண்டி
ஏர்விடைசெற்றுஇளங்கன்றுஎறிந்திட்ட
இருடீகேசா.
என்தன்கண்ணே.
10.
149
கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கி
கடிகமழ்பூங்குழலார்கள்
எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும்
பெருமானே.
எங்களமுதே.
உண்ணக்கனிகள்தருவன்
கடிப்பொன்றும்
நோவாமேகாதுக்கிடுவன்
பண்ணைக்கிழியச்சகடமுதைத்திட்ட
பற்பநாபா.
இங்கேவாராய்.
11.
150
வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து
வலியவேகாதில்கடிப்பை
நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்
காதுகள்நொந்திடும்கில்லேன்
நாவற்பழம்கொண்டுவைத்தேன்
இவைகாணாய்நம்பீ.
முன்வஞ்சமகளை
சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட
தாமோதரா.
இங்கேவாராய்.
12.
151
வார்காதுதாழப்பெருக்கியமைத்து
மகரக்குழையிடவேண்டி
சீரால்அசோதைதிருமாலைச்சொன்னசொல்
சிந்தையுள்நின்றுதிகழ
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்
பன்னிருநாமத்தாற்சொன்ன
ஆராதஅந்தாதிபன்னிரண்டும்வல்லார்
அச்சுதனுக்குஅடியாரே.
13.
நாலாம்
திருமொழி
-
வெண்ணெயளைந்த
கண்ணனை
நீராட
அழைத்தல்.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
152
வெண்ணெயளைந்தகுணுங்கும்
விளையாடுபுழுதியும்கொண்டு
திண்ணெனெஇவ்விராஉன்னை
தேய்த்துக்கிடக்கநான்ஒட்டேன்
எண்ணெய்ப்புளிப்பழம்கொண்டு
இங்குஎத்தனைபோதும்இருந்தேன்
நண்ணலரியபிரானே.
நாரணா.
நீராடவாராய்.
2
1.
153
கன்றுகளோடச்செவியில்
கட்டெறும்புபிடித்திட்டால்
தென்றிக்கெடுமாகில்
வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன்
நின்றமராமரம்சாய்த்தாய்.
நீபிறந்ததிருவோணம்
இன்று
நீநீராடவேண்டும்
எம்பிரான்.
ஓடாதேவாராய்.
2.
154
பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு
பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம்
ஆய்ச்சியரெல்லாம்கூடி
அழைக்கவும்நான்முலைதந்தேன்
காய்ச்சினநீரொடுநெல்லி
கடாரத்தில்பூரித்துவைத்தேன்
வாய்த்தபுகழ்மணிவண்ணா.
மஞ்சனமாடநீவாராய்.
3.
155
கஞ்சன்புணர்ப்பினில்வந்த
கடியசகடம்உதைத்து
வஞ்சகப்பேய்மகள்துஞ்ச
வாய்முலைவைத்தபிரானே.
மஞ்சளும்செங்கழுநீரின்
வாசிகையும்நாறுசாந்தும்
அஞ்சனமும்கொண்டுவைத்தேன்
அழகனே.
நீராடவாராய்.
4.
156
அப்பம்கலந்த
சிற்றுண்டி
அக்காரம்பாலில்கலந்து
சொப்படநான்சுட்டுவைத்தேன்
தின்னலுறிதியேல்நம்பீ.
செப்பிளமென்முலையார்கள்
சிறுபுறம்பேசிச்சிரிப்பர்
சொப்படநீராடவேண்டும்
சோத்தம்பிரான்.
இங்கேவாராய்.
5.
157
எண்ணெய்க்குடத்தையுருட்டி
இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி
கண்ணைப்புரட்டிவிழித்து
கழகண்டுசெய்யும்பிரானே.
உண்ணக்கனிகள்தருவன்
ஒலிகடலோதநீர்போலே
வண்ணம்அழகியநம்பீ.
மஞ்சனமாடநீவாராய்.
6.
158
கறந்தநற்பாலும்தயிரும்
கடைந்துஉறிமேல்வைத்தவெண்ணெய்
பிறந்ததுவேமுதலாக
பெற்றறியேன்எம்பிரானே.
சிறந்தநற்றாய்அலர்தூற்றும்
என்பதனால்பிறர்முன்னே
மறந்தும்உரையாடமாட்டேன்
மஞ்சனமாடநீவாராய்.
7.
159
கன்றினைவாலோலைகட்டி
கனிகளுதிரஎறிந்து
பின்தொடர்ந்தோடிஓர்பாம்பை
பிடித்துக்கொண்டாட்டினாய்போலும்
நின்திறத்தேனல்லன்நம்பீ.
நீபிறந்ததிருநல்நாள்
நன்றுநீநீராடவேண்டும்
நாரணா.
ஓடாதேவாராய்.
8.
160
பூணித்தொழுவினில்புக்கு
புழுதியளைந்தபொன்மேனி
காணப்பெரிதும்உகப்பன்
ஆகிலும்கண்டார்பழிப்பர்
நாணெத்தனையுமிலாதாய்.
நப்பின்னைகாணில்சிரிக்கும்
மாணிக்கமே.
என்மணியே.
மஞ்சனமாடநீவாராய்.
9.
161
கார்மலிமேனி
நிறத்து
கண்ணபிரானையுகந்து
வார்மலிகொங்கையசோதை
மஞ்சனமாட்டியவாற்றை
பார்மலிதொல்புதுவைக்கோன்
பட்டர்பிரான்சொன்னபாடல்
சீர்மலிசெந்தமிழ்வல்லார்
தீவினையாதுமிலரே.
2
10.
ஐந்தாம்
திருமொழி
-
பின்னைமணாளனை
கண்ணன்குழல்
வார
காக்கையை
வாவெனல்
கலித்தாழிசை
162
பின்னைமணாளனை
பேரில்கிடந்தானை
முன்னையமரர்
முதல்தனிவித்தினை
என்னையும்
எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட
மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய்.
2
1.
163
பேயின்முலையுண்ட
பிள்ளைஇவன்முன்னம்
மாயச்சகடும்
மருதும்இறுத்தவன்
காயாமலர்வண்ணன்
கண்ணன்கருங்குழல்
தூய்தாகவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
தூமணிவண்ணன்குழல்வாராய்அக்காக்காய்.
2.
164
திண்ணக்கலத்தில்
திரையுறிமேல்வைத்த
வெண்ணெய்விழுங்கி
விரையஉறங்கிடும்
அண்ணல்
அமரர்பெருமானை
ஆயர்தம்
கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய்.
3.
165
பள்ளத்தில்மேயும்
பறவையுருக்கொண்டு
கள்ளவசுரன்வருவானை
தான்கண்டு
புள்ளிதுவென்று
பொதுக்கோவாய்கீண்டிட்ட
பிள்ளையைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
பேய்முலையுண்டான்குழல்வாராய்அக்காக்காய்.
4.
166
கற்றினம்மேய்த்து
கனிக்குஒருகன்றினை
பற்றியெறிந்த
பரமன்திருமுடி
உற்றனபேசி
நீஓடித்திரியாதே
அற்றைக்கும்வந்துகுழல்வாராய்அக்காக்காய்.
ஆழியான்தன்குழல்வாராய்அக்காக்காய்.
5.
167
கிழக்கில்குடிமன்னர்
கேடிலாதாரை
அழிப்பான்நினைந்திட்டு
அவ்வாழியதனால்
விழிக்குமளவிலே
வேரறுத்தானை
குழற்குஅணியாகக்குழல்வாராய்அக்காக்காய்.
கோவிந்தன்தன்குழல்வாராய்அக்காக்காய்.
6.
168
பிண்டத்திரளையும்
பேய்க்குஇட்டநீர்ச்சோறும்
உண்டற்குவேண்டி
நீஓடித்திரியாதே
அண்டத்துஅமரர்பெருமான்
அழகமர்
வண்டொத்திருண்டகுழல்வாராய்அக்காக்காய்.
மாயவன்தன்குழல்வாராய்அக்காக்காய்.
7.
169
உந்தியெழுந்த
உருவமலர்தன்னில்
சந்தச்சதுமுகன்தன்னை
படைத்தவன்
கொந்தக்குழலை
குறந்துபுளியட்டி
தந்தத்தின்சீப்பால்குழல்வாராய்அக்காக்காய்.
தாமோதரன்தன்குழல்வாராய்அக்காக்காய்.
8.
170
மன்னன்தன்தேவிமார்
கண்டுமகிழ்வெய்த
முன்இவ்வுலகினை
முற்றும்அளந்தவன்
பொன்னின்முடியினை
பூவணைமேல்வைத்து
பின்னேயிருந்துகுழல்வாராய்அக்காக்காய்.
பேராயிரத்தான்குழல்வாராய்அக்காக்காய்.
9.
தரவு
கொச்சகக்கலிப்பா
171
கண்டார்பழியாமே
அக்காக்காய்.
கார்வண்ணன்
வண்டார்குழல்வார
வாவென்றஆய்ச்சிசொல்
விண்தோய்மதிள்
வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல்
கொண்டாடிப்பாட
குறுகாவினைதாமே.
2
10.
ஆறாம்
திருமொழி
-
வேலிக்கோல்
காக்கையை
கண்ணனுக்கு
கோல்கொண்டுவர
விளம்புதல்
கலித்தாழிசை
172
வேலிக்கோல்வெட்டி
விளையாடுவில்லேற்றி
தாலிக்கொழுந்தை
தடங்கழுத்திற்பூண்டு
பீலித்தழையை
பிணைத்துப்பிறகிட்டு
காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா.
2
1.
173
கொங்குங்குடந்தையும்
கோட்டியூரும்பேரும்
எங்கும்திரிந்து
விளையாடும்என்மகன்
சங்கம்பிடிக்கும்
தடக்கைக்குத்தக்க
நல்
அங்கமுடையதோர்கோல்கொண்டுவா
அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா.
2.
174
கறுத்திட்டுஎதிர்நின்ற
கஞ்சனைக்கொன்றான்
பொறுத்திட்டுஎதிர்வந்த
புள்ளின்வாய்கீண்டான்
நெறித்தகுழல்களை
நீங்கமுன்னோடி
சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா.
3.
175
ஒன்றேயுரைப்பான்
ஒருசொல்லேசொல்லுவன்
துன்றுமுடியான்
துரியோதனன்பக்கல்
சென்றுஅங்குப்பாரதம்
கையெறிந்தானுக்கு
கன்றுகள்மேய்ப்பதோர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணர்க்குஓர்கோல்கொண்டுவா.
4.
176
சீரொன்றுதூதா
துரியோதனன்பக்கல்
ஊரொன்றுவேண்டி
பெறாதஉரோடத்தால்
பாரொன்றி
பாரதம்கைசெய்து
பார்த்தற்கு
தேரொன்றையூர்ந்தாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா.
5.
177
ஆலத்திலையான்
அரவினணைமேலான்
நீலக்கடலுள்
நெடுங்காலம்கண்வளர்ந்தான்
பாலப்பிராயத்தே
பார்த்தர்க்குஅருள்செய்த
கோலப்பிரானுக்குஓர்கோல்கொண்டுவா
குடந்தைக்கிடந்தார்க்குஓர்கோல்கொண்டுவா.
6.
178
பொன்திகழ்
சித்திரகூடப்பொருப்பினில்
உற்றவடிவில்
ஒருகண்ணும்கொண்ட
அ
கற்றைக்குழலன்
கடியன்விரைந்து
உன்னை
மற்றைக்கண்கொள்ளாமேகோல்கொண்டுவா
மணிவண்ணநம்பிக்குஓர்கோல்கொண்டுவா.
7.
179
மின்னிடை
சீதைபொருட்டா
இலங்கையர்
மன்னன்மணிமுடி
பத்தும்உடன்வீழ
தன்னிகரொன்றில்லா
சிலைகால்வளைத்திட்ட
மின்னுமுடியற்குஓர்கோல்கொண்டுவா
வேலையடைத்தாற்குஓர்கோல்கொண்டுவா.
8.
180
தென்னிலங்கைமன்னன்
சிரம்தோள்துணிசெய்து
மின்னிலங்குபூண்
விபீடணநம்பிக்கு
என்னிலங்குநாமத்தளவும்
அரசென்ற
மின்னிலங்காரற்குஓர்கோல்கொண்டுவா
வேங்கடவாணர்க்குஓர்கோல்கொண்டுவா.
9.
தரவு
கொச்சகக்கலிப்பா
181
அக்காக்காய்.
நம்பிக்கு
கோல்கொண்டுவாவென்று
மிக்காளுரைத்தசொல்
வில்லிபுத்தூர்ப்பட்டன்
ஒக்கவுரைத்த
தமிழ்பத்தும்வல்லவர்
மக்களைப்பெற்று
மகிழ்வர்இவ்வையத்தே.
10.
ஏழாம்
திருமொழி
-
ஆனிரை
கண்ணனை
பூச்சூட
அழைத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
182
ஆனிரைமேய்க்கநீபோதி
அருமருந்தாவதறியாய்
கானகமெல்லாம்திரிந்து
உன்கரியதிருமேனிவாட
பானையில்பாலைப்பருகி
பற்றாதாரெல்லாம்சிரிப்ப
தேனிலினியபிரானே.
செண்பகப்பூச்சூட்டவாராய்.
2
1.
183
கருவுடைமேகங்கள்கண்டால்
உன்னைக்கண்டாலொக்கும்கண்கள்
உருவுடையாய்.
உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய்.
திருவுடையாள்மணவாளா.
திருவரங்கத்தேகிடந்தாய்.
மருவிமணம்கமழ்கின்ற
மல்லிகைப்பூச்சூட்டவாராய்.
2.
184
மச்சொடுமாளிகையேறி
மாதர்கள்தம்மிடம்புக்கு
கச்சொடுபட்டைக்கிழித்து
காம்புதுகிலவைகீறி
நிச்சலும்தீமைகள்செய்வாய்.
நீள்திருவேங்கடத்துஎந்தாய்.
பச்சைத்தமனகத்தோடு
பாதிரிப்பூச்சூட்டவாராய்.
3.
185
தெருவின்கன்-இன்று
இளவாய்ச்சிமார்களைத்தீமைசெய்யாதே
மருவும்தமனகமும்சீர்
மாலைமணம்கமழ்கின்ற
புருவம்கருங்குழல்நெற்றி
பொலிந்தமுகிற்கன்றுபோலே
உருவமழகியநம்பீ.
உகந்திவைசூட்டநீவாராய்.
4.
186
புள்ளினைவாய்பிளந்திட்டாய்.
பொருகரியின்கொம்பொசித்தாய்.
கள்ளவரக்கியைமூக்கொடு
காவலனைத்தலைகொண்டாய்.
அள்ளிநீவெண்ணெய்விழுங்க
அஞ்சாதுஅடியேன்அடித்தேன்
தெள்ளியநீரிலெழுந்த
செங்கழுநீர்சூட்டவாராய்.
5.
187
எருதுகளோடுபொருதி
ஏதும்உலோபாய்கான்-அம்பி.
கருதியதீமைகள்செய்து
கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய்.
தெருவின்கண்தீமைகள்செய்து
சிக்கெனமல்லர்களோடு
பொருதுவருகின்றபொன்னே.
புன்னைப்பூச்சூட்டவாராய்.
6.
188
குடங்களெடுத்தேறவிட்டு
கூத்தாடவல்லஎம்கோவே.
மடங்கொள்மதிமுகத்தாரை
மால்செய்யவல்லஎன்மைந்தா.
இடந்திட்டுஇரணியன்நெஞ்சை
இருபிளவாகமுன்கீண்டாய்.
குடந்தைக்கிடந்தஎம்கோவே.
குருக்கத்திப்பூச்சூட்டவாராய்.
7.
189
சீமாலிகனவனோடு
தோழமைகொள்ளவும்வல்லாய்.
சாமாறுஅவனைநீயெண்ணி
சக்கரத்தால்தலைகொண்டாய்.
ஆமாறறியும்பிரானே.
அணியரங்கத்தேகிடந்தாய்.
ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய்.
இருவாட்சிப்பூச்சூட்டவாராய்.
8.
190
அண்டத்தமரர்கள்சூழ
அத்தாணியுள்ளங்கிருந்தாய்.
தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய்.
தூமலராள்மணவாளா.
உண்டிட்டுஉலகினையேழும்
ஓராலிலையில்துயில்கொண்டாய்.
கண்டுநான்உன்னையு
கருமுகைப்பூச்சூட்டவாராய்.
9.
191
செண்பகமல்லிகையோடு
செங்கழுநீர்இருவாட்சி
எண்பகர்பூவும்கொணர்ந்தேன்
இன்றுஇவைசூட்டவாவென்று
மண்பகர்கொண்டானை
ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை
பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன்
பட்டர்பிரான்சொன்னபத்தே.
2
10.
எட்டாம்
திருமொழி
-
இந்திரனோடு
கண்ணனை
த்ருஷ்டிதோஷம்
வாராதபடி
திருவந்திக்காப்பிட
அழைத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
192
இந்திரனோடுபிரமன்
ஈசன்இமையவரெல்லாம்
மந்திரமாமலர்கொண்டு
மறைந்துஉவராய்வந்துநின்றார்
சந்திரன்மாளிகைசேரும்
சதிரர்கள்வெள்ளறைநின்றாய்.
அந்தியம்போதுஇதுவாகும்
அழகனே.
காப்பிடவாராய்.
2
1.
193
கன்றுகள்இல்லம்புகுந்து
கதறுகின்றபசுவெல்லாம்
நின்றொழிந்தேன்உன்னைக்கூவி
நேசமேலொன்றுமிலாதாய்.
மன்றில்நில்லேல்
அந்திப்போது
மதிள்திருவெள்ளறைநின்றாய்.
நன்றுகண்டாய்என்தன்சொல்லு
நான்உன்னைக்காப்பிடவாராய்.
2.
194
செப்போதுமென்முலையார்கள்
சிறுசோறும்இல்லும்சிதைத்திட்டு
அப்போதுநானுரப்பப்போய்
அடிசிலுமுண்டிலைஆள்வாய்.
முப்போதும்வானவரேத்தும்
முனிவர்கள்வெள்ளறைநின்றாய்.
இப்போதுநான்ஒன்றும்செய்யேன்
எம்பிரான்.
காப்பிடவாராய்.
3.
195
கண்ணில்மணல்கொடுதூவி
காலினால்பாய்ந்தனையென்றென்று
எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு
இவரால்முறைப்படுகின்றார்
கண்ணனே.
வெள்ளறைநின்றாய்.
கண்டாரோடேதீமைசெய்வாய்.
வண்ணமேவேலையதொப்பாய்.
வள்ளலே.
காப்பிடவாராய்.
4.
196
பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள்
தீமைகள்செய்வார்
எல்லாம்உன்மேலன்றிப்போகாது
எம்பிரான்.
நீஇங்கேவாராய்
நல்லார்கள்வெள்ளறைநின்றாய்.
ஞானச்சுடரே.
உன்மேனி
சொல்லாரவாழ்த்திநின்றேத்தி
சொப்படக்காப்பிடவாராய்.
5.
197
கஞ்சங்கறுக்கொண்டுநின்மேல்
கருநிறச்செம்மயிர்ப்பேயை
வஞ்சிப்பதற்குவிடுத்தானென்பது
ஓர்வார்த்தையும்உண்டு
மஞ்சுதவழ்மணிமாட
மதிள்திருவெள்ளறைநின்றாய்.
அஞ்சுவன்நீஅங்குநிற்க
அழகனே.
காப்பிடவாராய்.
6.
198
கள்ளச்சகடும்மருதும்
கலக்கழியஉதைசெய்த
பிள்ளையரசே.
நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை
உள்ளவாறுஒன்றும்அறியேன்
ஒளியுடைவெள்ளறைநின்றாய்.
பள்ளிகொள்போதுஇதுவாகும்
பரமனே.
காப்பிடவாராய்.
7.
199
இன்பமதனைஉயர்த்தாய்.
இமையவர்க்குஎன்றும்அரியாய்.
கும்பக்களிறட்டகோவே.
கொடுங்கஞ்சன்நெஞ்சினிற்கூற்றே.
செம்பொன்மதிள்வெள்ளறையாய்.
செல்வத்தினால்வளர்பிள்ளாய்.
கம்பக்கபாலிகாண்அங்கு
கடிதோடிக்காப்பிடவாராய்.
8.
200
இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு
எழில்மறையோர்வந்துநின்றார்
தருக்கேல்நம்பி.
சந்திநின்று
தாய்சொல்லுக்கொள்ளாய்சிலநாள்
திருக்காப்புநான்உன்னைச்சா
தேசுடைவெள்ளறைநின்றாய்.
உருக்காட்டும்அந்திவிளக்கு
இன்றொளிகொள்ளஏற்றுகேன்வாராய்.
9.
201
போதமர்செல்வக்கொழுந்து
புணர்திருவெள்ளறையானை
மாதர்க்குயர்ந்தஅசோதை
மகன்தன்னைக்காப்பிட்டமாற்றம்
வேதப்பயன்கொள்ளவல்ல
விட்டுசித்தன்சொன்னமாலை
பாதப்பயன்கொள்ளவல்ல
பத்தருள்ளார்வினைபோமே.
2
10.
ஒன்பதாம்
திருமொழி
-
வெண்ணெய்விழுங்கி
வெண்ணெய்
களவாடல்
முதலிய
பாலக்ரீடை
வர்ணனம்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
202
வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை
வெற்பிடையிட்டு
அதனோசைகேட்கும்
கண்ணபிரான்கற்றகல்விதன்னை
காக்ககில்லோம்உன்மகனைக்காவாய்
புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை
புரைபுரையால்இவைசெய்யவல்ல
அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற
அசோதைநங்காய்.
உன்மகனைக்கூவாய்.
2
1.
203
வருகவருகவருகஇங்கே
வாமனநம்பீ.
வருகஇங்கே
கரியகுழல்செய்யவாய்முகத்து
காகுத்தநம்பீ.
வருகஇங்கே
அரியனிவன்எனக்குஇன்றுநங்காய்.
அஞ்சனவண்ணா.
அசலகத்தார்
பரிபவம்பேசத்தரிக்ககில்லேன்
பாவியேனுக்குஇங்கேபோதராயே.
2.
204
திருவுடைப்பிள்ளைதான்தீயவாறு
தேக்கமொன்றுமிலன்தேசுடையன்
உருகவைத்தகுடத்தொடுவெண்ணெய்
உறிஞ்சியுடைத்திட்டுப்போந்துநின்றான்
அருகிருந்தார்தம்மைஅநியாயம்செய்வது
தான்
வழக்கோ
அசோதாய்.
வருகவென்றுஉன்மகன்தன்னைக்கூவாய்
வாழவொட்டான்மதுசூதனனே.
3.
205
கொண்டல்வண்ணா.
இங்கேபோதராயே
கோயிற்பிள்ளாய்.
இங்கேபோதராயே
தெண்திரைசூழ்திருப்பேர்க்கிடந்த
திருநாரணா.
இங்கேபோதராயே
உண்டுவந்தேன்அம்மனென்றுசொல்லி
ஓடிஅகம்புகஆய்ச்சிதானும்
கண்டெதிரேசென்றெடுத்துக்கொள்ள
கண்ணபிரான்கற்றகல்விதானே.
4.
206
பாலைக்கறந்துஅடுப்பேறவைத்து
பல்வளையாள்என்மகளிருப்ப
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன்
சாளக்கிராமமுடையநம்பி
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான்
ஆலைக்கரும்பின்மொழியனைய
அசோதைநங்காய்.
உன்மகனைக்கூவாய்.
5.
207
போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய்
போதரேனென்னாதேபோதர்கண்டாய்
ஏதேனும்சொல்லிஅசலகத்தார்
ஏதேனும்பேசநான்கேட்கமட்டேன்
கோதுகலமுடைக்குட்டனேயா.
குன்றெடுத்தாய்.
குடமாடுகூத்தா.
வேதப்பொருளே.
என்வேங்கடவா.
வித்தகனே.
இங்கேபோதராயே.
6.
208
செந்நெலரிசிசிறுபருப்பு
செய்த
அக்காரம்நறுநெய்பாலால்
பன்னிரண்டுதிருவோணம்அட்டேன்
பண்டும்இப்பிள்ளைபரிசறிவன்
இன்னமுகப்பன்நானென்றுசொல்லி
எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான்
உன்மகன்தன்னையசோதைநங்காய்.
கூவிக்கொள்ளாய்இவையும்சிலவே.
7.
209
கேசவனே.
இங்கேபோதராயே
கில்லேனென்னாதுஇங்கேபோதராயே
நேசமிலாதாரகத்திருந்து
நீவிளையாடாதேபோதராயே
தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும்
தொண்டரும்நின்றவிடத்தில்நின்று
தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய்
தாமோதரா.
இங்கேபோதராயே.
8.
210
கன்னலிலட்டுவத்தோடுசீடை
காரெள்ளினுண்டைகலத்திலிட்டு
என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன்
இவன்புக்குஅவற்றைப்பெறுத்திப்போந்தான்
பின்னும்அகம்புக்குஉறியைநோக்கி
பிறங்கொளிவெண்ணெயும்சோதிக்கின்றான்
உன்மகன்தன்னையசோதைநங்காய்.
கூவிக்கொள்ளாய்
இவையும்சிலவே.
9.
211
சொல்லிலரசிப்படுதிநங்காய்.
சுழலுடையன்உன்பிள்ளைதானே
இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவி
கையில்வளையைக்கழற்றிக்கொண்டு
கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற
அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து
நல்லனநாவற்பழங்கள்கொண்டு
நானல்லேனென்றுசிரிக்கின்றானே.
10.
212
வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ்
வருபுனல்காவிரித்தென்னரங்கன்
பண்டவன்செய்தகிரீடையெல்லாம்
பட்டர்பிரான்விட்டுசித்தன்பாடல்
கொண்டிவைபாடிக்குனிக்கவல்லார்
கோவிந்தன்தன்அடியார்களாகி
எண்திசைக்கும்விளக்காகிநிற்பார்
இணையடிஎன்தலைமேலனவே.
2
11.
பத்தாம்
திருமொழி
-
ஆற்றிலிருந்து
ஆயர்மங்கையர்
யசோதைபக்கல்
கண்ணன்தீம்புகளை
கூறி
முறையிடுதல்
கலித்தாழிசை
213
ஆற்றிலிருந்து
விளையாடுவோங்களை
சேற்றாலெறிந்து
வளைதுகில்கைக்கொண்டு
காற்றின்கடியனாய்
ஓடிஅகம்புக்கு
மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும்
வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும்.
2
1.
214
குண்டலம்தாழ
குழல்தாழநாண்தாழ
எண்திசையோரும்
இறைஞ்சித்தொழுதேத்த
வண்டமர்பூங்குழலார்
துகில்கைக்கொண்டு
விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும்
வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும்.
2.
215
தடம்படுதாமரை
பொய்கைகலக்கி
விடம்படுநாகத்தை
வால்பற்றிஈர்த்து
படம்படுபைந்தலை
மேலெழப்பாய்ந்திட்டு
உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும்
உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும்.
3.
216
தேனுகனாவி
செகுத்து
பனங்கனி
தானெறிந்திட்ட
தடம்பெருந்தோளினால்
வானவர்கோன்விட
வந்தமழைதடுத்து
ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும்
அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும்.
4.
217
ஆய்ச்சியர்சேரி
அளைதயிர்பாலுண்டு
பேர்த்தவர்கண்டுபிடிக்க
பிடியுண்டு
வேய்த்தடந்தோளினார்
வெண்ணெய்கொள்மாட்டாது
அங்கு
ஆப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும்
அடியுண்டழுதானால்இன்றுமுற்றும்.
5.
218
தள்ளித்தளிர்நடையிட்டு
இளம்பிள்ளையாய்
உள்ளத்தினுள்ளே
அவளையுறநோக்கி
கள்ளத்தினால்வந்த
பேய்ச்சிமுலையுயிர்
துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும்
துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும்.
6.
219
மாவலிவேள்வியில்
மாணுருவாய்ச்சென்று
மூவடிதாவென்று
இரந்தஇம்மண்ணினை
ஓரடியிட்டு
இரண்டாமடிதன்னிலே
தாவடியிட்டானால்இன்றுமுற்றும்
தரணியளந்தானால்இன்றுமுற்றும்.
7.
220
தாழைதண்ணாம்பல்
தடம்பெரும்பொய்கைவாய்
வாழுமுதலை
வலைப்பட்டுவாதிப்புண்
வேழம்துயர்கெட
விண்ணோர்பெருமானாய்
ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும்
அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும்.
8.
221
வானத்தெழுந்த
மழைமுகில்போல்
எங்கும்
கானத்துமேய்ந்து
களித்துவிளையாடி
ஏனத்துருவாய்
இடந்தஇம்மண்ணினை
தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும்
தரணியிடந்தானால்இன்றுமுற்றும்.
9.
தரவு
கொச்சகக்கலிப்பா
222
அங்கமலக்கண்ணன்தன்னை
யசோதைக்கு
மங்கைநல்லார்கள்தாம்
வந்துமுறைப்பட்ட
அங்கவர்சொல்லை
புதுவைப்கோன்பட்டன்சொல்
இங்கிவைவல்லவர்க்கு
ஏதமொன்றில்லையே.
2
10.
------------------------------------------------------------------------
மூன்றாம்பத்து
முதல்திருமொழி
-
தன்னேராயிரம்
யசோதைப்பிராட்டி
கண்ணனது
அதிமாநுஷ
சேஷ்டிதங்களை
கண்டு
முலைகொடுக்க
அஞ்சுதல்
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
223
தன்னேராயிரம்பிள்ளைகளோடு
தளர்நடையிட்டுவருவான்
பொன்னேய்நெய்யொடுபாலமுதுண்டு
ஒருபுள்ளுவன்பொய்யேதவழும்
மின்னேர்
நுண்ணிடைவஞ்சமகள்கொங்கைதுஞ்ச
வாய்வைத்தபிரானே.
அன்னே.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
2
1.
224
பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்போனேன்
வருமளவுஇப்பால்
வன்பாரச்சகடம்இறச்சாடி
வடக்கிலகம்புக்கிருந்து
மின்போல்
நுண்ணிடையால்ஒருகன்னியை
வேற்றுருவம்செய்துவைத்த
அன்பா.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
2.
225
கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கி
குடத்தயிர்சாய்த்துப்பருகி
பொய்ம்மாயமருதானஅசுரரை
பொன்றுவித்துஇன்றுநீவந்தாய்
இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ.
உன்னைஎன்மகனேயென்பர்நின்றார்
அம்மா.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
3.
226
மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை
மையன்மைசெய்துஅவர்பின்போய்
கொய்யார்பூந்துகில்பற்றித்தனிநின்று
குற்றம்பலபலசெய்தாய்
பொய்யா.
உன்னைப்புறம்பலபேசுவ
புத்தகத்துக்குளகேட்டேன்
ஐயா.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
4.
227
முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயினோடு
தயிரும்விழுங்கி
கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த
கலத்தொடுசாய்த்துப்பருகி
மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல
நீவிம்மிவிம்மியழுகின்ற
அப்பா.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
5.
228
கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலை
கற்றாநிறைமண்டித்தின்ன
விரும்பாக்கன்றொன்றுகொண்டு
விளங்கனிவீழஎறிந்தபிரானே.
சுரும்பார்மென்குழல்கன்னியொருத்திக்கு
சூழ்வலைவைத்துத்திரியும்
அரம்பா.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
6.
229
மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு
வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி
சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னை
சுற்றும்தொழநின்றசோதி.
பொருட்டாயமிலேன்எம்பெருமான்.
உன்னைப்பெற்றகுற்றமல்லால்
மற்றிங்கு
அரட்டா.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
7.
230
வாளாவாகிலும்காணகில்லார்
பிறர்மக்களைமையன்மைசெய்து
தோளாலிட்டுஅவரோடுதிளைத்து
நீசொல்லப்படாதனசெய்தாய்
கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி
கெட்டேன்.
வாழ்வில்லை
நந்தன்
காளாய்.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
8.
231
தாய்மோர்விற்கப்போவர்
தமப்பன்மார்கற்றாநிறைப்பின்புபோவர்
நீ
ஆய்ப்பாடிஇளங்கன்னிமார்களைநேர்படவேகொண்டுபோதி
காய்வார்க்குஎன்றும்உகப்பனவேசெய்து
கண்டார்கழறத்திரியும்
ஆயா.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
9.
232
தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியை
சோலைத்தடம்கொண்டுபுக்கு
முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை
மூவேழுசென்றபின்வந்தாய்
ஒத்தார்க்குஒத்தனபேசுவர்உன்னை
உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன்
அத்தா.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
10.
233
கரார்மேனிநிறத்தெம்பிரானை
கடிகமழ்பூங்குழலாய்ச்சி
ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான்
அம்மம்தாரேனென்றமாற்றம்
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்
பட்டர்பிரான்சொன்னபாடல்
ஏராரின்னிசைமாலைவல்லார்
இருடீகேசனடியாரே.
11.
இரண்டாம்
திருமொழி
-
அஞ்சனவண்ணனை
யசோதப்பிராட்டி
கண்ணனை
கன்றின்பின்
போக்கினதை
எண்ணி
அநுதபித்தல்
கலிநிலைத்துறை
234
அஞ்சனவண்ணனை
ஆயர்குலக்கொழுந்தினை
மஞ்சனமாட்டி
மனைகள்தோறும்திரியாமே
கஞ்சனைக்காய்ந்த
கழலடிநோவக்கன்றின்பின்
என்செயப்பிள்ளையைப்போக்கினேன்
எல்லேபாவமே.
2
1.
235
பற்றுமஞ்சள்பூசி
பாவைமாரொடுபாடியில்
சிற்றில்சிதைத்து
எங்கும்தீமைசெய்துதிரியாமே
கற்றுத்தூளியுடை
வேடர்கானிடைக்கன்றின்பின்
எற்றுக்குஎன்பிள்ளையைப்போக்கினேன்
எல்லேபாவமே.
2.
236
நன்மணிமேகலை
நங்கைமாரொடுநாள்தொறும்
பொன்மணிமேனி
புழுதியாடித்திரியாமே
கன்மணிநின்றதிர்
கானதரிடைக்கன்றின்பின்
என்மணிவண்ணனைப்போக்கினேன்
எல்லேபாவமே.
3.
237
வண்ணக்கருங்குழல்
மாதர்வந்துஅலர்தூற்றிட
பண்ணிப்பலசெய்து
இப்பாடியெங்கும்திரியாமே
கண்ணுக்கினியானை
கானதரிடைக்கன்றின்பின்
எண்ணற்கரியானைப்போக்கினேன்
எல்லேபாவமே.
4.
238
அவ்வவ்விடம்புக்கு
அவ்வாயர்பெண்டிர்க்குஅணுக்கனாய்
கொவ்வைக்கனிவாய்கொடுத்து
கூழைமைசெய்யாமே
எவ்வம்சிலையுடை
வேடர்கானிடைக்கன்றின்பின்
தெய்வத்தலைவனைப்போக்கினேன்
எல்லேபாவமே.
5.
239
மிடறுமெழுமெழுத்தோட
வெண்ணெய்விழுங்கிப்போய்
படிறுபலசெய்து
இப்பாடியெங்கும்திரியாமே
கடிறுபலதிரி
கானதரிடைக்கன்றின்பின்
இடறஎன்பிள்ளையைப்போக்கினேன்
எல்லேபாவமே.
6.
240
வள்ளிநுடங்கிடை
மாதர்வந்துஅலர்தூற்றிட
துள்ளிவிளையாடி
தோழரோடுதிரியாமே
கள்ளியுணங்கு
வெங்கானதரிடைக்கன்றின்பின்
புள்ளின்தலைவனைப்போக்கினேன்
எல்லேபாவமே.
7.
241
பன்னிருதிங்கள்
வயிற்றில்கொண்டஅப்பாங்கினால்
என்இளங்கொங்கை
அமுதமூட்டியெடுத்துயான்
பொன்னடிநோவ
புலரியேகானில்கன்றின்பின்
என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன்
எல்லேபாவமே.
8.
242
குடையும்செருப்பும்கொடாதே
தாமோதரனைநான்
உடையும்கடியன
ஊன்றுவெம்பரற்களுடை
கடியவெங்கானிடை
காலடிநோவக்கன்றின்பின்
கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன்
எல்லேபாவமே.
9.
243
என்றும்எனக்குஇனியானை
என்மணிவண்ணனை
கன்றின்பின்போக்கினேனென்று
அசோதைகழறிய
பொன்திகழ்மாட
புதுவையர்கோன்பட்டன்சொல்
இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு
இடரில்லையே.
2
10.
மூன்றாம்
திருமொழி
-
சீலைக்குதம்பை
கண்ணன்
கன்றுகள்மேய்த்துவர
கண்டு
யசோதை
மகிழ்தல்
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
244
சீலைக்குதம்பைஒருகாது
ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ
கோலப்பணைக்கச்சும்கூறையுடையும்
குளிர்முத்தின்கோடாலமும்
காலிப்பின்னேவருகின்ற
கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர்
ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார்
நங்கைமீர்.
நானோமற்றாருமில்லை.
2
1.
245
கன்னிநன்மாமதிள்சூழ்தரு
பூம்பொழில்காவிரித்தென்னரங்கம்
மன்னியசீர்மதுசூதனா.
கேசவா.
பாவியேன்வாழ்வுகந்து
உன்னைஇளங்கன்றுமேய்க்க
சிறுகாலேயூட்டிஒருப்படுத்தேன்
என்னின்மனம்வலியாள்ஒருபெண்இல்லை
என்குட்டனேமுத்தம்தா.
2.
246
காடுகளூடுபோய்க்கன்றுகள்மேய்த்துமறியோடி
கார்க்கோடல்பூ
சூடிவரிகின்றதாமோதரா.
கற்றுத்தூளிகாண்உன்னுடம்பு
பேடைமயிற்சாயல்பின்னைமணாளா.
நீராட்டமைத்துவைத்தேன்
ஆடிஅமுதுசெய்அப்பனுமுண்டிலன்
உன்னோடுஉடனேயுண்பான்.
3.
247
கடியார்பொழிலணிவேங்கடவா.
கரும்போரேறே.
நீயுகக்கும்
குடையும்செருப்பும்குழலும்தருவி
கொள்ளாதேபோனாய்மாலே.
கடியவெங்கானிடைக்கன்றின்பின்போன
சிறுக்குட்டச்செங்கமல
அடியும்வெதும்பி
உன்கண்கள்சிவந்தாய்அசைந்திட்டாய்நீஎம்பிரான்.
4.
248
பற்றார்நடுங்கமுன்பாஞ்சசன்னியத்தை
வாய்வைத்தபோரேறே.
எஞ்சிற்றாயர்சிங்கமே.
சீதைமணாளா.
சிறுக்குட்டச்செங்கண்மாலே.
சிற்றாடையும்சிறுப்பத்திரமும்இவை
கட்டிலின்மேல்வைத்துப்போய்
கற்றாயரோடுநீகன்றுகள்மேய்த்து
கலந்துடன்வந்தாய்போலும்.
5.
249
அஞ்சுடராழிஉன்கையகத்தேந்தும்
அழகா.
நீபொய்கைபுக்கு
நஞ்சுமிழ்நாகத்தினோடுபிணங்கவும்
நான்உயிர்வாழ்ந்திருந்தேன்
என்செய்யஎன்னைவயிறுமறுக்கினாய்
ஏதுமோரச்சமில்லை
கஞ்சன்மனத்துக்குஉகப்பனவேசெய்தாய்
காயாம்பூவண்ணம்கொண்டாய்.
6.
250
பன்றியும்ஆமையும்மீனமுமாகிய
பாற்கடல்வண்ணா.
உன்மேல்
கன்றினுருவாகிமேய்புலத்தேவந்த
கள்ளஅசுரன்தன்னை
சென்றுபிடித்துச்சிறுக்கைகளாலே
விளங்காயெறிந்தாய்போலும்
என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள்
அங்கனமாவார்களே.
7.
251
கேட்டறியாதனகேட்கின்றேன்
கேசவா.
கோவலர்இந்திரற்கு
கட்டியசோறும்கறியும்தயிரும்
கலந்துடன்உண்டாய்போலும்
ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு
ஒருபோதும்எனக்கரிது
வாட்டமிலாப்புகழ்வாசுதேவா.
உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும்.
8.
252
திண்ணார்வெண்சங்குடையாய்.
திருநாள்திருவோணமின்றேழுநாள்
முன்
பண்ணோர்மொழியாரைக்கூவிமுளையட்டி
பல்லாண்டுகூறுவித்தேன்
கண்ணாலம்செ
கறியும்கலத்தரிசியும்ஆக்கிவைத்தேன்
கண்ணா.
நீநாளைத்தொட்டுக்கன்றின்பின்போகேல்
கோலம்செய்திங்கேயிரு.
9.
253
புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி
தன்புத்திரன்கோவிந்தனை
கற்றினம்மேய்த்துவரக்கண்டுகந்து
அவள்கற்பித்தமாற்றமெல்லாம்
செற்றமிலாதவர்வாழ்தரு
தென்புதுவைவிட்டுசித்தன்சொல்
கற்றிவைபாடவல்லார்
கடல்வண்ணன்கழலிணைகாண்பார்களே.
2
10.
நான்காம்
திருமொழி
-
தழைகளும்
காலிப்பின்னேவரும்
கண்ணனைக்கண்டு
இடைக்கன்னியர்
காமுறுதல்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
254
தழைகளும்தொங்கலும்ததும்பிஎங்கும்
தண்ணுமைஎக்கம்மத்தளிதாழ்பீலி
குழல்களும்கீதமுமாகிஎங்கும்
கோவிந்தன்வருகின்றகூட்டம்கண்டு
மழைகொலோவருகின்றதென்றுசொல்லி
மங்கைமார்சாலகவாசல்பற்றி
நுழைவனர்நிற்பனராகி
எங்கும்
உள்ளம்விட்டுஊண்மறந்தொழிந்தனரே.
2
1.
255
வல்லிநுண்இதழன்னஆடைகொண்டு
வசையறத்திருவரைவிரித்துடுத்து
பல்லிநுண்பற்றாகஉடைவாள்சாத்தி
பணைக்கச்சுந்திப்பலதழைநடுவே
முல்லைநல்நறுமலர்வேங்கைமலர்
அணிந்து
பல்லாயர்குழாம்நடுவே
எல்லியம்போதாகப்பிள்ளைவரும்
எதிர்நின்றுஅங்கினவளைஇழவேன்மினே.
2.
256
சுரிகையும்தெறிவில்லும்செண்டுகோலும்
மேலாடையும்தோழன்மார்கொண்டோ
ட
ஒருகையால்ஒருவன்தன்தோளையூன்றி
ஆநிரையினம்மீளக்குறித்தசங்கம்
வருகையில்வாடியபிள்ளைகண்ணன்
மஞ்சளும்மேனியும்வடிவும்கண்டாள்
அருகேநின்றாள்என்பென்-ஓக்கிக்கண்டாள்
அதுகண்டுஇவ்வூர்ஒன்றுபுணர்க்கின்றதே.
3.
257
குன்றெடுத்துஆநிரைகாத்தபிரான்
கோவலனாய்க்குழலூதியூதி
கன்றுகள்மேய்த்துத்தன்தோழரோடு
கலந்துடன்வருவானைத்தெருவில்கண்டு
என்றும்இவனையொப்பாரைநங்காய்
கண்டறியேன்ஏடி.
வந்துகாணாய்
ஒன்றும்நில்லாவளைகழன்று
துகிலேந்திளமுலையும்என்வசமல்லவே.
4.
258
சுற்றிநின்றுஆயர்தழைகளிட
சுருள்பங்கிநேத்திரத்தால்அணிந்து
பற்றிநின்றுஆயர்கடைத்தலையே
பாடவும்ஆடக்கண்டேன்
அன்றிப்பின்
மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன்
மாலிருஞ்சோலைஎம்மாயற்கல்லால்
கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணி
கொடுமின்கள்கொடீராகில்கோழம்பமே.
5.
259
சிந்துரமிலங்கத்தன்திருநெற்றிமேல்
திருத்தியகோறம்பும்திருக்குழலும்
அந்தரமுழவத்தண்தழைக்காவின்கீழ்
வருமாயரோடுஉடன்வளைகோல்வீச
அந்தமொன்றில்லாதஆயப்பிள்ளை
அறிந்தறிந்துஇவ்வீதிபோதுமாகில்
பந்துகொண்டானென்றுவளைத்துவைத்து
பவளவாய்முறுவலும்காண்போம்தோழீ.
6.
260
சாலப்பல்நிரைப்பின்னேதழைக்காவின்கீழ்
தன்திருமேனிநின்றொளிதிகழ
நீலநல்நறுங்குஞ்சிநேத்திரத்தாலணிந்து
பல்லாயர்குழாம்நடுவே
கோலச்செந்தாமரைக்கண்மிளிர
குழலூதியிசைபாடிக்குனித்து
ஆயரோடு
ஆலித்துவருகின்றஆயப்பிள்ளை
அழகுகண்டுஎன்மகளயர்க்கின்றதே.
7.
261
சிந்துரப்பொடிக்கொண்டுசென்னியப்பி
திருநாமமிட்டங்கோரிலையந்தன்னால்
அந்தரமின்றித்தன்னெறிபங்கியை
அழகியநேத்திரத்தாலணிந்து
இந்திரன்போல்வருமாயப்பிள்ளை
எதிர்நின்றங்கினவளைஇழவேலென்ன
சந்தியில்நின்றுகண்டீர்
நங்கைதன்
துகிலொடுசரிவளைகழல்கின்றதே.
8.
262
வலங்காதின்மேல்தோன்றிப்பூவணிந்து
மல்லிகைவனமாலைமௌவல்மாலை
சிலிங்காரத்தால்குழல்தாழவிட்டு
தீங்குழல்வாய்மடுத்தூதியூதி
அலங்காரத்தால்வருமாய்ப்பிள்ளை
அழகுகண்டுஎன்மகள்ஆசைப்பட்டு
விலங்கிநில்லாதுஎதிர்நின்றுகண்டீர்
வெள்வளைகழன்றுமெய்ம்மெலிகின்றதே.
9.
263
விண்ணின்மீதுஅமரர்கள்விரும்பித்தொழ
மிறைத்துஆயர்பாடியில்வீதியூடே
கண்ணங்காலிப்பின்னேஎழுந்தருளக்கண்டு
இளவாய்க்கன்னிமார்காமுற்ற
வண்ணம்
வண்டமர்பொழில்புதுவையர்கோன்
விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும்
பண்ணின்பம்வரப்பாடும்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே.
2
10.
ஐந்தாம்
திருமொழி
-
அட்டுக்குவி
கண்ணன்
கோவர்த்தனகிரியை
குடையாகக்கொண்டு
கல்மழை
தடுத்து
ஆயரையும்
ஆநிரையையும்
பாதுகாத்தல்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
264
அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும்
தயிர்வாவியும்நெய்யளறும்அடங்க
பொட்டத்துற்றி
மாரிப்பகைபுணர்த்த
பொருமாகடல்வண்ணன்பொறுத்தமலை
வட்டத்தடங்கண்மடமான்கன்றினை
வலைவாய்ப்பற்றிக்கொண்டு
குறமகளிர்
கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
2
1.
265
வழுவொன்றுமிலாச்செய்கை
வானவர்கோன்
வலிப்பட்டுமுனிந்துவிடுக்கப்பட்டு
மழைவந்துஎழுநாள்பெய்துமாத்தடுப்ப
மதுசூதன்எடுத்துமறித்தமலை
இழவுதரியாததோரீற்றுப்பிடி
இளஞ்சீயம்தொடர்ந்துமுடுகுதலும்
குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
2.
266
அம்மைத்தடங்கண்மடவாய்ச்சியரும்
ஆனாயரும்ஆநிரையும்அலறி
எம்மைச்சரணேன்றுகொள்ளென்றிரப்ப
இலங்காழிக்கையெந்தைஎடுத்தமலை
தம்மைச்சரணென்றதம்பாவையரை
புனமேய்கின்றமானினம்காண்மினென்று
கொம்மைப்புயக்குன்றர்சிலைகுனிக்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
3.
267
கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்கு
கவளமெடுத்துக்கொடுப்பானவன்போல்
அடிவாயுறக்கையிட்டுஎழப்பறித்திட்டு
அமரர்பெருமான்கொண்டுநின்றமலை
கடல்வாய்ச்சென்றுமேகம்கவிழ்ந்திறங்கி
கதுவாய்ப்படநீர்முகந்தேறி
எங்கும்
குடவாய்ப்படநின்றுமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
4.
268
வானத்திலுல்லீர்.
வலியீர்உள்ளீரேல்
அறையோ.
வந்துவாங்குமினென்பவன்போல்
ஏனத்துருவாகியஈசன்எந்தை
இடவனெழவாங்கியெடுத்தமலை
கானக்களியானைதன்கொம்பிழந்து
கதுவாய்மதம்சோரத்தன்கையெடுத்து
கூனல்பிறைவேண்டிஅண்ணாந்துநிற்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
5.
269
செப்பாடுடையதிருமாலவன்
தன்
செந்தாமரைக்கைவிரலைந்தினையும்
கப்பாகமடுத்துமணிநெடுந்தோள்
காம்பாகக்கொடுத்துக்கவித்தமலை
எப்பாடும்பரந்திழிதெள்ளருவி
இலங்குமணிமுத்துவடம்பிறழ
குப்பாயமெனநின்றுகாட்சிதரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
6.
270
படங்கள்பலவுமுடைப்பாம்பரையன்
படர்பூமியைத்தாங்கிக்கிடப்பவன்போல்
தடங்கைவிரலைந்தும்மலரவைத்து
தாமோதரன்தாங்குதடவரைதான்
அடங்கச்சென்றுஇலங்கையையீடழித்த
அனுமன்புகழ்பாடித்தம்குட்டன்களை
குடங்கைக்கொண்டுமந்திகள்கண்வளர்த்தும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
7.
271
சலமாமுகில்பல்கணப்போர்க்களத்து
சரமாரிபொழிந்துஎங்கும்பூசலிட்டு
நலிவானுறக்கேடகம்கோப்பவன்போல்
நாராயணன்முன்முகம்காத்தமலை
இலைவேய்குரம்பைத்தவமாமுனிவர்
இருந்தார்நடுவேசென்றுஅணார்சொறிய
கொலைவாய்ச்சினவேங்கைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
8.
272
வன்பேய்முலையுண்டதோர்வாயுடையன்
வன்தூணெனநின்றதோர்வன்பரத்தை
தன்பேரிட்டுக்கொண்டுதரணிதன்னில்
தாமோதரன்தாங்குதடவரைதான்
முன்பேவழிகாட்டமுசுக்கணங்கள்
முதுகில்பெய்துதம்முடைக்குட்டன்களை
கொம்பேற்றியிருந்துகுதிபயிற்றும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
9.
273
கொடியேறுசெந்தாமரைக்கைவிரல்கள்
கோலமும்அழிந்திலவாடிற்றில
வடிவேறுதிருவுகிர்நொந்துமில
மணிவண்ணன்மலையுமோர்சம்பிரதம்
முடியேறியமாமுகிற்பல்கணங்கள்
முன்னெற்றிநரைத்தனபோல
எங்கும்
குடியேறியிருந்துமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
10.
274
அரவில்பள்ளிகொண்டுஅரவம்துரந்திட்டு
அரவப்பகையூர்தியவனுடைய
குரவிற்கொடிமுல்லைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடைமேல்
திருவிற்பொலிமறைவாணர்புத்தூர
திகழ்பட்டர்பிரான்சொன்னமாலைபத்தும்
பரவுமனநன்குடைப்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே.
2
11.
ஆறாம்
திருமொழி
-
நாவலம்
கண்ணன்
புல்லங்குழலூதற்சிறப்பு
275
நாவலம்பெரியதீவினில்வாழும்
நங்கைமீர்காள்.
இதுஓரற்புதம்கேளீர்
தூவலம்புரியுடையதிருமால்
தூயவாயில்குழலோசைவழியே
கோவலர்சிறுமியர்இளங்கொங்கை
குதுகலிப்பஉடலுளவிழ்ந்து
எங்கும்
காவலும்கடந்துகயிறுமாலையாகி
வந்துகவிழ்ந்துநின்றனரே.
2
1.
276
இடவணரைஇடத்தோளொடுசாய்த்து
இருகைகூடப்புருவம்நெரிந்தேற
குடவயிறுபடவாய்கடைகூட
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
மடமயில்களொடுமான்பிணைபோலே
மங்கைமார்கள்மலர்க்கூந்தல்அவிழ
உடைநெகிழஓர்கையால்துகில்பற்றி
ஒல்கியோடரிக்கணோடநின்றனரே.
2.
277
வானிலவரசுவைகுந்தக்குட்டன்
வாசுதேவன்மதுரைமன்னன்
நந்த
கோனிளவரசுகோவலர்குட்டன்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
வானிளம்படியர்வந்துவந்தீண்டி
மனமுருகிமலர்க்கண்கள்பனிப்ப
தேனளவுசெறிகூந்தலவிழ
சென்னிவேர்ப்பச்செவிசேர்த்துநின்றனரே.
3.
278
தேனுகன்பிலம்பன்காளியனென்னும்
தீப்பப்பூடுகள்அடங்கஉழக்கி
கானகம்படிஉலாவியுலாவி
கருஞ்சிறுக்கன்குழலூதினபோது
மேனகையொடுதிலோத்தமைஅரம்பை
உருப்பசியரவர்வெள்கிமயங்கி
வானகம்படியில்வாய்திறப்பின்றி
ஆடல்பாடலவைமாறினர்தாமே.
4.
279
முன்நரசிங்கமதாகி
அவுணன்
முக்கியத்தைமுடிப்பான்
மூவுலகில்
மன்னரஞ்சும்
மதுசூதனன்வாயில்
குழலினோசை
செவியைப்பற்றிவாங்க
நன்னரம்புடையதும்புருவோடு
நாரதனும்தம்தம்வீணைமறந்து
கின்னரமிதுனங்களும்
தம்தம்
கின்னரம்தொடுகிலோமென்றனரே.
5.
280
செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன்
தேவகிசிறுவன்தேவர்கள்சிங்கம்
நம்பரமன்இந்நாள்குழலூத
கேட்டவர்கள்
இடருற்றனகேளீர்
அம்பரம்திரியும்காந்தப்பரெல்லாம்
அமுதகீதவலையால்சுருக்குண்டு
நம்பரமன்றென்றுநாணிமயங்கி
நைந்துசோர்ந்துகைம்மறித்துநின்றனரே.
6.
281
புவியுள்நான்கண்டதோரற்புதம்கேளீர்
பூணிமேய்க்கும்இளங்கோவலர்கூட்டத்து
அவையுள்
நாகத்தணையான்குழலூத
அமரலோகத்தளவும்சென்றிசைப்ப
அவியுணாமறந்துவானவரெல்லாம்
ஆயர்பாடிநிறையப்புகுந்துஈண்டி
செவியுணாவின்சுவைகொண்டுமகிழ்ந்து
கோவிந்தனைத்தொடர்ந்துஎன்றும்விடாரே.
7.
282
சிறுவிரல்கள்தடவிப்பரிமாற
செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிக்க
குறுவெயர்ப்புருவம்கூடலிப்ப
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
பறவையின்கணங்கள்கூடுதுறந்து
வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப
கறவையின்கணங்கள்கால்பரப்பீட்டு
கவிழ்ந்திறங்கிச்செவியாட்டகில்லாவே.
8.
283
திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன்
செங்கமலமலர்சூழ்வண்டினம்போலே
சுருண்டிருண்டகுழல்தாழ்ந்தமுகத்தான்
ஊதுகின்றகுழலோசைவழியே
மருண்டுமான்கணங்கள்மேய்கைமறந்து
மேய்ந்தபுல்லும்கடைவாய்வழிசோர
இரண்டுபாடும்துலங்காப்புடைபெயரா
எழுதுசித்திரங்கள்போலநின்றனவே.
9.
284
கருங்கண்தோகைமயிற்பீலியணிந்து
கட்டிநன்குடுத்தபீதகவாடை
அருங்கலவுருவினாயர்பெருமான்
அவனொருவன்குழலூதினபோது
மரங்கள்நின்றுமதுதாரைகள்பாயும்
மலர்கள்வீழும்வளர்கொம்புகள்தாழும்
இரங்கும்கூம்பும்திருமால்நின்றநின்ற
பக்கம்நோக்கி
அவைசெய்யும்குணமே.
10.
285
குழலிருண்டுசுருண்டேறியகுஞ்சி
கோவிந்தனுடையகோமளவாயில்
குழல்முழைஞ்சுகளினூடுகுமிழ்த்து
கொழித்திழிந்தஅமுதப்புனல்தன்னை
குழல்முழவம்விளம்பும்புதுவைக்கோன்
விட்டுசித்தன்விரித்ததமிழ்வல்லார்
குழலைவென்றகுளிர்வாயினராகி
சாதுகோட்டியுள்கொள்ளப்படுவாரே.
2
11.
ஏழாம்
திருமொழி
-
ஐயபுழுதி
திருமாலினிடத்து
ஈடுபட்ட
தலைமகள்
இளமை
கண்டு
நற்றாய்
இரங்கும்
பாசுரம்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
286
ஐயபுழுதிஉடம்பளைந்து
இவள்பேச்சுமலந்தலையாய்
செய்யநூலின்சிற்றாடை
செப்பனடுக்கவும்வல்லளல்லள்
கையினில்சிறுதூதையோடு
இவள்முற்றில்பிரிந்துமிலள்
பையரவணைப்பள்ளியானோடு
கைவைத்துஇவள்வருமே.
2
1.
287
வாயில்பல்லும்எழுந்தில
மயிரும்முடிகூடிற்றில
சாய்விலாதகுறுந்தலை
சிலபிள்ளைகளோடிணங்கி
தீயிணக்கிணங்காடிவந்து
இவள்தன்னன்னசெம்மைசொல்லி
மாயன்மாமணிவண்ணன்மேல்
இவள்மாலுறுகின்றாளே.
2.
288
பொங்குவெண்மணல்கொண்டு
சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில்
சங்குசக்கரம்தண்டுவாள்
வில்லுமல்லதுஇழைக்கலுறால்
கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில
கோவிந்தனோடுஇவளை
சங்கையாகிஎன்னுள்ளம்
நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே.
3.
289
ஏழைபேதைஓர்பாலகன்வந்து
என்பெண்மகளையெள்கி
தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த
சூழ்ச்சியையார்க்குரைக்கேன்
ஆழியானென்னுமாழமோழையில்
பாய்ச்சிஅகப்படுத்தி
மூழையுப்பறியாததென்னும்
மூதுரையுமிலளே.
4.
290
நாடும்ஊரும்அறியவேபோய்
நல்லதுழாயலங்கள்
சூடி
நாரணன்போமிடமெல்லாம்
சோதித்துழிதருகின்றாள்
கேடுவேண்டுகின்றார்பலருளர்
கேசவனோடுஇவளை
பாடுகாவலிடுமினென்றென்று
பார்தடுமாறினதே.
5.
291
பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து
இவள்பாடகமும்சிலம்பும்
இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு
என்னோடுஇருக்கலுறாள்
பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று
இவள்பூவைப்பூவண்ணாவென்னும்
வட்டவார்குழல்மங்கைமீர்.
இவள்மாலுறுகின்றாளே.
6.
292
பேசவும்
தரியாதபெண்மையின்
பேதையேன்பேதைஇவள்
கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர்
கோல்கழிந்தான்மூழையாய்
கேசவாவென்றும்கேடிலீயென்றும்
கிஞ்சுகவாய்மொழியாள்
வாசவார்குழல்மங்கைமீர்.
இவள்மாலுறுகின்றாளே.
7.
293
காறைபூணும்கண்ணாடிகாணும்
தன்கையில்வளைகுலுக்கும்
கூறையுடுக்கும்அயர்க்கும்
தங்கொவ்வைச்செவ்வாய்திருத்தும்
தேறித்தேறிநின்று
ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும்
மாறில்மாமணிவண்ணன்மேல்
இவள்மாலுறுகின்றாளே.
8.
294
கைத்தலத்துள்ளமாடழி
கண்ணாலங்கள்செய்து
இவளை
வைத்துவைத்துக்கொண்டுஎன்னவாணியம்
நம்மைவடுப்படுத்தும்
செய்த்தலையெழுநாற்றுப்போல்
அவன்செய்வனசெய்துகொள்ள
மைத்தடமுகில்வண்ணன்பக்கல்
வளரவிடுமின்களே.
9.
295
பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து
பேணிநம்மில்லத்துள்ளே
இருத்துவானெண்ணிநாமிருக்க
இவளும்ஒன்றெண்ணுகின்றாள்
மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை
படுவதன்முன்
ஒருப்படுத்திடுமின்இவளை
உலகளந்தானிடைக்கே.
10.
296
ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில்
நாராயணனுக்கு
இவள்
மாலதாகிமகிழ்ந்தனளென்று
தாயுரைசெய்ததனை
கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன்
விட்டுசித்தன்சொன்ன
மாலைபத்தும்வல்லவர்கட்கு
இல்லைவருதுயரே.
2
11.
எட்டாம்
திருமொழி
-
நல்லதோர்
தாமரை
தலைமகனுடன்
சென்ற
தலைமகளை
குறித்து
தாய்
பலபடி
வருந்திக்கூறும்
பாசுரம்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
297
நல்லதோர்தாமரைப்பொய்கை
நாண்மலர்மேல்பனிசோர
அல்லியும்தாதும்உதிர்ந்திட்டு
அழகழிந்தாலொத்ததாலோ
இல்லம்வெறியோடிற்றாலோ
என்மகளைஎங்கும்காணேன்
மல்லரையட்டவன்பின்போய்
மதுரைப்புறம்புக்காள்கொலோ
2
1.
298
ஒன்றுமறிவொன்றில்லாத
உருவறைக்கோபாலர்தங்கள்
கன்றுகால்மாறுமாபோலே
கன்னியிருந்தாளைக்கொண்டு
நன்றும்கிறிசெய்துபோனான்
நாராயணன்செய்ததீமை
என்றும்எமர்கள்குடிக்கு
ஓரேச்சுக்கொலாயிடுங்கொலோ
2.
299
குமரிமணம்செய்துகொண்டு
கோலம்செய்துஇல்லத்திருத்தி
தமரும்பிறரும்அறி
தாமோதரற்கென்றுசாற்றி
அமரர்பதியுடைத்தேவி
அரசாணியை
வழிபட்டு
துமிலமெழப்பறைகொட்டி
தோரணம்நாட்டிடுங்கொலோ
3.
300
ஒருமகள்தன்னையுடையேன்
உலகம்நிறைந்தபுகழால்
திருமகள்போலவளர்த்தேன்
செங்கண்மால்தான்கொண்டுபோனான்
பெருமகளாய்க்குடிவாழ்ந்து
பெரும்பிள்ளைபெற்றஅசோதை
மருமகளைக்கண்டுகந்து
மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ
4.
301
தம்மாமன்நந்தகோபாலன்
தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னை
செம்மாந்திரேயென்றுசொல்லி
செழுங்கயற்கண்ணும்செவ்வாயும்
கொம்மைமுலையும்இடையும்
கொழும்பணைத்தோள்களும்கண்டிட்டு
இம்மகளைப்பெற்றதாயர்
இனித்தரியாரென்னுங்கொலோ
5.
302
வேடர்மறக்குலம்போலே
வேண்டிற்றுச்செய்துஎன்மகளை
கூடியகூட்டமேயா
கொண்டுகுடிவாழுங்கொலோ
நாடும்நகரும்அறிய
நல்லதோர்கண்ணாலம்செய்து
சாடிறப்பாய்ந்தபெருமான்
தக்கவாகைப்பற்றுங்கொலோ
6.
303
அண்டத்தமரர்பெருமான்
ஆழியான்இன்றுஎன்மகளை
பண்டப்பழிப்புக்கள்சொல்லி
பரிசறஆண்டிடுங்கொலோ
கொண்டுகுடிவாழ்க்கைவாழ்ந்து
கோவலப்பட்டம்கவித்து
பண்டைமணாட்டிமார்முன்னே
பாதுகாவல்வைக்குங்கொலோ
7.
304
குடியில்பிறந்தவர்செய்யும்
குணமொன்றும்செய்திலன்அந்தோ.
நடையொன்றும்செய்திலன்நங்காய்.
நந்தகோபன்மகன்கண்ணன்
இடையிருபாலும்வணங்க
இளைத்திளைத்துஎன்மகள்ஏங்கி
கடைகயிறேபற்றிவாங்கி
கைதழும்பேறிடுங்கொலோ
8.
305
வெண்ணிறத்தோய்தயிர்தன்னை
வெள்வரைப்பின்முன்எழுந்து
கண்ணுறங்காதேயிருந்து
கடையவும்தான்வல்லள்கொலோ
ஒண்ணிறத்தாமரைச்செங்கண்
உலகளந்தான்என்மகளை
பண்ணறையாப்பணிகொண்டு
பரிசறஆண்டிடுங்கொலோ
9.
306
மாயவன்பின்வழிசென்று
வழியிடைமாற்றங்கள்கேட்டு
ஆயர்கள்சேரியிலும்புக்கு
அங்குத்தைமாற்றமுமெல்லாம்
தாயவள்சொல்லியசொல்லை
தண்புதுவைப்பட்டன்சொன்ன
தூயதமிழ்ப்பத்தும்வல்லார்
தூமணிவண்ணனுக்காளரே.
2
10.
ஒன்பதாம்
திருமொழி
-
என்னாதன்
க்ருஷ்ணாவதார
ராமாவதாரங்களின்
குணசேஷ்டிதங்களை
இறண்டு
தோழியர்
எதிரெதிராகக்கூறி
உந்திபறித்தல்
கலித்தாழிசை
307
என்னாதன்தேவிக்கு
அன்றுஇன்பப்பூஈயாதாள்
தன்
நாதன்காணவே
தண்பூமரத்தினை
வன்னாதப்புள்ளால்
வலியப்பறித்திட்ட
என்னாதன்வன்மையைப்பாடிப்பற
எம்பிரான்வன்மையைப்பாடிப்பற.
2
1.
308
என்வில்வலிகண்டு
போவென்றுஎதிர்வந்தான்
தன்
வில்லினோடும்
தவத்தைஎதிர்வாங்கி
முன்வில்வலித்து
முதுபெண்ணுயிருண்டான்
தன்
வில்லின்வன்மையைப்பாடிப்பற
தாசரதிதன்மையைப்படிப்பற.
2.
309
உருப்பிணிநங்கையை
தேரேற்றிக்கொண்டு
விருப்புற்றங்கேக
விரைந்துஎதிர்வந்து
செருக்குற்றான்
வீரம்சிதைய
தலையை
சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற
தேவகிசிங்கத்தைப்பாடிப்பற.
3.
310
மாற்றுத்தாய்சென்று
வனம்போகேஎன்றிட
ஈற்றுத்தாய்பின்தொடர்ந்து
எம்பிரான்.
என்றுஅழ
கூற்றுத்தாய்சொல்ல
கொடியவனம்போன
சீற்றமிலாதானைப்பாடிப்பற
சீதைமணாளனைப்பாடிப்பற.
4.
311
பஞ்சவர்தூதனா
பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த
நல்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல்
பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனைப்பாடிப்பற
அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற.
5.
312
முடியொன்றிமூவுலகங்களும்
ஆண்டு
உன்
அடியேற்கருளென்று
அவன்பின்தொடர்ந்த
படியில்குணத்து
பரதநம்பிக்கு
அன்று
அடிநிலையீந்தானைப்பாடிப்பற
அயோத்தியர்கோமானைப்பாடிப்பற.
6.
313
காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு
அவன்
நீள்முடியைந்திலும்நின்று
நடம்செய்து
மீளஅவனுக்கு
அருள்செய்தவித்தகன்
தோள்வலிவீரமேபாடிப்பற
தூமணிவண்ணனைப்பாடிப்பற.
7.
314
தார்க்குஇளந்தம்பிக்கு
அரசீந்து
தண்டகம்
நூற்றவள்
சொல்கொண்டுபோகி
நுடங்கிடை
சூர்ப்பணகாவைச்செவியொடுமூக்கு
அவள்
ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற
அயோத்திக்கரசனைப்பாடிப்பற.
8.
315
மாயச்சகடமுதைத்து
மருதிறுத்து
ஆயர்களோடுபோய்
ஆநிரைகாத்து
அணி
வேயின்குழலூதி
வித்தகனாய்நின்ற
ஆயர்களேற்றினைப்பாடிப்பற
ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற.
9.
316
காரார்கடலையடைத்திட்டு
இலங்கைபுக்கு
ஓராதான்பொன்முடி
ஒன்பதோடொன்றையும்
நேராஅவன்தம்பிக்கே
நீளரசீந்த
ஆராவமுதனைப்பாடிப்பற
அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற.
10.
தரவு
கொச்சகக்கலிப்பா
317
நந்தன்மதலையை
காகுத்தனைநவின்று
உந்திபறந்த
ஒளியிழையார்கள்சொல்
செந்தமிழ்த்தென்புதுவை
விட்டுசித்தன்சொல்
ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு
அல்லலில்லையே.
2
11.
பத்தாம்
திருமொழி
-
நெறிந்தகருங்குழல்
இலங்கைக்கு
தூதுசென்ற
திருவடி
பிராட்டியை
கண்டு
சக்கரவர்த்தித்திருமகன்
கூறிய
சில
அடையாளங்களை
கூறி
கணையாழிகொடுத்து
களிப்பித்தல்
கலிவிருத்தம்
318
நெறிந்தகருங்குழல்மடவாய்.
நின்னடியேன்விண்ணப்பம்
செறிந்தமணிமுடிச்சனகன்
சிலையிறுத்துநினைக்கொணர்ந்தது
அறிந்து
அரசுகளைகட்ட
அருந்தவத்தோன்இடைவிலங்க
செறிந்தசிலைகொடுதவத்தை
சிதைத்ததும்ஓரடையாளம்.
2
1.
319
அல்லியம்பூமலர்க்கோதாய்.
அடிபணிந்தேன்விண்ணப்பம்
சொல்லுகேன்கேட்டருளாய்
துணைமலர்க்கண்மடமானே.
எல்லியம்போதினிதிருத்தல்
இருந்ததோரிடவகையில்
மல்லிகைமாமாலைகொண்டு
அங்குஆர்த்ததும்ஓரடையாளம்.
2.
320
கலக்கியமாமனத்தனளா
கைகேசிவரம்வேண்ட
மலக்கியமாமனத்தனனாய்
மன்னவனுமறாதொழிய
குலக்குமரா.
காடுறையப்போ
என்றுவிடைகொடுப்ப
இலக்குமணன்தன்னொடும்
அங்குஏகியதுஓரடையாளம்.
3.
321
வாரணிந்தமுலைமடவாய்.
வைதேவீ.
விண்ணப்பம்
தேரணிந்தஅயோத்தியர்கோன்
பெருந்தேவீ.
கேட்டருளாய்
கூரணிந்தவேல்வலவன்
குகனோடும்கங்கைதன்னில்
சீரணிந்ததோழமை
கொண்டதும்ஓரடையாளம்.
4.
322
மானமருமெல்நோக்கி.
வைதேவீ.
விண்ணப்பம்
கானமரும்கல்லதர்போ
காடுறைந்தகாலத்து
தேனமரும்பொழிற்சாரல்
சித்திரகூடத்துஇருப்ப
பால்மொழியாய்.
பரதநம்பி
பணிந்ததும்ஓரடையாளம்.
5.
323
சித்திரகூடத்துஇருப்ப
சிறுகாக்கைமுலைதீண்ட
அத்திரமேகொண்டெறிய
அனைத்துலகும்திரிந்தோடி
வித்தகனே.
இராமாவோ.
நின்னபயம்என்றுஅழைப்ப
அத்திரமேஅதன்கண்ணை
அறுத்ததும்ஓரடையாளம்.
6.
324
மின்னொத்தண்ணிடையாய்.
மெய்யடியேன்விண்ணப்பம்
பொன்னொத்தமானொன்று
புகுந்துஇனிதுவிளையாட
நின்னன்பின்வழிநின்று
சிலைபிடித்துஎம்பிரான்ஏக
பின்னேஅங்குஇலக்குமணன்
பிரிந்ததும்ஓரடையாளம்.
7.
325
மைத்தகுமாமலர்க்குழலாய்.
வைதேவீ.
விண்ணப்பம்
ஒத்தபுகழ்வானரக்கோன்
உடனிருந்துநினைத்தேட
அத்தகுசீரயோத்தியர்கோன்
அடையாளமிவைமொழிந்தான்
இத்தகையால்அடையாளம்
ஈதுஅவன்கைமோதிரமே.
8.
326
திக்குநிறைபுகழாளன்
தீவேள்விச்சென்றநாள்
மிக்கபெருஞ்சபைநடுவே
வில்லிறுத்தான்மோதிரம்கண்டு
ஒக்குமால்அடையாளம்
அனுமான்.
என்றுஉச்சிமேல்
வைத்துக்கொண்டு
உகந்தனளால்
மலர்க்குழலாள்சீதையுமே.
2
9.
327
வாராரும்முலைமடவாள்
வைதேவிதனைக்கண்டு
சீராரும்திறலனுமன்
தெரிந்துரைத்தஅடையாளம்
பாராரும்புகழ்ப்புதுவை
பட்டர்பிரான்பாடல்வல்லார்
ஏராரும்வைகுந்தத்து
இமையவரோடுஇருப்பாரே.
2
10.
------------------------------------------------------------------------
நான்காம்பத்து
முதல்
திருமொழி
-
கதிராயிரம்
ஸர்வேஸ்வரனை
காணவேணுமென்று
தேடுவார்
சிலரும்
கண்டார்
சிலருமா
கூறுதல்
அறுசீர்க்கழிநெடிலடியசிரியவிருத்தம்
328
கதிராயிரமிரவி
கலந்தெரித்தாலொத்தநீள்முடியன்
எதிரில்பெருமைஇராமனை
இருக்குமிடம்நாடுதிரேல்
அதிரும்கழற்பொருதோள்
இரணியனாகம்பிளந்துஅரியாய்
உதிரமளைந்தகையோடிருந்தானை
உள்ளவாகண்டாருளர்.
2
1.
329
நாந்தகம்சங்குதண்டு
நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம்
ஏந்துபெருமைஇராமனை
இருக்குமிடம்நாடுதிரேல்
காந்தள்முகிழ்விரல்சீதைக்காகி
கடுஞ்சிலைசென்றிறுக்க
வேந்தர்தலைவஞ்சனகராசன்தன்
வேள்வியில்கண்டாருளர்.
2.
330
கொலையானைக்கொம்புபறித்து
கூடலர்சேனைபொருதழிய
சிலையால்மராமரமெய்ததேவனை
சிக்கெனநாடுதிரேல்
தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று
தடவரைகொண்டடைப்ப
அலையார்கடற்கரைவீற்றிருந்தானை
அங்குத்தைக்கண்டாருளர்.
3.
331
தோயம்பரந்தநடுவுசூழலில்
தொல்லைவடிவுகொண்ட
மாயக்குழவியதனைநாடுறில்
வம்மின்சுவடுரைக்கேன்
ஆயர்மடமகள்பின்னைக்காகி
அடல்விடையேழினையும்
வீயப்பொருதுவியர்த்துநின்றானை
மெய்ம்மையேகண்டாருளர்.
4.
332
நீரேறுசெஞ்சடைநீலகண்டனும்
நான்முகனும்
முறையால்
சீரேறுவாசகஞ்செய்யநின்ற
திருமாலைநாடுதிரேல்
வாரேறுகொங்கைஉருப்பிணியை
வலியப்பிடித்துக்கொண்டு
தேரேற்றி
சேனைநடுவுபோர்செ
சிக்கெனக்கண்டாருளர்.
5.
333
பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்ச
புணர்முலைவாய்மடுக்க
வல்லானை
மாமணிவண்ணனை
மருவுமிடம்நாடுதிரேல்
பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு
பௌவம்ஏறிதுவரை
எல்லாரும்சூழச்சிங்காசனத்தே
இருந்தானைக்கண்டாருளர்.
6.
334
வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம்
ஏந்துகையன்
உள்ளவிடம்வினவில்
உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்
வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடி
தேர்மிசைமுன்புநின்று
கள்ளப்படைத்துணையாகி
பாரதம்கைசெய்யக்கண்டாருளர்.
7.
335
நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற
அரசர்கள்தம்முகப்பே
நாழிகைபோகப்படைபொருதவன்
தேவகிதன்சிறுவன்
ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்ப
சயத்திரதன்தலையை
பாழிலுருளப்படைபொருதவன்
பக்கமேகண்டாருளர்.
8.
336
மண்ணும்மலையும்மறிகடல்களும்
மற்றும்யாவுமெல்லாம்
திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனை
சிக்கெனநாடுதிரேல்
எண்ணற்கரியதோரேனமாகி
இருநிலம்புக்கிடந்து
வண்ணக்கருங்குழல்மாதரோடு
மணந்தானைக்கண்டாருளர்.
9.
337
கரியமுகில்புரைமேனிமாயனை
கண்டசுவடுரைத்து
புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி
விளைகழனிப்புதுவை
திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான்
சொன்னமாலைபத்தும்
பரவுமனமுடைப்பத்தருள்ளார்
பரமனடிசேர்வர்களே.
2
10.
இரண்டாம்
திருமொழி
-
அலம்பாவெருட்டா
திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு
கலிநிலைத்துறை
338
அலம்பாவெருட்டாக்கொன்று
திரியும்அரக்கரை
குலம்பாழ்படுத்து
குலவிளக்காய்நின்றகோன்மலை
சிலம்பார்க்கவந்து
தெய்வமகளிர்களாடும்சீர்
சிலம்பாறுபாயும்
தென்திருமாலிருஞ்சோலையே.
2
1.
339
வல்லாளன்தோளும்
வாளரக்கன்முடியும்
தங்கை
பொல்லாதமூக்கும்
போக்குவித்தான்பொருந்தும்மலை
எல்லாவிடத்திலும்
எங்கும்பரந்துபல்லாண்டொலி
செல்லாநிற்கும்சீர
தென்திருமாலிருஞ்சோலையே.
2.
340
தக்கார்மிக்கார்களை
சஞ்சலம்செய்யும்சலவரை
தெக்காநெறியேபோக்குவிக்கும்
செல்வன்பொன்மலை
எக்காலமும்சென்று
சேவித்திருக்கும்அடியரை
அக்கானெறியைமாற்றும்
தண்திருமாலிருஞ்சோலையே.
3.
341
ஆனாயர்கூடி
அமைத்தவிழவை
அமரர்தம்
கோனார்க்கொழி
கோவர்த்தனத்துச்செய்தான்மலை
வானாட்டில்நின்று
மாமலர்க்கற்பகத்தொத்திழி
தேனாறுபாயும்
தென்திருமாலிருஞ்சோலையே.
4.
342
ஒருவாரணம்
பணிகொண்டவன்பொய்கையில்
கஞ்சன்தன்
ஒருவாரணம்
உயிருண்டவன்சென்றுறையும்மலை
கருவாரணம்
தன்பிடிதுறந்தோட
கடல்வண்ணன்
திருவாணைகூறத்திரியும்
தண்திருமாலிருஞ்சோலையே.
5.
343
ஏவிற்றுச்செய்வான்
ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை
சாவத்தகர்த்த
சாந்தணிதோள்சதுரன்மலை
ஆவத்தனமென்று
அமரர்களும்நன்முனிவரும்
சேவித்திருக்கும்
தென்திருமாலிருஞ்சோலையே.
6.
344
மன்னர்மறுக
மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல்
முன்னங்குநின்று
மோழையெழுவித்தவன்மலை
கொன்னவில்கூர்வேற்கோன்
நெடுமாறன்தென்கூடற்கோன்
தென்னன்கொண்டாடும்
தென்திருமாலிருஞ்சோலையே.
7.
345
குறுகாதமன்னரை
கூடுகலக்கி
வெங்கானிடை
சிறுகால்நெறியேபோக்குவிக்கும்
செல்வன்பொன்மலை
அறுகால்வரிவண்டுகள்
ஆயிரநாமம்சொல்லி
சிறுகாலைப்பாடும்
தென்திருமாலிருஞ்சோலையே.
8.
346
சிந்தப்புடைத்து
செங்குருதிகொண்டு
பூதங்கள்
அந்திப்பலிகொடுத்து
ஆவத்தனம்செய்அப்பன்மலை
இந்திரகோபங்கள்
எம்பெருமான்கனிவாயொப்பான்
சிந்தும்புறவில்
தென்திருமாலிருஞ்சோலையே.
9.
347
எட்டுத்திசையும்
எண்ணிறந்தபெருந்தேவிமார்
விட்டுவிளங்க
வீற்றிருந்தவிமலன்மலை
பட்டிப்பிடிகள்
பகடுறிஞ்சிச்சென்று
மாலைவா
தெட்டித்திளைக்கும்
தென்திருமாலிருஞ்சோலையே.
10.
348
மருதப்பொழிலணி
மாலிருஞ்சோலைமலைதன்னை
கருதியுறைகின்ற
கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை
விரதம்கொண்டேத்தும்
வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல்
கருதியுரைப்பவர்
கண்ணன்கழலிணைகாண்பார்களே.
2
11.
மூன்றாம்
திருமொழி
-
உருப்பிணிநங்கை
திருமாலிருஞ்சோலைமலையின்
சிறப்பு
கலிநிலைத்துறை
349
உருப்பிணிநங்கைதன்னைமீட்பான்
தொடர்ந்தோடிச்சென்ற
உருப்பனையோட்டிக்கொண்டிட்டு
உறைத்திட்டஉறைப்பன்மலை
பொருப்பிடைக்கொன்றைநின்று
முறியாழியும்காசும்கொண்டு
விருப்பொடுபொன்வழங்கும்
வியன்மாலிருஞ்சோலையதே.
2
1.
350
கஞ்சனும்காளியனும்
களிறும்மருதும்எருதும்
வஞ்சனையில்மடிய
வளர்ந்தமணிவண்ணன்மலை
நஞ்சுமிழ்நாகமெழுந்தணவி
நளிர்மாமதியை
செஞ்சுடர்நாவளைக்கும்
திருமாலிருஞ்சோலையதே.
2.
351
மன்னுநரகன்தன்னை
சூழ்போகிவளைத்தெறிந்து
கன்னிமகளிர்தம்மை
கவர்ந்தகடல்வண்ணன்மலை
புன்னைசெருந்தியொடு
புனவேங்கையும்கோங்கும்நின்று
பொன்னரிமாலைகள்சூழ்
பொழில்மாலிருஞ்சோலையதே.
3.
352
மாவலிதன்னுடைய
மகன்வாணன்மகளிருந்த
காவலைக்கட்டழித்த
தனிக்காளைகருதும்மலை
கோவலர்கோவிந்தனை
குறமாதர்கள்
பண்குறிஞ்சி
பாவொலிபாடிநடம்பயில்
மாலிருஞ்சோலையதே.
4.
353
பலபலநாழம்சொல்லிப்பழித்த
சிசுபாலன்தன்னை
அலவலைமைதவிர்த்த
அழகன்அலங்காரன்மலை
குலமலைகோலமலை
குளிர்மாமலைகொற்றமலை
நிலமலைநீண்டமலை
திருமாலிருஞ்சோலையதே.
2
5.
354
பாண்டவர்தம்முடைய
பாஞ்சாலிமறுக்கமெல்லாம்
ஆண்டுஅங்குநூற்றுவர்தம்
பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை
பாண்தகுவண்டினங்கள்
பண்கள்பாடிமதுப்பருக
தோண்டலுடையமலை
தொல்லைமாலிருஞ்சோலையதே.
6.
355
கனங்குழையாள்பொருட்டா
கணைபாரித்து
அரக்கர்தங்கள்
இனம்கழுவேற்றுவித்த
எழில்தோள்எம்மிராமன்மலை
கனம்கொழிதெள்ளருவி
வந்துசூழ்ந்துஅகல்ஞாலமெல்லாம்
இனம்குழுவாடும்மலை
எழில்மாலிருஞ்சோலையதே.
7.
356
எரிசிதறும்சரத்தால்
இலங்கையினை
தன்னுடைய
வரிசிலைவாயில்பெய்து
வாய்க்கோட்டம்தவிர்த்துகந்த
அரையனமரும்மலை
அமரரொடுகோனும்சென்று
திரிசுடர்சூழும்மலை
திருமாலிருஞ்சோலையதே.
8.
357
கோட்டுமண்கொண்டிடந்து
குடங்கையில்மண்கொண்டளந்து
மீட்டுமதுண்டுமிழ்ந்து
விளையாடுவிமலன்மலை
ஈட்டியபல்பொருள்கள்
எம்பிரானுக்குஅடியுறையென்று
ஓட்டரும்தண்சிலம்பாறுடை
மாலிருஞ்சோலையதே.
9.
358
ஆயிரம்தோள்பரப்பி
முடியாயிரம்மின்னிலக
ஆயிரம்பைந்தலைய
அனந்தசயனன்ஆளும்மலை
ஆயிரமாறுகளும்
சுனைகள்பலவாயிரமும்
ஆயிரம்பூம்பொழிலுமுடை
மாலிருஞ்சோலையதே.
2
10.
359
மாலிருஞ்சோலையென்னும்
மலையையுடையமலையை
நாலிருமூர்த்திதன்னை
நால்வேதக்கடலமுதை
மேலிருங்கற்பகத்தை
வேதாந்தவிழுப்பொருளில்
மேலிருந்தவிளக்கை
விட்டுசித்தன்விரித்தனவே.
2
11.
நான்காம்
திருமொழி
-
நாவகாரியம்
முக்கரணங்களாலும்
திருக்கோட்டியூரை
அனுபவிப்பவரை
கொண்டாடியும்
அவ்வாறு
அனுபவியாத
அவைஷ்ணவரை
இழித்தும்
கூறுதல்
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
360
நாவகாரியம்சொல்லிலாதவர்
நாள்தொறும்விருந்தோம்புவார்
தேவகாரியம்செய்து
வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்
மூவர்காரியமும்திருத்தும்
முதல்வனைச்சிந்தியாத
அ
பாவகாரிகளைப்படைத்தவன்
எங்ஙனம்படைத்தான்கொலோ.
2
1.
361
குற்றமின்றிக்குணம்பெருக்கி
குருக்களுக்குஅனுகூலராய்
செற்றமொன்றுமிலாத
வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
துற்றியேழுலகுண்ட
தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்
பெற்றதாயர்வயிற்றினை
பெருநோய்செய்வான்பிறந்தார்களே.
2.
362
வண்ணநல்மணியும்
மரகதமும்அழுத்தி
நிழலெழும்
திண்ணைசூழ்
திருக்கோட்டியூர
திருமாலவன்திருநாமங்கள்
எண்ணக்கண்டவிரல்களால்
இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய்
உண்ணக்கண்டதம்ஊத்தைவாய்க்கு
கவளமுந்துகின்றார்களே.
3.
363
உரகமெல்லணையான்கையில்
உறைசங்கம்போல்மடவன்னங்கள்
நிரைகணம்பரந்தேறும்
செங்கமலவயல்திருக்கோட்டியூர்
நரகநாசனைநாவிற்கொண்டழையாத
மானிடசாதியர்
பருகுநீரும்உடுக்குங்கூறையும்
பாவம்செய்தனதாங்கொலோ.
4.
364
ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு
தூமலர்சாடிப்போய்
தீமைசெய்துஇளவாளைகள்
விளையாடுநீர்த்திருக்கோட்டியூர்
நேமிசேர்தடங்கையினானை
நினைப்பிலாவலிநெஞ்சுடை
பூமிபாரங்களுண்ணும்சோற்றினைவாங்கி
புல்லைத்திணிமினே.
5.
365
பூதமைந்தொடுவேள்வியைந்து
புலன்களைந்துபொறிகளால்
ஏதமொன்றுமிலாத
வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
நாதனைநரசிங்கனை
நவின்றேத்துவார்களுழக்கிய
பாததூளிபடுதலால்
இவ்வுலகம்பாக்கியம்செய்ததே.
6.
366
குருந்தமொன்றொசித்தானொடும்சென்று
கூடியாடிவிழாச்செய்து
திருந்துநான்மறையோர்
இராப்பகல்ஏத்திவாழ்திருக்கோட்டியூர்
கருந்தடமுகில்வண்ணனை
கடைக்கொண்டுகைதொழும்பத்தர்கள்
இருந்தவூரிலிருக்கும்மானிடர்
எத்தவங்கள்செய்தார்கொலோ.
7.
367
நளிர்ந்தசீலன்நயாசலன்
அபிமனதுங்கனை
நாள்தொறும்
தெளிந்தசெல்வனைச்சேவகங்கொண்ட
செங்கண்மால்திருக்கோட்டியூர்
குளிர்ந்துறைகின்றகோவிந்தன்
குணம்பாடுவாருள்ளநாட்டினுள்
விளைந்ததானியமும்
இராக்கதர்மீதுகொள்ளகிலார்களே.
8.
368
கொம்பினார்பொழில்வாய்
குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்
செம்பொனார்மதிள்சூழ்
செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்
நம்பனைநரசிங்கனை
நவின்றேத்துவார்களைக்கண்டக்கால்
எம்பிரான்தனசின்னங்கள்
இவரிவரென்றுஆசைகள்தீர்வனே.
9.
369
காசின்வாய்க்கரம்விற்கிலும்
கரவாதுமாற்றிலிசோறிட்டு
தேசவார்த்தைபடைக்கும்
வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
கேசவா.
புருடோ
த்தமா.
கிளர்சோதியாய்.
குறளா.
என்று
பேசுவார்அடியார்கள்
எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே.
10.
370
சீதநீர்புடைசூழ்
செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்
ஆதியானடியாரையும்
அடிமையின்றித்திரிவாரையும்
கோதில்பட்டர்பிரான்
குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்
ஏதமின்றிஉரைப்பவர்கள்
இருடீகேசனுக்காளரே.
2
11.
ஐந்தாம்
திருமொழி
-
ஆசைவாய்
பகவானிடத்தில்
ஈடுபடாமலிருக்கும்
ஸம்ஸாரிகளுக்கு
கிதோபதேசம்
செய்தல்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
371
ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி
அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி
வாசவார்குழலாளென்றுமயங்கி
மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே
கேசவா.
புருடோ
த்தமா.
என்றும்
கேழலாகியகேடிலீ.
என்றும்
பேசுவாரவர்எய்தும்பெருமை
பேசுவான்புகில்நம்பரமன்றே.
2
1.
372
சீயினால்செறிந்தேறியபுண்மேல்
செற்றலேறிக்குழம்பிருந்து
எங்கும்
ஈயினால்அரிப்புண்டுமயங்கி
எல்லைவாய்ச்சென்றுசேர்வதன்முன்னம்
வாயினால்நமோநாரணாவென்று
மத்தகத்திடைக்கைகளைக்கூப்பி
போயினால்பின்னைஇத்திசைக்குஎன்றும்
பிணைக்கொடுக்கிலும்போகவொட்டாரே.
2.
373
சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில்
சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து
ஆர்வினவிலும்வாய்திறவாதே
அந்தகாலம்அடைவதன்முன்னம்
மார்வமென்பதோர்கோயிலமைத்து
மாதவனென்னும்தெய்வத்தைநட்டி
ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமாமே.
3.
374
மேலெழுந்ததோர்வாயுக்கிளர்ந்து
மேல்மிடற்றினைஉள்ளெழவாங்கி
காலுங்கையும்விதிர்விதிர்த்தேறி
கண்ணுறக்கமதாவதன்முன்னம்
மூலமாகியஒற்றையெழுத்தை
மூன்றுமாத்திரைஉள்ளெழவாங்கி
வேலைவண்ணனைமேவுதிராகில்
விண்ணகத்தினில்மேவலுமாமே.
4.
375
மடிவழிவந்துநீர்புலன்சோர
வாயிலட்டியகஞ்சியும்மீண்டே
கடைவழிவாரக்கண்டமடைப்ப
கண்ணுறக்கமதாவதன்முன்னம்
தொடைவழிஉம்மைநாய்கள்கவரா
சூலத்தால்உம்மைப்பாய்வதும்செய்யார்
இடைவழியில்நீர்கூறையும்இழவீர்
இருடீகேசனென்றேத்தவல்லீரே.
5.
376
அங்கம்விட்டவையைந்துமகற்றி
ஆவிமூக்கினில்சோதித்தபின்னை
சங்கம்விட்டவர்கையைமறித்து
பையவேதலைசாய்ப்பதன்முன்னம்
வங்கம்விட்டுலவும்கடற்பள்ளிமாயனை
மதுசூதனனைமார்பில்
தங்கவிட்டுவைத்து
ஆவதோர்கருமம்
சாதிப்பார்க்குஎன்றும்சாதிக்கலாமே.
6.
377
தென்னவன்தமர்செப்பமிலாதார்
சேவதக்குவார்போலப்புகுந்து
பின்னும்வன்கயிற்றால்பிணித்தெற்றி
பின்முன்னாகஇழுப்பதன்முன்னம்
இன்னவன்இனையானென்றுசொல்லி
எண்ணிஉள்ளத்திருளறநோக்கி
மன்னவன்மதுசூதனென்பார்
வானகத்துமன்றாடிகள்தாமே.
7.
378
கூடிக்கூடிஉற்றார்கள்இருந்து
குற்றம்நிற்கநற்றங்கள்பறைந்து
பாடிப்பாடிஓர்பாடையிலிட்டு
நரிப்படைக்குஒருபாகுடம்போலே
கோடிமூடியெடுப்பதன்முன்னம்
கௌத்துவமுடைக்கோவிந்தனோடு
கூடியாடியஉள்ளத்தரானால்
குறிப்பிடம்கடந்துஉய்யலுமாமே.
8.
379
வாயொருபக்கம்வாங்கிவலிப்ப
வார்ந்தநீர்க்குழிக்கண்கள்மிழற்ற
தாய்ஒருபக்கம்தந்தைஒருபக்கம்
தாரமும்ஒருபக்கம்அலற்ற
தீஓருபக்கம்சேர்வதன்முன்னம்
செங்கண்மாலொடும்சிக்கெனச்சுற்ற
மாய்
ஒருபக்கம்நிற்கவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமாமே.
9.
380
செத்துப்போவதோர்போதுநினைந்து
செய்யும்செய்கைகள்தேவபிரான்மேல்
பத்தராயிறந்தார்பெறும்பேற்றை
பாழித்தோள்விட்டுசித்தன்புத்தூர்க்கோன்
சித்தம்நன்கொருங்கித்திருமாலை
செய்தமாலைஇவைபத்தும்வல்லார்
சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல்
சென்றசிந்தைபெறுவர்தாமே.
2
10.
ஆறாம்
திருமொழி
-
காசுங்கறையுடை
பெற்றபிள்ளைகளுக்கு
பரமபுருஷனுடைய
திருநாமங்களை
இட்டழைக்கும்படி
மனம்திருந்தாதார்க்கு
உபதேசித்தல்
கலித்துறை
381
காசும்கறையுடைக்கூறைக்கும்
அங்கோர்கற்றைக்கும்
ஆசையினால்
அங்கவத்தப்பேரிடும்
ஆதர்காள்.
கேசவன்பேரிட்டு
நீங்கள்தேனித்திருமினோ
நாயகன்நாரணன்
தம்அன்னைநரகம்புகாள்.
2
1.
382
அங்கொருகூறை
அரைக்குடுப்பதனாசையால்
மங்கியமானிடசாதியின்
பேரிடும்ஆதர்காள்.
செங்கணெடுமால்.
சிரீதரா.
என்றுஅழைத்தக்கால்
நங்கைகாள்.
நாரணன்
தம்அன்னைநரகம்புகாள்.
2.
383
உச்சியில்எண்ணெயும்
சுட்டியும்வளையும்உகந்து
எச்சம்பொலிந்தீர்காள்.
எஞ்செய்வான்பிறர்பேரிட்டீர்
பிச்சைபுக்காகிலும்
எம்பிரான்திருநாமமே
நச்சுமின்
நாரணன்
தம்அன்னைநரகம்புகாள்.
3.
384
மானிடசாதியில்தோன்றிற்று
ஓர்மானிடசாதியை
மானிடசாதியின்பேரிட்டால்
மறுமைக்கில்லை
வானுடைமாதவா.
கோவிந்தா.
என்றுஅழைத்தக்கால்
நானுடைநாரணன்
தம்அன்னைநரகம்புகாள்.
4.
385
மலமுடையூத்தையில்தோன்றிற்று
ஓர்மலவூத்தையை
மலமுடையூத்தையின்பேரிட்டால்
மறுமைக்கில்லை
குலமுடைக்கோவிந்தா.
கோவிந்தா.
என்றுவழைத்தக்கால்
நலமுடைநாரணன்
தம்அன்னைநரகம்புகாள்.
5.
386
நாடும்நகரும்அறிய
மானிடப்பேரிட்டு
கூடியழுங்கி
குழியில்வீழ்ந்துவழுக்கதே
சாடிறப்பாய்ந்ததலைவா.
தாமோதரா.
என்று
நாடுமின்
நாரணன்தம்அன்னைநரகம்புகாள்.
6.
387
மண்ணில்பிறந்துமண்ணாகும்
மானிடப்பேரிட்டு
அங்கு
எண்ணமொன்றின்றியிருக்கும்
ஏழைமனிசர்காள்.
கண்ணுக்கினிய
கருமுகில்வண்ணன்நாமமே
நண்ணுமின்
நாரணன்தம்அன்னைநரகம்புகாள்.
7.
388
நம்பிநம்பியென்று
நாட்டுமானிடப்பேரிட்டால்
நம்பும்பிம்புமெல்லாம்
நாலுநாளில்அழுங்கிப்போம்
செம்பெருந்தாமரைக்கண்ணன்
பேரிட்டழைத்தக்கால்
நம்பிகாள்.
நாரணன்
தம்அன்னைநரகம்புகாள்.
8.
389
ஊத்தைக்குழியில்
அமுதம்பாய்வதுபோல்
உங்கள்
மூத்திரப்பிள்ளையை
என்முகில்வண்ணன்பேரிட்டு
கோத்துக்குழைத்து
குணாலமாடித்திரிமினோ
நாத்தகுநாரணன்
தம்அன்னைநரகம்புகாள்.
9.
390
சீரணிமால்
திருநாமமேயிடத்தேற்றிய
வீரணிதொல்புகழ்
விட்டுசித்தன்விரித்த
ஓரணியொண்தமிழ்
ஒன்பதோடொன்றும்வல்லவர்
பேரணிவைகுந்தத்து
என்றும்பேணியிருப்பரே.
2
10.
ஏழாம்
திருமொழி
-
தங்கையைமூக்கும்
தேவப்ரயாகை
என்று
வழங்கும்
கண்டமென்னுந்திருப்பதியின்
பெருமை
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
391
தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்தடிந்த
எம்தாசரதிபோய்
எங்கும்தன்புகழாவிருந்துஅரசாண்ட
எம்புருடோ
த்தமனிருக்கை
கங்கைகங்கையென்றவாசகத்தாலே
கடுவினைகளைந்திடுகிற்கும்
கங்கையின்கரைமேல்கைதொழநின்ற
கண்டமென்னும்கடிநகரே.
2
1.
392
சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வா
சந்திரன்வெங்கதிர்அஞ்ச
மலர்ந்தெழுந்தணவுமணிவண்ணவுருவின்
மால்புருடோ
த்தமன்வாழ்வு
நலம்திகழ்சடையான்முடிக்கொன்றைமலரும்
நாரணன்பாதத்துழாயும்
கலந்திழிபுனலால்புகர்படுகங்கை
கண்டமென்னும்கடிநகரே.
2.
393
அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி
அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து
அங்கு
எதிர்முகவசுரர்தலைகளையிடறும்
எம்புருடோ
த்தமனிருக்கை
சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில்
சங்கரன்சடையினில்தங்கி
கதிர்முகமணிகொண்டிழிபுனல்கங்கை
கண்டமென்னும்கடிநகரே.
3.
394
இமையவர்இறுமாந்திருந்தரசாள
ஏற்றுவந்தெதிர்பொருசேனை
நமபுரம்நணுகநாந்தகம்விசிறும்
நம்புருடோ
த்தமன்நகர்தான்
இமவந்தம்தொடங்கிஇருங்கடலளவும்
இருகரைஉலகிரைத்தாட
கமையுடைப்பெருமைக்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே.
4.
395
உழுவதோர்படையும்உலக்கையும்வில்லும்
ஒண்சுடராழியும்சங்கும்
மழுவொடுவாளும்படைக்கலமுடைய
மால்புருடோ
த்தமன்வாழ்வு
எழுமையும்கூடிஈண்டியபாவம்
இறைப்பொழுதளவினில்எல்லாம்
கழுவிடும்பெருமைக்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே.
5.
396
தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம்
சலசலபொழிந்திடக்கண்டு
மலைப்பெருங்குடையால்மறைத்தவன்மதுரை
மால்புருடோ
த்தமன்வாழ்வு
அலைப்புடைத்திரைவாய்அருந்தவமுனிவர்
அவபிரதம்குடைந்தாட
கலப்பைகள்கொழிக்கும்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே.
6.
397
விற்பிடித்திறுத்துவேழத்தைமுருக்கி
மேலிருந்தவன்தலைசாடி
மற்பொருதெழப்பாய்ந்துஅரையனயுதைத்த
மால்புருடோ
த்தமன்வாழ்வு
அற்புதமுடையஅயிராவதமதமும்
அவரிளம்படியரொண்சாந்தும்
கற்பகமலரும்கலந்திழிகங்கை
கண்டமென்னும்கடிநகரே.
7.
398
திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து
தன்மைத்துனன்மார்க்காய்
அரசினையவியஅரசினையருளும்
அரிபுருடோ
த்தமனமர்வு
நிரைநிரையாகநெடியனயூபம்
நிரந்தரம்ஒழுக்குவிட்டு
இரண்டு
கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கை
கண்டமென்னும்கடிநகரே.
8.
399
வடதிசைமதுரைசாளக்கிராமம்
வைகுந்தம்துவரைஅயோத்தி
இடமுடைவதரியிடவகையுடைய
எம்புருடோ
த்தமனிருக்கை
தடவரையதிரத்தரணிவிண்டிடி
தலைப்பற்றிக்கரைமரம்சாடி
கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கை
கண்டமென்னும்கடிநகரே.
2
9.
400
மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால்
மூன்றெழுத்தாக்கி
மூன்றெழுத்தை
ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய
எம்புருடோ
த்தமனிருக்கை
மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி
மூன்றினில்மூன்றுருவானான்
கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே.
2
10.
401
பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து
உறைபுருடோ
த்தமனடிமேல்
வெங்கலிநலியாவில்லிபுத்தூர்க்கோன்
விட்டுசித்தன்விருப்புற்று
தங்கியஅன்பால்செய்ததமிழ்மாலை
தங்கியநாவுடையார்க்கு
கங்கையில்திருமால்கழலிணைக்கீழே
குளித்திருந்தகணக்காமே.
2
11.
எட்டாம்
திருமொழி
-
மாதவத்தோன்
திருவரங்கம்
பெரியகோயிலின்
பெருமை
1
தரவு
கொச்சகக்கலிப்பா
402
மாதவத்தோன்புத்திரன்போய்
மறிகடல்வாய்மாண்டானை
ஓதுவித்ததக்கணையா
உருவுருவேகொடுத்தானூர்
தோதவத்தித்தூய்மறையோர்
துறைபடியத்துளும்பிஎங்கும்
போதில்வைத்ததேன்சொரியும்
புனலரங்கமென்பதுவே.
2
1.
403
பிறப்பகத்தேமாண்டொழிந்த
பிள்ளைகளைநால்வரையும்
இறைப்பொழுதில்கொணர்ந்து
கொடுத்து
ஒருப்படித்தவுறைப்பனூர்
மறைப்பெருந்தீவளர்த்திருப்பார்
வருவிருந்தையளித்திருப்பார்
சிறப்புடையமறையவர்வாழ்
திருவரங்கமென்பதுவே.
2.
404
மருமகன்தன்சந்ததியை
உயிர்மீட்டு
மைத்துனன்மார்
உருமகத்தேவீழாமே
குருமுகமாய்க்காத்தானூர்
திருமுகமாய்ச்செங்கமலம்
திருநிறமாய்க்கருங்குவளை
பொருமுகமாய்நின்றலரும்
புனலரங்கமென்பதுவே.
3.
405
கூந்தொழுத்தைசிதகுரைப்ப
கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டு
ஈன்றெடுத்ததாயரையும்
இராச்சியமும்ஆங்கொழிய
கான்தொடுத்தநெறிபோகி
கண்டகரைக்களைந்தானூர்
தேந்தொடுத்தமலர்ச்சோலை
திருவரங்கமென்பதுவே.
4.
406
பெருவரங்களவைபற்றி
பிழகுடையஇராவணனை
உருவரங்கப்பொருதழித்து
இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர்
குருவரும்பக்கோங்கலர
குயில்கூவும்குளிர்பொழில்சூழ்
திருவரங்கமென்பதுவே
என்திருமால்சேர்விடமே.
5.
407
கீழுலகில்அசுரர்களை
கிழங்கிருந்துகிளராமே
ஆழிவிடுத்துஅவருடைய
கருவழித்தவழிப்பனூர்
தாழைமடலூடுரிஞ்சி
தவளவண்ணப்பொடியணிந்து
யாழினிசைவண்டினங்கள்
ஆளம்வைக்கும்அரங்கமே.
6.
408
கொழுப்புடையசெழுங்குருதி
கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய
பிழக்குடையஅசுரர்களை
பிணம்படுத்தபெருமானூர்
தழுப்பரியசந்தனங்கள்
தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு
தெழிப்புடையகாவிரிவந்து
அடிதொழும்சீரரங்கமே.
7.
409
வல்லெயிற்றுக்கேழலுமாய்
வாளெயிற்றுச்சீயமுமாய்
எல்லையில்லாத்தரணியையும்
அவுணனையும்இடந்தானூர்
எல்லியம்போதுஇருஞ்சிறைவண்டு
எம்பெருமான்குணம்பாடி
மல்லிகைவெண்சங்கூதும்
மதிளரங்கமென்பதுவே.
8.
410
குன்றாடுகொழுமுகில்போல்
குவளைகள்போல்குரைகடல்போல்
நின்றாடுகணமயில்போல்
நிறமுடையநெடுமாலூர்
குன்றாடுபொழில்நுழைந்து
கொடியிடையார்முலையணவி
மன்றூடுதென்றலுமாம்
மதிளரங்கமென்பதுவே.
9.
411
பருவரங்களவைபற்றி
படையாலித்தெழுந்தானை
செருவரங்கப்பொருதழித்த
திருவாளன்திருப்பதிமேல்
திருவரங்கத்தமிழ்மாலை
விட்டுசித்தன்விரித்தனகொண்டு
இருவரங்கமெரித்தானை
ஏத்தவல்லாரடியோமே.
2
10.
ஒன்பதாம்
திருமொழி
-
மரவடியை
திருவரங்கம்
பெரியகோயிலின்
பெருமை
2
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
412
மரவடியைத்தம்பிக்குவான்பணையம்
வைத்துப்போய்வானோர்வாழ
செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்து
உலகாண்டதிருமால்கோயில்
திருவடிதன்திருவுருவும்
திருமங்கைமலர்கண்ணும்காட்டிநின்று
உருவுடையமலர்நீலம்
காற்றாட்டஓசலிக்கும்ஒளியரங்கமே.
2
1.
413
தன்னடியார்திறத்தகத்து
தாமரையாளாகிலும்சிதகுரைக்குமேல்
என்னடியார்அதுசெய்யார்
செய்தாரேல்நன்றுசெய்தாரென்பர்போலும்
மன்னுடையவிபீடணற்கா
மதிளிலங்கைத்திசைநோக்கிமலர்கண்வைத்த
என்னுடையதிருவரங்கற்கன்றியும்
மற்றொருவர்க்குஆளாவரே
2
2.
414
கருளுடையபொழில்மருதும்
கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும்
உருளுடையசகடரையும்மல்லரையும்
உடையவிட்டுஓசைகேட்டான்
இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு
ஏற்றிவைத்துஏணிவாங்கி
அருள்கொடுத்திட்டுஅடியவரை
ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே.
3.
415
பதினாறாமாயிரவர்
தேவிமார்பணிசெய்ய
துவரையென்னும்
அதில்நாயகராகிவீற்றிருந்த
மணவாளர்மன்னுகோயில்
புதுநாண்மலர்க்கமலம்
எம்பெருமான்பொன்வயிற்றில்பூவேபோல்வான்
பொதுநாயகம்பாவித்து
இருமாந்துபொன்சாய்க்கும்புனலரங்கமே.
4.
416
ஆமையாய்க்கங்கையாய்
ஆழ்கடலாய்அவனியாய்அருவரைகளாய்
நான்முகனாய்நான்மறையாய்
வேள்வியாய்த்தக்கணையாய்த்தானுமானான்
சேமமுடைநாரதனார்
சென்றுசென்றுதுதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில்
பூமருவிப்புள்ளினங்கள்
புள்ளரையன்புகழ்குழறும்புனலரங்கமே.
5.
417
மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து
அவர்களையேமன்னராக்கி
உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட
உயிராளன்உறையும்கோயில்
பத்தர்களும்பகவர்களும்
பழமொழிவாய்முனிவர்களும்பரந்தநாடும்
சித்தர்களும்தொழுதிறைஞ்ச
திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே.
6.
418
குறட்பிரமசாரியாய்
மாவலியைக்குறும்பதக்கிஅரசுவாங்கி
இறைப்பொழிதில்பாதாளம்கலவிருக்கை
கொடுத்துகந்தஎம்மான்கோயில்
எறிப்புடையமணிவரைமேல்
இளஞாயிறுஎழுந்தாற்போல்அரவணையின்வாய்
சிறப்புடையபணங்கள்மிசை
செழுமணிகள்விட்டெறிக்கும்திருவரங்கமே.
7.
419
உரம்பற்றிஇரணியனை
உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி
சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க
வாயலரத்தெழித்தான்கோயில்
உரம்பெற்றமலர்க்கமலம்
உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட
வரம்புற்றகதிர்ச்செந்நெல்
தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே.
8.
420
தேவுடையமீனமாய்ஆமையாய்ஏனமாய்
அரியாய்க்குறளாய்
மூவுருவினிராமனா
கண்ணனாய்க்கற்கியாய்முடிப்பாங்கோயில்
சேவலொடுபெடையன்னம்
செங்கமலமலரேறிஊசலாடி
பூவணைமேல்துதைந்தெழு
செம்பொடியாடிவிளையாடும்புனலரங்கமே.
9.
421
செருவாளும்புள்ளாளன்மண்ணாளன்
செருச்செய்யும்நாந்தகமென்னும்
ஒருவாளன்
மறையாளன்ஓடாதபடையாளன்
விழுக்கையாளன்
இரவாளன்பகலாளன்என்னையாளன்
ஏழுலகப்பெரும்புரவாளன்
திருவாளன்இனிதாக
திருக்கண்கள்வளர்கின்றதிருவரங்கமே.
10.
422
கைந்நாகத்திடர்கடிந்த
கனலாழிப்படையுடையான்கருதும்கோயில்
தென்னாடும்வடநாடும்தொழநின்ற
திருவரங்கம்திருப்பதியின்மேல்
மெய்ந்நாவன்மெய்யடியான்
விட்டுசித்தன்விரித்ததமிழுரைக்கவல்லார்
எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ்
இணைபிரியாதிருப்பர்தாமே.
2
11.
பத்தாம்
திருமொழி
-
துப்புடையாரை
அந்திமகாலத்தில்
கடாக்ஷிக்கும்படி
அப்போதைக்கு
இப்போதே
பெரியபெருமாள்
திருவடிகளில்
சரணம்
புகுதல்.
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
423
துப்புடையாரைஅடைவதெல்லாம்
சோர்விடத்துத்துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன்
ஆனைக்குநீஅருள்செய்தமையால்
எய்ப்புஎன்னைவந்துநலியும்போது
அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன்
அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
2
1.
424
சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய்
சங்கொடுசக்கரமேந்தினானே.
நாமடித்துஎன்னைஅனேகதண்டம்
செய்வதாநிற்பர்நமன்தமர்கள்
போமிடத்துஉன்திறத்துஎத்தனையும்
புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை
ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
2.
425
எல்லையில்வாசல்குறுகச்சென்றால்
எற்றிநமன்தமர்பற்றும்போது
நில்லுமினென்னும்உபாயமில்லை
நேமியும்சங்கமும்ஏந்தினானே.
சொல்லலாம்போதேஉன்நாமமெல்லாம்
சொல்லினேன்
என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
அல்லல்படாவண்ணம்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
3.
426
ஒற்றைவிடையனும்நான்முகனும்
உன்னையறியாப்பெருமையோனே.
முற்றஉலகெல்லாம்நீயேயாகி
மூன்றெழுத்தாயமுதல்வனேயா.
அற்றதுவாணாள்இவற்கென்றெண்ணி
அஞ்சநமன்தமர்பற்றலுற்ற
அற்றைக்கு
நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
4.
427
பையரவினணை
பாற்கடலுள்
பள்ளிகொள்கின்றபரமமூர்த்தி.
உய்யஉலகுபடைக்கவேண்டி
உந்தியில்தோற்றினாய்நான்முகனை
வையமனிசரைப்பொய்யென்றெண்ணி
காலனையும்உடனேபடைத்தாய்
ஐய.
இனிஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
5.
428
தண்ணெனவில்லைநமன்தமர்கள்
சாலக்கொடுமைகள்செய்யாநிற்பர்
மண்ணொடுநீரும்எரியும்காலும்
மற்றும்ஆகாசமுமாகிநின்றாய்.
எண்ணலாம்போதேஉன்நாமமெல்லாம்
எண்ணினேன்
என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
அண்ணலே.
நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
6.
429
செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற
தேவர்கள்நாயகனே.
எம்மானே.
எஞ்சலிலென்னுடையின்னமுதே.
ஏழுலகுமுடையாய்.
என்னப்பா.
வஞ்சவுருவின்நமன்தமர்கள்
வலிந்துநலிந்துஎன்னைப்பற்றும்போது
அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
7.
430
நான்ஏதும்உன்மாயமொன்றறியேன்
நமன்தமர்பற்றிநலிந்திட்டு
இந்த
ஊனேபுகேயென்றுமோதும்போது
அங்கேதும்
நான்உன்னைநினைக்கமாட்டேன்
வானேய்வானவர்தங்களீசா.
மதுரைப்பிறந்தமாமாயனே.
என்
ஆனாய்.
நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
8.
431
குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா.
கோநிரைமேய்த்தவனே.
எம்மானே.
அன்றுமுதல்
இன்றறுதியா
ஆதியஞ்சோதிமறந்தறியேன்
நன்றும்கொடியநமன்தமர்கள்
நலிந்துவலிந்துஎன்னைப்பற்றும்போது
அன்றங்குநீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
9.
432
மாயவனைமதுசூதனனை
மாதவனைமறையோர்களேத்தும்
ஆயர்களேற்றினைஅச்சுதனை
அரங்கத்தரவணைப்பள்ளியானை
வேயர்புகழ்வில்லிபுத்தூர்மன்
விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும்
தூயமனத்தனராகிவல்லார்
தூமணிவண்ணனுக்காளர்தாமே.
2
10.
------------------------------------------------------------------------
ஐந்தாம்
பத்து
முதல்
திருமொழி
-
வாக்குத்தூய்மை
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
433
வாக்குத்தூய்மையிலாமையினாலே
மாதவா.
உன்னைவாய்க்கொள்ளமாட்டேன்
நாக்குநின்னையல்லால்அறியாது
நானதஞ்சுவன்என்வசமன்று
மூர்க்குப்பேசுகின்றானிவனென்று
முனிவாயேலும்என்நாவினுக்குஆற்றேன்
காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர்
காரணா.
கருளக்கொடியானே.
2
1.
434
சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன்
சங்குசக்கரமேந்துகையனே.
பிழைப்பராகிலும்தம்மடியார்சொல்
பொறுப்பது
பெரியோர்கடனன்றே
விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால்
வேறொருவரோடுஎன்மனம்பற்றாது
உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய்
ஊழியேழுலகுண்டுமிழ்ந்தானே.
2.
435
நன்மைதீமைகளொன்றும்அறியேன்
நாரணா.
என்னும்இத்த்னையல்லால்
புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசி
புகழ்வானன்றுகண்டாய்திருமாலே.
உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன்
ஓவாதேநமோநாரணா.
என்பன்
வன்மையாவதுஉன்கோயிலில்வாழும்
வைட்டணவனென்னும்வன்மைகண்டாயே.
3.
436
நெடுமையால்உலகேழுமளந்தாய்.
நின்மலா.
நெடியாய்.
அடியேனை
குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா
கூறைசோறுஇவைவேண்டுவதில்லை
அடிமையென்னுமக்கோயின்மையாலே
அங்கங்கேஅவைபோதரும்கண்டாய்
கொடுமைக்கஞ்சனைக்கொன்று
நின்தாதை
கோத்தவன்தளைகோள்விடுத்தானே.
4.
437
தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடை
துடவையும்கிணறும்இவையெல்லாம்
வாட்டமின்றிஉன்பொன்னடிக்கீழே
வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன்
நாட்டுமானிடத்தோடுஎனக்குஅரிது
நச்சுவார்பலர்கேழலொன்றாகி
கோட்டுமண்கொண்டகொள்கையினானே.
குஞ்சரம்வீழக்கொம்பொசித்தானே.
5.
438
கண்ணா.
நான்முகனைப்படைத்தானே.
காரணா.
கரியாய்.
அடியேன்நான்
உண்ணாநாள்பசியாவதொன்றில்லை
ஓவாதேநமோநாரணாவென்று
எண்ணாநாளும்இருக்கெசுச்சாம
வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம்
நண்ணாநாள்
அவைதத்துறுமாகில்
அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே.
6.
439
வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை
மெத்தையாகவிரித்து
அதன்மேலே
கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம்
காணலாங்கொல்
என்றாசையினாலே
உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி
உரோமகூபங்களாய்
கண்ணநீர்கள்
துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன்
சொல்லாய்யான்உன்னைத்தத்துறுமாறே.
7.
440
வண்ணமால்வரையேகுடையாக
மாரிகாத்தவனே.
மதுசூதா.
கண்ணனே.
கரிகோள்விடுத்தானே.
காரணா.
களிறட்டபிரானே.
எண்ணுவாரிடரைக்களைவானே.
ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே.
நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும்
நன்மையேஅருள்செய்எம்பிரானே.
8.
441
நம்பனே.
நவின்றேத்தவல்லார்கள்
நாதனே.
நரசிங்கமதானாய்.
உம்பர்கோனுலகேழும்அளந்தாய்
ஊழியாயினாய்.
ஆழிமுன்னேந்தி
கம்பமாகரிகோள்விடுத்தானே.
காரணா.
கடலைக்கடைந்தானே.
எம்பிரான்.
என்னையாளுடைத்தேனே.
ஏழையேனிடரைக்களையாயே.
9.
442
காமர்தாதைகருதலர்சிங்கம்
காணவினியகருங்குழல்குட்டன்
வாமனன்என்மரகதவண்ணன்
மாதவன்மதுசூதனன்தன்னை
சேமநன்கமரும்புதுவையர்கோன்
விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும்
நாமமென்றுநவின்றுரைப்பார்கள்
நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே.
2
10.
இரண்டாம்
திருமொழி
-
நெய்க்குடத்தை
தம்மிடத்து
எம்பெருமான்
திருப்பதிகளிற்போலே
விரும்பிப்புகுந்ததனால்
நோய்களை
அகலும்படி
ஆழ்வார்
கூறுதல்.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய
விருத்தம்
443
நெய்க்குடத்தைப்பற்றி
ஏறும்எறும்புகள்போல்நிரந்து
எங்கும்
கைக்கொண்டுநிற்கின்றநோய்காள்.
காலம்பெறஉய்யப்போமின்
மெய்க்கொண்டுவந்துபுகுந்து
வேதப்பிரானார்கிடந்தார்
பைக்கொண்டபாம்பணையோடும்
பண்டன்றுபட்டினம்காப்பே.
2
1.
444
சித்திரகுத்தனெழுத்தால்
தென்புலக்கோன்பொறியொற்றி
வைத்தஇலச்சினைமாற்றி
தூதுவர்ஓடியொளித்தார்
முத்துத்திரைக்கடற்சேர்ப்பன்
மூதறிவாளர்முதல்வன்
பத்தர்க்கமுதன்அடியேன்
பண்டன்றுபட்டினம்காப்பே.
2.
445
வயிற்றில்தொழுவைப்பிரித்து
வன்புலச்சேவையதக்கி
கயிற்றும்அக்காணிகழித்து
காலிடைப்பாசம்கழற்றி
எயிற்றிடைமண்கொண்டஎந்தை
இராப்பகல்ஓதுவித்து
என்னை
பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான்
பண்டன்றுபட்டினம்காப்பே.
3.
446
மங்கியவல்வினைநோய்காள்.
உமக்கும்ஓர்வல்வினைகண்டீர்
இங்குப்புகேன்மின்புகேன்மின்
எளிதன்றுகண்டீர்புகேன்மின்
சிங்கப்பிரானவன்எம்மான்
சேரும்திருக்கோயில்கண்டீர்
பங்கப்படாதுஉய்யப்போமின்
பண்டன்றுபட்டினம்காப்பே.
4.
447
மாணிக்குறளுருவாயமாயனை
என்மனத்துள்ளே
பேணிக்கொணர்ந்து
புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி
மாணிக்கப்பண்டாரம்கண்டீர்
வலிவன்குறும்பர்களுள்ளீர்.
பாணிக்கவேண்டாநடமின்
பண்டன்றுபட்டினம்காப்பே.
5.
448
உற்றவுறுபிணிநோய்காள்.
உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின்
பெற்றங்கள்மேய்க்கும்பிரானார்
பேணும்திருக்கோயில்கண்டீர்
அற்றமுரைக்கின்றேன்
இன்னம்ஆழ்வினைகாள்.
உமக்குஇங்குஓர்
பற்றில்லைகண்டீர்நடமின்
பண்டன்றுபட்டினம்காப்பே.
6.
449
கொங்கைச்சிறுவரையென்னும்
பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி
அங்கோர்முழையினில்புக்கிட்டு
அழுந்திக்கிடந்துழல்வேனை
வங்கக்கடல்வண்ணன்அம்மான்
வல்வினையாயினமாற்றி
பங்கப்படாவண்ணம்செய்தான்
பண்டன்றுபட்டினம்காப்பே.
7.
450
ஏதங்களாயினவெல்லாம்
இறங்கலிடுவித்து
என்னுள்ளே
பீதகவாடைப்பிரானார்
பிரமகுருவாகிவந்து
போதில்கமலவன்னெஞ்சம்
புகுந்தும்என்சென்னித்திடரில்
பாதவிலச்சினைவைத்தார்
பண்டன்றுபட்டினம்காப்பே.
8.
451
உறகலுறகலுறகல்
ஒண்சுடராழியே.
சங்கே.
அறவெறிநாந்தகவாளே.
அழகியசார்ங்கமே.
தண்டே.
இறவுபடாமலிருந்த
எண்மர்உலோகபாலீர்காள்.
பறவையரையா.
உறகல்
பள்ளியறைக்குறிக்கோண்மின்.
2
9.
452
அரவத்தமளியினோடும்
அழகியபாற்கடலோடும்
அரவிந்தப்பாவையும்தானும்
அகம்படிவந்துபுகுந்து
பரவைத்திரைபலமோத
பள்ளிகொள்கின்றபிரானை
பரவுகின்றான்விட்டுசித்தன்
பட்டினம்காவற்பொருட்டே.
2
10.
மூன்றாம்
திருமொழி
-
துக்கச்சுழலையை
திருமாலிருஞ்சோலை
எம்பெருமானை
போகவொட்டேனென்று
தடுத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய
விருத்தம்
453
துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த
வலையைஅறப்பறித்து
புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன்
இனிப்போகவிடுவதுண்டோ
மக்களறுவரைக்கல்லிடைமோத
இழந்தவள்தன்வயிற்றில்
சிக்கெனவந்துபிறந்துநின்றாய்.
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
2
1.
454
வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன்
உந்தனிந்திரஞாலங்களால்
ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய்
நீஒருவர்க்கும்மெய்யனல்லை
அளித்தெங்கும்நாடும்நகரமும்
தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று
தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடை
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
2.
455
உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன்
இனிப்போய்ஒருவன்
தனக்குப்பணிந்து
கடைத்தலைநிற்கை
நின்சாயையழிவுகண்டாய்
புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி
உன்பொன்னடிவாழ்கவென்று
இனக்குறவர்புதியதுண்ணும்
எழில்திருமாலிருஞ்சோலையெந்தாய்.
2
3.
456
காதம்பலவும்திரிந்துழன்றேற்கு
அங்கோர்நிழலில்லைநீரில்லை
உன்
பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம்
நான்எங்கும்காண்கின்றிலேன்
தூதுசென்றாய்.
குருபாண்டவர்க்காய்
அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று
பேதஞ்செய்துஎங்கும்பிணம்படைத்தாய்.
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
4.
457
காலுமெழாகண்ணநீரும்நில்லா
உடல்சோர்ந்துநடுங்கி
குரல்
மேலுமெழாமயிர்க்கூச்சுமறா
எனதோள்களும்வீழ்வொழியா
மாலுகளாநிற்கும்என்மனனே.
உன்னைவாழத்தலைப்பெய்திட்டேன்
சேலுகளாநிற்கும்நீள்சுனைசூழ்
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
5.
458
எருத்துக்கொடியுடையானும்
பிரமனும்இந்திரனும்
மற்றும்
ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு
மருந்தறிவாருமில்லை
மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா.
மறுபிறவிதவிர
திருத்தி
உங்கோயிற்கடைப்புகப்பெய்
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
6.
459
அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி
உன்பேரருளால்
இக்கரையேறியிளைத்திருந்தேனை
அஞ்சலென்றுகைகவியாய்
சக்கரமும்தடக்கைகளும்
கண்களும்பீதகவாடையொடும்
செக்கர்நிறத்துச்சிவப்புடையாய்.
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
7.
460
எத்தனைகாலமும்எத்தனையூழியும்
இன்றொடுநாளையென்றே
இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன்
இனிஉன்னைப்போகலொட்டேன்
மைத்துனன்மார்களைவாழ்வித்து
மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்.
சித்தம்நின்பாலதறிதியன்றே
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
8.
461
அன்றுவயிற்றில்கிடந்திருந்தே
அடிமைசெய்யலுற்றிருப்பன்
இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன்
இனிப்போகவிடுவதுண்டே
சென்றங்குவாணனைஆயிரந்தோளும்
திருச்சக்கரமதனால்
தென்றித்திசைதிசைவீழச்செற்றாய்.
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
9.
462
சென்றுலகம்குடைந்தாடும்சுனை
திருமாலிருஞ்சோலைதன்னுள்
நின்றபிரான்
அடிமேல்அடிமைத்திறம்
நேர்படவிண்ணப்பஞ்செய்
பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும்
புதுவைக்கோன்விட்டுசித்தன்
ஒன்றினோடொன்பதும்பாடவல்லார்
உலகமளந்தான்தமரே.
2
10.
நாலாம்
திருமொழி
-
சென்னியோங்கு
எம்பெருமான்
தமது
திருவுள்ளத்திற்
புகுந்தமையால்
ஆழ்வார்
தாம்
பெற்ற
நன்மைகளை
கூறி
உகத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய
விருத்தம்
463
சென்னியோங்கு
தண்திருவேங்கடமுடையாய்.
உலகு
தன்னைவாழநின்றநம்பீ.
தாமோதரா.
சதிரா.
என்னையும்என்னுடைமையையும்
உஞ்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு
நின்னருளேபுரிந்திருந்தேன்
இனிஎன்திருக்குறிப்பே
2
1.
464
பறவையேறுபரம்புருடா.
நீஎன்னைக்கைக்கொண்டபின்
பிறவியென்னும்கடலும்வற்றி
பெரும்பதமாகின்றதால்
இறவுசெய்யும்பாவக்காடு
தீக்கொளீஇவேகின்றதால்
அறிவையென்னும்அமுதவாறு
தலைப்பற்றிவாய்க்கொண்டதே.
2.
465
எம்மனா.
என்குலதெய்வமே.
என்னுடையநாயகனே.
நின்னுளேனாய்ப்பெற்றநன்மை
இவ்வுலகினில்ஆர்பெறுவார்
நம்மன்போலேவீழ்த்தமுக்கும்
நாட்டிலுள்ளபாவமெல்லாம்
சும்மெனாதேகைவிட்டோ
டி
தூறுகள்பாய்ந்தனவே.
3.
466
கடல்கடைந்துஅமுதம்கொண்டு
கலசத்தைநிறைத்தாற்போல்
உடலுருகிவாய்திறந்து
மடுத்துஉன்னைநிறைத்துக்கொண்டேன்
கொடுமைசெய்யும்கூற்றமும்
என்கோலாடிகுறுகப்பெறா
தடவரைத்தோள்சக்கரபாணீ.
சார்ங்கவிற்சேவகனே.
4.
467
பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே
நிறமெழவுரைத்தாற்போல்
உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால்
மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்
உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன்
என்னையும்உன்னிலிட்டேன்
என்னப்பா.
என்னிருடீகேசா.
என்னுயிர்க்காவலனே.
5.
468
உன்னுடையவிக்கிரமம்
ஒன்றொழியாமல்எல்லாம்
என்னுடையநெஞ்சகம்பால்
சுவர்வழிஎழுதிக்கொண்டேன்
மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட
இராமநம்பீ.
என்னிடைவந்துஎம்பெருமான்.
இனியெங்குப்போகின்றதே
6.
469
பருப்பதத்துக்கயல்பொறித்த
பாண்டியர்குலபதிபோல்
திருப்பொலிந்தசேவடி
எஞ்சென்னியின்மேல்பொறித்தாய்
மருப்பொசித்தாய்.
மல்லடர்த்தாய்.
என்றென்றுஉன்வாசகமே
உருப்பொலிந்தநாவினேனை
உனக்குஉரித்தாகினையே.
7.
470
அனந்தன்பாலும்கருடன்பாலும்
ஐதுநொய்தாகவைத்து
என்
மனந்தனுள்ளேவந்துவைகி
வாழச்செய்தாய்எம்பிரான்.
நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்கு
கண்கள்அசும்பொழுக
நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன்
நேமிநெடியவனே.
8.
471
பனிக்கடலில்பள்ளிகோளை
பழகவிட்டு
ஓடிவந்துஎன்
மனக்கடலில்வாழவல்ல
மாயமணாளநம்பீ.
தனிக்கடலேதனிச்சுடரே
தனியுலகேஎன்றென்று
உனக்கிடமாயிருக்க
என்னைஉனக்குஉரித்தாக்கினையே.
2
9.
472
தடவரைவாய்மிளிர்ந்துமின்னும்
தவளநெடுங்கொடிபோல்
சுடரொளியாய்நெஞ்சினுள்ளே
தோன்றும்என்சோதிநம்பி.
வடதடமும்வைகுந்தமும்
மதிள்துவராபதியும்
இடவகைகள்இகழ்ந்திட்டு
என்பால்இடவகைகொண்டனையே.
2
10.
473
வேயர்தங்கள்குலத்துதித்த
விட்டுசித்தன்மனத்தே
கோயில்கொண்டகோவலனை
கொழுங்குளிர்முகில்வண்ணனை
ஆயரேற்றைஅமரர்கோவை
அந்தணர்தமமுதத்தினை
சாயைபோலப்பாடவல்லார்தாமும்
அணுக்கர்களே.
2
11.
பெரியாழ்வார்
திருவடிகளே
சரணம்.
------------------------------------------------------------------------
13
.
2002
------------------------------------------------------------------------
-
1-
473
-8
நாலாயிர
திவ்வி
பிரபந்தம்
பாடல்கள்
1-
473
பெரியாழ்வார்
திருமொழி
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
.
.
2000
...
2000
.
-8
6
5
-8
-
.
-
2002
.
..
.
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
நாலாயிர
திவ்வி
பிரபந்தம்
பாடல்கள்
1-
473
திருப்பல்லாண்டு
பெரியாழ்வார்
திருமொழிகளின்
தனியன்கள்
நாதமுனிகள்
அருளி
செய்தது
குருமுக
மனதீத்ய
ப்ராக
வேதானசேஷான்
நரபதிபரிக்லுப்தம்
சூல்கமாதாதுகாமக
ச்வசுரமமரவந்த்யம்
ரங்கனாதச்ய
சாக்ஷா
த்விஜகுலதிலகம்
தம்
விஷ்ணுசித்தம்
நமாமி
பாண்டிய
பட்டர்
அருளி
செய்தவை
இருவிகற்ப
நேரிசை
வெண்பா
மின்னார்தடமதிள்சூழ்
வில்லிபுத்தூரென்று
ஒருகால்
சொன்னார்கழற்கமலம்சூடினோம்
-
முன்னாள்
கிழியறுத்தானென்றுரைத்தோம்
கீழ்மையினிற்சேரும்
வழியறுத்தோம்
நெஞ்சமே.
வந்து
பாண்டியன்கொண்டாட
பட்டர்பிரான்வந்தானென்று
ஈண்டியசங்கமெடுத்தூத
-
வேண்டிய
வேதங்களோதி
விரைந்துகிழியறுத்தான்
பாதங்கள்யாமுடையபற்று.
பெரியாழ்வார்
திருவடிகளே
சரணம்.
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமாநுஜாய
நம
பெரியாழ்வார்
அருளிச்செய்த
திருப்பல்லாண்டு
காப்பு
குறள்வெண்செந்துறை
1
பல்லாண்டுபல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா.
உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு.
2
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
1.
2
அடியோமோடும்நின்னோடும்
பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின்வலமார்பினில்
வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும்
சுடராழியும்பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும்
அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே.
2
3
வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல்
வந்துமண்ணும்மணமும்கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை
எங்கள்குழுவினில்புகுதலொட்டோ
ம்
ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள்
இராக்கதர்வாழ்இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்கு
பல்லாண்டுகூறுதமே.
3
4
ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து
எங்கள்குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள்
வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ
நாடும்நகரமும்நன்கறிய
நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர்.
வந்துபல்லாண்டுகூறுமினே.
4
5
அண்டக்குலத்துக்கதிபதியாகி
அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த
இருடீகேசன்தனக்கு
தொண்டக்குலத்திலுள்ளீர்.
வந்தடிதொழுது
ஆயிரநாமம்சொல்லி
பண்டைக்குலத்தைத்தவிர்ந்து
பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே.
5.
6
எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன்
ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழிஆட்செய்கின்றோம்
திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி
அரியையழித்தவனை
பந்தனைதீரப்பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே.
6.
7
தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி
திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று
குடிகுடிஆட்செய்கின்றோம்
மாயப்பொருபடைவாணனை
ஆயிரந்தோளும்பொழிகுருதி
பாய
சுழற்றியஆழிவல்லானுக்கு
பல்லாண்டுகூறுதுமே.
7.
8
நெய்யிடைநல்லதோர்சோறும்
நியதமும்அத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு
காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து
என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்கு
பல்லாண்டுகூறுவனே.
8.
9
உடுத்துக்களைந்த
நின்பீதகவாடையுடுத்து
கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன
சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தி
திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்கு
பல்லாண்டுகூறுதுமே.
9.
10
எந்நாள்எம்பெருமான்
உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
அந்நாளே
அடியோங்களடிக்குடில்
வீடுபெற்றுஉய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றி
திருமதுரையுள்சிலைகுனித்து
ஐந்தலைய
பைந்நாகத்தலைபாய்ந்தவனே.
உன்னைப்பல்லாண்டுகூறுதுமே.
10.
11
அல்வழக்கொன்றுமில்லா
அணிகோட்டியர்கோன்
அபிமானதுங்கன்
செல்வனைப்போல
திருமாலே.
நானும்உனக்குப்பழவடியேன்
நல்வகையால்நமோநாராயணாவென்று
நாமம்பலபரவி
பல்வகையாலும்பவித்திரனே.
உன்னைப்பல்லாண்டுகூறுவனே.
2
11.
12
பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை
சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை
வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
நல்லாண்டென்றுநவின்றுரைப்பார்
நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனை
சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே.
2
12.
------------------------------------------------------------------------
பெரியாழ்வார்
திருமொழி
முதற்பத்து
முதல்
திருமொழி
-
வண்ண
மாடங்கள்
கண்ணன்
திருவவதார
சிறப்பு
கலிவிருத்தம்
13
வண்ணமாடங்கள்சூழ்
திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன்
நம்பிபிறந்தினில்
எண்ணெய்சுண்ணம்
எதிரெதிர்தூவிட
கண்ணன்முற்றம்
கலந்துஅளராயிற்றே.
2
1.
14
ஓடுவார்விழுவார்
உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான்
எங்குத்தானென்பார்
பாடுவார்களும்
பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும்
ஆயிற்றுஆய்ப்பாடியே.
2.
15
பேணிச்சீருடை
பிள்ளைபிறந்தினில்
காணத்தாம்புகுவார்
புக்குப்போதுவார்
ஆணொப்பார்
இவன்நேரில்லைகாண்
திரு
வோணத்தா
நுலகாளுமென்பார்களே.
3.
16
உறியைமுற்றத்து
உருட்டிநின்றாடுவார்
நறுநெய்பால்தயிர்
நன்றாகத்தூவுவார்
செறிமென்கூந்தல்
அவிழத்திளைத்து
எங்கும்
அறிவழிந்தனர்
ஆய்ப்பாடியரே.
4.
17
கொண்டதாளுறி
கோலக்கொடுமழு
தண்டினர்
பறியோலைச்சயனத்தர்
விண்டமுல்லை
யரும்பன்னபல்லினர்
அண்டர்மிண்டிப்புகுந்து
நெய்யாடினார்.
5.
18
கையும்காலும்நிமிர்த்து
கடாரநீர்
பையவாட்டி
பசுஞ்சிறுமஞ்சளால்
ஐயநாவழித்தாளுக்கு
அங்காந்திட
வையமேழும்கண்டாள்
பிள்ளைவாயுளே.
6.
19
வாயுள்வையகம்கண்ட
மடநல்லார்
ஆயர்புத்திரனல்லன்
அருந்தெய்வம்
பாயசீருடை
பண்புடைப்பாலகன்
மாயனென்று
மகிழ்ந்தனர்மாதரே.
7.
20
பத்துநாளும்கடந்த
இரண்டாநாள்
எத்திசையும்
சயமரம்கோடித்து
மத்தமாமலை
தாங்கியமைந்தனை
உத்தானம்செய்து
உகந்தனர்ஆயரே.
8.
21
கிடக்கில்
தொட்டில்கிழியஉதைத்திடும்
எடுத்துக்கொள்ளில்
மருங்கையிறுத்திடும்
ஒடுக்கிப்புல்கில்
உதரத்தேபாய்ந்திடும்
மிடுக்கிலாமையால்
நான்மெலிந்தேன்நங்காய்.
9.
22
செந்நெலார்வயல்சூழ்
திருக்கோட்டியூர்
மன்னுநாரணன்
நம்பிபிறந்தமை
மின்னுநூல்
விட்டுசித்தன்விரித்த
இ
பன்னுபாடல்வல்லார்க்கு
இல்லைபாவமே.
2
10.
இரண்டாம்
திருமொழி
-
சீதக்கடல்
கண்ணனது
திருமேனியழகை
பாதாதிகேசாந்தமாக
அனுபவித்தல்
வெண்டளையால்
வந்த
கலித்தாழிசை
23
சீதக்கடல்
உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள்
அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி
பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள்
காணீரே
பவளவாயீர்.
வந்துகாணீரே.
2
1.
24
முத்தும்மணியும்
வயிரமும்நன்பொன்னும்
தத்திப்பதித்து
தலைப்பெய்தாற்போல்
எங்கும்
பத்துவிரலும்
மணிவண்ணன்பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா
காணீரே
ஒண்ணுதலீர்.
வந்துகாணீரே.
2.
25
பணைத்தோளிளவாய்ச்சி
பால்பாய்ந்தகொங்கை
அணைத்தாரஉண்டு
கிடந்தஇப்பிள்ளை
இணைக்காலில்
வெள்ளித்தளைநின்றிலங்கும்
கணைக்கால்இருந்தவாகாணீரே
காரிகையீர்.
வந்துகாணீரே.
3.
26
உழந்தாள்நறுநெய்
ஓரோர்தடாவுண்ண
இழந்தாளெரிவினாலீர்த்து
எழில்மத்தின்
பழந்தாம்பாலோச்ச
பயத்தால்தவழ்ந்தான்
முழந்தாள்இருந்தவாகாணீரே
முகிழ்முலையீர்.
வந்துகாணீரே.
4.
27
பிறங்கியபேய்ச்சி
முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த
இப்பிள்ளை
மறங்கொளிரணியன்
மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே
குவிமுலையீர்.
வந்துகாணீரே.
5.
28
மத்தக்களிற்று
வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத
தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள்
தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே
முகிழ்நகையீர்.
வந்துகாணீரே.
6.
29
இருங்கைமதகளிறு
ஈர்க்கின்றவனை
பருங்கிப்பறித்துக்கொண்டு
ஓடுபரமன்தன்
நெருங்குபவளமும்
நேர்நாணும்முத்தும்
மருங்கும்இருந்தவாகாணீரே
வாணுதலீர்.
வந்துகாணீரே.
7.
30
வந்தமதலைக்குழாத்தை
வலிசெய்து
தந்தக்களிறுபோல்
தானேவிளையாடும்
நந்தன்மதலைக்கு
நன்றுமழகிய
உந்திஇருந்தவாகாணீரே
ஒளியிழையீர்.
வந்துகாணீரே.
8.
31
அதிரும்கடல்நிறவண்ணனை
ஆய்ச்சி
மதுரமுலையூட்டி
வஞ்சித்துவைத்த
பதரப்படாமே
பழந்தாம்பாலார்த்த
உதரம்இருந்தவா
காணீரே
ஒளிவளையீர்.
வந்துகாணீரே.
9.
32
பெருமாவுரலில்
பிணிப்புண்டிருந்து
அங்கு
இருமாமருதம்
இறுத்தஇப்பிள்ளை
குருமாமணிப்பூண்
குலாவித்திகழும்
திருமார்புஇருந்தவாகாணீரே
சேயிழையீர்.
வந்துகாணீரே.
10.
33
நாள்களோர்நாலைந்து
திங்களளவிலே
தாளைநிமிர்த்து
சகடத்தைச்சாடிப்போய்
வாள்கொள்வளையெயிற்று
ஆருயிர்வவ்வினான்
தோள்கள்இருந்தவாகாணீரே
சுரிகுழலீர்.
வந்துகாணீரே.
11.
34
மைத்தடங்கண்ணி
யசோதைவளர்க்கின்ற
செய்த்தலைநீலநிறத்து
சிறுப்பிள்ளை
நெய்த்தலைநேமியும்
சங்கும்நிலாவிய
கைத்தலங்கள்வந்துகாணீரே
கனங்குழையீர்.
வந்துகாணீரே.
12.
35
வண்டமர்பூங்குழல்
ஆய்ச்சிமகனா
கொண்டு
வளர்க்கின்ற
கோவலக்குட்டற்கு
அண்டமும்நாடும்
அடங்கவிழுங்கிய
கண்டம்இருந்தவாகாணீரே
காரிகையீர்.
வந்துகாணீரே.
13.
36
எந்தொண்டைவாய்ச்சிங்கம்
வாவென்றெடுத்துக்கொண்டு
அந்தொண்டைவாயமு
தாதரித்து
ஆய்ச்சியர்
தம்தொண்டைவாயால்
தருக்கிப்பருகும்
இ
செந்தொண்டைவாய்வந்துகாணீரே
சேயிழையீர்.
வந்துகாணீரே.
14.
37
நோக்கியசோதை
நுணுக்கியமஞ்சளால்
நாக்குவழித்து
நீராட்டும்இந்நம்பிக்கு
வாக்கும்நயனமும்
வாயும்முறுவலும்
மூக்கும்இருந்தவாகாணீரே
மொய்குழலீர்.
வந்துகாணீரே.
15.
38
விண்கொளமரர்கள்
வேதனைதீர
முன்
மண்கொள்வசுதேவர்தம்
மகனாய்வந்து
திண்கொளசுரரை
தேயவளர்கின்றான்
கண்கள்இருந்தவாகாணீரே
கனவளையீர்.
வந்துகாணீரே.
16.
39
பருவம்நிரம்பாமே
பாரெல்லாம்உய்ய
திருவின்வடிவொக்கும்
தேவகிபெற்ற
உருவுகரிய
ஒளிமணிவண்ணன்
புருவம்இருந்தவாகாணீரே
பூண்முலையீர்.
வந்துகாணீரே.
17.
40
மண்ணும்மலையும்
கடலும்உலகேழும்
உண்ணுந்திறத்து
மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு
வண்ணமெழில்கொள்
மகரக்குழையிவை
திண்ணம்இருந்தவாகாணீரே
சேயிழையீர்.
வந்துகாணீரே.
18.
41
முற்றிலும்தூதையும்
முன்கைம்மேல்பூவையும்
சிற்றிலிழைத்து
திரிதருவோர்களை
பற்றிப்பறித்துக்கொண்டு
ஓடும்பரமன்தன்
நெற்றிஇருந்தவாகாணீரே
நேரிழையீர்.
வந்துகாணீரே.
19.
42
அழகியபைம்பொன்னின்கோல்
அங்கைக்கொண்டு
கழல்கள்சதங்கை
கலந்துஎங்குமார்ப்ப
மழகன்றினங்கள்
மறித்துத்திரிவான்
குழல்கள்இருந்தவாகாணீரே
குவிமுலையீர்.
வந்துகாணீரே.
20.
தரவு
கொச்சகக்கலிப்பா
43
சுருப்பார்குழலி
யசோதைமுன்சொன்ன
திருப்பாதகேசத்தை
தென்புதுவைப்பட்டன்
விருப்பாலுரைத்த
இருபதோடொன்றும்
உரைப்பார்போய்
வைகுந
தொன்றுவர்தாமே.
2
21.
மூன்றாம்
திருமொழி
-
மாணிக்கம்
கட்டி
கண்ணனை
தொட்டிலிலிட்டு
தாலாட்டுதல்
தாலப்பருவம்
கலித்தாழிசை
44
மாணிக்கம்கட்டி
வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த
வண்ணச்சிறுத்தொட்டில்
பேணிஉனக்கு
பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே.
தாலேலோ
வையமளந்தானே.
தாலேலோ.
2
1.
45
உடையார்கனமணியோடு
ஒண்
மாதுளம்பூ
இடைவிரவிக்கோத்த
எழில்
தெழ்கினோடு
விடையேறுகாபாலி
ஈசன்விடுதந்தான்
உடையாய்.
அழேல்அழேல்தாலேலோ
உலகமளந்தானே.
தாலேலோ.
2.
46
என்தம்பிரானார்
எழில்திருமார்வர்க்கு
சந்தமழகிய
தாமரைத்தாளர்க்கு
இந்திரன்தானும்
எழிலுடைக்கிண்கிணி
தந்துஉவனாய்நின்றான்தாலேலோ
தாமரைக்கண்ணனே.
தாலேலோ.
3.
47
சங்கின்வலம்புரியும்
சேவடிக்கிண்கிணியும்
அங்கைச்சரிவளையும்
நாணும்அரைத்தொடரும்
அங்கண்விசும்பில்
அமரர்கள்போத்தந்தார்
செங்கண்கருமுகிலே.
தாலேலோ
தேவகிசிங்கமே.
தாலேலோ.
4.
48
எழிலார்திருமார்வுக்கு
ஏற்குமிவையென்று
அழகியஐம்படையும்
ஆரமும்கொண்டு
வழுவில்கொடையான்
வயிச்சிரவணன்
தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ
தூமணிவண்ணனே.
தாலேலோ.
5.
49
ஓதக்கடலின்
ஒளிமுத்தினாரமும்
சாதிப்பவளமும்
சந்தச்சரிவளையும்
மாதக்கவென்று
வருணன்விடுதந்தான்
சோதிச்சுடர்முடியாய்.
தாலேலோ
சுந்தரத்தோளனே.
தாலேலோ.
6.
50
கானார்நறுந்துழாய்
கைசெய்தகண்ணியும்
வானார்செழுஞ்சோலை
கற்பகத்தின்வாசிகையும்
தேனார்மலர்மேல்
திருமங்கைபோத்தந்தாள்
கோனே.
அழேல்அழேல்தாலேலோ
குடந்தைக்கிடந்தானே.
தாலேலோ.
7.
51
கச்சொடுபொற்சுரிகை
காம்பு
கனவளை
உச்சிமணிச்சுட்டி
ஒண்தாள்நிரைப்பொற்பூ
அச்சுதனுக்கென்று
அவனியாள்போத்தந்தாள்
நச்சுமுலையுண்டாய்.
தாலேலோ
நாராயணா.
அழேல்தாலேலோ.
8.
52
மெய்திமிரும்நானப்பொடியோடு
மஞ்சளும்
செய்யதடங்கண்ணுக்கு
அஞ்சனமும்சிந்துரமும்
வெய்யகலைப்பாகி
கொண்டுஉவளாய்நின்றாள்
அய்யா.
அழேல்அழேல்தாலேலோ
அரங்கத்தணையானே.
தாலேலோ.
9.
தரவு
கொச்ச
கலிப்பா
53
வஞ்சனையால்வந்த
பேய்ச்சிமுலையுண்ட
அஞ்சனவண்ணனை
ஆய்ச்சிதாலாட்டிய
செஞ்சொல்மறையவர்சேர்
புதுவைப்பட்டன்சொல்
எஞ்சாமைவல்லவர்க்கு
இல்லைஇடர்தானே.
2
10.
நான்காம்
திருமொழி
-
தன்
முகத்து
சந்திரனை
அழைத்தல்
அம்புலிப்பருவம்
கலிநிலைத்துறை
54
தன்முகத்துச்சுட்டி
தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய்
பொன்முகக்கிண்கிணியார
புழுதியளைகின்றான்
என்மகன்கோவிந்தன்கூத்தினை
இளமாமதீ.
நின்முகம்கண்ணுளவாகில்
நீஇங்கேநோக்கிப்போ.
2
1.
55
என்சிறுக்குட்டன்
எனக்கோரின்னமுதுஎம்பிரான்
தன்சிறுக்கைகளால்
காட்டிக்காட்டியழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு
ஆடலாடஉறுதியேல்
மஞ்சில்மறையாதே
மாமதீ.
மகிழ்ந்தோடிவா.
2.
56
சுற்றும்ஒளிவட்டம்
சூழ்ந்துசோதிபரந்தெங்கும்
எத்தனைசெய்யினும்
என்மகன்முகம்நேரொவ்வாய்
வித்தகன்வேங்கடவாணன்
உன்னைவிளிக்கின்ற
கைத்தலம்நோவாமே
அம்புலீ.
கடிதோடிவா.
3.
57
சக்கரக்கையன்
தடங்கண்ணால்மலரவிழித்து
ஒக்கலைமேலிருந்து
உன்னையேசுட்டிக்காட்டும்காண்
தக்கதறிதியேல்
சந்திரா.
சலம்செய்யாதே
மக்கட்பெறாத
மலடனல்லையேல்வாகண்டாய்.
4.
58
அழகியவாயில்
அமுதவூறல்தெளிவுறா
மழலைமுற்றாதஇளஞ்சொல்லால்
உன்னைக்கூவுகின்றான்
குழகன்சிரீதரன்
கூவக்கூவநீபோதியேல்
புழையிலவாகாதே
நின்செவிபுகர்மாமதீ.
5.
59
தண்டொடுசக்கரம்
சார்ங்கமேந்தும்தடக்கையன்
கண்துயில்கொள்ளக்கருதி
கொட்டாவிகொள்கின்றான்
உண்டமுலைப்பாலறாகண்டாய்
உறங்காவிடில்
விண்தனில்மன்னிய
மாமதீ.
விரைந்தோடிவா.
6.
60
பாலகனென்று
பரிபவம்செய்யேல்
பண்டொருநாள்
ஆலினிலைவளர்ந்த
சிறுக்கனவன்இவன்
மேலெழப்பாய்ந்து
பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்
மாலைமதியாதே
மாமதீ.
மகிழ்ந்தோடிவா.
7.
61
சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை
இகழேல்கண்டாய்
சிறுமையின்வார்த்தையை
மாவலியிடைச்சென்றுகேள்
சிறுமைப்பிழைகொள்ளில்
நீயும்உன்தேவைக்குரியைகாண்
நிறைமதீ.
நெடுமால்
விரைந்துஉன்னைக்கூவுகின்றான்.
8.
62
தாழியில்வெண்ணெய்
தடங்கையாரவிழுங்கிய
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய்
உன்னைக்கூவுகின்றான்
ஆழிகொண்டுஉன்னையெறியும்
ஐயுறவில்லைகாண்
வாழவுறுதியேல்
மாமதீ.
மகிழ்ந்தோடிவா.
9.
63
மைத்தடங்கண்ணி
யசோதைதன்மகனுக்கு
இவை
ஒத்தனசொல்லி
உரைத்தமாற்றம்
ஒளிபுத்தூர்
வித்தகன்விட்டுசித்தன்
விரித்ததமிழிவை
எத்தனையும்சொல்லவல்லவர்க்கு
இடரில்லையே.
2
10.
ஐந்தாம்
திருமொழி
-
உய்யவுலகு
தலையைநிமிர்த்து
முகத்தை
அசைத்து
ஆடுதல்
செங்கீரைப்பருவம்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
64
உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா.
ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல்
பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே.
பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே.
செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதி
செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக
ஐய.
எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே.
ஆடுகஆடுகவே.
2
1.
65
கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம்
குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய்.
மீளஅவன்மகனை
மெய்ம்மைகொளக்கருதி
மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர
காளநன்மேகமவைகல்லொடு
கால்பொழி
கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே.
ஆள.
எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே.
ஆடுகஆடுகவே.
2.
66
நம்முடைநாயகனே.
நான்மறையின்பொருளே.
நாவியுள்நற்கமலநான்முகனுக்கு
ஒருகால்
தம்மனையானவனே.
தரணிதலமுழுதும்
தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும்
விம்மவளர்ந்தவனே.
வேழமும்ஏழ்விடையும்
விரவியவேலைதனுள்வென்றுவருமவனே.
அம்ம.
எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே.
ஆடுகஆடுகவே.
3.
67
வானவர்தாம்மகிழவன்சகடமுருள
வஞ்சமுலைப்பேயின்
நஞ்சமதுஉண்டவனே.
கானகவல்விளவின்காயுதிரக்கருதி
கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே.
தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும்
ஆனை.
எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே.
ஆடுகஆடுகவே.
4.
68
மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார்
வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி
ஒருங்கு
ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை
ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய்.
முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன்
முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய
அத்த.
எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே.
ஆடுகஆடுகவே.
5.
69
காயமலர்நிறவா.
கருமுகில்போலுருவா.
கானகமாமடுவில்காளியனுச்சியிலே
தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா.
துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே.
ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை
அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய்.
ஆய.
எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே.
ஆடுகஆடுகவே.
6.
70
துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்
தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய
நப்பினைதன்திறமாநல்விடையேழவிய
நல்லதிறலுடையநாதனும்ஆனவனே.
தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுக
தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய
என்
அப்ப.
எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே.
ஆடுகஆடுகவே.
7.
71
உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும்
கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிர
கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி
மன்னுகுறுங்குடியாய்.
வெள்ளறையாய்.
மதிள்சூழ்
சோலைமலைக்கரசே.
கண்ணபுரத்தமுதே.
என்னவலம்களைவாய்.
ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்.
ஆடுகஆடுகவே.
8.
72
பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும்
பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர
கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடை
கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக
நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே
நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ
ஏலுமறைப்பொருளே.
ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்.
ஆடுகஆடுகவே.
9.
73
செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில்
சேர்திகழாழிகளும்கிண்கிணியும்
அரையில்
தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின்
பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும்
மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும்
மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக
எங்கள்குடிக்கரசே.
ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்.
ஆடுகஆடுகவே.
10.
74
அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்
ஆமையுமானவனே.
ஆயர்கள்நாயகனே.
என்அவலம்களைவாய்.
ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்.
ஆடுகவாடுகவென்று
அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு
ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ்
இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார்
உலகில்
எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே.
2
11.
ஆறாம்
திருமொழி
-
மாணிக்கக்கிண்கிணி
கைகொட்டி
விளையாடுதல்
சப்பாணிப்பருவம்
வெண்டளையால்
வந்த
கலித்தாழிசை
75
மாணிக்கக்கிண்கிணியார்ப்ப
மருங்கின்மேல்
ஆணிப்பொன்னால்செய்த
ஆய்பொன்னுடைமணி
பேணிப்பவளவாய்
முத்திலங்க
பண்டு
காணிகொண்டகைகளால்சப்பாணி
கருங்குழல்குட்டனே.
சப்பாணி.
2
1.
76
பொன்னரைநாணொடு
மாணிக்கக்கிண்கிணி
தன்னரையாட
தனிச்சுட்டிதாழ்ந்தாட
என்னரைமேல்நின்றிழிந்து
உங்களாயர்தம்
மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி
மாயவனே.
கொட்டாய்சப்பாணி.
2.
77
பன்மணிமுத்து
இன்பவளம்பதித்தன்ன
என்மணிவண்ணன்.
இலங்குபொற்றேட்டின்மேல்
நின்மணிவாய்முத்திலங்க
நின்னம்மைதன்
அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி
ஆழியங்கையனே.
சப்பாணி.
3.
78
தூநிலாமுற்றத்தே
போந்துவிளையாட
வானிலாஅம்புலீ.
சந்திரா.
வாவென்று
நீநிலாநின்புகழாநின்ற
ஆயர்தம்
கோநிலாவக்கொட்டாய்சப்பாணி
குடந்தைக்கிடந்தானே.
சப்பாணி.
4.
79
புட்டியில்சேறும்
புழுதியும்கொண்டுவந்து
அட்டியமுக்கி
அகம்புக்கறியாமே
சட்டித்தயிரும்
தடாவினில்வெண்ணெயும்உண்
பட்டிக்கன்றே.
கொட்டாய்சப்பாணி
பற்பநாபா.
கொட்டாய்சப்பாணி.
5.
80
தாரித்துநூற்றுவர்
தந்தைசொல்கொள்ளாது
போருத்துவந்து
புகுந்தவர்மண்ணாள
பாரித்தமன்னர்பட
பஞ்சவர்க்கு
அன்று
தேருய்த்தகைகளால்சப்பாணி
தேவகிசிங்கமே.
சப்பானி.
6.
81
பரந்திட்டுநின்ற
படுகடல்
தன்னை
இரந்திட்டகைம்மேல்
எறிதிரைமோத
கரந்திட்டுநின்ற
கடலைக்கலங்க
சரந்தொட்டகைகளால்சப்பாணி
சார்ங்கவிற்கையனே.
சப்பாணி.
7.
82
குரக்கினத்தாலே
குரைகடல்தன்னை
நெருக்கிஅணைகட்டி
நீள்நீரிலங்கை
அரக்கர்அவிய
அடுகணையாலே
நெருக்கியகைகளால்சப்பாணி
நேமியங்கையனே.
சப்பாணி.
8.
83
அளந்திட்டதூணை
அவந்தட்ட
ஆங்கே
வளர்ந்திட்டு
வாளுகிர்ச்சிங்கவுருவாய்
உளந்தொட்டிரணியன்
ஒண்மார்வகலம்
பிளந்திட்டகைகளால்சப்பாணி
பேய்முலையுண்டானே.
சப்பாணி.
9.
84
அடைந்திட்டுஅமரர்கள்
ஆழ்கடல்தன்னை
மிடைந்திட்டு
மந்தரம்மத்தாகநாட்டி
வடம்சுற்றிவாசுகி
வன்கயிறாக
கடைந்திட்டகைகளால்சப்பாணி
கார்முகில்வண்ணனே.
சப்பாணி.
10.
தரவு
கொச்சகக்கலிப்பா
85
ஆட்கொள்ளத்தோன்றிய
ஆயர்தங்கோவினை
நாட்கமழ்பூம்பொழில்
வில்லிபுத்தூர்ப்பட்டன்
வேட்கையால்சொன்ன
சப்பாணிஈரைந்தும்
வேட்கையினால்சொல்லுவார்
வினைபோமே.
2
11.
ஏழாம்
திருமொழி
-
தொடர்சங்கிலிகை
தளர்
நடை
நடத்தல்
நடை
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
86
தொடர்
சங்கிலிகைசலார்பிலாரென்ன
தூங்குபொன்மணியொலிப்ப
படுமும்மதப்புனல்சோர
வாரணம்பையநின்றுஊர்வதுபோல்
உடங்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப
உடைமணிபறைகறங்க
தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி
தளர்நடைநடவானோ.
2
1.
87
செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும்
சிறுபிறைமுளைபோல
நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே
நளிர்வெண்பல்முளையிலக
அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட
அனந்தசயனன்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன்
தளர்நடைநடவானோ.
2.
88
மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும்
சூழ்பரிவேடமுமாய்
பின்னல்துலங்கும்அரசிலையும்
பீதகச்சிற்றாடையொடும்
மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போல
கழுத்திணில்காறையொடும்
தன்னில்பொலிந்தஇருடீகேசன்
தளர்நடைநடவானோ.
3.
89
கன்னற்குடம்திறந்தலொத்தூறி
கணகணசிரித்துவந்து
முன்வந்துநின்றுமுத்தம்தரும்
என்முகில்வண்ணன்திருமார்வன்
தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து
என்னைத்தளிர்ப்பிக்கின்றான்
தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே
தளர்நடைநடவானோ.
4.
90
முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன்
மொடுமொடுவிரைந்தோட
பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன்
பெயர்ந்தடியிடுவதுபோல்
பன்னியுலகம்பரவியோவா
புகழ்ப்பலதேவனென்னும்
தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான்
தளர்நடைநடவானோ.
5.
91
ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம்
உள்ளடிபொறித்தமைந்த
இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல்
இலச்சினைபடநடந்து
பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல்
பின்னையும்பெய்துபெய்து
கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை
தளர்நடைநடவானோ.
6.
92
படர்பங்கயமலர்வாய்நெகிழ
பனிபடுசிறுதுளிபோல்
இடங்கொண்டசெவ்வாயூறியூறி
இற்றிற்றுவீழநின்று
கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல்
உடைமணிகணகணென
தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி
தளர்நடைநடவானோ.
7.
93
பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே
அருவிகள்பகர்ந்தனைய
அக்குவடமிழிந்தேறித்தாழ
அணியல்குல்புடைபெயர
மக்களுலகினில்பெய்தறியா
மணிக்குழவியுருவின்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன்
தளர்நடைநடவானோ.
8.
94
வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர்
வேழத்தின்கருங்கன்றுபோல்
தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன்
சிறுபுகர்படவியர்த்து
ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து
ஒன்றும்நோவாமே
தண்போதுகொண்டதவிசின்மீதே
தளர்நடைநடவானோ.
9.
95
திரைநீர்ச்சந்திரமண்டலம்போல்
செங்கண்மால்கேசவன்
தன்
திருநீர்முகத்துத்துலங்குசுட்டி
திகழ்ந்தெங்கும்புடைபெயர
பெருநீர்த்திரையெழுகங்கையிலும்
பெரியதோர்தீர்த்தபலம்
தருநீர்
சிறுச்சண்ணம்துள்ளம்சோர
தளர்நடைநடவானோ.
10.
96
ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய
அஞ்சனவண்ணன்தன்னை
தாயர்மகிழஒன்னார்தளர
தளர்நடைநடந்ததனை
வேயர்புகழ்விட்டுசித்தன்
சீரால்விரித்தனஉரைக்கவல்லார்
மாயன்மணிவண்ணன்தாள்பணியும்
மக்களைப்பெறுவார்களே.
11.
எட்டாம்
திருமொழி
--
பொன்னியல்
அணைத்துக்கொள்ள
அழைத்தல்
அச்சோப்பருவம்
கலித்தாழிசை
97
பொன்னியல்கிண்கிணி
சுட்டிபுறம்கட்டி
தன்னியலோசை
சலஞ்சலனென்றிட
மின்னியல்மேகம்
விரைந்தெதிர்வந்தாற்போல்
என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ
எம்பெருமான்.
வாராஅச்சோவச்சோ.
2
1.
98
செங்கமலப்பூவில்
தேனுண்ணும்வண்டேபோல்
பங்கிகள்வந்து
உன்பவளவாய்மொய்ப்ப
சங்குவில்வாள்தண்டு
சக்கரமேந்திய
அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ
ஆரத்தழுவா
வந்துஅச்சோவச்சோ.
2.
99
பஞ்சவர்தூதனா
பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த
நற்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல்
பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனே.
அச்சோவச்சோ
ஆயர்பெருமானே.
அச்சோவச்சோ.
3.
100
நாறியசாந்தம்
நமக்கிறைநல்கென்ன
தேறிஅவளும்
திருவுடம்பில்பூச
ஊறியகூனினை
உள்ளேயொடுங்க
அன்று
ஏறவுருவினாய்.
அச்சோவச்சோ
எம்பெருமான்.
வாராஅச்சோவச்சோ.
4.
101
கழல்மன்னர்சூழ
கதிர்போல்விளங்கி
எழலுற்றுமீண்டே
இருந்துஉன்னைநோக்கும்
சுழலைப்பெரிதுடை
துச்சோதனனை
அழலவிழித்தானே.
அச்சோவச்சோ
ஆழியங்கையனே.
அச்சோவச்சோ.
5.
102
போரொக்கப்பண்ணி
இப்பூமிப்பொறைதீர்ப்பான்
தேரொக்கவூர்ந்தாய்.
செழுந்தார்விசயற்காய்
காரொக்கும்மேனி
கரும்பெருங்கண்ணனே.
ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ
ஆயர்கள்போரேறே.
அச்சோவச்சோ.
6.
103
மிக்கபெரும்புகழ்
மாவலிவேள்வியில்
தக்கதிதன்றென்று
தானம்விலக்கிய
சுக்கிரன்கண்ணை
துரும்பால்கிளறிய
சக்கரக்கையனே.
அச்சோவச்சோ
சங்கமிடத்தானே.
அச்சோவச்சோ.
7.
104
என்னிதுமாயம்
என்னப்பன்அறிந்திலன்
முன்னைவண்ணமேகொண்டு
அளவாயென்ன
மன்னுநமுசியை
வானில்சுழற்றிய
மின்னுமுடியனே.
அச்சோவச்சோ
வேங்கடவாணனே.
அச்சோவச்சோ.
8.
105
கண்டகடலும்
மலையும்உலகேழும்
முண்டத்துக்காற்றா
முகில்வண்ணாவோ.
அன்று
இண்டைச்சடைமுடி
ஈசன்இரக்கொள்ள
மண்டைநிறைத்தானே.
அச்சோவச்சோ
மார்வில்மறுவனே.
அச்சோவச்சோ.
9.
106
துன்னியபேரிருள்
சூழ்ந்துஉலகைமூட
மன்னியநான்மறை
முற்றும்மறைந்திட
பின்னிவ்வுலகினில்
பேரிருள்நீங்க
அன்று
அன்னமதானானே.
அச்சோவச்சோ
அருமறைதந்தானே.
அச்சோவச்சோ.
10.
தரவு
கொச்சகக்கலிப்பா
107
நச்சுவார்முன்னிற்கும்
நாராயணன்தன்னை
அச்சோவருகவென்று
ஆய்ச்சியுரைத்தன
மச்சணிமாட
புதுவைகோன்பட்டன்சொல்
நிச்சலும்பாடுவார்
நீள்விசும்பாள்வரே.
2
11.
ஒன்பதாம்
திருமொழி
-
வட்டநடுவே
தன்
முதுகை
கட்டிக்கொள்ளும்படி
கண்ணனை
அழைத்தல்
வெண்டளையால்வந்த
கலித்தாழிசை
108
வட்டுநடுவே
வளர்கின்ற
மாணிக்க
மொட்டுநுனையில்
முளைக்கின்றமுத்தேபோல்
சொட்டுச்சொட்டென்ன
துளிக்கத்துளிக்க
என்
குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான்.
2
1.
109
கிங்கிணிகட்டி
கிறிகட்டி
கையினில்
கங்கணமிட்டு
கழுத்தில்தொடர்கட்டி
தன்கணத்தாலே
சதிராநடந்துவந்து
என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான்
எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.
2.
110
கத்தக்கதித்து
கிடந்தபெருஞ்செல்வம்
ஒத்துப்பொருந்திக்கொண்டு
உண்ணாதுமண்ணாள்வான்
கொத்துத்தலைவன்
குடிகெடத்தோன்றிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆயர்களேறுஎன்புறம்புல்குவான்.
3.
111
நாந்தகமேந்திய
நம்பிசரணென்று
தாழ்ந்த
தனஞ்சயற்காகி
தரணியில்
வேந்தர்களுட்க
விசயன்மணித்திண்தேர்
ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான்
உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்.
4.
112
வெண்கலப்பத்திரம்
கட்டிவிளையாடி
கண்பல
செய்த
கருந்தழைக்காவின்கீழ்
பண்பலபாடி
பல்லாண்டிசைப்ப
பண்டு
மண்பலகொண்டான்புறம்புல்குவான்
வாமனன்என்னைப்புறம்புல்குவான்.
5.
113
சத்திரமேந்தி
தனியொருமாணியாய்
உத்தரவேதியில்
நின்றஒருவனை
கத்திரியர்காண
காணிமுற்றும்கொண்ட
பத்திராகாரன்புறம்புல்குவான்
பாரளந்தான்என்புறம்புல்குவான்.
6.
114
பொத்தவுரலைக்கவிழ்த்து
அதன்மேலேறி
தித்தித்தபாலும்
தடாவினில்வெண்ணெயும்
மெத்தத்திருவயிறார
விழுங்கிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆழியான்என்னைப்புறம்புல்குவான்.
7.
115
மூத்தவைகாண
முதுமணற்குன்றேறி
கூத்துஉவந்தாடி
குழலால்இசைபாடி
வாய்த்தமறையோர்
வணங்க
இமையவர்
ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான்
எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.
8.
116
கற்பகக்காவு
கருதியகாதலிக்கு
இப்பொழுதுஈவதென்று
இந்திரன்காவினில்
நிற்பனசெய்து
நிலாத்திகழ்முற்றத்துள்
உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான்
உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்.
9.
தரவு
கொச்சகக்கலிப்பா
117
ஆய்ச்சியன்றாழிப்பிரான்
புறம்புல்கிய
வேய்த்தடந்தோளிசொல்
விட்டுசித்தன்மகிழ்ந்து
ஈத்ததமிழிவை
ஈரைந்தும்வல்லவர்
வாய்த்தநன்மக்களைப்பெற்று
மகிழ்வரே.
2
10.
------------------------------------------------------------------------
இரண்டாம்பத்து
முதல்திருமொழி
-
மெச்சூது
பூச்சிகாட்டி
விளையாடுதல்.
கலித்தாழிசை
118
மெச்சூதுசங்கம்இடத்தான்
நல்வேயூதி
பொய்ச்சூதில்தோற்ற
பொறையுடைமன்னர்க்காய்
பத்தூர்பெறாதுஅன்று
பாரதம்கைசெய்த
அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே.
அப்பூச்சிகாட்டுகின்றான்.
2
1.
119
மலைபுரைதோள்மன்னவரும்
மாரதரும்மற்றும்
பலர்குலைய
நூற்றுவரும்பட்டழிய
பார்த்தன்
சிலைவளை
திண்தேர்மேல்முன்னின்ற
செங்கண்
அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே.
அப்பூச்சிகாட்டுகின்றான்.
2.
120
காயும்நீர்புக்கு
கடம்பேறி
காளியன்
தீயபணத்தில்
சிலம்பார்க்கப்பாய்ந்தாடி
வேயிங்குழலூதி
வித்தகனாய்நின்ற
ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே.
அப்பூச்சிகாட்டுகின்றான்.
3.
121
இருட்டில்பிறந்துபோய்
ஏழைவல்லாயர்
மருட்டைத்தவிர்ப்பித்து
வன்கஞ்சன்மாள
புரட்டி
அந்நாள்எங்கள்
பூம்பட்டுக்கொண்ட
அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே.
அப்பூச்சிகாட்டுகின்றான்.
4.
122
சேப்பூண்ட
சாடுசிதறி
திருடிநெய்க்கு
ஆப்பூண்டு
நந்தன்மனைவிகடைதாம்பால்
சோப்பூண்டு
துள்ளித்துடிக்க
அன்று
ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே.
அப்பூச்சிகாட்டுகின்றான்.
5.
123
செப்பிளமென்முலை
தேவகிநங்கைக்கு
சொப்படத்தோன்றி
தொறுப்பாடியோம்வைத்த
துப்பமும்பாலும்
தயிரும்விழுங்கிய
அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே.
அப்பூச்சிகாட்டுகின்றான்.
6.
124
தத்துக்கொண்டாள்கொலோ
தானேபெற்றாள்கொலோ
சித்தமனையாள்
அசோதையிளஞ்சிங்கம்
கொத்தார்கருங்குழல்
கோபாலகோளரி
அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே.
அப்பூச்சிகாட்டுகின்றான்.
7.
125
கொங்கை
வன்கூனிசொற்கொண்டு
குவல
துங்கக்கரியும்
பரியும்இராச்சியமும்
எங்கும்பரதற்கருளி
வன்கானடை
அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே.
அப்பூச்சிகாட்டுகின்றான்.
8.
126
பதகமுதலைவா
பட்டகளிறு
கதறிக்கைகூப்பி
என்கண்ணா.
கண்ணா.
என்ன
உதவப்புள்ளூர்ந்து
அங்குஉறுதுயர்தீர்த்த
அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே.
அப்பூச்சிகாட்டுகின்றான்.
9.
தரவு
கொச்சகக்கலிப்பா
127
வல்லாளிலங்கைமலங்க
சரந்துரந்த
வில்லாளனை
விட்டுசித்தன்
விரித்த
சொல்லார்ந்த
அப்பூச்சிப்பாடல்இவைபத்தும்
வல்லார்போய்
வைகுந்தம்
மன்னியிருப்பரே.
2
10.
இரண்டாம்
திருமொழி
-
அரவணையாய்
கண்ணனை
முலையுண்ண
அழைத்தல்
கலிவிருத்தம்
128
அரவணையாய்.
ஆயரேறே.
அம்மமுண்ணத்துயிலெழாயே
இரவுமுண்ணாதுஉறங்கிநீபோய்
இன்றுமுச்சிகொண்டதாலோ
வரவும்காணேன்வயிறசைந்தாய்
வனமுலைகள்சோர்ந்துபாய
திருவுடையவாய்மடுத்து
திளைத்துதைத்துப்பருகிடாயே.
2
1.
129
வைத்தநெய்யும்காய்ந்தபாலும்
வடிதயிரும்நறுவெண்ணெயும்
இத்தனையும்பெற்றறியேன்
எம்பிரான்.
நீ
பிறந்தபின்னை
எத்தனையும்செய்யப்பெற்றாய்
ஏதும்செய்யேன்கதம்படாதே
முத்தனையமுறுவல்செய்து
மூக்குறுஞ்சிமுலையுணாயே.
2.
130
தந்தம்மக்கள்அழுதுசென்றால்
தாய்மாராவார்தரிக்ககில்லார்
வந்துநின்மேல்பூசல்செய்ய
வாழவல்லவாசுதேவா.
உந்தையர்உந்திறத்தரல்லர்
உன்னைநானொன்றுரப்பமாட்டேன்
நந்தகோபனணிசிறுவா.
நான்சுரந்தமுலையுணாயே.
3.
131
கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட
கள்ளச்சகடுகலக்கழிய
பஞ்சியன்னமெல்லடியால்
பாய்ந்தபோதுநொந்திடுமென்று
அஞ்சினேன்காண்அமரர்கோவே.
ஆயர்கூட்டத்தளவன்றாலோ
கஞ்சனைஉன்வஞ்சனையால்
வலைப்படுத்தாய்.
முலையுணாயே.
4.
132
தீயபுந்திக்கஞ்சன்உன்மேல்
சினமுடையன்
சோர்வுபார்த்து
மாயந்தன்னால்வலைப்படுக்கில்
வாழகில்லேன்வாசுதேவா.
தாயர்வாய்ச்சொல்கருமம்கண்டாய்
சாற்றிச்சொன்னேன்போகவேண்டா
ஆயர்பாடிக்கணிவிளக்கே.
அமர்ந்துவந்துஎன்முலையுணாயே.
5.
133
மின்னனையநுண்ணிடையார்
விரிகுழல்மேல்நுழைந்தவண்டு
இன்னிசைக்கும்வில்லிபுத்தூர்
இனிதமர்ந்தாய்.
உன்னைக்கண்டார்
என்னநோன்புநோற்றாள்கொலோ
இவனைப்பெற்றவயிறுடையாள்
என்னும்வார்த்தையெய்துவித்த
இருடீகேசா.
முலையுணாயே.
6.
134
பெண்டிர்வாழ்வார்நின்னொப்பாரை
பெறுதுமென்னுமாசையாலே
கண்டவர்கள்போக்கொழிந்தார்
கண்ணிணையால்கலக்கநோக்கி
வண்டுலாம்பூங்குழலினார்
உன்வாயமுதம்உண்ணவேண்டி
கொண்டுபோவான்வந்துநின்றார்
கோவிந்தா.
நீமுலையுணாயே.
7.
135
இருமலைபோலெதிர்ந்தமல்லர்
இருவரங்கம்எரிசெய்தாய்.
உன்
திருமலிந்துதிகழ்மார்வு
தேக்கவந்துஎன்னல்குலேறி
ஒருமுலையைவாய்மடுத்து
ஒருமுலையைநெருடிக்கொண்டு
இருமுலையும்முறைமுறையா
ஏங்கிஏங்கிஇருந்துணாயே.
8.
136
அங்கமலப்போதகத்தில்
அணிகொள்முத்தம்சிந்தினாற்போல்
செங்கமலமுகம்வியர்ப்ப
தீமைசெய்துஇம்முற்றத்தூடே
அங்கமெல்லாம்புழுதியாக
அளையவேண்டாஅம்ம.
விம்ம
அங்கமரர்க்கமுதளித்த
அமரர்கோவே.
முலையுணாயே.
9.
137
ஓடவோடக்கிங்கிணிகள்
ஒலிக்குமோசைப்பாணியாலே
பாடிப்பாடிவருகின்றாயை
பற்பநாபனென்றிருந்தேன்
ஆடியாடியசைந்தசைந்திட்டு
அதனுக்கேற்றகூத்தையாடி
ஓடியோடிப்போய்விடாதே
உத்தமா.
நீமுலையுணாயே.
10.
138
வாரணிந்தகொங்கையாய்ச்சி
மாதவா.
உண்ணென்றமாற்றம்
நீரணிந்தகுவளைவாசம்
நிகழநாறும்வில்லிபுத்தூர்
பாரணிந்ததொல்புகழான்
பட்டர்பிரான்பாடல்வல்லார்
சீரணிந்தசெங்கண்மால்மேல்
சென்றசிந்தைபெறுவார்தாமே.
2
11.
மூன்றாம்
திருமொழி
-
போய்ப்பாடு
பன்னிருநாமம்
காதுகுத்துதல்
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
139
போய்ப்படுடையநின்தந்தையும்தாழ்த்தான்
பொருதிறல்கஞ்சன்கடியன்
காப்பாருமில்லைகடல்வண்ணா.
உன்னை
தனியேபோய்எங்கும்திரிதி
பேய்ப்பால்முலையுண்டபித்தனே.
கேசவநம்பீ.
உன்னைக்காதுகுத்த
ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார்
அடைக்காய்திருத்திநான்வைத்தேன்.
2
1.
140
வண்ணப்பவளம்மருங்கினில்சாத்தி
மலர்ப்பாதக்கிங்கிணியார்ப்ப
நண்ணித்தொழுமவர்சிந்தைபிரியாத
நாராயணா.
இங்கேவாராய்
எண்ணற்கரியபிரானே.
திரியை
எரியாமேகாதுக்கிடுவன்
கண்ணுக்குநன்றுமழகுடைய
கனகக்கடிப்பும்இவையா.
2.
141
வையமெல்லாம்பெறுவம்வார்கடல்வாழும்
மகரக்குழைகொண்டுவைத்தேன்
வெய்யவேகாதில்திரியையிடுவன்
நீவேண்டியதெல்லாம்தருவன்
உய்யஇவ்வாயர்குலத்தினில்தோன்றிய
ஒண்சுடராயர்கொழுந்தே.
மையன்மைசெய்துஇளவாய்ச்சியருள்ளத்து
மாதவனே.
இங்கேவாராய்.
3.
142
வணநன்றுடையவயிரக்கடிப்பிட்டு
வார்காதுதாழப்பெருக்கி
குணநன்றுடையர்இக்கோபாலபிள்ளைகள்
கோவிந்தா.
நீசொல்லுக்கொள்ளாய்
இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால்
இனியபலாப்பழம்தந்து
சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான்
சோத்தம்பிரான்.
இங்கேவாராய்.
4.
143
சோத்தம்பிரான்.
என்றுஇரந்தாலும்கொள்ளாய்
சுரிகுழலாரொடுநீபோய்
கோத்துக்குரவைபிணைந்துஇங்குவந்தால்
குணங்கொண்டிடுவனோ
நம்பீ.
பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன்
பிரானே.
திரியிடவொட்டில்
வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல்
விட்டுவே.
நீஇங்கேவாராய்.
5.
144
விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய்.
உன்வாயில்விரும்பியதனைநான்நோக்கி
மண்ணெல்லாம்கண்டுஎன்மனத்துள்ளேயஞ்சி
மதுசூதனேயென்றிருந்தேன்
புண்ணேதுமில்லைஉன்காதுமறியும்
பொறுத்துஇறைப்போதுஇருநம்பீ.
கண்ணா.
என்கார்முகிலே.
கடல்வண்ணா.
காவலனே.
முலையுணாயே.
6.
145
முலையேதும்வேண்டேனென்றோடி
நின்காதில்கடிப்பைப்பறித்தெறிந்திட்டு
மலையையெடுத்துமகிழ்ந்துகல்மாரிகாத்து
பசுநிரைமேய்த்தாய்.
சிலையொன்றுஇறுத்தாய்.
திரிவிக்கிரமா.
திருவாயர்பாடிப்பிரானே.
தலைநிலாப்போதேஉன்காதைப்பெருக்காதே
விட்டிட்டேன்குற்றமேயன்றே.
7.
146
என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண்
என்னைநான்மண்ணுண்டேனாக
அன்புற்றுநோக்கிஅடித்தும்பிடித்தும்
அனைவர்க்கும்காட்டிற்றிலையே
வன்புற்றரவின்பகைக்கொடிவாமனநம்பீ.
உன்காதுகள்தூரும்
துன்புற்றனவெல்லாம்தீர்ப்பாய்பிரானே.
திரியிட்டுச்சொல்லுகேன்மெய்யே.
8.
147
மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதி
தொடுப்புண்டாய்வெண்ணெயையென்று
கையைப்பிடித்துக்கரையுரலோடுஎன்னை
காணவேகட்டிற்றிலையே
செய்தனசொல்லிச்சிரித்துஅங்குஇருக்கில்
சிரீதரா.
உன்காதுதூரும்
கையில்திரியையிடுகிடாய்
இந்நின்ற
காரிகையார்சிரியாமே.
9.
148
காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்
காதுகள்வீங்கியெறியில்
தாரியாதாகில்தலைநொந்திடுமென்று
விட்டிட்டேன்குற்றமேயன்றே
சேரியிற்பிள்ளைகளெல்லாரும்
காது
பெருக்கித்திரியவும்காண்டி
ஏர்விடைசெற்றுஇளங்கன்றுஎறிந்திட்ட
இருடீகேசா.
என்தன்கண்ணே.
10.
149
கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கி
கடிகமழ்பூங்குழலார்கள்
எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும்
பெருமானே.
எங்களமுதே.
உண்ணக்கனிகள்தருவன்
கடிப்பொன்றும்
நோவாமேகாதுக்கிடுவன்
பண்ணைக்கிழியச்சகடமுதைத்திட்ட
பற்பநாபா.
இங்கேவாராய்.
11.
150
வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து
வலியவேகாதில்கடிப்பை
நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்
காதுகள்நொந்திடும்கில்லேன்
நாவற்பழம்கொண்டுவைத்தேன்
இவைகாணாய்நம்பீ.
முன்வஞ்சமகளை
சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட
தாமோதரா.
இங்கேவாராய்.
12.
151
வார்காதுதாழப்பெருக்கியமைத்து
மகரக்குழையிடவேண்டி
சீரால்அசோதைதிருமாலைச்சொன்னசொல்
சிந்தையுள்நின்றுதிகழ
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்
பன்னிருநாமத்தாற்சொன்ன
ஆராதஅந்தாதிபன்னிரண்டும்வல்லார்
அச்சுதனுக்குஅடியாரே.
13.
நாலாம்
திருமொழி
-
வெண்ணெயளைந்த
கண்ணனை
நீராட
அழைத்தல்.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
152
வெண்ணெயளைந்தகுணுங்கும்
விளையாடுபுழுதியும்கொண்டு
திண்ணெனெஇவ்விராஉன்னை
தேய்த்துக்கிடக்கநான்ஒட்டேன்
எண்ணெய்ப்புளிப்பழம்கொண்டு
இங்குஎத்தனைபோதும்இருந்தேன்
நண்ணலரியபிரானே.
நாரணா.
நீராடவாராய்.
2
1.
153
கன்றுகளோடச்செவியில்
கட்டெறும்புபிடித்திட்டால்
தென்றிக்கெடுமாகில்
வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன்
நின்றமராமரம்சாய்த்தாய்.
நீபிறந்ததிருவோணம்
இன்று
நீநீராடவேண்டும்
எம்பிரான்.
ஓடாதேவாராய்.
2.
154
பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு
பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம்
ஆய்ச்சியரெல்லாம்கூடி
அழைக்கவும்நான்முலைதந்தேன்
காய்ச்சினநீரொடுநெல்லி
கடாரத்தில்பூரித்துவைத்தேன்
வாய்த்தபுகழ்மணிவண்ணா.
மஞ்சனமாடநீவாராய்.
3.
155
கஞ்சன்புணர்ப்பினில்வந்த
கடியசகடம்உதைத்து
வஞ்சகப்பேய்மகள்துஞ்ச
வாய்முலைவைத்தபிரானே.
மஞ்சளும்செங்கழுநீரின்
வாசிகையும்நாறுசாந்தும்
அஞ்சனமும்கொண்டுவைத்தேன்
அழகனே.
நீராடவாராய்.
4.
156
அப்பம்கலந்த
சிற்றுண்டி
அக்காரம்பாலில்கலந்து
சொப்படநான்சுட்டுவைத்தேன்
தின்னலுறிதியேல்நம்பீ.
செப்பிளமென்முலையார்கள்
சிறுபுறம்பேசிச்சிரிப்பர்
சொப்படநீராடவேண்டும்
சோத்தம்பிரான்.
இங்கேவாராய்.
5.
157
எண்ணெய்க்குடத்தையுருட்டி
இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி
கண்ணைப்புரட்டிவிழித்து
கழகண்டுசெய்யும்பிரானே.
உண்ணக்கனிகள்தருவன்
ஒலிகடலோதநீர்போலே
வண்ணம்அழகியநம்பீ.
மஞ்சனமாடநீவாராய்.
6.
158
கறந்தநற்பாலும்தயிரும்
கடைந்துஉறிமேல்வைத்தவெண்ணெய்
பிறந்ததுவேமுதலாக
பெற்றறியேன்எம்பிரானே.
சிறந்தநற்றாய்அலர்தூற்றும்
என்பதனால்பிறர்முன்னே
மறந்தும்உரையாடமாட்டேன்
மஞ்சனமாடநீவாராய்.
7.
159
கன்றினைவாலோலைகட்டி
கனிகளுதிரஎறிந்து
பின்தொடர்ந்தோடிஓர்பாம்பை
பிடித்துக்கொண்டாட்டினாய்போலும்
நின்திறத்தேனல்லன்நம்பீ.
நீபிறந்ததிருநல்நாள்
நன்றுநீநீராடவேண்டும்
நாரணா.
ஓடாதேவாராய்.
8.
160
பூணித்தொழுவினில்புக்கு
புழுதியளைந்தபொன்மேனி
காணப்பெரிதும்உகப்பன்
ஆகிலும்கண்டார்பழிப்பர்
நாணெத்தனையுமிலாதாய்.
நப்பின்னைகாணில்சிரிக்கும்
மாணிக்கமே.
என்மணியே.
மஞ்சனமாடநீவாராய்.
9.
161
கார்மலிமேனி
நிறத்து
கண்ணபிரானையுகந்து
வார்மலிகொங்கையசோதை
மஞ்சனமாட்டியவாற்றை
பார்மலிதொல்புதுவைக்கோன்
பட்டர்பிரான்சொன்னபாடல்
சீர்மலிசெந்தமிழ்வல்லார்
தீவினையாதுமிலரே.
2
10.
ஐந்தாம்
திருமொழி
-
பின்னைமணாளனை
கண்ணன்குழல்
வார
காக்கையை
வாவெனல்
கலித்தாழிசை
162
பின்னைமணாளனை
பேரில்கிடந்தானை
முன்னையமரர்
முதல்தனிவித்தினை
என்னையும்
எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட
மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய்.
2
1.
163
பேயின்முலையுண்ட
பிள்ளைஇவன்முன்னம்
மாயச்சகடும்
மருதும்இறுத்தவன்
காயாமலர்வண்ணன்
கண்ணன்கருங்குழல்
தூய்தாகவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
தூமணிவண்ணன்குழல்வாராய்அக்காக்காய்.
2.
164
திண்ணக்கலத்தில்
திரையுறிமேல்வைத்த
வெண்ணெய்விழுங்கி
விரையஉறங்கிடும்
அண்ணல்
அமரர்பெருமானை
ஆயர்தம்
கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய்.
3.
165
பள்ளத்தில்மேயும்
பறவையுருக்கொண்டு
கள்ளவசுரன்வருவானை
தான்கண்டு
புள்ளிதுவென்று
பொதுக்கோவாய்கீண்டிட்ட
பிள்ளையைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
பேய்முலையுண்டான்குழல்வாராய்அக்காக்காய்.
4.
166
கற்றினம்மேய்த்து
கனிக்குஒருகன்றினை
பற்றியெறிந்த
பரமன்திருமுடி
உற்றனபேசி
நீஓடித்திரியாதே
அற்றைக்கும்வந்துகுழல்வாராய்அக்காக்காய்.
ஆழியான்தன்குழல்வாராய்அக்காக்காய்.
5.
167
கிழக்கில்குடிமன்னர்
கேடிலாதாரை
அழிப்பான்நினைந்திட்டு
அவ்வாழியதனால்
விழிக்குமளவிலே
வேரறுத்தானை
குழற்குஅணியாகக்குழல்வாராய்அக்காக்காய்.
கோவிந்தன்தன்குழல்வாராய்அக்காக்காய்.
6.
168
பிண்டத்திரளையும்
பேய்க்குஇட்டநீர்ச்சோறும்
உண்டற்குவேண்டி
நீஓடித்திரியாதே
அண்டத்துஅமரர்பெருமான்
அழகமர்
வண்டொத்திருண்டகுழல்வாராய்அக்காக்காய்.
மாயவன்தன்குழல்வாராய்அக்காக்காய்.
7.
169
உந்தியெழுந்த
உருவமலர்தன்னில்
சந்தச்சதுமுகன்தன்னை
படைத்தவன்
கொந்தக்குழலை
குறந்துபுளியட்டி
தந்தத்தின்சீப்பால்குழல்வாராய்அக்காக்காய்.
தாமோதரன்தன்குழல்வாராய்அக்காக்காய்.
8.
170
மன்னன்தன்தேவிமார்
கண்டுமகிழ்வெய்த
முன்இவ்வுலகினை
முற்றும்அளந்தவன்
பொன்னின்முடியினை
பூவணைமேல்வைத்து
பின்னேயிருந்துகுழல்வாராய்அக்காக்காய்.
பேராயிரத்தான்குழல்வாராய்அக்காக்காய்.
9.
தரவு
கொச்சகக்கலிப்பா
171
கண்டார்பழியாமே
அக்காக்காய்.
கார்வண்ணன்
வண்டார்குழல்வார
வாவென்றஆய்ச்சிசொல்
விண்தோய்மதிள்
வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல்
கொண்டாடிப்பாட
குறுகாவினைதாமே.
2
10.
ஆறாம்
திருமொழி
-
வேலிக்கோல்
காக்கையை
கண்ணனுக்கு
கோல்கொண்டுவர
விளம்புதல்
கலித்தாழிசை
172
வேலிக்கோல்வெட்டி
விளையாடுவில்லேற்றி
தாலிக்கொழுந்தை
தடங்கழுத்திற்பூண்டு
பீலித்தழையை
பிணைத்துப்பிறகிட்டு
காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா.
2
1.
173
கொங்குங்குடந்தையும்
கோட்டியூரும்பேரும்
எங்கும்திரிந்து
விளையாடும்என்மகன்
சங்கம்பிடிக்கும்
தடக்கைக்குத்தக்க
நல்
அங்கமுடையதோர்கோல்கொண்டுவா
அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா.
2.
174
கறுத்திட்டுஎதிர்நின்ற
கஞ்சனைக்கொன்றான்
பொறுத்திட்டுஎதிர்வந்த
புள்ளின்வாய்கீண்டான்
நெறித்தகுழல்களை
நீங்கமுன்னோடி
சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா.
3.
175
ஒன்றேயுரைப்பான்
ஒருசொல்லேசொல்லுவன்
துன்றுமுடியான்
துரியோதனன்பக்கல்
சென்றுஅங்குப்பாரதம்
கையெறிந்தானுக்கு
கன்றுகள்மேய்ப்பதோர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணர்க்குஓர்கோல்கொண்டுவா.
4.
176
சீரொன்றுதூதா
துரியோதனன்பக்கல்
ஊரொன்றுவேண்டி
பெறாதஉரோடத்தால்
பாரொன்றி
பாரதம்கைசெய்து
பார்த்தற்கு
தேரொன்றையூர்ந்தாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா.
5.
177
ஆலத்திலையான்
அரவினணைமேலான்
நீலக்கடலுள்
நெடுங்காலம்கண்வளர்ந்தான்
பாலப்பிராயத்தே
பார்த்தர்க்குஅருள்செய்த
கோலப்பிரானுக்குஓர்கோல்கொண்டுவா
குடந்தைக்கிடந்தார்க்குஓர்கோல்கொண்டுவா.
6.
178
பொன்திகழ்
சித்திரகூடப்பொருப்பினில்
உற்றவடிவில்
ஒருகண்ணும்கொண்ட
அ
கற்றைக்குழலன்
கடியன்விரைந்து
உன்னை
மற்றைக்கண்கொள்ளாமேகோல்கொண்டுவா
மணிவண்ணநம்பிக்குஓர்கோல்கொண்டுவா.
7.
179
மின்னிடை
சீதைபொருட்டா
இலங்கையர்
மன்னன்மணிமுடி
பத்தும்உடன்வீழ
தன்னிகரொன்றில்லா
சிலைகால்வளைத்திட்ட
மின்னுமுடியற்குஓர்கோல்கொண்டுவா
வேலையடைத்தாற்குஓர்கோல்கொண்டுவா.
8.
180
தென்னிலங்கைமன்னன்
சிரம்தோள்துணிசெய்து
மின்னிலங்குபூண்
விபீடணநம்பிக்கு
என்னிலங்குநாமத்தளவும்
அரசென்ற
மின்னிலங்காரற்குஓர்கோல்கொண்டுவா
வேங்கடவாணர்க்குஓர்கோல்கொண்டுவா.
9.
தரவு
கொச்சகக்கலிப்பா
181
அக்காக்காய்.
நம்பிக்கு
கோல்கொண்டுவாவென்று
மிக்காளுரைத்தசொல்
வில்லிபுத்தூர்ப்பட்டன்
ஒக்கவுரைத்த
தமிழ்பத்தும்வல்லவர்
மக்களைப்பெற்று
மகிழ்வர்இவ்வையத்தே.
10.
ஏழாம்
திருமொழி
-
ஆனிரை
கண்ணனை
பூச்சூட
அழைத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
182
ஆனிரைமேய்க்கநீபோதி
அருமருந்தாவதறியாய்
கானகமெல்லாம்திரிந்து
உன்கரியதிருமேனிவாட
பானையில்பாலைப்பருகி
பற்றாதாரெல்லாம்சிரிப்ப
தேனிலினியபிரானே.
செண்பகப்பூச்சூட்டவாராய்.
2
1.
183
கருவுடைமேகங்கள்கண்டால்
உன்னைக்கண்டாலொக்கும்கண்கள்
உருவுடையாய்.
உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய்.
திருவுடையாள்மணவாளா.
திருவரங்கத்தேகிடந்தாய்.
மருவிமணம்கமழ்கின்ற
மல்லிகைப்பூச்சூட்டவாராய்.
2.
184
மச்சொடுமாளிகையேறி
மாதர்கள்தம்மிடம்புக்கு
கச்சொடுபட்டைக்கிழித்து
காம்புதுகிலவைகீறி
நிச்சலும்தீமைகள்செய்வாய்.
நீள்திருவேங்கடத்துஎந்தாய்.
பச்சைத்தமனகத்தோடு
பாதிரிப்பூச்சூட்டவாராய்.
3.
185
தெருவின்கன்-இன்று
இளவாய்ச்சிமார்களைத்தீமைசெய்யாதே
மருவும்தமனகமும்சீர்
மாலைமணம்கமழ்கின்ற
புருவம்கருங்குழல்நெற்றி
பொலிந்தமுகிற்கன்றுபோலே
உருவமழகியநம்பீ.
உகந்திவைசூட்டநீவாராய்.
4.
186
புள்ளினைவாய்பிளந்திட்டாய்.
பொருகரியின்கொம்பொசித்தாய்.
கள்ளவரக்கியைமூக்கொடு
காவலனைத்தலைகொண்டாய்.
அள்ளிநீவெண்ணெய்விழுங்க
அஞ்சாதுஅடியேன்அடித்தேன்
தெள்ளியநீரிலெழுந்த
செங்கழுநீர்சூட்டவாராய்.
5.
187
எருதுகளோடுபொருதி
ஏதும்உலோபாய்கான்-அம்பி.
கருதியதீமைகள்செய்து
கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய்.
தெருவின்கண்தீமைகள்செய்து
சிக்கெனமல்லர்களோடு
பொருதுவருகின்றபொன்னே.
புன்னைப்பூச்சூட்டவாராய்.
6.
188
குடங்களெடுத்தேறவிட்டு
கூத்தாடவல்லஎம்கோவே.
மடங்கொள்மதிமுகத்தாரை
மால்செய்யவல்லஎன்மைந்தா.
இடந்திட்டுஇரணியன்நெஞ்சை
இருபிளவாகமுன்கீண்டாய்.
குடந்தைக்கிடந்தஎம்கோவே.
குருக்கத்திப்பூச்சூட்டவாராய்.
7.
189
சீமாலிகனவனோடு
தோழமைகொள்ளவும்வல்லாய்.
சாமாறுஅவனைநீயெண்ணி
சக்கரத்தால்தலைகொண்டாய்.
ஆமாறறியும்பிரானே.
அணியரங்கத்தேகிடந்தாய்.
ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய்.
இருவாட்சிப்பூச்சூட்டவாராய்.
8.
190
அண்டத்தமரர்கள்சூழ
அத்தாணியுள்ளங்கிருந்தாய்.
தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய்.
தூமலராள்மணவாளா.
உண்டிட்டுஉலகினையேழும்
ஓராலிலையில்துயில்கொண்டாய்.
கண்டுநான்உன்னையு
கருமுகைப்பூச்சூட்டவாராய்.
9.
191
செண்பகமல்லிகையோடு
செங்கழுநீர்இருவாட்சி
எண்பகர்பூவும்கொணர்ந்தேன்
இன்றுஇவைசூட்டவாவென்று
மண்பகர்கொண்டானை
ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை
பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன்
பட்டர்பிரான்சொன்னபத்தே.
2
10.
எட்டாம்
திருமொழி
-
இந்திரனோடு
கண்ணனை
த்ருஷ்டிதோஷம்
வாராதபடி
திருவந்திக்காப்பிட
அழைத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
192
இந்திரனோடுபிரமன்
ஈசன்இமையவரெல்லாம்
மந்திரமாமலர்கொண்டு
மறைந்துஉவராய்வந்துநின்றார்
சந்திரன்மாளிகைசேரும்
சதிரர்கள்வெள்ளறைநின்றாய்.
அந்தியம்போதுஇதுவாகும்
அழகனே.
காப்பிடவாராய்.
2
1.
193
கன்றுகள்இல்லம்புகுந்து
கதறுகின்றபசுவெல்லாம்
நின்றொழிந்தேன்உன்னைக்கூவி
நேசமேலொன்றுமிலாதாய்.
மன்றில்நில்லேல்
அந்திப்போது
மதிள்திருவெள்ளறைநின்றாய்.
நன்றுகண்டாய்என்தன்சொல்லு
நான்உன்னைக்காப்பிடவாராய்.
2.
194
செப்போதுமென்முலையார்கள்
சிறுசோறும்இல்லும்சிதைத்திட்டு
அப்போதுநானுரப்பப்போய்
அடிசிலுமுண்டிலைஆள்வாய்.
முப்போதும்வானவரேத்தும்
முனிவர்கள்வெள்ளறைநின்றாய்.
இப்போதுநான்ஒன்றும்செய்யேன்
எம்பிரான்.
காப்பிடவாராய்.
3.
195
கண்ணில்மணல்கொடுதூவி
காலினால்பாய்ந்தனையென்றென்று
எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு
இவரால்முறைப்படுகின்றார்
கண்ணனே.
வெள்ளறைநின்றாய்.
கண்டாரோடேதீமைசெய்வாய்.
வண்ணமேவேலையதொப்பாய்.
வள்ளலே.
காப்பிடவாராய்.
4.
196
பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள்
தீமைகள்செய்வார்
எல்லாம்உன்மேலன்றிப்போகாது
எம்பிரான்.
நீஇங்கேவாராய்
நல்லார்கள்வெள்ளறைநின்றாய்.
ஞானச்சுடரே.
உன்மேனி
சொல்லாரவாழ்த்திநின்றேத்தி
சொப்படக்காப்பிடவாராய்.
5.
197
கஞ்சங்கறுக்கொண்டுநின்மேல்
கருநிறச்செம்மயிர்ப்பேயை
வஞ்சிப்பதற்குவிடுத்தானென்பது
ஓர்வார்த்தையும்உண்டு
மஞ்சுதவழ்மணிமாட
மதிள்திருவெள்ளறைநின்றாய்.
அஞ்சுவன்நீஅங்குநிற்க
அழகனே.
காப்பிடவாராய்.
6.
198
கள்ளச்சகடும்மருதும்
கலக்கழியஉதைசெய்த
பிள்ளையரசே.
நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை
உள்ளவாறுஒன்றும்அறியேன்
ஒளியுடைவெள்ளறைநின்றாய்.
பள்ளிகொள்போதுஇதுவாகும்
பரமனே.
காப்பிடவாராய்.
7.
199
இன்பமதனைஉயர்த்தாய்.
இமையவர்க்குஎன்றும்அரியாய்.
கும்பக்களிறட்டகோவே.
கொடுங்கஞ்சன்நெஞ்சினிற்கூற்றே.
செம்பொன்மதிள்வெள்ளறையாய்.
செல்வத்தினால்வளர்பிள்ளாய்.
கம்பக்கபாலிகாண்அங்கு
கடிதோடிக்காப்பிடவாராய்.
8.
200
இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு
எழில்மறையோர்வந்துநின்றார்
தருக்கேல்நம்பி.
சந்திநின்று
தாய்சொல்லுக்கொள்ளாய்சிலநாள்
திருக்காப்புநான்உன்னைச்சா
தேசுடைவெள்ளறைநின்றாய்.
உருக்காட்டும்அந்திவிளக்கு
இன்றொளிகொள்ளஏற்றுகேன்வாராய்.
9.
201
போதமர்செல்வக்கொழுந்து
புணர்திருவெள்ளறையானை
மாதர்க்குயர்ந்தஅசோதை
மகன்தன்னைக்காப்பிட்டமாற்றம்
வேதப்பயன்கொள்ளவல்ல
விட்டுசித்தன்சொன்னமாலை
பாதப்பயன்கொள்ளவல்ல
பத்தருள்ளார்வினைபோமே.
2
10.
ஒன்பதாம்
திருமொழி
-
வெண்ணெய்விழுங்கி
வெண்ணெய்
களவாடல்
முதலிய
பாலக்ரீடை
வர்ணனம்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
202
வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை
வெற்பிடையிட்டு
அதனோசைகேட்கும்
கண்ணபிரான்கற்றகல்விதன்னை
காக்ககில்லோம்உன்மகனைக்காவாய்
புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை
புரைபுரையால்இவைசெய்யவல்ல
அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற
அசோதைநங்காய்.
உன்மகனைக்கூவாய்.
2
1.
203
வருகவருகவருகஇங்கே
வாமனநம்பீ.
வருகஇங்கே
கரியகுழல்செய்யவாய்முகத்து
காகுத்தநம்பீ.
வருகஇங்கே
அரியனிவன்எனக்குஇன்றுநங்காய்.
அஞ்சனவண்ணா.
அசலகத்தார்
பரிபவம்பேசத்தரிக்ககில்லேன்
பாவியேனுக்குஇங்கேபோதராயே.
2.
204
திருவுடைப்பிள்ளைதான்தீயவாறு
தேக்கமொன்றுமிலன்தேசுடையன்
உருகவைத்தகுடத்தொடுவெண்ணெய்
உறிஞ்சியுடைத்திட்டுப்போந்துநின்றான்
அருகிருந்தார்தம்மைஅநியாயம்செய்வது
தான்
வழக்கோ
அசோதாய்.
வருகவென்றுஉன்மகன்தன்னைக்கூவாய்
வாழவொட்டான்மதுசூதனனே.
3.
205
கொண்டல்வண்ணா.
இங்கேபோதராயே
கோயிற்பிள்ளாய்.
இங்கேபோதராயே
தெண்திரைசூழ்திருப்பேர்க்கிடந்த
திருநாரணா.
இங்கேபோதராயே
உண்டுவந்தேன்அம்மனென்றுசொல்லி
ஓடிஅகம்புகஆய்ச்சிதானும்
கண்டெதிரேசென்றெடுத்துக்கொள்ள
கண்ணபிரான்கற்றகல்விதானே.
4.
206
பாலைக்கறந்துஅடுப்பேறவைத்து
பல்வளையாள்என்மகளிருப்ப
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன்
சாளக்கிராமமுடையநம்பி
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான்
ஆலைக்கரும்பின்மொழியனைய
அசோதைநங்காய்.
உன்மகனைக்கூவாய்.
5.
207
போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய்
போதரேனென்னாதேபோதர்கண்டாய்
ஏதேனும்சொல்லிஅசலகத்தார்
ஏதேனும்பேசநான்கேட்கமட்டேன்
கோதுகலமுடைக்குட்டனேயா.
குன்றெடுத்தாய்.
குடமாடுகூத்தா.
வேதப்பொருளே.
என்வேங்கடவா.
வித்தகனே.
இங்கேபோதராயே.
6.
208
செந்நெலரிசிசிறுபருப்பு
செய்த
அக்காரம்நறுநெய்பாலால்
பன்னிரண்டுதிருவோணம்அட்டேன்
பண்டும்இப்பிள்ளைபரிசறிவன்
இன்னமுகப்பன்நானென்றுசொல்லி
எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான்
உன்மகன்தன்னையசோதைநங்காய்.
கூவிக்கொள்ளாய்இவையும்சிலவே.
7.
209
கேசவனே.
இங்கேபோதராயே
கில்லேனென்னாதுஇங்கேபோதராயே
நேசமிலாதாரகத்திருந்து
நீவிளையாடாதேபோதராயே
தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும்
தொண்டரும்நின்றவிடத்தில்நின்று
தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய்
தாமோதரா.
இங்கேபோதராயே.
8.
210
கன்னலிலட்டுவத்தோடுசீடை
காரெள்ளினுண்டைகலத்திலிட்டு
என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன்
இவன்புக்குஅவற்றைப்பெறுத்திப்போந்தான்
பின்னும்அகம்புக்குஉறியைநோக்கி
பிறங்கொளிவெண்ணெயும்சோதிக்கின்றான்
உன்மகன்தன்னையசோதைநங்காய்.
கூவிக்கொள்ளாய்
இவையும்சிலவே.
9.
211
சொல்லிலரசிப்படுதிநங்காய்.
சுழலுடையன்உன்பிள்ளைதானே
இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவி
கையில்வளையைக்கழற்றிக்கொண்டு
கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற
அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து
நல்லனநாவற்பழங்கள்கொண்டு
நானல்லேனென்றுசிரிக்கின்றானே.
10.
212
வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ்
வருபுனல்காவிரித்தென்னரங்கன்
பண்டவன்செய்தகிரீடையெல்லாம்
பட்டர்பிரான்விட்டுசித்தன்பாடல்
கொண்டிவைபாடிக்குனிக்கவல்லார்
கோவிந்தன்தன்அடியார்களாகி
எண்திசைக்கும்விளக்காகிநிற்பார்
இணையடிஎன்தலைமேலனவே.
2
11.
பத்தாம்
திருமொழி
-
ஆற்றிலிருந்து
ஆயர்மங்கையர்
யசோதைபக்கல்
கண்ணன்தீம்புகளை
கூறி
முறையிடுதல்
கலித்தாழிசை
213
ஆற்றிலிருந்து
விளையாடுவோங்களை
சேற்றாலெறிந்து
வளைதுகில்கைக்கொண்டு
காற்றின்கடியனாய்
ஓடிஅகம்புக்கு
மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும்
வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும்.
2
1.
214
குண்டலம்தாழ
குழல்தாழநாண்தாழ
எண்திசையோரும்
இறைஞ்சித்தொழுதேத்த
வண்டமர்பூங்குழலார்
துகில்கைக்கொண்டு
விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும்
வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும்.
2.
215
தடம்படுதாமரை
பொய்கைகலக்கி
விடம்படுநாகத்தை
வால்பற்றிஈர்த்து
படம்படுபைந்தலை
மேலெழப்பாய்ந்திட்டு
உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும்
உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும்.
3.
216
தேனுகனாவி
செகுத்து
பனங்கனி
தானெறிந்திட்ட
தடம்பெருந்தோளினால்
வானவர்கோன்விட
வந்தமழைதடுத்து
ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும்
அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும்.
4.
217
ஆய்ச்சியர்சேரி
அளைதயிர்பாலுண்டு
பேர்த்தவர்கண்டுபிடிக்க
பிடியுண்டு
வேய்த்தடந்தோளினார்
வெண்ணெய்கொள்மாட்டாது
அங்கு
ஆப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும்
அடியுண்டழுதானால்இன்றுமுற்றும்.
5.
218
தள்ளித்தளிர்நடையிட்டு
இளம்பிள்ளையாய்
உள்ளத்தினுள்ளே
அவளையுறநோக்கி
கள்ளத்தினால்வந்த
பேய்ச்சிமுலையுயிர்
துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும்
துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும்.
6.
219
மாவலிவேள்வியில்
மாணுருவாய்ச்சென்று
மூவடிதாவென்று
இரந்தஇம்மண்ணினை
ஓரடியிட்டு
இரண்டாமடிதன்னிலே
தாவடியிட்டானால்இன்றுமுற்றும்
தரணியளந்தானால்இன்றுமுற்றும்.
7.
220
தாழைதண்ணாம்பல்
தடம்பெரும்பொய்கைவாய்
வாழுமுதலை
வலைப்பட்டுவாதிப்புண்
வேழம்துயர்கெட
விண்ணோர்பெருமானாய்
ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும்
அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும்.
8.
221
வானத்தெழுந்த
மழைமுகில்போல்
எங்கும்
கானத்துமேய்ந்து
களித்துவிளையாடி
ஏனத்துருவாய்
இடந்தஇம்மண்ணினை
தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும்
தரணியிடந்தானால்இன்றுமுற்றும்.
9.
தரவு
கொச்சகக்கலிப்பா
222
அங்கமலக்கண்ணன்தன்னை
யசோதைக்கு
மங்கைநல்லார்கள்தாம்
வந்துமுறைப்பட்ட
அங்கவர்சொல்லை
புதுவைப்கோன்பட்டன்சொல்
இங்கிவைவல்லவர்க்கு
ஏதமொன்றில்லையே.
2
10.
------------------------------------------------------------------------
மூன்றாம்பத்து
முதல்திருமொழி
-
தன்னேராயிரம்
யசோதைப்பிராட்டி
கண்ணனது
அதிமாநுஷ
சேஷ்டிதங்களை
கண்டு
முலைகொடுக்க
அஞ்சுதல்
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
223
தன்னேராயிரம்பிள்ளைகளோடு
தளர்நடையிட்டுவருவான்
பொன்னேய்நெய்யொடுபாலமுதுண்டு
ஒருபுள்ளுவன்பொய்யேதவழும்
மின்னேர்
நுண்ணிடைவஞ்சமகள்கொங்கைதுஞ்ச
வாய்வைத்தபிரானே.
அன்னே.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
2
1.
224
பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்போனேன்
வருமளவுஇப்பால்
வன்பாரச்சகடம்இறச்சாடி
வடக்கிலகம்புக்கிருந்து
மின்போல்
நுண்ணிடையால்ஒருகன்னியை
வேற்றுருவம்செய்துவைத்த
அன்பா.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
2.
225
கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கி
குடத்தயிர்சாய்த்துப்பருகி
பொய்ம்மாயமருதானஅசுரரை
பொன்றுவித்துஇன்றுநீவந்தாய்
இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ.
உன்னைஎன்மகனேயென்பர்நின்றார்
அம்மா.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
3.
226
மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை
மையன்மைசெய்துஅவர்பின்போய்
கொய்யார்பூந்துகில்பற்றித்தனிநின்று
குற்றம்பலபலசெய்தாய்
பொய்யா.
உன்னைப்புறம்பலபேசுவ
புத்தகத்துக்குளகேட்டேன்
ஐயா.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
4.
227
முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயினோடு
தயிரும்விழுங்கி
கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த
கலத்தொடுசாய்த்துப்பருகி
மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல
நீவிம்மிவிம்மியழுகின்ற
அப்பா.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
5.
228
கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலை
கற்றாநிறைமண்டித்தின்ன
விரும்பாக்கன்றொன்றுகொண்டு
விளங்கனிவீழஎறிந்தபிரானே.
சுரும்பார்மென்குழல்கன்னியொருத்திக்கு
சூழ்வலைவைத்துத்திரியும்
அரம்பா.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
6.
229
மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு
வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி
சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னை
சுற்றும்தொழநின்றசோதி.
பொருட்டாயமிலேன்எம்பெருமான்.
உன்னைப்பெற்றகுற்றமல்லால்
மற்றிங்கு
அரட்டா.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
7.
230
வாளாவாகிலும்காணகில்லார்
பிறர்மக்களைமையன்மைசெய்து
தோளாலிட்டுஅவரோடுதிளைத்து
நீசொல்லப்படாதனசெய்தாய்
கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி
கெட்டேன்.
வாழ்வில்லை
நந்தன்
காளாய்.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
8.
231
தாய்மோர்விற்கப்போவர்
தமப்பன்மார்கற்றாநிறைப்பின்புபோவர்
நீ
ஆய்ப்பாடிஇளங்கன்னிமார்களைநேர்படவேகொண்டுபோதி
காய்வார்க்குஎன்றும்உகப்பனவேசெய்து
கண்டார்கழறத்திரியும்
ஆயா.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
9.
232
தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியை
சோலைத்தடம்கொண்டுபுக்கு
முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை
மூவேழுசென்றபின்வந்தாய்
ஒத்தார்க்குஒத்தனபேசுவர்உன்னை
உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன்
அத்தா.
உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.
10.
233
கரார்மேனிநிறத்தெம்பிரானை
கடிகமழ்பூங்குழலாய்ச்சி
ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான்
அம்மம்தாரேனென்றமாற்றம்
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்
பட்டர்பிரான்சொன்னபாடல்
ஏராரின்னிசைமாலைவல்லார்
இருடீகேசனடியாரே.
11.
இரண்டாம்
திருமொழி
-
அஞ்சனவண்ணனை
யசோதப்பிராட்டி
கண்ணனை
கன்றின்பின்
போக்கினதை
எண்ணி
அநுதபித்தல்
கலிநிலைத்துறை
234
அஞ்சனவண்ணனை
ஆயர்குலக்கொழுந்தினை
மஞ்சனமாட்டி
மனைகள்தோறும்திரியாமே
கஞ்சனைக்காய்ந்த
கழலடிநோவக்கன்றின்பின்
என்செயப்பிள்ளையைப்போக்கினேன்
எல்லேபாவமே.
2
1.
235
பற்றுமஞ்சள்பூசி
பாவைமாரொடுபாடியில்
சிற்றில்சிதைத்து
எங்கும்தீமைசெய்துதிரியாமே
கற்றுத்தூளியுடை
வேடர்கானிடைக்கன்றின்பின்
எற்றுக்குஎன்பிள்ளையைப்போக்கினேன்
எல்லேபாவமே.
2.
236
நன்மணிமேகலை
நங்கைமாரொடுநாள்தொறும்
பொன்மணிமேனி
புழுதியாடித்திரியாமே
கன்மணிநின்றதிர்
கானதரிடைக்கன்றின்பின்
என்மணிவண்ணனைப்போக்கினேன்
எல்லேபாவமே.
3.
237
வண்ணக்கருங்குழல்
மாதர்வந்துஅலர்தூற்றிட
பண்ணிப்பலசெய்து
இப்பாடியெங்கும்திரியாமே
கண்ணுக்கினியானை
கானதரிடைக்கன்றின்பின்
எண்ணற்கரியானைப்போக்கினேன்
எல்லேபாவமே.
4.
238
அவ்வவ்விடம்புக்கு
அவ்வாயர்பெண்டிர்க்குஅணுக்கனாய்
கொவ்வைக்கனிவாய்கொடுத்து
கூழைமைசெய்யாமே
எவ்வம்சிலையுடை
வேடர்கானிடைக்கன்றின்பின்
தெய்வத்தலைவனைப்போக்கினேன்
எல்லேபாவமே.
5.
239
மிடறுமெழுமெழுத்தோட
வெண்ணெய்விழுங்கிப்போய்
படிறுபலசெய்து
இப்பாடியெங்கும்திரியாமே
கடிறுபலதிரி
கானதரிடைக்கன்றின்பின்
இடறஎன்பிள்ளையைப்போக்கினேன்
எல்லேபாவமே.
6.
240
வள்ளிநுடங்கிடை
மாதர்வந்துஅலர்தூற்றிட
துள்ளிவிளையாடி
தோழரோடுதிரியாமே
கள்ளியுணங்கு
வெங்கானதரிடைக்கன்றின்பின்
புள்ளின்தலைவனைப்போக்கினேன்
எல்லேபாவமே.
7.
241
பன்னிருதிங்கள்
வயிற்றில்கொண்டஅப்பாங்கினால்
என்இளங்கொங்கை
அமுதமூட்டியெடுத்துயான்
பொன்னடிநோவ
புலரியேகானில்கன்றின்பின்
என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன்
எல்லேபாவமே.
8.
242
குடையும்செருப்பும்கொடாதே
தாமோதரனைநான்
உடையும்கடியன
ஊன்றுவெம்பரற்களுடை
கடியவெங்கானிடை
காலடிநோவக்கன்றின்பின்
கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன்
எல்லேபாவமே.
9.
243
என்றும்எனக்குஇனியானை
என்மணிவண்ணனை
கன்றின்பின்போக்கினேனென்று
அசோதைகழறிய
பொன்திகழ்மாட
புதுவையர்கோன்பட்டன்சொல்
இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு
இடரில்லையே.
2
10.
மூன்றாம்
திருமொழி
-
சீலைக்குதம்பை
கண்ணன்
கன்றுகள்மேய்த்துவர
கண்டு
யசோதை
மகிழ்தல்
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
244
சீலைக்குதம்பைஒருகாது
ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ
கோலப்பணைக்கச்சும்கூறையுடையும்
குளிர்முத்தின்கோடாலமும்
காலிப்பின்னேவருகின்ற
கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர்
ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார்
நங்கைமீர்.
நானோமற்றாருமில்லை.
2
1.
245
கன்னிநன்மாமதிள்சூழ்தரு
பூம்பொழில்காவிரித்தென்னரங்கம்
மன்னியசீர்மதுசூதனா.
கேசவா.
பாவியேன்வாழ்வுகந்து
உன்னைஇளங்கன்றுமேய்க்க
சிறுகாலேயூட்டிஒருப்படுத்தேன்
என்னின்மனம்வலியாள்ஒருபெண்இல்லை
என்குட்டனேமுத்தம்தா.
2.
246
காடுகளூடுபோய்க்கன்றுகள்மேய்த்துமறியோடி
கார்க்கோடல்பூ
சூடிவரிகின்றதாமோதரா.
கற்றுத்தூளிகாண்உன்னுடம்பு
பேடைமயிற்சாயல்பின்னைமணாளா.
நீராட்டமைத்துவைத்தேன்
ஆடிஅமுதுசெய்அப்பனுமுண்டிலன்
உன்னோடுஉடனேயுண்பான்.
3.
247
கடியார்பொழிலணிவேங்கடவா.
கரும்போரேறே.
நீயுகக்கும்
குடையும்செருப்பும்குழலும்தருவி
கொள்ளாதேபோனாய்மாலே.
கடியவெங்கானிடைக்கன்றின்பின்போன
சிறுக்குட்டச்செங்கமல
அடியும்வெதும்பி
உன்கண்கள்சிவந்தாய்அசைந்திட்டாய்நீஎம்பிரான்.
4.
248
பற்றார்நடுங்கமுன்பாஞ்சசன்னியத்தை
வாய்வைத்தபோரேறே.
எஞ்சிற்றாயர்சிங்கமே.
சீதைமணாளா.
சிறுக்குட்டச்செங்கண்மாலே.
சிற்றாடையும்சிறுப்பத்திரமும்இவை
கட்டிலின்மேல்வைத்துப்போய்
கற்றாயரோடுநீகன்றுகள்மேய்த்து
கலந்துடன்வந்தாய்போலும்.
5.
249
அஞ்சுடராழிஉன்கையகத்தேந்தும்
அழகா.
நீபொய்கைபுக்கு
நஞ்சுமிழ்நாகத்தினோடுபிணங்கவும்
நான்உயிர்வாழ்ந்திருந்தேன்
என்செய்யஎன்னைவயிறுமறுக்கினாய்
ஏதுமோரச்சமில்லை
கஞ்சன்மனத்துக்குஉகப்பனவேசெய்தாய்
காயாம்பூவண்ணம்கொண்டாய்.
6.
250
பன்றியும்ஆமையும்மீனமுமாகிய
பாற்கடல்வண்ணா.
உன்மேல்
கன்றினுருவாகிமேய்புலத்தேவந்த
கள்ளஅசுரன்தன்னை
சென்றுபிடித்துச்சிறுக்கைகளாலே
விளங்காயெறிந்தாய்போலும்
என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள்
அங்கனமாவார்களே.
7.
251
கேட்டறியாதனகேட்கின்றேன்
கேசவா.
கோவலர்இந்திரற்கு
கட்டியசோறும்கறியும்தயிரும்
கலந்துடன்உண்டாய்போலும்
ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு
ஒருபோதும்எனக்கரிது
வாட்டமிலாப்புகழ்வாசுதேவா.
உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும்.
8.
252
திண்ணார்வெண்சங்குடையாய்.
திருநாள்திருவோணமின்றேழுநாள்
முன்
பண்ணோர்மொழியாரைக்கூவிமுளையட்டி
பல்லாண்டுகூறுவித்தேன்
கண்ணாலம்செ
கறியும்கலத்தரிசியும்ஆக்கிவைத்தேன்
கண்ணா.
நீநாளைத்தொட்டுக்கன்றின்பின்போகேல்
கோலம்செய்திங்கேயிரு.
9.
253
புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி
தன்புத்திரன்கோவிந்தனை
கற்றினம்மேய்த்துவரக்கண்டுகந்து
அவள்கற்பித்தமாற்றமெல்லாம்
செற்றமிலாதவர்வாழ்தரு
தென்புதுவைவிட்டுசித்தன்சொல்
கற்றிவைபாடவல்லார்
கடல்வண்ணன்கழலிணைகாண்பார்களே.
2
10.
நான்காம்
திருமொழி
-
தழைகளும்
காலிப்பின்னேவரும்
கண்ணனைக்கண்டு
இடைக்கன்னியர்
காமுறுதல்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
254
தழைகளும்தொங்கலும்ததும்பிஎங்கும்
தண்ணுமைஎக்கம்மத்தளிதாழ்பீலி
குழல்களும்கீதமுமாகிஎங்கும்
கோவிந்தன்வருகின்றகூட்டம்கண்டு
மழைகொலோவருகின்றதென்றுசொல்லி
மங்கைமார்சாலகவாசல்பற்றி
நுழைவனர்நிற்பனராகி
எங்கும்
உள்ளம்விட்டுஊண்மறந்தொழிந்தனரே.
2
1.
255
வல்லிநுண்இதழன்னஆடைகொண்டு
வசையறத்திருவரைவிரித்துடுத்து
பல்லிநுண்பற்றாகஉடைவாள்சாத்தி
பணைக்கச்சுந்திப்பலதழைநடுவே
முல்லைநல்நறுமலர்வேங்கைமலர்
அணிந்து
பல்லாயர்குழாம்நடுவே
எல்லியம்போதாகப்பிள்ளைவரும்
எதிர்நின்றுஅங்கினவளைஇழவேன்மினே.
2.
256
சுரிகையும்தெறிவில்லும்செண்டுகோலும்
மேலாடையும்தோழன்மார்கொண்டோ
ட
ஒருகையால்ஒருவன்தன்தோளையூன்றி
ஆநிரையினம்மீளக்குறித்தசங்கம்
வருகையில்வாடியபிள்ளைகண்ணன்
மஞ்சளும்மேனியும்வடிவும்கண்டாள்
அருகேநின்றாள்என்பென்-ஓக்கிக்கண்டாள்
அதுகண்டுஇவ்வூர்ஒன்றுபுணர்க்கின்றதே.
3.
257
குன்றெடுத்துஆநிரைகாத்தபிரான்
கோவலனாய்க்குழலூதியூதி
கன்றுகள்மேய்த்துத்தன்தோழரோடு
கலந்துடன்வருவானைத்தெருவில்கண்டு
என்றும்இவனையொப்பாரைநங்காய்
கண்டறியேன்ஏடி.
வந்துகாணாய்
ஒன்றும்நில்லாவளைகழன்று
துகிலேந்திளமுலையும்என்வசமல்லவே.
4.
258
சுற்றிநின்றுஆயர்தழைகளிட
சுருள்பங்கிநேத்திரத்தால்அணிந்து
பற்றிநின்றுஆயர்கடைத்தலையே
பாடவும்ஆடக்கண்டேன்
அன்றிப்பின்
மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன்
மாலிருஞ்சோலைஎம்மாயற்கல்லால்
கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணி
கொடுமின்கள்கொடீராகில்கோழம்பமே.
5.
259
சிந்துரமிலங்கத்தன்திருநெற்றிமேல்
திருத்தியகோறம்பும்திருக்குழலும்
அந்தரமுழவத்தண்தழைக்காவின்கீழ்
வருமாயரோடுஉடன்வளைகோல்வீச
அந்தமொன்றில்லாதஆயப்பிள்ளை
அறிந்தறிந்துஇவ்வீதிபோதுமாகில்
பந்துகொண்டானென்றுவளைத்துவைத்து
பவளவாய்முறுவலும்காண்போம்தோழீ.
6.
260
சாலப்பல்நிரைப்பின்னேதழைக்காவின்கீழ்
தன்திருமேனிநின்றொளிதிகழ
நீலநல்நறுங்குஞ்சிநேத்திரத்தாலணிந்து
பல்லாயர்குழாம்நடுவே
கோலச்செந்தாமரைக்கண்மிளிர
குழலூதியிசைபாடிக்குனித்து
ஆயரோடு
ஆலித்துவருகின்றஆயப்பிள்ளை
அழகுகண்டுஎன்மகளயர்க்கின்றதே.
7.
261
சிந்துரப்பொடிக்கொண்டுசென்னியப்பி
திருநாமமிட்டங்கோரிலையந்தன்னால்
அந்தரமின்றித்தன்னெறிபங்கியை
அழகியநேத்திரத்தாலணிந்து
இந்திரன்போல்வருமாயப்பிள்ளை
எதிர்நின்றங்கினவளைஇழவேலென்ன
சந்தியில்நின்றுகண்டீர்
நங்கைதன்
துகிலொடுசரிவளைகழல்கின்றதே.
8.
262
வலங்காதின்மேல்தோன்றிப்பூவணிந்து
மல்லிகைவனமாலைமௌவல்மாலை
சிலிங்காரத்தால்குழல்தாழவிட்டு
தீங்குழல்வாய்மடுத்தூதியூதி
அலங்காரத்தால்வருமாய்ப்பிள்ளை
அழகுகண்டுஎன்மகள்ஆசைப்பட்டு
விலங்கிநில்லாதுஎதிர்நின்றுகண்டீர்
வெள்வளைகழன்றுமெய்ம்மெலிகின்றதே.
9.
263
விண்ணின்மீதுஅமரர்கள்விரும்பித்தொழ
மிறைத்துஆயர்பாடியில்வீதியூடே
கண்ணங்காலிப்பின்னேஎழுந்தருளக்கண்டு
இளவாய்க்கன்னிமார்காமுற்ற
வண்ணம்
வண்டமர்பொழில்புதுவையர்கோன்
விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும்
பண்ணின்பம்வரப்பாடும்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே.
2
10.
ஐந்தாம்
திருமொழி
-
அட்டுக்குவி
கண்ணன்
கோவர்த்தனகிரியை
குடையாகக்கொண்டு
கல்மழை
தடுத்து
ஆயரையும்
ஆநிரையையும்
பாதுகாத்தல்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
264
அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும்
தயிர்வாவியும்நெய்யளறும்அடங்க
பொட்டத்துற்றி
மாரிப்பகைபுணர்த்த
பொருமாகடல்வண்ணன்பொறுத்தமலை
வட்டத்தடங்கண்மடமான்கன்றினை
வலைவாய்ப்பற்றிக்கொண்டு
குறமகளிர்
கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
2
1.
265
வழுவொன்றுமிலாச்செய்கை
வானவர்கோன்
வலிப்பட்டுமுனிந்துவிடுக்கப்பட்டு
மழைவந்துஎழுநாள்பெய்துமாத்தடுப்ப
மதுசூதன்எடுத்துமறித்தமலை
இழவுதரியாததோரீற்றுப்பிடி
இளஞ்சீயம்தொடர்ந்துமுடுகுதலும்
குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
2.
266
அம்மைத்தடங்கண்மடவாய்ச்சியரும்
ஆனாயரும்ஆநிரையும்அலறி
எம்மைச்சரணேன்றுகொள்ளென்றிரப்ப
இலங்காழிக்கையெந்தைஎடுத்தமலை
தம்மைச்சரணென்றதம்பாவையரை
புனமேய்கின்றமானினம்காண்மினென்று
கொம்மைப்புயக்குன்றர்சிலைகுனிக்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
3.
267
கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்கு
கவளமெடுத்துக்கொடுப்பானவன்போல்
அடிவாயுறக்கையிட்டுஎழப்பறித்திட்டு
அமரர்பெருமான்கொண்டுநின்றமலை
கடல்வாய்ச்சென்றுமேகம்கவிழ்ந்திறங்கி
கதுவாய்ப்படநீர்முகந்தேறி
எங்கும்
குடவாய்ப்படநின்றுமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
4.
268
வானத்திலுல்லீர்.
வலியீர்உள்ளீரேல்
அறையோ.
வந்துவாங்குமினென்பவன்போல்
ஏனத்துருவாகியஈசன்எந்தை
இடவனெழவாங்கியெடுத்தமலை
கானக்களியானைதன்கொம்பிழந்து
கதுவாய்மதம்சோரத்தன்கையெடுத்து
கூனல்பிறைவேண்டிஅண்ணாந்துநிற்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
5.
269
செப்பாடுடையதிருமாலவன்
தன்
செந்தாமரைக்கைவிரலைந்தினையும்
கப்பாகமடுத்துமணிநெடுந்தோள்
காம்பாகக்கொடுத்துக்கவித்தமலை
எப்பாடும்பரந்திழிதெள்ளருவி
இலங்குமணிமுத்துவடம்பிறழ
குப்பாயமெனநின்றுகாட்சிதரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
6.
270
படங்கள்பலவுமுடைப்பாம்பரையன்
படர்பூமியைத்தாங்கிக்கிடப்பவன்போல்
தடங்கைவிரலைந்தும்மலரவைத்து
தாமோதரன்தாங்குதடவரைதான்
அடங்கச்சென்றுஇலங்கையையீடழித்த
அனுமன்புகழ்பாடித்தம்குட்டன்களை
குடங்கைக்கொண்டுமந்திகள்கண்வளர்த்தும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
7.
271
சலமாமுகில்பல்கணப்போர்க்களத்து
சரமாரிபொழிந்துஎங்கும்பூசலிட்டு
நலிவானுறக்கேடகம்கோப்பவன்போல்
நாராயணன்முன்முகம்காத்தமலை
இலைவேய்குரம்பைத்தவமாமுனிவர்
இருந்தார்நடுவேசென்றுஅணார்சொறிய
கொலைவாய்ச்சினவேங்கைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
8.
272
வன்பேய்முலையுண்டதோர்வாயுடையன்
வன்தூணெனநின்றதோர்வன்பரத்தை
தன்பேரிட்டுக்கொண்டுதரணிதன்னில்
தாமோதரன்தாங்குதடவரைதான்
முன்பேவழிகாட்டமுசுக்கணங்கள்
முதுகில்பெய்துதம்முடைக்குட்டன்களை
கொம்பேற்றியிருந்துகுதிபயிற்றும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
9.
273
கொடியேறுசெந்தாமரைக்கைவிரல்கள்
கோலமும்அழிந்திலவாடிற்றில
வடிவேறுதிருவுகிர்நொந்துமில
மணிவண்ணன்மலையுமோர்சம்பிரதம்
முடியேறியமாமுகிற்பல்கணங்கள்
முன்னெற்றிநரைத்தனபோல
எங்கும்
குடியேறியிருந்துமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
10.
274
அரவில்பள்ளிகொண்டுஅரவம்துரந்திட்டு
அரவப்பகையூர்தியவனுடைய
குரவிற்கொடிமுல்லைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடைமேல்
திருவிற்பொலிமறைவாணர்புத்தூர
திகழ்பட்டர்பிரான்சொன்னமாலைபத்தும்
பரவுமனநன்குடைப்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே.
2
11.
ஆறாம்
திருமொழி
-
நாவலம்
கண்ணன்
புல்லங்குழலூதற்சிறப்பு
275
நாவலம்பெரியதீவினில்வாழும்
நங்கைமீர்காள்.
இதுஓரற்புதம்கேளீர்
தூவலம்புரியுடையதிருமால்
தூயவாயில்குழலோசைவழியே
கோவலர்சிறுமியர்இளங்கொங்கை
குதுகலிப்பஉடலுளவிழ்ந்து
எங்கும்
காவலும்கடந்துகயிறுமாலையாகி
வந்துகவிழ்ந்துநின்றனரே.
2
1.
276
இடவணரைஇடத்தோளொடுசாய்த்து
இருகைகூடப்புருவம்நெரிந்தேற
குடவயிறுபடவாய்கடைகூட
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
மடமயில்களொடுமான்பிணைபோலே
மங்கைமார்கள்மலர்க்கூந்தல்அவிழ
உடைநெகிழஓர்கையால்துகில்பற்றி
ஒல்கியோடரிக்கணோடநின்றனரே.
2.
277
வானிலவரசுவைகுந்தக்குட்டன்
வாசுதேவன்மதுரைமன்னன்
நந்த
கோனிளவரசுகோவலர்குட்டன்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
வானிளம்படியர்வந்துவந்தீண்டி
மனமுருகிமலர்க்கண்கள்பனிப்ப
தேனளவுசெறிகூந்தலவிழ
சென்னிவேர்ப்பச்செவிசேர்த்துநின்றனரே.
3.
278
தேனுகன்பிலம்பன்காளியனென்னும்
தீப்பப்பூடுகள்அடங்கஉழக்கி
கானகம்படிஉலாவியுலாவி
கருஞ்சிறுக்கன்குழலூதினபோது
மேனகையொடுதிலோத்தமைஅரம்பை
உருப்பசியரவர்வெள்கிமயங்கி
வானகம்படியில்வாய்திறப்பின்றி
ஆடல்பாடலவைமாறினர்தாமே.
4.
279
முன்நரசிங்கமதாகி
அவுணன்
முக்கியத்தைமுடிப்பான்
மூவுலகில்
மன்னரஞ்சும்
மதுசூதனன்வாயில்
குழலினோசை
செவியைப்பற்றிவாங்க
நன்னரம்புடையதும்புருவோடு
நாரதனும்தம்தம்வீணைமறந்து
கின்னரமிதுனங்களும்
தம்தம்
கின்னரம்தொடுகிலோமென்றனரே.
5.
280
செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன்
தேவகிசிறுவன்தேவர்கள்சிங்கம்
நம்பரமன்இந்நாள்குழலூத
கேட்டவர்கள்
இடருற்றனகேளீர்
அம்பரம்திரியும்காந்தப்பரெல்லாம்
அமுதகீதவலையால்சுருக்குண்டு
நம்பரமன்றென்றுநாணிமயங்கி
நைந்துசோர்ந்துகைம்மறித்துநின்றனரே.
6.
281
புவியுள்நான்கண்டதோரற்புதம்கேளீர்
பூணிமேய்க்கும்இளங்கோவலர்கூட்டத்து
அவையுள்
நாகத்தணையான்குழலூத
அமரலோகத்தளவும்சென்றிசைப்ப
அவியுணாமறந்துவானவரெல்லாம்
ஆயர்பாடிநிறையப்புகுந்துஈண்டி
செவியுணாவின்சுவைகொண்டுமகிழ்ந்து
கோவிந்தனைத்தொடர்ந்துஎன்றும்விடாரே.
7.
282
சிறுவிரல்கள்தடவிப்பரிமாற
செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிக்க
குறுவெயர்ப்புருவம்கூடலிப்ப
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
பறவையின்கணங்கள்கூடுதுறந்து
வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப
கறவையின்கணங்கள்கால்பரப்பீட்டு
கவிழ்ந்திறங்கிச்செவியாட்டகில்லாவே.
8.
283
திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன்
செங்கமலமலர்சூழ்வண்டினம்போலே
சுருண்டிருண்டகுழல்தாழ்ந்தமுகத்தான்
ஊதுகின்றகுழலோசைவழியே
மருண்டுமான்கணங்கள்மேய்கைமறந்து
மேய்ந்தபுல்லும்கடைவாய்வழிசோர
இரண்டுபாடும்துலங்காப்புடைபெயரா
எழுதுசித்திரங்கள்போலநின்றனவே.
9.
284
கருங்கண்தோகைமயிற்பீலியணிந்து
கட்டிநன்குடுத்தபீதகவாடை
அருங்கலவுருவினாயர்பெருமான்
அவனொருவன்குழலூதினபோது
மரங்கள்நின்றுமதுதாரைகள்பாயும்
மலர்கள்வீழும்வளர்கொம்புகள்தாழும்
இரங்கும்கூம்பும்திருமால்நின்றநின்ற
பக்கம்நோக்கி
அவைசெய்யும்குணமே.
10.
285
குழலிருண்டுசுருண்டேறியகுஞ்சி
கோவிந்தனுடையகோமளவாயில்
குழல்முழைஞ்சுகளினூடுகுமிழ்த்து
கொழித்திழிந்தஅமுதப்புனல்தன்னை
குழல்முழவம்விளம்பும்புதுவைக்கோன்
விட்டுசித்தன்விரித்ததமிழ்வல்லார்
குழலைவென்றகுளிர்வாயினராகி
சாதுகோட்டியுள்கொள்ளப்படுவாரே.
2
11.
ஏழாம்
திருமொழி
-
ஐயபுழுதி
திருமாலினிடத்து
ஈடுபட்ட
தலைமகள்
இளமை
கண்டு
நற்றாய்
இரங்கும்
பாசுரம்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
286
ஐயபுழுதிஉடம்பளைந்து
இவள்பேச்சுமலந்தலையாய்
செய்யநூலின்சிற்றாடை
செப்பனடுக்கவும்வல்லளல்லள்
கையினில்சிறுதூதையோடு
இவள்முற்றில்பிரிந்துமிலள்
பையரவணைப்பள்ளியானோடு
கைவைத்துஇவள்வருமே.
2
1.
287
வாயில்பல்லும்எழுந்தில
மயிரும்முடிகூடிற்றில
சாய்விலாதகுறுந்தலை
சிலபிள்ளைகளோடிணங்கி
தீயிணக்கிணங்காடிவந்து
இவள்தன்னன்னசெம்மைசொல்லி
மாயன்மாமணிவண்ணன்மேல்
இவள்மாலுறுகின்றாளே.
2.
288
பொங்குவெண்மணல்கொண்டு
சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில்
சங்குசக்கரம்தண்டுவாள்
வில்லுமல்லதுஇழைக்கலுறால்
கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில
கோவிந்தனோடுஇவளை
சங்கையாகிஎன்னுள்ளம்
நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே.
3.
289
ஏழைபேதைஓர்பாலகன்வந்து
என்பெண்மகளையெள்கி
தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த
சூழ்ச்சியையார்க்குரைக்கேன்
ஆழியானென்னுமாழமோழையில்
பாய்ச்சிஅகப்படுத்தி
மூழையுப்பறியாததென்னும்
மூதுரையுமிலளே.
4.
290
நாடும்ஊரும்அறியவேபோய்
நல்லதுழாயலங்கள்
சூடி
நாரணன்போமிடமெல்லாம்
சோதித்துழிதருகின்றாள்
கேடுவேண்டுகின்றார்பலருளர்
கேசவனோடுஇவளை
பாடுகாவலிடுமினென்றென்று
பார்தடுமாறினதே.
5.
291
பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து
இவள்பாடகமும்சிலம்பும்
இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு
என்னோடுஇருக்கலுறாள்
பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று
இவள்பூவைப்பூவண்ணாவென்னும்
வட்டவார்குழல்மங்கைமீர்.
இவள்மாலுறுகின்றாளே.
6.
292
பேசவும்
தரியாதபெண்மையின்
பேதையேன்பேதைஇவள்
கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர்
கோல்கழிந்தான்மூழையாய்
கேசவாவென்றும்கேடிலீயென்றும்
கிஞ்சுகவாய்மொழியாள்
வாசவார்குழல்மங்கைமீர்.
இவள்மாலுறுகின்றாளே.
7.
293
காறைபூணும்கண்ணாடிகாணும்
தன்கையில்வளைகுலுக்கும்
கூறையுடுக்கும்அயர்க்கும்
தங்கொவ்வைச்செவ்வாய்திருத்தும்
தேறித்தேறிநின்று
ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும்
மாறில்மாமணிவண்ணன்மேல்
இவள்மாலுறுகின்றாளே.
8.
294
கைத்தலத்துள்ளமாடழி
கண்ணாலங்கள்செய்து
இவளை
வைத்துவைத்துக்கொண்டுஎன்னவாணியம்
நம்மைவடுப்படுத்தும்
செய்த்தலையெழுநாற்றுப்போல்
அவன்செய்வனசெய்துகொள்ள
மைத்தடமுகில்வண்ணன்பக்கல்
வளரவிடுமின்களே.
9.
295
பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து
பேணிநம்மில்லத்துள்ளே
இருத்துவானெண்ணிநாமிருக்க
இவளும்ஒன்றெண்ணுகின்றாள்
மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை
படுவதன்முன்
ஒருப்படுத்திடுமின்இவளை
உலகளந்தானிடைக்கே.
10.
296
ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில்
நாராயணனுக்கு
இவள்
மாலதாகிமகிழ்ந்தனளென்று
தாயுரைசெய்ததனை
கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன்
விட்டுசித்தன்சொன்ன
மாலைபத்தும்வல்லவர்கட்கு
இல்லைவருதுயரே.
2
11.
எட்டாம்
திருமொழி
-
நல்லதோர்
தாமரை
தலைமகனுடன்
சென்ற
தலைமகளை
குறித்து
தாய்
பலபடி
வருந்திக்கூறும்
பாசுரம்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
297
நல்லதோர்தாமரைப்பொய்கை
நாண்மலர்மேல்பனிசோர
அல்லியும்தாதும்உதிர்ந்திட்டு
அழகழிந்தாலொத்ததாலோ
இல்லம்வெறியோடிற்றாலோ
என்மகளைஎங்கும்காணேன்
மல்லரையட்டவன்பின்போய்
மதுரைப்புறம்புக்காள்கொலோ
2
1.
298
ஒன்றுமறிவொன்றில்லாத
உருவறைக்கோபாலர்தங்கள்
கன்றுகால்மாறுமாபோலே
கன்னியிருந்தாளைக்கொண்டு
நன்றும்கிறிசெய்துபோனான்
நாராயணன்செய்ததீமை
என்றும்எமர்கள்குடிக்கு
ஓரேச்சுக்கொலாயிடுங்கொலோ
2.
299
குமரிமணம்செய்துகொண்டு
கோலம்செய்துஇல்லத்திருத்தி
தமரும்பிறரும்அறி
தாமோதரற்கென்றுசாற்றி
அமரர்பதியுடைத்தேவி
அரசாணியை
வழிபட்டு
துமிலமெழப்பறைகொட்டி
தோரணம்நாட்டிடுங்கொலோ
3.
300
ஒருமகள்தன்னையுடையேன்
உலகம்நிறைந்தபுகழால்
திருமகள்போலவளர்த்தேன்
செங்கண்மால்தான்கொண்டுபோனான்
பெருமகளாய்க்குடிவாழ்ந்து
பெரும்பிள்ளைபெற்றஅசோதை
மருமகளைக்கண்டுகந்து
மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ
4.
301
தம்மாமன்நந்தகோபாலன்
தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னை
செம்மாந்திரேயென்றுசொல்லி
செழுங்கயற்கண்ணும்செவ்வாயும்
கொம்மைமுலையும்இடையும்
கொழும்பணைத்தோள்களும்கண்டிட்டு
இம்மகளைப்பெற்றதாயர்
இனித்தரியாரென்னுங்கொலோ
5.
302
வேடர்மறக்குலம்போலே
வேண்டிற்றுச்செய்துஎன்மகளை
கூடியகூட்டமேயா
கொண்டுகுடிவாழுங்கொலோ
நாடும்நகரும்அறிய
நல்லதோர்கண்ணாலம்செய்து
சாடிறப்பாய்ந்தபெருமான்
தக்கவாகைப்பற்றுங்கொலோ
6.
303
அண்டத்தமரர்பெருமான்
ஆழியான்இன்றுஎன்மகளை
பண்டப்பழிப்புக்கள்சொல்லி
பரிசறஆண்டிடுங்கொலோ
கொண்டுகுடிவாழ்க்கைவாழ்ந்து
கோவலப்பட்டம்கவித்து
பண்டைமணாட்டிமார்முன்னே
பாதுகாவல்வைக்குங்கொலோ
7.
304
குடியில்பிறந்தவர்செய்யும்
குணமொன்றும்செய்திலன்அந்தோ.
நடையொன்றும்செய்திலன்நங்காய்.
நந்தகோபன்மகன்கண்ணன்
இடையிருபாலும்வணங்க
இளைத்திளைத்துஎன்மகள்ஏங்கி
கடைகயிறேபற்றிவாங்கி
கைதழும்பேறிடுங்கொலோ
8.
305
வெண்ணிறத்தோய்தயிர்தன்னை
வெள்வரைப்பின்முன்எழுந்து
கண்ணுறங்காதேயிருந்து
கடையவும்தான்வல்லள்கொலோ
ஒண்ணிறத்தாமரைச்செங்கண்
உலகளந்தான்என்மகளை
பண்ணறையாப்பணிகொண்டு
பரிசறஆண்டிடுங்கொலோ
9.
306
மாயவன்பின்வழிசென்று
வழியிடைமாற்றங்கள்கேட்டு
ஆயர்கள்சேரியிலும்புக்கு
அங்குத்தைமாற்றமுமெல்லாம்
தாயவள்சொல்லியசொல்லை
தண்புதுவைப்பட்டன்சொன்ன
தூயதமிழ்ப்பத்தும்வல்லார்
தூமணிவண்ணனுக்காளரே.
2
10.
ஒன்பதாம்
திருமொழி
-
என்னாதன்
க்ருஷ்ணாவதார
ராமாவதாரங்களின்
குணசேஷ்டிதங்களை
இறண்டு
தோழியர்
எதிரெதிராகக்கூறி
உந்திபறித்தல்
கலித்தாழிசை
307
என்னாதன்தேவிக்கு
அன்றுஇன்பப்பூஈயாதாள்
தன்
நாதன்காணவே
தண்பூமரத்தினை
வன்னாதப்புள்ளால்
வலியப்பறித்திட்ட
என்னாதன்வன்மையைப்பாடிப்பற
எம்பிரான்வன்மையைப்பாடிப்பற.
2
1.
308
என்வில்வலிகண்டு
போவென்றுஎதிர்வந்தான்
தன்
வில்லினோடும்
தவத்தைஎதிர்வாங்கி
முன்வில்வலித்து
முதுபெண்ணுயிருண்டான்
தன்
வில்லின்வன்மையைப்பாடிப்பற
தாசரதிதன்மையைப்படிப்பற.
2.
309
உருப்பிணிநங்கையை
தேரேற்றிக்கொண்டு
விருப்புற்றங்கேக
விரைந்துஎதிர்வந்து
செருக்குற்றான்
வீரம்சிதைய
தலையை
சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற
தேவகிசிங்கத்தைப்பாடிப்பற.
3.
310
மாற்றுத்தாய்சென்று
வனம்போகேஎன்றிட
ஈற்றுத்தாய்பின்தொடர்ந்து
எம்பிரான்.
என்றுஅழ
கூற்றுத்தாய்சொல்ல
கொடியவனம்போன
சீற்றமிலாதானைப்பாடிப்பற
சீதைமணாளனைப்பாடிப்பற.
4.
311
பஞ்சவர்தூதனா
பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த
நல்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல்
பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனைப்பாடிப்பற
அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற.
5.
312
முடியொன்றிமூவுலகங்களும்
ஆண்டு
உன்
அடியேற்கருளென்று
அவன்பின்தொடர்ந்த
படியில்குணத்து
பரதநம்பிக்கு
அன்று
அடிநிலையீந்தானைப்பாடிப்பற
அயோத்தியர்கோமானைப்பாடிப்பற.
6.
313
காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு
அவன்
நீள்முடியைந்திலும்நின்று
நடம்செய்து
மீளஅவனுக்கு
அருள்செய்தவித்தகன்
தோள்வலிவீரமேபாடிப்பற
தூமணிவண்ணனைப்பாடிப்பற.
7.
314
தார்க்குஇளந்தம்பிக்கு
அரசீந்து
தண்டகம்
நூற்றவள்
சொல்கொண்டுபோகி
நுடங்கிடை
சூர்ப்பணகாவைச்செவியொடுமூக்கு
அவள்
ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற
அயோத்திக்கரசனைப்பாடிப்பற.
8.
315
மாயச்சகடமுதைத்து
மருதிறுத்து
ஆயர்களோடுபோய்
ஆநிரைகாத்து
அணி
வேயின்குழலூதி
வித்தகனாய்நின்ற
ஆயர்களேற்றினைப்பாடிப்பற
ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற.
9.
316
காரார்கடலையடைத்திட்டு
இலங்கைபுக்கு
ஓராதான்பொன்முடி
ஒன்பதோடொன்றையும்
நேராஅவன்தம்பிக்கே
நீளரசீந்த
ஆராவமுதனைப்பாடிப்பற
அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற.
10.
தரவு
கொச்சகக்கலிப்பா
317
நந்தன்மதலையை
காகுத்தனைநவின்று
உந்திபறந்த
ஒளியிழையார்கள்சொல்
செந்தமிழ்த்தென்புதுவை
விட்டுசித்தன்சொல்
ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு
அல்லலில்லையே.
2
11.
பத்தாம்
திருமொழி
-
நெறிந்தகருங்குழல்
இலங்கைக்கு
தூதுசென்ற
திருவடி
பிராட்டியை
கண்டு
சக்கரவர்த்தித்திருமகன்
கூறிய
சில
அடையாளங்களை
கூறி
கணையாழிகொடுத்து
களிப்பித்தல்
கலிவிருத்தம்
318
நெறிந்தகருங்குழல்மடவாய்.
நின்னடியேன்விண்ணப்பம்
செறிந்தமணிமுடிச்சனகன்
சிலையிறுத்துநினைக்கொணர்ந்தது
அறிந்து
அரசுகளைகட்ட
அருந்தவத்தோன்இடைவிலங்க
செறிந்தசிலைகொடுதவத்தை
சிதைத்ததும்ஓரடையாளம்.
2
1.
319
அல்லியம்பூமலர்க்கோதாய்.
அடிபணிந்தேன்விண்ணப்பம்
சொல்லுகேன்கேட்டருளாய்
துணைமலர்க்கண்மடமானே.
எல்லியம்போதினிதிருத்தல்
இருந்ததோரிடவகையில்
மல்லிகைமாமாலைகொண்டு
அங்குஆர்த்ததும்ஓரடையாளம்.
2.
320
கலக்கியமாமனத்தனளா
கைகேசிவரம்வேண்ட
மலக்கியமாமனத்தனனாய்
மன்னவனுமறாதொழிய
குலக்குமரா.
காடுறையப்போ
என்றுவிடைகொடுப்ப
இலக்குமணன்தன்னொடும்
அங்குஏகியதுஓரடையாளம்.
3.
321
வாரணிந்தமுலைமடவாய்.
வைதேவீ.
விண்ணப்பம்
தேரணிந்தஅயோத்தியர்கோன்
பெருந்தேவீ.
கேட்டருளாய்
கூரணிந்தவேல்வலவன்
குகனோடும்கங்கைதன்னில்
சீரணிந்ததோழமை
கொண்டதும்ஓரடையாளம்.
4.
322
மானமருமெல்நோக்கி.
வைதேவீ.
விண்ணப்பம்
கானமரும்கல்லதர்போ
காடுறைந்தகாலத்து
தேனமரும்பொழிற்சாரல்
சித்திரகூடத்துஇருப்ப
பால்மொழியாய்.
பரதநம்பி
பணிந்ததும்ஓரடையாளம்.
5.
323
சித்திரகூடத்துஇருப்ப
சிறுகாக்கைமுலைதீண்ட
அத்திரமேகொண்டெறிய
அனைத்துலகும்திரிந்தோடி
வித்தகனே.
இராமாவோ.
நின்னபயம்என்றுஅழைப்ப
அத்திரமேஅதன்கண்ணை
அறுத்ததும்ஓரடையாளம்.
6.
324
மின்னொத்தண்ணிடையாய்.
மெய்யடியேன்விண்ணப்பம்
பொன்னொத்தமானொன்று
புகுந்துஇனிதுவிளையாட
நின்னன்பின்வழிநின்று
சிலைபிடித்துஎம்பிரான்ஏக
பின்னேஅங்குஇலக்குமணன்
பிரிந்ததும்ஓரடையாளம்.
7.
325
மைத்தகுமாமலர்க்குழலாய்.
வைதேவீ.
விண்ணப்பம்
ஒத்தபுகழ்வானரக்கோன்
உடனிருந்துநினைத்தேட
அத்தகுசீரயோத்தியர்கோன்
அடையாளமிவைமொழிந்தான்
இத்தகையால்அடையாளம்
ஈதுஅவன்கைமோதிரமே.
8.
326
திக்குநிறைபுகழாளன்
தீவேள்விச்சென்றநாள்
மிக்கபெருஞ்சபைநடுவே
வில்லிறுத்தான்மோதிரம்கண்டு
ஒக்குமால்அடையாளம்
அனுமான்.
என்றுஉச்சிமேல்
வைத்துக்கொண்டு
உகந்தனளால்
மலர்க்குழலாள்சீதையுமே.
2
9.
327
வாராரும்முலைமடவாள்
வைதேவிதனைக்கண்டு
சீராரும்திறலனுமன்
தெரிந்துரைத்தஅடையாளம்
பாராரும்புகழ்ப்புதுவை
பட்டர்பிரான்பாடல்வல்லார்
ஏராரும்வைகுந்தத்து
இமையவரோடுஇருப்பாரே.
2
10.
------------------------------------------------------------------------
நான்காம்பத்து
முதல்
திருமொழி
-
கதிராயிரம்
ஸர்வேஸ்வரனை
காணவேணுமென்று
தேடுவார்
சிலரும்
கண்டார்
சிலருமா
கூறுதல்
அறுசீர்க்கழிநெடிலடியசிரியவிருத்தம்
328
கதிராயிரமிரவி
கலந்தெரித்தாலொத்தநீள்முடியன்
எதிரில்பெருமைஇராமனை
இருக்குமிடம்நாடுதிரேல்
அதிரும்கழற்பொருதோள்
இரணியனாகம்பிளந்துஅரியாய்
உதிரமளைந்தகையோடிருந்தானை
உள்ளவாகண்டாருளர்.
2
1.
329
நாந்தகம்சங்குதண்டு
நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம்
ஏந்துபெருமைஇராமனை
இருக்குமிடம்நாடுதிரேல்
காந்தள்முகிழ்விரல்சீதைக்காகி
கடுஞ்சிலைசென்றிறுக்க
வேந்தர்தலைவஞ்சனகராசன்தன்
வேள்வியில்கண்டாருளர்.
2.
330
கொலையானைக்கொம்புபறித்து
கூடலர்சேனைபொருதழிய
சிலையால்மராமரமெய்ததேவனை
சிக்கெனநாடுதிரேல்
தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று
தடவரைகொண்டடைப்ப
அலையார்கடற்கரைவீற்றிருந்தானை
அங்குத்தைக்கண்டாருளர்.
3.
331
தோயம்பரந்தநடுவுசூழலில்
தொல்லைவடிவுகொண்ட
மாயக்குழவியதனைநாடுறில்
வம்மின்சுவடுரைக்கேன்
ஆயர்மடமகள்பின்னைக்காகி
அடல்விடையேழினையும்
வீயப்பொருதுவியர்த்துநின்றானை
மெய்ம்மையேகண்டாருளர்.
4.
332
நீரேறுசெஞ்சடைநீலகண்டனும்
நான்முகனும்
முறையால்
சீரேறுவாசகஞ்செய்யநின்ற
திருமாலைநாடுதிரேல்
வாரேறுகொங்கைஉருப்பிணியை
வலியப்பிடித்துக்கொண்டு
தேரேற்றி
சேனைநடுவுபோர்செ
சிக்கெனக்கண்டாருளர்.
5.
333
பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்ச
புணர்முலைவாய்மடுக்க
வல்லானை
மாமணிவண்ணனை
மருவுமிடம்நாடுதிரேல்
பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு
பௌவம்ஏறிதுவரை
எல்லாரும்சூழச்சிங்காசனத்தே
இருந்தானைக்கண்டாருளர்.
6.
334
வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம்
ஏந்துகையன்
உள்ளவிடம்வினவில்
உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்
வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடி
தேர்மிசைமுன்புநின்று
கள்ளப்படைத்துணையாகி
பாரதம்கைசெய்யக்கண்டாருளர்.
7.
335
நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற
அரசர்கள்தம்முகப்பே
நாழிகைபோகப்படைபொருதவன்
தேவகிதன்சிறுவன்
ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்ப
சயத்திரதன்தலையை
பாழிலுருளப்படைபொருதவன்
பக்கமேகண்டாருளர்.
8.
336
மண்ணும்மலையும்மறிகடல்களும்
மற்றும்யாவுமெல்லாம்
திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனை
சிக்கெனநாடுதிரேல்
எண்ணற்கரியதோரேனமாகி
இருநிலம்புக்கிடந்து
வண்ணக்கருங்குழல்மாதரோடு
மணந்தானைக்கண்டாருளர்.
9.
337
கரியமுகில்புரைமேனிமாயனை
கண்டசுவடுரைத்து
புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி
விளைகழனிப்புதுவை
திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான்
சொன்னமாலைபத்தும்
பரவுமனமுடைப்பத்தருள்ளார்
பரமனடிசேர்வர்களே.
2
10.
இரண்டாம்
திருமொழி
-
அலம்பாவெருட்டா
திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு
கலிநிலைத்துறை
338
அலம்பாவெருட்டாக்கொன்று
திரியும்அரக்கரை
குலம்பாழ்படுத்து
குலவிளக்காய்நின்றகோன்மலை
சிலம்பார்க்கவந்து
தெய்வமகளிர்களாடும்சீர்
சிலம்பாறுபாயும்
தென்திருமாலிருஞ்சோலையே.
2
1.
339
வல்லாளன்தோளும்
வாளரக்கன்முடியும்
தங்கை
பொல்லாதமூக்கும்
போக்குவித்தான்பொருந்தும்மலை
எல்லாவிடத்திலும்
எங்கும்பரந்துபல்லாண்டொலி
செல்லாநிற்கும்சீர
தென்திருமாலிருஞ்சோலையே.
2.
340
தக்கார்மிக்கார்களை
சஞ்சலம்செய்யும்சலவரை
தெக்காநெறியேபோக்குவிக்கும்
செல்வன்பொன்மலை
எக்காலமும்சென்று
சேவித்திருக்கும்அடியரை
அக்கானெறியைமாற்றும்
தண்திருமாலிருஞ்சோலையே.
3.
341
ஆனாயர்கூடி
அமைத்தவிழவை
அமரர்தம்
கோனார்க்கொழி
கோவர்த்தனத்துச்செய்தான்மலை
வானாட்டில்நின்று
மாமலர்க்கற்பகத்தொத்திழி
தேனாறுபாயும்
தென்திருமாலிருஞ்சோலையே.
4.
342
ஒருவாரணம்
பணிகொண்டவன்பொய்கையில்
கஞ்சன்தன்
ஒருவாரணம்
உயிருண்டவன்சென்றுறையும்மலை
கருவாரணம்
தன்பிடிதுறந்தோட
கடல்வண்ணன்
திருவாணைகூறத்திரியும்
தண்திருமாலிருஞ்சோலையே.
5.
343
ஏவிற்றுச்செய்வான்
ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை
சாவத்தகர்த்த
சாந்தணிதோள்சதுரன்மலை
ஆவத்தனமென்று
அமரர்களும்நன்முனிவரும்
சேவித்திருக்கும்
தென்திருமாலிருஞ்சோலையே.
6.
344
மன்னர்மறுக
மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல்
முன்னங்குநின்று
மோழையெழுவித்தவன்மலை
கொன்னவில்கூர்வேற்கோன்
நெடுமாறன்தென்கூடற்கோன்
தென்னன்கொண்டாடும்
தென்திருமாலிருஞ்சோலையே.
7.
345
குறுகாதமன்னரை
கூடுகலக்கி
வெங்கானிடை
சிறுகால்நெறியேபோக்குவிக்கும்
செல்வன்பொன்மலை
அறுகால்வரிவண்டுகள்
ஆயிரநாமம்சொல்லி
சிறுகாலைப்பாடும்
தென்திருமாலிருஞ்சோலையே.
8.
346
சிந்தப்புடைத்து
செங்குருதிகொண்டு
பூதங்கள்
அந்திப்பலிகொடுத்து
ஆவத்தனம்செய்அப்பன்மலை
இந்திரகோபங்கள்
எம்பெருமான்கனிவாயொப்பான்
சிந்தும்புறவில்
தென்திருமாலிருஞ்சோலையே.
9.
347
எட்டுத்திசையும்
எண்ணிறந்தபெருந்தேவிமார்
விட்டுவிளங்க
வீற்றிருந்தவிமலன்மலை
பட்டிப்பிடிகள்
பகடுறிஞ்சிச்சென்று
மாலைவா
தெட்டித்திளைக்கும்
தென்திருமாலிருஞ்சோலையே.
10.
348
மருதப்பொழிலணி
மாலிருஞ்சோலைமலைதன்னை
கருதியுறைகின்ற
கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை
விரதம்கொண்டேத்தும்
வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல்
கருதியுரைப்பவர்
கண்ணன்கழலிணைகாண்பார்களே.
2
11.
மூன்றாம்
திருமொழி
-
உருப்பிணிநங்கை
திருமாலிருஞ்சோலைமலையின்
சிறப்பு
கலிநிலைத்துறை
349
உருப்பிணிநங்கைதன்னைமீட்பான்
தொடர்ந்தோடிச்சென்ற
உருப்பனையோட்டிக்கொண்டிட்டு
உறைத்திட்டஉறைப்பன்மலை
பொருப்பிடைக்கொன்றைநின்று
முறியாழியும்காசும்கொண்டு
விருப்பொடுபொன்வழங்கும்
வியன்மாலிருஞ்சோலையதே.
2
1.
350
கஞ்சனும்காளியனும்
களிறும்மருதும்எருதும்
வஞ்சனையில்மடிய
வளர்ந்தமணிவண்ணன்மலை
நஞ்சுமிழ்நாகமெழுந்தணவி
நளிர்மாமதியை
செஞ்சுடர்நாவளைக்கும்
திருமாலிருஞ்சோலையதே.
2.
351
மன்னுநரகன்தன்னை
சூழ்போகிவளைத்தெறிந்து
கன்னிமகளிர்தம்மை
கவர்ந்தகடல்வண்ணன்மலை
புன்னைசெருந்தியொடு
புனவேங்கையும்கோங்கும்நின்று
பொன்னரிமாலைகள்சூழ்
பொழில்மாலிருஞ்சோலையதே.
3.
352
மாவலிதன்னுடைய
மகன்வாணன்மகளிருந்த
காவலைக்கட்டழித்த
தனிக்காளைகருதும்மலை
கோவலர்கோவிந்தனை
குறமாதர்கள்
பண்குறிஞ்சி
பாவொலிபாடிநடம்பயில்
மாலிருஞ்சோலையதே.
4.
353
பலபலநாழம்சொல்லிப்பழித்த
சிசுபாலன்தன்னை
அலவலைமைதவிர்த்த
அழகன்அலங்காரன்மலை
குலமலைகோலமலை
குளிர்மாமலைகொற்றமலை
நிலமலைநீண்டமலை
திருமாலிருஞ்சோலையதே.
2
5.
354
பாண்டவர்தம்முடைய
பாஞ்சாலிமறுக்கமெல்லாம்
ஆண்டுஅங்குநூற்றுவர்தம்
பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை
பாண்தகுவண்டினங்கள்
பண்கள்பாடிமதுப்பருக
தோண்டலுடையமலை
தொல்லைமாலிருஞ்சோலையதே.
6.
355
கனங்குழையாள்பொருட்டா
கணைபாரித்து
அரக்கர்தங்கள்
இனம்கழுவேற்றுவித்த
எழில்தோள்எம்மிராமன்மலை
கனம்கொழிதெள்ளருவி
வந்துசூழ்ந்துஅகல்ஞாலமெல்லாம்
இனம்குழுவாடும்மலை
எழில்மாலிருஞ்சோலையதே.
7.
356
எரிசிதறும்சரத்தால்
இலங்கையினை
தன்னுடைய
வரிசிலைவாயில்பெய்து
வாய்க்கோட்டம்தவிர்த்துகந்த
அரையனமரும்மலை
அமரரொடுகோனும்சென்று
திரிசுடர்சூழும்மலை
திருமாலிருஞ்சோலையதே.
8.
357
கோட்டுமண்கொண்டிடந்து
குடங்கையில்மண்கொண்டளந்து
மீட்டுமதுண்டுமிழ்ந்து
விளையாடுவிமலன்மலை
ஈட்டியபல்பொருள்கள்
எம்பிரானுக்குஅடியுறையென்று
ஓட்டரும்தண்சிலம்பாறுடை
மாலிருஞ்சோலையதே.
9.
358
ஆயிரம்தோள்பரப்பி
முடியாயிரம்மின்னிலக
ஆயிரம்பைந்தலைய
அனந்தசயனன்ஆளும்மலை
ஆயிரமாறுகளும்
சுனைகள்பலவாயிரமும்
ஆயிரம்பூம்பொழிலுமுடை
மாலிருஞ்சோலையதே.
2
10.
359
மாலிருஞ்சோலையென்னும்
மலையையுடையமலையை
நாலிருமூர்த்திதன்னை
நால்வேதக்கடலமுதை
மேலிருங்கற்பகத்தை
வேதாந்தவிழுப்பொருளில்
மேலிருந்தவிளக்கை
விட்டுசித்தன்விரித்தனவே.
2
11.
நான்காம்
திருமொழி
-
நாவகாரியம்
முக்கரணங்களாலும்
திருக்கோட்டியூரை
அனுபவிப்பவரை
கொண்டாடியும்
அவ்வாறு
அனுபவியாத
அவைஷ்ணவரை
இழித்தும்
கூறுதல்
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
360
நாவகாரியம்சொல்லிலாதவர்
நாள்தொறும்விருந்தோம்புவார்
தேவகாரியம்செய்து
வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்
மூவர்காரியமும்திருத்தும்
முதல்வனைச்சிந்தியாத
அ
பாவகாரிகளைப்படைத்தவன்
எங்ஙனம்படைத்தான்கொலோ.
2
1.
361
குற்றமின்றிக்குணம்பெருக்கி
குருக்களுக்குஅனுகூலராய்
செற்றமொன்றுமிலாத
வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
துற்றியேழுலகுண்ட
தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்
பெற்றதாயர்வயிற்றினை
பெருநோய்செய்வான்பிறந்தார்களே.
2.
362
வண்ணநல்மணியும்
மரகதமும்அழுத்தி
நிழலெழும்
திண்ணைசூழ்
திருக்கோட்டியூர
திருமாலவன்திருநாமங்கள்
எண்ணக்கண்டவிரல்களால்
இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய்
உண்ணக்கண்டதம்ஊத்தைவாய்க்கு
கவளமுந்துகின்றார்களே.
3.
363
உரகமெல்லணையான்கையில்
உறைசங்கம்போல்மடவன்னங்கள்
நிரைகணம்பரந்தேறும்
செங்கமலவயல்திருக்கோட்டியூர்
நரகநாசனைநாவிற்கொண்டழையாத
மானிடசாதியர்
பருகுநீரும்உடுக்குங்கூறையும்
பாவம்செய்தனதாங்கொலோ.
4.
364
ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு
தூமலர்சாடிப்போய்
தீமைசெய்துஇளவாளைகள்
விளையாடுநீர்த்திருக்கோட்டியூர்
நேமிசேர்தடங்கையினானை
நினைப்பிலாவலிநெஞ்சுடை
பூமிபாரங்களுண்ணும்சோற்றினைவாங்கி
புல்லைத்திணிமினே.
5.
365
பூதமைந்தொடுவேள்வியைந்து
புலன்களைந்துபொறிகளால்
ஏதமொன்றுமிலாத
வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
நாதனைநரசிங்கனை
நவின்றேத்துவார்களுழக்கிய
பாததூளிபடுதலால்
இவ்வுலகம்பாக்கியம்செய்ததே.
6.
366
குருந்தமொன்றொசித்தானொடும்சென்று
கூடியாடிவிழாச்செய்து
திருந்துநான்மறையோர்
இராப்பகல்ஏத்திவாழ்திருக்கோட்டியூர்
கருந்தடமுகில்வண்ணனை
கடைக்கொண்டுகைதொழும்பத்தர்கள்
இருந்தவூரிலிருக்கும்மானிடர்
எத்தவங்கள்செய்தார்கொலோ.
7.
367
நளிர்ந்தசீலன்நயாசலன்
அபிமனதுங்கனை
நாள்தொறும்
தெளிந்தசெல்வனைச்சேவகங்கொண்ட
செங்கண்மால்திருக்கோட்டியூர்
குளிர்ந்துறைகின்றகோவிந்தன்
குணம்பாடுவாருள்ளநாட்டினுள்
விளைந்ததானியமும்
இராக்கதர்மீதுகொள்ளகிலார்களே.
8.
368
கொம்பினார்பொழில்வாய்
குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்
செம்பொனார்மதிள்சூழ்
செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்
நம்பனைநரசிங்கனை
நவின்றேத்துவார்களைக்கண்டக்கால்
எம்பிரான்தனசின்னங்கள்
இவரிவரென்றுஆசைகள்தீர்வனே.
9.
369
காசின்வாய்க்கரம்விற்கிலும்
கரவாதுமாற்றிலிசோறிட்டு
தேசவார்த்தைபடைக்கும்
வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
கேசவா.
புருடோ
த்தமா.
கிளர்சோதியாய்.
குறளா.
என்று
பேசுவார்அடியார்கள்
எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே.
10.
370
சீதநீர்புடைசூழ்
செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்
ஆதியானடியாரையும்
அடிமையின்றித்திரிவாரையும்
கோதில்பட்டர்பிரான்
குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்
ஏதமின்றிஉரைப்பவர்கள்
இருடீகேசனுக்காளரே.
2
11.
ஐந்தாம்
திருமொழி
-
ஆசைவாய்
பகவானிடத்தில்
ஈடுபடாமலிருக்கும்
ஸம்ஸாரிகளுக்கு
கிதோபதேசம்
செய்தல்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
371
ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி
அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி
வாசவார்குழலாளென்றுமயங்கி
மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே
கேசவா.
புருடோ
த்தமா.
என்றும்
கேழலாகியகேடிலீ.
என்றும்
பேசுவாரவர்எய்தும்பெருமை
பேசுவான்புகில்நம்பரமன்றே.
2
1.
372
சீயினால்செறிந்தேறியபுண்மேல்
செற்றலேறிக்குழம்பிருந்து
எங்கும்
ஈயினால்அரிப்புண்டுமயங்கி
எல்லைவாய்ச்சென்றுசேர்வதன்முன்னம்
வாயினால்நமோநாரணாவென்று
மத்தகத்திடைக்கைகளைக்கூப்பி
போயினால்பின்னைஇத்திசைக்குஎன்றும்
பிணைக்கொடுக்கிலும்போகவொட்டாரே.
2.
373
சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில்
சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து
ஆர்வினவிலும்வாய்திறவாதே
அந்தகாலம்அடைவதன்முன்னம்
மார்வமென்பதோர்கோயிலமைத்து
மாதவனென்னும்தெய்வத்தைநட்டி
ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமாமே.
3.
374
மேலெழுந்ததோர்வாயுக்கிளர்ந்து
மேல்மிடற்றினைஉள்ளெழவாங்கி
காலுங்கையும்விதிர்விதிர்த்தேறி
கண்ணுறக்கமதாவதன்முன்னம்
மூலமாகியஒற்றையெழுத்தை
மூன்றுமாத்திரைஉள்ளெழவாங்கி
வேலைவண்ணனைமேவுதிராகில்
விண்ணகத்தினில்மேவலுமாமே.
4.
375
மடிவழிவந்துநீர்புலன்சோர
வாயிலட்டியகஞ்சியும்மீண்டே
கடைவழிவாரக்கண்டமடைப்ப
கண்ணுறக்கமதாவதன்முன்னம்
தொடைவழிஉம்மைநாய்கள்கவரா
சூலத்தால்உம்மைப்பாய்வதும்செய்யார்
இடைவழியில்நீர்கூறையும்இழவீர்
இருடீகேசனென்றேத்தவல்லீரே.
5.
376
அங்கம்விட்டவையைந்துமகற்றி
ஆவிமூக்கினில்சோதித்தபின்னை
சங்கம்விட்டவர்கையைமறித்து
பையவேதலைசாய்ப்பதன்முன்னம்
வங்கம்விட்டுலவும்கடற்பள்ளிமாயனை
மதுசூதனனைமார்பில்
தங்கவிட்டுவைத்து
ஆவதோர்கருமம்
சாதிப்பார்க்குஎன்றும்சாதிக்கலாமே.
6.
377
தென்னவன்தமர்செப்பமிலாதார்
சேவதக்குவார்போலப்புகுந்து
பின்னும்வன்கயிற்றால்பிணித்தெற்றி
பின்முன்னாகஇழுப்பதன்முன்னம்
இன்னவன்இனையானென்றுசொல்லி
எண்ணிஉள்ளத்திருளறநோக்கி
மன்னவன்மதுசூதனென்பார்
வானகத்துமன்றாடிகள்தாமே.
7.
378
கூடிக்கூடிஉற்றார்கள்இருந்து
குற்றம்நிற்கநற்றங்கள்பறைந்து
பாடிப்பாடிஓர்பாடையிலிட்டு
நரிப்படைக்குஒருபாகுடம்போலே
கோடிமூடியெடுப்பதன்முன்னம்
கௌத்துவமுடைக்கோவிந்தனோடு
கூடியாடியஉள்ளத்தரானால்
குறிப்பிடம்கடந்துஉய்யலுமாமே.
8.
379
வாயொருபக்கம்வாங்கிவலிப்ப
வார்ந்தநீர்க்குழிக்கண்கள்மிழற்ற
தாய்ஒருபக்கம்தந்தைஒருபக்கம்
தாரமும்ஒருபக்கம்அலற்ற
தீஓருபக்கம்சேர்வதன்முன்னம்
செங்கண்மாலொடும்சிக்கெனச்சுற்ற
மாய்
ஒருபக்கம்நிற்கவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமாமே.
9.
380
செத்துப்போவதோர்போதுநினைந்து
செய்யும்செய்கைகள்தேவபிரான்மேல்
பத்தராயிறந்தார்பெறும்பேற்றை
பாழித்தோள்விட்டுசித்தன்புத்தூர்க்கோன்
சித்தம்நன்கொருங்கித்திருமாலை
செய்தமாலைஇவைபத்தும்வல்லார்
சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல்
சென்றசிந்தைபெறுவர்தாமே.
2
10.
ஆறாம்
திருமொழி
-
காசுங்கறையுடை
பெற்றபிள்ளைகளுக்கு
பரமபுருஷனுடைய
திருநாமங்களை
இட்டழைக்கும்படி
மனம்திருந்தாதார்க்கு
உபதேசித்தல்
கலித்துறை
381
காசும்கறையுடைக்கூறைக்கும்
அங்கோர்கற்றைக்கும்
ஆசையினால்
அங்கவத்தப்பேரிடும்
ஆதர்காள்.
கேசவன்பேரிட்டு
நீங்கள்தேனித்திருமினோ
நாயகன்நாரணன்
தம்அன்னைநரகம்புகாள்.
2
1.
382
அங்கொருகூறை
அரைக்குடுப்பதனாசையால்
மங்கியமானிடசாதியின்
பேரிடும்ஆதர்காள்.
செங்கணெடுமால்.
சிரீதரா.
என்றுஅழைத்தக்கால்
நங்கைகாள்.
நாரணன்
தம்அன்னைநரகம்புகாள்.
2.
383
உச்சியில்எண்ணெயும்
சுட்டியும்வளையும்உகந்து
எச்சம்பொலிந்தீர்காள்.
எஞ்செய்வான்பிறர்பேரிட்டீர்
பிச்சைபுக்காகிலும்
எம்பிரான்திருநாமமே
நச்சுமின்
நாரணன்
தம்அன்னைநரகம்புகாள்.
3.
384
மானிடசாதியில்தோன்றிற்று
ஓர்மானிடசாதியை
மானிடசாதியின்பேரிட்டால்
மறுமைக்கில்லை
வானுடைமாதவா.
கோவிந்தா.
என்றுஅழைத்தக்கால்
நானுடைநாரணன்
தம்அன்னைநரகம்புகாள்.
4.
385
மலமுடையூத்தையில்தோன்றிற்று
ஓர்மலவூத்தையை
மலமுடையூத்தையின்பேரிட்டால்
மறுமைக்கில்லை
குலமுடைக்கோவிந்தா.
கோவிந்தா.
என்றுவழைத்தக்கால்
நலமுடைநாரணன்
தம்அன்னைநரகம்புகாள்.
5.
386
நாடும்நகரும்அறிய
மானிடப்பேரிட்டு
கூடியழுங்கி
குழியில்வீழ்ந்துவழுக்கதே
சாடிறப்பாய்ந்ததலைவா.
தாமோதரா.
என்று
நாடுமின்
நாரணன்தம்அன்னைநரகம்புகாள்.
6.
387
மண்ணில்பிறந்துமண்ணாகும்
மானிடப்பேரிட்டு
அங்கு
எண்ணமொன்றின்றியிருக்கும்
ஏழைமனிசர்காள்.
கண்ணுக்கினிய
கருமுகில்வண்ணன்நாமமே
நண்ணுமின்
நாரணன்தம்அன்னைநரகம்புகாள்.
7.
388
நம்பிநம்பியென்று
நாட்டுமானிடப்பேரிட்டால்
நம்பும்பிம்புமெல்லாம்
நாலுநாளில்அழுங்கிப்போம்
செம்பெருந்தாமரைக்கண்ணன்
பேரிட்டழைத்தக்கால்
நம்பிகாள்.
நாரணன்
தம்அன்னைநரகம்புகாள்.
8.
389
ஊத்தைக்குழியில்
அமுதம்பாய்வதுபோல்
உங்கள்
மூத்திரப்பிள்ளையை
என்முகில்வண்ணன்பேரிட்டு
கோத்துக்குழைத்து
குணாலமாடித்திரிமினோ
நாத்தகுநாரணன்
தம்அன்னைநரகம்புகாள்.
9.
390
சீரணிமால்
திருநாமமேயிடத்தேற்றிய
வீரணிதொல்புகழ்
விட்டுசித்தன்விரித்த
ஓரணியொண்தமிழ்
ஒன்பதோடொன்றும்வல்லவர்
பேரணிவைகுந்தத்து
என்றும்பேணியிருப்பரே.
2
10.
ஏழாம்
திருமொழி
-
தங்கையைமூக்கும்
தேவப்ரயாகை
என்று
வழங்கும்
கண்டமென்னுந்திருப்பதியின்
பெருமை
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
391
தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்தடிந்த
எம்தாசரதிபோய்
எங்கும்தன்புகழாவிருந்துஅரசாண்ட
எம்புருடோ
த்தமனிருக்கை
கங்கைகங்கையென்றவாசகத்தாலே
கடுவினைகளைந்திடுகிற்கும்
கங்கையின்கரைமேல்கைதொழநின்ற
கண்டமென்னும்கடிநகரே.
2
1.
392
சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வா
சந்திரன்வெங்கதிர்அஞ்ச
மலர்ந்தெழுந்தணவுமணிவண்ணவுருவின்
மால்புருடோ
த்தமன்வாழ்வு
நலம்திகழ்சடையான்முடிக்கொன்றைமலரும்
நாரணன்பாதத்துழாயும்
கலந்திழிபுனலால்புகர்படுகங்கை
கண்டமென்னும்கடிநகரே.
2.
393
அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி
அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து
அங்கு
எதிர்முகவசுரர்தலைகளையிடறும்
எம்புருடோ
த்தமனிருக்கை
சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில்
சங்கரன்சடையினில்தங்கி
கதிர்முகமணிகொண்டிழிபுனல்கங்கை
கண்டமென்னும்கடிநகரே.
3.
394
இமையவர்இறுமாந்திருந்தரசாள
ஏற்றுவந்தெதிர்பொருசேனை
நமபுரம்நணுகநாந்தகம்விசிறும்
நம்புருடோ
த்தமன்நகர்தான்
இமவந்தம்தொடங்கிஇருங்கடலளவும்
இருகரைஉலகிரைத்தாட
கமையுடைப்பெருமைக்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே.
4.
395
உழுவதோர்படையும்உலக்கையும்வில்லும்
ஒண்சுடராழியும்சங்கும்
மழுவொடுவாளும்படைக்கலமுடைய
மால்புருடோ
த்தமன்வாழ்வு
எழுமையும்கூடிஈண்டியபாவம்
இறைப்பொழுதளவினில்எல்லாம்
கழுவிடும்பெருமைக்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே.
5.
396
தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம்
சலசலபொழிந்திடக்கண்டு
மலைப்பெருங்குடையால்மறைத்தவன்மதுரை
மால்புருடோ
த்தமன்வாழ்வு
அலைப்புடைத்திரைவாய்அருந்தவமுனிவர்
அவபிரதம்குடைந்தாட
கலப்பைகள்கொழிக்கும்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே.
6.
397
விற்பிடித்திறுத்துவேழத்தைமுருக்கி
மேலிருந்தவன்தலைசாடி
மற்பொருதெழப்பாய்ந்துஅரையனயுதைத்த
மால்புருடோ
த்தமன்வாழ்வு
அற்புதமுடையஅயிராவதமதமும்
அவரிளம்படியரொண்சாந்தும்
கற்பகமலரும்கலந்திழிகங்கை
கண்டமென்னும்கடிநகரே.
7.
398
திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து
தன்மைத்துனன்மார்க்காய்
அரசினையவியஅரசினையருளும்
அரிபுருடோ
த்தமனமர்வு
நிரைநிரையாகநெடியனயூபம்
நிரந்தரம்ஒழுக்குவிட்டு
இரண்டு
கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கை
கண்டமென்னும்கடிநகரே.
8.
399
வடதிசைமதுரைசாளக்கிராமம்
வைகுந்தம்துவரைஅயோத்தி
இடமுடைவதரியிடவகையுடைய
எம்புருடோ
த்தமனிருக்கை
தடவரையதிரத்தரணிவிண்டிடி
தலைப்பற்றிக்கரைமரம்சாடி
கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கை
கண்டமென்னும்கடிநகரே.
2
9.
400
மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால்
மூன்றெழுத்தாக்கி
மூன்றெழுத்தை
ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய
எம்புருடோ
த்தமனிருக்கை
மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி
மூன்றினில்மூன்றுருவானான்
கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே.
2
10.
401
பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து
உறைபுருடோ
த்தமனடிமேல்
வெங்கலிநலியாவில்லிபுத்தூர்க்கோன்
விட்டுசித்தன்விருப்புற்று
தங்கியஅன்பால்செய்ததமிழ்மாலை
தங்கியநாவுடையார்க்கு
கங்கையில்திருமால்கழலிணைக்கீழே
குளித்திருந்தகணக்காமே.
2
11.
எட்டாம்
திருமொழி
-
மாதவத்தோன்
திருவரங்கம்
பெரியகோயிலின்
பெருமை
1
தரவு
கொச்சகக்கலிப்பா
402
மாதவத்தோன்புத்திரன்போய்
மறிகடல்வாய்மாண்டானை
ஓதுவித்ததக்கணையா
உருவுருவேகொடுத்தானூர்
தோதவத்தித்தூய்மறையோர்
துறைபடியத்துளும்பிஎங்கும்
போதில்வைத்ததேன்சொரியும்
புனலரங்கமென்பதுவே.
2
1.
403
பிறப்பகத்தேமாண்டொழிந்த
பிள்ளைகளைநால்வரையும்
இறைப்பொழுதில்கொணர்ந்து
கொடுத்து
ஒருப்படித்தவுறைப்பனூர்
மறைப்பெருந்தீவளர்த்திருப்பார்
வருவிருந்தையளித்திருப்பார்
சிறப்புடையமறையவர்வாழ்
திருவரங்கமென்பதுவே.
2.
404
மருமகன்தன்சந்ததியை
உயிர்மீட்டு
மைத்துனன்மார்
உருமகத்தேவீழாமே
குருமுகமாய்க்காத்தானூர்
திருமுகமாய்ச்செங்கமலம்
திருநிறமாய்க்கருங்குவளை
பொருமுகமாய்நின்றலரும்
புனலரங்கமென்பதுவே.
3.
405
கூந்தொழுத்தைசிதகுரைப்ப
கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டு
ஈன்றெடுத்ததாயரையும்
இராச்சியமும்ஆங்கொழிய
கான்தொடுத்தநெறிபோகி
கண்டகரைக்களைந்தானூர்
தேந்தொடுத்தமலர்ச்சோலை
திருவரங்கமென்பதுவே.
4.
406
பெருவரங்களவைபற்றி
பிழகுடையஇராவணனை
உருவரங்கப்பொருதழித்து
இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர்
குருவரும்பக்கோங்கலர
குயில்கூவும்குளிர்பொழில்சூழ்
திருவரங்கமென்பதுவே
என்திருமால்சேர்விடமே.
5.
407
கீழுலகில்அசுரர்களை
கிழங்கிருந்துகிளராமே
ஆழிவிடுத்துஅவருடைய
கருவழித்தவழிப்பனூர்
தாழைமடலூடுரிஞ்சி
தவளவண்ணப்பொடியணிந்து
யாழினிசைவண்டினங்கள்
ஆளம்வைக்கும்அரங்கமே.
6.
408
கொழுப்புடையசெழுங்குருதி
கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய
பிழக்குடையஅசுரர்களை
பிணம்படுத்தபெருமானூர்
தழுப்பரியசந்தனங்கள்
தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு
தெழிப்புடையகாவிரிவந்து
அடிதொழும்சீரரங்கமே.
7.
409
வல்லெயிற்றுக்கேழலுமாய்
வாளெயிற்றுச்சீயமுமாய்
எல்லையில்லாத்தரணியையும்
அவுணனையும்இடந்தானூர்
எல்லியம்போதுஇருஞ்சிறைவண்டு
எம்பெருமான்குணம்பாடி
மல்லிகைவெண்சங்கூதும்
மதிளரங்கமென்பதுவே.
8.
410
குன்றாடுகொழுமுகில்போல்
குவளைகள்போல்குரைகடல்போல்
நின்றாடுகணமயில்போல்
நிறமுடையநெடுமாலூர்
குன்றாடுபொழில்நுழைந்து
கொடியிடையார்முலையணவி
மன்றூடுதென்றலுமாம்
மதிளரங்கமென்பதுவே.
9.
411
பருவரங்களவைபற்றி
படையாலித்தெழுந்தானை
செருவரங்கப்பொருதழித்த
திருவாளன்திருப்பதிமேல்
திருவரங்கத்தமிழ்மாலை
விட்டுசித்தன்விரித்தனகொண்டு
இருவரங்கமெரித்தானை
ஏத்தவல்லாரடியோமே.
2
10.
ஒன்பதாம்
திருமொழி
-
மரவடியை
திருவரங்கம்
பெரியகோயிலின்
பெருமை
2
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
412
மரவடியைத்தம்பிக்குவான்பணையம்
வைத்துப்போய்வானோர்வாழ
செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்து
உலகாண்டதிருமால்கோயில்
திருவடிதன்திருவுருவும்
திருமங்கைமலர்கண்ணும்காட்டிநின்று
உருவுடையமலர்நீலம்
காற்றாட்டஓசலிக்கும்ஒளியரங்கமே.
2
1.
413
தன்னடியார்திறத்தகத்து
தாமரையாளாகிலும்சிதகுரைக்குமேல்
என்னடியார்அதுசெய்யார்
செய்தாரேல்நன்றுசெய்தாரென்பர்போலும்
மன்னுடையவிபீடணற்கா
மதிளிலங்கைத்திசைநோக்கிமலர்கண்வைத்த
என்னுடையதிருவரங்கற்கன்றியும்
மற்றொருவர்க்குஆளாவரே
2
2.
414
கருளுடையபொழில்மருதும்
கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும்
உருளுடையசகடரையும்மல்லரையும்
உடையவிட்டுஓசைகேட்டான்
இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு
ஏற்றிவைத்துஏணிவாங்கி
அருள்கொடுத்திட்டுஅடியவரை
ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே.
3.
415
பதினாறாமாயிரவர்
தேவிமார்பணிசெய்ய
துவரையென்னும்
அதில்நாயகராகிவீற்றிருந்த
மணவாளர்மன்னுகோயில்
புதுநாண்மலர்க்கமலம்
எம்பெருமான்பொன்வயிற்றில்பூவேபோல்வான்
பொதுநாயகம்பாவித்து
இருமாந்துபொன்சாய்க்கும்புனலரங்கமே.
4.
416
ஆமையாய்க்கங்கையாய்
ஆழ்கடலாய்அவனியாய்அருவரைகளாய்
நான்முகனாய்நான்மறையாய்
வேள்வியாய்த்தக்கணையாய்த்தானுமானான்
சேமமுடைநாரதனார்
சென்றுசென்றுதுதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில்
பூமருவிப்புள்ளினங்கள்
புள்ளரையன்புகழ்குழறும்புனலரங்கமே.
5.
417
மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து
அவர்களையேமன்னராக்கி
உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட
உயிராளன்உறையும்கோயில்
பத்தர்களும்பகவர்களும்
பழமொழிவாய்முனிவர்களும்பரந்தநாடும்
சித்தர்களும்தொழுதிறைஞ்ச
திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே.
6.
418
குறட்பிரமசாரியாய்
மாவலியைக்குறும்பதக்கிஅரசுவாங்கி
இறைப்பொழிதில்பாதாளம்கலவிருக்கை
கொடுத்துகந்தஎம்மான்கோயில்
எறிப்புடையமணிவரைமேல்
இளஞாயிறுஎழுந்தாற்போல்அரவணையின்வாய்
சிறப்புடையபணங்கள்மிசை
செழுமணிகள்விட்டெறிக்கும்திருவரங்கமே.
7.
419
உரம்பற்றிஇரணியனை
உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி
சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க
வாயலரத்தெழித்தான்கோயில்
உரம்பெற்றமலர்க்கமலம்
உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட
வரம்புற்றகதிர்ச்செந்நெல்
தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே.
8.
420
தேவுடையமீனமாய்ஆமையாய்ஏனமாய்
அரியாய்க்குறளாய்
மூவுருவினிராமனா
கண்ணனாய்க்கற்கியாய்முடிப்பாங்கோயில்
சேவலொடுபெடையன்னம்
செங்கமலமலரேறிஊசலாடி
பூவணைமேல்துதைந்தெழு
செம்பொடியாடிவிளையாடும்புனலரங்கமே.
9.
421
செருவாளும்புள்ளாளன்மண்ணாளன்
செருச்செய்யும்நாந்தகமென்னும்
ஒருவாளன்
மறையாளன்ஓடாதபடையாளன்
விழுக்கையாளன்
இரவாளன்பகலாளன்என்னையாளன்
ஏழுலகப்பெரும்புரவாளன்
திருவாளன்இனிதாக
திருக்கண்கள்வளர்கின்றதிருவரங்கமே.
10.
422
கைந்நாகத்திடர்கடிந்த
கனலாழிப்படையுடையான்கருதும்கோயில்
தென்னாடும்வடநாடும்தொழநின்ற
திருவரங்கம்திருப்பதியின்மேல்
மெய்ந்நாவன்மெய்யடியான்
விட்டுசித்தன்விரித்ததமிழுரைக்கவல்லார்
எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ்
இணைபிரியாதிருப்பர்தாமே.
2
11.
பத்தாம்
திருமொழி
-
துப்புடையாரை
அந்திமகாலத்தில்
கடாக்ஷிக்கும்படி
அப்போதைக்கு
இப்போதே
பெரியபெருமாள்
திருவடிகளில்
சரணம்
புகுதல்.
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
423
துப்புடையாரைஅடைவதெல்லாம்
சோர்விடத்துத்துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன்
ஆனைக்குநீஅருள்செய்தமையால்
எய்ப்புஎன்னைவந்துநலியும்போது
அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன்
அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
2
1.
424
சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய்
சங்கொடுசக்கரமேந்தினானே.
நாமடித்துஎன்னைஅனேகதண்டம்
செய்வதாநிற்பர்நமன்தமர்கள்
போமிடத்துஉன்திறத்துஎத்தனையும்
புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை
ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
2.
425
எல்லையில்வாசல்குறுகச்சென்றால்
எற்றிநமன்தமர்பற்றும்போது
நில்லுமினென்னும்உபாயமில்லை
நேமியும்சங்கமும்ஏந்தினானே.
சொல்லலாம்போதேஉன்நாமமெல்லாம்
சொல்லினேன்
என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
அல்லல்படாவண்ணம்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
3.
426
ஒற்றைவிடையனும்நான்முகனும்
உன்னையறியாப்பெருமையோனே.
முற்றஉலகெல்லாம்நீயேயாகி
மூன்றெழுத்தாயமுதல்வனேயா.
அற்றதுவாணாள்இவற்கென்றெண்ணி
அஞ்சநமன்தமர்பற்றலுற்ற
அற்றைக்கு
நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
4.
427
பையரவினணை
பாற்கடலுள்
பள்ளிகொள்கின்றபரமமூர்த்தி.
உய்யஉலகுபடைக்கவேண்டி
உந்தியில்தோற்றினாய்நான்முகனை
வையமனிசரைப்பொய்யென்றெண்ணி
காலனையும்உடனேபடைத்தாய்
ஐய.
இனிஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
5.
428
தண்ணெனவில்லைநமன்தமர்கள்
சாலக்கொடுமைகள்செய்யாநிற்பர்
மண்ணொடுநீரும்எரியும்காலும்
மற்றும்ஆகாசமுமாகிநின்றாய்.
எண்ணலாம்போதேஉன்நாமமெல்லாம்
எண்ணினேன்
என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
அண்ணலே.
நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
6.
429
செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற
தேவர்கள்நாயகனே.
எம்மானே.
எஞ்சலிலென்னுடையின்னமுதே.
ஏழுலகுமுடையாய்.
என்னப்பா.
வஞ்சவுருவின்நமன்தமர்கள்
வலிந்துநலிந்துஎன்னைப்பற்றும்போது
அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
7.
430
நான்ஏதும்உன்மாயமொன்றறியேன்
நமன்தமர்பற்றிநலிந்திட்டு
இந்த
ஊனேபுகேயென்றுமோதும்போது
அங்கேதும்
நான்உன்னைநினைக்கமாட்டேன்
வானேய்வானவர்தங்களீசா.
மதுரைப்பிறந்தமாமாயனே.
என்
ஆனாய்.
நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
8.
431
குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா.
கோநிரைமேய்த்தவனே.
எம்மானே.
அன்றுமுதல்
இன்றறுதியா
ஆதியஞ்சோதிமறந்தறியேன்
நன்றும்கொடியநமன்தமர்கள்
நலிந்துவலிந்துஎன்னைப்பற்றும்போது
அன்றங்குநீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
9.
432
மாயவனைமதுசூதனனை
மாதவனைமறையோர்களேத்தும்
ஆயர்களேற்றினைஅச்சுதனை
அரங்கத்தரவணைப்பள்ளியானை
வேயர்புகழ்வில்லிபுத்தூர்மன்
விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும்
தூயமனத்தனராகிவல்லார்
தூமணிவண்ணனுக்காளர்தாமே.
2
10.
------------------------------------------------------------------------
ஐந்தாம்
பத்து
முதல்
திருமொழி
-
வாக்குத்தூய்மை
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
433
வாக்குத்தூய்மையிலாமையினாலே
மாதவா.
உன்னைவாய்க்கொள்ளமாட்டேன்
நாக்குநின்னையல்லால்அறியாது
நானதஞ்சுவன்என்வசமன்று
மூர்க்குப்பேசுகின்றானிவனென்று
முனிவாயேலும்என்நாவினுக்குஆற்றேன்
காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர்
காரணா.
கருளக்கொடியானே.
2
1.
434
சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன்
சங்குசக்கரமேந்துகையனே.
பிழைப்பராகிலும்தம்மடியார்சொல்
பொறுப்பது
பெரியோர்கடனன்றே
விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால்
வேறொருவரோடுஎன்மனம்பற்றாது
உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய்
ஊழியேழுலகுண்டுமிழ்ந்தானே.
2.
435
நன்மைதீமைகளொன்றும்அறியேன்
நாரணா.
என்னும்இத்த்னையல்லால்
புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசி
புகழ்வானன்றுகண்டாய்திருமாலே.
உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன்
ஓவாதேநமோநாரணா.
என்பன்
வன்மையாவதுஉன்கோயிலில்வாழும்
வைட்டணவனென்னும்வன்மைகண்டாயே.
3.
436
நெடுமையால்உலகேழுமளந்தாய்.
நின்மலா.
நெடியாய்.
அடியேனை
குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா
கூறைசோறுஇவைவேண்டுவதில்லை
அடிமையென்னுமக்கோயின்மையாலே
அங்கங்கேஅவைபோதரும்கண்டாய்
கொடுமைக்கஞ்சனைக்கொன்று
நின்தாதை
கோத்தவன்தளைகோள்விடுத்தானே.
4.
437
தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடை
துடவையும்கிணறும்இவையெல்லாம்
வாட்டமின்றிஉன்பொன்னடிக்கீழே
வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன்
நாட்டுமானிடத்தோடுஎனக்குஅரிது
நச்சுவார்பலர்கேழலொன்றாகி
கோட்டுமண்கொண்டகொள்கையினானே.
குஞ்சரம்வீழக்கொம்பொசித்தானே.
5.
438
கண்ணா.
நான்முகனைப்படைத்தானே.
காரணா.
கரியாய்.
அடியேன்நான்
உண்ணாநாள்பசியாவதொன்றில்லை
ஓவாதேநமோநாரணாவென்று
எண்ணாநாளும்இருக்கெசுச்சாம
வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம்
நண்ணாநாள்
அவைதத்துறுமாகில்
அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே.
6.
439
வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை
மெத்தையாகவிரித்து
அதன்மேலே
கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம்
காணலாங்கொல்
என்றாசையினாலே
உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி
உரோமகூபங்களாய்
கண்ணநீர்கள்
துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன்
சொல்லாய்யான்உன்னைத்தத்துறுமாறே.
7.
440
வண்ணமால்வரையேகுடையாக
மாரிகாத்தவனே.
மதுசூதா.
கண்ணனே.
கரிகோள்விடுத்தானே.
காரணா.
களிறட்டபிரானே.
எண்ணுவாரிடரைக்களைவானே.
ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே.
நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும்
நன்மையேஅருள்செய்எம்பிரானே.
8.
441
நம்பனே.
நவின்றேத்தவல்லார்கள்
நாதனே.
நரசிங்கமதானாய்.
உம்பர்கோனுலகேழும்அளந்தாய்
ஊழியாயினாய்.
ஆழிமுன்னேந்தி
கம்பமாகரிகோள்விடுத்தானே.
காரணா.
கடலைக்கடைந்தானே.
எம்பிரான்.
என்னையாளுடைத்தேனே.
ஏழையேனிடரைக்களையாயே.
9.
442
காமர்தாதைகருதலர்சிங்கம்
காணவினியகருங்குழல்குட்டன்
வாமனன்என்மரகதவண்ணன்
மாதவன்மதுசூதனன்தன்னை
சேமநன்கமரும்புதுவையர்கோன்
விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும்
நாமமென்றுநவின்றுரைப்பார்கள்
நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே.
2
10.
இரண்டாம்
திருமொழி
-
நெய்க்குடத்தை
தம்மிடத்து
எம்பெருமான்
திருப்பதிகளிற்போலே
விரும்பிப்புகுந்ததனால்
நோய்களை
அகலும்படி
ஆழ்வார்
கூறுதல்.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய
விருத்தம்
443
நெய்க்குடத்தைப்பற்றி
ஏறும்எறும்புகள்போல்நிரந்து
எங்கும்
கைக்கொண்டுநிற்கின்றநோய்காள்.
காலம்பெறஉய்யப்போமின்
மெய்க்கொண்டுவந்துபுகுந்து
வேதப்பிரானார்கிடந்தார்
பைக்கொண்டபாம்பணையோடும்
பண்டன்றுபட்டினம்காப்பே.
2
1.
444
சித்திரகுத்தனெழுத்தால்
தென்புலக்கோன்பொறியொற்றி
வைத்தஇலச்சினைமாற்றி
தூதுவர்ஓடியொளித்தார்
முத்துத்திரைக்கடற்சேர்ப்பன்
மூதறிவாளர்முதல்வன்
பத்தர்க்கமுதன்அடியேன்
பண்டன்றுபட்டினம்காப்பே.
2.
445
வயிற்றில்தொழுவைப்பிரித்து
வன்புலச்சேவையதக்கி
கயிற்றும்அக்காணிகழித்து
காலிடைப்பாசம்கழற்றி
எயிற்றிடைமண்கொண்டஎந்தை
இராப்பகல்ஓதுவித்து
என்னை
பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான்
பண்டன்றுபட்டினம்காப்பே.
3.
446
மங்கியவல்வினைநோய்காள்.
உமக்கும்ஓர்வல்வினைகண்டீர்
இங்குப்புகேன்மின்புகேன்மின்
எளிதன்றுகண்டீர்புகேன்மின்
சிங்கப்பிரானவன்எம்மான்
சேரும்திருக்கோயில்கண்டீர்
பங்கப்படாதுஉய்யப்போமின்
பண்டன்றுபட்டினம்காப்பே.
4.
447
மாணிக்குறளுருவாயமாயனை
என்மனத்துள்ளே
பேணிக்கொணர்ந்து
புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி
மாணிக்கப்பண்டாரம்கண்டீர்
வலிவன்குறும்பர்களுள்ளீர்.
பாணிக்கவேண்டாநடமின்
பண்டன்றுபட்டினம்காப்பே.
5.
448
உற்றவுறுபிணிநோய்காள்.
உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின்
பெற்றங்கள்மேய்க்கும்பிரானார்
பேணும்திருக்கோயில்கண்டீர்
அற்றமுரைக்கின்றேன்
இன்னம்ஆழ்வினைகாள்.
உமக்குஇங்குஓர்
பற்றில்லைகண்டீர்நடமின்
பண்டன்றுபட்டினம்காப்பே.
6.
449
கொங்கைச்சிறுவரையென்னும்
பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி
அங்கோர்முழையினில்புக்கிட்டு
அழுந்திக்கிடந்துழல்வேனை
வங்கக்கடல்வண்ணன்அம்மான்
வல்வினையாயினமாற்றி
பங்கப்படாவண்ணம்செய்தான்
பண்டன்றுபட்டினம்காப்பே.
7.
450
ஏதங்களாயினவெல்லாம்
இறங்கலிடுவித்து
என்னுள்ளே
பீதகவாடைப்பிரானார்
பிரமகுருவாகிவந்து
போதில்கமலவன்னெஞ்சம்
புகுந்தும்என்சென்னித்திடரில்
பாதவிலச்சினைவைத்தார்
பண்டன்றுபட்டினம்காப்பே.
8.
451
உறகலுறகலுறகல்
ஒண்சுடராழியே.
சங்கே.
அறவெறிநாந்தகவாளே.
அழகியசார்ங்கமே.
தண்டே.
இறவுபடாமலிருந்த
எண்மர்உலோகபாலீர்காள்.
பறவையரையா.
உறகல்
பள்ளியறைக்குறிக்கோண்மின்.
2
9.
452
அரவத்தமளியினோடும்
அழகியபாற்கடலோடும்
அரவிந்தப்பாவையும்தானும்
அகம்படிவந்துபுகுந்து
பரவைத்திரைபலமோத
பள்ளிகொள்கின்றபிரானை
பரவுகின்றான்விட்டுசித்தன்
பட்டினம்காவற்பொருட்டே.
2
10.
மூன்றாம்
திருமொழி
-
துக்கச்சுழலையை
திருமாலிருஞ்சோலை
எம்பெருமானை
போகவொட்டேனென்று
தடுத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய
விருத்தம்
453
துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த
வலையைஅறப்பறித்து
புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன்
இனிப்போகவிடுவதுண்டோ
மக்களறுவரைக்கல்லிடைமோத
இழந்தவள்தன்வயிற்றில்
சிக்கெனவந்துபிறந்துநின்றாய்.
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
2
1.
454
வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன்
உந்தனிந்திரஞாலங்களால்
ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய்
நீஒருவர்க்கும்மெய்யனல்லை
அளித்தெங்கும்நாடும்நகரமும்
தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று
தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடை
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
2.
455
உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன்
இனிப்போய்ஒருவன்
தனக்குப்பணிந்து
கடைத்தலைநிற்கை
நின்சாயையழிவுகண்டாய்
புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி
உன்பொன்னடிவாழ்கவென்று
இனக்குறவர்புதியதுண்ணும்
எழில்திருமாலிருஞ்சோலையெந்தாய்.
2
3.
456
காதம்பலவும்திரிந்துழன்றேற்கு
அங்கோர்நிழலில்லைநீரில்லை
உன்
பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம்
நான்எங்கும்காண்கின்றிலேன்
தூதுசென்றாய்.
குருபாண்டவர்க்காய்
அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று
பேதஞ்செய்துஎங்கும்பிணம்படைத்தாய்.
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
4.
457
காலுமெழாகண்ணநீரும்நில்லா
உடல்சோர்ந்துநடுங்கி
குரல்
மேலுமெழாமயிர்க்கூச்சுமறா
எனதோள்களும்வீழ்வொழியா
மாலுகளாநிற்கும்என்மனனே.
உன்னைவாழத்தலைப்பெய்திட்டேன்
சேலுகளாநிற்கும்நீள்சுனைசூழ்
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
5.
458
எருத்துக்கொடியுடையானும்
பிரமனும்இந்திரனும்
மற்றும்
ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு
மருந்தறிவாருமில்லை
மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா.
மறுபிறவிதவிர
திருத்தி
உங்கோயிற்கடைப்புகப்பெய்
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
6.
459
அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி
உன்பேரருளால்
இக்கரையேறியிளைத்திருந்தேனை
அஞ்சலென்றுகைகவியாய்
சக்கரமும்தடக்கைகளும்
கண்களும்பீதகவாடையொடும்
செக்கர்நிறத்துச்சிவப்புடையாய்.
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
7.
460
எத்தனைகாலமும்எத்தனையூழியும்
இன்றொடுநாளையென்றே
இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன்
இனிஉன்னைப்போகலொட்டேன்
மைத்துனன்மார்களைவாழ்வித்து
மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்.
சித்தம்நின்பாலதறிதியன்றே
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
8.
461
அன்றுவயிற்றில்கிடந்திருந்தே
அடிமைசெய்யலுற்றிருப்பன்
இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன்
இனிப்போகவிடுவதுண்டே
சென்றங்குவாணனைஆயிரந்தோளும்
திருச்சக்கரமதனால்
தென்றித்திசைதிசைவீழச்செற்றாய்.
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
9.
462
சென்றுலகம்குடைந்தாடும்சுனை
திருமாலிருஞ்சோலைதன்னுள்
நின்றபிரான்
அடிமேல்அடிமைத்திறம்
நேர்படவிண்ணப்பஞ்செய்
பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும்
புதுவைக்கோன்விட்டுசித்தன்
ஒன்றினோடொன்பதும்பாடவல்லார்
உலகமளந்தான்தமரே.
2
10.
நாலாம்
திருமொழி
-
சென்னியோங்கு
எம்பெருமான்
தமது
திருவுள்ளத்திற்
புகுந்தமையால்
ஆழ்வார்
தாம்
பெற்ற
நன்மைகளை
கூறி
உகத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய
விருத்தம்
463
சென்னியோங்கு
தண்திருவேங்கடமுடையாய்.
உலகு
தன்னைவாழநின்றநம்பீ.
தாமோதரா.
சதிரா.
என்னையும்என்னுடைமையையும்
உஞ்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு
நின்னருளேபுரிந்திருந்தேன்
இனிஎன்திருக்குறிப்பே
2
1.
464
பறவையேறுபரம்புருடா.
நீஎன்னைக்கைக்கொண்டபின்
பிறவியென்னும்கடலும்வற்றி
பெரும்பதமாகின்றதால்
இறவுசெய்யும்பாவக்காடு
தீக்கொளீஇவேகின்றதால்
அறிவையென்னும்அமுதவாறு
தலைப்பற்றிவாய்க்கொண்டதே.
2.
465
எம்மனா.
என்குலதெய்வமே.
என்னுடையநாயகனே.
நின்னுளேனாய்ப்பெற்றநன்மை
இவ்வுலகினில்ஆர்பெறுவார்
நம்மன்போலேவீழ்த்தமுக்கும்
நாட்டிலுள்ளபாவமெல்லாம்
சும்மெனாதேகைவிட்டோ
டி
தூறுகள்பாய்ந்தனவே.
3.
466
கடல்கடைந்துஅமுதம்கொண்டு
கலசத்தைநிறைத்தாற்போல்
உடலுருகிவாய்திறந்து
மடுத்துஉன்னைநிறைத்துக்கொண்டேன்
கொடுமைசெய்யும்கூற்றமும்
என்கோலாடிகுறுகப்பெறா
தடவரைத்தோள்சக்கரபாணீ.
சார்ங்கவிற்சேவகனே.
4.
467
பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே
நிறமெழவுரைத்தாற்போல்
உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால்
மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்
உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன்
என்னையும்உன்னிலிட்டேன்
என்னப்பா.
என்னிருடீகேசா.
என்னுயிர்க்காவலனே.
5.
468
உன்னுடையவிக்கிரமம்
ஒன்றொழியாமல்எல்லாம்
என்னுடையநெஞ்சகம்பால்
சுவர்வழிஎழுதிக்கொண்டேன்
மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட
இராமநம்பீ.
என்னிடைவந்துஎம்பெருமான்.
இனியெங்குப்போகின்றதே
6.
469
பருப்பதத்துக்கயல்பொறித்த
பாண்டியர்குலபதிபோல்
திருப்பொலிந்தசேவடி
எஞ்சென்னியின்மேல்பொறித்தாய்
மருப்பொசித்தாய்.
மல்லடர்த்தாய்.
என்றென்றுஉன்வாசகமே
உருப்பொலிந்தநாவினேனை
உனக்குஉரித்தாகினையே.
7.
470
அனந்தன்பாலும்கருடன்பாலும்
ஐதுநொய்தாகவைத்து
என்
மனந்தனுள்ளேவந்துவைகி
வாழச்செய்தாய்எம்பிரான்.
நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்கு
கண்கள்அசும்பொழுக
நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன்
நேமிநெடியவனே.
8.
471
பனிக்கடலில்பள்ளிகோளை
பழகவிட்டு
ஓடிவந்துஎன்
மனக்கடலில்வாழவல்ல
மாயமணாளநம்பீ.
தனிக்கடலேதனிச்சுடரே
தனியுலகேஎன்றென்று
உனக்கிடமாயிருக்க
என்னைஉனக்குஉரித்தாக்கினையே.
2
9.
472
தடவரைவாய்மிளிர்ந்துமின்னும்
தவளநெடுங்கொடிபோல்
சுடரொளியாய்நெஞ்சினுள்ளே
தோன்றும்என்சோதிநம்பி.
வடதடமும்வைகுந்தமும்
மதிள்துவராபதியும்
இடவகைகள்இகழ்ந்திட்டு
என்பால்இடவகைகொண்டனையே.
2
10.
473
வேயர்தங்கள்குலத்துதித்த
விட்டுசித்தன்மனத்தே
கோயில்கொண்டகோவலனை
கொழுங்குளிர்முகில்வண்ணனை
ஆயரேற்றைஅமரர்கோவை
அந்தணர்தமமுதத்தினை
சாயைபோலப்பாடவல்லார்தாமும்
அணுக்கர்களே.
2
11.
பெரியாழ்வார்
திருவடிகளே
சரணம்.
------------------------------------------------------------------------
13
.
2002
-
948-1447
------------------------------------------------------------------------
2
.
.
2000
...
2000
.
-8
6
5
-8
-
.
.
------------------------------------------------------------------------
நாலாயிர
திவ்வி
பிரபந்தம்
பாடல்கள்
948-1447
திருமங்கையாழ்வார்
அருளிச்செய்த
பெரிய
திருமொழி
முதற்
பத்து
948
வாடினேன்
வாடிவருந்தினேன்
மனத்தால்
பெருந்துயரிடும்பையில்
பிறந்து
கூடினேன்
கூடியிளையவர்த்தம்மோடு
அவர்த்தரும்
கலவியேகருதி
ஓடினேன்
ஓடியுய்வதோர
பொருளால்
உணர்வெனும்
பெரும்
பதம்
திரிந்து
நாடினேன்
நாடி
நான்
கண்டுகொண்டேன்
நாராயணா
வென்னும்
நாமம்.
2
1.1.1
949
ஆவியே.
அமுதே.
எனநினைந்துருகி
அவரவர்ப்பணைமுலைதுணையா
பாவியேனுணரா
தெத்தனைபகலும்
பழுதுபோயொழிந்தனநாள்கள்
தூவிசேரன்னம்
துணையொடும்புணரும்
சூழ்புனற்குடந்தையேதொழுது
என்
நாவினாலுய்யநான்
கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும்
நாமம்.
2
1.1.2
950
சேமமேவேண்டி
தீவினைபெருக்கி
தெரிவைமாருருவமேமருவி
ஊமனார்
கண்டகனவிலும்பழுதாய்
ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்
காமனார்
தாதைநம்முடையடிகள்
தம்மடைந்தார்மனத்திருப்பார்
நாமம்நானுய்ய
நான்கண்டு
கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்.
1.1.3
951
வென்றியே
வேண்டி
வீழ்பொரு
கிரங்கி
வேற்கணார்
கலவியே
கருதி
நின்றவா
நில்லா
நெஞ்சினையுடையேன்
என்செய்கேன்
நெடுவிசும்பணவும்
பன்றியா
யன்றுபாரகங்கீண்ட
பாழியா
னாழியானருளே
நன்று
நானுய்ய
நான்கண்டு
கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்.
1.1.4
952
கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன்
கண்டவாதிரிதந்தேனேலும்
தெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன்
சிக்கெனத்திருவருள்பெற்றேன்
உள்ளெலாமுருகிக்குரல்
தழுத்தொழிந்தேன்
உடம்பெலாம்கண்ணநீர்சோர
நள்ளிருளளவும்
பகலும்
நானழைப்பன்
நாராயணாவென்னும்நாமம்.
1.1.5
953
எம்பிரான்
எந்தை
என்னுடைச்சுற்றம்
எனக்கரசு
என்னுடைவாணாள்
அம்பினால்
அரக்கர்வெருக்கொளநெருக்கி
அவருயிர்செகுத்தவெம்மண்ணல்
வம்புலாஞ்சோலைமாமதிள்
தஞ்சை
மாமணிக்கோயிலேவணங்கி
நம்பிகாள்
உய்யநான்
கண்டு
கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்.
2
1.1.6
954
இற்பிறப்பறியீர்
இவரவரென்னீர்
இன்னதோர்த்தன்மையென்றுணரீர்
கற்பகம்புலவர்களைகணென்றூலகில்
கண்டவாதொண்டரைப்பாடும்
சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின்
சூழ்புனற்குடந்தையேதொழுமின்
நற்பொருள்காண்மின்
பாடி
நீருய்ம்மின்
நாராயணாவென்னும்நாமம்.
1.1.7
955
கற்றிலேன்
கலைகள்
ஐம்புலன்
கருதும்
கருத்துளே
திருத்தினேன்
மனத்தை
பெற்றிலேன்
அதனால்
பேதையேன்
நன்மை
பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்
செற்றமேவேண்டித்திரிதருவேன்
தவிர்ந்தேன்
செல்கதிக்குய்யுமாறெண்ணி
நற்றுணையாகப்பற்றினேன்
அடியேன்
நாராயணாவென்னும்நாமம்.
1.1.8
956
குலம்தரும்
செல்வம்
தந்திடும்
அடியார்
படுதுயராயினவெல்லம்
நிலந்தரஞ்செய்யும்
நீள்விசும்பருளும்
அருளொடுபெருநிலமளிக்கும்
வலந்தரும்மற்றுந்தந்திடும்
பெற்ற
தாயினு
மாயினசெய்யும்
நலந்தருஞ்சொல்லை
நான்
கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்.
2
1.1.9
957
மஞ்சுலாஞ்
சோலை
வண்டறை
மாநீர்
மங்கையார்வாள்
கலிகன்றி
செஞ்சொலாலெடுத்த
தெய்வ
நன்மாலை
இவைகொண்டு
சிக்கெனத்தொண்டீர்.
துஞ்சும்போது
அழைமின்
துயர்வரில்
நினைமின்
துயரிலீர்
சொல்லிலும்
நன்றாம்
நஞ்சுதான்
கண்டீர்
நம்முடைவினைக்கு
நாராயணாவென்னும்
நாமம்.
2
1.1.10
958
வாலிமாவலத்தொருவனதுடல்கெட
வரிசிலைவளைவித்துஅன்று
ஏலநாறுதண்தடம்பொழிலிடம்பெற
இருந்தநலிமய்யத்துள்
ஆலிமாமுகிலதிர்தர
அருவரை
அகடுறமுகடேறி
பீலிமாமயில்நடஞ்செயும்தடஞ்சுனை
பிரிதிசென்றடைநெஞ்சே.
2
1.2.1
959
கலங்கமாக்கடலரிகுலம்பணிசெய்ய
அருவரையணைகட்டி
இலங்கைமாநகர்ப்பொடிசெய்தவடிகள்தாம்
இருந்தநல்லிமயத்து
விலங்கல்போல்வனவிறலிருஞ்சினத்தன
வேழங்கள்துயர்க்கூர
பிலங்கொள்வாளெயிற்றரியவைதிரிதரு
பிரிதிசென்றடைநெஞ்சே.
1.2.2
960
துடிகொள்ண்ணிடைச்சுரிகுழல்
துளங்கெயிற்
றிளங்கொடிதிறத்து
ஆயர்
இடிகொள்வெங்குரலினவிடையடர்த்தவன்
இருந்தநல்லிமயத்து
கடிகொள்வேங்கையின்நறுமலரமளியின்
மணியறைமிசைவேழம்
பிடியினோடுவண்டிசைசொலத்துயில்கொளும்
பிரிதிசென்றடைநெஞ்சே.
1.2.3
961
மறங்கொளாளரியுருவெனவெருவர
ஒருவனதகல்மார்வம்
திறந்துவானவர்மணிமுடிபணிதர
இருந்தநல்லிமயத்துள்
இறங்கியேனங்கள்வளைமருப்பிடந்திட
கிடந்தருகெரிவீசும்
பிறங்குமாமணியருவியொடிழிதரு
பிரிதிசென்றடைனெஞ்சே.
1.2.4
962
கரைசெய்மாக்கடல்கிடந்தவன்
கனைகழல்
அமரர்கள்தொழுதேத்த
அரைசெய்மேகலையலர்மகளவளொடும்
அமர்ந்தநல்லிமயத்து
வரைசெய்மாக்களிறீளவெதிர்வளர்முளை
அளைமிகுதேன்தோய்த்து
பிரசவாரிதன்னிளம்பிடிக்கருள்செயும்
பிரிதிசென்றடைநெஞ்சே.
1.2.5
963
பணங்களாயிரமுடையநல்லவரவணை
பள்ளிகொள்
பரமாவென்று
இணங்கிவானவர்மணிமுடிபணிதர
இருந்தநல்லிமயத்து
மணங்கொள்மாதவிநெடுங்கொடிவிசும்புற
நிமிர்ந்தவைமுகில்பற்றி
பிணங்குபூம்பொழில்நுழைந்துவண்டிசைசொலும்
பிரிதிசென்றடைநெஞ்சே.
1.2.6
964
கார்கொள்வேங்கைகள்கனவரைதழுவிய
கறிவளர்க்கொடிதுன்னி
போர்கொள்வேங்கைகள்புனவரைதழுவிய
பூம்பொழிலிமயத்துள்
ஏர்கொள்பூஞ்சுனைத்தடம்படி
தினமலர்
எட்டுமிட்டிமையோர்கள்
பேர்களாயிரம்பரவிநின்றடிதொழும்
பிரிதிசென்றடைநெஞ்சே.
1.2.7
965
இரவுகூர்ந்திருள்பெருகியவரைமுழை
இரும்பசியதுகூர
அரவமாவிக்குமகன்பொழில்தழுவிய
அருவரையிமயத்து
பரமனாதியெம்பனிமுகில்வண்ணனென்று
எண்ணிநின்றிமையோர்கள்
பிரமனோடுசென்றடிதொழும்பெருந்தகை
பிரிதிசென்றடைநெஞ்சே.
1.2.8
966
ஓதியாயிரநாமங்களுணர்ந்தவர்க்கு
உறுதுயரடையாமல்
ஏதமின்றிநின்றருளும்நம்பெருந்தகை
இருந்தநல்லிமயத்து
தாதுமல்கியபிண்டிவிண்டலர்கின்ற
தழல்புரையெழில்நோக்கி
பேதைவண்டுகளெரியெனவெருவரு
பிரிதிசென்றடைநெஞ்சே.
1.2.9
967
கரியமாமுகிற்படலங்கள்கிடந்து
அவைமுழங்கிடகளிறென்று
பெரியமாசுணம்வரையெனப்பெயர்தரு
பிரிதியெம்பெருமானை
வரிகொள்வண்டறைபைம்பொழில்மங்கையர்
கலியனதொலிமாலை
அரியவின்னிசைபாடுநல்லடியவர்க்கு
அருவினையடயாவே.
1.2.10
968
முற்றமூத்துக்கோல்துணையா
முன்னடிநோக்கிவளைந்து
இற்றகால்போல்தள்ளி
மெள்ள
இருந்தங்கிளையாமுன்
பெற்றதாய்போல்வந்த
பேய்ச்சி
பெருமுலையூடு
உயிரை
வற்றவாங்கியுண்ட
வாயான்
வதரிவணங்குதுமே.
1.3.1
969
முதுகுபற்றிக்கைத்த
லத்தால்
முன்னொருகோலூன்றி
விதிர்விதிர்த்துக்கண்
சுழன்று
மேற்கிளைகொண்டிருமி
இதுவென்னப்பர்
மூத்தவா
றென்று
இளையவரேசாமுன்
மதுவுண்வண்டுபண்கள்
பாடும்
வதரிவணங்குதுமே.
1.3.2
970
உறிகள்போல்மெய்ந்நரம்
பெழுந்து
ஊன்தளர்ந்துள்ளமெள்கி
நெறியைநோக்கிக்கண்
சுழன்று
நின்றுநடுங்காமுன்
அறிதியாகில்நெஞ்சம்
அன்பா
யாயிரநாமஞ்சொல்லி
வெறிகொள்வண்டுபண்கள்
பாடும்
வதரிவணங்குதுமே.
1.3.3
971
பீளைசோரக்கண்ணி
டுங்கி
பித்தெழமூத்திருமி
தாள்கள்
நோவத்தம்மில்
முட்டி
தள்ளிநடவாமுன்
காளையாகிக்கன்று
மேய்த்து
குன்றெடுத்தன்றுநின்றான்
வாளைபாயும்தண்ட
டஞ்சூழ்
வதரிவணங்குதுமே.
1.3.4
972
பண்டுகாமரான
வாறும்
பாவையர்வாயமுதம்
உண்டவாறும்
வாழ்ந்த
வாறும்
ஒக்கவுரைத்திருமி
தண்டுகாலாவூன்றி
யூன்றி
தள்ளிநடவாமுன்
வண்டுபாடும்தண்டு
ழாயான்
வதரிவணங்குதுமே.
1.3.5
973
எய்த்தசொல்லோடீளை
யேங்கி
இயிருமியிளைத்துடலம்
பித்தர்ப்போலச்சித்தம்
வேறா
பேசியயராமுன்
அத்தனெந்தையாதி
மூர்த்தி
ஆழ்கடலைக்கடைந்த
மைத்தசோதியெம்பெ
ருமான்
வதரிவணங்குதுமே.
1.3.6
974
பப்பவப்பர்மூத்த
வாறு
பாழ்ப்பதுசீத்திரளை
யொப்ப
ஐக்கள்போத
வுந்த
உன்தமர்க்காண்மினென்று
செப்புநேர்மென்கொங்கை
நல்லார்
தாம்சிரியாதமுன்னம்
வைப்பும்நங்கள்வாழ்வு
மானான்
வதரிவணங்குதுமே.
1.3.7
975
ஈசிபோமினீங்கி
ரேன்மின்
இருமியிளைத்தீர்
உள்ளம்
கூசியிட்டீரென்று
பேசும்
குவளையங்கண்ணியர்ப்பால்
நாசமானபாசம்
விட்டு
நன்னெறிநோக்கலுறில்
வாசம்மல்குதண்டு
ழாயான்
வதரிவணங்குதுமே.
1.3.8
976
புலன்கள்நையமெய்யில்
மூத்து
போந்திருந்துள்ளமெள்கி
கலங்கவைக்கள்போத
வுந்தி
கண்டபிதற்றாமுன்
அலங்கலாயதண்டு
ழாய்கொண்டு
ஆயிரநாமம்சொல்லி
வலங்கொள்தொண்டர்ப்பாடி
யாடும்
வதரிவணங்குதுமே.
1.3.9
977
வண்டுதண்டேனுண்டுவாழும்
வதரிநெடுமாலை
கண்டல்வேலிமங்கை
வேந்தன்
கலியனொலிமாலை
கொண்டுதொண்டர்ப்பாடி
யாட
கூடிடில்நீள்விசும்பில்
அண்டமல்லால்மற்ற
வர்க்கு
ஓராட்சியறியோமே.
1.3.10
978
ஏனமுனாகியிருநிலமிடந்து
அன்றிணையடியிமையவர்வணங்க
தானவனாகம்தரணியில்புரள
தடஞ்சிலைகுனித்தவெந்தலைவன்
தேனமர்சோலைக்கற்பகம்பயந்த
தெய்வநன்னறுமலர்க்கொணர்ந்து
வானவர்வணங்கும்கங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
1.4.1
979
கானிடையுருவைச்சுடுசரம்துரந்து
கண்டுமுங்கொடுந்தொழிலுரவோன்
ஊனுடையகலத்தடுகணைகுளிப்ப
உயிர்க்கவர்ந்துகந்தவெம்மொருவன்
தேனுடைக்கமலத்தயனொடுதேவர்
சென்றுசென்றிறைஞ்சிட
பெருகு
வானிடைமுதுநீர்க்கங்கையிங்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
1.4.2
980
இலங்கையும்கடலுமடலருந்துப்பின்
இருநிதிக்கிறைவனும்
அரக்கர்
குலங்களும்கெடமுன்
கொடுந்தொழில்புரிந்த
கொற்றவன்
கொழுஞ்சுடர்சுழன்ற
விலங்கலிலுரிஞ்சிமேல்நின்றவிசும்பில்
வெண்துகிற்கொடியெனவிரிந்து
வலந்தருமணிநீர்க்கங்கையின்
கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
1.4.3
981
துணிவினியுனக்குச்சொல்லுவன்மனமே.
தொழுதெழுதொண்டர்கள்தமக்கு
பிணியொழித்தமரர்ப்பெருவிசும்பருளும்
பேரருளாளனெம்பெருமான்
அணிமலர்க்குழலாரரம்பையர்துகிலும்
ஆரமும்வாரிவந்து
அணிநீர்
மணிகொழித்திழிந்த
கங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
1.4.4
982
பேயிடைக்கிருந்துவந்தமற்றவள்தன்
பெருமுலைசுவைத்திட
பெற்ற
தாயிடைக்கிருத்தலஞ்சுவனென்று
தளர்ந்திட
வளர்ந்தவெந்தலைவன்
சேய்முகட்டுச்சியண்டமுஞ்சுமந்த
செம்பொன்செய்விலங்கலிலிலங்கு
வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
1.4.5
983
தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி
திறத்து
ஒருமறத்தொழில்புரிந்து
பாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த
பனிமுகில்வண்ணனெம்பெருமான்
காரணந்தன்னால்கடும்புனல்கயத்த
கருவரைபிளவெழக்குத்தி
வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
1.4.6
984
வெந்திறல்களிறும்வேலைவாயமுதும்
விண்ணொடுவிண்ணவர்க்கரசும்
இந்திரற்கருளியெமக்குமீந்தருளும்
எந்தையெம்மடிகளெம்பெருமான்
அந்தரத்தமரரடியிணைவணங்க
ஆயிரமுகத்தினாலருளி
மந்தரத்திழிந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
1.4.7
985
மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த
மன்னவன்பொன்னிறத்துரவோன்
ஊன்முனிந்தவனதுடலிருபிளவா
உகிர்நுதிமடுத்து
அயனரனை
தான்முனிந்திட்ட
வெந்திறல்சாபம்
தவிர்த்தவன்
தவம்புரிந்துயர்ந்த
மாமுனிகொணர்ந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
1.4.8
986
கொண்டல்மாருதங்கள்குலவரைதொகுநீர
குரைகடலுலகுடனனைத்தும்
உண்டமாவயிற்றோனொண்
சுடரேய்ந்த
உம்பருமூழியுமானான்
அண்டமூடறுத்தன்றந்தரத்திழிந்து
அங்கவனியாளலமர
பெருகு
மண்டுமாமணிநீர்க்கங்கையின்
கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
1.4.9
987
வருந்திரைமணிநீர்க்கங்கையின்
கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானை
கருங்கடல்முந்நீர்வண்ணனையெண்ணி
கலியன்வாயொலிசெய்தபனுவல்
வரஞ்செய்தவைந்துமைந்தும்வல்லார்கள்
வானவருலகுடன்
மருவி
இருங்கடலுலகமாண்டுவெண்குடைக்கீழ்
இமையவராகுவர்தாமே.
1.4.10
988
கலையும்கரியும்பரிமாவும்
திரியும்கானம்கடந்துபோய்
சிலையும்கணையும்துணையாக
சென்றான்வென்றிச்செறுக்களத்து
மலைகொண்டலைநீரணைகட்டி
மதிள்நீரிலங்கைவாளரக்கர்
தலைவன்
தலைபத்தறுத்துகந்தான்
சாளக்கிராமமடைநெஞ்சே.
1.5.1
989
கடம்சூழ்க்கரியும்பரிமாவும்
ஒலிமாந்தேரும்காலாளும்
உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கை
பொடியவடிவாய்ச்சரம்துரந்தான்
இடம்சூழ்ந்தெங்குமிருவிசும்பில்
இமையோர்வணங்கமணம்கமழும்
தடம்சூழ்ந்தெங்குமழகாய
சாளக்கிராமமடைநெஞ்சே.
1.5.2
990
உலவுதிரையும்குலவரையும்
ஊழிமுதலாவெண்திக்கும்
நிலவும்சுடருமிருளுமாய்
நின்றான்வென்றிவிறலாழி
வலவன்
வானோர்த்தம்பெருமான்
மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும்
சலவன்
சலம்சூழ்ந்தழகாய
சாளக்கிராமமடைநெஞ்சே.
1.5.3
991
ஊராங்குடந்தையுத்தமன்
ஒருகாலிருகால்சிலைவளைய
தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான்
வற்றாவருபுனல்சூழ்
பேரான்
பேராயிரமுடையான்
பிறங்குசிறைவண்டறைகின்ற
தாரான்
தாராவயல்சூழ்ந்த
சாளக்கிராமமடைநெஞ்சே.
1.5.4
992
அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற
அவள்மூக்கயில்வாளால்
விடுத்தான்
விளங்குசுடராழி
விண்ணோர்ப்பெருமான்
நண்ணார்முன்
கடுத்தார்த்தெழுந்தபெருமழையை
கல்லொன்றேந்தியினநிரைக்கா
தடுத்தான்
தடம்சூழ்ந்தழகாய
சாளக்கிராமமடைநெஞ்சே.
1.5.5
993
தாயாய்வந்தபேயுயிரும்
தயிரும்விழுதுமுடனுண்ட
வாயான்
தூயவரியுருவிற்குறளாய்ச்சென்று
மாவலையை
ஏயானிரப்ப
மூவடிமண்ணின்றெதாவென்று
உலகேழும்
தாயான்
காயாமலர்வண்ணன்
சாளக்கிராமமடைநெஞ்சே.
1.5.6
994
ஏனோரஞ்சவெஞ்சமத்துள்
அரியாய்ப்பரியவிரணியனை
ஊனாரகலம்பிளவெடுத்த
ஒருவன்தானேயிருசுடராய்
வானாய்த்தீயாய்மாருதமாய்
மலையாயலைநீருலகனைத்தும்
தானாய்
தானுமானாந்தன்
சாளக்கிராமமடைநெஞ்சே.
1.5.7
995
வெந்தாரென்பும்சுடுநீறும்
மெய்யில்பூசிக்கையகத்து
ஓர்
சந்தார்
தலைகொண்டுலகேழும்
திரியும்பெரியோந்தான்சென்று
என்
எந்தாய்.
சாபம்தீரென்ன
இலங்கமுதநீர்த்திருமார்பில்
தந்தான்
சந்தார்ப்பொழில்சூழ்ந்த
சாளக்கிராமமடைநெஞ்சே.
1.5.8
996
தொண்டாமினமுமிமையோரும்
துணைநுல்மார்பினந்தணரும்
அண்டாவெமக்கேயருளாயென்று
அணயும்கோயிலருகெல்லாம்
வண்டார்ப்பொழிலின்பழனத்து
வயலினயலேகயல்பாய
தண்டாமரைகள்முகமலர்த்தும்
சாளக்கிராமமடைநெஞ்சே.
1.5.9
997
தாராவாரும்வயல்சூழ்ந்த
சாளக்கிராமத்தடிகளை
காரார்ப்புறவின்மங்கைவேந்தன்
கலியனொலிசெய்
தமிழ்மாலை
ஆராருலகத்தறிவுடையார்
அமரர்நன்னாட்டரசாள
பேராயிரமுமோதுமிங்கள்
அன்றியிவையேபிதற்றுமினே.
1.5.10
998
வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள்
மாதரார்வனமுலைப்பயனே
பேணினேன்
அதனைப்பிழையெனக்கருதி
பேதையேன்பிறவிநோயறுப்பான்
ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி
இளையவர்க்கலவியிந்திறத்தை
நாணினேன்
வந்துந்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துளெந்தாய்.
1.6.1
999
சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார்
திறத்தனாயறத்தயேமறந்து
புலம்படிந்துண்ணும்
போகமேபெருக்கி
போக்கினேன்
பொழுதினைவாளா
அலம்புரிதடக்கையாயனேமாயா.
வானவர்க்கரசனே.
வானோர்
நலம்புரிந்திறைஞ்சுன்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துளெந்தாய்.
1.6.2
1000
சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து
சுரிகுழல்மடந்தையர்த்திறத்து
காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்ததொண்டனேன்
நமன்தமர்செய்யும்
வேதனைக்கொடுங்கிநடுங்கினேன்
வேலைவெண்டிரையலமரக்கடைந்த
நாதனேவந்துன்
திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துளெந்தாய்.
1.6.3
1001
வம்புலாங்கூந்தல்மனைவியைத்துறந்து
பிறர்ப்பொருள்தாரமென்றிவற்றை
நம்பினாரிறந்தால்நமன்
தமர்ப்பற்றி
எற்றிவைத்து
எரியெழுகின்ற
செம்பினாலியன்றபாவையை
பாவீ.
தழுவெனமொழிவதர்க்கஞ்சி
நம்பனே.
வந்துந்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துளெந்தாய்.
1.6.4
1002
இடும்பையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென்னு
இரந்தவர்க்கில்லையேயென்று
நெடுஞ்சொலால்மனுத்தநீசனேனந்தோ.
நினைக்கிலேன்
வினைப்பயன்
தன்னை
கடுஞ்சொலார்க்கடியார்க்காலனார்
தமரால்
படுவதோர்
கொடுமிறைக்கஞ்சி
நடுங்கிநான்வந்துந்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துளெந்தாய்.
1.6.5
1003
கோடியமனத்தால்சினத்தொழில்புரிந்து
திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு
ஓடியுமுழன்றுமுயிர்களேகொன்றேன்
உணர்விலேனாதலால்
நமனார்
பாடியைப்பெரிதும்
பரிசழித்திட்டேன்
பரமனே.
பாற்கடல்கிடந்தாய்.
நாடிநான்வந்துந்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துளெந்தாய்.
1.6.6
1004
நெஞ்சினால்நினைந்தும்வாயினால்மொழிந்தும்
நீதியல்லாதனசெய்தும்
துஞ்சினார்செல்லுந்தொன்னெறிகேட்டே
துளங்கினேன்விளங்கனிமுனிந்தாய்.
வஞ்சனேடியேன்நெஞ்சினிற்பிரியா
வானவா.
தானவர்க்கென்றும்
நஞ்சனே.
வந்துன்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துளெந்தாய்.
1.6.7
1005
ஏவினார்க்கலியார்னலிகவென்றென்மேல்
எங்ஙணேவாழுமாறு
ஐவர்
கோவினார்செய்யுக்கொடுமையைமடித்தேன்
குறுங்குடிநெடுங்கடல்வண்ணா.
பாவினாரின்சொல்பன்மலர்க்கொண்டு
உன்பாதமேபரவிநான்
பணிந்து
என்
நாவினால்வந்துந்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துளெந்தாய்.
1.6.8
1006
ஊனிடைச்சுவர்வைத்தென்புதூண்நாட்டி
உரோமம்
வேய்ந்தொன்பதுவாசல்
தானுடைக்குரம்பைப்பிரியும்போது
உன்றன்சரணமேசரணமென்றிருந்தேன்
தேனுடைக்கமலத்திருவினுக்கரசே.
திரைகொள்மாந்டுங்கடற்கிடந்தாய்.
நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துளெந்தாய்.
1.6.9
1007
ஏதம்வந்தணுகாவண்ணநாமெண்ணி
யெழுமினோதொழுதுமென்று
இமையோர்
நாதன்வந்திரைஞ்சும்
நைமிசாரணியத்தெந்தையைச்சிந்தையுள்வைத்து
காதலேமிகுத்தகலியன்வாயொலிசெய்
மாலைதாம்கற்றுவல்லார்கள்
ஓதநீர்வையகமாண்டுவெண்குடைக்கீழ்
உம்பருமாகுவர்த்தாமே.
1.6.10
1008
அங்கண்ஞாலமஞ்ச
அங்கோராளரியாய்
அவுணன்
பொங்கவாகம்வள்ளுகிரால்
போழ்ந்தபுனிதனிடம்
பைங்கணானைக்கொம்புகொண்டு
பத்திமையால்
அடிக்கீழ
செங்கணாளியிட்டிறைஞ்சும்
சிங்கவேள்குன்றமே.
1.7.1
1009
அலைத்தபேழ்வாய்
வாளெயிற்றோர்க்கோளரியாய்
அவுணன்
கொலைக்கையாளன்நெஞ்சிடந்த
கூருகிராளனிடம்
மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல்
வன்துடிவாய்கடுப்ப
சிலைக்கைவேடர்த்தெழிப்பறாத
சிங்கவேள்குன்றமே.
1.7.2
1010
ஏய்ந்தபேழ்வாய்
வாளெயிற்றோர்க்கோளரியாய்
அவுணன்
வாய்ந்தவாகம்வள்ளுகிரால்
வகிர்ந்தவம்மானதனிடம்
ஓய்ந்தமாவுமுடைந்தகுன்றும்
அன்றியும்
நின்றழலால்
தேய்ந்தவேயுமல்லதில்லா
சிங்கவேள்குன்றமே.
1.7.3
1011
எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன்
ஏதலினின்னுயிரை
வவ்வி
ஆகம்வள்ளுகிரால்
வகிர்ந்தவம்மானதிடம்
கவ்வுநாயும்கழுகும்
உச்சிபோதொடுகால்சுழன்று
தெய்வமல்லால்செல்லவொண்ணா
சிங்கவேள்குன்றமே.
1.7.4
1012
மென்றபேழ்வாய்
வாளெயிற்றோர்க்கோளரியாய்
அவுணன்
பொன்றவாகம்வள்ளுகிரால்
போழ்ந்தபுனிதனிடம்
நின்றசெந்தீமொண்டுசூறை
நீள்விசும்பூடிரிய
சென்றுகாண்டற்கரியகோயில்
சிங்கவேள்குன்றமே.
1.7.5
1013
எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய்
எயிற்றொடிதெவ்வுருவென்று
இரிந்துவானோர்
கலங்கியோட
இருந்தவம்மானதிடம்
நெரிந்தவேயின்
முழையுள்நின்று
நீணெறிவாயுழுவை
திரிந்தவானைச்சுவடுபார்க்கும்
சிங்கவேள்குன்றமே.
1.7.6
1014
முனைத்தசீற்றம்விண்சுடப்போய்
மூவுலகும்பிறவும்
அனைத்துமஞ்சவாளரியாய்
இருந்தவம்மானதிடம்
கனைத்ததீயும்கல்லுமல்லா
வில்லுடைவேடருமாய்
தினைத்தனையும்செல்லவொண்ணா
சிங்கவேள்குன்றமே.
1.7.7
1015
நாத்தழும்பநான்முகனும்
ஈசனுமாய்முறையால்
ஏத்த
அங்கோராளரியாய்
இருந்தவம்மானதிடம்
காய்த்தவாகைநெற்றொலிப்ப
கல்லதர்வேய்ங்கழைபோய்
தேய்த்ததீயால்விண்சிவக்கும்
சிங்கவேள்குன்றமே.
1.7.8
1016
நல்லைநெஞ்சே.
நாந்தொழுதும்
நம்முடைநம்பெருமான்
அல்லிமாதர்
புல்கநின்ற
ஆயிரந்தோளனிடம்
நெல்லிமல்கிக்கல்லுடை
புல்லிலையார்த்து
அதர்வா
சில்லிசில்லென்றொல்லறாத
சிங்கவேள்குன்றமே.
1.7.9
1017
செங்கணாளிட்டிறைஞ்சும்
சிங்கவேள்குன்றுடைய
எங்களீசனெம்பிரானை
இருந்தமிழ்ற்புலவன்
மங்கையாளன்மன்னுதொல்சீர்
வண்டறை
தார்க்கலியன்
செங்கையாளன்
செஞ்சொல்மாலை
வல்லவர்த்தீதிலரே.
1.7.10
1018
கொங்கலர்ந்தமலர்க்குருந்தமொசித்த
கோவலனெம்பிரான்
சங்குதங்குதடங்கடல்துயில்கொண்ட
தாமரைக்கண்ணினன்
பொங்குபுள்ளினைவாய்பிளந்த
புராணர்த்தம்மிடம்
பொங்குநீர
செங்கயல்திளைக்கும்சுனை
திருவேங்கடமடை
நெஞ்சமே.
1.8.1
1019
பல்லியாவதுபாற்கடலரங்கம்
இரங்கவன்பேய்முலை
பிள்ளையாயுயிருண்டவெந்தை
பிரானவன்பெருகுமிடம்
வெள்ளியான்
கரியான்
மணிநிறவண்ணனென்றெண்ணி
நாடொறும்
தெள்ளியார்வணங்கும்மலை
திருவேங்கடமடைநெஞ்சமே.
1.8.2
1020
நின்றமா
மருதிற்றுவீழ
நடந்தநின்மலன்நேமியான்
என்றும்வானவர்க்கைதொழும்
இணைத்தாமரையடியெம்பிரான்
கன்றிமாரிபொழிந்திட
கடிதானிரைக்கிடர்
நீக்குவான்
சென்றுகுன்றமெடுத்தவன்
திருவேங்கடமடைநெஞ்சமே.
1.8.3
1021
பார்த்தற்காயன்றுபாரதம்கைசெய்திட்டு
வென்றபரஞ்சுடர்
கோத்தங்காயர்
தம்பாடியில்
குரவைபிணைந்தவெங்கோவலன்
ஏத்துவார்த்தம்மனத்துள்ளான்
இடவெந்தைமேவியவெம்பிரான்
தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ்
திருவேங்கடமடைநெஞ்சமே.
1.8.4
1022
வண்கையானவுணர்க்குநாயகன்
வேள்வியில்சென்றுமாணியாய்
மண்கையாலிரந்தான்
மராமரமேழுமெய்தவலத்தினான்
எண்கையானிமயத்துள்ளான்
இருஞ்சோலைமேவியவெம்பிரான்
திண்கைம்மாதுயரதீர்த்தவன்
திருவேங்கடமடைநெஞ்சமே.
1.8.5
1023
எண்டிசைகளுமேழுலகமும்வாங்கி
பொன்வயிற்றில்பெய்து
பண்டோ
ராலிலைப்பள்ளிகொண்டவன்
பான்மதிக்கிடர்த்தீர்த்தவன்
ஒண்டிறலவுணனுரத்துகிர்வைத்தவன்ஒள்ளெயிற்றொடு
திண்டிறலரியாயவன்
திருவேங்கடமடைநெஞ்சமே.
1.8.6
1024
பாருநீரெரிகாற்றினொடு
ஆகாசமுமிவையாயினான்
பேருமாயிரம்
பேசநின்ற
பிறப்பிலிபெருகுமிடம்
காரும்வார்ப்பனிநீள்விசும்பிடை
சோருமாமுகில்தோய்தர
சேரும்வார்ப்பொழில்சூழ்
எழில்திருவேங்கடமடைநெஞ்சமே.
1.8.7
1025
அம்பரமனல்கால்நிலம்
சலமாகிநின்றவமரர்க்கோன்
வம்புலாமலர்மேல்
மலிமட
மங்கை
தன்கொழுநனவன்
கொம்பினன்னவிடை
மடக்குறமாதர்
நீளிதணந்தொறும்
செம்புனமவைகாவல்கொள்
திருவேங்கடமடைநெஞ்சமே.
1.8.8
1026
பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும்
சொல்லிநின்று
பின்னரும்
பேசுவார்த்தம்மையுய்யவாங்கி
பிறப்பறுக்கும்
பிரானிடம்
வாசமாமலர்நாறுவார்
பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம்
தேசமாய்த்திகழும்மலை
திருவேங்கடமடைநெஞ்சமே.
2
1.8.9
1027
செங்கயல்திளைக்கும்
சுனை
திருவேங்கடத்துறைசெல்வனை
மங்கையர்த்தலைவங்கலிகன்றி
வண்டமிழ்ச்செஞ்சொல்மாலைகள்
சங்கையின்றித்தரித்துரைக்கவல்லார்கள்
தஞ்சமதாகவே
வங்கமாகடல்வையம்காவலராகி
வானுலகாள்வரே.
1.8.10
1028
தாயேதந்தையென்றும்
தாரமேகிளைமக்களென்றும்
நோயேபட்டொழிந்தேன்
உன்னைக்காண்பதோராசையினால்
வேயேய்பூம்பொழில்சூழ்
விரையார்
திருவேங்கடவா.
நாயேன்வந்தடைந்தேன்
நல்கியாளென்னைக்கொண்டருளே.
1.9.1
1029
மானேய்கண்மடவார்
மயக்கில்பட்டு
மாநிலத்து
நானேநானாவித
நரகம்புகும்பாவம்செய்தேன்
தேனேய்பூம்பொழில்சூழ்
திருவேங்கடமாமலை
என்
ஆனாய்
வந்தடைந்தேன்
அடியேனையாட்கொண்டருளே.
1.9.2
1030
கொன்றேன்பல்லுயிரை
குறிக்கோளொன்றிலாமையினால்
என்றேனுமிரந்தார்க்கு
இனிதாகவுரைத்தறியேன்
குன்றேய்மேகமதிர்
குளிர்மாமலைவேங்கடவா.
அன்றேவந்தடைந்தேன்
அடியேனையாட்கொண்டருளே.
1.9.3
1031
குலந்தானெத்தனையும்
பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன்
நலந்தானொன்றுமிலேன்
நல்லதோரறம்செய்துமிலேன்
நிலம்தோய்நீள்முகில்சேர்
நெறியார்த்திருவேங்கடவா.
அலந்தேன்வந்தடைந்தேன்
அடியேனையாட்கொண்டருளே.
1.9.4
1032
எப்பாவம்பலவும்
இவையேசெய்திளைத்தொழிந்தேன்
துப்பா.
நின்னடியே
தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன்
செப்பார்த்திண்வரைசூழ்
திருவேங்கடமாமலை
என்
அப்பா.
வந்தடைந்தேன்
அடியேனையாட்கொண்டருளே.
1.9.5
1033
மன்னாய்நீரெரிகால்
மஞ்சுலாவுமாகாசமுமாம்
புண்ணாராக்கைதன்னுள்
புலம்பித்தளர்ந்தெய்த்தொழிந்தேன்
விண்ணார்நீள்சிகர
விரையார்த்திருவேங்கடவா.
அண்ணா.
வந்தடைந்தேன்
அடியேனையாட்கொண்டருளே.
1.9.6
1034
தெரியென்பாலகனா
பலதீமைகள்செய்துமிட்டேன்
பெரியேனாயின
பின்
பிறர்க்கேயுழைத்தேழையானேன்
கரிசேர்ப்பூம்பொழில்சூழ்
கனமாமலைவேங்கடவா.
அரியே.
வந்தடைந்தேன்
அடியேனையாட்கொண்டருளே.
1.9.7
1035
நோற்றேன்பல்பிறவி
உன்னைக்காண்பதோராசையினால்
ஏற்றேனிப்பிறப்பே
யிடருற்றனனெம்பெருமான்.
கோல்தேன்
பாய்ந்தொழுகும்
குளிர்சோலைசூழ்வேங்கடவா.
ஆற்றேன்வந்தடைந்தேன்
அடியேனையாட்கொண்டருளே.
1.9.8
1036
பற்றேலொன்றுமிலேன்
பாவமேசெய்துபாவியானேன்
மற்றேலொன்றறியேன்
மாயனே.
எங்கள்மாதவனே.
கல்தேன்பாய்ந்தொழுகும்
கமலச்சுனைவேங்கடவா.
அற்றேன்வந்தடைந்தேன்
அடியேனையாட்கொண்டருளே.
1.9.9
1037
கண்ணாயேழுலகுக்கு
உயிராயவெங்கார்வண்ணனை
விண்ணோர்த்தாம்பரவும்
பொழில்வேங்கடவேதியனை
திண்ணார்மாடங்கள்
சூழ்
திருமங்கையர்க்கோன்கலியன்
பண்ணார்ப்பாடல்பத்தும்
பயில்வார்க்கில்லைபாவங்களே.
1.9.10
1038
கண்ணார்க்கடல்சூழ்
இலங்கைக்கிறைவந்தன்
திண்ணாகம்பிளக்க
சரம்செலவுய்த்தாய்.
விண்ணோர்த்தொழும்
வேங்கடமாமலைமேய
அண்ணா.
அடியேன்
இடரைக்களையாயே.
1.10.1
1039
இலங்கைப்பதிக்கு
அன்றீறையாய
அரக்கர்
குலம்கெட்டவர்மாள
கொடிப்புள்திரித்தாய்.
விலங்கல்குடுமி
திருவேங்கடம்மேய
அலங்கல்துளபமுடியாய்.
அருளாயே.
1.10.2
1040
நீரார்க்கடலும்
நிலனும்முழுதுண்டு
ஏராலமிளந்தளிர்மேல்
துயிலெந்தாய்.
சீரார்
திருவேங்கடமாமலைமேய
ஆராவமுதே.
அடியேற்கருளாயே.
1.10.3
1041
உண்டாயுறிமேல்
நறுனெய்யமுதாக
கொண்டாய்குறளாய்
நிலமீரடியாலே
விண்தோய்சிகர
திருவேங்கடம்மேய
அண்டா.
அடியேனுக்கு
அருள்புரியாயே.
1.10.4
1042
தூணாயதனூடு
அரியாய்வந்துதோன்றி
பேணாவவுணனுடலம்
பிளந்திட்டாய்.
சேணார்
திருவேங்கடமாமலைமேய
கோணாகணையாய்.
குறிக்கொள்ளெனைநீயே.
1.10.5
1043
மன்னா
இம்மனிசப்பிறவியைநீக்கி
தன்னாகி
தன்னினருள்செய்யும்தலைவன்
மின்னார்முகில்சேர்
திருவேங்கடம்மேய
என்னானையென்னப்பன்
என்னெஞ்சிலுளானே.
1.10.6
1044
மானேய்மடநோக்கிதிறத்து
எதிர்வந்த
ஆனேழ்விடைசெற்ற
அணிவரைத்தோளா.
தேனே.
திருவேங்கடமாமலைமேய
கோனே.
என்மனம்
குடிகொண்டிருந்தாயே.
1.10.7
1045
சேயனணியன்
எனசிந்தையுள்நின்ற
மாயன்
மணிவாளொளி
வெண்டரளங்கள்
வேய்விண்டுதிர்
வேங்கடமாமலைமேய
ஆயனடியல்லது
மற்றறையேனே.
1.10.8
1046
வந்தாயென்மனம்புகுந்தாய்
மன்னிநின்றாய்
நந்தாதகொழுஞ்சுடரே
யெங்கள்
நம்பீ.
சிந்தாமணியே
திருவேங்கடம்மேய
எந்தாய்.
இனியானுன்னை
யென்றும்
விடேனே.
1.10.9
1047
வில்லார்மலி
வேங்கடமாமலைமேய
மல்லார்த்திரடோ
ள்
மணிவண்ணனம்மானை
கல்லார்த்திரடோ
ள்
கலியன்சொன்னமாலை
வல்லாரவர்
வானவராகுவர்த்தாமே.
1.10.10
1048
வானவர்
தங்கள்
சிந்தை
போலேன்
நெஞ்சமே.
இனிதுவந்து
மாதவ
மானவர்
தங்கள்
சிந்தை
யமர்ந்துறை
கின்றவெந்தை
கானவரிடு
காரகிற்புகை
யோங்கு
வேங்கடம்
மேவி
மாண்குறள்
ஆன
அந்தணற்
கின்றடி
மைத்தொழில்
பூண்டாயே.
2
2.1.1
1049
உறவு
சுற்றமென்
றொன்றிலா
வொருவன்
உகந்தவர்
தம்மை
மண்மிசை
பிறவி
யேகெடு
பானது
கண்டென்
நெஞ்சமென்பாய்
குறவர்
மாதர்க
ளோடு
வண்டு
குறிஞ்சி
மருளிசை
பாடும்
வேங்கடத்து
அறவ
நாயகற்
கின்றடி
மைத்தொழில்
பூண்டாயே.
2.1.2
1050
இண்டை
யாயின
கொண்டு
தொண்டர்கள்
ஏத்து
வாருற
வோடும்
வானிடை
கொண்டு
போயிடவு
மதுகண்டென்
நெஞ்சமென்பாய்
வண்டு
வாழ்வட
வேங்கடமலை
கோயில்
கொண்டத
னோடும்
மீமிசை
அண்ட
மாண்டிரு
பாற்கடி
மைத்தொழில்
பூண்டாயே.
2.1.3
1051
பாவி
யாதுசெய்
தாயென்
னெஞ்சமே.
பண்டு
தொண்டுசெய்
தாரை
மண்மிசை
மேவி
யாட்கொண்டு
போய்வி
சும்பேற
வைக்குமெந்தை
கோவி
நாயகன்
கொண்ட
லுந்துயர்
வேங்க
டமலை
யாண்டு
வானவர்
ஆவி
யாயிரு
பாற்கடி
மைத்தொழில்
பூண்டாயே.
2.1.4
1052
பொங்கு
போதியும்
பிண்டி
யுமுடை
புத்தர்
நோன்பியர்
பள்ளி
யுள்ளுறை
தங்கள்
தேவரும்
தாங்களு
மேயாக
என்நெஞ்சமென்பாய்
எங்கும்
வானவர்
தான
வர்நிறை
தேத்தும்
வேங்கடம்
மேவி
நின்றருள்
அங்க
ணாயகற்
கின்றடி
மைத்தொழில்
பூண்டாயே.
2.1.5
1053
துவரி
யாடையர்
மட்டை
யர்சமண்
தொண்டர்
கள்மண்டி
யுண்டு
பின்னரும்
தமரும்
தாங்களுமே
தடிக்கஎன்
நெஞ்சமென்பாய்
கவரி
மாக்கணம்
சேரும்
வேங்கடம்
கோயில்
கொண்டகண்
ணார்வி
சும்பிடை
அமர
நாயகறகு
இன்றடிமைத்தொழில்
பூண்டாயே.
2.1.6
1054
தருக்கி
னால்சமண்
செய்து
சோறுதண்
தயிரினால்திரளைமி
டற்றிடை
நெருக்கு
வார்அல
கணது
கண்டென்
நெஞ்சமென்பாய்
மருட்கள்
வண்டுகள்
பாடும்
வேங்கடம்
கோயில்
கொண்டத
னோடும்
வானிடை
அருக்கன்
மேவிநிற்
பாற்கடி
மைத்தொழில்
பூண்டாயே.
2.1.7
1055
சேயனணியன்
சிறியன்
பெரிய
னென்பது
சிலர்ப்பேச
கேட்டிரு
தேஎன்
னெஞ்சமென்
பாய்.என
கொன்று
சொல்லாதே
வேய்கள்
நின்றுவெண்
முத்த
மேசொரி
வேங்க
டமலை
கோயில்
மேவிய
ஆயர்
நாயகற்
கின்றடி
மைத்தொழில்
பூண்டாயே.
2.1.8
1056
கூடி
யாடி
யுரைத்ததே
யுரைத்தாய்என்
நெஞ்சமென்
பாய்.
துணிந்துகேள்
பாடி
யாடி
பலரும்
பணிந்தேத்தி
காண்கிலா
ஆடு
தாமரை
யோனு
மீசனும்
அமர்
கோனும்நின்
றேத்தும்வேங்கடத்து
ஆடு
கூத்தனு
கின்றடி
மைத்தொழில்
பூண்டாயே.
2.1.9
1057
மின்னு
மாமுகில்
மேவு
தண்திரு
வேங்க
டமலை
கோயில்
மேவிய
அன்னமாய்
நிகழ்ந்த
அமரர்
பெருமானை
கன்னி
மாமதிள்
மங்கை
யர்க்கலி
கன்றி
யிந்தமி
ழாலு
ரைத்த
இம்
மன்னு
பாடல்வல்
லார்க்கிட
மாகும்
வானுலகே.
2
2.1.10
1058
காசை
யாடை
மூடியோடி
காதல்செய்
தானவனூர்
நாச
மாக
நம்பவல்ல
நம்பி
நம்பெருமான்
வேயி
னன்ன
தோள்மடவார்
வெண்ணெயுண்
டானிவனென்று
ஏச
நின்ற
வெம்பெருமா
னெவ்வுள்
கிடந்தானே.
2
2.2.1
1059
தைய
லாள்மேல்
காதல்செய்த
தானவன்
வாளரக்கன்
பொய்யி
லாத
பொன்முடிக
ளொன்பதோ
டொன்றும்அன்று
செய்த
வெம்போர்
தன்னி
லங்கோர்
செஞ்சர
தாலுருள
எய்த
வெந்தை
யெம்பெருமா
னெவ்வுள்
கிடந்தானே.
2.2.2
1060
முன்னோர்
தூது
வானரத்தின்
வாயில்
மொழிந்துஅரக்கன்
மன்னூர்
தன்னை
வாளியினால்
மாள
முனிந்து
அவனே
பின்னோர்
தூத
னாதிமன்னர
காகி
பெருநிலத்தார்
இன்னார்
தூத
னெனநின்றா
னெவ்வுள்
கிடந்தானே.
2.2.3
1061
பந்த
ணைந்த
மெல்விரலாள்
பாவைதன்
காரணத்தால்
வெந்தி
றலே
றேழும்வென்ற
வேந்தன்
விரிபுகழ்சேர்
நந்தன்
மைந்த
னாகவாகும்
நம்பி
நம்பெருமான்
எந்தை
தந்தை
தம்பெருமானெவ்வுள்
கிடந்தானே.
2.2.4
1062
பால
நாகி
ஞாலமேழு
முண்டுபண்
டாலிலைமேல்
சால
நாளும்
பள்ளிகொள்ளும்
தாமரை
கண்ணன்எண்ணில்
நீல
மார்வண்
டுண்டுவாழும்
நெய்தல
தண்கழனி
ஏல
நாறும்
பைம்புறவி
லெவ்வுள்
கிடந்தானே.
2.2.5
1063
சோத்த
நம்பி
யென்றுதொண்டர்
மிண்டி
தொடர்ந்தழைக்கும்
ஆத்தனம்பி
செங்கணம்பி
யாகிலும்
தேவர்க்கெல்லாம்
மூத்த
நம்பி
முக்கணம்பி
யென்று
முனிவர்த்தொழு-
தேத்தும்
நம்பி
யெம்பெருமா
னெவ்வுள்
கிடந்தானே.
2.2.6
1064
திங்க
ளப்பு
வானெரிகாலாகி
திசைமுகனார்
தங்க
ளப்பன்
சாமியப்பன்
பாக
திருந்தவண்டுண்
தொங்க
லப்பு
நீண்முடியான்
சூழ்கழல்
சூடநின்ற
எங்க
ளப்ப
னெம்பெருமான்
எவ்வுள்
கிடந்தானே.
2.2.7
1065
முனிவன்
மூர்த்தி
மூவராகி
வேதம்
விரித்துரைத்த
புனிதன்
பூவை
வண்ணனண்ணல்
புண்ணியன்
விண்ணவர்கோன்
தனியன்
சேயன்
தானொருவன்
ஆகிலும்
தன்னடியார்க்கு
இனியன்
எந்தை
யெம்பெருமான்
எவ்வுள்
கிடந்தானே.
2.2.8
1066
பந்தி
ருக்கும்
மெல்விரலாள்
பாவை
பனிமலராள்
வந்தி
ருக்கும்
மார்வன்நீல
மேனி
மணிவண்ணன்
அந்த
ரத்தில்
வாழும்
வானோர்
நாயக
னாயமைந்த
இந்தி
ரற்கும்
தம்பெருமா
னெவ்வுள்
கிடந்தானே.
2.2.9
1067
இண்டை
கொண்டு
தொண்டரேத்த
எவ்வுள்
கிடந்தானை
வண்டு
பாடும்
பைபுறவில்
மங்கையர்
கோன்கலியன்
கொண்ட
சீரால்
தண்டமிழ்செய்
மாலையீ
ரைந்தும்வல்லார்
அண்ட
மாள்வ
தாணையன்றே
லாள்வ
ரருலகே.
2
2.2.10
1068
விற்பெரு
விழவும்
கஞ்சனும்
மல்லும்
வேழமும்
பாகனும்
வீழ
செற்றவன்
றன்னை
புரமெரி
செய்த
சிவனுறு
துயர்களை
தேவை
பற்றலர்
வீ
கோல்கையில்
கொண்டு
பார்த்தன்றன்
தேர்முன்நின்
றானை
சிற்றவை
பணியால்
முடிதுற
தானை
திருவல்லி
கேணிக்கண்
டேனே.
2
2.3.1
1069
வேதத்தை
வே
தின்சுவை
பயனை
விழுமிய
முனிவர்கள்
விழுங்கும்
கோதிலின்
கனியை
நந்தனார்
களிற்றை
குவல
தோர்தொழு
தேத்தும்
ஆதியை
யமுதை
யென்னை
யாளுடை
அப்பனை
ஒப்பவ
ரில்லா
மாதர்கள்
வாழும்
மாடமா
மயிலை
திருவல்லி
கேணிக்கண்
டேனே.
2
2.3.2
1070
வஞ்சனை
செ
தாயுரு
வாகி
வந்தபே
யலறிமண்
சேர
நஞ்சமர்
முலையூ
டுயிர்செக
வுண்ட
நாதனை
தானவர்
கூற்றை
விஞ்சைவா
னவர்சா
ரணர்சித்தர்
வியந்து
துதிசெ
பெண்ணுரு
வாகி
அஞ்சுவை
யமுத
மன்றளி
தானை
திருவல்லி
கேணிக்கண்
டேனே.
2.3.3
1071
இந்திர
னுக்கென்
றாயர்க
ளெடுத்த
எழில்விழ
வில்பழ
நடைசெய்
மந்திர
விதியில்
பூசனை
பெறாது
மழைபொழி
திடத்தளர்ந்து
ஆயர்
அந்தமோ
டினவா
நிரைதள
ராமல்
எம்பெரு
மானரு
ளென்ன
அந்தமில்
வரையால்
மழைதடு
தானை
திருவல்லி
கேணிக்கண்
டேனே.
2.3.4
1072
இந்துணை
பது
தலர்மகள்
தனக்கும்
இன்பன்நற்
புவிதன
கிறைவன்
தந்துணை
யாயர்
பாவைந
பின்னை
தனக்கிறை
மற்றையோர
கெல்லாம்
வன்துணை
பஞ்ச
பாண்டவர
காகி
வாயுரை
தூதுசென்
றியங்கும்
என்துணை
எந்தை
தந்தைதம்
மானை
திருவல்லி
கேணிக்கண்
டேனே.
2.3.5
1073
அந்தகன்
சிறுவ
னரசர்த்த
மரசற்
கிளையவ
னணியிழை
யைச்சென்று
எந்த
குரிமை
செய்
என
தரியாது
எம்பெரு
மானருள்
என்ன
சந்தமல்
குழலாள்
அலக்கண்நூற்
றுவர்த்தம்
பெண்டிரு
மெய்திநூ
லிழப்ப
இந்திரன்
சிறுவன்
தேர்முன்நின்
றானை
திருவல்லி
கேணிக்கண்
டேனே.
2.3.6
1074
பரதனும்
தம்பி
சத்துரு
கனன்னும்
இலக்கும
னோடுமை
திலியும்
இரவுநன்
பகலும்
துதிசெய்ய
நின்ற
இராவணா
தகனையெம்
மானை
குரவமே
கமழும்
குளிர்ப்பொழி
லூடு
குயிலொடு
மயில்கள்நின்
றால
இரவியின்
கதிர்கள்
நுழைதல்செய்
தறியா
திருவல்லி
கேணிக்கண்
டேனே.
2
2.3.7
1075
பள்ளியி
லோதி
வந்ததன்
சிறுவன்
வாயிலோ
ராயிர
நாமம்
ஒள்ளிய
வாகி
போதவாங்
கதனு
கொன்றுமோர்
பொறுப்பில
னாகி
பிள்ளையை
சீறி
வெகுண்டுதூண்
புடை
பிறையெயிற்
றனல்விழி
பேழ்வாய்
தெள்ளிய
சிங்க
மாகிய
தேவை
திருவல்லி
கேணிக்கண்
டேனே.
2
2.3.8
1076
மீனமர்
பொய்கை
நாண்மலர்
கொய்வான்
வேட்கையி
னோடுசென்
றிழிந்த
கானமர்
வேழம்
கையெடு
தலற
கராவதன்
காலினை
கதுவ
ஆனையின்
துயரம்
தீரப்புள்
ளூர்ந்து
சென்றுநின்
றாழிதொ
டானை
தேனமர்
சோலை
மாடமா
மயிலை
திருவல்லி
கேணிக்கண்
டேனே.
2
2.3.9
1077
மன்னுதண்
பொழிலும்
வாவியும்
மதிளும்
மாடமா
ளிகையும்மண்
டபமும்
தென்னன்தொண்
டையர்க்கோன்
செய்தநன்மயிலை
திருவல்லி
கேணிநின்
றானை
கன்னிநன்
மாட
மங்கையர்
தலைவன்
காமரு
சீர்க்கலி
கன்றி
சொன்னசொன்
மாலை
பத்துடன்
வல்லார்
சுகமினி
தாள்வர்வா
னுலகே.
2
2.3.10
1078
அன்றாயர்கு
லக்கொடி
யோடணிமா
மலர்மங்கையொ
டன்பளவிஅவுணர
கென்றானு
மிரக்கமி
லாதவனுக்கு
குறையுமிட
மாவதுஇரும்பொழில்சூழ்
நன்றாயபு
னல்நறை
யூர்த்திருவா
லிகுடந்தை
தடந்திகழ்
கோவல்நகர்
நின்றானிரு
தான்கிட
தான்நடந்தாற்
கிடம்மாமலை
யாவது
நீர்மலையே.
2
2.4.1
1079
காண்டாவன
மென்பதொர்
காடமரர
கரையனது
கண்டவன்
நிற்கமுனே
மூண்டாரழ
லுண்ணமு
னிந்ததுவும்
அதுவன்றியும்
முன்னுல
கம்பொறைதீர
தாண்டான்அவுணனவன்
மார்வகலம்
உகிரால்வகி
ராகமு
னிந்து
அரியாய்
நீண்டான்குற
ளாகிநி
மிர்ந்தவனு
கிடம்மாமலை
யாவது
நீர்மலையே.
2.4.2
1080
அலமன்னு
மடல்சுரி
சங்கமெடு
தடலாழியி
னாலணி
யாருருவில்
புலமன்னு
வடம்புனை
கொங்கையினாள்
பொறைதீரமு
னாளடு
வாளமரில்
பலமன்னர்
படச்சுட
ராழியினை
பகலோன்மறை
யப்பணி
கொண்டுஅணிசேர்
நிலமன்னனு
மாயுல
காண்டவனு
கிடம்மாமலை
யாவது
நீர்மலையே.
2.4.3
1081
தாங்காததோ
ராளரி
யாயவுணன்
-
றனைவீட
முனிந்தவ
னாலமரும்
பூங்கோதையர்
பொங்கெரி
மூழ்கவிளை
ததுவன்றியும்
வென்றிகொள்
வாளமரில்
பாங்காகமுன்
ஐவரொ
டன்பளவி
பதிற்றைந்திர
டிப்படை
வேந்தர்பட
நீங்காச்செரு
வில்நிறை
காத்தவனு
கிடம்மாமலை
யாவது
நீர்மலையே.
2.4.4
1082
மாலுங்கட
லாரம
லைக்குவடி
டணைகட்டி
வரம்புருவமதிசேர்
கோலமதி
ளாயவி
லங்கைகெட
படைதொட்டொரு
காலம
ரிலதிர
காலமிது
வென்றயன்
வாளியினால்
கதிர்நீண்முடிபத்து
மறுத்தமரும்
நீலமுகில்
வண்ணனெ
மக்கிறைவற்
கிடம்மாமலை
யாவது
நீர்மலையே.
2.4.5
1083
பாராருல
கும்பனி
மால்வரையும்
கடலும்சுட
ருமிவை
யுண்டும்
என
காரா
தென
நின்றவ
னெம்பெருமான்
அலைநீருல
குக்கரசாகியஅப்-
பேரானைமுனிந்தமுனிக்கரையன்
பிறரில்லை
நுனக்கெனு
மெல்லையினான்
நீரார்ப்பே
ரான்நெடு
மாலவனு
கிடம்மாமலை
யாவது
நீர்மலையே.
2.4.6
1084
புகராருரு
வாகிமுனிந்தவனை
புகழ்வீட
முனிந்துயி
ருண்டுஅசுரன்
நகராயின
பாழ்பட
நாமமெறிந்-
ததுவன்றியும்
வென்றிகொள்
வாளவுணன்
பகராதவ
னாயிர
நாமமடி
பணியாதவ
னைப்பணி
யாமலரில்
நிகராயவன்
நெஞ்சிட
தானவனு
கிடம்மாமலை
யாவது
நீர்மலையே.
2.4.7
1085
பிச்சச்சிறு
பீலிபி
டித்துலகில்
பிணந்தின்மடவாரவர்
போல்அங்ஙனே
அச்சமிலர்
நாணில
ராதன்மையால்
அவர்செய்கை
வெறுத்தணி
மாமலர்த்தூய்
நச்சிநம
னாரடை
யாமைந
கருள்செய்
எனவுள்குழை
தார்வமொடு
நிச்சம்நினைவார்க்கருள்
செய்யுமவற்
கிடம்மாமலை
யாவது
நீர்மலையே.
2.4.8
1086
பேசுமள
வன்றிது
வம்மின்நமர்.
பிறர்க்கேட்பதன்
முன்பணி
வார்வினைகள்
நாசமது
செய்திடும்
ஆதன்மையால்
அதுவேநம
துய்விடம்
நாண்மலர்மேல்
வாசமணி
வண்டறை
பைம்புறவில்
மனமைந்தொடு
நைந்துழல்
வார்மதியில்
நீசரவர்
சென்றடை
யாதவனு
கிடம்மாமலை
யாவது
நீர்மலையே.
2.4.9
1087
நெடுமாலவன்
மேவிய
நீர்மலைமேல்
நிலவும்புகழ்
மங்கையர்
கோன்அமரில்
கடமாகளி
யானைவல்லான்
கலியன்
ஒலிசெய்தமிழ்
மாலைவல்
லார்க்குஉடனே
விடுமால்வினை
வேண்டிடில்
மேலுலகும்
எளிதாயிடு
மன்றியி
லங்கொலிசேர்
கொடுமாகடல்
வையக
மாண்டுமதி
குடைமன்னவ
ராயடி
கூடுவரே.
2
2.4.10
1088
பாராய
துண்டுமிழ்ந்த
பவளத்தூணை
பாடுகடலி
லமுதத்தை
பரிவாய்கீண்ட
சீரானை
எம்மானை
தொண்டர்தங்கள்
சிந்தையுள்ளே
முளைத்தெழுந்த
தீங்கரும்பினை
போரானை
கொம்பொசித்த
போரேற்றினை
புணர்மருத
மிறநடந்த
பொற்குன்றினை
காரானை
யிடர்க்கடிந்த
கற்பகத்தை
கண்டதுநான்
கடல்மல்லை
தலசயனத்தே.
2
2.5.1
1089
பூண்டவத்தம்
பிறர்க்கடைந்து
தொண்டுபட்டு
பொய்ந்லை
மெய்ந்லென்
றென்றுமோதி
மாண்டுஅவத்தம்
போகாதே
வம்மினெந்தை
என்வணங்க
படுவானை
கணங்களேத்தும்
நீண்டவத்தை
கருமுகிலை
எம்மான்தன்னை
நின்றவூர்
நித்திலத்தை
தொத்தார்சோலை
காண்டவத்தை
கனலெரிவா
பெய்வித்தானை
கண்டதுநான்
கடல்மல்லை
தலசயனத்தே.
2
2.5.2
1090
உடம்புருவில்
மூன்றொறாய்
மூர்த்திவேறாய்
உலகுய்ய
நின்றானைஅன்றுபேய்ச்சி
விடம்பருகு
வித்தகனை
கன்றுமேய்த்து
விளையாட
வல்லானை
வரைமீகானில்
தடம்பருகு
கருமுகிலை
தஞ்சைக்கோயில்
தவநெறிக்கோர்
பெருநெறியை
வையங்காக்கும்
கடும்பரிமேல்
கற்கியைநான்கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்
கடன்மல்லை
தலசயனத்தே.
2.5.3
1091
பேய்த்தாயை
முலையுண்ட
பிள்ளைதன்னை
பிணைமருப்பில்
கருங்களிற்றை
பிணைமான்னோக்கின்
ஆய்த்தாயர்
தயிர்வெண்ணெ
யமர்ந்தகோவை
அந்தணர்தம்
அமுதத்தை
குரவைமுன்னே
கோத்தானை
குடமாடு
கூத்தன்றன்னை
கோகுலங்கள்
தளராமல்
குன்றமேந்தி
காத்தானை
எம்மானை
கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்
கடல்மல்லை
தலசயனத்தே.
2.5.4
1092
பாய்ந்தானை
திரிசகடம்
பாறிவீழ
பாலகனா
யாலிலையில்
பள்ளியின்பம்
ஏய்ந்தானை
இலங்கொளிசேர்
மணிக்குன்றன்ன
ஈரிரண்டு
மால்வரைத்தோ
ளெம்மான்றன்னை
தோய்ந்தானை
நிலமகள்தோள்
தூதிற்சென்ற
பொய்யறைவா
புகப்பெய்த
மல்லர்மங
காய்த்தானை
எம்மானை
கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்
கடல்மல்லை
தலசயனத்தே.
2.5.5
1093
கிடந்தானை
தடங்கடலுள்
பணங்கள்மேவி
கிளர்ப்பொறிய
மறிதிரிய
வதனின்பின்னே
படர்ந்தானை
படுமதத்த
களிற்றின்கொம்பு
பறித்தானை
பாரிடத்தை
எயிறுகீற
இடந்தானை
வளைமருப்பி
னேனமாகி
இருநிலனும்
பெருவிசும்பு
மெய்தாவண்ணம்
கடந்தானை
எம்மானை
கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்
கடல்மல்லை
தலசயனத்தே.
2.5.6
1094
பேணாத
வலியரக்கர்
மெலியவன்று
பெருவரைத்தோ
ளிறநெரித்தன்
றவுணர்க்கோனை
பூணாகம்
பிளவெடுத்த
போர்வல்லோனை
பொருகடலுள்
துயிலமர்ந்த
புள்ளூர்தியை
ஊணாக
பேய்முலைநஞ்
சுண்டான்
தன்னை
உள்ளுவா
ருள்ளத்தே
யுறைகின்றானை
காணாது
திரிதருவேன்
கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்
கடன்மல்லை
தலசயனத்தே.
2.5.7
1095
பெண்ணாகி
யின்னமுதம்
வஞ்சித்தானை
பிறையெயிற்றன்
றடலரியா
பெருகினானை
தண்ணார்ந்த
வார்ப்புனல்சூழ்
மெய்யமென்னும்
தடவரைமேல்
கிடந்தானை
பணங்கள்மேவி
என்ணானை
யெண்ணிறந்த
புகழினானை
இலங்கொளிசே
ரரவிந்தம்
போன்றுநீண்ட
கண்ணானை
கண்ணார
கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்
கடல்மல்லை
தலசயனத்தே.
2.5.8
1096
தொண்டாயர்
தாம்பரவு
மடியினானை
படிகடந்த
தாளாளற்
காளாயுய்தல்
விண்டானை
தென்னிலங்கை
யரக்கர்வேந்தை
விலங்குண்ண
வலங்கைவா
சரங்களாண்டு
பண்டாய
வேதங்கள்
நான்கும்ஐந்து
வேள்விகளும்
கேள்வியோ
டங்கமாறும்
கண்டானை
தொண்டனேன்
கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்
கடல்மல்லை
தலசயனத்தே.
2.5.9
1097
படநாக
தணைக்கிடந்தன்
றவுணர்கோனை
படவெகுண்டு
மருதிடைப்போ
பழனவேலி
தடமார்ந்த
கடல்மல்லை
தலசயனத்து
தாமரைக்கண்
துயிலமர்ந்த
தலைவன்தன்னை
கடமாரும்
கருங்களிறு
வல்லான்வெல்போர
கலிகன்றி
யொலிசெய்த
இன்பப்பாடல்
திடமாக
விவையைந்து
மைந்தும்வல்லார்
தீவினையை
முதலரிய
வல்லார்தாமெ.
2
2.5.10
1098
நண்ணாத
வாளவுண
ரிடைப்புக்கு
வானவரை
பெண்ணாகி
யமுதூட்டும்
பெருமானார்
மருவினிய
தண்ணார்ந்த
கடன்மல்லை
தலசயன
துறைவாரை
எண்ணாதே
யிருப்பாரை
யிறைப்பொழுது
மெண்ணோமே.
2
2.6.1
1099
பார்வண்ண
மடமங்கை
பனிநன்மா
மலர்க்கிழத்தி
நீர்வண்ணன்
மார்வகத்தி
லிருக்கையைமுன்
நினைந்தவனூர்
கார்வண்ண
முதுமுந்நீர
கடல்மல்லை
தலசயனம்
ஆரெண்ணும்
நெஞ்சுடையா
ரவரெம்மை
யாள்வாரே.
2.6.2
1100
ஏனத்தி
னுருவாகி
நிலமங்கை
யெழில்கொண்டான்
வானத்தி
லவர்முறையால்
மகிழ்ந்தேத்தி
வலங்கொள்ள
கானத்தின்
கடல்மல்லை
தலசயன
துறைகின்ற
ஞானத்தி
னொளியுருவை
நினைவாரென்
நாயகரே.
2.6.3
1101
விண்டாரை
வென்றாவி
விலங்குண்ண
மெல்லியலார்
கொண்டாடும்
மல்லகலம்
அழலேற
வெஞ்சமத்து
கண்டாரை
கடல்மல்லை
தலசயன
துறைவாரை
கொண்டாடும்
நெஞ்சுடையா
ரவரெங்கள்
குலதெய்வமே.
2.6.4
1102
பி
சிறுபீலி
சமண்குண்டர்
முதலாயோர்
விச்சை
கிறையென்னு
மவ்விறையை
பணியாதே
கச்சி
கிடந்தவனூர்
கடன்மல்லை
தலசயனம்
நச்சி
தொழுவாரை
நச்சென்றன்
நன்னெஞ்சே.
2.6.5
1103
புலன்கொள்நிதி
குவையோடு
புழைக்கைமா
களிற்றினமும்
நலங்கொள்நவ
மணிக்குவையும்
சுமந்தெக்கும்
நான்றொசிந்து
கலங்களியங்
கும்மல்லை
கடல்மல்லை
தலசயனம்
வலங்கொள்மன
தாரவரை
வலங்கொள்ளென்
மடநெஞ்சே.
2.6.6
1104
பஞ்சி
சிறுகூழை
யுருவாகி
மருவாத
வஞ்சப்பெண்
நஞ்சுண்ட
அண்ணல்முன்
நண்ணாத
கஞ்சை
கடந்தவனூர்
கடன்மல்லை
தலசயனம்
நெஞ்சில்
தொழுவாரை
தொழுவாயென்
தூய்நெஞ்சே.
2.6.7
1105
செழுநீர்
மலர்க்கமலம்
திரையுந்த
வன்பகட்டால்
உழுநீர்
வயலுழவ
ருழப்பின்முன்
பிழைத்தெழுந்த
கழுநீர்
கடிகமழும்
கடன்மல்லை
தலசயனம்
தொழுநீர்
மனத்தவரை
தொழுவாயென்
தூய்நெஞ்சே.
2.6.8
1106
பிணங்களிடு
காடதனுள்
நடமாடு
பிஞ்ஞகனோடு
இணங்குதிரு
சக்கரத்தெம்
பெருமானார
கிடம்விசும்பில்
கணங்களியங்
கும்மல்லை
கடன்மல்லை
தலசயனம்
வணங்குமன
தாரவரை
வணங்கென்றன்
மடநெஞ்சே.
2.6.9
1107
கடிகமழு
நெடுமறுகில்
கடல்மல்லை
தலசயனத்து
அடிகளடி
யேநினையு
மடியவர்கள்
தம்மடியான்
வடிகொள்நெடு
வேல்வலவன்
கலிகன்றி
யொலிவல்லார்
முடிகொள்நெடு
மன்னவர்தம்
முதல்வர்முத
லாவாரே.
2
2.6.10
1108
திவளும்வெண்
மதிபோல்
திருமுக
தரிவை
செழுங்கட
லமுதினிற்
பிறந்த
அவளும்நின்
னாக
திருப்பது
மறிந்தும்
ஆகிலு
மாசைவி
டாளால்
குவளையங்
கண்ணி
கொல்லியம்
பாவை
சொல்லுநின்
தாள
திருந்த
இவளைஉன்
மனத்தா
லென்னினை
திருந்தாய்
இடவெந்தை
யெந்தை
பிரானே.
2
2.7.1
1109
துளம்படு
முறுவல்
தோழியர
கருளாள்
துணைமுலை
சாந்துகொண்
டணியாள்
குளம்படு
குவளை
கண்ணிணை
யெழுதாள்
கோலநன்
மலர்க்குழற்
கணியாள்
வளம்படு
முந்நீர்
வையமுன்
னளந்த
மாலென்னும்
மாலின
மொழியாள்
இளம்படி
யிவளு
கென்னினை
திருந்தாய்
இடவெந்தை
யெந்தை
பிரானே.
2.7.2
1110
சாந்தமும்
பூணும்
சந்தன
குழம்பும்
தடமுலை
கணியிலும்
தழலாம்
போந்தவெண்
திங்கள்
கதிர்சுட
மெலியும்
பொருகடல்
புலம்பிலும்
புலம்பும்
மாந்தளிர்
மேனி
வண்ணமும்
பொன்னாம்
வளைகளும்
இறைநில்லா
என்தன்
ஏந்திழை
யிவளு
கென்னினை
திருந்தாய்
இடவெந்தை
யெந்தை
பிரானே.
2.7.3
1111
ஊழியில்
பெரிதால்
நாழிகை.
என்னும்
ஒண்சுடர்
துயின்றதால்
என்னும்
ஆழியும்
புலம்பும்.
அன்றிலு
முறங்கா
தென்றலும்
தீயினிற்
கொடிதாம்
தோழியோ.
என்னும்
துணைமுலை
யரக்கும்
சொல்லுமி
னென்செய்கேன்
என்னும்
ஏழையென்
பொன்னு
கென்னினை
திருந்தாய்
இடவெந்தை
யெந்தை
பிரானே.
2.7.4
1112
ஓதிலும்
உன்பே
ரன்றிமற்
றோதாள்
உருகும்நின்
திருவுரு
நினைந்து
காதன்மை
பெரிது
கையற
வுடையள்
கயல்நெடுங்
கண்துயில்
மறந்தாள்
பேதையேன்
பேதை
பிள்ளைமை
பெரிது
தெள்ளியள்
வள்ளிநுண்
மருங்குல்
ஏதலர்
முன்னா
என்னினை
திருந்தாய்
இடவெந்தை
யெந்தை
பிரானே.
2.7.5
1113
தன்குடி
கேதும்
தக்கவா
நினையாள்
தடங்கடல்
நுடங்கெயி
லிலங்கை
வன்குடி
மடங்க
வாளமர்
தொலைத்த
வார்த்தைகே
டின்புறும்
மயங்கும்
மின்கொடி
மருங்குல்
சுருங்கமேல்
நெருங்கி
மென்முலை
பொன்ப
திருந்த
என்கொடி
யிவளு
கென்னினை
திருந்தாய்
இடவெந்தை
யெந்தை
பிரானே.
2.7.6
1114
உளங்கனி
திருக்கும்
உன்னையே
பிதற்றும்
உனக்கன்றி
யெனக்கன்பொன்
றிலளால்
வளங்கனி
பொழில்சூழ்
மாலிருஞ்
சோலை
மாயனே.
என்றுவாய்
வெருவும்
களங்கனி
முறுவல்
காரிகை
பெரிது
கவலையோ
டவலம்சேர
திருந்த
இளங்கனி
யிவளு
கென்னினை
திருந்தாய்
இடவெந்தை
யெந்தை
பிரானே.
2.7.7
1115
அலங்கெழு
தடக்கை
யாயன்வா
யாம்பற்
கழியுமா
லென்னுள்ளம்.
என்னும்
புலங்கெழு
பொருநீர
புட்குழி
பாடும்
போதுமோ
நீர்மலை
கெ
ன்னும்
குலங்கெழு
கொல்லி
கோமள
வல்லி
கொடியிடை
நெடுமழை
கண்ணி
இலங்கெழில்
தோளி
கென்னினை
திருந்தாய்
இடவெந்தை
யெந்தை
பிரானே.
2.7.8
1116
பொன்குலாம்
பயலை
பூத்தன
மெந்தோள்
பொருகயல்
கண்துயில்
மறந்தாள்
அன்பினா
லுன்மே
லாதரம்
பெரிது
இவ்வ
ணங்கினு
குற்றநோ
யறியேன்
மின்குலா
மருங்குல்
சுருங்கமேல்
நெருங்கி
வீங்கிய
வனமுலை
யாளுக்கு
என்கொலாம்
குறிப்பி
லென்னினை
திருந்தாய்
இடவெந்தை
யெந்தை
பிரானே.
2.7.9
1117
அன்னமும்
மீனும்
ஆமையும்
அரியும்
ஆயஎம்
மாயனே.
அருளாய்
என்னுமின்
தொண்டர
கின்னருள்
புரியும்
இடவெந்தை
யெந்தை
பிரானை
மன்னுமா
மாட
மங்கையர்
தலைவன்
மானவேல்
கலியன்வா
யொலிகள்
பன்னிய
பனுவல்
பாடுவார்
நாளும்
பழவினை
பற்றறு
பாரே.
2
2.7.10
1118
திரிபுர
மூன்றெரி
தானும்மற்றை
மலர்மிசை
மேலய
னும்வியப்ப
முரிதிரை
மாகடல்
போல்முழங்கி
மூவுல
கும்முறை
யால்வணங்க
எரியன
கேசர
வாளெயிற்றோ
டிரணிய
னாக
மிரண்டுகூறா
அரியுரு
வாமிவ
ரார்க்கொலென்ன
அட்ட
புயகர
தேனென்றாரே.
2
2.8.1
1119
வெந்திறல்
வீரரில்
வீரரொப்பார்
வேத
முரைத்திமை
யோர்வணங்கும்
செந்தமிழ்
பாடுவார்
தாம்வணங்கும்
தேவ
ரிவர்கொல்
தெரிக்கமாட்டேன்
வந்து
குறளரு
வாய்நிமிர்ந்து
மாவலி
வேள்வியில்
மண்ணளந்த
அந்தணர்
போன்றிவ
ரார்க்கொலென்ன
அட்ட
புயகர
தேனென்றாரே.
2.8.2
1120
செம்பொ
னிலங்கு
வலங்கைவாளி
திண்சிலை
தண்டொடு
சங்கமொள்வாள்
உம்ப
ரிருசுட
ராழியோடு
கேடக
மொண்மலர்
பற்றியெற்றே
வெம்பு
சினத்தடல்
வேழம்வீழ
வெண்மரு
பொன்று
பறித்துஇருண்ட
அம்புதம்
போன்றிவ
ரார்க்கொலென்ன
அட்ட
புயகர
தேனென்றாரே.
2.8.3
1121
மஞ்சுயர்
மாமணி
குன்றமேந்தி
மாமழை
காத்தொரு
மாயவானை
யஞ்சஅதன்மரு
பொன்றுவாங்கும்
ஆயர்கொல்
மாய
மறியமாட்டேன்
வெஞ்சுட
ராழியும்
சங்குமேந்தி
வேதமு
னோதுவர்
நீதிவானத்து
அஞ்சுடர்
போன்றிவ
ரார்க்கொலென்ன
அட்ட
புயகர
தேனென்றாரே.
2.8.4
1122
கலைகளும்
வேதமும்
நீதிநூலும்
கற்பமும்
சொற்பொருள்
தானும்மற்றை
நிலைகளும்
வானவர
கும்பிறர்க்கும்
நீர்மையி
நாலருள்
செய்துநீண்ட
மலைகளும்
மாமணி
யும்மலர்மேல்
மங்கையும்
சங்கமும்
தங்குகின்ற
அலைகடல்
போன்றிவ
ரார்க்கொலென்ன
அட்ட
புயகர
தேனென்றாரே.
2.8.5
1123
எங்ஙனும்
நாமிவர்
வண்ணமெண்ணில்
ஏது
மறிகிலம்
ஏந்திழையார்
சங்கும்
மனமும்
நிறைவுமெல்லாம்
தம்மன
வாக
புகுந்துதாமும்
பொங்கு
கருங்கடல்
பூவைகாயா
போதவிழ்
நீலம்
புனைந்தமேகம்
அங்ஙனம்
போன்றிவ
ரார்க்கொலென்ன
அட்ட
புயகர
தேனென்றாரே.
2.8.6
1124
முழுசிவண்
டாடிய
தண்டுழாயின்
மொய்ம்மலர
கண்ணியும்மேனியஞ்சாந்-
திழிசிய
கோல
மிருந்தவாறும்
எங்ஙனஞ்
சொல்லுகேன்.
ஓவிநல்லார்
எழுதிய
தாமரை
யன்னகண்ணும்
ஏந்தெழி
லாகமும்
தோளும்வாயும்
அழகிய
தாமிவ
ரார்க்கொலென்ன
அட்ட
புயகர
தேனென்றாரே.
2.8.7
1125
மேவியெ
பாலும்விண்
ணோர்வணங்க
வேத
முரைப்பர்மு
நீர்மடந்தை
தேவிஅ
பாலதிர்
சங்கமிப்பால்
சக்கரம்
மற்றிவர்
வண்ணமெண்ணில்
காவியொ
பார்க்கட
லேயுமொப்பார்
கண்ணும்
வடிவும்
நெடியராய்என்
ஆவியொ
பாரிவ
ரார்க்கொலென்ன
அட்ட
புயகர
தேனென்றாரே.
2.8.8
1126
தஞ்ச
மிவர்க்கென்
வளையும்நில்லா
நெஞ்சமும்
தம்மதே
சிந்தித்தேற்கு
வஞ்சி
மருங்குல்
நெருங்கநோக்கி
வாய்திற
தொன்று
பணித்ததுண்டு
நஞ்ச
முடைத்திவர்
நோக்கும்நோக்கம்
நானிவர்
தம்மை
யறியமாட்டேன்
அஞ்சுவன்
மற்றிவ
ரார்க்கொலென்ன
அட்ட
புயகர
தேனென்றாரே.
2.8.9
1127
மன்னவன்
தொண்டையர்
கோன்வணங்கும்
நீள்முடி
மாலை
வயிரமேகன்
தன்வலி
தன்புகழ்
சூழ்ந்தகச்சி
அட்ட
புயகர
தாதிதன்னை
கன்னிநன்
மாமதிள்
மங்கைவேந்தன்
காமரு
சீர்க்கலி
கன்றிகுன்றா
இன்னிசை
யால்சொன்ன
செஞ்சொல்மாலை
யேத்தவல்
லார்க்கிடம்
வைகுந்தமே.
2
2.8.10
1128
சொல்லுவன்
சொற்பொருள்
தானவை
யாய்ச்சுவை
யூறொலி
நாற்றமும்
தோற்றமுமாய்
நல்லரன்
நான்முகன்
நாரண
னுக்கிட
தான்தடஞ்
சூழ்ந்தழ
காயகச்சி
பல்லவன்
வில்லவ
னென்றுல
கில்பல
ராய்ப்பல
வேந்தர்
வணங்குகழற்
பல்லவன்
மல்லையர்
கோன்பணிநத
பர
மேச்சுர
விண்ணக
ரமதுவே.
2
2.9.1
1129
கார்மன்னு
நீள்விசும்
பும்கட
லும்சுட
ரும்நில
னும்மலை
யும்தன்னுந்தி
தார்மன்னு
தாமரை
கண்ணனி
டம்தட
மாமதிள்
சூழ்ந்தழ
காயகச்சி
தேர்மன்னு
தென்னவ
னைமுனை
யில்செரு
வில்திறல்
வாட்டிய
திண்சிலையோன்
பார்மன்னு
பல்லவர்
கோன்பணிந்த
பர
மேச்சுர
விண்ணக
ரமதுவே.
2.9.2
1130
உரந்தரு
மெல்லணை
பள்ளிகொண்
டானொரு
கால்முன்னம்
மாவுரு
வாய்க்கடலுள்
வரந்தரும்
மாமணி
வண்ணனி
டம்மணி
மாடங்கள்
சூழ்ந்தழ
காயகச்சி
நிரந்தவர்
மண்ணையில்
புண்ணுகர்
வேல்நெடு
வாயி
லுகச்செரு
வில்முனநாள்
பரந்தவன்
பல்லவர்
கோன்பணி
தபர
மேச்சுர
விண்ணக
ரமதுவே.
2.9.3
1131
அண்டமு
மெண்டிசை
யும்நில
னுமலை
நீரொடு
வானெரி
கால்முதலா
உண்டவன்
எந்தைபி
ரானதி
டமொளி
மாடங்கள்
சூந்தழ
காயகச்சி
விண்டவ
ரிண்டைக்கு
ழாமுட
னேவிரை
தாரிரி
யச்செரு
வில்முனைந்து
பண்டொரு
கால்வளை
தான்பணி
தபர
மேச்சுர
விண்ணக
ரமதுவே.
2.9.4
1132
தூம்புடை
திண்கைவன்
தாள்களிற்
றின்துயர்
தீர்த்தர
வம்வெருவமுனநாள்
பூம்புனல்
பொய்கைபு
கானவ
னுக்கிட
தான்தடஞ்
சூழ்ந்தழ
காயகச்சி
தேம்பொழில்
குன்றெயில்
தென்னவ
னைத்திசை
பச்செரு
மேல்வி
தன்றுசென்ற
பாம்புடை
பல்லவர்
கோன்பணி
தபர
மேச்சுர
விண்ணக
ரமதுவே.
2.9.5
1133
திண்படை
கோளரி
யினுரு
வாய்த்திற
லோனக
லம்செரு
வில்முனநாள்
புண்பட
போழ்ந்த
பிரானதி
டம்பொரு
மாடங்கள்
சூழ்ந்தழ
காயகச்சி
வெண்குடை
நீழல்செங்
கோல்நட
பவிடை
வெல்கொடி
வேற்படை
முன்னுயர்த்த
பண்புடை
பல்லவர்
கோன்பணி
தபர
மேச்சுர
விண்ணக
ரமதுவே.
2.9.6
1134
இலகிய
நீண்முடி
மாவலி
தன்பெரு
வேள்வியில்
மாணுரு
வாய்முனநாள்
சலமொடு
மாநிலங்
கொண்டவ
னுக்கிட
தான்தடஞ்
சூழ்ந்தழ
காயகச்சி
உலகுடை
மன்னவன்
தென்னவ
னைக்கன்னி
மாமதிள்
சூழ்கரு
வூர்வெருவ
பலபடை
சாயவென்
றான்பணி
தபர
மேச்சுர
விண்ணக
ரமதுவே.
2.9.7
1135
குடைத்திறல்
மன்னவ
னாயொரு
கால்குரங்
கைப்படை
யாமலை
யால்கடலை
அடைத்தவ
னெந்தைபி
ரானதி
டம்மணி
மாடங்கள்
சூழ்ந்தழ
காயகச்சி
விடைத்திறல்
வில்லவன்
நென்மெலி
யில்வெரு
வச்செரு
வேல்வலங்
கைப்பிடித்த
படைத்திறல்
பல்லவர்
கோன்பணி
தபர
மேச்சுர
விண்ணக
ரமதுவே.
2.9.8
1136
பிறையுடை
வாணுதல்
பின்னை
திறத்து
முன்னொரு
கால்செரு
வில்லுருமின்
மறையுடை
மால்விடை
யேழடர
தாற்கிட
தான்தடஞ்
சூழ்ந்தழ
காயகச்சி
கறையுடை
வாள்மற
மன்னர்க்கெ
டக்கடல்
போல
முழங்கும்
குரல்கடுவாய்
பறையுடை
பல்லவர்
கோன்பணி
தபர
மேச்சுர
விண்ணக
ரமதுவே.
2.9.9
1137
பார்மன்னு
தொல்புகழ
பல்லவர்
கோன்பணி
தபர
மேச்சுர
விண்ணகர்மேல்
கார்மன்னு
நீள்வயல்
மங்கையர்
தந்தலை
வன்கலி
கன்றிகுன்
றாதுரைத்த
சீர்மன்னு
செந்தமிழ்
மாலைவல்
லார்த்திரு
மாமகள்
தன்னரு
ளால்உலகில்
தேர்மன்ன
ராயொலி
மாகடல்
சூழ்செழு
நீருல
காண்டு
திகழ்வர்களே.
2
2.9.10
1138
மஞ்சாடு
வரையேழும்
கடல்க
ளேழும்
வானகமும்
மண்ணகமும்
மற்று
மெல்லாம்
எஞ்சாமல்
வயிற்றடக்கி
யாலின்
மேலோர்
இளந்தளிரில்
கண்வளர்ந்த
ஈசன்
றன்னை
துஞ்சாநீர்
வளஞ்சுரக்கும்
பெண்ணை
தென்பால்
தூயநான்
மறையாளர்
சோமு
செய்ய
செஞ்சாலி
விளைவயலுள்
திகழ்ந்து
தோன்றும்
திருக்கோவ
லூரதனுள்
கண்டேன்
நானே.
2
2.10.1
1139
கொந்தலர்ந்த
நறுந்துழாய்
சாந்தம்
தூபம்
தீபம்கொண்
டமரர்த்தொழ
பணங்கொள்பாம்பில்
சந்தணிமென்
முலைமலராள்
தரணி
மங்கை
தாமிருவ
ரடிவருடும்
தன்மை
யானை
வந்தனைசெய்து
இசையேழா
றங்கம்
ஐந்து
வளர்வேள்வி
நான்மறைகள்
மூன்று
தீயும்
சிந்தனைசெய்
திருபொழுது
மொன்றும்
செல்வ
திருக்கோவ
லூரதனுள்
கண்டேன்
நானே.
2.10.2
1140
கொழுந்தலரு
மலர்ச்சோலை
குழாங்கொள்
பொய்கை
கோள்முதலை
வாளெயிற்று
கொண்டற்கெள்கி
அழுந்தியமா
களிற்றினுக்கன்
றாழி
யேந்தி
அந்தரமே
வரத்தோன்றி
யருள்செய்
தானை
எழுந்தமலர
கருநீல
மிருந்தில்
காட்ட
இரும்புன்னை
முத்தரும்பி
செம்பொன்காட்ட
செழுந்தடநீர
கமலம்தீ
விகைபோல்
காட்டும்
திருக்கோவ
லூரதனுள்
கண்டேன்
நானே.
2.10.3
1141
தாங்கரும்போர்
மாலிபட
பறவை
யூர்ந்து
தராதலத்தோர்
குறைமுடித்த
தன்மையானை
ஆங்கரும்பி
கண்ணீர்சோர
தன்பு
கூரும்
அடியவர்க
காரமுத
மானான்
றன்னை
கோங்கரும்பு
சுரபுன்னை
குரவார்
சோலை
குழாவரிவண்
டிசைபாடும்
பாடல்
கேட்டு
தீங்கரும்பு
கண்வளரும்
கழனி
சூழ்ந்த
திருக்கோவ
லூரதனுள்
கண்டேன்
நானே.
2.10.4
1142
கறைவளர்வேல்
கரன்முதலா
கவந்தன்
வாலி
கணையொன்றி
நால்மடிய
இலங்கைதன்னுள்
பிறையெயிற்று
வாளரக்கர்
சேனை
யெல்லாம்
பெருந்தகையோ
டுடந்துணித்த
பெம்மான்றன்னை
மறைவளர
புகழ்வளர
மாட
தோறும்
மண்டபமொண்
தொளியனைத்தும்
வாரமோத
சிறையணைந்த
பொழிலணைந்த
தென்றல்
வீசும்
திருக்கோவ
லூரதனுள்
கண்டேன்
நானே.
2.10.5
1143
உறியார்ந்த
நறுவெண்ணெ
யொளியால்
சென்றங்
குண்டானை
கண்டாய்ச்சி
யுரலோ
டார்க்க
தறியார்ந்த
கருங்களிறே
போல
நின்று
தடங்கண்கள்
பனிமல்கும்
தன்மை
யானை
வெறியார்ந்த
மலர்மகள்நா
மங்கை
யோடு
வியன்கலையெண்
தோளினாள்
விளங்கு
செல்வ
செறியார்ந்த
மணிமாடம்
திகழ்ந்து
தோன்றும்
திருக்கோவ
லூரதனுள்
கண்டேன்
நானே.
2.10.6
1144
இருங்கைம்மா
கரிமுனிந்து
பரியை
கீறி
இனவிடைக
ளேழடர்த்து
மருதம்
சாய்த்து
வரும்சகட
மிறவுதைத்து
மல்லை
யட்டு
வஞ்சகஞ்செய்
கஞ்சனுக்கு
நஞ்சா
னானை
கருங்கமுகு
பசும்பாளை
வெண்மு
தீன்று
காயெல்லாம்
மரகதமா
பவளங்
காட்ட
செருந்திமிக
மொட்டலர்த்தும்
தேன்கொள்சோலை
திருக்கோவ
லூரதனுள்
கண்டேன்
நானே.
2.10.7
1145
பாரேறு
பெரும்பார
தீர
பண்டு
பாரதத்து
தூதியங்கி
பார்த்தன்
செல்வ
தேரேறு
சாரதியா
யெதிர்ந்தார்
சேனை
செருக்களத்து
திறலழி
செற்றான்றன்னை
போரேறொன்
றுடையானு
மளகை
கோனும்
புரந்தரனும்
நான்முகனும்
பொருந்து
மூர்ப்போல்
சீரேறு
மறையாளர்
நிறைந்த
செல்வ
திருக்கோவ
லூரதனுள்
கண்டேன்
நானே.
2.10.8
1146
தூவடிவின்
பார்மகள்பூ
மங்கை
யோடு
சுடராழி
சங்கிருபால்
பொலிந்து
தோன்ற
காவடிவின்
கற்பகமே
போல
நின்று
கலந்தவர்க
கருள்புரியுங்
கருத்தி
னானை
சேவடிகை
திருவாய்கண்
சிவந்த
வாடை
செம்பொன்செய்
திருவுருவ
மானான்
றன்னை
தீவடிவின்
சிவனயனே
போல்வார்
மன்னு
திருக்கோவ
லூரதனுள்
கண்டேன்
நானே.
2.10.9
1147
வாரணங்கொ
ளிடர்க்கடிந்த
மாலை
நீல
மரதகத்தை
மழைமுகிலே
போல்வான்றன்னை
சீரணங்கு
மறையாளர்
நிறைந்த
செல்வ
திருக்கோவ
லூரதனுள்
கண்டேன்
என்று
வாரணங்கு
முலைமடவார்
மங்கை
வேந்தன்
வாட்கலிய
னொலியைந்து
மைந்தும்
வல்லார்
காரணங்க
லாலுகங்
கலந்தங
கேத்த
கரந்தெங்கும்
பரந்தானை
காண்பர்
தாமே.
2
2.10.10
பெரிய
திருமொழி
மூன்றாம்
பத்து
1148
இருந்தண்
மாநில
மேனம
தாய்வளை
மருப்பினி
லகத்தொடுக்கி
கருந்தண்
மாகடல்
கண்டுயின்
றவனிடம்
கமலநன்
மலர்த்தேறல்
அருந்தி
இன்னிசை
முரன்றெழும்
அளிகுலம்
பொதுளியம்
பொழிலூடே
செருந்தி
நாண்மலர்
சென்றணை
துழிதரு
திருவயி
திரபுரமே.
2
3.1.1
1149
மின்னு
மாழியங்
கையவன்
செய்யவள்
உறைதரு
திருமார்பன்
பன்னு
நான்மறை
பலபொரு
ளாகிய
பரனிடம்
வரைச்சாரல்
பின்னு
மாதவி
பந்தலில்
பெடைவர
பிணியவிழ்
கமலத்து
தென்ன
வென்றுவண்
டின்னிசை
முரல்தரு
திருவயி
திரபுரமே.
3.1.2
1150
வைய
மேழுமுண்
டாலிலை
வைகிய
மாயவன்
அடியவர்க்கு
மெய்ய
னாகிய
தெய்வநா
யகனிடம்
மெய்தகு
வரைச்சாரல்
மொய்கொள்
மாதவி
சண்பகம்
முயங்கிய
முல்லையங்
கொடியாட
செய்ய
தாமரை
செழும்பணை
திகழ்தரு
திருவயி
திரபுரமே.
3.1.3
1151
மாறு
கொண்டுடன்
றெதிர்ந்தவல்
லவுணன்றன்
மார்பக
மிருபிளவா
கூறு
கொண்டவன்
குலமகற்
கின்னருள்
கொடுத்தவ
னிடம்மிடைந்து
சாறு
கொண்டமென்
கரும்பிளங்
கழைதகை
விசும்புற
மணிநீழல்
சேறு
கொண்டதண்
பழனம
தெழில்திகழ்
திருவயி
திரபுரமே.
3.1.4
1152
ஆங்கு
மாவலி
வேள்வியி
லிரந்துசென்
றகலிட
மளந்து
ஆயர்
பூங்கொ
டிக்கின
விடைபொரு
தவனிடம்
பொன்மலர்
திகழ்வேங்கை
கோங்கு
செண்ப
கொம்பினில்
குதிகொடு
குரக்கினம்
இரைத்தோடி
தேன்க
லந்தண்
பலங்கனி
நுகர்த்தரு
திருவயி
திரபுரமே.
3.1.5
1153
கூனு
லாவிய
மடந்தைதன்
கொடுஞ்சொலின்
திறத்திளங்
கொடியோடும்
கானு
லாவிய
கருமுகில்
திருநிற
தவனிடம்
கவினாரும்
வானு
லாவிய
மதிதவழ்
மால்வரை
மாமதிள்
புடைசூழ
தேனு
லாவிய
செழும்பொழில்
தழுவிய
திருவயி
திரபுரமே.
3.1.6
1154
மின்னின்
நுண்ணிடை
மடக்கொடி
காரணம்
விலங்கலின்
மிசையிலங்கை
மன்னன்
நீண்முடி
பொடிசெய்த
மைந்தன
திடம்மணி
வரைநீழல்
அன்ன
மாமல
ரரவிந
தமளியில்
பெடையொடு
மினிதமர
செந்நெ
லார்க்கவ
ரிக்குலை
வீசுதண்
திருவயி
திரபுரமே.
3.1.7
1155
விரைக
மழ்ந்தமென்
கருங்குழல்
காரணம்
வில்லிறுத்து
அடல்மழைக்கு
நிரைக
லங்கிட
வரைகுடை
யெடுத்தவன்
நிலவிய
இடம்தடமார்
வரைவ
ளந்திகழ்
மதகரி
மருப்பொடு
மலைவள
ரகிலுந்தி
திரைகொ
ணர்ந்தணை
செழுநதி
வயல்புகு
திருவயி
திரபுரமே.
3.1.8
1156
வேல்கொள்
கைத்தல
தரசர்வெம்
போரினில்
விசயனு
காய்மணித்தேர
கோல்கொள்
கைத்தல
தெந்தைபெம்
மானிடம்
குலவுதண்
வரைச்சாரல்
கால்கொள்
கண்கொடி
கையெழ
கமுகிளம்
பாளைகள்
கமழ்சாரல்
சேல்கள்
பாய்தரு
செழுநதி
வயல்புகு
திருவயி
திரபுரமே.
3.1.9
1157
மூவ
ராகிய
வொருவனை
மூவுல
குண்டுமிழ
தளந்தானை
தேவர்
தானவர்
சென்றுசென்
றிறைஞ்சத்தண்
திருவயி
திரபுரத்து
மேவு
சோதியை
வேல்வல
வன்கலி
கன்றி
விரித்துரைத்த
பாவு
தண்டமிழ்
பத்திவை
பாடிட
பாவங்கள்
பயிலாவே.
2
3.1.10
1158
ஊன்வாட
வுண்ணா
துயிர்க்காவ
லிட்டு
உடலிற்
பிரியா
புலனைந்தும்
நொந்து
தாம்வாட
வாட
தவம்செய்ய
வேண்டா
தமதா
இமையோ
ருலகாள
கிற்பீர்
கானாட
மஞ்ஞை
கணமாட
மாடே
கயலாடு
கானீர
பழனம்
புடைபோய்
தேனாட
மாட
கொடியாடு
தில்லை
திருச்சித்ர
கூடம்
சென்றுசேர்
மின்களே.
2
3.2.1
1159
காயோடு
நீடு
கனியுண்டு
வீசு
கடுங்கால்
கர்ந்து
நெடுங்காலம்
ஐந்து
தீயொடு
நின்று
தவஞ்செய்ய
வேண்டா
திருமார்பனைச்சிந்தை
யுள்வைத்து
மென்பீர்
வாயோது
வேதம்
மல்கின்ற
தொல்சீர்
மறையாளர்
நாளும்
முறையால்
வளர்த்த
தீயோங்க
வோங்க
புகழோங்கு
தில்லை
திருச்சித்ர
கூடம்
சென்றுசேர்
மின்களே.
3.2.2
1160
வெம்பும்
சினத்து
புனக்கேழ
லொன்றாய்
விரிநீர்
முதுவெள்ள
முள்பு
கழுந்த
வம்புண்
பொழில்சூ
ழுலகன்
றெடுத்தான்
அடிப்போ
தணைவான்
விருப்போ
டிருப்பீர்
பைம்பொன்னு
முத்தும்
மணியும்
கொணர்ந்து
படைமன்னவன்பல்
லவர்க்கோன்
பணிந்த
செம்பொன்
மணிமாடங்
கள்சூழ்ந்த
தில்லை
திருச்சித்ர
கூடம்
சென்றுசேர்
மின்களே.
3.2.3
1161
அருமா
நிலமன்
றளப்பான்
குறளாய்
அவுணன்
பெருவேள்
வியில்சென்
றிரந்த
பெருமான்
திருநா
மம்பிதற்
றிநுந்தம்
பிறவி
துயர்நீங்கு
துமென்ன
கிற்பீர்.
கருமா
கடலுள்
கிடந்தா
னுவந்து
கவைநா
வரவி
னணைப்பள்ளி
யின்மேல்
திருமால்
திருமங்
கையொடாடு
தில்லை
திருச்சித்ர
கூடம்
சென்றுசேர்
மின்களே.
3.2.4
1162
கோமங்க
வங
கடல்வைய
மு
குலமன்ன
ரங்கம்
மழுவில்
துணிய
தாமங்
கமருள்
படைதொட்ட
வென்றி
தவமா
முனியை
தமக்காக்க
கிற்பீர்
பூமங்கை
தங்கி
புலமங்கை
மன்னி
புகழ்மங்கை
யெங்கும்
திகழப்புகழ்சேர்
சேமங்கொள்
பைம்பூம்
பொழில்சூழ்ந்த
தில்லை
திருச்சித்ர
கூடம்
சென்றுசேர்
மின்களே.
3.2.5
1163
நெய்வா
யழலம்
புதுரந்து
முந்நீர்
துணி
பணிகொண்
டணியார்ந்துஇலங்கு
மையார்
வணிவண்
ணனையெண்ணி
நுந்தம்
மனத்தே
யிருத்தும்
படிவாழ
வல்லீர்
அவ்வாயிளமங்
கையர்ப்பேச
வுந்தான்
அருமா
மறை
தணர்சி
தைபுக
செவ்வா
கிளிநான்
மறைபாடு
தில்லை
திருச்சித்ர
கூடம்
சென்றுசேர்
மின்களே.
3.2.6
1164
மௌவல்
குழலாய்ச்சி
மெந்தோள்
நயந்து
மகரம்
சுழல
சுழல்நீர்
பயந்த
தெய்வ
திருமா
மலர்மங்கை
தங்கு
திருமார்
பனைச்சிந்தை
யுள்வைத்து
மென்பீர்
கௌவை
களிற்றின்
மருப்பும்
பொருப்பில்
கமழ்சந்து
முந்தி
நிவாவ
லங்கொள்
தெய்வ
புனல்சூழ
தழகாய
தில்லை
திருச்சித்ர
கூடம்
சென்றுசேர்
மின்களே.
3.2.7
1165
மாவாயி
னங்கம்
மதியாது
கீறி
மழைமா
முதுகுன்
றெடுத்துஆயர்
தங்கள்
கோவாய்
நிரைமே
துலகுண்ட
மாயன்
குரைமா
கழல்கூ
டும்குறி
புடையீர்
மூவா
யிரநான்
மறையாளர்
நாளும்
முறையால்
வணங்க
அணங்காய
சோதி
தேவாதி
தேவன்
திகழ்கின்ற
தில்லை
திருச்சித்ர
கூடம்
சென்றுசேர்
மின்களே.
3.2.8
1166
செருநீல
வேற்கண்
மடவார்
திறத்து
சினத்தோடு
நின்று
மனத்தால்
வளர்க்கும்
அருநீல
பாவ
மகல
புகழ்சேர்
அமரர்க்கு
மெய்தாத
அண்டத்தி
ருப்பீர்
பெருநீர்
நிவாவுந்தி
முத்தங்கொ
ணர்ந்தெங்கும்
வித்தும்
வயலுள்
கயல்பா
துகள
திருநீல
நின்று
திகழ்கின்ற
தில்லை
திருச்சித்ர
கூடம்
சென்றுசேர்
மின்களே.
3.2.9
1167
சீரார்
பொழில்சூழ
தழகாய
தில்லை
திருசித்ர
கூட
துறைசெங்கண்
மாலுக்கு
ஆராத
வுள்ள
தவர்க்கே
டுவப்ப
அலைநீ
ருலகு
கருளே
புரியும்
காரார்
புயற்கை
கலிகன்றி
குன்றா
ஒலிமாலை
யொறொன்ப
தோடொன்றும்
வல்லார்
பாரா
ருலக
மளந்தா
னடிக்கீழ
பலகாலம்
நிற்கும்
படிவாழ்வர்
தாமே.
2
3.2.10
1168
வாட
மருதிடை
போகி
மல்லரை
கொன்றொக்க
லிட்டிட்டு
ஆடல்நல்
மாவுடை
தாயர்
ஆநிரை
கன்றிடர்
தீர்ப்பான்
கூடிய
மாமழை
காத்த
கூத்த
னெனெவரு
கின்றான்
சேடுயர்
பூம்பொழில்
தில்லை
சித்திர
கூடத்துள்
ளானே.
2
3.3.1
1169
பேய்மகள்
கொங்கைநஞ்
சுண்ட
பிள்ளை
பரிசிது
வென்றால்
மாநில
மாமகள்
மாதர்
கேள்வ
னிவனென்றும்
வண்டுண்
பூமகள்
நாயக
னென்றும்
புலங்கெழு
கோவியர்
பாடி
தேமலர்
தூவ
வருவான்
சித்திர
கூடத்துள்
ளானே.
3.3.2
1170
பண்டிவன்
வெண்ணெயுண்
டானென்
றாய்ச்சியர்
கூடி
யிழிப்ப
எண்டிசை
யோரும்வ
ணங்க
இணைமரு
தூடு
நடந்திட்டு
அண்டரும்
வான
தவரு
மாயிர
நாமங்க
ளோடு
திண்டிறல்
பாட
வருவான்
சித்திர
கூடத்துள்
ளானே.
3.3.3
1171
வளைக்கை
நெடுங்கண்
மடவா
ராய்ச்சிய
ரஞ்சி
யழைப்ப
தளைத்தவிழ்
தாமரை
பொய்கை
தண்தடம்
புக்கண்டர்
காண
முளைத்த
எயிற்றழல்
நாக
துச்சியில்
நின்றது
வாட
திலைத்தமர்
செய்து
வருவான்
சித்திர
கூடத்துள்
ளானே.
3.3.4
1172
பருவ
கருமுகி
லொத்து
முட்டுடை
மாகட
லொத்து
அருவி
திரள்திகழ்
கின்ற
வாயிரம்
பொன்மலை
யொத்து
உருவ
கருங்குழ
லாய்ச்சி
திறத்தின
மால்விடை
செற்று
தெருவில்
திளைத்து
வருவான்
சித்திர
கூடத்துள்
ளானே.
3.3.5
1173
எ
சிதைந்த
திலங்கை
மலங்க
வருமழை
காப்பான்
உ
பருவரை
தாங்கி
ஆநிரை
காத்தானென்
றேத்தி
வை
தெவரும்
வணங்க
அணங்கெழு
மாமலை
போலே
தெய்வப்புள்
ளேறி
வருவான்
சித்திர
கூடத்துள்
ளானே.
2
3.3.6
1174
ஆவ
ரிவைசெய்
தறிவார்
அஞ்சன
மாமலை
போலே
மேவு
சினத்தடல்
வேழம்
வீழ
முனிந்துஅழ
காய
காவி
மலர்நெடுங்
கண்ணார்
கைதிழ
வீதி
வருவான்
தேவர்
வணங்குதண்
தில்லை
சித்திர
கூடத்துள்
ளானே.
3.3.7
1175
பொங்கி
யமரி
லொருகால்
பொன்பெய
ரோனை
வெருவ
அங்கவனாக
மளைந்தி
டாயிர
தோளெழு
தாட
பைங்க
ணிரண்டெரி
கான்ற
நீண்ட
எயிற்றொடு
பேழ்வாய்
சிங்க
வுருவில்
வருவான்
சித்திர
கூடத்துள்
ளானே.
3.3.8
1176
கருமுகில்
போல்வதோர்
மேனி
கையன
வாழியும்
சங்கும்
பெருவிறல்
வானவர்
சூழ
ஏழுல
கும்தொழு
தேத்த
ஒருமக
ளாயர்
மடந்தை
யொருத்தி
நிலமகள்
மற்றை
திருமக
ளோடும்
வருவான்
சித்திர
கூடத்துள்
ளானே.
3.3.9
1177
தேனமர்
பூம்பொழில்
தில்லை
சித்திர
கூட
மமர்ந்த
வானவர்
தங்கள்
பிரானை
மங்கையர்
கோன்மரு
வார்
ஊனமர்
வேல்கலி
கன்றி
யொண்டமி
ழொன்பதோ
டொன்றும்
தானிவை
கற்றுவல்
லார்மேல்
சாராதீவினைதானே.
2
3.3.10
1178
ஒருகுறளா
யிருநிலம்மூ
வடிமண்
வேண்டி
உலகனைத்து
மீரடியா
லொடுக்கி
ஒன்றும்
தருகவெனா
மாவலியை
சிறையில்
வைத்த
தாடாளன்
தாளணைவீர்
தக்க
கீர்த்தி
அருமறையின்
திரள்நான்கும்
வேள்வி
யைந்தும்
அங்கங்கள்
அவையாறு
மிசைக
ளேழும்
தெருவில்மலி
விழாவளமும்
சிறக்கும்
காழி
சீராம
விண்ணகரே
சேர்மி
னீரே.
2
3.4.1
1179
நான்முகனாள்
மிகைத்தருக்கை
யிருக்கு
வாய்மை
நலமிகுசீ
ருரோமசனால்
நவிற்றி
நக்கன்
ஊன்முகமார்
தலையோட்டூ
ணொழித்த
வெந்தை
ஒளிமலர்ச்கே
வடியணைவீர்
உழுசே
யோட
சூன்முகமார்
வளையளைவா
யுகுத்த
முத்தை
தொல்குருகு
சினையென்ன
சூழ்ந்தி
யங்க
தேன்முகமார்
கமலவயல்
சேல்பாய்
காழி
சீராம
விண்ணகரே
சேர்மி
னீரே.
3.4.2
1180
வையணைந்த
திக்கோட்டு
வராக
மொன்றாய்
மண்ணெல்லா
மிடந்தெடுத்து
மதங்கள்
செய்து
நெய்யணைந்த
திகிரியினால்
வாணன்
திண்டோ
ள்
நேர்ந்தவந்தா
ளணைகிற்பீர்
நெய்த
லோடு
மையணைந்த
குவளைகள்தங்
கண்க
ளென்றும்
மலர்க்குமுதம்
வாயென்றும்
கடைசி
மார்கள்
செய்யணைந்து
களைகளையா
தேறும்
காழி
சீராம
விண்ணகரே
சேர்மி
னீரே.
3.4.3
1181
பஞ்சியல்மெல்
லடிப்பின்னை
திறத்து
முன்னாள்
பாய்விடைக
ளேழடர்த்தும்
பொன்னன்பைம்பூண்
நெஞ்சிடந்து
குருதியுக
வுகிர்வே
லாண்ட
நின்மலந்தா
ளணைகிற்பீர்
நீல
மாலை
தஞ்சுடைய
விருள்தழைப்ப
தரள
மாங்கே
தண்மதியின்
நிலாக்காட்ட
பவள
தன்னால்
செஞ்சுடர
வெயில்விரிக்கு
மழகார்
காழி
சீராம
விண்ணகரே
சேர்மி
னீரே.
3.4.4
1182
தெவ்வாய
மறமன்னர்
குருதி
கொண்டு
திருக்குலத்தி
லிறந்தோர்க்கு
திருத்தி
செய்து
வெவ்வாய
மாகீண்டு
வேழ
மட்ட
விண்ணவர்க்கோன்
தாளணைவீர்
விகிர்த
மாதர்
அவ்வாய
வாள்நெடுங்கண்
குவளை
காட்ட
அரவிந்தம்
முகங்காட்ட
அருகே
யாம்பல்
செவ்வாயின்
திரள்காட்டும்
வயல்சூழ்
காழி
சீராம
விண்ணகரே
சேர்மி
னீரே.
3.4.5
1183
பைங்கண்விறல்
செம்முகத்து
வாலி
மாள
படர்வனத்து
கவந்தனொடும்
படையார்த்திண்கை
வெங்கண்விறல்
விராதனுக
விற்கு
னித்த
விண்ணவர்க்கோன்
தாளணைவீர்
வெற்புப்போலும்
துங்கமுக
மாளிகைமே
லாயங்
கூறும்
துடியிடையார்
முகக்கமல
சோதி
தன்னால்
திங்கள்முகம்
பனிபடைக்கு
மழகார்
காழி
சீராம
விண்ணகரே
சேர்மி
னீரே.
3.4.6
1184
பொருவில்வலம்
புரியரக்கன்
முடிகள்
பத்தும்
புற்றுமறி
தனபோல
புவிமேல்
சிந்த
செருவில்வலம்
புரிசிலைக்கை
மலைத்தோள்
வேந்தன்
திருவடிசேர
துய்கிற்பீர்
திரைநீர
தெள்கி
மருவிவலம்
புரிகைதை
கழியூ
டாடி
வயல்நண்ணி
மழைதருநீர்
தவழ்கால்
மன்னி
தெருவில்வலம்
புரிதரள
மீனும்
காழி
சீராம
விண்ணகரே
சேர்மி
னீரே.
3.4.7
1185
பட்டரவே
ரகலல்குல்
பவள
செவ்வாய்
பணைநெடுந்தோள்
பிணைநெடுங்கண்
பாலாமின்சொல்
மட்டவிழுங்
குழலிக்கா
வானோர்
காவில்
மரங்கொணர்ந்தா
னடியணைவீர்
அணில்கள்தாவ
நெட்டிலைய
கருங்கமுகின்
செங்காய்
வீழ
நீள்பலவின்
தாழ்சினையில்
நெருங்கு
பீன
தெட்டபழம்
சிதைந்துமது
சொரியும்
காழி
சீராம
விண்ணகரே
சேர்மி
னீரே.
3.4.8
1186
பிறைதங்கு
சடையானை
வலத்தே
வைத்து
பிரமனைத்தன்
னுந்தியிலே
தோற்று
வித்து
கறைதங்கு
வேல்தடங்கண்
திருவை
மார்பில்
கலந்தவந்தா
ளணைகிற்பீர்
கழுநீர்
கூடி
துறைதங்கு
கமலத்து
துயின்று
கைதை
தோடாரும்
பொதிசோற்று
சுண்ணம்நண்ணி
சிறைவண்டு
களிபாடும்
வயல்சூழ்
காழி
சீராம
விண்ணகரே
சேர்மி
னீரே.
3.4.9
1187
செங்கமல
தயனனைய
மறையோர்
காழி
சீராம
விண்ணகரென்
செங்கண்
மாலை
அங்கமல
தடவயல்சூ
ழாலி
நாடன்
அருள்மாரி
யரட்டமுக்கி
அடையார்
சீயம்
கொங்குமலர
குழலியர்வேள்
மங்கை
வேந்தன்
கொற்றவேல்
பரகாலன்
கலியன்
சொன்ன
சங்கமுக
தமிழ்மாலை
பத்தும்
வல்லார்
தடங்கடல்சூ
ழுலகுக்கு
தலைவர்
தாமே.
2
3.4.10
1188
வந்துன
தடியேன்
மனம்புகுந்தாய்
புகுந்ததற்பின்
வணங்கும்என்
சிந்தனை
கினியாய்.
திருவே
என்
னாருயிரே
அந்தளி
ரணியா
ரசோகி
ளிளந்தளிர்கள்
கலந்து
அவை
யெங்கும்
செந்தழல்
புரையும்
திருவாலி
யம்மானே.
2
3.5.1
1189
நீல
தடவரை
மாமணி
நிகழ
கிடந்ததுபோல்
அரவணை
வேலை
தலைக்கிடந்தா
யடியேன்
மனத்திருந்தாய்
சோலை
தலைக்கண
மாமயில்
நடமாட
மழைமுகில்
போன்றெழுந்து
எங்கும்
ஆலை
புகைகமழும்
அணியாலி
யம்மானே.
3.5.2
1190
நென்னல்போய்
வருமென்றென்
றெண்ணி
யிராமையென்
மனத்தே
புகுந்தது
இம்மை
கென்றிருந்தே
நெறிநீர்
வளஞ்செறுவில்
செந்நெற்
கூழை
வரம்பொரீஇ
அரிவார்
முகத்தெழு
வாளைபோய்
கரும்பு
அந்நற்
காடணையும்
அணியாலி
யம்மானே.
3.5.3
1191
மின்னில்
மன்னு
டங்கிடை
மடவார்தம்
சிந்தை
மறந்து
வந்துநின்
மன்னு
சேவடிக்கே
மறவாமை
வைத்தாயால்
புன்னை
மன்னு
செருந்தி
வண்பொழில்
வாயகன்
பணைகள்
கலந்தெங்கும்
அன்னம்
மன்னும்
வயலணி
ஆலி
யம்மானே.
3.5.4
1192
நீடு
பன்மலர்
மாலையிட்டு
நின்னிணையடி
தொழுதேத்தும்
என்மனம்
வாட
நீநினையேல்
மரமெய்த
மாமுனிவா
பாட
லின்னொலி
சங்கி
நோசை
பரந்து
பல்பணை
யால்மலிந்து
எங்கும்
ஆட
லோசையறா
அணியாலி
யம்மானே.
3.5.5
1193
கந்த
மாமல
ரெட்டுமிட்டு
நின்காமர்
சேவடி
கைதொழுதெழும்
புந்தியேன்
மனத்தே
புகுந்தாயை
போகலொட்டேன்
சந்தி
வேள்வி
சடங்கு
நான்மறை
ஓதி
யோதுவி
தாதி
யாய்வரும்
அந்த
ணாள
ரறாவணியாலி
யம்மானே.
3.5.6
1194
உலவுதிரை
கடற்பள்ளி
கொண்டு
வந்துன்
அடியேன்
மனம்புகுந்தஅ
புலவ.
புண்ணிய
னே.புகு
தாயை
போகலொட்டேன்
நிலவு
மலர்ப்புன்னை
நாழல்
நீழல்
தண்டாமரை
மலரின்
மிசைமலி
அலவன்
கண்படுக்கும்
அணியாலி
யம்மானே.
3.5.7
1195
சங்கு
தங்கு
தடங்கடல்
கடன்மல்லை
யுள்கிடந்தாய்
அருள்புரிந்து
இங்கென்னுள்
புகுந்தா
யினிப்போயி
நாலறையோ
கொங்கு
செண்பக
மல்லிகை
மலர்ப்புல்கி
இன்னிள
வண்டு
போய்இளம்
தெங்கின்
தாதளையும்
திருவாலி
யம்மானே.
3.5.8
1196
ஓதி
யாயிர
நாமமும்
பணிந்தேத்தி
நின்னடை
தேற்குஒரு
பொருள்
வேதியா.
அரையா.உரையாய்
ஒருமாற்றமெந்தாய்
நீதி
யாகிய
வேதமா
முனியாளர்
தோற்ற
முரைத்து
மற்றவர
காதியாய்
இருந்தாய்.
அணியாலி
யம்மானே.
3.5.9
1197
புல்லி
வண்டறையும்
பொழில்
புடைசூழ்
தென்னாலி
யொருந்த
மாயனை
கல்லின்
மன்னு
திண்டோ
ள்
கலிய
னொலிசெய்த
நல்ல
இன்னிசை
மாலை
நாலுமோ
ரைந்துமொன்
றும்நவின்று
தாமுடன்
வல்ல
ராயுரை
பார்க்கிட
மாகும்
வானுலகே.
2
3.5.10
1198
தூவிரிய
மலருழக்கி
துணையோடும்
பிரியாதே
பூவிரிய
மதுநுகரும்
பொறிவரிய
சிறுவண்டே
தீவிரிய
மறைவளர்க்கும்
புகழாளர்
திருவாலி
ஏவரிவெஞ்
சிலையானு
கென்னிலைமை
யுரையாயே.
2
3.6.1
1199
பிணியவிழு
நறுநீல
மலர்க்கிழி
பெடையோடும்
அணிமலர்மேல்
மதுநுகரும்
அறுகால
சிறுவண்டே
மணிகெழுநீர்
மருங்கலரும்
வயலாலி
மணவாளன்
பணியறியேன்
நீசென்றென்
பயலைநோ
யுரையாயே.
3.6.2
1200
நீர்வானம்
மண்ணெரிகா
லாய்நின்ற
நெடுமால்தன்
தாராய
நறுந்துளவம்
பெருந்தகையெற்
கருளானே
சீராரும்
வளர்ப்பொழில்சூழ்
திருவாலி
வயல்வாழும்
கூர்வாய
சிறுகுருகே.
குறிப்பறிந்து
கூறாயே.
3.6.3
1201
தானாக
நினையானேல்
தன்னினைந்து
நைவேற்குஓர்
மீனாய
கொடிநெடுவேள்
வலிசெய்ய
மெலிவேனோ
தேன்வாய
வரிவண்டே.
திருவாலி
நகராளும்
ஆனாயற்
கென்னுறுநோ
யறியச்சென்
றுரையாயே.
3.6.4
1202
வாளாய
கண்பனிப்ப
மென்முலைகள்
பொன்னரும்ப
நாணாளும்
நின்னினைந்து
நைவேற்குஓமண்ணளந்த
தாளாளா
தண்குடந்தை
நகராளா
வரையெடுத்த
தோளாளா
என்றனக்கோர்
துணையாள
னாகாயே.
3.6.5
1203
தாராய
தண்டுளவ
வண்டுழுத
வரைமார்பன்
போரானை
கொம்பொசித்த
புட்பாக
னென்னம்மான்
தேராரும்
நெடுவீதி
திருவாலி
நகராளும்
காராயன்
என்னுடைய
கனவளையும்
கவர்வானோ.
3.6.6
1204
கொண்டரவ
திரையுலவு
குரைகடல்மேல்
குலவரைபோல்
பண்டரவி
னணைக்கிடந்து
பாரளந்த
பண்பாளா
வண்டமரும்
வளர்ப்பொழில்சூழ்
வயலாலி
மைந்தாஎன்
கண்டுயில்நீ
கொண்டாய்க்கென்
கனவளையும்
கடவேனோ.
3.6.7
1205
குயிலாலும்
வளர்ப்பொழில்சூழ்
தண்குடந்தை
குடமாடி
துயிலாத
கண்ணிணையேன்
நின்னினைந்து
துயர்வேனோ
முயலாலு
மிளமதிக்கே
வளையிழந்தேற்கு
இதுநடுவே
வயலாலி
மணவாளா.
கொள்வாயோ
மணிநிறமே.
3.6.8
1206
நிலையாளா
நின்வணங்க
வேண்டாயே
யாகினும்என்
முலையாள
வொருநாளுன்
னகலத்தால்
ஆளாயே
சிலையாளா
மரமெய்த
திறலாளா
திருமெய்ய
மலையாளா
நீயாள
வளையாள
மாட்டோ
மே.
3.6.9
1207
மையிலங்கு
கருங்குவளை
மருங்கலரும்
வயலாலி
நெய்யிலங்கு
சுடராழி
படையானை
நெடுமாலை
கையிலங்கு
வேல்கலியன்
கண்டுரைத்த
தமிழ்மாலை
ஐயிரண்டு
மிவைவல்லார
கருவினைக
ளடையாவே.
2
3.6.10
1208
கள்வன்கொல்
யானறியேன்
கரியானொரு
காளைவந்து
வள்ளிமருங்
குலென்றன்
மடமானினை
போதவென்று
வெள்ளிவளை
கைப்பற்ற
பெற்றதாயரை
விட்டகன்று
அள்ளலம்
பூங்கழனி
யணியாலி
புகுவர்க்கொலோ.
2
3.7.1
1209
பண்டிவ
னாயன்நங்காய்.
படிறன்புகுந்து
என்மகள்தன்
தொண்டையஞ்
செங்கனிவாய்
நுகர்ந்தானை
யுகந்துஅவன்பின்
கெண்டையொண்
கண்மிளிர
கிளிபோல்மிழற்
றிநடந்து
வண்டமர்
கானல்மல்கும்
வயலாலி
புகுவர்க்கொலோ.
3.7.2
1210
அஞ்சுவன்
வெஞ்சொல்நங்காய்.
அரக்கர்க்குல
பாவைதன்னை
வெஞ்சின
மூக்கரிந்த
விறலோந்திறங்
கேட்கில்மெய்யே
பஞ்சியல்
மெல்லடியெம்
பணைத்தோளி
பரக்கழிந்து
வஞ்சி
தண்பணைசூழ்
வயலாலி
புகுவர்க்கொலோ.
3.7.3
1211
ஏதுஅவன்
தொல்பிறப்பு
இளைய
வன்வளை
யூதிமன்னர்
தூதுவ
னாயவனூர்
சொலுவீர்கள்.
சொலீரறியேன்
மாதவன்
தந்துணையா
நடந்தாள்தடஞ்
சூழ்புறவில்
போதுவண்
டாடுசெம்மல்
புனலாலி
புகுவர்க்கொலோ.
3.7.4
1212
தாயெனை
யென்றிரங்காள்
தடந்தோளி
தனக்கமைந்த
மாயனை
மாதவனை
மதித்தென்னை
யகன்றைவள்
வேயன
தோள்விசிறி
பெடையன்ன
மெனநடந்து
போயின
பூங்கொடியாள்
புனலாலி
புகுவர்க்கொலோ.
3.7.5
1213
எந்துணை
யென்றெடுத்தேற்
கிறையேனு
மிரங்கிற்றிலள்
தன்துணை
யாயவென்றன்
தனிமைக்கு
மிரங்கிற்றிலள்
வன்துணை
வானவர்க்காய்
வரஞ்செற்றரங்
கத்துறையும்
இந்துணை
வன்னொடும்போ
யெழிலாலி
புகுவர்க்கொலோ.
2
3.7.6
1214
அன்னையு
மத்தனுமென்
றடியோமு
கிரங்கிற்றிலள்
பின்னைதன்
காதலன்றன்
பெருந்தோள்நலம்
பேணினளால்
மின்னையும்
வஞ்சியையும்
வென்றிலங்கு
மிடையாள்நடந்து
புன்னையும்
அன்னமும்சூழ்
புனலாலி
புகுவர்க்கொலோ.
3.7.7
1215
முற்றிலும்
பைங்கிளியும்
பந்துமூசலும்
பேசுகின்ற
சிற்றில்மென்
பூவையும்வி
டகன்றசெழுங்
கோதைதன்னை
பெற்றிலேன்
முற்றிழையை
பிறப்பிலிபின்
னேநடந்து
மற்றெல்லாம்
கைதொழப்போய்
வயலாலி
புகுவர்க்கொலோ.
3.7.8
1216
காவியங்
கண்ணியெண்ணில்
கடிமாமலர
பாவையொப்பாள்
பாவியேன்
பெற்றமையால்
பணைத்தோளி
பரக்கழிந்து
தூவிசே
ரன்னமன்ன
நடையாள்நெடு
மாலொடும்போய்
வாவி
தண்பணைசூழ்
வயலாலி
புகுவர்க்கொலோ.
3.7.9
1217
தாய்மனம்
நின்றிரங்க
தனியேநெடு
மால்துணையா
போயின
பூங்கொடியாள்
புனலாலி
புகுவரென்று
காய்சின
வேல்கலிய
னொலிசெய்தமிழ்
மாலைபத்தும்
மேவிய
நெஞ்சுடையார்
தஞ்சமாவது
விண்ணுலகே.
2
3.7.10
1218
நந்தா
விளக்கே
அளத்தற்
கரியாய்.
நரநா
ரணனே
கருமா
முகில்போல்
எந்தாய்
எமக்கே
யருளாய்
எனநின்று
இமையோர்
பரவு
மிடம்எ
திசையும்
கந்தா
ரமந்தே
னிசைபாடமாடே
களிவண்
டுமிழற்
றநிழல்
துதைந்து
மந்தா
ரநின்று
மணமல்
குநாங்கூர்
மணிமாட
கோயில்
வணங்கென்
மனனே.
2
3.8.1
1219
முதலை
தனிமா
முரண்தீர
வன்று
முதுநீர
தடத்து
செங்கண்வேழ
முய்ய
விதலை
தலைச்சென்
றதற்கே
யுதவி
வினைதீர்த்த
வம்மானிடம்விண்ணணவும்
பதலை
கபோ
தொளிமாட
நெற்றி
பவள
கொழுங்கால்
பைங்கால்
புறவம்
மதலை
தலைமென்
பெடைகூடு
நாங்கூர்
மணிமாட
கோயில்
வணங்கென்
மனனே.
3.8.2
1220
கொலைப்புண்
தலைக்குன்ற
மொன்றுய்ய
வன்று
கொடுமா
முதலை
கிடர்செய்து
கொங்கார்
இலைப்புண்ட
ரீக
தவளின்ப
மன்போ
டணைந்திட்ட
வம்மானிடம்ஆளரியால்
அலைப்புண்ட
யானை
மருப்பு
மகிலும்
அணிமுத்தும்
வெண்சா
மரையோடுபொன்னி
மலைப்பண்ட
மண்ட
திரையுந்து
நாங்கூர்
மணிமாட
கோயில்
வணங்கென்
மனனே.
3.8.3
1221
சிறையார்
உவணப்புள்
ளொன்றேறி
யன்று
திசைநான்கும்
நான்கு
மிரிய
செருவில்
கறையார்
நெடுவே
லரக்கர்
மடி
கடல்சூ
ழிலங்கை
கடந்தா
னிடந்தான்
முறையால்
வளர்க்கின்ற
முத்தீயர்
நால்வேதர்
ஐவேள்வி
யாறங்கர்
ஏழி
னிசையோர்
மறையோர்
வணங்க
புகழெய்து
நாங்கூர்
மணிமாட
கோயில்
வணங்கென்
மனனே.
3.8.4
1222
இழையாடு
கொங்கை
தலைநஞ்ச
முண்டிட்டு
இளங்கன்று
கொண்டு
விளங்கா
யெறிந்து
தழைவாட
வந்தாள்
குருந்த
மொசித்து
தடந்தாம
ரைப்பொய்கை
புக்கானி
டந்தான்
குழையாட
வல்லி
குலமாடமாடே
குயில்கூவ
நீடு
கொடிமாட
மல்கு
மழையாடு
சோலை
மயிலாலு
நாங்கூர்
மணிமாட
கோயில்
வணங்கென்
மனனே.
3.8.5
1223
பண்ணேர்
மொழியா
சியரஞ்ச
வஞ்ச
பகுவா
கழுது
கிரங்காது
அவள்தன்
உண்ணா
முலைமற்
றவளாவி
யோடும்
உடனே
சுவைத்தா
நிடம்ஓங்கு
பைந்தாள்
கண்ணார்
கரும்பின்
கழைதின்று
வைகி
கழுநீரில்
மூழ்கி
செழுநீர
தடத்து
மண்ணே
திளமேதி
கள்வைகு
நாங்கூர்
மணிமாட
கோயில்
வணங்கென்
மனனே.
3.8.6
1224
தளைக்க
டவிழ்தா
மரைவைகு
பொய்கை
தடம்புக்கு
அடங்கா
விடங்கா
லரவம்
இளைக்க
திளைத்தி
டதனுச்சி
தன்மேல்
அடிவைத்த
அம்மா
னிடம்மாமதியம்
திளைக்கும்
கொடிமாளிகைசூழ்
தெருவில்
செழுமுத்து
வெண்ணெற்
கெனச்சென்றுமூன்றில்
வளைக்கை
நுளைப்பாவை
யர்மாறு
நாங்கூர்
மணிமாட
கோயில்
வணங்கென்
மனனே.
3.8.7
1225
துளையார்
கருமென்
குழலாய்ச்சி
யர்தம்
துகில்வாரி
யும்சிற்றில்
சிதைத்தும்
முற்றா
விளையார்
விளையா
டொடுகாதல்
வெள்ளம்
விளைவித்த
வம்மானிடம்வேல்
நெடுங்கண்
முளைவாளெயிற்று
மடவார்
பயிற்று
மொழிகே
டிருந்து
முதிராதவின்சொல்
வளைவாய
கிள்ளை
மறைபாடு
நாங்கூர்
மணிமாட
கோயில்
வணங்கென்
மனனே.
3.8.8
1226
விடையோட
வென்றாய்ச்சி
மெந்தோள்நயந்த
விகிர்தா
விளங்கு
சுடராழி
யென்னும்
படையோடு
சங்கொன்
றுடையாய்
எனநின்று
இமையோர்
பரவு
மிடம்பை
தடத்து
பெடையோடு
செங்கால
வன்னம்
துகைப்ப
தொகைப்புண்ட
ரீகத்தி
டைச்செங்
கழுநீர்
மடையோட
நின்று
மதுவிம்மு
நாங்கூர்
மணிமாட
கோயில்
வணங்கென்
மனனே.
3.8.9
1227
வண்டார்
பொழில்சூழ
தழகாய
நாங்கூர்
மணிமாட
கோயில்
நெடுமாலுக்குஎன்றும்
தொண்டாய
தொல்சீர்
வயல்மங்
கையர்க்கோன்
கலிய
நொலிசெய்
தமிழ்மாலை
வல்லார்
கண்டார்
வணங
களியானை
மீதே
கடல்சூ
ழுலகு
கொருகா
வலராய்
விண்டோ
ய்
நெடுவெண்
குடைநீழ
லின்கீழ்
விரிநீ
ருலகாண்
டுவிரும்
புவரே.
2
3.8.10
1228
சலங்கொண்ட
இரணியன
தகல்மார்வம்
கீண்டு
தடங்கடலை
கடைந்தமுதங்
கொண்டுகந்த
காளை
நலங்கொண்ட
கருமுகில்போல்
திருமேனி
யம்மான்
நாடோ
றும்
மகிழ்ந்தினிது
மருவியுறை
கோயில்
சலங்கொண்டு
மலர்சொரியும்
மல்லிகையொண்
செருந்தி
சண்பகங்கள்
மணநாறும்
வண்பொழிலி
னூடே
வலங்கொண்டு
கயலோடி
விளையாடு
நாங்கூர்
வைகுந்த
விண்ணகரம்
வணங்குமட
நெஞ்சே.
2
3.9.1
1229
திண்ணியதோ
ரரியுருவா
திசையனைத்தும்
நடுங்க
தேவரொடு
தானவர்கள்
திசைப்பஇரணியனை
நண்ணியவன்
மார்வகல
துகிர்மடுத்த
நாதன்
நாடோ
றும்
மகிழ்ந்தினிது
மருவியுறை
கோயில்
எண்ணில்மிகு
பெருஞ்செல்வ
தெழில்விளங்கு
மறையும்
ஏழிசையும்
கேள்விகளு
மியன்றபெருங்
குணத்தோர்
மண்ணில்மிகு
மறையவர்கள்
மலிவெய்து
நாங்கூர்
வைகுந்த
விண்ணகரம்
வணங்குமட
நெஞ்சே.
3.9.2
1230
அண்டமுமிவ்
வலைகடலு
மவனிகளு
மெல்லாம்
அமுதுசெய்த
திருவயிற்றன்
அரன்கொண்டு
திரியும்
முண்டமது
நிறைத்தவன்கண்
சாபமது
நீக்கும்
முதல்வனவன்
மகிழ்ந்தினிது
மருவியுறை
கோயில்
எண்டிசையும்
பெருஞ்செந்ந
லிளந்தெங்கு
கதலி
இலைக்கொடியொண்
குலைக்கமுகொ
டிகலிவளம்
சொரிய
வண்டுபல
விசைபாட
மயிலாலு
நாங்கூர்
வைகுந்த
விண்ணகரம்
வணங்குமட
நெஞ்சே.
3.9.3
1231
கலையிலங்கு
மகலல்குல்
அரக்கர்க்குல
கொடியை
காதொடுமூ
குடனரி
கதறியவ
ளோடி
தலையிலங்கை
வைத்துமலை
யிலங்கைபுக
செய்த
தடந்தோளன்
மகிழ்ந்தினிது
மருவியுறை
கோயில்
சிலையிலங்கு
மணிமாட
துச்சிமிசை
சூலம்
செழுங்கொண்ட
லகடிரி
சொரிந்தசெழு
முத்தம்
மலையிலங்கு
மாளிகைமேல்
மலிவெய்து
நாங்கூர்
வைகுந்த
விண்ணகரம்
வணங்குமட
நெஞ்சே.
3.9.4
1232
மின்னனைய
ண்மருங்குல்
மெல்லியற்கா
யிலங்கை
வேந்தன்முடி
யொருபதும்தோ
ளிருபதும்போ
யுதிர
தன்நிகரில்
சிலைவளைத்தன்
றிலங்கைபொடி
செய்த
தடந்தோளன்
மகிழ்ந்தினிது
மருவியுறை
கோயில்
செந்நெலொடு
செங்கமலம்
சேல்கயல்கள்
வாளை
செங்கழுநீ
ரொடுமிடைந்து
கழனிதிகழ
தெங்கும்
மன்னுபுகழ்
வேதியர்கள்
மலிவெய்து
நாங்கூர்
வைகுந்த
விண்ணகரம்
வணங்குமட
நெஞ்சே.
3.9.5
1233
பெண்மைமிகு
வடிவுகொடு
வந்தவளை
பெரிய
பேயினது
உருவுகொடு
மாளவுயி
ருண்டு
திண்மைமிகு
மருதொடுநற்
சகடமிறு
தருளும்
தேவனவன்
மகிழ்ந்தினிது
மருவியுறை
கோயில்
உண்மைமிகு
மறையொடுநற்
கலைகள்நிறை
பொறைகள்
உதவுகொடை
யென்றிவற்றி
னொழிவில்லா
பெரிய
வண்மைமிகு
மறையவர்கள்
மலிவெய்து
நாங்கூர்
வைகுந்த
விண்ணகரம்
வணங்குமட
நெஞ்சே.
3.9.6
1234
விளங்கனியை
யிளங்கன்று
கொண்டுதிர
வெறிந்து
வேல்நெடுங்க
ணாய்ச்சியர்கள்
வைத்ததயிர்
வெண்ணெய்
உளங்குளிர
அமுதுசெய்திவ்
வுலகுண்ட
காளை
உகந்தினிது
நாடோ
றும்
மருவியுறை
கோயில்
இளம்படிநற்
கமுகுகுலை
தெங்குகொடி
செந்நெல்
ஈன்கரும்பு
கண்வளர
கால்தடவும்
புனலால்
வளங்கொண்ட
பெருஞ்செல்வம்
வளருமணி
நாங்கூர்
வைகுந்த
விண்ணகரம்
வணங்குமட
நெஞ்சே.
3.9.7
1235
ஆறாத
சினத்தின்மிகு
நரகனுர
மழித்த
அடலாழி
தடக்கையன்
அலர்மகட்கும்
அரற்கும்
கூறா
கொடுத்தருளும்
திருவுடம்பன்
இமையோர்
குலமுதல்வன்
மகிழ்ந்தினிது
மருவியுறை
கோயில்
மாறாத
மலர்க்கமலம்
செங்கழுநீர்
ததும்பி
மதுவெள்ள
மொழுகவய
லுழவர்மடை
யடைப்ப
மாறாத
பெருஞ்செல்வம்
வளருமணி
நாங்கூர்
வைகுந்த
விண்ணகரம்
வணங்குமட
நெஞ்சே.
3.9.8
1236
வங்கமலி
தடங்கடலுள்
வானவர்க
ளோடு
மாமுனிவர்
பலர்கூடி
மாமலர்கள்
தூவி
எங்கள்தனி
நாயகனே
எமக்கருளாய்
என்னும்
ஈசனவன்
மகிழ்ந்தினிது
மருவியுறை
கோயில்
செங்கயலும்
வாளைகளும்
செந்நெலிடை
குதிப்ப
சேலுகளும்
செழும்பணைசூழ்
வீதிதொறும்
மிடைந்து
மங்குல்மதி
யகடுரிஞ்சு
மணிமாட
நாங்கூர்
வைகுந்த
விண்ணகரம்
வணங்குமட
நெஞ்சே.
3.9.9
1237
சங்குமலி
தண்டுமுதல்
சக்கரமுனேந்தும்
தாமரைக்கண்
நெடியபிரான்
தானமரும்
கோயில்
வங்கமலி
கடலுலகில்
மலிவெய்து
நாங்கூர்
வைகுந்த
விண்ணகர்மேல்
வண்டறையும்
பொழில்சூழ்
மங்கையர்தம்
தலைவன்மரு
வலர்தமுடல்
துணிய
வாள்வீசும்
பரகாலன்
கலிகன்றி
சொன்ன
சங்கமலி
தமிழ்மாலை
பத்திவைவல்லார்கள்
தரணியொடு
விசும்பாளும்
தன்மைபெறு
வாரே.
2
3.9.10
1238
திருமடந்தை
மண்மடந்தை
யிருபாலும்
திகழ
தீவினைகள்
போயகல
அடியவர்க
கென்றும்
அருள்நடந்துஇவ்
வேழுலக
தவர்ப்பணிய
வானோர்
அமர்ந்தேத்த
இருந்தவிடம்
பெரும்புகழ்வே
தியர்வாழ்
தருமிடங்கள்
மலர்கள்மிகு
கைதைகள்செங
கழுநீர்
தாமரைகள்
தடங்கடொறு
மிடங்கடொறும்
திகழ
அருவிடங்கள்
பொழில்தழுவி
யெழில்திகழு
நாங்கூர்
அரிமேய
விண்ணகரம்
வணங்குமட
நெஞ்சே.
2
3.10.1
1239
வென்றிமிகு
நரகனுர
மதுவழிய
விசிறும்
விறலாழி
தடக்கையன்
விண்ணவர்கட்கு
அன்று
குன்றுகொடு
குரைகடலை
கடைந்தமுத
மளிக்கும்
குருமணியென்
னாரமுதம்
குலவியுறை
கோயில்
என்றுமிகு
பெருஞ்செல்வ
தெழில்விளங்கு
மறையோர்
ஏழிசையும்
கேள்விகளு
மியன்றபெருங்
குணத்தோர்
அன்றுலகம்
படைத்தவனே
யனையவர்கள்
நாங்கூர்
அரிமேய
விண்ணகரம்
வணங்குமட
நெஞ்சே.
3.10.2
1240
உம்பருமிவ்
வேழுலகு
மேழ்கடலு
மெல்லாம்
உண்டபிரான்ண்டர்கள்முன்
கண்டுமகிழ
வெய்த
கும்பமிகு
மதயானை
மருப்பொசித்து
கஞ்சன்
குஞ்சிபிடி
தடித்தபிரான்
கோயில்மருங்
கெங்கும்
பைம்பொனொடு
வெண்முத்தம்
பலபுன்னை
காட்ட
பலங்கனிகள்
தேன்காட்ட
படவரவே
ரல்குல்
அம்பனைய
கண்மடவார்
மகிழ்வெய்து
நாங்கூர்
அரிமேய
விண்ணகரம்
வணங்குமட
நெஞ்சே.
3.10.3
1241
ஓடாத
வாளரியி
னுருவமது
கொண்டு
அன்
றுலப்பில்மிகு
பெருவரத்த
விரணியனை
பற்றி
வாடாத
வள்ளுகிரால்
பிளந்தவன்றன்
மகனு
கருள்செய்தான்
வாழுமிடம்
மல்லிகைசெங்
கழுநீர்
சேடேறு
மலர்ச்செருந்தி
செழுங்கமுகம்
பாளை
செண்பகங்கள்
மணநாறும்
வண்பொழிலி
னூடே
ஆடேறு
வயலாலை
புகைகமழு
நாங்கூர்
அரிமேய
விண்ணகரம்
வணங்குமட
நெஞ்சே.
3.10.4
1242
கண்டவர்தம்
மனம்மகிழ
மாவலிதன்
வேள்வி
களவில்மிகு
சிறுகுறளாய்
மூவடியென்
றிரந்திட்டு
அண்டமுமிவ்
வலைகடலு
மவனிகளு
மெல்லாம்
அளந்தபிரா
னமருமிடம்
வளங்கொள்பொழி
லயலே
அண்டமுறு
முழவொலியும்
வண்டினங்க
ளொலியும்
அருமறையி
னொலியும்மட
வார்சிலம்பி
னொலியும்
அண்டமுறு
மலைகடலி
னொலிதிகழு
நாங்கூர்
அரிமேய
விண்ணகரம்
வணங்குமட
நெஞ்சே.
3.10.5
1243
வாணெடுங்கண்
மலர்க்கூந்தல்
மைதிலிக்கா
இலங்கை
மன்னன்முடி
யொருபதும்தோ
ளிருபதும்போ
யுதிர
தாணெடுந்தின்
சிலைவளைத்த
தயரதன்சேய்
என்தன்
தனிச்சரண்வா
னவர்க்கரசு
கருதுமிடம்
தடமார்
சேணிடங்கொள்
மலர்க்கமலம்
சேல்கயல்கள்
வாளை
செந்நெலொடு
மடுத்தரிய
வுதிர்ந்தசெழு
முத்தம்
வாணெடுங்கண்
கடைசியர்கள்
வாருமணி
நாங்கூர்
அரிமேய
விண்ணகரம்
வணங்குமட
நெஞ்சே.
3.10.6
1244
தீமனத்தான்
கஞ்சனது
வஞ்சனையில்
திரியும்
தேனுகனும்
பூதனைத
னாருயிரும்
செகுத்தான்
காமனைத்தான்
பயந்தகரு
மேனியுடை
யம்மான்
கருதுமிடம்
பொருதுபுனல்
துறைதுறைமு
துந்தி
நாமனத்தால்
மந்திரங்கள்
நால்வேதம்
ஐந்து
வேள்வியோ
டாறங்கம்
நவின்றுகலை
பயின்றுஅங்
காமனத்து
மறையவர்கள்
பயிலுமணி
நாங்கூர்
அரிமேய
விண்ணகரம்
வணங்குமட
நெஞ்சே.
3.10.7
1245
கன்றதனால்
விளவெறிந்து
கனியுதிர்த்த
காளை
காமருசீர்
முகில்வண்ணன்
காலிகள்முன்
காப்பான்
குன்றதனால்
மழைதடுத்து
குடமாடு
கூத்தன்
குலவுமிடம்
கொடிமதிள்கள்
மாளிகைகோ
புரங்கள்
துன்றுமணி
மண்டபங்கள்
சாலைகள்தூ
மறையோர்
தொக்கீண்டி
தொழுதியொடு
மிகப்பயிலும்
சோலை
அன்றலர்வாய்
மதுவுண்டங்
களிமுரலு
நாங்கூர்
அரிமேய
விண்ணகரம்
வணங்குமட
நெஞ்சே.
3.10.8
1246
வஞ்சனையால்
வந்தவள்த
னுயிருண்டு
வாய்த்த
தயிருண்டு
வெண்ணெயமு
துண்டுவலி
மிக்க
கஞ்சனுயி
ரதுவுண்டிவ்
வுலகுண்ட
காளை
கருதுமிடம்
காவிரிச
தகில்கனக
முந்தி
மஞ்சுலவு
பொழிலூடும்
வயலூடும்
வந்து
வளங்கொடுப்ப
மாமறையோர்
மாமலர்கள்
தூவி
அஞ்சலித்தங்
கரிசரணென்
றிரைஞ்சுமணி
நாங்கூர்
அரிமேய
விண்ணகரம்
வணங்குமட
நெஞ்சே.
3.10.9
1247
சென்றுசின
விடையேழும்
படவடர்த்து
பின்னை
செவ்வித்தோள்
புணர்ந்துகந்த
திருமால்தன்
கோயில்
அன்றயனு
மரன்சேயு
மனையவர்கள்
நாங்கூர்
அரிமேய
விண்ணகர
மமர்ந்தசெழுங்
குன்றை
கன்றிநெடு
வேல்வலவன்
மங்கையர்தம்
கோமான்
கலிகன்றி
யொலிமாலை
யைந்தினொடு
மூன்றும்
ஒன்றினொடு
மொன்றுமிவை
கற்றுவல்லார்
உலக
துத்தமர்க
குத்தமரா
யும்பருமா
வர்களே.
2
3.10.10
பெரிய
திருமொழி
நான்காம்
பத்து
1248
போதலர்ந்த
பொழில்சோலை
புறமெங்கும்
பொருதிரைகள்
தாதுதிர
வந்தலைக்கும்
தடமண்ணி
தென்கரைமேல்
மாதவன்றா
னுறையுமிடம்
வயல்நாங்கை
வரிவண்டு
தேதெனவென்
றிசைபாடும்
திருத்தேவ
னார்தொகையே
4.1.1
1249
யாவருமா
யாவையுமா
யெழில்வேத
பொருள்களுமாய்
மூவருமாய்
முதலாய
மூர்த்தியமர
துறையுமிடம்
மாவரும்திண்
படைமன்னை
வென்றிகொள்வார்
மன்னுநாங்கை
தேவரும்சென்
றிறைஞ்சுபொழில்
திருத்தேவ
னார்தொகையே
4.1.2
1250
வானாடும்
மண்ணாடும்
மற்றுள்ள
பல்லுயிரும்
தானாய
வெம்பெருமான்
தலைவனமர
துறையுமிடம்
ஆனாத
பெருஞ்செல்வ
தருமறையோர்
நாங்கைதன்னுள்
தேனாரு
மலர்பொழில்சூழ்
திருத்தேவ
னார்தொகையே
4.1.3
1251
இந்திரனு
மிமையவரும்
முனிவர்களும்
எழிலமைந்த
சந்தமலர
சதுமுகனும்
கதிரவனும்
சந்திரனும்
எந்தையெ
கருள்
எனநின்
றருளுமிடம்
எழில்நாங்கை
சுந்தரநல்
பொழில்புடைசூழ்
திருத்தேவ
னார்தொகையே
4.1.4
1252
அண்டமுமிவ்
வலைகடலு
மவனிகளும்
குலவரையும்
உண்டபிரா
னுறையுமிடம்
ஓளிமணிச
தகில்கனகம்
தெண்டிரைகள்
வரத்திரட்டும்
திகழ்மண்ணி
தென்கரைமேல்
திண்திறலார்
பயில்நாங்கை
திருத்தேவ
னார்தொகையே
4.1.5
1253
ஞாலமெல்லா
மமுதுசெய்து
நான்மறையும்
தொடராத
பாலகனா
யாலிலையில்
பள்ளிகொள்ளும்
பரமனிடம்
சாலிவளம்
பெருகிவரும்
தடமண்ணி
தென்கரைமேல்
சேலுகளும்
வயல்நாங்கை
திருத்தேவ
னார்தொகையே
4.1.6
1254
ஓடாத
வாளரியி
னுருவாகி
யிரணியனை
வாடாத
வள்ளுகிரால்
பிளந்தளைந்த
மாலதிடம்
ஏடேறு
பெருஞ்செல்வ
தெழில்மறையோர்
நாங்கைதன்னுள்
சேடேறு
பொழில்தழுவு
திருத்தேவ
னார்தொகையே
4.1.7
1255
வாராரு
மிளங்கொங்கை
மைதிலியை
மணம்புணர்வான்
காரார்திண்
சிலையிறுத்த
தனிக்காளை
கருதுமிடம்
ஏராரும்
பெருஞ்செல்வ
தெழில்மறையோர்
நாங்கைதன்னுள்
சீராரும்
மலர்பொழில்சூழ்
திருத்தேவ
னார்தொகையே
4.1.8
1256
கும்பமிகு
மதயானை
பாகனொடும்
குலைந்துவிழ
கொம்பதனை
பறித்தெறிந்த
கூத்தனமர
துறையுமிடம்
வம்பவிழும்
செண்பகத்தின்
மணங்கமழும்
நாங்கைதன்னுள்
செம்பொன்மதிள்
பொழில்புடைசூழ்
திருத்தேவ
னார்தொகையே
4.1.9
1257
காரார்ந்த
திருமேனி
கண்ணனமர
துறையுமிடம்
சீரார்ந்த
பொழில்நாங்கை
திருத்தேவ
னார்தொகைமேல்
கூரார்ந்த
வேற்கலியன்
கூறுதமிழ்
பத்தும்வல்லார்
எரார்ந்த
வைகுந
திமையவரோ
டிருப்பாரே
4.1.10
1258
கம்ப
மாகட
லடைத்திலங்
கைக்குமன்
கதிர்முடி
யவைபத்தும்
அம்பி
னாலறுத்து
அரசவன்
தம்பிக்கு
அளித்தவ
னுறைகோயில்
செம்ப
லாநிரை
செண்பகம்
மாதவி
சூதகம்
வாழைகள்சூழ்
வம்பு
லாம்கமு
கோங்கிய
நாங்கூர்
வண்புரு
டோ
த்தமமே
4.2.1
1259
பல்ல
வந்திகழ்
பூங்கடம்
பேறி
காளியன்
பணவரங்கில்
ஒல்லை
வந்துற
பாய்ந்தரு
நடஞ்செய்த
உம்பர்க்கோ
னுறைகோயில்
நல்ல
வெந்தழல்
மூன்றுநால்
வேதமை
வேள்வியோ
டாறங்கம்
வல்ல
வந்தணர்
மல்கிய
நாங்கூர்
வண்புரு
டோ
த்தமமே
4.2.2
1260
அண்ட
ரானவர்
வானவர்
கோனுக்கென்
றமைத்தசோ
றதுவெல்லாம்
உண்டு
கோநிரை
மேய்த்தவை
காத்தவன்
உகந்தினி
துறைகோயில்
கொண்ட
லார்முழ
வில்குளிர்
வார்பொழில்
குலமயில்
நடமாட
வண்டு
தானிசை
பாடிடு
நாங்கூர்
வண்புரு
டோ
த்தமமே
4.2.3
1261
பருங்கை
யானையின்
கொம்பினை
பறித்ததன்
பாகனை
சாடிப்புக்கு
ஒறுங்க
மல்லரை
கொன்றுபின்
கஞ்சனை
உதைத்தவ
னுறைகோயில்
கரும்பினூடுயர்
சாலிகள்
விளைதரு
கழனியில்
மலிவாவி
மருங்கெ
லாம்பொழி
லோங்கிய
நாங்கூர்
வண்புரு
டோ
த்தமமே
4.2.4
1262
சாடு
போய்விழ
தாள்நிமிர
தீசன்தன்
படையொடுங்
கிளையோடும்
ஓட
வாணனை
யாயிர
தோள்களும்
துணித்தவ
னுறைகோயில்
ஆடு
வான்கொடி
யகல்விசும்
பணவிப்போ
பகலவ
னொளிமறைக்கும்
மாட
மாளிகை
சூழ்தரு
நாங்கூர்
வண்புரு
டோ
த்தமமே
4.2.5
1263
அங்கை
யாலடி
மூன்றுநீ
ரேற்றயன்
அலர்கொடு
தொழுதேத்த
கங்கை
போதர
கால்நிமிர
தருளிய
கண்ணன்வ
துறைகோயில்
கொங்கை
கோங்கவை
காட்டவாய்
குமுதங்கள்
காட்டமா
பதுமங்கள்
மங்கை
மார்முகம்
காட்டிடு
நாங்கூர்
வண்புரு
டோ
த்தமமே
4.2.6
1264
உளைய
வொண்டிறல்
பொன்பெய
ரோன்தன
துரம்பிள
துதிரத்தை
அளையும்
வெஞ்சின
தரிபரி
கீறிய
அப்பன்வ
துறைகோயில்
இளைய
மங்கைய
ரிணையடி
சிலம்பினோ
டெழில்கொள்ப
தடிப்போர்கை
வளையில்
நின்றொலி
மல்கிய
நாங்கூர்
வண்புரு
டோ
த்தமமே
4.2.7
1265
வாளை
யார்தட
கண்ணுமை
பங்கன்வன்
சாபமற்
றதுநீங்க
மூளை
யார்சிர
தையமுன்
அளித்தவெம்
முகில்வண்ண
னுறைகோயில்
பாளை
வான்கமு
கூடுயர்
தெங்கின்வன்
பழம்விழ
வெருவிப்போய்
வாளை
பாய்தடம்
சூழ்தரு
நாங்கூர்
வண்புரு
டோ
த்தமமே
4.2.8
1266
இந்து
வார்சடை
யீசனை
பயந்தநான்
முகனைத்தன்
னெழிலாரும்
உந்தி
மாமலர்
மீமிசை
படைத்தவன்
உகந்தினி
துறைகோயில்
குந்தி
வாழையின்
கொழுங்கனி
கர்ந்துதன்
குருளையை
தழுவிப்போய்
மந்தி
மாம்பணை
மேல்வைகு
நாங்கூர்
வண்புரு
டோ
த்தமமே
4.2.9
1267
மண்ணு
ளார்புகழ்
வேதியர்
நாங்கூர்
வண்புரு
டோ
த்தமத்துள்
அண்ணல்
சேவடி
கீழடை
துய்ந்தவன்
ஆலிமன்
அருள்மாரி
பண்ணு
ளார்தர
பாடிய
பாடலி
பத்தும்வல்
லார்உலகில்
எண்ணி
லாதபே
ரின்பமுற்
றிமையவ
ரோடும்
கூடுவரே
4.2.10
1268
பேரணி
துலக
தவர்தொழு
தேத்தும்
பேரரு
ளாளனெம்
பிரானை
வாரணி
முலையாள்
மலர்மக
ளோடு
மண்மக
ளுமுடன்
நிற்ப
சீரணி
மாட
நாங்கைநன்
னடுவுள்
செம்பொன்செய்
கோயிலி
னுள்ளே
காரணி
மேகம்
நின்றதொ
பானை
கண்டுகொண்
டுய்ந்தொழி
தேனே
4.3.1
1269
பிறப்பொடு
மூப்பொன்
றில்லவன்
றன்னை
பேதியா
வின்பவெள்
ளத்தை
இறப்பெதிர்
கால
கழிவுமா
னானை
ஏழிசை
யின்சுவை
தன்னை
சிறப்புடை
மறையோர்
நாங்கைநன்
னடுவுள்
செம்பொன்செய்
கோயிலி
னுள்ளே
மறைப்பெரும்
பொருளை
வானவர்
கோனை
கண்டுநான்
வாழ்ந்தொழி
தேனே
4.3.2
1270
திடவிசும்
பெரிநீர்
திங்களும்
சுடரும்
செழுநில
துயிர்களும்
மற்றும்
படர்பொருள்
களுமாய்
நின்றவன்
றன்னை
பங்க
தயனவ
னனைய
திடமொழி
மறையோர்
நாங்கைநன்
னடுவுள்
செம்பொன்செய்
கோயிலி
னுள்ளே
கடல்நிற
வண்ணன்
றன்னைநா
னடியேன்
கண்டுகொண்
டுய்ந்தொழி
தேனே
4.3.3
1271
வசையறு
குறளாய்
மாவலி
வேள்வி
மண்ணள
விட்டவன்
றன்னை
அசைவறு
மமர
ரடியிணை
வணங்க
அலைகடல்
துயின்றவம்
மானை
திசைமுக
னனையோர்
நாங்கைநன்
னடுவுள்
செம்பொன்செய்
கோயிலி
னுள்ளே
உயர்மணி
மகுடம்
சூடிநின்
றானை
கண்டுகொண்
டுய்ந்தொழி
தேனே
4.3.4
1272
தீமன
தரக்கர்
திறலழி
தவனே.
என்றுசென்
றடைந்தவர்
தமக்கு
தாய்மன
திரங்கி
யருளினை
கொடுக்கும்
தயரதன்
மதலையை
சயமே
தேமலர
பொழில்சூழ்
நாங்கைநன்
னடுவுள்
செம்பொன்செய்
கோயிலி
னுள்ளே
காமனை
பயந்தான்
றன்னைநா
னடியேன்
கண்டுகொண்
டுய்ந்தொழி
தேனே
4.3.5
1273
மல்லைமா
முந்நீ
ரதர்பட
மலையால்
அணைசெய்து
மகிழ்ந்தவன்
றன்னை
கல்லின்மீ
தியன்ற
கடிமதி
ளிலங்கை
கலங்கவோர்
வாளிதொ
டானை
செல்வநான்
மறையோர்
நாங்கைநன்
னடுவுள்
செம்பொன்செய்
கோயிலி
னுள்ளே
அல்லிமா
மலராள்
தன்னொடு
மடியேன்
கண்டுகொண்
டல்லல்தீர
தேனே
4.3.6
1274
வெஞ்சின
களிறும்
வில்லொடு
மல்லும்
வெகுண்டிறு
தடர்த்தவன்
றன்னை
கஞ்சனை
காய்ந்த
காளையம்
மானை
கருமுகில்
திருநிற
தவனை
செஞ்சொல்நான்
மறையோர்
நாங்கைநன்
னடுவுள்
செம்பொன்செய்
கோயிலி
னுள்ளே
அஞ்சன
குன்றம்
நின்றதொ
பானை
கண்டுகொண்
டல்லல்தீர
தேனே
4.3.7
1275
அன்றிய
வாண
னாயிரம்
தோளும்
துணியவன்
றாழிதொ
டானை
மின்திகழ்
குடுமி
வேங்கட
மலைமேல்
மேவிய
வேதநல்
விளக்கை
தென்திசை
திலதம்
அனையவர்
நாங்கை
செம்பொன்செய்
கோயிலி
னுள்ளே
மன்றது
பொலிய
மகிழ்ந்துநின்
றானை
வணங்கிநான்
வாழ்ந்தொழி
தேனே
4.3.8
1276
களங்கனி
வண்ணா.
கண்ணணே.
என்றன்
கார்முகி
லே
என
நினைந்திட்டு
உளங்கனி
திருக்கு
மடியவர்
தங்கள்
உள்ளத்து
ளூறிய
தேனை
தெளிந்தநான்
மறையோர்
நாங்கைநன்னடுவுள்
செம்பொன்செய்
கோயிலி
னுள்ளே
வளங்கொள்பே
ரின்பம்
மன்னிநின்
றானை
வணங்கிநான்
வாழ்ந்தொழி
தேனே
4.3.9
1277
தேனமர்
சோலை
நாங்கைநன்
னடுவுள்
செம்பொன்செய்
கோயிலி
னுள்ளே
வானவர்
கோனை
கண்டமை
சொல்லும்
மங்கையார்
வாட்கலி
கன்றி
ஊனமில்
பாட
லொன்பதோ
டொன்றும்
ஒழிவின்றி
கற்றுவல்
லார்கள்
மானவெண்
குடைக்கீழ்
வையக
மாண்டு
வானவ
ராகுவர்
மகிழ்ந்தே
4.3.10
1278
மாற்றரசர்
மணிமுடியும்
திறலும்
தேசும்
மற்றவர்தம்
காதலிமார்
குழையும்
தந்தை
கால்தளையு
முடன்கழல
வந்து
தோன்றி
கதநாகம்
காத்தளித்த
கண்ணர்
கண்டீர்
நூற்றிதழ்கொ
ளரவிந்தம்
நுழைந்த
பள்ள
திளங்கமுகின்
முதுபாளை
பகுவாய்
நண்டின்
சேற்றளையில்
வெண்முத்தம்
சிந்து
நாங்கூர
திருத்தெற்றி
யம்பலத்தென்
செங்கண்
மாலே
4.4.1
1279
பொற்றொடித்தோள்
மடமகள்தன்
வடிவு
கொண்ட
பொல்லாத
வன்பேய்ச்சி
கொங்கை
வாங்கி
பெற்றெடுத்த
தாய்போல
மடுப்ப
ஆரும்
பேணாநஞ்
சுண்டுகந்த
பிள்ளை
கண்டீர்
நெல்தொடுத்த
மலர்நீலம்
நிறைந்த
சூழல்
இருஞ்சிறைய
வண்டொலியும்
நெடுங்க
ணார்தம்
சிற்றடிமேல்
சிலம்பொலியும்
மிழற்று
நாங்கூர
திருத்தெற்றி
யம்பலத்தென்
செங்கண்
மாலே
4.4.2
1280
படலடைந்த
சிறுகுரம்பை
நுழைந்து
புக்கு
பசுவெண்ணெய்
பதமார
பண்ணை
முற்றும்
அடலடர்த்த
வேற்கண்ணார்
தோக்கை
பற்றி
அலந்தலைமை
செய்துழலு
மையன்
கண்டீர்
மடலெடுத்த
நெடுன்தெங்கின்
பழங்கல்
வீழ
மாங்கனிகள்
திரட்டுருட்டா
வருநீர
பொன்னி
திடலெடுத்து
மலர்சுமந்தங்
கிழியு
நாங்கூர
திருத்தெற்றி
யம்பலத்தென்
செங்கண்
மாலே
4.4.3
1281
வாராரும்
முலைமடவாள்
பின்னை
காகி
வளைமருப்பிற்
கடுஞ்சினத்து
வன்தா
ளார்ந்த
காரார்திண்
விடையடர்த்து
வதுவை
யாண்ட
கருமுகில்போல்
திருநிறத்தென்
கண்ணர்
கண்டீர்
ஏராரும்
மலர்ப்பொழில்கள்
தழுவி
யெங்கும்
எழில்மதியை
கால்தொடா
விளங்கு
சோதி
சீராரு
மணிமாடம்
திகழும்
நாங்கூர
திருத்தெற்றி
யம்பலத்தென்
செங்கண்
மாலே
4.4.4
1282
கலையிலங்கு
மகலல்குல்
கமல
பாவை
கதி
ர்முத்த
வெண்ணகையாள்
கருங்க
ணாய்ச்சி
முலையிலங்கு
மொளிமணிப்பூண்
வடமும்
தேய்ப்ப
மூவாத
வரைநெடுந்தோள்
மூர்த்தி
கண்டீர்
மலையிலங்கு
நிரைச்சந்தி
மாட
வீதி
ஆடவரை
மடமொழியார்
முகத்து
இரண்டு
சிலைவிலங்கி
மனஞ்சிறைகொண்
டிருக்கும்
நாங்கூர
திருத்தெற்றி
யம்பலத்தென்
செங்கண்
மாலே
4.4.5
1283
தான்போலு
மென்றெழுந்தான்
தரணி
யாளன்
அதுகண்டு
தரித்திருப்பா
னரக்கர்
தங்கள்
கோன்போலு
மென்றெழுந்தான்
குன்ற
மன்ன
இருபதுதோ
ளுடன்துணித்த
வொருவன்
கண்டீர்
மான்போலு
மென்னோக்கின்
செய்ய
வாயார்
மரகதம்
போல்
மடக்கிளியை
கைமேல்
கொண்டு
தேன்போலு
மென்மழலை
பயிற்றும்
நாங்கூர
திருத்தெற்றி
யம்பலத்தென்
செங்கண்
மாலே
4.4.6
1284
பொங்கிலங்கு
புரிநூலும்
தோலும்
தாழ
பொல்லாத
குறளுருவா
பொருந்தா
வாணன்
மங்கலம்சேர்
மறைவேள்வி
யதனுள்
புக்கு
மண்ணகலம்
குறையிரந்த
மைந்தன்
கண்டீர்
கொங்கலர்ந்த
மலர்க்குழலார்
கொங்கை
தோய்ந்த
குங்குமத்தின்
குழம்பளைந்த
கோல
தன்னால்
செங்கலங்கல்
வெண்மணல்மேல்
தவழும்
நாங்கூர
திருதெற்றி
யம்பலத்தென்
செங்கண்
மாலே
4.4.7
1285
சிலம்பினிடை
சிறுபரல்போல்
பெரிய
மேரு
திருக்குளம்பில்
கணகணப்ப
திருவா
காரம்
குலுங்க
நில
மடந்தைதனை
யிடந்து
புல்கி
கோட்டிடைவை
தருளியவெங்
கோமான்
கண்டீர்
இலங்கியநான்
மறையனைத்து
மங்க
மாறும்
ஏழிசையும்
கேள்விகளு
மெண்டி
கெங்கும்
சிலம்பியநற்
பெருஞ்செல்வம்
திகழும்
நாங்கூர
திருதெற்றி
யம்பலத்தென்
செங்கண்
மாலே
4.4.8
1286
ஏழுலகும்
தாழ்வரையு
மெங்கு
மூடி
எண்டிசையு
மண்டலமும்
மண்டி
அண்டம்
மோழையெழு
தாழிமிகும்
ஊழி
வெள்ளம்
முன்னகட்டி
லொடுக்கியவெம்
மூர்த்தி
கண்டீர்
ஊழிதொறு
மூழிதொறு
முயர்ந்த
செல்வ
தோங்கியநான்
மறையனைத்தும்
தாங்கு
நாவர்
சேழுயர்ந்த
மணிமாடம்
திகழும்
நாங்கூர
திருதெற்றி
யம்பலத்தென்
செங்கண்
மாலே
4.4.9
1287
சீரணிந்த
மணிமாடம்
திகழும்
நாங்கூர
திருதெற்றி
யம்பலத்தென்
செங்கண்
மாலை
கூரணிந்த
வேல்வலவன்
ஆலி
நாடன்
கொடிமாட
மங்கையர்கோன்
குறைய
லாளி
பாரணிந்த
தொல்புகழான்
கலியன்
சொன்ன
பாமாலை
யிவையைந்து
மைந்தும்
வல்லார்
சீரணிந்த
வுலகத்து
மன்ன
ராகி
சேண்விசும்பில்
வானவரா
திகழ்வர்
தாமே
4.4.10
1288
தூம்புடை
பனைக்கை
வேழம்
துயர்கெடு
தருளி
மன்னு
காம்புடை
குன்ற
மேந்தி
கடுமழை
காத்த
எந்தை
பூம்புனல்
பொன்னி
முற்றும்
புகுந்துபொன்
வரண்ட
எங்கும்
தேம்பொழில்
கமழும்
நாங்கூர
திருமணி
கூட
தானே
4.5.1
1289
கவ்வைவா
ளெயிற்று
வன்பே
கதிர்முலை
சுவைத்துஇ
லங்கை
வவ்விய
இடும்பை
தீர
கடுங்கணை
துரந்த
எந்தை
கொவ்வைவாய்
மகளிர்
கொங்கை
குங்குமம்
கழுவி
போந்த
தெய்வநீர்
கமழும்
நாங்கூர
திருமணி
கூட
தானே
4.5.2
1290
மாத்தொழில்
மடங
செற்று
மறுதிற
நடந்து
வன்தாள்
சேத்தொழில்
சிதைத்து
பின்னை
செவ்வித்தோள்
புணர்ந்த
எந்தை
நாத்தொழில்
மறைவல்
லார்கள்
நயந்தறம்
பயந்த
வண்கை
தீத்தொழில்
பயிலும்
நாங்கூர
திருமணி
கூட
தானே
4.5.3
1291
தாங்கருஞ்
சினத்து
வன்தாள்
தடக்கைமா
மருப்பு
வாங்கி
பூங்குரு
தொசித்து
புள்வாய்
பிளந்தெரு
தடர்த்த
எந்தை
மாங்கனி
நுகர்ந்த
மந்தி
வந்துவண்
டிரிய
வாழை
தீங்கனி
நுகரும்
நாங்கூர
திருமணி
கூட
தானே
4.5.4
1292
கருமக
ளிலங்கை
யாட்டி
பிலங்கொள்வாய்
திறந்து
தன்மேல்
வருமவள்
செவியும்
மூக்கும்
வாளினால்
தடிந்த
எந்தை
பெருமகள்
பேதை
மங்கை
தன்னொடும்
பிரிவி
லாத
திருமகள்
மருவும்
நாங்கூர
திருமணி
கூட
தனே
4.5.5
1293
கெண்டையும்
குறளும்
புள்ளும்
கேழலு
மரியும்
மாவும்
அண்டமும்
சுடரும்
அல்ல
ஆற்றலு
மாய
எந்தை
ஓண்டிறல்
தென்ன
னோட
வடவர
சோட்டங்
கண்ட
திண்டிற
லாளர்
நாங்கூர
திருமணி
கூட
தனே
4.5.6
1294
குன்றமும்
வானும்
மண்ணும்
குளிர்புனல்
திங்க
ளோடு
நின்றவெஞ்
சுடரும்
அல்லா
நிலைகளு
மாய
எந்தை
மன்றமும்
வயலும்
காவும்
மாடமும்
மணங்கொண்டு
எங்கும்
தென்றல்வ
துலவும்
நாங்கூர
திருமணி
கூட
தானே
4.5.7
1295
சங்கையும்
துணிவும்
பொய்யும்
மெய்யும்
இ
தரணி
யோம்பும்
பொங்கிய
முகிலும்
அல்லா
பொருள்களு
மாய
வெந்தை
பங்கய
முகுத்த
தேறல்
பருகிய
வாளை
பாய
செங்கய
லுகளும்
நாங்கூர
திருமணி
கூட
தானே
4.5.8
1296
பாவமும்
அறமும்
வீடும்
இன்பமு
துன்ப
தானும்
கோவமும்
அருளும்
அல்லா
குணங்களு
மாய
எந்தை
மூவரி
லெங்கள்
மூர்த்தி
இவன்
என
முனிவரோடு
தேவர்வ
திறைஞ்சும்
நாங்கூர
திருமணி
கூட
தனே
4.5.9
1297
திங்கள்தோய்
மாட
நாங்கூர
திருமணி
கூட
தானை
மங்கையர்
தலைவன்
வண்தார
கலியன்வா
யொலிகள்
வல்லார்
பொங்குநீ
ருலக
மாண்டு
பொன்னுல
காண்டு
பின்னும்
வெங்கதிர
பரிதி
வட்ட
தூடுபோய்
விளங்கு
வாரே
4.5.10
1298
தாவள
துலக
முற்றும்
தடமலர
பொய்கை
புக்கு
நாவளம்
நவின்றிங்
கேத்த
நாகத்தின்
நடுக்கந்தீர்த்தாய்
மாவளம்
பெருகி
மன்னும்
மறையவர்
வாழும்
நாங்கை
காவளம்
பாடி
மேய
கண்ணனே
களைகணீயே
4.6.1
1299
மண்ணிட
தேன
மாகி
மாவலி
வலிதொ
லைப்பான்
விண்ணவர்
வேண்ட
சென்று
வேள்வியில்
குறையி
ரந்தாய்
துண்ணென
மாற்றார்
தம்மை
தொலைத்தவர்
நாங்கை
மேய
கண்ணனே
காவ
ளந்தண்
பாடியாய்
களைக
ணீயே
4.6.2
1300
உருத்தெழு
வாலி
மார்வில்
ஓருகணை
யுருவ
வோட்டி
கருத்துடை
தம்பி
கின்ப
கதிமுடி
யரசளித்தாய்
பருத்தெழு
பலவும்
மாவும்
பழம்விழு
தொழுகும்
நாங்கை
கருத்தனே
காவ
ளந்தண்
பாடியாய்.
களைக
ணீயே
4.6.3
1301
முனைமக
தரக்கன்
மாள
முடிகள்ப
தறுத்து
வீழ்த்து
ஆங்
கனையவற்
கிளைய
வற்கே
அரசளி
தருளி
னானே
சுனைகளில்
கயல்கள்
பா
சுரும்புதேன்
நுகரும்
நாங்கை
கனைகழல்
காவ
ளந்தண்
பாடியாய்.
களைக
ணீயே
4.6.4
1302
படவர
வுச்சி
தன்மேல்
பாய்ந்துபன்னடங்கள்
செய்து
மடவரல்
மங்கை
தன்னை
மார்வக
திருத்தி
னானே
தடவரை
தங்கு
மாட
தகுபுகழ்
நாங்கை
மேய
கடவுளே
காவ
ளந்தண்
பாடியாய்
களைக
ணீயே
4.6.5
1303
மல்லரை
யட்டு
மாள
கஞ்சனை
மலைந்து
கொன்று
பல்லர
சவிந்து
வீழ
பாரத
போர்மு
டித்தாய்
நல்லரண்
காவின்
நீழல்
நறைகமழ்
நாங்கை
மேய
கல்லரண்
காவ
ளந்தண்
பாடியாய்
களைக
ணீயே
4.6.6
1304
மூத்தவற்
கரசு
வேண்டி
முன்பு
தூதெழு
தருளி
மாத்தமர்
பாகன்
வீழ
மதகரி
மருப்பொ
சித்தாய்
பூத்தமர்
சோலை
யோங்கி
புனல்பர
தொழுகும்
நாங்கை
காத்தவனே
காவ
ளந்தண்
பாடியாய்
களை
கணீயே
4.6.7
1305
ஏவிளங்
கன்னி
காகி
இமையவர்
கோனை
செற்று
காவளம்
கடிதி
றுத்து
கற்பகம்
கொண்டு
போந்தாய்
பூவளம்
பொழில்கள்
சூழ்ந்த
புரந்தரன்
செய்த
நாங்கை
காவளம்
பாடி
மேய
கண்ணனே
களைக
ணீயே
4.6.8
1306
சந்தமாய்
சமய
மாகி
சமயவைம்
பூத
மாகி
அந்தமா
யாதி
யாகி
அருமறை
யவையு
மானாய்
மந்தமார்
பொழில்க
டோ
றும்
மடமயி
லாலும்
நாங்கை
கந்தமார்
காவ
ளந்தண்
பாடியாய்
களைக
ணீயே
4.6.9
1307
மாவளம்
பெருகி
மன்னும்
மறையவர்
வாழும்
நாங்கை
காவளம்
பாடி
மேய
கண்ணணை
கலியன்
சொன்ன
பாவளம்
பத்தும்
வல்லார்
பார்மிசை
யரச
ராகி
கோவிள
மன்னர்
தாழ
குடைநிழல்
பொலிவர்
தாமே
4.6.10
1308
கண்ணார்
கடல்போல்
திருமேனி
கரியாய்
நண்ணார்முனை
வென்றிகொள்
வார்மன்னு
நாங்கூர்
திண்ணார்
மதிள்சூழ்
திருவெள்ள
குளத்துள்
அண்ணா
அடியே
னிடரை
களையாயே
4.7.1
1309
கொந்தார்
துளவ
மலர்கொன்
டணிவானே
நந்தா
தபெரும்
புகழ்வே
தியர்நாங்கூர்
செந்தா
மரைநீர
திருவெள்ள
குளத்துள்
எந்தாய்
அடியே
னிடரை
களையாயே
4.7.2
1310
குன்றால்
குளிர்மா
ரிதடு
துகந்தானே
நன்றா
யபெரும்
புகழ்வே
தியர்நாங்கூர்
சென்றார்
வணங்கும்
திருவெள்ள
குளத்துள்
நின்றாய்
நெடியாய்
அடியே
னிடர்நீக்கே
4.7.3
1311
கானார்
கரிகொம்
பதொசித்த
களிறே
நானா
வகைநல்
லவர்மன்
னியநாங்கூர்
தேனார்
பொழில்சூழ்
திருவெள்ள
குளத்துள்
ஆனாய்
அடியேனு
கருள்புரி
யாயே
4.7.4
1312
வேடார்
திருவேங்
கடம்மேய
விளக்கே
நாடார்
புகழ்வே
தியர்மன்
னியநாங்கூர்
சேடார்
பொழில்சூழ்
திருவெள்ளக்குளத்தாய்
பாடா
வருவேன்
விணையா
யினபாற்றே
4.7.5
1313
கல்லால்
கடலை
யணைகட்டி
யுகந்தாய்
நல்லார்
பலர்வே
தியர்மன்
னியநாங்கூர
செல்வா
திருவெள்ள
குளத்துறை
வானே
எல்லா
இடரும்
கெடுமா
றருளாயே
4.7.6
1314
கோலால்
நிரைமேய்த்த
எங்கோ
வலர்கோவே
நாலா
கியவே
தியர்மன்
னியநாங்கூர்
சேலார்
வயல்சூழ்
திருவெள்ள
குளத்துள்
மாலே
எனவல்
வினைதீர
தருளாயே
4.7.7
1315
வாரா
கமதாகி
யிம்மண்ணை
யிடந்தாய்
நாரா
யணனே
நல்லவே
தியர்நாங்கூர்
சீரார்
பொழில்சூழ்
திருவெள்ள
குளத்துள்
ஆரா
வமுதே
அடியேற்
கருளாயே
4.7.8
1316
பூவார்
திருமா
மகள்புல்
லியமார்பா
நாவார்
புகழ்வே
தியர்மன்
னியநாங்கூர
தேவா
திருவெள்ள
குளத்துறை
வானே
ஆவா
அடியா
னிவன்
என்
றருளாயே
4.7.9
1317
நல்லன்
புடைவே
தியர்மன்
னியநாங்கூர
செல்வன்
திருவெள்
ளக்குள
துறைவானை
கல்லின்
மலிதோள்
கலியன்
சொன்னமாலை
வல்ல
ரெனவல்
லவர்வா
னவர்தாமே
4.7.10
1318
கவளயானை
கொம்பொசித்த
கண்ணனென்றும்
காமருசீர
குவளைமேக
மன்னமேனி
கொண்டகோனென்
னானையென்றும்
தவளமாட
நீடுநாங்கை
தாமரையாள்
கேள்வனென்றும்
பவளவாயா
ளென்மடந்தை
பார்த்தன்பள்ளி
பாடுவாளே
4.8.1
1319
கஞ்சன்விட்ட
வெஞ்சினத்த
களிறடர்த்த
காளையென்றும்
வஞ்சமேவி
வந்தபேயின்
உயிரையுண்ட
மாயனென்றும்
செஞ்சொலாளர்
நீடுநாங்கை
தேவதேவ
னென்றென்றோதி
பஞ்சியன்ன
மெல்லடியாள்
பார்த்தன்பள்ளி
பாடுவாளே
4.8.2
1320
அண்டர்கோனென்
னானையென்றும்
ஆயர்மாதர்
கொங்கைபுல்கு
செண்டனென்றும்
நான்மறைகள்
தேடியோடும்
செல்வனென்றும்
வண்டுலவு
பொழில்கொள்நாங்கை
மன்னுமாய
னென்றென்றோதி
பண்டுபோலன்
றென்மடந்தை
பார்த்தன்பள்ளி
பாடுவாளே
4.8.3
1321
கொல்லையானாள்
பரிசழிந்தாள்
கோல்வளையார்
தம்முகப்பே
மல்லைமுன்னீர்
தட்டிலங்கை
கட்டழித்த
மாயனென்றும்
செல்வம்மல்கு
மறையோர்நாங்கை
தேவதேவ
னென்றென்றோதி
பல்வளையா
ளென்மடந்தை
பார்த்தன்பள்ளி
பாடுவாளே
4.8.4
1322
அரக்கராவி
மாளவன்று
ஆழ்கடல்சூ
ழிலங்கைசெற்ற
குரக்கரச
னென்றும்கோல
வில்லியென்றும்
மாமதியை
நெருக்குமாட
நீடுநாங்கை
நின்மலன்தா
னென்றென்றோதி
பரக்கழிந்தா
ளென்மடந்தை
பார்த்தன்பள்ளி
பாடுவாளே
4.8.5
1323
ஞாலமுற்று
முண்டுமிழிந்த
நாதனென்றும்
நானிலஞ்சூழ்
வேலையன்ன
கோலமேனி
வண்ணனென்றும்
மேலெழுந்து
சேலுகளும்
வயல்கொள்நாங்கை
தேவதேவ
னென்றென்றோதி
பாலின்நல்ல
மென்மொழியாள்
பார்த்தன்பள்ளி
பாடுவாளே
4.8.6
1324
நாடியென்ற
னுள்ளொங்கொண்ட
நாதனென்றும்
நான்மறைகள்
தேடியென்றும்
காணமாட்டா
செல்வனென்றும்
சிறைகொள்வண்டு
சேடுலவு
பொழில்கொள்நாங்கை
தேவதேவ
னென்றென்றோதி
பாடகம்சேர்
மெல்லடியாள்
பார்த்தன்பள்ளி
பாடுவாளே
4.8.7
1325
உலகமேத்து
மொருவனென்றும்
ஒண்சுடரோ
டும்பரெய்தா
நிலவுமாழி
படையனென்றும்
நேசனென்றும்
தென்திசைக்கு
திலதமன்ன
மறையோர்நாங்கை
தேவதேவ
னென்றென்றோதி
பலருமேச
வென்மடந்தை
பார்த்தன்பள்ளி
பாடுவாளே
4.8.8
1326
கண்ணனென்றும்
வானவர்கள்
காதலித்து
மலர்கள்தூவும்
எண்ணனென்று
மின்பனென்றும்
ஏழுலுகு
காதியென்றும்
திண்ணமாட
நீடுநாங்கை
தேவதேவ
னென்றென்றோதி
பண்ணினன்ன
மென்மொழியாள்
பார்த்தன்பள்ளி
பாடுவாளே
4.8.9
1327
பாருள்நல்ல
மறையோர்நாங்கை
பார்த்தன்பள்ளி
செங்கண்மாலை
வார்கொள்நல்ல
முலைமடவாள்
பாடலைந்தாய்
மொழிந்தமாற்றம்
கூர்கொள்நல்ல
வேல்கலியன்
கூறுதமிழ்
பத்தும்வல்லார்
ஏர்கொள்நல்ல
வைகுந்தத்துள்
இன்பம்நாளு
மெய்துவாரே
4.8.10
1328
நும்மை
தொழுதோம்
நுந்தம்
பணிசெய்
திருக்கும்
நும்மடியோம்
இம்மை
கின்பம்
பெற்றோ
மெந்தாய்
இந்த
ளூரீரே
எம்மை
கடிதா
கரும
மருளி
ஆவா
வென்றிரங்கி
நம்மை
யொருகால்
காட்டி
நடந்தால்
நாங்க
ளுய்யோமே
4.9.1
1329
சிந்தை
தன்னுள்
நீங்கா
திருந்த
திருவே
மருவினிய
மைந்தா
அந்த
ணாலி
மாலே.
சோலை
மழகளிறே
நந்தா
விளக்கின்
சுடரே.
நறையூர்
நின்ற
நம்பீ
என்
எந்தாய்.
இந்த
ளூராய்.
அடியேற்
கிறையு
மிரங்காயே.
4.9.2
1330
பேசு
கின்ற
திதுவே
வைய
மீரடி
யாலளந்த
மூசி
வண்டு
முரலும
கண்ணி
முடியீர்
உம்மைக்காணும்
ஆசை
யென்னும்
கடலில்
வீழ்ந்திங்
கயர்ந்தோம்
அயலாரும்
ஏசு
கின்ற
திதுவே
காணும்
இந்த
ளூரீரே.
4.9.3
1331
ஆசை
வழுவா
தேத்து
எமக்கிங்
கிழுக்காய்த்து
அடியோர்க்கு
தேச
மறிய
வுமக்கே
யாளா
திரிகின்
றோமுக்கு
காசி
னொளியில்
திகழும்
வண்ணம்
காட்டீர்
எம்பெருமான்
வாசி
வல்லீர்
இந்த
ளூரீர்
வாழ்ந்தே
போம்நீரே.
4.9.4
1332
தீயெம்
பெருமான்
நீரெம்
திசையு
மிருநிலனு
மாய்
எம்
பெருமா
னாகி
நின்றா
லடியோம்
காணோமால்
தாயெம்
பெருமான்
தந்தை
யாவீர்
அடியேமுக்-
கேயெம்
பெருமா
னல்லீ
ரோநீர்
இந்த
ளூரீரே.
4.9.5
1333
சொல்லா
தொழிய
கில்லேன்
அறிந்த
சொல்லில்
நும்மடியார்
எல்லா
ரோடு
மொக்க
வெண்ணி
யிருந்தீ
ரடியேனை
நல்ல
ரறிவீர்
தீயா
நமக்கிவ்
வுலகத்தில்
எல்லா
மறிவீ
ரீதே
யறியீர்
இந்த
ளூரீரே.
4.9.6
1334
மாட்டீ
ரானீர்
பணிநீர்
கொள்ள
எம்மை
பணியறியா
விட்டீர்
இதனை
வேறே
சொன்னோம்
இந்த
ளூரீரே
காட்டீ
ரானீர்
நுந்த
மடிக்கள்
காட்டில்
உமக்கிந்த
நாட்டே
வந்து
தொண்டரான
நாங்க
ளுய்யோமே
4.9.7
1335
முன்னை
வண்ணம்
பாலின்
முழுதும்
நிலைநின்ற
பின்னை
வண்ணம்
கொண்டல்
வண்ண
மெண்ணுங்கால்
பொன்னின்
வண்ணம்
மணியின்
புரையு
திருமேனி
இன்ன
வண்ண
மென்று
காட்டீர்
இந்த
ளூரீரே.
4.9.8
1336
எந்தை
தந்தை
தம்மா
னென்றென்
றெமெரே
றெமரெ
ழேளவும்
வந்து
நின்ற
தொண்டரோர்க்கே
வாசி
வல்லீரால்
சிந்தை
தன்னுள்
முந்தி
நிற்றிர்
சிறிதும்
திருமேனி
இந்த
வண்ண
மென்று
காட்டீர்
ளூரீரே
4.9.9
1337
ஏரார்
பொழில்சூழ்
இந்த
ளூரி
லெந்தை
பெருமானை
காரார்
புறவில்
மங்கை
வேந்தன்
கலிய
னொலிசெய்த
சீரா
ரின்சொல்
மாலை
கற்று
திரிவா
ருலகத்து
ஆரா
ரவரே
யமரர
கென்று
மமர
ராவாரே
4.9.10
1338
ஆய்ச்சியரழைப்ப
வெண்ணெயுண்டொருகால்
ஆலிலை
வளர்ந்தவெம்
பெருமான்
பேய்ச்சியை
முலயுண்
டிணைமரு
திறுத்து
பெருநில
மளந்தவன்
கோயில்
காய்த்தநீள்
கமுகும்
கதலியும்
தெங்கும்
எங்குமாம்
பொழில்களி
னடுவே
வாய்த்தநீர்
பாயும்
மண்ணியின்
தென்பால்
திருவெள்ளி
யங்குடி
யதுவே
4.10.1
1339
ஆநிரை
மேய்த்தன்
றலைகட
லடைத்திட்டரக்கர்
தம்
சிரங்களை
யுருட்டி
கார்நிறை
மேகம்
கலந்தோ
ருருவ
கண்ணனார்
கருதிய
கோயில்
பூநீரை
செருந்தி
புன்னைமு
தரும்பி
பொதும்பிடை
வரிவண்டு
மிண்டி
தேனிரை
துண்டங்
கின்னிசை
முரலும்
திருவெள்ளி
யங்குடி
யதுவே
4.10.2
1340
கடுவிடமுடைய
காளியன்
தடத்தை
கலக்கிமுன்
னலக்கழித்து
அவன்றன்
படமிற
பாய்ந்து
பன்மணி
சிந்த
பல்நடம்
பயின்றவன்
கோயில்
படவர
வல்குல்
பாவைநல்
லார்கள்
பயிற்றிய
நாடக
தொலிபோய்
அடைபுடை
தழுவி
யண்டநின்
றதிரும்
திருவெள்ளி
யங்குடி
யதுவே
4.10.3
1341
கறவைமுன்
காத்து
கஞ்சனை
காய்த்த
காளமே
கத்திரு
வுருவன்
பறவைமுன்
னுயர்த்து
பாற்கடல்
துயின்ற
பரமனார்
பள்ளிகொள்
கோயில்
துறைதுறை
தோறும்
பொன்மணி
சிதறும்
தொகுதிரை
மண்ணியின்
தென்பால்
செறிமணி
மாட
கொடிகதி
ரணவும்
திருவெள்ளி
யங்குடி
யதுவே
4.10.4
1342
பாரினை
யுண்டு
யுமிழ்ந்து
பாரதம்
கையெறிந்து
ஒருகால்
தேரினை
யூர்ந்து
தேரினை
துரந்த
செங்கண்மால்
சென்றுறை
கோயில்
ஏர்நிரை
வயளுள்
வாளைகள்
மறுகி
எமக்கிட
மன்றிதென்றெண்ணி
சீர்மலி
பொய்கை
சென்றணை
கின்ற
திருவெள்ளி
யங்குடி
யதுவே
4.10.5
1343
காற்றிடை
பூளை
கரந்தன
அரந்தை
உறக்கட
லரக்கர்தம்
சேனை
கூற்றிடை
செல்ல
கொடுங்கணை
துரந்த
கோலவில்
இராமன்
தன்
கோயில்
ஊற்றிடை
நின்ற
வாழையின்
கனிகள்
ஊழ்த்துவீழ
தனவுண்டு
மண்டி
சேற்றிடை
கயல்க
ளுள்திகழ்
வயல்சூழ்
திருவெள்ளி
யங்குடி
யதுவே
4.10.6
1344
ஓள்ளிய
கருமம்
செய்வனென்
றுணர்ந்த
மாவலி
வேள்வியில்
புக்கு
தெள்ளிய
குறளாய்
மூவடி
கொண்டு
திக்குற
வளர்ந்தவன்
கோயில்
அள்ளியம்
பொழில்வா
யிருந்துவாழ்
குயில்கள்
அரியரி
யென்றவை
யழைப்ப
வெள்ளியார்
வணங்க
விரைந்தருள்
செய்வான்
திருவெள்ளி
யங்குடி
யதுவே
4.10.7
1345
முடியுடை
யமரர
கிடர்செயு
மசுரர்
தம்பெரு
மானைஅன்
றரியாய்
மடியிடை
வைத்து
மார்வைமுன்
கீண்ட
மாயனார்
மன்னிய
கோயில்
படியிடை
மாட
தடியிடை
தூணில்
பதித்தபன்
மணிகளி
னொளியால்
விடிபக
லிரவென்
றறிவரி
தாய
திருவெள்ளி
யங்குடி
யதுவே
4.10.8
1346
குடிகுடி
யா
கூடிநின்
றமரர்
குணங்களே
பிதற்றிநின்
றேத்த
அடியவர
கருளி
யரவணை
துயின்ற
ஆழியா
நமர்ந்துறை
கோயில்
கடியுடை
கமலம்
அடியிடை
மலர
கரும்பொடு
பெருஞ்செந்நெ
லசைய
வடிவுடை
யன்னம்
பெடையொடும்
சேரும்
வயல்வெள்ளி
யங்குடி
யதுவே
4.10.9
1347
பண்டுமுன்
ஏன
மாகியன்
றொருகால்
பாரிட
தெயிற்றினில்
கொண்டு
தெண்டிரை
வருட
பாற்கடல்
துயின்ற
திருவெள்ளி
யங்குடி
யானை
வண்டறை
சோலை
மங்கையர்
தலைவன்
மானவேல்
கலியன்வா
யொலிகள்
கொண்டிவை
பாடும்
தவமுடையார்கள்
ஆள்வரி
குரைகட
லுலகே
4.10.10
பெரிய
திருமொழி
ஐந்தாம்
பத்து
1348
அறிவ
தரியா
னனைத்துலகும்
உடையா
னென்னை
யாளுடையான்
குறிய
மாணி
யுருவாய
கூத்தன்
மன்னி
யமருமிடம்
நறிய
மலர்மேல்
சுரும்பார்க்க
எழிலார்
மஞ்ஞை
நடமாட
பொறிகொள்
சிறைவண்
டிசைபாடும்
புள்ளம்
பூதங்
குடிதானே
5.1.1
1349
கள்ள
குறளாய்
மாவலியை
வஞ்சித்து
உலகம்
கைப்படுத்து
பொள்ளை
கரத்த
போதகத்தின்
துன்பம்
தவிர்த்த
புனிதனிடம்
பள்ள
செறுவில்
கயலுகள
பழன
கழனி
யதனுள்போய்
புள்ளு
பிள்ளை
கிரைதேடும்
புள்ளம்
பூதங்
குடிதானே
5.1.2
1350
மேவா
வரக்கர்
தென்னிலங்கை
வேந்தன்
வீ
சரம்துரந்து
மாவாய்
பிளந்து
மல்லடர்த்து
மருதம்
சாய்த்த
மாலதிடம்
காவார்
தெங்கின்
பழம்வீழ
கயல்கள்
பா
குருகிரியும்
பூவார்
கழனி
யெழிலாரும்
புள்ளம்
பூதங்
குடிதானே
5.1.3
1351
வெற்பால்
மாரி
பழுதாக்கி
விறல்வா
ளரக்கர்
தலைவன்றன்
வற்பார்
திரள்தோ
ளைந்நான்கும்
துணித்த
வல்வில்
இராமனிடம்
கற்பார்
புரிசை
செய்குன்றம்
கவினார்
கூடம்
மாளிகைகள்
பொற்பார்
மாட
மெழிலாரும்
புள்ளம்
பூதங்
குடிதானே
5.1.4
1352
மையார்
தடங்கண்
கருங்கூந்தல்
ஆய்ச்சி
மறைய
வைத்ததயிர்
நெய்யார்
பாலோ
டமுதுசெய்த
நேமி
யங்கை
மாயனிடம்
செய்யார்
ஆரல்
இரைகருதி
செங்கால்
நாரை
சென்றணையும்
பொய்யா
நாவில்
மறையாளர்
புள்ளம்
பூதங்
குடிதானே
5.1.5
1353
மின்னி
னன்ன
நுண்மருங்குல்
வேயேய்
தடந்தோள்
மெல்லியற்கா
மன்னு
சினத்த
மழவிடைகள்
ஏழன்
றடர்த்த
மாலதிடம்
மன்னு
முதுநீ
ரரவிந்த
மலர்மேல்
வரிவண்
டிசைபாட
புன்னை
பொன்னேய்
தாதுதிர்க்கும்
புள்ளம்
பூதங்
குடிதானே
5.1.6
1354
குடையா
விலங்கல்
கொண்டேந்தி
மாரி
பழுதா
நிரைகாத்து
சடையா
னோட
அடல்வாணன்
தடந்தோள்
துணித்த
தலைவனிடம்
குடியா
வண்டு
கள்ளுண்ண
கோல
நீலம்
மட்டுகுக்கும்
புடையார்
கழனி
யெழிலாரும்
புள்ளம்
பூதங்
குடிதானே
5.1.7
1355
கறையார்
நெடுவேல்
மறமன்னர்
வீய
விசயன்
தேர்கடவி
இறையான்
கையில்
நிறையாத
முண்டம்
நிறைத்த
வெந்தையிடம்
மறையால்
மூத்தீ
யவைவளர்க்கும்
மன்னு
புகழால்
வண்மையால்
பொறையால்
மிக்க
அந்தணர்வாழ்
புள்ளம்
பூதங்
குடிதானே
5.1.8
1356
துன்னி
மண்ணும்
விண்ணாடும்
தோன்றா
திருளாய்
மூடியநாள்
அன்ன
மாகி
யருமறைகள்
அருளி
செய்த
அமலனிடம்
மின்னு
சோதி
நவமணியும்
வேயின்
முத்தும்
சாமரையும்
பொன்னும்
பொன்னி
கொணர்ந்தலைக்கும்
புள்ளம்
பூதங்
குடிதானே
5.1.9
1357
கற்றா
மறித்து
காளியன்றன்
சென்னி
நடுங்க
நடம்பயின்ற
பொற்றாமரையாள்
தன்கேள்வன்
புள்ளம்
பூதங்குடிதன்மேல்
கற்றார்
பரவும்
மங்கையர்க்கோன்
காரார்
புயற்கை
கலிகன்றி
சொல்தானீரை
திவைபாட
சோர
நில்லா
துயர்தாமே
5.1.10
1358
தாம்தம்
பெருமை
யறியார்
தூது
வேந்தர
காய
வேந்த
ரூர்போல்
காந்தள்
விரல்மென்
கலைநன்
மடவார்
கூந்தல்
கமழும்
கூட
லூரே
5.2.1
1359
செறும்திண்
திமிலே
றுடைய
பின்னை
பெறும்தண்
கோலம்
பெற்றா
ரூர்ப்போல்
நறுந்தண்
தீம்
தே
னுண்ட
வண்டு
குறிஞ்சி
பாடும்
கூட
லூரே
5.2.2
1360
பிள்ளை
யுருவா
தயிருண்டு
அடியேன்
உள்ளம்
புகுந்த
வொருவ
ரூர்போல்
கள்ள
நாரை
வயலுள்
கயல்மீன்
கொள்ளை
கொள்ளும்
கூட
லூரே
5.2.3
1361
கூற்றே
ருருவின்
குறளாய்
நிலநீர்
ஏற்றா
னெந்தை
பெருமா
னூர்போல்
சேற்றே
ருழுவர்
கோதை
போதூண்
கோல்தேன்
முரலும்
கூட
லூரே
5.2.4
1362
தொண்டர்
பரவ
சுடர்சென்
றணவ
அண்ட
தமரும்
அடிக
ளூர்போல்
வண்ட
லலையுள்
கெண்டை
மிளிர
கொண்ட
லதிரும்
கூட
லூரே
5.2.5
1363
தக்கன்
வேள்வி
தகர்த்த
தலைவன்
துக்கம்
துடைத்த
துணைவ
ரூர்போல்
எக்க
லிடுநுண்
மணல்மேல்
எங்கும்
கொக்கின்
பழம்வீழ்
கூட
லூரே
5.2.6
1364
கருந்தண்
கடலும்
மலையு
முலகும்
அருந்தும்
அடிகள்
அமரு
மூர்போல்
பெருந்தண்
முல்லை
பிள்ளை
யோடி
குருந்தம்
தழுவும்
கூட
லூரே
5.2.7
1365
கலைவாழ்
பிணையோ
டணையும்
திருநீர்
மலைவா
ழெந்தை
மருவு
மூர்போல்
இலைதாழ்
தெங்கின்
மேல்நின்று
இளநீர
குலைதாழ்
கிடங்கின்
கூட
லூரே
5.2.8
1366
பெருகு
காத
லடியேன்
உள்ளம்
உருக
புகுந்த
வொருவ
ரூர்போல்
அருகு
கைதை
மலர
கெண்டை
குருகென்
றஞ்சும்
கூட
லூரே
5.2.9
1367
காவி
பெருநீர்
வண்ணன்
கண்ணன்
மேவி
திகழும்
கூட
லூர்மேல்
கோவை
தமிழால்
கலியன்
சொன்ன
பாவை
பாட
பாவம்
போமே
5.2.10
1368
வென்றி
மாமழு
வேந்திமுன்
மண்மிசை
மன்னரை
மூவெழுகால்
கொன்ற
தேவநின்
குரைகழல்
தொழுவதோர்
வகையென
கருள்புரியே
மன்றில்
மாம்பொழில்
நுழைதந்து
மல்லிகை
மௌவலின்
போதலர்த்தி
தென்றல்
மாமணம்
கமழ்தர
வருதிரு
வெள்ளறை
நின்றானே
5.3.1
1369
வசையில்
நான்மறை
கெடுத்தவம்
மலரயற்
கருளிமுன்
பரிமுகமாய்
இசைகொள்
வேதநூ
லென்றிவை
பயந்தவ
னே
என
கருள்புரியே
உயர்கொள்
மாதவி
போதொடு
லாவிய
மாருதம்
வீதியின்வாய்
திசையெல்
லாம்கம
ழும்பொழில்
சூழ்திரு
வெள்ளறை
நின்றானே
5.3.2
1370
வெய்ய
னாயுல
கேழுடன்
நலிந்தவன்
உடலக
மிருபிளவா
கையில்
நீளுகிர
படையது
வாய்த்தவ
னே
என
கருள்புரியே
மையி
னார்தரு
வராலினம்
பாயவண்
தடத்திடை
கமலங்கள்
தெய்வ
நாறுமொண்
பொய்கைகள்
சூழ்திரு
வெள்ளறை
நின்றானே
5.3.3
1371
வாம்ப
ரியுக
மன்னர்த
முயிர்செக
ஐவர்க்க
கரசளித்த
காம்பி
னார்த்திரு
வேங்கட
பொருப்ப.நின்
காதலை
யருளெனக்கு
மாம்பொ
ழில்தளிர்
கோதிய
மடக்குயில்
வாயது
துவர்ப்பெய்த
தீம்ப
லங்கனி
தேனது
கர்திரு
வெள்ளறை
நின்றானே
5.3.4
1372
மான
வேலொண்கண்
மடவரல்
மண்மகள்
அழுங்கமு
நீர்ப்பரப்பில்
ஏன
மாகியன்
றிருநில
மிடந்தவ
னே
என
கருள்புரியே
கான
மாமுல்லை
கழைக்கரும்
பேறிவெண்
முறுவல்செய்
தலர்கின்ற
தேனின்
வாய்மலர்
முருகுகு
கும்திரு
வெள்ளறை
நின்றானே
5.3.5
1373
பொங்கு
நீண்முடி
யமரர்கள்
தொழுதெழ
அமுதினை
கொடுத்தளிப்பான்
அங்கொ
ராமைய
தாகிய
வாதி.நின்
னடிமையை
யருளெனக்கு
தங்கு
பேடையொ
டூடிய
மதுகரம்
தையலார்
குழலணைவான்
திங்கள்
தோய்சென்னி
மாடம்சென்
றணை
திரு
வெள்ளறை
நின்றானே
5.3.6
1374
ஆறி
னோடொரு
நான்குடை
நெடுமுடி
அரக்கன்றன்
சிரமெல்லாம்
வேறு
வேறுக
வில்லது
வளைத்தவ
னே
என
கருள்புரியே
மாறில்
சோதிய
மரதக
பாசடை
தாமரை
மலர்வார்ந்த
தேறல்
மாந்திவண்
டின்னிசை
முரல
திரு
வெள்ளறை
நின்றானே
5.3.7
1375
முன்னிவ்
வேழுல
குணர்வின்றி
யிருள்மிக
உம்பர்கள்
தொழுதேத்த
அன்ன
மாகியன்
றருமறை
பயந்தவ
னே.என
கருள்புரியே
மன்னு
கேதகை
சூதக
மென்றிவை
வனத்திடை
சுரும்பினங்கள்
தென்ன
வென்னவண்
டின்னிசை
முரல்திரு
வெள்ளறை
நின்றானே
5.3.8
1376
ஆங்கு
மாவலி
வேள்வியி
லிரந்துசென்
றகலிட
முழுதினையும்
பாங்கி
னாற்கொண்ட
பரம.நிற்
பணிந்தெழு
வேனென
கருள்புரியே
ஓங்கு
பிண்டியின்
செம்மல
ரேறிவண்
டுழிதர
மாவேறி
தீங்கு
யில்மிழற்
றும்பட
பைத்திரு
வெள்ளறை
நின்றானே
5.3.9
1377
மஞ்சு
லாமணி
மாடங்கள்
சூழ்திரு
வெள்ளறை
யதன்மேய
அஞ்ச
னம்புரை
யும்திரு
வுருவனை
ஆதியை
யமுதத்தை
நஞ்சு
லாவிய
வேல்வல
வன்கலி
கன்றிசொல்
ஐயிரண்டும்
எஞ்ச
லின்றிநின்
றேத்தவல்
லாரிமை
யோர்க்ர
சாவார்க்களே
5.3.10
1378
உந்தி
மேல்நான்
முகனை
படைத்தான்
உல
குண்டவன்
எந்தை
பெம்மான்
இமையோர்கள்
தாதைக்கிட
மென்பரால்
சந்தி
னோடு
மணியும்
கொழிக்கும்புனல்
காவிரி
அந்தி
போலும்
நிறத்தார்
வயல்சூழ்தென்
னரங்கமே
5.4.1
1379
வையமுண்
டாலிலை
மேவு
மாயன்மணி
நீண்முடி
பைகொள்
நாக
தணையான்
பயிலுமிட
மென்பரால்
தையல்
நல்லார்
குழல்மா
லையும்மற்றவர்
தடமுலை
செய்ய
சாந்தும்
கலந்திழி
புனல்சூழ்தென்
னரங்கமே
5.4.2
1380
பண்டிவ்
வைய
மளப்பான்
சென்றுமாவலி
கையில்நீர்
கொண்ட
ஆழி
தடக்கை
குறளனிட
மென்பரால்
வண்டு
பாடும்
மதுவார்
புனல்வந்திழி
காவிரி
அண்ட
நாறும்
பொழில்சூழ்ந்து
அழகார்தென்
னரங்கமே
5.4.3
1381
விளைத்த
வெம்போர்
விறல்வா
ளரக்கன்நகர்
பாழ்பட
வளைத்த
வல்வில்
தடக்கை
யவனுக்கிட
மென்பரால்
துளைக்கை
யானை
மருப்பு
மகிலும்கொணர
துந்திமுன்
திளைக்கும்
செல்வ
புனல்கா
விரிசூழ்தென்
னரங்கமே
5.4.4
1382
வம்புலாம்
கூந்தல்
மண்டோ
தரி
காதலன்
வான்புக
அம்பு
தன்னால்
முனிந்த
அழகனிட
மென்பரால்
உம்பர்
கோனு
முலகேழும்
வந்தீண்டி
வணங்கும்
நல்
செம்பொ
னாரும்
மதிள்சூழ்ந்து
அழகார்தென்
னரங்கமே
5.4.5
1383
கலையு
டுத்த
அகலல்குல்
வன்பேய்மகள்
தாயென
முலைகொ
டுத்தா
ளுயிருண்
டவன்வாழுமிட
மென்பரால்
குலையெ
டுத்த
கதலி
பொழிலூடும்
வந்துந்தி
முன்
அலையெ
டுக்கும்
புனற்கா
விரிசூழ்தென்
னரங்கமே
5.4.6
1384
கஞ்சன்
நெஞ்சும்
கடுமல்
லரும்சகடமுங்காலினால்
துஞ்ச
வென்ற
சுடராழி
யான்வாழுமிட
மென்பரால்
மஞ்சு
சேர்மா
ளிகைநீ
டகில்புகையும்
மறையோர்
செஞ்சொல்
வேள்வி
புகையும்
கமழும்தென்
னரங்கமே
5.4.7
1385
ஏன
மீனா
மையோடு
அரியும்சிறு
குறளுமாய்
தானு
மா
தரணி
தலைவனிட
மென்பரால்
வானும்
மண்ணும்
நிறை
புகுந்தீண்டி
வணங்கும்நல்
தேனும்
பாலும்
கலந்தன்
னவர்சேர்த்தென்
னரங்கமே
5.4.8
1386
சேய
னென்றும்
மிகப்பெரியன்
நுண்ணேர்மையி
னாயஇம்
மாயையை
ஆரு
மறியா
வகையானிட
மென்பரால்
வேயின்
முத்தும்
மணியும்
கொணர்ந்தார்ப்புனற்
காவிரி
ஆய
பொன்மா
மதிள்சூழ
தழகார்தென்
னரங்கமே
5.4.9
1387
அல்லி
மாத
ரமரும்
திருமார்வ
னரங்கத்தை
கல்லின்
மன்னு
மதிள்மங்
கையர்கோன்கலி
கன்றிசொல்
நல்லிசை
மாலைகள்
நாலி
ரண்டுமிரண்
டுமுடன்
வல்லவர்
தாமுல
காண்டு
பின்வானுல
காள்வரே
5.4.10
1388
வெருவாதாள்
வாய்வெருவி
வேங்கடமே
.
வேங்கடமே
.
எங்கின்
றாளால்
மருவாளா
லென்குடங்கால்
வாணெடுங்கண்
துயில்மறந்தாள்
வண்டார்
கொண்டல்
உருவாளன்
வானவர்த
முயிராளன்
ஒலிதிரைநீர
பௌவங்
கொண்ட
திருவாளன்
என்மகளை
செய்தனகள்
எங்ஙனம்நான்
சிந்தி
கேனே
.
5.5.1
1389
கலையாளா
வகலல்குல்
கனவளையும்
கையாளா
என்செய்
கேன்நான்
விலையாளா
வடியேனை
வேண்டுதியோ
வேண்டாயோ
என்னும்
மெய்ய
மலையாளன்
வானவர்த்தம்
தலையாளன்
மராமரமே
ழெய்த
வென்றி
சிலையாளன்
என்
மகளை
செய்தனகள்
எங்ஙனம்நான்
சிந்தி
கேனே
.
5.5.2
1390
மானாய
மென்னோக்கி
வாநெடுங்கண்
ணீர்மல்கும்
வளையும்
சோரும்
தேனாய
நறுந்துழா
யலங்கலின்
திறம்பேசி
யுறங்காள்
காண்மின்
கானாயன்
கடிமனையில்
தயிருண்டு
நெய்பருக
நந்தன்
பெற்ற
ஆனாயன்
என்
மகளை
செய்தனகள்
அம்மனைமீரறிகி
லேனே
.
5.5.3
1391
தாய்வாயில்
சொற்கேளாள்
தன்னா
தோடணையாள்
தடமென்
கொங்கை-
யேஆர
சாந்தணியாள்
எம்பெருமான்
திருவரங்க
மெங்கே
என்னும்
பேய்மாய
முலையுண்டிவ்
வுலகுண்ட
பெருவயிற்றன்
பேசில்
நங்காய்
மாமாய
னென்மகளை
செய்தனகள்
மங்கைமீர்
.
மதிக்கி
லேனே
5.5.4
1392
பூண்முலைமேல்
சாந்தணியாள்
பொருகயல்கண்
மையெழுதாள்
பூவை
பேணாள்
ஏணறியா
ளெத்தனையும்
எம்பெருமான்
திருவரங்க
மெங்கே
என்னும்
நாண்மலராள்
நாயகனாய்
நாமறிய
வாய்ப்பாடி
வளர்ந்த
நம்பி
ஆண்மகனா
யென்மகளை
செய்தனகள்
அம்மனைமீரறிகி
லேனே
.
5.5.5
1393
தாதாடு
வனமாலை
தாரானோ
வென்றென்றே
தளர்ந்தாள்
காண்மின்
யாதானு
மொன்றுரைக்கில்
எம்பெருமான்
திருவரங்கம்
என்னும்
பூமேல்
மாதாளன்
குடமாடி
மதுசூதன்
மன்னர்க்காய்
முன்னம்
சென்ற
தூதாளன்
என்மகளை
செய்தனகள்
எங்ஙனம்நான்
சொல்லு
கேனே
.
5.5.6
1394
வாராளு
மிளங்கொங்கை
வண்ணம்வே
றாயினவா
றெண்ணாள்
எண்ணில்
பேராளன்
பேரல்லால்
பேசாள்
இ
பெண்பெற்றே
னென்செய்
கேன்நான்
தாராளன்
தண்குடந்தை
நகராளன்
ஐவர்க்கா
யமரி
லுய்த்த
தேராளன்
என்மகளை
செய்தனகள்
எங்ஙனம்நான்
செப்பு
கேனே
.
5.5.7
1395
உறவாது
மிலளென்றென்
றொழியாது
பலரேசும்
அலரா
யிற்றால்
மறவாதே
யெப்பொழுதும்
மாயவனே.
மாதவனே.
என்கின்
றளால்
பிறவாத
பேராளன்
பெண்ணாளன்
மண்ணாளன்
விண்ணோர்
தங்கள்
அறவாளன்
என்மகளை
செய்தனகள்
அம்மனைமீரறிகி
லேனே
.
5.5.8
1396
பந்தோடு
கழல்மருவாள்
பைங்கிளியும்
பாலூட்டாள்
பாவை
பேணாள்
வந்தானோ
திருவரங்கன்
வாரானோ
என்றென்றே
வளையும்
சோரும்
சந்தோகன்
பௌழியன்
ஐ
தழலோம்பு
தைத்திரியன்
சாம
வேதி
அந்தோ.வ
தென்மகளை
செய்தனகள்
அம்மனைமீரறிகி
லேனே
.
5.5.9
1397
சேலுகளும்
வயல்புடைசூழ்
திருவரங்க
தம்மானை
சிந்தை
செய்த
நீலமலர
கண்மடவாள்
நிறையழிவை
தாய்மொழிந்த
வதனை
நேரார்
காலவேல்
பரகாலன்
கலிகன்றி
ஒலிமாலை
கற்று
வல்லார்
மாலைசேர்
வெண்குடைக்கீழ்
மன்னவரா
பொன்னுலகில்
வாழ்வர்
தாமே
5.5.10
1398
கைம்மான
மழகளிற்றை
கடல்கிடந்த
கருமணியை
மைம்மான
மரகதத்தை
மறையுரைத்த
திருமாலை
எம்மானை
எனக்கென்று
மினியானை
பனிகாத்த
வம்மானை
யான்கண்ட
தணிநீர
தென்
னரங்கத்தே
5.6.1
1399
பேரானை
குறுங்குடியெம்
பெருமானை
திருதண்கால்
ஊரானை
கரம்பனூர்
உத்தமனை
முத்திலங்கு
காரார்த்திண்
கடலேழும்
மலையேழிவ்
வுலகேழுண்டும்
அராதென்
றிருந்தானை
கண்டதுதென்
னரங்கத்தே
5.6.2
1400
ஏனாகி
யுலகிடந்தன்
றிருநிலனும்
பெருவிசும்பும்
தானாய
பெருமானை
தன்னடியார்
மனத்தென்றும்
தேனாகி
யமுதாகி
திகழ்ந்தானை
மகிழ்ந்தொருகால்
ஆனாயன்
ஆனானை
கண்டதுதென்
னரங்கத்தே
5.6.3
1401
வளர்ந்தவனை
தடங்கடலுள்
வலியுருவில்
திரிசகடம்
தளர்ந்துதிர
வுதைத்தவனை
தரியாதன்
றிரணியனை
பிளந்தவனை
பெருநிலமீ
ரடிநீட்டி
பண்டொருநாள்
அளந்தவனை
யான்கண்ட
தணிநீர்த்தென்
னரங்கத்தே
5.6.4
1402
நீரழலாய்
நெடுநிலனாய்
நின்றானை
அன்றரக்கன்
ஊரழலா
லுண்டானை
கண்டார்பின்
காணாமே
பேரழலா
பெருவிசும்பா
பின்மறையோர்
மந்திரத்தின்
ஆரழலா
லுண்டானை
கண்டதுதென்
னரங்கத்தே
5.6.5
1403
தஞ்சினத்தை
தவிர்த்தடைந்தார்
தவநெறியை
தரியாது
கஞ்சனைக்கொன்
றன்றுலக
முண்டுமிழ்ந்த
கற்பகத்தை
வெஞ்சினத்த
கொடுந்தொழிலோன்
விசையுருவை
யசைவித்த
அஞ்சிறைப்பு
பாகனையான்
கண்டதுதென்
னரங்கத்தே
5.6.6
1404
சிந்தனையை
தவநெறியை
திருமாலை
பிரியாது
வந்தெனது
மனத்திருந்த
வடமலையை
வரிவண்டார்
கொந்தணைந்த
பொழில்கோவ
லுலகளப்பா
னடிநிமிர்த்த
அந்தணனை
யான்கண்ட
தணிநீர்த்தென்
னரங்கத்தே
5.6.7
1405
துவரித்த
வுடையார்க்கும்
தூய்மையில்ல
சமணர்க்கும்
அவர்கட்கங்
கருளில்லா
அருளானை
தன்னடைந்த
எமர்கட்கு
மடியேற்கு
மெம்மாற்கு
மெம்மனைக்கும்
அமரர்க்கும்
பிரானாரை
கண்டதுதென்
னரங்கத்தே
5.6.8
1406
பொய்வண்ணம்
மனத்தகற்றி
புலனைந்தும்
செலவைத்து
மெய்வண்ணம்
நினைந்தவர்க்கு
மெய்ந்நின்ற
வித்தகனை
மைவண்ணம்
கருமுகில்போல்
திகழ்வண்ண
மரதகத்தின்
அவ்வண்ண
வண்ணனையான்
கண்டதுதென்
னரங்கத்தே
5.6.9
1407
ஆமருவி
நிரைமேய்த்த
அணியரங்க
தம்மானை
காமருசீர
கலிகன்றி
யொலிசெய்த
மலிபுகழ்சேர்
நாமருவு
தமிழ்மாலை
நாலிரண்டோ
டிரண்டினையும்
நாமருவி
வல்லார்மேல்
சாராதீ
வினைதாமே
5.6.10
1408
பண்டைநான்
மறையும்
வேள்வியும்
கேள்வி
பதங்களும்
பதங்களின்
பொருளும்
பிண்டமாய்
விரித்த
பிறங்கொளி
யனலும்
பெருகிய
புனலொடு
நிலனும்
கொடல்மா
ருதமும்
குரைகட
லேழும்
ஏழுமா
மலைகளும்
விசும்பும்
அண்டமும்
தானாய்
நின்றவெம்
பெருமான்
அரங்கமா
நகரமர
தானே
5.7.1
1409
இந்திரன்
பிரம
னீசனென்
றிவர்கள்
எண்ணில்பல்
குணங்களே
யியற்ற
தந்தையும்
தாயும்
மக்களும்
மிக்க
சுற்றமும்
சுற்றிநின்
றகலா
பந்தமும்
பந்த
மறுப்பதோர்
மருந்தும்
பான்மையும்
பல்லுயிர
கெல்லாம்
அந்தமும்
வாழ்வு
மாயவெம்
பெருமான்
அரங்கமா
நகரமர
தானே
5.7.2
1410
மன்னுமா
நிலனும்
மலைகளும்
கடலும்
வானமும்
தானவ
ருலகும்
துன்னுமா
யிருளா
துலங்கொளி
சுருங்கி
தொல்லைநான்
மறைகளும்
மறைய
பின்னும்வா
னவர்க்கும்
முனிவர்க்கும்
நல்கி
பிறங்கிருள்
நிறங்கெட
ஒருநாள்
அன்னமாய்
அன்றங்
கருமறை
பயந்தான்
அரங்கமா
நகரமர
தானே
5.7.3
1411
மாயிருங்
குன்ற
மொன்று
தாக
மாசுண
மதனொடும்
அளவி
பாயிரும்
பௌவம்
பகடுவிண்
டலற
படுதிரை
விசும்பிடை
படர
சேயிரு
விசும்பும்
திங்களும்
சுடரும்
தேவரும்
தாமுடன்
திசைப்ப
ஆயிர
தோளா
லலைகடல்
கடைந்தான்
அரங்கமா
நகரமர
தானே
5.7.4
1412
எங்ஙானே
யுய்வர்
தானவர்
நினைந்தால்
இரணியன்
இலங்குபூ
ணகலம்
பொங்குவெங்
குருதி
பொன்மலை
பிளந்து
பொழிதரு
மருவியொ
திழிய
வெங்கண்வா
ளெயிற்றோர்
வெள்ளிமா
விலங்கல்
விண்ணுற
கனல்விழி
தெழுந்தது
அங்ஙனே
யொக்க
அரியுரு
வானான்
அரங்கமா
நகரமர
தானே
5.7.5
1413
ஆயிரும்
குன்றம்
சென்றுதொ
கனைய
அடல்புரை
யெழில்திகழ்
திரடோ
ள்
ஆயிர
துணிய
அடல்மழு
பற்றி
மற்றவன்
அகல்விசும்
பணைய
ஆயிரம்
பெயரா
லமர்சென்
றிறைஞ்ச
அறிதுயி
லலைகடல்
நடுவே
ஆயிரம்
சுடர்வா
யரவணை
துயின்றான்
அரங்கமா
நகரமர
தானே
5.7.6
1414
சுரிகுழல்
கனிவா
திருவினை
பிரித்த
கொடுமையிற்
கடுவிசை
யரக்கன்
எரிவிழி
திலங்கு
மணிமுடி
பொடிசெய்
திலங்கைபாழ்
படுப்பதற்
கெண்ணி
வரிசிலை
வளைய
அடிசரம்
துரந்து
மறிகடல்
நெறிபட
மலையால்
அரிகுலம்
பணிகொண்
டலைகட
லடைத்தான்
அரங்கமா
நகரமர
தானே
5.7.7
1415
ஊழியாய்
ஓ
துச்சியாய்
ஒருகால்
உடையதே
ரொருவனாய்
உலகில்
சூழிமால்
யானை
துயர்கெடு
திலங்கை
மலங்கவன்
றடுசர
துரந்து
பாழியால்
மிக்க
பார்த்தனு
கருளி
பகலவ
னொளிகெட
பகலே
ஆழியா
லன்றங்
காழியை
மறைத்தான்
அரங்கமா
நகரமர
தானே
5.7.8
1416
பேயினார்
முலையூண்
பிள்ளையாய்
ஒருகால்
பெருநிலம்
விழுங்கியதுமிழ்ந்த
வாயனாய்
மாலாய்
ஆலிலை
வளர்ந்து
மணிமுடி
வானவர்
தமக்கு
சேயனாய்
அடியேற்
கணியனாய்
வந்தென்
சிந்தையுள்
வெந்துய
ரறுக்கும்
ஆயனாய்
அன்று
குன்றமொன்
றெடுத்தான்
அரங்கமா
நகரமர
தானே
5.7.9
1417
பொன்னுமா
மணியும்
முத்தமும்
சுமந்து
பொருதிரை
மாநதி
புடைசூழ்ந்து
அன்னமா
டுலவும்
அலைபுனல்
சூழ்ந்த
அரங்கமா
நகரமர
தானை
மன்னுமா
மாட
மங்கையர்
தலைவன்
மானவேற்
கலியன்வா
யொலிகள்
பன்னிய
பனுவல்
பாடுவார்
நாளும்
பழவினை
பற்றறு
பாரே
5.7.10
1418
ஏழை
ஏதலன்
கீழ்மகன்
என்னா
திரங்கி
மற்றவற்
கின்னருள்
சுரந்து
மாழை
மான்மட
நோக்கியுன்
தோழி
உம்பி
யெம்பி
யென்
றொழிந்திலை
உகந்து
தோழ
னீயென
கிங்கொழி
என்ற
சொற்கள்
வந்தடி
யேன்மன
திருந்திட
ஆழி
வண்ணநின்னடியிணை
யடைந்தேன்
அணிபொ
ழில்திரு
வரங்கத்தம்
மானே
5.8.1
1419
வாத
மாமகன்
மர்க்கடம்
விலங்கு
மற்றோர்
சாதியென்
றொழிந்திலை
உகந்து
காதல்
ஆதரம்
கடலினும்
பெருக
செய்த
தகவினு
கில்லைகைம்
மாறென்று
கோதில்
வாய்மையி
னாயொடு
முடனே
உண்பன்
நான்
என்ற
ஓண்பொருள்
எனக்கும்
ஆதல்
வேண்டுமென்
றடியிணை
யடைந்தேன்
அணிபொ
ழில்திரு
வரங்கத்தம்
மானே
5.8.2
1420
கடிகொள்
பூம்பொழில்
காமரு
பொய்கை
வைகு
தாமரை
வாங்கிய
வேழம்
முடியும்
வண்ணமோர்
முழுவலி
முதலை
பற்ற
மற்றது
நின்சரண்
நினைப்ப
கொடிய
வாய்விலங்
கின்னுயிர்மலங
கொண்டசீற்றமொன்
றுண்டுள
தறிந்துஉன்
அடிய
னேனும்வ
தடியிணை
யடைந்தேன்
அணிபொ
ழில்திரு
வரங்கத்தம்
மானே
5.8.3
1421
நஞ்சு
சோர்வதோர்
வெஞ்சின
அரவம்
வெருவி
வந்துநின்
சரணென
சரணா
நெஞ்சிற்
கொண்டுநின்
னஞ்சிறை
பறவை
கடைக்க
லம்கொடு
தருள்செய்த
தறிந்து
வெஞ்சொ
லாளர்கள்
நமன்றமர்
கடியர்
கொடிய
செய்வன
வுளஅதற்
கடியேன்
அஞ்சி
வந்துநின்
னடியிணை
யடைந்தேன்
அணிபொ
ழில்திரு
வரங்கத்தம்
மானே
5.8.4
1422
மாக
மாநிலம்
முழுவதும்வ
திரைஞ்சும்
மலர
டிகண்ட
மாமறை
யாளன்
தோகை
மாமயி
லன்னவ
ரின்பம்
துற்றி
லாமையிலத்தவிங்
கொழிந்து
போகம்
நீயெய்தி
பின்னும்நம்
மிடைக்கே
போது
வாய்
என்ற
பொன்னருள்
எனக்கும்
ஆக
வேண்டுமென்
றடியிணை
யடைந்தேன்
அணிபொ
ழில்திரு
வரங்கத்தம்
மானே
5.8.5
1423
மன்னு
நான்மறை
மாமுனி
பெற்ற
மைந்த
னைமதி
யாதவெங்
கூற்ற
தன்னை
யஞ்சிநின்
சரணென
சரணா
தகவில்
காலனை
யுகமுனி
தொழியா
பின்னை
யென்றும்நின்
திருவடி
பிரியா
வண்ண
மெண்ணிய
பேரருள்
எனக்கும்
அன்ன
தாகுமென்
றடியிணை
யடைந்தேன்
அணிபொ
ழில்திரு
வரங்கத்தம்
மானே
5.8.6
1424
ஓது
வாய்மையும்
உவனி
பிறப்பும்
உனக்கு
முன்தந்த
அந்தண
னொருவன்
காத
லென்மகன்
புகலிடங்
காணேன்
கண்டு
நீதரு
வாயென
கென்று
கோதில்
வாய்மையி
னானுனை
வேண்டிய
குறைமு
டித்தவன்
சிறுவனை
கொடுத்தாய்
ஆத
லால்வந்துன்
அடியிணை
யடைந்தேன்
அணிபொ
ழில்திரு
வரங்கத்தம்
மானே
5.8.7
1425
வேத
வாய்மொழி
யந்தண
னொருவன்
எந்தை
நின்சர
ணென்னுடை
மனைவி
காதல்
மக்களை
பயத்தலும்
காணாள்
கடிய
தோர்
தெய்வங்கொண்
டொளிக்கும்
என்றழைப்ப
ஏத
லார்முன்னே
யின்னரு
ளவர்க்கு
செய்துன்
மக்கள்மற்
றிவரென்று
கொடுத்தாய்
ஆத
லால்வந்துன்
அடியிணை
யடைந்தேன்
அணிபொ
ழில்திரு
வரங்கத்தம்
மானே
5.8.8
1426
துளங்கு
நீண்முடி
அரசர்தங்குரிசில்
தொண்டை
மன்னவன்
திண்டிற
லொருவற்கு
உளங்கொ
ளன்பினோ
டின்னருள்
சுரந்தங்
கோடு
நாழிகை
யேழுடனிருப்ப
வளங்கொள்
மந்திரம்
மற்றவற்
கருளி
செய்த
வாறடி
யேனறிந்து
உலகம்
அளந்த
பொன்னடி
யேயடை
துய்ந்தேன்
அணிபொ
ழில்திரு
வரங்கத்தம்
மானே
5.8.9
1427
மாடமாளிகை
சூழ்திரு
மங்கை
மன்னன்
ஒன்னலர்
தங்களை
வெல்லும்
ஆடல்
மாவல்
வன்கலி
கன்றி
அணிபொ
ழில்திரு
வரங்கத்தம்
மானை
நீடு
தொல்புக
ழாழிவல்
லானை
எந்தை
யைநெடு
மாலைநி
னைந்த
பாடல்
பத்திவை
பாடுமின்
தொண்டீர்.
பாட
நும்மிடை
பாவம்நில்
லாவே
5.8.10
1428
கையிலங்
காழி
சங்கன்
கருமுகில்
திருநி
றத்தன்
பொய்யிலன்
மெய்யன்
தந்தாள்
அடைவரே
லடிமை
யாக்கும்
செய்யலர்
கமல
மோங்கு
செறிபொழில்
தென்தி
ருப்பேர்
பையர
வணையான்
நாமம்
பரவிநா
னுய்ந்த
வாறே
5.9.1
1429
வங்கமார்
கடல்க
ளேழும்
மலையும்வா
னகமும்
மற்றும்
அங்கண்மா
ஞால
மெல்லாம்
அமுதுசெய்
துமிழ்ந்த
எந்தை
திங்கள்மா
முகில்அ
ணவு
செறிபொழில்
தெந்தி
ருப்பேர்
எங்கள்மா
லிறைவன்
நாமம்
ஏத்திநா
னுய்ந்த
வாறே
5.9.2
1430
ஒருவனை
யுந்தி
பூமேல்
ஓங்குவி
தாக
தன்னால்
ஒருவனை
சாபம்
நீக்கி
உம்பராள்
என்று
விட்டான்
பெருவரை
மதிள்கள்
சூழ்ந்த
பெருநகர்
அரவ
ணைமேல்
கருவரை
வண்ணன்
தென்பேர்
கருதிநா
னுய்ந்த
வாறே
5.9.3
1431
ஊனமர்
தலையொன்
றேந்தி
உலகெலாம்
திரியு
மீசன்
ஈனமர்
சாபம்
நீக்காய்
என்னவொண்
புனலை
யீந்தான்
தேனமர்
பொழில்கள்
சூழ்ந்த
செறிவயல்
தென்தி
ருப்பேர்
வானவர்
தலைவன்
நாமம்
வாழ்த்திநா
னுய்ந்த
வாறே
5.9.4
1432
வக்கரன்
வாய்முன்
கீண்ட
மாயவனே
என்று
வானேர்
புக்கு
அரண்
தந்த
ருள்வாய்
என்னப்பொன்
னாக
தானை
நக்கரி
யுருவ
மாகி
நகங்கிளர
திடந்து
கந்த
சக்கர
செல்வன்
தென்பேர
தலைவன்தா
ளடைந்து
தேனே
5.9.5
1433
விலங்கலால்
கடல
டைத்து
விளங்கிழை
பொருட்டு
வில்லால்
இலங்கைமா
நகர்க்கி
றைவன்
இருபது
புயம்து
ணித்தான்
நலங்கொள்நான்
மறைவல்
லார்கள்
ஒத்தொலி
யேத்த
கேட்டு
மலங்குபாய்
வயல்தி
ருப்பேர்
மருவிநான்
வாழ்ந்த
வாறே
5.9.6
1434
வெண்ணெய்தா
னமுது
செய்ய
வெகுண்டு
தாய்ச்சி
யோச்சி
கண்ணியர்
குறுங்க
யிற்றால்
கட்டவெ
டென்றி
ருந்தான்
திண்ணமா
மதிள்கள்
சூழ்ந்த
தென்திரு
பேருள்
வேலை
வண்ணனார்
நாமம்
நாளும்
வாய்மொழி
துய்ந்த
வாறே
5.9.7
1435
அம்பொனா
ருலக
மேழும்
அறியஆ
பாடி
தன்னுள்
கொம்பனார்
பின்னை
கோலம்
கூடுதற்
கேறு
கொன்றான்
செம்பொனார்
மதிள்கள்
சூழ்ந்த
தென்திரு
பேருள்
மேவும்
எம்பிரான்
நாமம்
நாளும்
ஏத்திநா
னுய்ந்த
வாறே
5.9.8
1436
நால்வகை
வேத
மைந்து
வேள்வியா
றங்கம்
வல்லார்
மேலைவா
னவரின்
மிக்க
வேதிய
ராதி
காலம்
சேலுகள்
வயல்தி
ருப்பேர
செங்கண்மா
லோடும்
வாழ்வார்
சீலமா
தவத்தர்
சிந்தை
யாளியென்
சிந்தை
யானே
5.9.9
1437
வண்டறை
பொழில்தி
ருப்பேர்
வரியர
வணையில்
பள்ளி
கொண்டுறை
கின்ற
மாலை
கொடிமதிள்
மாட
மங்கை
திண்டிறல்
தோள்க
லியன்
செஞ்சொலால்
மொழிந்த
மாலை
கொண்டிவை
பாடி
யாட
கூடுவார்
நீள்வி
சும்பே
5.9.10
1438
தீதறுநி
லத்தொடெரி
காலினொடு
நீர்க்கெழுவி
சும்பு
மவையாய்
மாசறும
னத்தினொடு
றக்கமொடி
றக்கையவை
யாய
பெருமான்
தாய்செறவு
ளைந்துதயி
ருண்டுகுட
மாடுதட
மார்வர்
தகைசேர்
நாதனுறை
கின்றநகர்
நந்திபுர
விண்ணகரம்
நண்ணு
மனமே
5.10.1
1439
உய்யும்வகை
யுண்டுசொன
செய்யிலுலக
கேழுமொழி
யாமை
முனநாள்
மெய்யினள
வேயமுது
செய்யவல
ஐயனவன்
மேவு
நகர்தான்
மையவரி
வண்டுமது
வுண்டுகிளை
யோடுமலர்
கிண்டி
யதன்மேல்
நைவளம்ந
விற்றுபொழில்
நந்திபுர
விண்ணகரம்
நண்ணு
மனமே
5.10.2
1440
உம்பருல
கேழுகட
லேழுமலை
யேழுமொழி
யாமை
முனநாள்
தம்பொன்வயி
றாரளவு
முண்டவையு
மிழ்ந்ததட
மார்வர்
தகைசேர்
வம்புமலர்
கின்றபொழில்
பைம்பொன்வரு
தும்பிமணி
கங்குல்
வயல்சூழ்
நம்பனுறை
கின்றநகர்
நந்திபுர
விண்ணகரம்
நண்ணு
மனமே
5.10.3
1441
பிறையினொளி
யெயிறிலக
முறுகியெதிர்
பொருதுமென
வந்த
அசுரர்
இறைகளவை
நெறுநெறென
வெறியவவர்
வயிறழல
நின்ற
பெருமான்
சிறைகொள்மயில்
குயில்பயில
மலர்களுக
அளிமுரல
அடிகொள்
நெடுமா
நறைசெய்பொழில்
மழைதவழும்
நந்திபுர
விண்ணகரம்
நண்ணு
மனமே
5.10.4
1442
மூளவெரி
சிந்திமுனி
வெய்தியமர்
செய்துமென
வந்த
அசுரர்
தோளுமவர்
தாளுமுடி
யோடுபொடி
யாகநொடி
யாம
ளவெய்தான்
வாளும்வரி
வில்லும்வளை
யாழிகதை
சங்கமிவை
யங்கை
யுடையான்
நாளுமுறை
கின்றநகர்
நந்திபுர
விண்ணகரம்
நண்ணு
மனமே
5.10.5
1443
தம்பியொடு
தாமொருவர்
தந்துணைவி
காதல்துணை
யாக
முனநாள்
வெம்பியெரி
கானகமு
லாவுமவர்
தாமினிது
மேவு
நகர்தான்
கொம்புகுதி
கொண்டுகுயில்
கூவமயி
லாலும்
எழி
லார்பு
றவுசேர்
நம்பியுறை
கின்றநகர்
நந்திபுர
விண்ணகரம்
நண்ணு
மனமே
5.10.6
1444
தந்தைமன
முந்துதுயர்
நந்நஇருள்
வந்தவிறல்
நந்தன்
மதலை
எந்தையிவ
னென்றமரர்
கந்தமலர்
கொண்டுதொழ
நின்ற
நகர்தான்
மந்தமுழ
வோசைமழை
யாகவெழு
கார்மயில்கள்
ஆடுபொழில்சூழ்
நந்திபணி
செய்தநகர்
நந்திபுர
விண்ணகரம்
நண்ணு
மனமே
5.10.7
1445
எண்ணில்நினை
வெய்தியினி
யில்லையிறை
யென்றுமுனி
யாளர்
திருவார்
பண்ணில்மலி
கீதமொடு
பாடியவ
ராடலொடு
கூட
எழிலார்
மண்ணிலிது
போலநக
ரில்லையென
வானவர்கள்
தாம
லர்கள்தூய்
நண்ணியுறை
கின்றநகர்
நந்திபுர
விண்ணகரம்
நண்ணு
மனமே
5.10.8
1446
வங்கமலி
பௌவமது
மாமுகடி
னுச்சிபுக
மிக்க
பெருநீர்
அங்கமழி
யாரவன
தாணைதலை
சூடுமடி
யார
றிதியேல்
பொங்குபுன
லுந்துமணி
கங்குலிருள்
சீறுமொளி
யெங்கு
முளதால்
நங்கள்பெரு
மானுறையும்
நந்திபுர
விண்ணகரம்
நண்ணு
மனமே
5.10.9
1447
நறைசெய்
பொழில்
மழைதவழும்
நந்திபுர
விண்ணகரம்
நண்ணி
யுறையும்
உறைகொள்புக
ராழிசுரி
சங்கமவை
யங்கையுடை
யானை
ஒளிசேர்
கறைவளரும்
வேல்வல்ல
கலியனொலி
மாலையிவை
யைந்து
மைந்தும்
முறையிலவை
பயிலவல
அடியவர்கள்
கொடுவினைகள்
முழுத
கலுமே
5.10.10
-
2032-2790
------------------------------------------------------------------------
4
.
.
2000
...
2000
.
-8
6
5
-8
-
.
.
------------------------------------------------------------------------
நாலாயிர
திவ்வி
பிரபந்தம்
பாடல்கள்
2032-2790
திருமங்கையாழ்வார்
அருளிச்செய்த
பெரிய
திருமொழி
திருமங்கையாழ்வார்
திருவடிகளே
சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம
திருமங்கையாழ்வார்
அருளிச்செய்த
திருக்குறுந்தாண்டகம்
2032
நிதியினை
பவள
தூணை
நெறிமையால்
நினைய
வல்லார்
கதியினை
கஞ்சன்
மாள
கண்டுமுன்
ஆண்ட
மாளும்
மதியினை
மாலை
வாழ்த்தி
வணங்கியென்
மனத்து
வந்த
விதியினை
கண்டு
கொண்ட
தொண்டனேன்
விடுகி
லேனே
2
1
2033
காற்றினை
புனலை
தீயை
கடிமதி
ளிலங்கை
செற்ற
ஏற்றினை
இமயம்
மேய
எழில்மணி
திரளை
இன்ப
ஆற்றினை
அமுத
தன்னை
அவுணனா
ருயிரை
யுண்ட
கூற்றினை
குணங்கொண்
டுள்ளம்
கூறுநீ
கூறு
மாறே.
2
2034
பாயிரும்
பரவை
தன்னுள்
பருவரை
திரித்து
வானோர
காயிரு
தமுதங
கொண்ட
அப்பனை
எம்பி
ரானை
வேயிருஞ்சோலை
சூழ்ந்து
விரிகதி
ரிரிய
நின்ற
மாயிருஞ்சோலை
மேய
மைந்தனை
வணங்கி
னேனே.
3
2035
கேட்கயா
னுற்ற
துண்டு
கேழலா
யுலகங
கொண்ட
பூக்கெழு
வண்ண
நாரை
போதர
கனவில்
கண்டு
வாக்கினால்
கரு
தன்னால்
மனத்தினால்
சிரத்தை
தன்னால்
விழுங்கினேற்
கினிய
வாறே.
4
2036
இரும்பனன்
றுண்ட
நீர்போல்
எம்பெரு
மானுக்கு
என்றன்
அரும்பெற
லன்பு
புக்கி
டடிமைபூண்
டுய்ந்து
போனேன்
வரும்புயல்
வண்ண
னாரை
மருவியென்
மனத்து
வைத்து
கரும்பினின்
சாறு
போல
பருகினேற்
கினிய
லாறே
5
2037
மூவரில்
முதல்வ
நாய
ஒருவனை
யுலகங்
கொண்ட
கோவினை
குடந்தை
மேய
குருமணி
திரளை
இன
பாவினை
பச்சை
தேனை
பைம்பொன்னை
யமரர்
சென்னி
பூவினை
புகழும்
தொண்டர்
எஞ்சொல்லி
புகழ்வர்
தாமே
6
2038
இம்மையை
மறுமை
தன்னை
எமக்குவீ
டாகி
நின்ற
மெய்ம்மையை
விரிந்த
சோலை
வியந்திரு
வரங்கம்
மேய
செம்மையை
கருமை
தன்னை
திருமலை
ஒருமை
யானை
தன்மையை
நினைவா
ரென்றன்
தலைமிசை
மன்னு
வாரே.
7
2039
வானிடை
புயலை
மாலை
வரையிடை
பிரசம்
ஈன்ற
தேனிடை
கரும்பின்
சாற்றை
திருவினை
மருவி
வாழார்
மானிட
பிறவி
யந்தோ.
மதிக்கிலர்
கொள்க
தந்தம்
ஊனிடை
குரம்பை
வாழ்க்கை
குறுதியே
வேண்டி
னாரே.
8
2040
உள்ளமோ
ஒன்றில்
நில்லாது
ஓசையி
னெரிநின்
றுண்ணும்
கொள்ளிமே
லெறும்பு
போல
குழையுமா
லென்ற
னுள்ளம்
தெள்ளியீர்.
தேவர
கெல்லாம்
தேவரா
யுலகம்
கொண்ட
ஒள்ளியீர்
உம்மை
யல்லால்
எழுமையும்
துணையி
லோமே.
9
2041
சித்தமும்
செவ்வை
நில்லா
தெஞ்செய்கேன்
தீவி
னையேன்
பத்திமை
கன்பு
டையேன்
ஆவதே
பணியா
யந்தாய்
முத்தொளி
மரத
கம்மே.
முழங்கொளி
முகில்வண்
ணாஎன்
அத்த.நின்
னடிமை
யல்லால்
யாதுமொன்
றறிகி
லேனே.
10
2042
தொண்டெல்லாம்
பரவி
நின்னை
தொழுதடி
பணியு
மாறு
கண்டு
தான்
கவலை
தீர்ப்பான்
ஆவதே
பணியா
யெந்தாய்
அண்டமா
யெண்டி
சைக்கும்
ஆதியாய்
நீதி
யான
பண்டமாம்
பரம
சோதி.
நின்னையே
பரவு
வேனே.
11
2043
ஆவியயை
யரங்க
மாலை
அழுக்குரம்
பெச்சில்
வாயால்
தூய்மையில்
தொண்ட
னேன்நான்
சொல்லினேன்
தொல்லை
நாமம்
பாவியேன்
பிழத்த
வாறென்
றஞ்சினேற்
கஞ்ச
லென்று
காவிபோல்
வண்ணர்
வந்தென்
கண்ணுளே
தோன்றினாரே
12
2044
இரும்பனன்
றுண்ட
நீரும்
போதரும்
கொள்க
என்றன்
அரும்பிணி
பாவ
மெல்லாம்
அகன்றன
என்னை
விட்டு
சுரும்பமர்
சோலை
சூழ்ந்த
அரங்கமா
கோயில்
கொண்ட
கரும்பினை
கண்டு
கொண்டென்
கண்ணிணை
களிக்கு
மாறே
13
2045
காவியை
வென்ற
கண்ணார்
கலவியே
கருதி
நாளும்
பாவியே
னாக
வெண்ணி
அதனுள்ளே
பழுத்தொ
ழிந்தேன்
தூவிசேர்
அன்னம்
மன்னும்
சூழ்புனல்
குடந்தை
யானை
பாவியென்
பாவி
யாது
பாவியே
னாயி
னேனே.
14
2046
முன்பொலா
இராவ
ணன்றன்
முதுமதி
ளிலங்கை
வேவித்து
அன்பினா
லனுமன்
வந்தாங்
கடியிணை
பணிய
நின்றார்க்கு
என்பெலா
முருகி
யுக்கி
டென்னுடை
நெஞ்ச
மென்னும்
அன்பினால்
ஞான
நீர்கொண்
டாட்டுவ
னடிய
னேனே.
15
2047
மாயமான்
மா
செற்று
மருதிற
நடந்து
வையம்
தாயமா
பரவை
பொங்க
தடவரை
திரித்து
வானோர
கீயுமால்
எம்பி
ரானார
கென்னுடை
சொற்க
ளென்னும்
தூயமா
மாலை
கொண்டு
சூட்டுவன்
தொண்ட
னேனே
16
2048
பேசினார்
பிறவி
நீத்தார்
பேருளான்
பெருமை
பேசி
ஏச்னார்
உய்ந்து
போனார்
என்பதிவ்
வுலகின்
வண்ணம்
பேசினேன்
ஏச
மாட்டேன்
பேதையேன்
பிறவி
நீத்தற்கு
ஆசையோ
பெரிது
கொள்க
அலைகடல்
வண்ணர்
பாலே
17
2049
இளைப்பினை
யியக்கம்
நீக்கி
யிருந்துமுன்
னிமையை
கூட்டி
அளப்பிலைம்
புலன
டக்கி
அன்பவர்
கண்ணே
வைத்து
துளக்கமில்
சிந்தை
செய்து
தோன்றலும்
சுடர்விட்டு
ஆங்கே
விளக்கினை
விதியில்
காண்பார்
மெய்ம்மையே
காண்கிற்
பாரே
18
2050
பிண்டியார்
மண்டை
ஏந்தி
பிறர்மனை
திரித
துண்ணும்
உண்டியான்
சாபம்
தீர்த்த
ஒருவனூர்
உலக
மேத்தும்
கண்டியூர்
அரங்கம்
மெய்யம்
கச்சிபேர்
மல்லை
என்று
மண்டினார்
உய்யல்
அல்லால்
மற்றையார
குய்ய
லாமே
2
19
2051
வானவர்
தங்கள்
கோனும்
மலர்மிசை
அயனும்
நாளும்
தேமலர்
தூவி
ஏத்தும்
சேவடி
செங்கண்
மாலை
மானவேல்
கலியன்
சொன்ன
வண்டமிழ்
மாலை
நாலைந்தும்
ஊனம
தின்றி
வல்லார்
ஒளிவிசும்
பாள்வர்
தாமே
2
20
திருமங்கைஆழ்வார்
திருவடிகளே
சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமாஜாயா
நம
திருமங்கைஆழ்வார்
அருளிச்செய்த
திருநெடுந்தாண்டகம்
2052
மின்னுருவாய்
முன்னுருவில்
வேதம்
நான்காய்
விளக்கொளியாய்
முளைத்தெழுந்த
திங்கள்
தானாய்
பின்னுருவாய்
முன்னுருவில்
பிணிமூ
பில்லா
பிறப்பிலியாய்
இறப்பதற்கே
எண்ணாது
எண்ணும்
பொன்னுருவாய்
மணியுருவில்
பூதம்
ஐந்தா
புனலுருவாய்
அனலுருவில்
திகழுஞ்
சோதி
தன்னுருவாய்
என்னுருவில்
நின்ற
எந்தை
தளிர்ப்புரையும்
திருவடியென்
தலைமே
லவ்வே.
2
1
2053
பாருருவில்
நீரெரிகால்
விசும்பு
மாகி
பல்வேறு
சமயமுமா
பரந்து
நின்ற
ஏருருவில்
மூவருமே
யென்ன
நின்ற
இமையவர்த
திருவுருவே
றெண்ணும்
போது
ஓருருவம்
பொன்னுருவம்
ஒன்று
செந்தீ
ஒன்றுமா
கடலுருவம்
ஒத்து
நின்ற
மூவுருவும்
கண்டபோ
தொன்றாம்
சோதி
முகிலுருவம்
எம்மடிகள்
உருவ
தானே.
2
2054
திருவடிவில்
கருநெடுமால்
சேயன்
என்றும்
திரேதைக்கண்
வளையுருவா
திகழ்ந்தா
னென்றும்
பொருவடிவில்
கடலமுதம்
கொண்ட
காலம்
பெருமானை
கருநீல
வண்ணன்
றன்னை
ஒருவடிவ
தோருருவென்
றுணர
லாகா
ஊழிதோ
றூழிநின்
றேத்தல்
அல்லால்
கருவடிவில்
செங்கண்ண
வண்ணன்
றன்னை
கட்டுரையே
யாரொருவர்
காண்கிற்
பாரே
3
2055
இந்திரற்கும்
பிரமற்கும்
முதல்வன்
றன்னை
இருநிலம்கால்
தீநீர்விண்
பூதம்
ஐந்தாய்
செந்திறத்த
தமிழோசை
வடசொல்
லாகி
திசைநான்கு
மாய்த்திங்கள்
ஞாயி
றாகி
அந்தரத்தில்
தேவர்க்கும்
அறிய
லாகா
அந்தணனை
அந்தணர்மா
டந்தி
வைத்த
மந்திரத்தை
மந்திரத்தால்
மறவா
தென்றும்
வாழுதியேல்
வாழலாம்
மடநெஞ்
சம்மே.
4
2056
ஒண்மிதியில்
புனலுருவி
ஒருகால்
நிற்ப
ஒருகாலுங்
காமருசீர்
அவுணன்
உள்ளத்து
எண்மதியுங்
கடந்தண்ட
மீது
போகி
இருவிசும்பி
னூடுபோ
யெழுந்து
மேலை
தண்மதியும்
கதிரவனும்
தவிர
ஓடி
தாரகையின்
புறந்தடவி
அப்பால்
மிக்கு
மண்முழுதும்
அகப்படுத்து
நின்ற
எந்தை
மலர்புரையும்
திருவடியே
வணங்கி
னேனே.
5
2057
அலம்புரிந்த
நெடுந்தடக்கை
அமரர்
வேந்தன்
அஞ்சிறைப்புள்
தனிப்பாகன்
அவுணர
கென்றும்
சலம்புரிந்தங்
கருளில்லா
தன்மை
யாளன்
தானுகந்த
வூரெல்லாம்
தந்தாள்
பாடி
நிலம்பரந்து
வரும்கலுழி
பெண்ணை
யீர்த்த
நெடுவேய்கள்
படுமுத்த
முந்த
வுந்தி
புலம்பரந்த
பொன்விளைக்கும்
பொய்கை
வேலி
பூங்கோவ
லூர்த்தொழுதும்
போது
நெஞ்சே.
6
2058
வற்புடைய
வரைநெடுந்தோள்
மன்னர்
மாள
வடிவாய
மழுவேந்தி
யுலக
மாண்டு
வெற்புடைய
நெடுங்கடலுள்
தனிவே
லுய்த்த
வேள்முதலா
வென்றானூர்
விந்தம்
மேய
கற்புடைய
மடக்கன்னி
காவல்
பூண்ட
கடிபொழில்சூழ்
நெடுமறுகில்
கமல
வேலி
பொற்புடைய
மலையரையன்
பணிய
நின்ற
பூங்கோவ
லூர்த்தொழுதும்
போது
நெஞ்சே.
7
2059
நீரகத்தாய்.
நெடுவரையி
னுச்சி
மேலாய்.
நிலாத்திங்கள்
துண்டகத்தாய்.
நிறைந்த
கச்சி
ஊரகத்தாய்
ஒண்துரைநீர்
வெஃகா
வுள்ளாய்.
உள்ளுவா
ருள்ளத்தாய்
உலக
மேத்தும்
காரகத்தாய்.
கார்வான
துள்ளாய்.
கள்வா.
காமருபூங்
காவிரியின்
தென்பால்
மன்னு
பேரகத்தாய்
பேராதென்
நெஞ்சி
னுள்ளாய்.
பெருமான்உன்
திருவடியே
பேணி
னேனே.
2
8
2060
வங்கத்தால்
மாமணிவ
துந்து
முந்நீர்
மல்லையாய்.
மதிள்கச்சி
யூராய்.
பேராய்
கொங்கத்தார்
வளங்கொன்றை
யலங்கல்
மார்வன்
குலவரையன்
மடப்பாவை
யிடப்பால்
கொண்டான்
பங்கத்தாய்.
பாற்கடலாய்.
பாரின்
மேலாய்.
பனிவரையி
னுச்சியாய்.
பவள
வண்ணா
எங்குற்றாய்
எம்பெருமான்.
உன்னை
நாடி
ஏழையேன்
இங்கனமே
ஊழிதரு
கேனே.
9
2061
பொன்னானாய்.
பொழிலேழும்
காவல்
பூண்ட
புகழானாய்.
இகழ்வாய
தொண்ட
னேன்நான்
என்னானாய்
என்னல்
அல்லால்
என்னறிவ
னேழையேன்
உலக
மேத்தும்
தென்னானாய்
வடவானாய்
குடபா
லானாய்
குணபால
தாயினாய்
இமையோர
கென்றும்
முன்னானாய்
பின்னானார்
வணங்கும்
சோதி.
திருமூழி
களத்தானாய்
முதலா
னாயே.
10
2062
பட்டுடுக்கும்
அயர்ந்திரங்கும்
பாவை
பேணாள்
பனிநெடுங்கண்
ணீர்தது
பள்ளி
கொள்ளாள்
எட்டனைப்போ
தெங்குடங்கால்
இருக்க
கில்லாள்
எம்பெருமான்
திருவரங்க
மெங்கே
என்னும்
மட்டுவிக்கி
மணிவண்டு
முரலும்
கூந்தல்
மடமானை
இதுசெய்தார்
தம்மை
மெய்யே
கட்டுவிச்சி
சொல்
என்ன
சொன்னாள்
நங்காய்.
கடல்வண்ண
ரிதுசெய்தார்
காப்பா
ராரே
11
2063
நெஞ்சுருகி
கண்பனிப்ப
நிற்கும்
சோரும்
நெடிதுயிர்க்கும்
உண்டறியாள்
உறக்கம்
பேணாள்
நஞ்சரவில்
துயிலமர்ந்த
நம்பீ.
என்னும்
வம்பார்பூம்
வயலாலி
மைந்தா
என்னும்
அஞ்சிறைய
புட்கொடியே
யாடும்
பாடும்
அணியரங்க
மாடுதுமோ
தோழீ
என்னும்
எஞ்சிறகின்
கீழடங்கா
பெண்ணை
பெற்றேன்
இருநிலத்துஓர்
பழிபடைத்தேன்
ஏபா
வம்மே.
12
2064
கல்லெடுத்து
கல்மாரி
காத்தாய்.
என்றும்
காமருபூங்
கச்சியூ
ரகத்தாய்.
என்றும்
வில்லிறுத்து
மெல்லியல்தோள்
தோய்ந்தாய்.
என்றும்
வெஃகாவில்
துயிலமர்ந்த
வேந்தே.
என்றும்
அல்லடர்த்து
மல்லரையன்
றட்டாய்.
என்றும்
மாகீண்ட
கத்தலத்தென்
மைந்தா.
என்றும்
சொல்லெடுத்து
தங்கிளியை
சொல்லே
என்று
துணைமுலைமேல்
துளிசோர
சோர்க்கின்
றாளே.
13
2065
முளைக்கதிரை
குறுங்குடியுள்
முகிலை
மூவா
மூவுலகும்
கடந்தப்பால்
முதலாய்
நின்ற
அளப்பரிய
ஆரமுதை
அரங்கம்
மேய
அந்தணனை
அந்தணர்தம்
சிந்தை
யானை
விளக்கொளியை
மரகதத்தை
திருத்தண்
காவில்
வெஃகாவில்
திருமாலை
பாட
கேட்டு
வளர்த்ததனால்
பயன்பெற்றேன்
வருக.
என்று
மடக்கிளியை
கைகூப்பி
வங்கி
னாளே.
14
2066
கல்லுயர்ந்த
நெடுமதிள்சூழ்
கச்சி
மேய
களிறென்றும்
கடல்கிடந்த
கனியே.
என்றும்
அல்லியம்பூ
மலர்ப்பொய்கை
பழன
வேலி
அணியழுந்தூர்
நின்றுகந்த
அம்மான்
என்றும்
சொல்லுயர்ந்த
நெடுவீணை
முலைமேல்
தாங்கி
தூமுறுவல்
நகையிறையே
தோன்ற
நக்கு
மெல்விரல்கள்
சிவப்பெ
தடவி
யாங்கே
மென்கிளிபோல்
மிகமிழற்றும்
என்பே
தையே.
15
2067
கன்றுமே
தினிதுகந்த
காளாய்.
என்றும்
கடிபொழில்சூழ்
கணபுரத்தென்
கனியே.
என்றும்
மன்றமர
கூத்தாடி
மகிழ்ந்தாய்.
என்றும்
வடதிருவேங்
கடம்மேய
மைந்தா.
என்றும்
வென்றசுரர்
குலங்களைந்த
வேந்தே.
என்றும்
விரிபொழில்சூழ்
திருநறையூர்
நின்றாய்.
என்றும்
துன்றுகுழல்
கருநிறத்தென்
துணையே
என்றும்
துணைமுலைமேல்
துளிசோர
சோர்க்கின்
றாளே.
2
16
2068
பொங்கார்மெல்
லிளங்கொங்கை
பொன்னே
பூ
பொருகயல்கண்
ணீரரு
போந்து
நின்று
செங்கால
மடப்புறவம்
பெடைக்கு
பேசும்
சிறுகுரலு
குடலுருகி
சிந்தித்து
ஆங்கே
தண்காலும்
தண்குடந்தை
நகரும்
பாடி
தண்கோவ
லூர்ப்பாடி
யாட
கேட்டு
நங்காய்.நங்
குடிக்கிதுவோ
நன்மை
என்ன
நறையூரும்
பாடுவாள்
நவில்கின்
றாளே.
17
2069
கார்வண்ணம்
திருமேனி
கண்ணும்
வாயும்
கைத்தலமும்
அடியிணையும்
கமல
வண்ணம்
பார்வண்ண
மடமங்கை
பித்தர்
பனிமலர்மேல்
பாவைக்கு
பாவம்
செய்தேன்
ஏர்வண்ண
என்பேதை
எஞ்சொல்
கேளாள்
எம்பெருமான்
திருவரங்க
மெங்கே
என்னும்
நீர்வண்ணன்
நீர்மலைக்கே
போவேன்
என்னும்
இதுவன்றோ
நிறையழிந்தார்
நிற்கு
மாறே
18
2070
முற்றாரா
வனமுலையாள்
பாவை
மாயன்
மொய்யகல
துள்ளிருப்பாள்
அஃதும்
கண்டும்
அற்றாள்தன்
நிறையழிந்தாள்
ஆவி
கின்றாள்
அணியரங்க
மாடுதுமோ
தோழீ.
என்னும்
பெற்றேன்வா
சொல்லிறையும்
பேச
கேளாள்
பேர்ப்பாடி
தண்குடந்தை
நகரும்
பாடி
பொற்றாம
ரைக்கயம்நீ
ராட
போனாள்
பொருவற்றா
ளென்மகள்உம்
பொன்னும்
அஃதே.
19
2071
தோராளும்
வாளரக்கன்
செல்வம்
மாள
தென்னிலங்கை
முன்மலங்க
செந்தீ
ஒல்கி
பேராள
னாயிரம்
வாணன்
மாள
பொருகடலை
யரண்கடந்து
புக்கு
மிக்க
பாராளன்
பாரிடந்து
பாரை
யுண்டு
பாருமிழ்ந்து
பாரளந்து
பாரை
யாண்ட
பேராளன்
பேரோதும்
பெண்ணை
மண்மேல்
பெருந்தவத்தள்
என்றல்லால்
பேச
லாமே
20
2072
மைவண்ண
நறுங்குஞ்சி
குழல்பின்
தாழ
மகரம்சேர்
குழையிருபா
டிலங்கி
யாட
எய்வண்ண
வெஞ்சிலையே
துணையா
இங்கே
இருவராய்
வந்தாரென்
முன்னே
நின்றார்
கைவண்ணம்
தாமரைவாய்
கமலம்
போலும்
கண்ணிணையும்
அரவிந்தம்
அடியும்
அஃதே
அவ்வண்ண
தவர்நிலைமை
கண்டும்
தோழீ.
அவரைநாம்
தேவரென்
றஞ்சி
னோமே.
2
21
2073
நைவளமொன்
றாராயா
நம்மை
நோக்கா
நாணினார்
போலிறையே
நயங்கள்
பின்னும்
செய்வளவி
லென்மனமும்
கண்ணு
மோடி
எம்பெருமான்
திருவடிக்கீழ்
அணைய
இப்பால்
கைவளையும்
மேகலையும்
காணேன்
கண்டேன்
கனமகர
குழையிரண்டும்
நான்கு
தோளும்
எவ்வளவுண்
டெம்பெருமான்
கோயில்
என்றேற்கு
இதுவன்றோ
எழிலாலி
என்றார்
தாமே.
22
2074
உள்ளூரும்
சிந்தைநோய்
எனக்கே
தந்தென்
ஒளிவளையும்
மாநிறமும்
கொண்டா
ரிங்கே
தெள்ளூரு
மிளந்தெங்கின்
தேறல்
மாந்தி
சேலுகளும்
திருவரங்கம்
நம்மூ
ரென்ன
கள்ளூரும்
பைந்துழாய்
மாலை
யானை
கனவிடத்தில்
யான்காண்பன்
கண்ட
போது
புள்ளூரும்
கள்வாநீ
போகேல்
என்பன்
என்றாலு
மிதுநமக்கோர்
புலவி
தானே
23
2075
இருகையில்சங்
கிவைநில்லா
எல்லே
பாவம்.
இலங்கொலிநீர்
பெரும்பௌவம்
மண்டி
யுண்ட
பெருவயிற்ற
கருமுகிலே
யொப்பர்
வண்ணம்
பெருந்தவத்தர்
அருந்தவத்து
முனிவர்
சூழ
ஒருகையில்சங்
கொருகைமற்
றாழி
யேந்தி
உலகுண்ட
பெருவாய
ரிங்கே
வந்துஎன்
பொருகயல்கண்
ணீரரு
புலவி
தந்து
புனலரங்க
மூரென்று
போயி
நாரே.
24
2076
மின்னிலங்கு
திருவுருவும்
பெரிய
தோளும்
கரிமுனிந்த
கைத்தலமும்
கண்ணும்
வாயும்
தன்னலர்ந்த
நறுந்துழாய்
மலரின்
கீழே
தாழ்ந்திலங்கும்
மகரம்சேர்
குழையும்
காட்டி
என்னலனும்
என்னிறையும்
எஞ்சி
தையும்
என்வளையும்
கொண்டென்னை
யாளுங்
கொண்டு
பொன்னலர்ந்த
நறுஞ்செருந்தி
பொழிலி
னூடே
புனலரங்க
மூரென்று
போயி
னாரே.
25
2077
தேமருவு
பொழிலிடத்து
மலாந்த
போதை
தேனதனை
வாய்மடுத்துன்
பெடையும்
நீயும்
பூமருவி
யினிதமர்ந்து
பொறியி
லார்ந்த
அறுகால
சிறுவண்டே.
தொழுதேன்
உன்னை
ஆமருவி
நிரைமேய்த்த
அமரர்
கோமான்
அணியழுந்தூர்
நின்றானு
கின்றே
சென்று
நீமருவி
யஞ்சாதே
நின்றோர்
மாது
நின்நயந்தாள்
என்றிறையே
இயம்பி
காணே.
26
2078
செங்கால
மடநாராய்.
இன்றே
சென்று
திருக்கண்ண
புரம்புக்கென்
செங்கண்
மாலுக்கு
எங்காத
லென்துணைவர
குரைத்தி
யாகில்
இதுவொப்ப
தெமக்கின்ப
மில்லை
நாளும்
பைங்கானம்
ஈதெல்லாம்
உனதே
யாக
பழனமீன்
கவர்ந்துண்ண
தருவன்
தந்தால்
இங்கேவ
தினிதிருந்துன்
பெடையும்
நீயும்
இருநிலத்தி
லினிதின்ப
மெய்த
லாமே.
2
27
2079
தென்னிலங்கை
யரண்சிதறி
அவுணன்
மாள
சென்றுலக
மூன்றினையும்
திரிந்தோர்
தேரால்
மன்னிலங்கு
பாரதத்தை
மாள
வூர்ந்த
வரையுருவின்
மாகளிற்றை
தோழீ
என்றன்
பொன்னிலங்கு
முலைக்குவட்டில்
பூட்டி
கொண்டு
போகாமை
வல்லேனா
புலவி
யெய்தி
என்னிலங்க
மெல்லாம்வ
தின்ப
மெய்த
எப்பொழுதும்
நினைந்துருகி
யிருப்பன்
நானே.
28
2080
அன்றாயர்
குலமகளு
கரையன்
றன்னை
அலைகடலை
கடைந்தடைத்த
அம்மான்
றன்னை
குன்றாத
வலியரக்கர்
கோனை
மாள
கொடுஞ்சிலைவா
சரந்துரந்து
குலங்க
ளைந்து
வென்றானை
குன்றெடுத்த
தோளி
னானை
விரிதிரைநீர்
விண்ணகரம்
மருவி
நாளும்
நின்றானை
தண்குடந்தை
கிடந்த
மாலை
நெடியானை
அடிநாயேன்
நினைந்தி
டேனே.
2
29
2081
மின்னுமா
மழைதவழும்
மேக
வண்ணா.
விண்ணவர்தம்
பெருமானே.
அருளாய்
என்று
அன்னமாய்
முனிவரோ
டமர
ரேத்த
அருமறையை
வெளிப்படுத்த
அம்மான்
றன்னை
மன்னுமா
மணிமாட
வேந்தன்
மானவேல்
பரகாலன்
கலியன்
சொன்ன
பன்னியல்
தமிழ்மாலை
வல்லார்
தொல்லை
பழவினையை
முதலரிய
வல்லார்
தாமே.
2
30
திருமங்கையாழ்வார்
திருவடிகளே
சரணம்.
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம
பொய்கையாழ்வார்
அருளிச்செய்த
முதற்றிருவந்தாதி
தனியன்
முதலியாண்டான்
அருளிச்செய்தது
கைதைசேர்
பூம்பொழில்சூழ்
கச்சிநகர்
வந்துதித்த
பொய்கை
பிரான்கவிஞர்
போரேறு
-
வையத்து
அடியவர்
வாழ
அருந்தமிழ
தாதி
படிவிளங்க
செய்தான்
பரிந்து
2082
வையம்
தகளியா
வார்கடலே
நெய்யாக
வெய்ய
கதிரோன்
விளக்காக
-
செய்ய
சுடராழி
யானடிக்கே
சூட்டினேஞ்சொன்
மாலை
இடராழி
நீங்குகவே
என்று.
2
1
2083
என்று
கடல்கடைந்த
தெவ்வுலகம்
நீரேற்றது
ஒன்று
மதனை
யுணரேன்
நான்
-
அன்று
தடைத்துடைத்து
கண்படுத்த
ஆழி
இதுநீ
படைத்திட
துண்டுமிழ்ந்த
பார்.
2
2084
பாரளவு
மோரடிவை
தோரடியும்
பாருடுத்த
நீரளவும்
செல்ல
நிமிர்ந்ததே
-
சூருருவில்
பேயளவு
கண்ட
பெருமான்.
அறிகிலேன்
நீயளவு
கண்ட
நெறி.
3
2085
நெறிவாசல்
தானேயாய்
நின்றானை
ஐந்து
பொறிவாசல்
போர்க்கதவம்
சார்த்தி
-
அறிவானாம்
ஆலமர
நீழல்
அறம்நால்வர
கன்றுரைத்த
ஆலமமர்
கண்ட
தரன்.
4
2086
அரன்நா
ரணன்நாமம்
ஆன்விடைபுள்ளூர்த்தி
உரைல்
மறையுறையும்
கோயில்
-
வரைநீர்
கருமம்
அழிப்பளிப்பு
கையதுவேல்
நேமி
உருவமெரி
கார்மேனி
ஒன்று.
5
2087
ஒன்றும்
மறந்தறியேன்
ஓதநீர்
வண்ணனைநான்
இன்று
மறப்பனோ
ஏழைகாள்
-
அன்று
கருவரங்க
துட்கிடந்து
கைதொழுதேன்
கண்டேன்
திருவரங்க
மேயான்
திசை.
6
2088
திசையும்
திசையுறு
தெய்வமும்
தெய்வ
திசையுங
கருமங்க
ளெல்லாம்
-
அசைவில்சீர
கண்ணன்
நெடுமால்
கடல்கடைந்த
காரோத
வண்ணன்
படைத்த
மயக்கு.
7
2089
மயங்க
வலம்புரி
வாய்வைத்து
வான
தியங்கும்
எறிகதிரோன்
றன்னை
-
முயங்கமருள்
தோராழி
யால்
மறைத்த
தென்நீ
திருமாலே
போராழி
கையால்
பொருது
8
2090
பொருகோட்டோ
ர்
ஏனமா
புக்கிடந்தாய்க்கு
அன்றுன்
ஒருகோட்டின்
மேல்கிடந்த
தன்றெ
-
விரிதோட்ட
சேவடியை
நீட்டி
திசைநடுங்க
விண்துளங்க
மாவடிவின்
நீயளந்த
மண்
9
2091
மண்ணும்
மலையும்
மறிகடலும்
மாருதமும்
விண்ணும்
விழுங்கியது
மெய்யென்பர்
-
எண்ணில்
அலகளவு
கண்டசீ
ராழியாய்க்கு
அன்றிவ்
வுலகளவு
முண்டோ
வுன்
வாய்
10
2092
வாயவனை
யல்லது
வாழ்த்தாது
கையுலகம்
தாயவனை
யல்லது
தாம்தொழா
-
பேய்முலைநஞ்
சூணாக
வுண்டான்
உருவொடு
பேரல்லால்
காணாகண்
கேளா
செவி.
11
2093
செவிவாய்கண்
மூக்குடலென்
றைம்புலனும்
செந்தீ
புவிகால்நீர்
விண்பூதம்
ஐந்தும்
-
அவியாத
ஞானமும்
வேள்வியும்
நல்லறமும்
என்பரே
ஏனமாய்
நின்றாற்
கியல்வு.
12
2094
இயல்வாக
ஈன்துழா
யானடிக்கே
செல்ல
முயல்வார்
இயலமரர்
முன்னம்
-
இயல்வாக
நீதியா
லோதி
நியமங்க
ளால்பரவ
ஆதியாய்
நின்றார்
அவர்.
13
2095
அவரவர்
தாந்தம்
அறிந்தவா
றேத்தி
இவரிவ
ரெம்பெருமா
னென்று
-
சுவர்மிசை
சார்த்தியும்
வைத்தும்
தொழுவர்
உலகளந்த
மூர்த்தி
யுருவே
முதல்.
14
2096
முதலாவார்
மூவரே
அம்மூவ
ருள்ளும்
முதலாவான்
மூரிநீர்
வண்ணன்
-
முதலாய
நல்லான்
அருளல்லால்
நாமநீர்
வையகத்து
பல்லார்
அருளும்
பழுது
15
2097
பழுதே
பலபகலும்
போயினவென்று
அஞ்சி
அழுதேன்
அரவணைமேல்
கண்டு
-
தொழுதேன்
கடலோதம்
காலலைப்ப
கண்வளரும்
செங்கண்
அடலோத
வண்ணர்
அடி.
16
2098
அடியும்
படிகடப்ப
தோள்திசைமேல்
செல்ல
முடியும்
விசும்பளந்த
தென்பர்
-
வடியுகிரால்
ஈர்ந்தான்
இரணியன
தாகம்
எருஞ்சிறைப்புள்
ஊர்ந்தா
னுலகளந்த
நான்று
17
2099
நான்ற
முலைத்தலை
நஞ்சுண்டு
உறிவெண்ணெய்
தோன்றவுண்
டான்வென்றி
சூழ்களிற்றை
-
ஊன்றி
பொருதுடைவு
கண்டானும்
புள்ளின்வாய்
கீண்டானும்
மருதிடைபோய்
மண்ணளந்த
மால்.
18
2100
மாலுங்
கருங்கடலே.
என்நோற்றாய்
வையகமுண்
டாலின்
இலைத்துயின்ற
ஆழியான்
-
கோல
கருமேனி
செங்கண்மால்
கண்படையுள்
என்றும்
திருமேனி
நீதீண்ட
பெற்று.
19
2101
பெற்றார்
தளைகழல
போர்ந்தோர்
குறளுருவாய்
செற்றார்
படிகடந்த
செங்கண்மால்
-
நற்றா
மரைமலர
சேவடியை
வானவர்கை
கூப்பி
நிரைமலர்கொண்டு
ஏத்துவரால்
நின்று.
20
2102
நின்று
நிலமங்கை
நீரேற்று
மூவடியால்
சென்று
திசையளந்த
செங்கண்மாற்கு
-
என்றும்
படையாழி
புள்ளூர்த்தி
பாம்பணையான்
பாதம்
அடையாழி
நெஞ்சே.
அறி.
21
2103
அறியு
முலகெல்லாம்
யானேயு
மல்லேன்
பொறிகொள்
சிறையுவண
மூர்ந்தாய்
-
வெறிகமழும்
காம்பேய்மென்
தோளி
கடைவெண்ணெ
யுண்டாயை
தாம்பேகொண்
டார்த்த
தழும்பு.
22
2104
தழும்பிருந்த
சார்ங்கநாண்
தோய்ந்த
மங்கை
தழும்பிருந்த
தாள்சகடம்
சாடி
-
பூங்கோதை
யாள்வெருவ
பொன்பெயரோன்
மார்ப்பிடந்த
வீங்கோத
வண்ணர்
விரல்.
23
2105
விரலோடு
வாய்தோய்ந்த
வெண்ணெய்கண்டு
ஆய்ச்சி
உரலோ
டுறப்பிணித்த
ஞான்று
-
குரலோவா
தோங்கி
நினைந்தயலார்
காண
இருந்திலையே
ஓங்கோத
வண்ணா.
உரை.
24
2106
உரைமேற்கொண்
டென்னுள்ளம்
ஓவாது
எ
போதும்
வரைமேல்
மரகதமே
போல
-
திரைமேல்
கிடந்தானை
கீண்டானை
கேழலா
பூமி
இடந்தானை
யேத்தி
யெழும்.
25
2107
எழுவார்
விடைகொள்வார்
ஈன்துழா
யானை
வழுவா
வகைநினைந்து
வைகல்
-
தொழுவார்
வினைச்சுடரை
நந்துவிக்கும்
வேங்கடமே
வானோர்
மனச்சுடரை
தூண்டும்
மலை.
26
2108
மலையால்
குடைகவித்து
மாவாய்
பிளந்து
சிலையால்
மராமரமேழ்
செற்று
-
கொலையானை
போர்க்கோ
டொசித்தனவும்
பூங்குருந்தம்
சாய்த்தனவும்
காக்கோடு
பற்றியான்
கை.
27
2109
கைய
வலம்புரியும்
நேமியும்
கார்வண்ண
தைய.
மலர்மகள்நின்
னாகத்தாள்
-
செய்ய
மறையான்நின்
உந்தியான்
மாமதிள்மூன்
றெய்த
இறையான்நின்
ஆக
திறை.
28
2110
இறையும்
நிலனும்
இருவிசும்பும்
காற்றும்
அறைபுனலும்
செந்தீயு
மாவான்
-
பிறைமருப்பின்
பைங்கண்மால்
யானை
படுதுயரம்
காத்தளித்த
செங்கண்மால்
கண்டாய்
தெளி.
29
2111
தெளிதாக
வுள்ளத்தை
செந்நிறீஇ
ஞான
தெளிதாக
நன்குணர்வார்
சிந்தை
-
எளிதாக
தாய்நாடு
கன்றேபோல்
தண்டுழா
யானடிக்கே
போய்நாடி
கொள்ளும்
புரிந்து.
30
2112
புரியொருகை
பற்றியோர்
பொன்னாழி
யேந்தி
அரியுருவும்
ஆளுருவுமாகி
-
எரியுருவ
வண்ண்த்தான்
மார்ப்பிடந்த
மாலடியை
அல்லால்
மற்
றெண்ண்த்தா
னாமோ
இமை
31
2113
இமையாத
கண்ணால்
இருளகல
நோக்கி
அமையா
பொறிபுலன்க
ளைந்தும்
-
நமையாமல்
ஆக
தணைப்பா
ரணைவரே
ஆயிரவாய்
நாக
தணையான்
நகர்.
32
2114
நகர
மருள்புரிந்து
நான்முகற்கு
பூமேல்
பகர
மறைபயந்த
பண்பன்
-
பெயரினையே
புந்தியால்
சிந்தியா
தோதி
உருவெண்ணும்
அந்தியா
லாம்பனங்
கென்
33
2115
என்னொருவர்
மெய்யென்பர்
ஏழுலகுண்டு
ஆலிலையில்
முன்னொருவ
னாய
முகில்வண்ணா
-
நின்னுருகி
பேய்த்தாய்
முலைதந்தாள்
பேர்ந்திலளால்
பேரமர்க்கண்
ஆய்த்தாய்
முலைதந்த
ஆறு
34
2116
ஆறிய
அன்பில்
அடியார்தம்
ஆர்வத்தால்
கூறிய
குற்றமா
கொள்ளல்நீ
-
தேறி
நெடியோய்.
அடியடைதற்
கன்றேஈ
ரைந்து
முடியான்
படைத்த
முரண்
35
2117
முரணை
வலிதொலைதற்
காமன்றே
முன்னம்
தரணி
தனதாக
தானே
-
இரணியனை
புண்நிரந்த
வள்ளுகிரால்
பொன்னாழி
கையால்நீ
மண்ணிரந்து
கொண்ட
வகை
36
2118
வகையறு
ண்கேள்வி
வாய்வார்கள்
நாளும்
புகைவிளக்கும்
பூம்புனலும்
ஏந்தி
-
திசைதிசையின்
வேதியர்கள்
சென்றிறைஞ்சும்
வேங்கடமே
வெண்சங்கம்
ஊதியவாய்
மாலுகந்த
வூர்.
37
2119
ஊரும்
வரியரவம்
ஒண்குறவர்
மால்யானை
பேர
எறிந்த
பெருமணியை
-
காருடைய
மின்னென்று
புற்றடையும்
வேங்கடமே
மேலசுரர்
என்னென்ற
மால
திடம்.
38
2120
இடந்தது
பூமி
எடுத்தது
குன்றம்
கடந்தது
கஞ்சனைமுன்
அஞ்ச
-
கிடந்ததுவும்
நீரோத
மாகடலே
நின்றதுவும்
வேங்கடமே
பேரோத
வண்ணர்
பெரிது.
39
2121
பெருவில்
பகழி
குறவர்கை
செந்தீ
வெருவி
புனம்துறந்த
வேழம்
-
இருவிசும்பில்
மீன்வீழ
கண்டஞ்சும்
வேங்கடமே
மேலசுரர்
கோன்வீழ
கண்டுகந்தான்
குன்று.
40
2122
குன்றனைய
குற்றஞ்
செயினும்
குணங்கொள்ளும்
இன்று
முதலாக
என்னெஞ்சே
-
என்றும்
புறனுரையே
யாயினும்
பொன்னாழி
கையான்
திறனுரையே
சிந்தி
திரு
41
2123
திருமகளும்
மண்மகளும்
ஆய்மகளும்
சேர்ந்தால்
திருமகட்கே
தீர்ந்தவா
றென்கொல்
-
திருமகள்மேல்
பாலோதம்
சிந்த
படநா
கணைக்கிடந்த
மாலோத
வண்ணர்
மனம்
42
2124
மனமாசு
தீரு
மறுவினையும்
சார
தனமாய
தானேகை
கூடும்
-
புனமேய
பூந்துழா
யானடிக்கே
போதொடு
நீரேந்தி
தாம்தொழா
நிற்பார்
தமர்.
43
2125
தமருகந்த
தெவ்வுருவம்
அவ்வுருவம்
தானே
தமருகந்த
தெப்பேர்மற்
றப்பேர்
-
தமருகந்து
எவ்வண்ணம்
சிந்தி
திமையா
திருப்பரே
அவ்வண்ணம்
அழியா
னாம்.
44
2126
ஆமே
யமரர
கறிய
அதுநிற்க
நாமே
யறிகிற்போம்
நன்னெஞ்சே
-
பூமேய
மாதவத்தோன்
தாள்பணிந்த
வாளரக்கன்
நீண்முடியை
பாதமத்தா
லேண்ணினான்
பண்பு.
45
2127
பண்புரிந்த
நான்மறையோன்
சென்னி
பலியேற்ற
வெண்புரில்
மார்பன்
வினைதீர
-
புண்புரிந்த
ஆகத்தான்
தாள்பணிவார்
கண்டீர்
அமரர்தம்
போகத்தால்
பூமியாள்
வார்.
46
2128
வாரி
சுருக்கி
மதக்களி
றைந்தினையும்
சேரி
திரியாமல்
செந்நிறீஇ
-
கூரிய
மெய்ஞ்ஞான
தாலுணர்வார்
காண்பரே
மேலொருநாள்
கைந்நாகம்
காத்தான்
கழல்.
47
2129
கழலொன்
றெடுத்தொருகை
சுற்றியோர்
கைமேல்
சுழலும்
சுராசுரர்க
ளஞ்ச
-
அழலும்
செருவாழி
யேந்தினான்
சேவடிக்கே
செல்ல
மருவாழி
நெஞ்சே.
மகிழ்.
48
2130
மகிழல
கொன்றேபோல்
மாறும்பல்
யாக்கை
நெகிழ
முயல்கிற்பார
கல்லால்
-
முகில்விரிந்த
சோதிபோல்
தோன்றும்
சுடர்ப்பொன்
நெடுமுடிஎம்
ஆதிகாண்
பார்க்கு
மரிது.
49
2131
அரியபுல
னைந்தடக்கி
யாய்மலர்கொண்டு
ஆர்வம்
பரி
பரிசினால்
புல்கில்
-
பெரியனாய்
மாற்றாது
வீற்றிருந்த
மாவலிபால்
வண்கைநீர்
ஏற்றானை
காண்ப
தெளிது.
50
2132
எளிதி
லிரண்டையும்
காண்பதற்கு
என்னுள்ளம்
தெளி
தெளிந்தொழியும்
செவ்வே
-
களியில்
பொருந்தா
தவனை
பொரலுற்று
அரியாய்
இருந்தான்
திருநாமம்
எண்.
51
2133
எண்மர்
பதினொருவர்
ஈரறுவர்
ஓரிருவர்
வண்ண
மலரேந்தி
வைகலும்
-
நண்ணி
ஒரு
மாலை
யால்பரவி
ஓவாதுஎ
போதும்
திருமாலை
கைதொழுவர்
சென்று.
52
2134
சென்றால்
குடையாம்
இருந்தால்சிங்
காசனமாம்
நின்றால்
மரவடியாம்
நீள்கடலுள்
-
என்றும்
புணையாம்
மணிவிளக்காம்
பூம்பட்டாம்
புல்கும்
அணையாம்
திருமாற்
கரவு.
2
53
2135
அரவம்
அடல்வேழம்
ஆன்குருந்தம்
புள்வாய்
குரவை
குடம்முலைமல்
குன்றம்
-
கரவின்றி
விட்டிறுத்து
மேய்த்தொசித்து
கீண்டுகோ
தாடிஉண்
டட்டெடுத்த
செங்கண்
அவன்.
54
2136
அவன்
தமர்
எவ்வினைய
ராகிலும்
எங்கோன்
அவன்தமரே
யென்றொழிவ
தல்லால்
-
நமன்தமரால்
ஆரா
பட்டறியார்
கண்டீர்
அரவணைமேல்
பேராயற்
காட்பட்டார்
பேர்.
55
2137
பேரே
வரப்பிதற்றல்
அல்லாலெம்
பெம்மானை
ஆரே
அறிவார்
அதுநிற்க
-
நேரே
கடிக்கமல
துள்ளிருந்தும்
காண்கிலான்
கண்ணன்
அடிக்கமல
தன்னை
அயன்.
56
2138
அயல்நின்ற
வல்வினையை
அஞ்சினே
னஞ்சி
உயநின்
திருவடியே
சேர்வான்
-
நயநின்ற
நன்மாலை
கொண்டு
நமோநாரணா
என்னும்
சொன்மாலை
கற்றேன்
தொழுது.
57
2139
தொழுது
மலர்க்கொண்டு
தூபம்கை
யேந்தி
எழுதும்
எழுவாழி
நெஞ்சே
-
பழுதின்றி
மந்திரங்கள்
கற்பனவும்
மாலடியே
கைதொழுவான்
அந்தரமொன்
றில்லை
அடை.
58
2140
அடைந்த
அருவினையோ
டல்லல்நோய்
பாவம்
மிடைந்தவை
மீண்டொழிய
வேண்டில்
-
டங்கிடையை
முன்னிலங்கை
வைத்தான்
முரணழிய
முன்னொருநாள்
தன்வில்
அங்கை
வைத்தான்
சரண்.
59
2141
சரணா
மறைபயந்த
தாமரையா
னோடு
மரணாய
மன்னுயிர்க
கெல்லாம்
-
அரணாய
பேராழி
கொண்ட
பிரானன்றி
மற்றறியாது
ஓராழி
சூழ்ந்த
வுலகு.
60
2142
உலகும்
உலகிறந்த
வூழியும்
ஒண்கேழ்
விலகு
கருங்கடலும்
வெற்பும்
-
உலகினில்
செந்தீயும்
மாருதமும்
வானும்
திருமால்தன்
புந்தியி
லாய
புணர்ப்பு.
61
2143
புணர்மருதி
னூடுபோ
பூங்குருந்தம்
சாய்த்து
மணமருவ
மால்
விடையேழ்
செற்று
-
கணம்வெருவ
ஏழுலகும்
தாயினவும்
எண்டிசையும்
போயினவும்
சூழரவ
பொங்கணையான்
தோள்.
62
2144
தோளவனை
யல்லால்
தொழா
என்
செவியிரண்டும்
கேளவன
தின்மொழியே
கேட்டிருக்கும்
-
நாநாளும்
கோணா
கணையான்
கூரைகழலே
கூறுவதே
நாணாமை
நள்ளேன்
நயம்.
63
2145
நயவேன்
பிறர்ப்பொருளை
நள்ளேன்கீ
ழாரோடு
உயவேன்
உயர்ந்தவரோ
டல்லால்
-
வியவேன்
திருமாலை
யல்லது
தெய்வமென்
றேத்தேன்
வருமாறென்
நம்மேல்
வினை
64
2146
வினையா
லடர்ப்படார்
வெந்நரகில்
சேரார்
தினையேனும்
தீக்கதிக்க
செல்லார்
-
நினைதற்
கரியானை
சேயானை
ஆயிரம்பேர
செங்க
கரியானை
கைதொழுத
கால்.
65
2147
காலை
யெழுந்துலகம்
கற்பனவும்
கற்றுணர்ந்த
மேலை
தலைமறையோர்
வேட்பனவும்
-
வேலைக்கண்
ஓராழி
யானடியே
ஓதுவதும்
ஓர்ப்பனவும்
பேராழி
கொண்டான்
பெயர்.
66
2148
பெயரும்
கருங்கடலே
நோக்குமாறு
ஒண்பூ
உயரும்
கதிரவனே
நோக்கும்
-உயிரும்
தருமனையே
நோக்குமொண்
டாமரையாள்
கேள்வன்
ஒருவனையே
நோக்கும்
உணர்வு.
67
2149
உணர்வாரா
ருன்பெருமை
யூழிதோ
றூழி
உணர்வாரா
ருன்னுருவ
தன்னை
உணர்வாரார்
விண்ணகத்தாய்.
மண்ணகத்தாய்.
வேங்கடத்தாய்
நால்வேத
பண்ணகத்தாய்.
நீகிடந்த
பால்
68
2150
பாலன்
றனதுருவாய்
ஏழுலகுண்டு
ஆலிலையின்
மேலன்று
நீவளர்ந்த
மெய்யென்பர்
-
ஆலன்று
வேலைநீ
ருள்ளதோ
விண்ணதோ
மண்ணதோ
சோலைசூழ்
குன்றெடுத்தாய்
சொல்லு.
69
2151
சொல்லு
தனையும்
தொழுமின்
விழுமுடம்பு
சொல்லு
தனையும்
திருமாலை
-
நல்லிதழ
தாமத்தால்
வேள்வியால்
தந்திரத்தால்
மந்திரத்தால்
நாமத்தால்
ஏத்திதிரேல்
நன்று.
70
2152
நன்று
பிணிமூப்பு
கையகற்றி
நான்கூழி
நின்று
நிலமுழுதும்
ஆண்டாலும்
என்றும்
விடலாழி
நெஞ்சமே.
வேண்டினேன்
கண்டாய்
அடலாழி
கொண்டான்மா
டன்பு.
71
2153
அன்பாழி
யானை
யணுகென்னும்
நாஅவன்றன்
பண்பாழி
தோள்பரவி
யேத்தென்னும்
முன்பூழி
காணானை
காணென்னும்
கண்செவி
கேளென்னும்
பூணாரம்
பூண்டான்
புகழ்.
72
2154
புகழ்வாய்
பழிப்பாய்நீ
பூந்துழா
யானை
இகழ்வாய்
கருதுவாய்
நெஞ்சே
-
திகழ்நீர
கடலும்
மலையும்
இருவிசும்பும்
காற்றும்
உடலும்
உயிருமேற்றான்.
73
2155
ஏற்றான்
புள்ளூர்த்தான்
எயிலெரித்தான்
மார்விடந்தான்
நீற்றான்
நிழல்மணி
வண்ணத்தான்
-
கூற்றொருபால்
மங்கையான்
பூமகளான்
வார்சடையான்
நீண்முடியான்
கங்கையான்
நீள்கழலான்
காப்பு.
74
2156
காப்புன்னை
யுன்ன
கழியும்
அருவினைகள்
ஆப்புன்னை
யுன்ன
அவிழ்ந்தொழியும்
-
மூப்புன்னை
சிந்திப்பார
கில்லை
திருமாலே
நின்னடியை
வந்திப்பார்
காண்பர்
வழி.
75
2157
வழிநின்று
நின்னை
தொழுவார்
வழுவா
மொழிநின்ற
மூர்த்தியரே
யாவர்
-
பழுதொன்றும்
வாராத
வண்ணமே
விண்கொடுக்கும்
மண்ணளந்த
சீரான்
திருவேங்கடம்.
76
2158
வேங்கடமும்
விண்ணகரும்
வெஃகாவும்
அஃகாத
பூங்கிடங்கில்
நீள்கோவல்
பொன்னகரும்
-
நான்கிடத்தும்
நின்றா
னிருந்தான்
கிடந்தான்
நடந்தானே
என்றால்
கெடுமாம்
இடர்.
77
2159
இடரார்
படுவார்
எழுநெஞ்சே
வேழம்
தொடர்வான்
கொடுமுதலை
சூழ்ந்த
-
படமுடை
பைந்நாக
பள்ளியான்
பாதமே
கைதொழுதும்
கொய்ந்நாக
பூம்போது
கொண்டு.
78
2160
கொண்டானை
யல்லால்
கொடுத்தாரை
யார்பழிப்பார்
மண்தா
எனவிரந்து
மாவலியை
ஒண்தாரை
நீரங்கை
தோய
நிமிர்ந்திலையே
நீள்விசும்பில்
ஆரங்கை
தோய
அடுத்து
79
2161
அடுத்த
கடும்பகைஞர
காற்றேனென்
றோடி
படுத்த
பொரும்பாழி
சூழ்ந்த
-
விடத்தரவை
வல்லாளன்
கைக்கொடுத்த
மாமேனி
மாயவனுக்கு
அல்லாதும்
ஆவரோ
ஆள்
80
2162
ஆளமர்
வென்றி
யடுகளத்துள்
அஞ்ஞான்று
வாளமர்
வேண்டி
வரைநட்டு
-
நீளரவை
சுற்றி
கடைந்தான்
பெயரன்றே
தொன்னரகை
பற்றி
கடத்தும்
படை
81
2163
படையாரும்
வாட்கண்ணார்
பாரசிநாள்
பைம்பூ
தொடையலோ
டேந்திய
தூபம்
-
இடையிடையின்
மீன்மாய
மாசூணும்
வேங்கடமே
மேலொருநாள்
மான்மாய
எய்தான்
வரை.
82
2164
வரைகுடைதோல்
காம்பாக
ஆநிரைகாத்து
ஆயர்
நிரைவிடையேழ்
செற்றவா
றென்னே
-
உரவுடைய
நீராழி
யுள்கிடந்து
நேரா
நிசாசரர்மேல்
பேராழி
கொண்ட
பிரான்
83
2165
பிரான்.
உன்
பெருமை
பிறரா
ரறிவார்
உராஅ
யுலகளந்த
ஞான்று
-
வராக
தெயிற்றளவு
போதாவா
றென்கொலோ
எந்தை
அடிக்களவு
போந்த
படி
84
2166
படிகண்
டறிதியே
பாம்பணையி
னான்பு
கொடிகண்
டறிதியேகூறாய்
-
வடிவில்
பொறியைந்து
முள்ளடக்கி
போதொடுநீ
ரேந்தி
நெறிநின்ற
நெஞ்சமே.
நீ.
85
2167
நீயும்
திருமகளும்
நின்றாயால்
குன்றெடுத்து
பாயும்
பனிமறைத்த
பண்பாளா
-
வாயில்
கடைகழியா
வுள்புகா
காமர்பூங்
கோவல்
இடைகழியே
பற்றி
யினி.
86
2168
இனியார்
புகுவா
ரெழுநரக
வாசல்
முனியாது
மூரித்தாள்
கோமின்
-
கனிசா
கன்றெறிந்த
தோளான்
கனைகழலே
காண்பதற்கு
நன்கறிந்த
நாவலம்சூழ்
நாடு.
87
2169
நாடிலும்
நின்னடியே
நாடுவன
நாடோ
றும்
பாடிலும்
நின்புகழே
பாடுவன்
சூடிலும்
பொன்னாழி
யேந்தினான்
பொன்னடியே
சூடுவேற்கு
என்னாகி
லென்னே
எனக்கு
88
2170
எனக்காவா
ராரொருவரே
எம்பெருமான்
தனக்காவான்
தானேமற்
றல்லால்
-
புனக்காயாம்
பூமேனி
காண
பொதியவிழும்
பூவைப்பூ
மாமேனி
காட்டும்
வரம்.
89
2171
வரத்தால்
வலிநினைந்து
மாதவ.நின்
பாதம்
சிரத்தால்
வணங்கானா
மென்றே
-
உரத்தினால்
ஈரரியாய்
நேர்வலியோ
னாய
இரணியனை
ஓரரியாய்
நீயிடந்த
தூன்
90
2172
ஊன
குரம்பையி
னுள்பு
கிருள்நீக்கி
ஞான
சுடர்கொளீஇ
நாடோ
றும்
-
ஏன
துருவா
யுலகிடந்த
வூழியான்
பாதம்
மருவாதார
குண்டாமோ
வான்
91
2173
வானாகி
தீயாய்
மறிகடலாய்
மாருதமாய்
தேனாகி
பாலாம்
திருமாலே
-
ஆனாய்ச்சி
வெண்ணெய்
விழுங்க
நிறையுமே
முன்னொருநாள்
மண்ணை
உமிழ்ந்த
வயிறு
92
2174
வயிறழல
வாளுருவி
வந்தானை
யஞ்ச
எயிறிலக
வாய்மடுத்த
தென்நீ
-
பொறியுகிரால்
பூவடியை
யீடழித்த
பொன்னாழி
கையாநின்
சேவடிமே
லீடழி
செற்று
93
2175
செற்றெழுந்து
தீவிழித்து
சென்றவிந்த
ஏழுலகும்
மற்றிவையா
வென்றுவா
யங்காந்து
முற்றும்
மறையவற்கு
காட்டிய
மாயவனை
யல்லால்
இறையேனும்
ஏத்தாதென்
நா.
94
2176
நாவாயி
லுண்டே
நமோநார
ணா
என்று
ஓவா
துரைக்கு
முரையுண்டே
-
மூவாத
மாக்கதிக்கண்
செல்லும்
வகையுண்டே
என்னொருவர்
தீக்கதிக்க
செல்லும்
திறம்
95
2177
திறம்பாதென்
னெஞ்சமே.
செங்கண்மால்
கண்டாய்
அறம்பாவ
மென்றிரண்டு
மாவான்
புறந்தானிம்
மண்தான்
மறிகடல்தான்
மாருதந்தான்
வான்தானே
கண்டாய்
கடைக்க
பிடி.
96
2178
பிடிசேர்
களிறளித்த
பேராளா
உன்றன்
அடிசேர
தருள்பெற்றாள்
அன்றே
-
பொடிசேர்
அனல்கங்கை
யேற்றான்
அவிர்சடைமேல்
பாய்ந்த
புனல்கங்கை
யென்னும்பேர
பொன்
97
2179
பொன்திகழ
மேனி
புரிசடையம்
புண்ணியனும்
நின்றுலகம்
தாய
நெடுமாலும்
-
என்றும்
இருவரங்க
தால்திரிவ
ரேலும்
ஒருவன்
ஒருவனங்க
தென்று
முளன்.
98
2180
உளன்கண்டாய்
நன்னெஞ்சே.
உத்தமன்
என்றும்
உளன்கண்டாய்
உள்ளூவா
ருள்ள
-
துளன்கண்டாய்
வெள்ளத்தி
னுள்ளானும்
வேங்கடத்து
மேயானும்
உள்ளத்தி
னுள்ளனென்
றோர்.
99
2181
ஓரடியும்
சாடுதைத்த
ஒண்மலர
சேவடியும்
ஈரடியும்
காணலா
மென்னெஞ்சே.
-
ஓரடியில்
தாயவனை
கேசவனை
தண்டுழாய்
மாலைசேர்
மாயவனை
யேமனத்து
வை.
2
100
பொய்கையாழ்வார்
திருவடிகளே
சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம
பூதத்தாழ்வார்
அருளிச்செய்த
இரண்டாம்
திருவந்தாதி
தனியன்
திருகுருகைப்பிரான்
பிள்ளான்
அருளி
செய்தது
நேரிசை
வெண்பா
என்பிறவி
தீர
இறைஞ்சினேன்
இன்னமுதா
அன்பே
தகளி
யளித்தானை
-
நன்புகழ்சேர்
சீதத்தார்
முத்துகள்
சேரும்
கடல்மல்லை
பூதத்தார்
பொன்னங்கழல்.
2182
அன்பே
தளியா
ஆர்வமே
நெய்யாக
இன்புருகு
சிந்தை
யிடுதிரியா
-
நன்புருகி
ஞான
சுடர்விள
கேற்றினேன்
நாரணற்கு
ஞான
தமிழ்புரிந்த
நான்.
2
1
2183
ஞானத்தால்
நன்குணர்ந்து
நாரணன்றன்
நாமங்கள்
தானத்தால்
மற்றவன்
பேர்
சாற்றினால்
-
வான
தணியமர
ராக்குவிக்கு
மஃதன்றே
நாங்கள்
பணியமரர்
கோமான்
பரிசு
2
2184
பரிசு
நறுமலரால்
பாற்கடலான்
பாதம்
புரிவார்
புகழ்பெறுவர்
போலாம்
-
புரிவார்கள்
தொல்லமரர்
கேள்வி
துலங்கொளிசேர்
தோற்றத்து
நல்லமரர்
கோமான்
நகர்.
3
2185
நகரிழைத்து
நித்திலத்து
நாண்மலர்
கொண்டு
ஆங்கே
திகழும்
அணிவயிரம்
சேர்த்து
-
நிகரில்லா
பைங்கமல
மேந்தி
பணிந்தேன்
பனிமலராள்
அங்கம்வலம்
கொண்டான்
அடி.
4
2186
அடிமூன்றி
லிவ்வுலகம்
அன்றளந்தாய்
போலும்
அடிமூன்
றிரந்தவனி
கொண்டாய்
-
படிநின்ற
நீரோத
மேனி
நெடுமாலே
நின்னடியை
ஆரோத
வல்லார்
அறிந்து
5
2187
அறிந்தைந்து
முள்ளடக்கி
ஆய்மலர்கொண்டு
ஆர்வம்
செறிந்த
மனத்தரா
செவ்வே
-
அறிந்தவன்றன்
பேரோதி
யேத்தும்
பெருந்தவத்தோர்
காண்பரே
காரோத
வண்ணன்
கழல்.
6
2188
கழலெடுத்து
வாய்மடித்து
கண்சுழன்று
மாற்றார்
அழலெடுத்த
சிந்தையராய்
அஞ்ச
தழலெடுத்த
போராழி
ஏத்தினான்
பொன்மலர
சேவடியை
ஓராழி
நெஞ்சே.
உகந்து.
7
2189
உகந்துன்னை
வாங்கி
ஒளிநிறங்கொள்
கொங்கை
அகம்குளிர
வுண்ணென்றாள்
ஆவி
உகந்து
முலையுண்பாய்
போலே
முனிந்துண்டாய்
நீயும்
அலைபண்பா
லானமையால்
அன்று.
8
2190
அன்றதுகண்
டஞ்சாத
ஆய்ச்சி
யுனக்கிரங்கி
நின்று
முலைதந்த
இன்நீர்மைக்கு
அன்று
வரன்முறையால்
நீயளந்த
மாகடல்சூழ்
ஞாலம்
பெருமுறையா
லெய்துமோ
பேர்த்து
9
2191
பேர்த்தனை
மாசகடம்
பிள்ளையாய்
மண்ணிரந்து
காத்தனை
புல்லுயிரும்
காவலனே
ஏத்திய
நாவுடையேன்
பூவுடையேன்
நின்னுள்ளி
நின்றமையால்
காவடியேன்
பட்ட
கடை.
10
2192
கடைநின்
றமரர்
கழல்தொழுது
நாளும்
இடைநின்ற
இன்பத்த
ராவர்
புடைநின்ற
நீரோத
மேனி
நெடுமாலே
நின்னடியை
ஆரோத
வல்லார்
அவர்
11
2193
அவரிவரென்
றில்லை
அரவணையான்
பாதம்
எவர்வணங்கி
யேத்தாதா
ரெண்ணில்
பலரும்
செழுங்கதிரோ
னெண்மலரோன்
கண்ணுதலோன்
அன்றே
தொழுந்தகையார்
நாளும்
தொடர்ந்து
12
2194
தொடரெடுத்த
மால்யானை
சூழ்கயம்பு
கஞ்சி
படரெடுத்த
பைங்கமலம்
கொண்டுஅன்
-
றிடரடுக்க
ஆழியான்
பாதம்
பணிந்தன்றே
வானவர்கோன்
பாழிதா
னெய்திற்று
பண்டு
13
2195
பண்டி
பெரும்பதியை
யாக்கி
பழிபாவம்
கொண்டுஇங்கு
வாழ்வாரை
கூறாதே
-
எண்டிசையும்
பேர்த்தகரம்
நான்குடையான்
பேரோதி
பேதைகாள்
தீர்த்தகரர்
ஆமின்
திரிந்து.
14
2196
திரிந்தது
வெஞ்சமத்து
தேர்கடவி
அன்று
பிரிந்தது
சீதையைமான்
பின்போய்
-
புரிந்ததுவும்
கண்பள்ளி
கொள்ள
அழகியதே
நாகத்தின்
தண்பள்ளி
கொள்வான்
றனக்கு.
15
2197
தனக்கடிமை
பட்டது
தானறியா
னேலும்
மனத்தடைய
வைப்பதாம்
மாலை
-
வனத்திடரை
ஏரியாம்
வண்ணம்
இயற்று
மிதுவல்லால்
மாரியார்
பெய்கிற்பார்
மற்று
16
2198
மற்றா
ரியலாவர்
வானவர்கோன்
மாமலரோன்
சுற்றும்
வணங்கும்
தொழிலானை
-
ஒற்றை
பிறையிருந்த
செஞ்சடையான்
பிஞ்சென்று
மாலை
குறையிரந்து
தான்முடித்தான்
கொண்டு.
17
2199
கொண்ட
துலகம்
குறளுருவா
கோளரியாய்
ஒண்டிறலோன்
மார்வ
துகிர்வைத்தது
-
உண்டதுவும்
தான்கடந்த
ஏழுலகே
தாமரைக்கண்
மாலொருநாள்
வான்கடந்தான்
செய்த
வழக்கு.
18
2200
வழக்கன்று
கண்டாய்
வலிசகடம்
செற்றாய்
வழக்கொன்று
நீமதிக்க
வேண்டா
-
குழக்கன்று
தீவிளவின்
காய்க்கெறிந்த
தீமை
திருமாலே
பார்விளங்க
செய்தாய்
பழி.
19
2201
பழிபாவம்
கையகற்றி
பல்காலும்
நின்னை
வழிவாழ்வார்
வாழ்வராம்
மாதோ
-
வழுவின்றி
நாரணன்றன்
நாமங்கள்
நன்குணர்ந்து
நன்கேத்தும்
காரணங்கள்
தாமுடையார்
தாம்.
20
2202
தாமுளரே
தம்முள்ளம்
உள்ளுளதே
தாமரையின்
பூவுளதே
யேத்தும்
பொழுதுண்டே
-
வாமன்
திருமருவு
தாள்மரூவு
சென்னியரே
செவ்வே
அருநரகம்
சேர்வ
தரிது.
21
2203
அரிய
தெளிதாகும்
ஆற்றலால்
மாற்றி
பெருக
முயல்வாரை
பெற்றால்
-
கரியதோர்
வெண்கோட்டு
மால்யானை
வென்றுமுடி
தன்றே
தண்கோட்டு
மாமலரால்
தாழ்ந்து
22
2204
தாழ்ந்துவரங்
கொண்டு
தக்க
வகைகளால்
வாழ்ந்து
கழிவாரை
வாழ்விக்கும்
-
தாழ்ந்த
விளங்கனிக்கு
கன்றெறிந்து
வேற்றுருவாய்
ஞாலம்
அளந்தடிக்கீழ
கொண்ட
அவன்.
23
2205
அவன்கண்டாய்
நன்னெஞ்சே.
ஆரருளும்
கேடும்
அவன்கண்டா
யைம்புலனாய்
நின்றான்
-
அவன்கண்டாய்
காற்றுத்தீ
நீர்வான்
கருவரைமண்
காரோத
சீற்றத்தீ
யாவானும்
சென்று.
24
2206
சென்ற
திலங்கைமேல்
செவ்வேதன்
சீற்றத்தால்
கொன்ற
திராவணனை
கூறுங்கால்
-
நின்றதுவும்
வேயோங்கு
தண்சாரல்
வேங்கடமே
விண்ணவர்தம்
வாயோங்கு
தொல்புகழான்
வந்து.
25
2207
வந்தி
தவனை
வழிநின்ற
ஐம்பூதம்
ஐந்தும்
அகத்தடக்கி
யார்வமாய்
-
உந்தி
படியமரர்
வேலையான்
பண்டமரர
கீந்த
படியமரர்
வாழும்
பதி.
26
2208
பதியமைந்து
நாடி
பருத்தெழுந்த
சிந்தை
மதியுரிஞ்சி
வான்முகடு
நோக்கி
-
கதிமிகுத்தங்
கோல்தேடி
யாடும்
கொழுந்ததே
போன்றதே
மால்தேடி
யோடும்
மனம்.
27
2209
மனத்துள்ளான்
வேங்கடத்தான்
மாகடலான்
மற்றும்
நினைப்பரிய
நீளரங்க
துள்ளான்
-
எனைப்பலரும்
தேவாதி
தேவ
னெனப்படுவான்
முன்னொருனாள்
மாவாய்
பிளந்த
மகன்.
28
2210
மகனா
கொண்டெடுத்தாள்
மாண்பாய
கொங்கை
அகனார
வுண்பனென்
றுண்டு
-
மகனைத்தாய்
தேறாத
வண்ணம்
திருத்தினாய்
தென்னிலங்கை
நீறாக
எய்தழித்தாய்
நீ.
29
2211
நீயன்
றுலகளந்தாய்
நீண்ட
திருமாலே
நீயன்
றுலகிடந்தா
யென்பரால்
-
நீயன்று
காரோதம்
முன்கடைந்து
பின்னடைத்தாய்
மாகடலை
பேரோத
மேனி
பிரான்.
30
2212
பிரானென்று
நாளும்
பெரும்புலரி
யென்றும்
குராநல்
செழும்போது
கொண்டு
-
வராக
தணியுருவன்
பாதம்
பணியுமவர்
கண்டீர்
மணியுருவம்
காண்பார்
மகிழ்ந்து.
31
2213
மகிழ்ந்தது
சிந்தை
திருமாலே
மற்றும்
மகிழ்ந்ததுன்
பாதமே
போற்றி
-
மகிழ்ந்த
தழலாழி
சங்க
மவைபாடி
யாடும்
தொழிலாகம்
சூழ்ந்து
துணிந்து.
32
2214
துணிந்தது
சிந்தை
துழாயலங்கல்
அங்கம்
அணிந்தவன்பே
ருள்ளத்து
பல்கால்
-
பணிந்ததுவும்
வேய்பிறங்கு
சாரல்
விறல்வேங்
கடவனையே
வாய்திறங்கள்
சொல்லும்
வகை.
33
2215
வகையா
லவனி
யிரந்தளந்தாய்
பாதம்
புகையால்
நறுமலாரால்
முன்னே
-
மிகவாய்ந்த
அன்பாக்கி
யேத்தி
யடிமைப்பட்டேனுனக்கு
என்பாக்கி
யத்தால்
இனி.
34
2216
இனிதென்பர்
காமம்
அதனிலும்
ஆற்ற
இனிதென்பர்
தண்ணீரும்
எந்தாய்
-
இனிதென்று
காமநீர்
வேளாது
நின்பெருமை
வேட்பரேல்
சேமநீ
ராகும்
சிறிது.
35
2217
சிறியார்
பெருமை
சிறிதின்க
ணெய்தும்
அறியாரும்
தாமறியா
ராவர்
-
அறியாமை
மண்கொண்டு
மண்ணுண்டு
மண்ணுமிழ்ந்த
மாயனென்று
எண்கொண்டேன்
னெஞ்சே.
இரு.
36
2218
இருந்தண்
கமல
திருமலரி
னுள்ளே
திருந்து
திசைமுகனை
தந்தாய்
-
பொருந்தியநின்
பாதங்க
ளேத்தி
பணியாவேல்
பல்பிறப்பும்
ஏதங்க
ளெல்லா
மெமக்கு.
37
2219
எமக்கென்
றிருநிதியம்
ஏமாந்தி
ராதே
தமக்கென்றும்
சார்வ
மறிந்து
-
நமக்கென்றும்
மாதவனே
யென்னும்
மனம்படைத்து
மற்றவன்பேர்
ஓதுவதே
நாவினா
லோத்து.
38
2220
ஓத்தின்
பொருள்முடிவும்
இத்தனையே
உத்தமன்பேர்
ஏத்தும்
திறமறிமி
னேழைகாள்
ஓத்தனை
வல்லீரேல்
நன்றதனை
மாட்டீரேல்
மாதவன்பேர்
சொல்லுவதே
ஓத்தின்
சுருக்கு.
39
2221
சுருக்காக
வாங்கி
சுலாவினின்று
ஐயார்
நெருக்காமுன்
நீர்நினைமின்
கண்டீர்
-
திருப்பொலிந்த
ஆகத்தான்
பாதம்
அறிந்தும்
அறியாத
போகத்தா
லில்லை
பொருள்.
40
2222
பொருளால்
அமருலகம்
புக்கியல
லாகாது
அருளா
லறமருளு
மன்றே
-
அருளாலே
மாமறையோர
கீந்த
மணிவண்ணன்
பாதமே
நீமறவேல்
நெஞ்சே.
நினை.
41
2223
நினைப்பன்
திருமாலை
நீண்டதோள்
காண
நினைப்பார்
பிறப்பொன்றும்
நேரார்
-
மனைப்பால்
பிறந்தார்
பிறந்தெய்தும்
பேரின்ப
மெல்லாம்
துறந்தார்
தொழுதார
தோள்.
42
2224
தோளிரண்
டெட்டேழும்
மூன்று
முடியனைத்தும்
தாளிரண்டும்
வீழ
சரந்துரந்தான்
-
ஆர்தொழுவார்
பாதம்
அவைதொழுவ
தன்றேஎன்
சீர்கெழுதோள்
செய்யும்
சிறப்பு
43
2225
சிறந்தார
கெழுதுணையாம்
செங்கண்மால்
நாமம்
மறந்தாரை
மானிடமா
வையேன்
அறம்தாங்கும்
மாதவனே
யென்னும்
மனம்படைத்து
மற்றவன்பேர்
ஓதுவதே
நாவினா
லுள்ளு.
44
2226
உளதென்
றிறுமாவா
ருண்டில்லை
யென்று
தளர்தல்
அதனருகும்
சாரார்
-
அளவரிய
வேதத்தான்
வேங்கடத்தான்
விண்ணோர்
முடிதோயும்
பாதத்தான்
பாதம்
பயின்று.
45
2227
பயின்ற
தரங்கம்
திருக்கோட்டி
பன்னாள்
பயின்றதுவும்
வேங்கடமே
பன்னாள்
-
பயின்ற
தணிதிகழும்
சோலை
யணிநீர்
மலையே
மணிதிகழும்
வண்தடக்கை
மால்.
46
2228
மாலை
யரியுருவன்
பாத
மலரணிந்து
காலை
தொழுதெழுமின்
கைகோலி
-
ஞாலம்
அளந்திட
துண்டுமிழ்ந்த
அண்ணலைமற்
றல்லால்
உளங்கிடந்த
வாற்றா
லுணர்ந்து.
47
2229
உணர்ந்தாய்
மறைநான்கும்
ஓதினாய்
நீதி
மணந்தாய்
மலர்மகள்தோள்
மாலே.
-
மணந்தாய்போய்
வேயிருஞ்
சாரல்
வியலிரு
ஞாலம்சூழ்
மாயிருஞ்
சோலை
மலை.
48
2230
மலையேழும்
மாநிலங்க
ளேழும்
அதிர
குலைசூழ்
குரைகடல்க
ளேழும்
-
முலைசூழ்ந்த
நஞ்சுரத்து
பெண்ணை
நவின்றுண்ட
நாவனென்று
அஞ்சாதென்
னெஞ்சே.
அழை.
49
2231
அழைப்பன்
திருமாலை
ஆங்கவர்கள்
சொன்ன
பிழைப்பில்
பெரும்பெயரே
பேசி
-
இழைப்பரிய
ஆயவனே.
யாதவனே.
என்றவனை
யார்முகப்பும்
மாயவனே
என்று
மதித்து.
50
2232
மதிக்கண்டாய்
நெஞ்சே.
மணிவண்ணன்
பாதம்
மதிக்கண்டாய்
மற்றவன்பேர்
தன்னை
-
பேராழி
நின்று
பெயர்ந்து
கடல்கடைந்த
நீராழி
வண்ணன்
நிறம்.
51
2233
நிறங்கரியன்
செய்ய
நெடுமலராள்
மார்வன்
அறம்பெரிய
னார
தறிவார்
-
மறம்புரிந்த
வாளரக்கன்
போல்வானை
வானவர்கோன்
தானத்து
நீளிருக்கை
குய்த்தான்
நெறி.
52
2234
நெறியார்
குழற்கற்றை
முன்னின்று
பின்தாழ்ந்து
அறியா
திளங்கிரியென்
றெண்ணி
-
பிறியாது
பூங்கொடிகள்
வைகும்
பொருபுனல்
குன்றென்றும்
வேங்கடமே
யாம்
விரும்பும்
வெற்பு.
53
2235
வெற்பென்
றிருஞ்சோலை
வேங்கடமென்
றிவ்விரண்டும்
நிற்பென்று
நீமதிக்கும்
நீர்மைபோல்
-
நிற்பென்
றுளங்கோயி
லுள்ளம்வை
துள்ளினேன்
வெள்ள
திளங்கோயில்
கைவிடேல்
என்று.
54
2236
என்றும்
மறந்தறியேன்
ஏழ்பிறப்பும்
எப்பொழுதும்
நின்று
நினைப்பொழியா
நீர்மையால்
-
வென்றி
அடலாழி
கொண்ட
அறிவனே
இன்ப
கடலாழி
நீயருளி
காண்.
55
2237
காண
கழிகாதல்
கைமிக்கு
காட்டினால்
நாண
படுமென்றால்
நாணுமே
-
பேணி
கருமாலை
பொன்மேனி
காட்டாமுன்
காட்டும்
திருமாலை
நாங்கள்
திரு.
56
2238
திருமங்கை
நின்றருளும்
தெய்வம்நா
வாழ்த்தும்
கருமம்
கடைப்பிடிமின்
கண்டீர்
-
உரிமையால்
ஏத்தினோம்
பாதம்
இருந்தடக்கை
எந்தைபேர்
நாற்றிசையும்
கேட்டீரே
நாம்
57
2239
நாம்பெற்ற
நன்மையும்
நாமங்கை
நன்னெஞ்சத்து
ஓம்பி
யிருந்தெம்மை
ஓதுவித்து
-
வேம்பின்
பொருள்நீர்மை
யாயினும்
பொன்னாழி
பாடென்று
அருள்நீர்மை
தந்த
அருள்.
58
2240
அருள்
புரிந்த
சிந்தை
அடியார்மேல்
வைத்து
பொருள்தெரிந்து
காண்குற்ற
அப்போது
-
இருள்திரிந்து
நோக்கினேன்
நோக்கி
நினைந்தேன
தொண்கமலம்
ஓக்கினே
னென்னையுமங்
கோர்ந்து.
59
2241
ஓருருவன்
அல்லை
ஒளியுருவம்
நின்னுருவம்
ஈருருவன்
என்பர்
இருநிலத்தோர்
ஓருருவம்
ஆதியாம்
வண்ணம்
அறிந்தார்
அவர்கண்டீர்
நீதியால்
மண்காப்பார்
நின்று.
60
2242
நின்றதோர்
பாதம்
நிலம்புடைப்ப
நீண்டதோள்
சென்றளந்த
தென்பர்
திசையெல்லாம்
-
அன்று
கருமாணி
யாயிரந்த
கள்வனே
உன்னை
பிரமாணி
தார்பெற்ற
பேறு.
61
2243
பேறொன்று
முன்னறியேன்
பெற்றறியேன்
பேதையால்
மாறென்று
சொல்லிவணங்கினேன்
ஏறின்
பெருத்தெருத்தம்
கோடொசி
பெண்நசையின்
பின்
போய்
எருத்திருந்த
நல்லாயர்
ஏறு.
62
2244
ஏறேழும்
வென்றடர்த்த
எந்தை
எரியுருவத்து
ஏறேறி
பட்ட
இடுசாபம்
-
பாறேறி
உண்டதலை
வாய்நிறை
கோட்டங்கை
ஒண்குருதி
கண்டபொருள்
சொல்லின்
கதை.
63
2245
கதையும்
பெரும்பொருளும்
கண்ணா.நின்
பேரே
இதய
மிருந்தவையே
ஏத்தில்
-
கதையும்
திருமொழியாய்
நின்ற
திருமாலே
உன்னை
பருமொழியால்
காண
பணி.
64
2246
பணிந்தேன்
திருமேனி
பைங்கமலம்
கையால்
அணிந்தேனுன்
சேவடிமே
லன்பாய்
-
துணிந்தேன்
புரிந்தேத்தி
யுன்னை
புகலிடம்பார்த்து
ஆங்கே
இருந்தேத்தி
வாழும்
இது.
65
2247
இது
கண்டாய்
நன்னெஞ்சே.
இப்பிறவி
யாவது
இதுகண்டா
யெல்லாம்நா
முற்றது
-
இதுகண்டாய்
நாரணன்பே
ரோதி
நகர
தருகணையா
காரணமும்
வல்லையேல்
காண்.
66
2248
கண்டேன்
திருமேனி
யான்கனவில்
ஆங்கவன்கை
கண்டேன்
கனலுஞ்
சுடராழி
-
உறுநோய்
வினையிரண்டும்
ஓட்டுவித்து
பின்னும்
மறுநோய்
செறுவான்
வலி.
67
2249
வலிமிக்க
வாளெயிற்று
வாளவுணர்
மாள
வலிமிக்க
வாள்வரை
தாக
வாணாகம்
சுற்றி
மறு
கடல்கடைந்தான்
கோணாகம்
கொம்பொசித்த
கோ.
68
2250
கோவாகி
மாநிலம்
காத்துநங்
கண்முகப்பே
மாவேகி
செல்கின்ற
மன்னவரும்
-
பூவேகும்
செங்கமல
நாபியான்
சேவடிக்கே
யேழ்பிறப்பும்
தண்கமல
மேய்ந்தார்
தமர்.
69
2251
தமருள்ளம்
தஞ்சை
தலையரங்கம்
தண்கால்
தமருள்ளும்
தண்பொருப்பு
வேலை
-
மாமல்லை
கோவல்
மதிட்குடந்தை
யென்பரே
ஏவல்ல
எந்தை
கிடம்.
70
2252
இடங்கை
வலம்புரிநின்
றார்ப்ப
எரிகான்
றடங்கா
ரொடுங்குவித்த
தாழி
-
விடங்காலும்
தீவாய்
அரவணைமேல்
தோன்றல்
திசையளப்பான்
பூவா
ரடிநிமிர்ந்த
போது.
71
2253
போதறிந்து
வானரங்கள்
பூஞ்சுனைபுக்கு
ஆங்கலர்ந்த
போதரிந்து
கொண்டேத்தும்
போதுஉள்ளம்
-
போது
மணிவேங்
கடவன்
மலரடிக்கே
செல்ல
அணிவேங்
கடவன்பே
ராய்ந்து.
72
2254
ஆய்ந்துரைப்ப
னாயிரம்பேர்
ஆய்நடு
வந்திவாய்
வாய்ந்த
மலர்தூவி
வைகலும்
-
ஏய்ந்த
பிறைக்கோட்டு
செங்கண்
கரிவிடுத்த
பெம்மான்
இறைக்கா
படத்துணிந்த
யான்.
73
2255
யானே
தவம்
செய்தேன்
ஏழ்பிறப்பும்
எப்பொழுதும்
யானே
தவமுடையேன்
எம்பெருமான்
-
இருந்ததமிழ்நன்
மாலை
இணையடிக்கே
சொன்னேன்
பெருந்தமிழன்
நல்லேன்
பெரிது.
74
2256
பெருகு
மதவேழம்
மாப்பிடிக்கி
முன்னின்று
இருக
ணிளமூங்கில்
வாங்கி
-
அருகிருந்த
தேன்கலந்து
நீட்டும்
திருவேங்
கடம்கண்டீர்
வான்கலந்த
வண்ணன்
வரை.
75
2257
வரைச்சந்த
னக்குழ்ம்பும்
வான்கலனும்
பட்டும்
விரைப்பொலிந்த
வெண்மல்
லிகையும்
-
நிரைத்துக்கொண்டு
ஆதிக்கண்
நின்ற
அறிவன்
அடியிணையே
ஓதி
பணிவ
தூறும்.
76
2258
உறுங்கண்டாய்
நன்னெஞ்சே.
உத்தமன்நற்
பாதம்
உறுங்கண்டாய்
ஒண்கமல
தன்னால்
-
ஏத்தி
பணிந்தவன்
பேர்
ஈரைஞ்
றெப்பொழுதும்
சாற்றி
யுரைத்தல்
தவம்.
77
2259
தவம்செய்து
நான்முகனே
பெற்றான்
தரணி
நிவந்தளப்ப
நீட்டியபொற்
பாதம்
-
சிவந்ததன்
கையனைத்து
மார
கழுவினான்
கங்கைநீர்
பெய்தனைத்து
பேர்மொழிந்து
பின்.
78
2260
பின்னின்று
தாயிரப்ப
கேளான்
பெரும்பணைத்தோள்
முன்னின்று
தானிரப்பாள்
மொய்ம்மலராள்
-
சொல்
நின்ற
தோள்நலந்தான்
நேரில்லா
தோன்றல்
அவனளந்த
நீணிலந்தான்
அத்தனைக்கும்
நேர்.
79
2261
நேர்ந்தேன்
அடிமை
நினைந்தேன்
தொண்கமலம்
ஆர்ந்தேனுன்
சேவடிமேல்
அன்பாய்
-
ஆர்ந்த
அடிக்கோலம்
கண்டவர
கென்கொலோ
முன்னை
படிக்கோலம்
கண்ட
பகல்
80
2262
பகற்கண்டேன்
நாரணனை
கண்டேன்
-
கனவில்
மிகக்கண்டேன்
மீண்டவனை
மெய்யே
-
ஊன்திகழும்
நேமி
ஒளிதிகழும்
சேவடியான்
வான்திகழும்
சோதி
வடிவு.
81
2263
வடிக்கோல
வாள்நெடுங்கண்
மாமலராள்
செவ்வி
படிக்கோலம்
கண்டகலாள்
பன்னாள்
-
அடிக்கோலி
ஞாலத்தாள்
பின்னும்
நலம்புரிந்த
தென்கொலோ
கோலத்தா
லில்லை
குறை.
82
2264
குறையாக
வெஞ்சொற்கள்
கூறினேன்
கூறி
மறையாங்
கெனவுரைத்த
மாலை
-
இறையேனும்
ஈயுங்கொல்
என்றே
இருந்தேன்
எனைப்பகலும்
மாயன்கண்
சென்ற
வரம்.
83
2265
வரம்கருதி
தன்னை
வணங்காத
வன்மை
உரம்கருதி
மூர்க்க
தவனை
-
நரம்கலந்த
சிங்கமா
கீண்ட
திருவன்
அடியிணையே
அங்கண்மா
ஞால
தமுது.
84
2266
அமுதென்றும்
தேனென்றும்
ஆழியான்
என்றும்
அமுதன்று
கொண்டுகந்தான்
என்றும்
-
அமுதன்ன
சொன்மாலை
யேத்தி
தொழுதேன்
சொலப்பட்ட
நன்மாலை
யேத்தி
நவின்று.
85
2267
நவின்றுரைத்த
நாவலர்கள்
நாண்மலர்கொண்டு
ஆங்கே
பயின்றதனால்
பெற்றபயன்
என்கொல்
-
பயின்றார்தம்
மெய்த்தவத்தால்
காண்பரிய
மேகமணி
வண்ணனையான்
எத்தவத்தால்
காண்பன்கொல்
இன்று
86
2268
இன்றா
வறிகின்றே
னல்லேன்
இருநிலத்தை
சென்றாங்
களந்த
திருவடியை
-
அன்று
கருக்கோட்டி
யுள்கிடந்து
கைதொழுதேன்
கண்டேன்
திருக்கோட்டி
எந்தை
திறம்.
87
2269
திறம்பிற்
றினியறிந்தேன்
தென்னரங்க
தெந்தை
திறம்பா
வருசென்றார
கல்லால்
-
திறம்பா
செடிநரகை
நீக்கித்தான்
செல்வதன்முன்
வானோர்
கடிநகர
வாசற்
கதவு.
88
2270
கதவி
கதஞ்சிறந்த
கஞ்சனை
முன்காய்ந்து
அதவிப்போர்
யானை
ஒசித்து
-
பதவியா
பாணியால்
நீரேற்று
பண்டொருகால்
மாவலியை
மாணியா
கொண்டிலையே
மண்.
89
2271
மண்ணுலக
மாளேனே
வானவர்க்கும்
வானவனாய்
விண்ணுலகம்
தன்னகத்து
மேவேனே
-
நண்ணி
திருமாலை
செங்க
ணெடியானை
எங்கள்
பெருமானை
கைதொழுத
பின்.
90
2272
பின்னால்
அருநரகம்
சேராமல்
பேதுறுவீர்
முன்னால்
வணங்க
முயல்மினோ
-
பன்னூல்
அளந்தானை
கார்க்கடல்சூழ்
ஞாலத்தை
எல்லாம்
அளந்தா
னவஞ்சே
வடி.
91
2273
அடியால்முன்
கஞ்சனை
செற்றுஅமர
ரேத்தும்
படியான்
கொடிமேல்புள்
கொண்டான்
-
நெடியான்றன்
நாமமே
ஏத்துமின்க
ளேத்தினால்தாம்வேண்டும்
காமமே
காட்டும்
கடிது.
92
2274
கடிது
கொடுநரகம்
பிற்காலும்
செய்கை
கொடிதென்
றதுகூடா
முன்னம்
-
வடிசங்கம்
கொண்டானை
கூந்தல்வாய்
கீண்டானை
கொங்கைநஞ்
சுண்டானை
ஏத்துமினோ
உற்று.
93
2275
உற்று
வணங்கி
தொழுமின்
உலகேழும்
முற்றும்
விழுங்கும்
முகில்வண்ணம்
-
பற்றி
பொருந்தாதான்
மார்பிடந்து
பூம்பா
டகத்துள்
இருந்தானை
ஏத்துமென்
நெஞ்சு.
94
2276
என்னெஞ்ச
மேயான்என்
சென்னியான்
தானவனை
வன்னெஞ்சங்
கீண்ட
மணிவண்ணன்
முன்னம்சேய்
ஊழியா
னூழி
பெயர்த்தான்
உலகேத்தும்
ஆழியான்
அத்தியூ
ரான்.
95
2277
அத்தியூ
ரான்புள்ளை
யூர்வான்
அணிமணியின்
துத்திசேர்
நாகத்தின்
மேல்துயில்வான்
-
மூத்தீ
மறையாவான்
மாகடல்நஞ்
சுண்டான்
றனக்கும்
இறையாவான்
எங்கள்
பிரான்.
2
96
2278
எங்கள்
பெருமான்
இமையோர்
தலைமகன்நீ
செங்க
ணெடுமால்
திருமார்பா
-
பொங்கு
படமூக்கி
னாயிரவா
பாம்பணைமேல்
சேர்ந்தாய்
குடமூக்கில்
கோயிலா
கொண்டு.
97
2279
கொண்டு
வளர
குழவியா
தான்வளர்ந்தது
உண்ட
துலகேழு
முள்ளொடுங்க
-
கொண்டு
குடமாடி
கோவலனாய்
மேவிஎன்
னெஞ்சம்
இடமா
கொண்ட
இறை.
98
2280
இறையெம்
பெருமான்
அருளென்று
இமையோர்
முறைநின்று
மொய்ம்மலர்கள்
தூவ
-
அறைகழல
சேவடியான்
செங்க
ணெடியான்
குறளுருவாய்
மாவடிவில்
மண்கொண்டான்
மால்.
2
99
2281
மாலே.
நெடியானே.
கண்ணனே
விண்ணவர்க்கு
மேலா.
வியந்துழா
கண்ணியனே
-
மேலால்
விளவின்காய்
கன்றினால்
வீழ்த்தவனே
என்றன்
அளவன்றால்
யானுடைய
அன்பு.
2
100
பூதத்தாழ்வார்
திருவடிகளே
சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம
பேயாழ்வார்
அருளிச்செய்த
மூன்றாம்
திருவந்தாதி
தனியன்
குருகை
காவலப்பன்
அருளி
செய்தது
நேரிசை
வெண்பா
சீராரும்
மாட
திருக்கோவ
லூரதனுள்
காரார்
கருமுகிலை
காணப்புக்கு
-
ஓரா
திருக்கண்டேன்
என்றுரைத்த
சீரான்
கழலே
உரைக்கண்டாய்
நெஞ்சே.
உகந்து.
2282
திருக்கண்டேன்
பொன்மேனி
கண்டேன்
திகழும்
அருக்கன்
அணிநிறமும்
கண்டேன்
-
செருக்கிளரும்
பொன்னாழி
கண்டேன்
புரி
சங்கம்
கைக்கண்டேன்
என்னாழி
வண்ணன்பால்
இன்று.
2
1
2283
இன்றே
கழல்கண்டேன்
ஏழ்பிறப்பும்
யானறுத்தேன்
பொன்தோய்
வரைமார்வில்
பூந்துழாய்
-
அன்று
திருக்கண்டு
கொண்ட
திருமாலேஉன்னை
மருக்கண்டு
கொண்டேன்
மனம்.
2
2284
மனத்துள்ளான்
மாகடல்நீ
ருள்ளான்
மலராள்
தனத்துள்ளான்
தண்டுழாய்
மார்பன்
-
சினத்து
செருநர்உக
செற்றுகந்த
தேங்கோத
வண்ணன்
வருநரகம்
தீர்க்கும்
மருந்து.
3
2285
மருந்தும்
பொருளும்
அமுதமும்
தானே
திருந்திய
செங்கண்மா
லாங்கே
-
பொருந்தியும்
நின்றுலக
முண்டுமிழ்ந்தும்
நீரேற்றும்
மூவடியால்
அன்றுலகம்
தாயோன்
அடி.
4
2286
அடிவண்ணம்
தாமரை
யன்றுலகம்
தாயோன்
படிவண்ணம்
பார்க்கடல்நீர்
வண்ணம்
-
முடிவண்ணம்
ஓராழி
வெய்யோ
னொளியு
மஃதன்றே
ஆராழி
கொண்டாற்
கழகு
5
2287
அழகன்றே
யாழியாற்
காழிநீர்
வண்ணம்
அழகன்றே
யண்டம்
கடத்தல்
-
அங்கைநீ
ரேற்றாற்
கலர்மேலோன்
கால்கழுவ
கங்கைநீர்
கான்ற
கழல்
6
2288
கழல்தொழுதும்
வாநெஞ்சே.
கார்கடல்நீர்
வேலை
பொழிலளந்த
புள்ளூர்தி
செல்வன்
-
எழிலளந்தங்
கெண்ணற்
கரியானை
எப்பொருட்கும்
சேயானை
நண்ணற்
கரியானை
நாம்.
7
2289
நாமம்
பலசொல்லி
நாராய
ணாவென்று
நாமங்கை
யால்தொழுதும்
நன்னெஞ்சே.
-
வாமருவி
மண்ணுலக
முண்டுமிழ்ந்த
வண்டறையும்
தண்டுழாய்
கண்ணனையே
காண்கநங்
கண்.
8
2290
கண்ணுங்
கமலம்
கமலமே
கைத்தலமும்
மண்ணளந்த
பாதமும்
மற்றவையே
எண்ணில்
கருமா
முகில்வண்ணன்
கார்கடல்நீர்
வண்ணன்
திருமா
மணிவண்ணன்
தேசு.
9
2291
தேசும்
திறலும்
திருவும்
உருவமும்
மாசில்
குடிப்பிறப்பும்
மற்றவையும்
-
பேசில்
வலம்
புரிந்த
வாஞ்சங்கம்
கொண்டான்பே
ரோத
நலம்புரிந்து
சென்றடையும்
நன்கு.
10
2292
நன்கோது
நால்வே
துள்ளான்
நறவிரியும்
பொங்கோ
தருவி
புனல்வண்ணன்
-
சங்கோத
பாற்கடலான்
பாம்பணையின்
மேலான்
பயின்றுரை
பார்
ற்கடலான்
ண்ணறிவி
னான்.
11
2293
அறிவென்னும்
தாள்கொளுவி
ஐம்புலனும்
தம்மில்
செறிவென்னும்
திண்கதவம்
செம்மி
-
மறையென்றும்
நன்கோதி
நன்குணர்வார்
காண்பரே
நாடோ
றும்
பைங்கோத
வண்ணன்
படி.
12
2294
படிவட்ட
தாமரை
பண்டுலகம்
நீரேற்று
அடிவட்ட
தாலளப்ப
நீண்ட
-
முடிவட்டம்
ஆகாய
மூடறு
தண்டம்போய்
நீண்டதே
மாகாய
மாய்நின்ற
மாற்கு.
13
2295
மாற்பால்
மனம்சுழிப்ப
மங்கையர்தோள்
கைவிட்டு
ற்பால்
மனம்வைக்க
நொய்விதாம்
நாற்பால
வேதத்தான்
வேங்கடத்தான்
விண்ணோர்
முடிதோயும்
பாதத்தான்
பாதம்
பணிந்து.
14
2296
பணிந்துயர்ந்த
பௌவ
படுதிரைகள்
மோத
பணிந்த
பணிமணிக
ளாலே
-
அணிந்துஅங்
கனந்தன்
அணைக்கிடக்கும்
அம்மான்
அடியேன்
மனந்த
னணைக்கிடக்கும்
வந்து.
15
2297
வந்துதைத்த
வெண்டிரைகள்
செம்பவள
வெண்முத்தம்
அந்தி
விளக்கும்
அணிவிளக்காம்
-
எந்தை
ஒருவல்லி
தாமரையாள்
ஒன்றியசீர்
மார்வன்
திருவல்லி
கேணியான்
சென்று.
2
16
2298
சென்றநாள்
செல்லாத
செங்கண்மா
லெங்கள்மால்
என்றநா
ளெந்நாளும்
நாளாகும்
-
என்றும்
இறவாத
எந்தை
இணையடிக்கே
யாளாய்
மறவாது
வாழ்த்துகவென்
வாய்.
17
2299
வாய்மொழிந்து
வாமனனாய்
மாவலிபால்
மூவடிமண்
நீயளந்து
கொண்ட
நெடுமாலே
-
தாவியநின்
எஞ்சா
இணையடிக்கே
ஏழ்பிறப்பும்
ஆளாகி
அஞ்சா
திருக்க
அருள்.
18
2300
அருளா
தொழியுமே
ஆலிலைமேல்
அன்று
தெருளாத
பிள்ளையா
சேர்ந்தான்
இருளாத
சிந்தையரா
சேவடிக்கே
செம்மலர்தூ
கைதொழுது
முந்தையராய்
நிற்பார்க்கு
முன்
19
2301
முன்னுலக
முண்டுமிழ்ந்தாய்க்கு
அவ்வுலக
மீரடியால்
பின்னளந்து
கோடல்
பெரிதொன்றே
-
என்னே
திருமாலே.
செங்க
ணெடியானே
எங்கள்
பெருமானே.
நீயிதனை
பேசு.
20
2302
பேசுவா
ரெவ்வளவு
பேசுவர்
அவ்வளவே
வாச
மலர்த்துழாய்
மாலையான்
-
தேசுடைய
சக்கரத்தான்
சங்கினான்
சார்ங்கத்தான்பொங்கரவ
வக்கரனை
கொன்றான்
வடிவு.
21
2303
வடிவார்
முடிகோட்டி
வானவர்கள்
நாளும்
கடியார்
மலர்தூவி
காணும்
-
படியானை
செம்மையா
லுள்ளுருகி
செவ்வனே
நெஞ்சமே
மெய்ம்மையே
காண
விரும்பு.
22
2304
விரும்பிவிண்
மண்ணளந்த
அஞ்சிறைய
வண்டார்
சுரும்பு
தொளையில்சென்
றூத
அரும்பும்
புனந்துழாய்
மாலையான்
பொன்னங்
கழற்கே
மனம்துழாய்
மாலாய்
வரும்.
23
2305
வருங்கால்
இருநிலனும்
மால்விசும்பும்
காற்றும்
நெருங்குதீ
நீருருவு
மானான்
-
பொருந்தும்
சுடராழி
யொன்றுடையான்
சூழ்கழலே
நாளும்
தொடராழி
நெஞ்சே.
தொழுது.
24
2306
தொழுதால்
பழுதுண்டே
தூநீ
ருலகம்
முழுதுண்டு
மொய்குழலாள்
ஆய்ச்சி
-
விழுதுண்ட
வாயானை
மால்விடையேழ்
செற்றானை
வானவர்க்கும்
சேயானை
நெஞ்சே.
சிறந்து
25
2307
சிறந்தவென்
சிந்தையும்
செங்கண்
அரவும்
நிறைந்தசீர்
நீள்கச்சி
யுள்ளும்
-
உறைந்ததுவும்
வேங்கடமும்
வெஃகாவும்
வேளுக்கை
பாடியுமே
தாம்கடவார்
தண்டுழா
யார்.
26
2308
ஆரே
துயருழந்தார்
துன்புற்றார்
ஆண்டையார்
காரே
மலிந்த
கருங்கடலை
நேரே
கடைந்தானை
காரணனை
நீரணைமேல்
பள்ளி
அடைந்தானை
நாளும்
அடைந்து
27
2309
அடைந்த
தரவணைமேல்
ஐவர்க்காய்
அன்று
மிடைந்தது
பாரத
வெம்போர்
-
உடைந்ததுவும்
ஆய்ச்சிபால்
மத்துக்கே
அம்மனே
வாளெயிற்று
பேய்ச்சிபா
லுண்ட
பிரான்.
28
2310
பேய்ச்சிபா
லுண்ட
பெருமானை
பேர்ந்தெடுத்து
ஆய்ச்சி
முலைகொடுத்தாள்
அஞ்சாதே
வாய்த்த
இருளார்
திருமேனி
இன்பவள
செவ்வாய்
தெருளா
மொழியானை
சேர்ந்து.
29
2311
சேர்ந்த
திருமால்
கடல்குடந்தை
வேங்கடம்
நேர்ந்தவென்
சிந்தை
நிறைவிசும்பு
-
வாய்ந்த
மறையா
டகம்அனந்தன்
வண்டுழா
கண்ணி
இறைபாடி
யாய
இவை.
30
2312
இவையவன்
கோயில்
இரணியன
தாகம்
அவைசெய்
தரியுருவ
மானான்
-
செவிதெரியா
நாகத்தான்
நால்வே
துள்ளான்
நறவேற்றான்
பாகத்தான்
பாற்கடலு
ளான்.
31
2313
பாற்கடலும்
வேங்கடமும்
பாம்பும்
பனிவிசும்பும்
ற்கடலும்
ண்ணுல
தாமரைமேல்
-
பாற்ப
டிருந்தார்
மனமும்
இடமா
கொண்டான்
குருந்தொசித்த
கோபா
லகன்.
32
2314
பாலனாய்
ஆலிலைமேல்
பைய
உலகெல்லாம்
மேலொருநா
ளுண்டவனே
மெய்ம்மையே
-
மாலவ
மந்திரத்தால்
மாநீர
கடல்கடைந்து
வானமுதம்
அந்தரத்தார
கீந்தாய்நீ
அன்று.
33
2315
அன்றிவ்
வுலகம்
அளந்த
அசைவேகொல்
நின்றிருந்து
வேளுக்கை
நீணகர்வாய்
-
அன்று
கிடந்தானை
கேடில்சீ
ரானைமுன்
கஞ்சை
கடந்தானை
நெஞ்சமே.
காண்.
34
2316
காண்காண்
எனவிரும்பும்
கண்கள்
கதிரிலகு
பூண்டார்
அகலத்தான்
பொன்மேனி
-
பாண்கண்
தொழில்பாடி
வண்டறையும்
தொங்கலான்
செம்பொற்
கழல்பாடி
யாம்தொழுதும்
கை.
35
2317
கைய
கனலாழி
கார்க்கடல்வாய்
வெண்சங்கம்
வெய்ய
கதைசார்ங்கம்
வெஞ்சுடர்வாள்
செய்ய
படைபரவ
பாழி
பனிநீ
ருலகம்
அடியளந்த
மாயன்
அவற்கு.
36
2318
அவற்கடிமை
பட்டேன்
அகத்தான்
புறத்தான்
உவக்கும்
கருங்கடல்நீ
ருள்ளான்
துவர்க்கும்
பவளவா
பூமகளும்
பன்மணிப்பூ
ணாரம்
திகழும்
திருமார்வன்
தான்.
37
2319
தானே
தனக்குவமன்
தன்னுருவே
எவ்வுருவும்
தானே
தவவுருவும்
தாரகையும்
-
எரிசுடரும்
மால்வரையும்
எண்டிசையும்
அண்ட
திருசுடரு
மாய
இறை.
38
2320
இறையாய்
நிலனாகி
எண்டிசையும்
தானாய்
மறையாய்
மறைப்பொருளாய்
வானாய்
-
பிறைவாய்ந்த
வெள்ள
தருவி
விளங்கொலிநீர்
வேங்கடத்தான்
உள்ளத்தி
னுள்ளே
உளன்.
39
2321
உளன்கண்டாய்
நன்னெஞ்சே.
உத்தம
னென்றும்
உளன்கண்டாய்
உள்ளுவா
ருள்ள
துளன்கண்டாய்
விண்ணெடுங
கோடுயரும்
வீங்கருவி
வேங்கடத்தான்
மண்ணெடுங்க
தானளந்த
மன்.
40
2322
மன்னு
மணிமுடிநீண்
டண்டம்போய்
எண்டிசையும்
துன்னு
பொழிலனைத்தும்
சூழ்கழலே
-
மின்னை
உடையா
கொண்டன்
றுலகளந்தான்குன்றும்
குடையாக
ஆகாத்த
கோ.
41
2323
கோவலனாய்
ஆநிரைகள்
மேய்த்து
குழலூதி
மாவலனா
கீண்ட
மணிவண்ணன்
மேவி
அரியுருவ
மாகி
இரணியன
தாகம்
தெரியுகிரால்
கீண்டான்
சினம்.
42
2324
சினமா
மதகளிற்றின்
திண்மருப்பை
சாய்த்து
புனமேய
பூமி
யதனை
-
தனமாக
பேரகல
துள்ளொடுக்கும்
பேரார
மார்வனார்
ஓரகல
துள்ள
துலகு.
43
2325
உலகமும்
ஊழியும்
ஆழியும்
ஒண்கேழ்
அலர்கதிரும்
செந்தீயு
மாவான்
பலகதிர்கள்
பாரித்த
பைம்பொன்
முடியான்
அடியிணைக்கே
பூரித்தென்
நெஞ்சே
புரி.
44
2326
புரிந்து
மதவேழம்
மாப்பிடியோ
டூடி
திரிந்து
சினத்தால்
பொருது
விரிந்தசீர்
வெண்கோட்டு
முத்துதிர்க்கும்
வேங்கடமே
மேலொருநாள்
மண்கோட்டு
கொண்டான்
மலை.
45
2327
மலைமுகடு
மேல்வைத்து
வாசுகியை
சுற்றி
தலைமுகடு
தானொருகை
பற்றி
அலைமுக
டண்டம்போய்
நீர்தெறிப்ப
அன்று
கடல்கடைந்தான்
பிண்டமாய்
நின்ற
பிரான்.
46
2328
நின்ற
பெருமானே.
நீரேற்று
உலகெல்லாம்
சென்ற
பெருமானே.
செங்கண்ணா
-
அன்று
துரகவாய்
கீண்ட
துழாய்முடியாய்
நாங்கள்
நரகவாய்
கீண்டாயும்
நீ.
47
2329
நீயன்றே
நீரேற்
றுலகம்
அடியளந்தாய்
நீயன்றே
நின்று
நிரைமேய்த்தாய்
-
மாவா
யுரம்பிளந்து
மாமருதி
னூடுபோய்
தேவா
சுரம்பொருதாய்
செற்று
48
2330
செற்றதுவும்
சேரா
இரணியனை
சென்றேற்று
பெற்றதுவும்
மாநிலம்
பின்னைக்காய்
-
முற்றல்
முரியேற்றின்
முன்நின்று
மொய்ம்பொழித்தாய்மூரி
சுரியேறு
சங்கினாய்.
சூழ்ந்து.
49
2331
சூழ்ந்த
துழாயலங்கல்
சோதி
மணிமுடிமால்
தாழ்ந்த
அருவி
தடவரைவாய்
-
ஆழ்ந்த
மணிநீர
சுனைவளர்ந்த
மாமுதலை
கொன்றான்
அணிநீல
வண்ண
தவன்.
50
2332
அவனே
அருவரையால்
ஆநிரைகள்
காத்தான்
அவனே
யணிமருதம்
சாய்த்தான்
-
கலங்கா
பொருநகரம்
காட்டுவான்
கண்டீர்
இலங்கா
புரமெரித்தான்
எய்து.
51
2333
எய்தான்
மராமரம்
ஏழும்
இராமனாய்
எய்தானம்
மான்மறியை
ஏந்திழைக்காய்
-
எய்ததுவும்
தென்னிலங்கை
கோன்வீழ
சென்று
குறளுருவாய்
முன்னிலம்கை
கொண்டான்
முயன்று.
52
2334
முயன்று
தொழுநெஞ்சே.
மூரிநீர்
வேலை
இயன்றமர
தாலிலையின்
மேலால்
-
பயின்றங்கோர்
மண்ணலங்கொள்
வெள்ளத்து
மா
குழவியாய்
தண்ணலங்கல்
மாலையான்
தாள்.
53
2335
தாளால்
சகடம்
உதைத்து
பகடுந்தி
கீளா
மருதிடைபோ
கேழலாய்
-
மீளாது
மண்ணகலம்
கீண்டங்கோர்
மாதுகந்த
மார்வற்கு
பெண்ணகலம்
காதல்
பெரிது.
54
2336
பெரிய
வரைமார்வில்
பேராரம்
பூண்டு
கரிய
முகிலிடைமின்
போல
-
தெரியுங்கால்
பாணொடுங்க
வண்டறையும்
பங்கயமே
மற்றவன்றன்
நீணெடுங்கண்
காட்டும்
நிறம்.
55
2337
நிறம்வெளிது
செய்து
பசிது
கரிதென்று
இறையுருவம்
யாமறியோ
மெண்ணில்
-
நிறைவுடைய
நாமங்கை
தானும்
நலம்புகழ
வல்லளே
பூமங்கை
கேள்வன்
பொலிவு
56
2338
பொலிந்திருகண்ட
கார்வானில்
மின்னேபோல்
தோன்றி
மலிந்து
திருவிருந்த
மார்வன்
-
பொலிந்து
கருடன்மேல்
கொண்ட
கரியான்
கழலே
தெருடன்மேல்
கண்டாய்
தெளி.
57
2339
தெளிந்த
சிலாதலத்தின்
மேலிருந்த
மந்தி
அளிந்த
கடுவனையே
நோக்கி
-
விளங்கிய
வெண்மதியம்
தாவென்னும்
வேங்கடமே
மேலொருநாள்
மண்மதியில்
கொண்டுகந்தான்
வாழ்வு.
58
2340
வாழும்
வகையறிந்தேன்
மைபோல்
நெடுவரைவாய்
தாழும்
அருவிபோல்
தார்கிடப்ப
-
சூழும்
திருமா
மணிவண்ணன்
செங்கண்மால்
எங்கள்
பெருமான்
அடிசேர
பெற்று.
59
2341
பெற்றம்
பிணைமருதம்
பேய்முலை
மாச்சகடம்
முற்றக்கா
தூடுபோ
யுண்டுதைத்து
-
கற்று
குணிலை
விளங்கனிக்கு
கொண்டெறிந்தான்
வெற்றி
பணிலம்வாய்
வைத்துகந்தான்
பண்டு.
60
2342
பண்டெல்லாம்
வேங்கடம்
பாற்கடல்
வைகுந்தம்
கொண்டங்
குறைவார்க்கு
கோயில்போல்
-
வண்டு
வளங்கிளரும்
நீள்சோலை
வண்பூங்
கடிகை
இளங்குமரன்
றன்விண்
ணகர்.
2
61
2343
விண்ணகரம்
வெஃகா
விரிதிரைநீர்
வேங்கடம்
மண்ணகரம்
மாமாட
வேளுக்கை
மண்ணகத்த
தென்குடந்தை
தேனார்
திருவரங்கம்
தென்கோட்டி
தன்குடங்கை
நீரேற்றான்
தாழ்வு.
62
2344
தாழ்சடையும்
நீண்முடியும்
ஒண்மழுவும்
சக்கரமும்
சூழரவும்
பொன்னாணும்
தோன்றுமால்
சூழும்
திரண்டருவி
பாயும்
திருமலைமேல்
எந்தைக்கு
இரண்டுருவு
மொன்றாய்
இசைந்து.
63
2345
இசைந்த
அரவமும்
வெற்பும்
கடலும்
பசைந்தங்
கமுது
படுப்ப
-
அசைந்து
கடைந்த
வருத்தமோ
கச்சிவெஃ
காவில்
கிடந்திருந்து
நின்றதுவும்
அங்கு
64
2346
அங்கற்
கிடரின்றி
அந்தி
பொழுதத்து
மங்க
இரணியன
தாகத்தை
பொங்கி
அரியுருவ
மாய்ப்பிளந்த
அம்மா
னவனே
கரியுருவம்
கொம்பொசித்தான்
காய்ந்து.
65
2347
காய்ந்திருளை
மற்றி
கதிரிலகு
மாமணிகள்
ஏய்ந்த
பணக்கதிர்மேல்
வெவ்வுயிர்ப்ப
-
வாய்ந்த
மதுகை
டவரும்
வயிறுருகி
மாண்டார்
அதுகே
டவர்க்கிறுதி
ஆங்கே.
66
2348
ஆங்கு
மலரும்
குவியுமா
லுந்திவாய்
ஓங்கு
கமலத்தி
னொண்போது
-
ஆங்கை
திகிரி
சுடரென்றும்
வெண்சங்கம்
வானில்
பகரு
மதியென்றும்
பார்த்து.
67
2349
பார்த்த
கடுவன்
சுனைநீர்
நிழற்கண்டு
பேர்த்தோர்
கடுவனென
பேர்ந்து
-
கார்த்த
களங்கனிக்கு
கைநீட்டும்
வேங்கடமே
மேனாள்
விளங்கனிக்கு
கன்றெறிந்தான்
வெற்பு.
68
2350
வெற்பென்று
வேங்கடம்
பாடும்
வியன்துழா
கற்பென்று
சூடும்
கருங்குழல்
மேல்
மற்பொன்ற
நீண்டதோள்
மால்கிடந்த
நீள்கடல்நீ
ராடுவான்
பூண்டநா
ளெல்லாம்
புகும்.
69
2351
புகுமதத்தால்
வாய்பூசி
கீழ்தாழ்ந்து
அருவி
உகுமதத்தால்
கால்கழுவி
கையால்
மிகுமதத்தேன்
விண்டமலர்
கொண்டு
விறல்வேங்
கடவனையே
கண்டு
வணங்கும்
களிறு.
70
2352
களிறு
முகில்குத்த
கையெடு
தோடி
ஒளிறு
மருப்பொசிகை
யாளி
-
பிளிறி
விழகொன்று
நின்றதிரும்
வேங்கடமே
மேனாள்
குழக்கன்று
கொண்டெறிந்தான்
குன்று.
71
2353
குன்றொன்றி
னாய
குறமகளிர்
கோல்வளைக்கை
சென்று
விளையாடும்
தீங்கழைபோய்
-
வென்று
விளங்குமதி
கோள்விடுக்கும்
வேங்கடமே
மேலை
இளங்குமரர்
கோமான்
இடம்.
72
2354
இடம்வலம்
ஏழ்
பூண்ட
இரவித்தே
ரோட்டி
வடமுக
வேங்கடத்து
மன்னும்
-
குடம்நயந்த
கூத்தனாய்
நின்றான்
குரைகழலே
கூறுவதே
நாத்தன்னா
லுள்ள
நலம்.
73
2355
நலமே
வலிதுகொல்
நஞ்சூட்டு
வன்பேய்
நிலமே
புரண்டுபோய்
வீழ
-
சலமேதான்
வெங்கொங்கை
யுண்டானை
மீட்டாய்ச்சி
யூட்டுவான்
தன்கொங்கை
வாய்வைத்தாள்
சார்ந்து.
74
2356
சார்ந்தகடு
தேய்ப்ப
தடாவியகோ
டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும்
வெண்மதியி
னொண்முயலை
-
சேர்ந்து
சினவேங்கை
பார்க்கும்
திருமலையே
ஆயன்
புனவேங்கை
நாறும்
பொருப்பு.
75
2357
பொருப்பிடையே
நின்றும்
புனல்குளித்தும்
ஐந்து
நெருப்பிடையே
நிற்கவும்நீர்
வேண்டா
-
விருப்புடைய
வெஃகாவே
சேர்ந்தானை
மெய்ம்மலர்தூ
கைதொழுதால்
அஃகாவே
தீவினைகள்
ஆய்ந்து.
76
2358
ஆய்ந்த
அருமறையோன்
நான்முகத்தோன்
நன்குறங்கில்
வாய்ந்த
குழவியாய்
வாளரக்கன்
-
ஏய்ந்த
முடிப்போது
மூன்றேழன்
றெண்ணினான்
ஆர்ந்த
அடிப்போது
நங்க
கரண்.
77
2359
அரணாம்
நமக்கென்றும்
ஆழி
வலவன்
முரனாள்
வலம்சுழிந்த
மொய்ம்பன்
-
சரணாமேல்
ஏதுகதி
ஏதுநிலை
ஏதுபிற
பென்னாதே
ஓதுகதி
மாயனையே
ஓர்த்து.
78
2360
ஓர்த்த
மனத்தராய்
ஐந்தடக்கி
யாராய்ந்து
பேர்த்தால்
பிறப்பேழும்
பேர்க்கலாம்
-
கார்த்த
விரையார்
நறுந்துழாய்
வீங்கோத
மேனி
நிரையார
மார்வனையே
நின்று.
79
2361
நின்றெதி
ராய
நிரைமணித்தேர்
வாணன்தோள்
ஒன்றியவீ
ரைஞ்
றுடன்துணிய
-
வென்றிலங்கும்
ஆர்படுவான்
நேமி
அரவணையான்
சேவடிக்கே
நேர்படுவான்
தான்முயலும்
நெஞ்சு.
80
2362
நெஞ்சால்
நினைப்பரிய
னேலும்
நிலைபெற்றேன்
நெஞ்சமே.
பேசாய்
நினைக்குங்கால்
நெஞ்சத்து
பேராது
நிற்கும்
பெருமானை
என்கொலோ
ஓராது
நிற்ப
துணர்வு
81
2363
உணரில்
உணர்வரியன்
உள்ளம்
புகுந்து
புணரிலும்
காண்பரிய
னுண்மை
-
இணரணை
கொங்கணைந்து
வண்டறையும்
தண்டுழா
கோமானை
எங்கணைந்து
காண்டும்
இனி
82
2364
இனியவன்
மாயன்
எனவுரைப்ப
ரேலும்
இனியவன்
காண்பரிய
னேலும்
-
கள்ளத்தால்
மண்கொண்டு
விண்கடந்த
பைங்கழலான்
உள்ளத்தி
னுள்ளே
யுளன்.
83
2365
உளனாய
நான்மறையின்
உட்பொருளை
உள்ள
துளனாக
தேர்ந்துணர்வ
ரேலும்
-
உளனாய
வண்டா
மரைநெடுங்கண்
மாயவனை
யாவரே
கண்டா
ருகப்பர்
கவி
84
2366
கவியினார்
கைபுனைந்து
கண்ணார்
கழல்போய்
செவியினார்
கேள்வியரா
சேர்ந்தார்
-
புவியினார்
போற்றி
யுரைக்க
பொலியுமே
-
பின்னைக்காய்
ஏற்றுயிரை
அட்டான்
எழில்
85
2367
எழில்கொண்டு
மின்னு
கொடியெடுத்து
வேக
தொழில்கொண்டு
தான்முழங்கி
தோன்றும்
-
எழில்
கொண்ட
நீர்மேக
மன்ன
நெடுமால்
நிறம்போல
கார்வானம்
காட்டும்
கலந்து.
86
2368
கலந்து
மணியிமைக்கும்
கண்ணாநின்
மேனி
மலர்ந்து
மரகதமே
காட்டும்
-
நலந்திகழும்
கொந்தின்வாய்
வண்டறையும்
தண்டுழா
கோமானை
அந்திவான்
காட்டும்
அது.
87
2369
அதுநன்
றிதுதீதென்
றை
படாதே
மதுநின்ற
தண்டுழாய்
மார்வன்
-
பொதுநின்ற
பொன்னங்
கழலே
தொழுமின்
முழுவினைகள்
முன்னங்
கழலும்
முடிந்து.
88
2370
முடிந்த
பொழுதில்
குறவாணர்
ஏனம்
படிந்துழுசால்
பைந்தினைகள்
வித்த
-
தடிந்தெழுந்த
வேய்ங்கழைபோய்
விண்திறக்கும்
வேங்கடமே
மேலொருநாள்
தீங்குழல்வாய்
வைத்தான்
சிலம்பு.
89
2371
சிலம்பும்
செறிகழலும்
சென்றிசைப்ப
விண்ணா
றலம்பிய
சேவடிபோய்
அண்டம்
-
புலம்பியதோள்
எண்டிசையும்
சூழ
இடம்போதா
தென்கொலோ
வண்டுழாய்
மாலளந்த
மண்
90
2372
மண்ணுண்டும்
பேய்ச்சி
முலையுண்டு
மாற்றாதாய்
வெண்ணெய்
விழுங்க
வெகுண்டுஆய்ச்சி
-
கண்ணி
கயிற்றினால்
கட்டத்தான்
கட்டுண்
டிருந்தான்
வயிற்றினோ
டாற்றா
மகன்.
91
2373
மகனொருவர
கல்லாத
மாமேனி
மாயன்
மகனா
மவன்மகன்றன்
காதல்
-
மகனை
சிறைசெய்த
வாணன்தோள்
செற்றான்
கழலே
நிறைசெய்தென்
நெஞ்சே.
நினை.
92
2374
நினைத்துலகில்
ஆர்தெளிவார்
நீண்ட
திருமால்
அனைத்துலகும்
உள்ளொடுக்கி
ஆல்மேல்
-
கனைத்துலவு
வெள்ளத்தோர்
பிள்ளையாய்
மெள்ள
துயின்றானை
உள்ளத்தே
வைநெஞ்சே.
உய்த்து.
93
2375
உய்த்துணர்
வென்னும்
ஒளிகொள்
விளக்கேற்றி
வைத்தவனை
நாடி
வலைப்படுத்தேன்
-
மெத்தெனவே
நின்றா
னிருந்தான்
கிடந்தானென்
னெஞ்சத்து
பொன்றாமை
மாயன்
புகுந்து.
94
2376
புகுந்திலங்கும்
அந்தி
பொழுதகத்து
அரியாய்
இகழ்ந்த
இரணியன
தாகம்
சுகிர்ந்தெங்கும்
சிந்த
பிளந்த
திருமால்
திருவடியே
வந்தித்தென்
னெஞ்சமே.
வாழ்த்து.
95
2377
வாழ்த்திய
வாயராய்
வானோர்
மணிமகுடம்
தாழ்த்தி
வணங்க
தழும்பாமே
-
கேழ்த்த
அடித்தா
மரைமலர்மேல்
மங்கை
மணாளன்
அடித்தா
மரையாம்
அலர்.
96
2378
அலரெடுத்த
வுந்தியான்
ஆங்கெழி
லாய
மலரெடுத்த
மாமேனி
மாயன்
-
அலரெடுத்த
வண்ணத்தான்
மாமலரான்
வார்சடையா
னென்றிவர்க
கெண்ணத்தா
னாமோ
இமை
97
2379
இமஞ்சூழ்
மலையும்
இருவிசும்பும்
காற்றும்
அமஞ்சூழ
தறவிளங்கி
தோன்றும்
-
நமஞ்சூழ்
நரகத்து
தம்மை
நணுகாமல்
காப்பான்
துரகத்தை
வாய்பிளந்தான்
தொட்டு.
98
2380
தொட்ட
படையெட்டும்
தோலாத
வென்றியான்
அட்ட
புயகரத்தான்
அஞ்ஞான்று
-
குட்டத்து
கோள்முதலை
துஞ்ச
குறித்தெறிந்த
சக்கரத்தான்
தாள்
முதலே
நங்கட்கு
சார்வு.
2
99
2381
சார்வு
நமக்கென்றும்
சக்கரத்தான்
தண்டுழா
தார்வாழ்
வரைமார்பன்
தான்முயங்கும்
-
காரார்ந்த
வானமரு
மின்னிமைக்கும்
வண்டா
மரைநெடுங்கண்
தேனமரும்
பூமேல்
திரு.
2
100
பேயாழ்வார்
திருவடிகளே
சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம
திருமழிசைபிரான்
அருளிச்செய்த
நான்முகன்
திருவந்தாதி
சீராமப்பிள்ளை
அருளிச்செய்தது
நேரிசை
வெண்பா
திருமழிசைப்பிரானடி
வாழ்த்து
நாரா
யணன்படைத்தான்
நான்முகனை
நான்முகனு
கேரார்
சிவன்பிறந்தான்
என்னும்சொல்
-
சீரார்
மொழிசெப்பி
வாழலாம்
நெஞ்சமே
மொய்பூ
மழிசை
பரனடியே
வாழ்த்து
2382
நான்முகனை
நாரா
யணன்படைத்தான்
நான்முகனும்
தான்முகமா
சங்கரனை
தான்படைத்தான்
-
யான்
முகமாய்
அந்தாதி
மேலி
டறிவித்தேன்
ஆழ்பொருளை
சிந்தாமல்
கொண்மினீர்
தேர்ந்து
2
1
2383
தேருங்கால்
தேவன்
ஒருவனே
என்றுரைப்பர்
ஆருமறியார்
அவன்பெருமை
ஓரும்
பொருள்முடிவு
மித்தனையே
எத்தவம்செய்
தார்க்கும்
அருள்முடிவ
தாழியான்
பால்
2
2384
பாலிற்
கிடந்ததுவும்
பண்டரகம்
மேயதுவும்
ஆலிற்
றுயின்றதுவும்
ஆரறிவார்
-
ஞால
தொருபொருளை
வானவர்தம்
மெய்ப்பொருளை
அப்பில்
அருபொருளை
யானறிந்த
வாறு
3
2385
ஆறு
சடைக்கரந்தான்
அண்டர்கோன்
றன்னோடும்
கூறுடையன்
என்பதுவும்
கொள்கைத்தே
-
வேறொருவர்
இல்லாமை
நின்றானை
எம்மானை
எப்பொருட்கும்
சொல்லானை
சொன்னேன்
தொகுத்து
4
2386
தொகுத்த
வரத்தனா
தோலாதான்
மார்வம்
வகிர்த்த
வளையுகிர்த்தோள்
மாலே
-
உகத்தில்
ஒருநான்று
நீயுயர்த்தி
யுள்வாங்கி
நீயே
அருநான்கு
மானாய்
அறி
5
2387
அறியார்
சமணர்
அயர்த்தார்
பவுத்தர்
சிறியார்
சிவப்பட்டார்
செப்பில்
வெறியாய
மாயவனை
மாலவனை
மாதவனை
ஏத்தார்
ஈனவரே
யாதலால்
இன்று.
6
2388
இன்றாக
நாளையே
யாக
இனிச்சிறிதும்
நின்றாக
நின்னருளென்
பாலதே
-
நன்றாக
நானுன்னை
யன்றி
யிலேன்கண்டாய்
நாரணனே
நீயென்னை
யன்றி
யிலை
7
2389
இலைதுணைமற்
றென்னெஞ்சே
ஈசனை
வென்ற
சிலைகொண்ட
செங்கண்மால்
சேரா
-
குலைகொண்ட
ஈரை
தலையான்
இலங்கையை
யீடழித்த
கூரம்பன்
அல்லால்
குறை
8
2390
குறைகொண்டு
நான்முகன்
குண்டிகைநீர்
பெய்து
மறைகொண்ட
மந்திரத்தால்
வாழ்த்தி
-
கறைகொண்ட
கண்டத்தான்
சென்னிமேல்
ஏற
கழுவினான்
அண்டத்தான்
சேவடியை
ஆங்கு
9
2391
ஆங்கார
வாரம்
அதுகேட்டு
அழலுமிழும்
பூங்கார்
அரவணையான்
பொன்மேனி
-
யாங்காண
வல்லமே
யல்லமே
மாமலரான்
வார்சடையான்
வல்லரே
யல்லரே
வாழ்த்து
10
2392
வாழ்த்துகவாய்
காண்ககண்
கேட்க
செவிமகுடம்
தாழ்த்து
வணங்குமின்கள்
தண்மலரால்
-
சூழ்த்த
துழாய்மன்னும்
நீண்முடியென்
தொல்லைமால்
த்ன்னை
வழாவண்கை
கூப்பி
மதித்து
11
2393
மதித்தாய்போய்
நான்கின்
மதியார்போய்
வீழ
மதித்தாய்
மதிகோள்
விடுத்தாய்
-
மடுகிடந்த
மாமுதலை
கோள்விடுப்பான்
ஆழி
விடற்கிரண்டும்
போயிரண்டின்
வீடு
12
2394
வீடாக்கும்
பெற்றி
யறியாது
மெய்வருத்தி
கூடாக்கு
நின்றூண்டு
கொண்டுழல்வீர்
-
வீடாக்கும்
மெய்ப்பொருள்தான்
வேத
முதற்ப்பொருள்தான்
விண்ணவர்க்கு
நற்பொருள்தான்
நாரா
யணன்
13
2395
நாரா
யணனென்னை
யாளி
நரகத்து
சேராமல்
காக்கும்
திருமால்தன்
பேரான
பேச
பெறாத
பிணச்சமயர்
பேசக்கேட்டு
ஆசைப்ப
டாழ்வார்
பலர்
14
2396
பலர்த்தேவ
ரேத்த
படிகடந்தான்
பாதம்
மலரேற
விட்டிறைஞ்சி
வாழ்த்த
-
வலராகில்
மார்க்கண்டன்
கண்ட
வகையே
வருங்கண்டீர்
நீர்க்கண்டன்
கண்ட
நிலை
15
2397
நிலைமன்னும்
என்னெஞ்சம்
அந்நான்று
தேவர்
தலைமன்னர்
தாமேமாற்
றாக
-
பலர்மன்னர்
போர்மாள
வெங்கதிரோன்
மா
பொழில்மறைய
தேராழி
யால்மறைத்தா
ரால்
16
2398
ஆல
நிழற்கீழ்
அறநெறியை
நால்வர்க்கு
மேலை
யுகத்துரைத்தான்
மெய்த்தவத்தோன்-
ஞாலம்
அளந்தானை
யாழி
கிடந்தானை
ஆல்மேல்
வளர்ந்தானை
தான்வணங்கு
மாறு
17
2399
மாறாய
தானவனை
வள்ளுகிரால்
மார்விரண்டு
கூற
கீறிய
கோளரியை
-
வேறாக
ஏத்தி
யிருப்பாரை
வெல்லுமே
மற்றவரை
சார்த்தி
யிருப்பார்
தவம்
18
2400
தவம்செய்து
நான்முகனால்
பெற்ற
வரத்தை
அவம்செய்த
ஆழியா
யன்றே
உவந்தெம்மை
காப்பாய்நீ
காப்பதனை
யாவாய்நீ
வைகுந்தம்
ஈப்பாயு
மெவ்வுயிர்க்கும்
நீ
19
2401
நீயே
யுலகெலாம்
நின்னருளே
நிற்பனவும்
நீயே
தவத்தேவ
தேவனும்
-
எரிசுடரும்
மால்வரையும்
எண்டிசையும்
அண்ட
திருசுடரு
மாய
இவை
20
2402
இவையா
பிலவாய்
திறந்தெரி
கான்ற
இவையா
எரிவட்ட
கண்கள்
-
எரிபொங்கி
காட்டு
மிமையோர்
பெருமான்
அரிபொங்கி
காட்டும்
அழகு
21
2403
அழகியான்
தானே
அரியுருவன்
பழகியான்
தாளே
பணிமின்
-
குழவியா
தானே
ழுலகுக்கும்
தன்கைக்கும்
தன்மையனே
மீனா
யுயிரளிக்கும்
வித்து
22
2404
வித்து
மிடல்வேண்டுங்
கொல்லோ
விடையடர்த்த
பத்தி
யுழவன்
பழம்புனத்து
-
மொய்த்தெழுந்த
கார்மேக
மன்ன
கருமால்
திருமேனி
நீர்வானம்
காட்டும்
நிகழ்ந்து.
23
2405
நிகழ்ந்தாய்பால்
பொன்பசுவப்பு
கார்வண்ணம்
நான்கும்
இகழ்ந்தா
யிருவரையும்
வீ
-
புகழ்ந்தாய்
சினப்போர
சுவேதனை
சேனா
பதியாய்
மனப்போர்
முடிக்கும்
வகை
24
2406
வகையால்
மதியாது
மண்கொண்டாய்
மற்றும்
வகையால்
வருவதொன்
றுண்டே
வயிரம்
குழைத்துண்ணும்
மாவலிதா
னென்னும்
வயிர
வழக்கொழித்தாய்
மற்று
25
2407
மற்று
தொழுவா
ரொருவரையும்
யானின்மை
கற்றை
சடையான்
கரிகண்டாய்
எற்றைக்கும்
கண்டுகொள்
கண்டாய்
கடல்வண்ணா
யானுன்னை
கண்டுகொள்
கிற்குமா
று
26
2408
மால்தான்
புகுந்த
மடநெஞ்சன்
மற்றதுவும்
பேறா
கொள்வனோ
பேதைகாள்
நீறாடி
தான்காண
மாட்டாத
தாரகல
சேவடியை
யான்காண
வல்லேற்
கிது
27
2409
இதுவிலங்கை
யீடழி
கட்டிய
சேது
இதுவிலங்கு
வாலியை
வீழ்த்தது
-
இதுவிலங்கை
தானொடுங்க
வில்டங்க
தண்தா
ரிராவணனை
ஊனொடுங்க
எய்தான்
உகப்பு.
28
2410
உகப்புருவன்
தானே
ஒளியுருவன்
மகப்புருவன்
தானே
மதிக்கில்
-
மிகப்புருவம்
ஒன்றுக்கொன்
றோசனையான்
வீழ
ஒருகணையால்
அன்றிக்கொண்
டெய்தான்
அவன்.
29
2411
அவனென்னை
யாளி
அரங்கத்து
அரங்கில்
அவனென்னை
எய்தாமல்
காப்பான்
அவனென்ன
துள்ளத்து
நின்றா
னிருந்தான்
கிடக்குமே
வெள்ள
தரவணையின்
மேல்.
30
2412
மேல்நான்
முகனரனை
யிட்டவிடு
சாபம்
தான்நா
ரணனொழித்தான்
தாரகையுள்
வானோர்
பெருமானை
யேத்தாத
பேய்காள்
பிறக்கும்
கருமாயம்
பேசில்
கதை
31
2413
கதைப்பொருள்தான்
கண்ணன்
திருவயிற்றி
னுள்ள
உதைப்பளவு
போதுபோ
கின்றி
-
வதை
பொருள்தான்
வாய்ந்த
குணத்து
படாத
தடைமினோ
ஆய்ந்த
குணத்தான்
அடி
32
2414
அடிச்சகடம்
சாடி
யரவாட்டி
ஆனை
பிடித்தொசித்து
பேய்முலைநஞ்
சுண்டு
-
வடிப்பவள
வாய்ப்பின்னை
தோளுக்கா
வல்லேற்
றெருத்திறுத்து
கோப்பின்னு
மானான்
குறிப்பு.
33
2415
குறிப்பெனக்கு
கோட்டியூர்
மேயானை
யேத்த
குறிப்பெனக்கு
நன்மை
பயக்க
-
வெறுப்பனோ
வேங்கடத்து
மேயானை
மெய்வினைநோ
யெய்தாமல்
தான்கடத்தும்
தன்மையான்
தாள்
2416
தாளால்
உலகம்
அளந்த
அசைவேகொல்
வாளா
கிடந்தருளும்
வாய்திறவான்
-
நீளோதம்
வந்தலைக்கும்
மாமயிலை
மாவல்லி
கேணியான்
ஐந்தலைவாய்
நாக
தணை
35
2417
நாக
தணைக்குடந்தை
வெஃகா
திருவெவ்வுள்
நாக
தணையரங்கம்
பேரன்பில்
-
தணைப்பாற்
கடல்கிடக்கு
மாதி
நெடுமால்
அணைப்பார்
கருத்தனா
வான்.
36
2418
வானுலவு
தீவளி
மாகடல்
மாபொருப்பு
தானுலவு
வெங்கதிரும்
தண்மதியும்
-
மேனிலவு
கொண்டல்
பெயரும்
திசையெட்டும்
சூழ்ச்சியும்
அண்ட
திருமால்
அகைப்பு.
37
2419
அகைப்பில்
மனிசரை
யாறு
சமயம்
புகைத்தான்
பொருகடல்நீர்
வண்ணன்
-
உகைக்குமேல்
எத்தேவர்
வாலாட்டு
மெவ்வாறு
செய்கையும்
அப்போ
தொழியும்
அழைப்பு.
38
2420
அழைப்பன்
திருவேங்
கடத்தானை
காண
இழைப்பன்
திருக்கூடல்
கூட
-
மழைப்பே
ரருவி
மணிவரன்றி
வந்திழிய
யானை
வெருவி
யரவொடுங்கும்
வெற்பு.
39
2421
வெற்பென்று
வேங்கடம்
பாடினேன்
வீடாக்கி
நிற்கின்றேன்
நின்று
நினைக்கின்றேன்
-
கற்கின்ற
ல்வலையில்
பட்டிருந்த
லாட்டி
கேள்வனார்
கால்வலையில்
பட்டிருந்தேன்
காண்.
40
2422
காண
லுறுகின்றேன்
கல்லருவி
முத்துதிர
ஓண
விழவில்
ஒலியதிர
பேணி
வருவேங்
கடவா.என்
னுள்ளம்
புகுந்தாய்
திருவேங்
கடமதனை
சென்று.
41
2423
சென்று
வணங்குமினோ
சேணுயர்
வேங்கடத்தை
நின்று
வினைகெடுக்கும்
நீர்மையால்
என்றும்
கடிக்கமல
நான்முகனும்
கண்மூன்ற
தானும்
அடிக்கமலம்
இட்டேத்து
மங்கு.
42
2424
மங்குல்தோய்
சென்னி
வடவேங்
கடத்தானை
கங்குல்
புகுந்தார்கள்
காப்பணிவான்
-
திங்கள்
சடையேற
வைத்தானும்
தாமரைமே
லானும்
குடையேற
தாம்குவித்து
கொண்டு.
43
2425
கொண்டு
குடங்கால்மேல்
வைத்த
குழவியாய்
தண்ட
அரக்கன்
தலைதளால்-
பண்டெண்ணி
போம்குமரன்
நிற்கும்
பொழில்வேங்
கடமலைக்கே
போம்குமர
ருள்ளீர்
புரிந்து.
44
2426
புரிந்து
மலரிட்டு
புண்டரிக
பாதம்
பரிந்து
படுகாடு
நிற்ப
-
தெரிந்தெங்கும்
தானோங்கி
நிற்கின்றான்
தண்ணருவி
வேங்கடமே
வானோர்க்கும்
மண்ணோர்க்கும்
வைப்பு.
45
2427
வைப்பன்
மணிவிளக்கா
மாமதியை
மாலுக்கென்
றெப்பொழுதும்
கைநீட்டும்
யானையை
-
எப்பாடும்
வேடுவளை
கக்குறவர்
வில்லெடுக்கும்
வேங்கடமே
நாடுவளை
தாடுமேல்
நன்று.
46
2428
நன்மணி
வண்ணனூர்
ஆளியும்
கோளரியும்
பொன்மணியும்
முத்தமும்
பூமரமும்
-
பன்மணிநீ
ரோடு
பொருதுருளும்
கானமும்
வானரமும்
வேடு
முடைவேங்
கடம்.
2429
வேங்கடமே
விண்ணோர்
தொழுவதுவும்
மெய்ம்மையால்
வேங்கடமே
மெய்வினைநோய்
தீர்ப்பதுவும்
-
தானவரை
வீழத்தன்
னாழி
படைதொட்டு
வானவரை
காப்பான்
மலை.
48
2430
மலையாமை
மேல்வைத்து
வாசுகியை
சுற்றி
தலையாமை
தானொருகை
பற்றி
-
அலையாமல்
பீற
கடைந்த
பெருமான்
திருநாமம்
கூறுவதே
யாவர்க்கும்
கூற்று.
49
2431
கூறமும்
சாரா
கொடுவினையும்
சாராதீ
மாற்றமும்
சாரா
வகையறிந்தேன்
-
ஆற்றங்
கரைக்கிடக்கும்
கண்ணன்
கடல்கிடக்கும்
மாயன்
உரைக்கிடக்கு
முள்ள
தெனக்கு.
50
2432
எனக்காவா
ராரொருவ
ரேஎம்
பெருமான்
தனக்காவான்
தானேமற்
றல்லால்
புனக்காயா
வண்ணனே.
உன்னை
பிறரறியார்
என்மதிக்கு
விண்ணெல்லா
முண்டோ
விலை
51
2433
விலைக்கா
படுவர்
விசாதியேற்
றுண்பர்
தலைக்கா
பலிதிரிவர்
தக்கோர்
-
முலைக்கால்
விடமுண்ட
வேந்தனையே
வேறாஏ
தாதார்
கடமுண்டார்
கல்லா
தவர்.
52
2434
கல்லா
தவரிலங்கை
கட்டழித்த
காகுத்தன்
அல்லா
லொருதெய்வம்
யானிலேன்
-
பொல்லாத
தேவரை
தேவரல்
லாரை
திருவில்லா
தேவரை
தேறல்மின்
தேவு.
53
2435
தேவராய்
நிற்கு
தேவும்அ
தேவரில்
மூவராய்
நிற்கும்
முதுபுணர்ப்பும்
-
யாவராய்
நிற்கின்ற
தெல்லாம்
நெடுமாலென்
றோராதார்
கற்கின்ற
தெல்லாம்
கடை.
54
2436
கடைநின்
றமரர்
கழல்தொழுது
நாளும்
இடைநின்ற
இன்பத்த
ராவர்
-
புடைநின்ற
நிரோத
மேனி
நெடுமாலே
நின்னடியை
யாரோத
வல்லா
ரவர்
55
2437
அவரிவரென்
றில்லை
அனங்கவேள்
தாதைக்கு
எவரு
மெதிரில்லை
கண்டீர்
-
உவரி
கடல்நஞ்ச
முண்டான்
கடனென்று
வாணற்
குடனின்று
தோற்றா
னொருங்கு.
56
2438
ஒருங்கிருந்த
நல்வினையும்
தீவினையு
மாவான்
பெருங்குருந்தம்
சாய்த்தவனே
பேசில்
-
மருங்கிருந்த
வானவர்தாம்
தானவர்தாம்
தாரகைதான்
என்னெஞ்சம்
ஆனவர்தா
மல்லாக
தென்
57
2439
என்னெஞ்ச
மேயான்
இருள்நீக்கி
யெம்பிரான்
மன்னஞ்ச
முன்னொருநாள்
மண்ணளந்தான்
-
என்னெஞ்ச
மேயானை
யில்லா
விடையேற்றான்
வெவ்வினைதீர
தாயனு
காக்கினேன்
அன்பு.
58
2440
அன்பாவாய்
ஆரமுதம்
ஆவாய்
அடியேனு
கின்பாவாய்
எல்லாமும்
நீயாவாய்
-
பொன்பாவை
கேள்வா
கிளரொளியென
கேசவனே
கேடின்றி
ஆள்வா
கடியேன்நான்
ஆள்.
59
2441
ஆட்பார
துழிதருவாய்
கண்டுகொள்
என்றுநின்
தாட்பார
துழிதருவேன்
தன்மையை
கேட்பார
கரும்பொருளாய்
நின்ற
அரங்கனே
உன்னை
விரும்புவதே
விள்ளேன்
மனம்
60
2442
மனக்கேதம்
சாரா
மதுசூதன்
றன்னை
தனக்கேதான்
தஞ்சமா
கொள்ளில்-
எனக்கேதான்
இன்றொன்றி
நின்றுலகை
யேழாணை
யோட்டினான்
சென்றொன்றி
நின்ற
திரு.
61
2443
திருநின்ற
பக்கம்
திறவிதென்
றோரார்
கருநின்ற
கல்லார
குரைப்பர்-
திருவிருந்த
மார்பன்
சிரீதரன்றன்
வண்டுலவு
தண்டுழாய்
தார்தன்னை
சூடி
தரித்து.
62
2444
தரித்திருந்தே
னாகவே
தாரா
கணப்போர்
விரித்துரைத்த
வெந்நாக
துன்னை-
தெரித்தெழுதி
வாசித்தும்
கேட்டும்
வணங்க்கி
வழிபட்டும்
பூசித்தும்
போக்கினேன்
போது.
63
2445
போதான
இட்டிறைஞ்சி
ஏத்துமினோ
பொன்மகர
காதானை
யாதி
பெருமானை-
நாதானை
நல்லானை
நாரணனை
நம்மேழ்
பிறப்பறுக்கும்
சொல்லானை
சொல்லுவதே
சூது.
64
2446
சூதாவ
தென்னெஞ்ச
தெண்ணினேன்
சொன்மாலை
மாதாய
மாலவனை
மாதவனை
-
யாதானும்
வல்லவா
சிந்தி
திருப்பேற்க்கு
வைகுந
தில்லையோ
சொல்லீ
ரிடம்
65
2447
இடமாவ
தென்னெஞ்சம்
இன்றெல்லாம்
பண்டு
படநா
கணைநெடிய
மாற்க்கு-
திடமாக
வைய்யேன்
மதிசூடி
தன்னோடு
அயனைநான்
வையேனா
செய்யேன்
வலம்.
66
2448
வலமாக
மாட்டாமை
தானாக
வைகல்
குலமாக
குற்றம்தா
னாக-
நலமாக
நாரணனை
நம்பதியை
ஞான
பெருமானை
சீரணனை
யேத்தும்
திறம்.
67
2449
திறம்பேன்மின்
கண்டீர்
திருவடிதன்
நாமம்
மறந்தும்
புறந்தொழா
மாந்தர்-
இறைஞ்சியும்
சாதுவரா
போதுமின்கள்
என்றான்
நமனும்தன்
தூதுவரை
கூவி
செவிக்கு.
68
2450
செவிக்கின்பம்
ஆவதுவும்
செங்கண்மால்
நாமம்
புவிக்கும்
புவியதுவே
கண்டீர்-
கவிக்கு
நிறைபொருளாய்
நின்றானை
நேர்பட்டேன்
பார்க்கில்
மறைப்பொருளும்
அத்தனையே
தான்.
69
2451
தானொருவ
நாகி
தரணி
யிடந்தெடுத்து
ஏனொருவ
னாயெயிற்றில்
தாங்கியதும்-
யானொருவன்
இன்றா
வறிகின்றே
னல்லேன்
இருநிலத்தை
சென்றாங்
கடிப்படுத்த
சேய்.
70
2452
சேயன்
அணியன்
சிறியன்
மிகப்பெரியன்
ஆயன்
துவரைக்கோ
னாய்நின்ற-
மாயன்அன்
றோதிய
வாக்கதனை
கல்லார்
உலகத்தில்
ஏதிலராய்
மெய்ஞ்ஞான
மில்.
71
2453
இல்லறம்
இல்லேல்
துறவறமில்
என்னும்
சொல்லற
மல்லனவும்
சொல்லல்ல-
நல்லறம்
ஆவனவும்
நால்வேத
மாத்தவமும்
நாரணனே
யாவதீ
தன்றென்பா
ரார்
72
2454
ஆரே
யறிவார்
அனைத்துலகு
முண்டுமிழ்ந்த
பேராழி
யான்றன்
பெருமையை-
கார்செறிந்த
கண்டத்தான்
எண்கண்ணான்
காணான்
அவன்
வைத்த
பண்டைத்தா
னத்தின்
பதி.
73
2455
பதிப்பகைஞர
காற்றாது
பய்திரைநீர
பாழி
மதித்தடைந்த
வாளரவ
தன்னை-
மத்திவன்றன்
வல்லாக
தேற்றிய
மாமேனி
மாயவனை
அல்லதொன்
றேத்தாதென்
நா.
74
2456
நாக்கொண்டு
மானிடம்
பாடேன்
நலமாக
தீக்கொண்ட
செஞ்சடையான்
சென்றுஎன்றும்
-
பூக்கொண்டு
வல்லவா
றேத்த
மகிழாத
வைகுந்த
செல்வனார்
சேவடிமேல்
பாட்டு.
75
2457
பாட்டும்
முறையும்
படுகதையும்
பல்பொருளும்
ஈட்டிய
தீயும்
இருவிசும்பும்-
கேட்ட
மனுவும்
சுருதி
மறைநான்கும்
மாயன்
றனமாயை
யிற்பட்ட
தற்பு.
76
2458
தற்பென்னை
தானறியா
னேலும்
தடங்கடலை
கற்கொண்டு
தூர்த்த
கடல்வண்ணன்
-
எற்கொண்ட
வெவ்வினையும்
நீங்க
விலங்கா
மனம்வைத்தான்
எவ்வினையும்
மாயுமால்
கண்டு.
77
2459
கண்டு
வணங்கினார
கென்னாங்கொல்
காமனுடல்
கொண்ட
தவத்தாற்க்கு
உமையுணர்த்த
-
வண்டலம்பும்
தாரலங்கல்
நீண்முடியான்
றன்பெயரே
கேட்டிருந்து
அங்
காரலங்க
லானமையா
லாய்ந்து.
78
2460
ஆய்ந்துகொண்ட
டாதி
பெருமானை
அன்பினால்
வாய்ந்த
மனதிருத்த
வல்லார்கள்
-
ஏய்ந்ததம்
மெய்குந்த
மாக
விரும்புவரே
தாமும்தம்
வைகுந்தம்
காண்பார்
விரைந்து.
79
2461
விரைந்தடைமின்
மேலொருநாள்
வெள்ளம்
பரக்க
கரந்துலகம்
காத்தளித்த
கண்ணன்
-
பரந்துலகம்
பாடின
ஆடின
கேட்டு
படுநரகம்
வீடின
வாசற்
கதவு.
80
2462
கதவு
மனமென்றும்
காணலா
மென்றும்
குதையும்
வினையாவி
தீர்ந்தேன்
-
விதையாக
நற்றமிழை
வித்தியென்
உள்ளத்தை
நீவிளைத்தாய்
கற்றமொழி
யாகி
கலந்து.
81
2463
கலந்தானென்
னுள்ளத்து
காமவேள்
தாதை
நலந்தானு
மீதொப்ப
துண்டே
-
அலர்ந்தலர்கள்
இட்டேத்து
மீசனும்
நான்முகனும்
என்றிவர்கள்
விட்டேத்த
மாட்டாத
வேந்து.
82
2464
வேந்தராய்
விண்ணவராய்
விண்ணாகி
தண்ணளியாய்
மாந்தராய்
மாதாய்மற்
றெல்லாமாய்
-
சார்ந்தவர்க்கு
தன்னாற்றான்
நேமியான்
மால்வண்ணன்
தான்கொடுக்கும்
பின்னால்தான்
செய்யும்
பிதிர்.
83
2465
பிதிரும்
மனமிலேன்
பிஞ்ஞகன்
றன்னோடு
எதிர்வன்
அவனெனக்கு
நேரான்
-
அதிரும்
கழற்கால
மன்னனையே
கண்ணனையே
நாளும்
தொழக்காதல்
பூண்டேன்
தொழில்.
84
2466
தொழிலெனக்கு
தொல்லைமால்
தன்னாம
மேத்த
பொழுதெனக்கு
மற்றதுவே
போதும்
-
கழிசினத்த
வல்லாளன்
வானரக்கோன்
வாலி
மதனழித்த
வில்லாளன்
நெஞ்ச
துளன்.
85
2467
உளன்கண்டாய்
நன்நெஞ்சே.
உத்தம
னென்றும்
உளன்கண்டாய்
உள்ளுவா
ருள்ள
-
துளன்கண்டாய்
தன்னொப்பான்
தானா
யுளன்காண்
தமியேற்கும்
என்னொப்பார
கீச
னிமை.
86
2468
இமை
பெருமலைபோ
லிந்திரனார
கிட்ட
சமய
விருந்துண்டார்
காப்பார்
சமயங்கள்
கண்டான்
அவைகாப்பான்
கார்க்கண்டன்
நான்முகனோடு
உண்டா
னுலகோ
டுயிர்.
87
2469
உயிர்கொண்
டுடலொழிய
ஓடும்போ
தோடி
அயர்வென்ற
தீர்ப்பான்பேர்
பாடி
-
செயல்தீர
சிந்தித்து
வாழ்வாரே
வாழ்வார்
சிறுச
பந்தனையார்
வாழ்வேல்
பழுது.
88
2470
பழுதாகா
தொன்றறிந்தேன்
பாற்கடலான்
பாதம்
வழுவா
வகைநினைந்து
வைகல்
-
தொழுவாரை
கண்டிறைஞ்சி
வாழ்வார்
கலந்த
வினைகெடுத்து
விண்திறந்து
வீற்றிருப்பார்
மிக்கு.
89
2471
வீற்றிருந்து
விண்ணாள
வேண்டுவார்
வேங்கடத்தான்
பால்திருந்த
வைத்தாரே
பன்மலர்கள்
-
மேல்திருந்த
வாழ்வார்
வருமதிபார
தன்பினராய்
மற்றவர்க்கே
தாழா
யிருப்பார்
தமர்
90
2472
தமராவர்
யாவருக்கும்
தாமரைமே
லாற்கும்
அமரர்க்கும்
ஆடரவார
தாற்கும்
-
அமரர்கள்
தாள்தா
மரைமலர்க
ளிட்டிறைஞ்சி
மால்வண்ணன்
தாள்தா
மரையடைவோ
மென்று
91
2473
என்றும்
மறந்தறியேன்
என்னெஞ்ச
தேவைத்து
நின்று
மிருந்தும்
நெடுமாலை
-
என்றும்
திருவிருந்த
மார்பன்
சிரீதரனு
காளாய்
கருவிருந்த
நாள்முதலா
காப்பு.
92
2474
காப்பு
மறந்தறியேன்
கண்ணனே
யென்றிருப்பன்
ஆப்பங்
கொழியவும்
பல்லுயிர்க்கும்
-
ஆக்கை
கொடுத்தளித்த
கோனே
குணப்பரனே
உன்னை
விடத்துணியார்
மெய்தெளிந்தார்
தாம்.
93
2475
மெய்தெளிந்தா
ரெஞ்செய்யார்
வேறானார்
நீறாக
கைதெளிந்து
காட்டி
களப்படுத்து
பைதெளிந்த
பாம்பின்
ஆனையாய்.
அருளாய்
அடியேற்கு
வேம்பும்
கறியாகும்
ஏன்று.
94
2476
ஏன்றேன்
அடிமை
இழிந்தேன்
பிறப்பிடும்பை
ஆன்றேன்
அமரர
கமராமை
-
கடன்நாடும்
மண்ணாடும்
கைவிட்டு
மேலை
இடநாடு
காண
இனி.
2
95
2477
இனியறிந்தே
னீசற்கும்
நான்முகற்கும்
தெய்வம்
இனியறிந்தேன்
எம்பெருமான்.
உன்னை
-
காரணன்நீ
கற்றவைநீ
கற்பவைநீ
நற்கிரிசை
நாரணன்நீ
நன்கறிந்தேன்
நான்.
2
96
திருமழிசையாழ்வார்
திருவடிகளே
சரணம்.
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம
நம்மாழ்வார்
அருளிச்செய்த
திருவிருத்தம்
தனியன்
கிடாம்பியாச்சான்
அருளிச்செய்தது
கருவிரு
தக்குழி
நீத்தபின்
கா
கடுங்குழிவீழ்ந்து
ஒருவிரு
தம்பு
குழலுறு
வீர்.உயி
ரின்பொருள்கட்கு
ஒருவிரு
தம்புகு
தாமல்
குருகையர்
கோனுரைத்த
திருவிரு
தத்தோ
ரடிகற்
றிரீர்திரு
நாட்டகத்தே.
2478
பொய்ண்ணின்ற
ஞானமும்
பொல்லா
வொழுக்கும்
அழுக்குடம்பும்
இந்நின்ற
நீர்மை
இனியா
முறாமை
உயிரளிப்பான்
எந்நின்ற
யோனியு
மாய்ப்பிற
தாயிமை
யோர்தலைவா.
மெய்நின்று
கேட்டரு
ளாய்அடி
யேன்செய்யும்
விண்ணப்பமே.
1
2479
செழுநீர
தடத்து
கயல்மிளிர
தாலொப்ப
சேயரிக்கண்
அழுநீர்
துளும்ப
அலமரு
கின்றன
வாழியரோ
முழுநீர்
முகில்வண்ணன்
கண்ணன்விண்
ணாட்டவர்
மூதுவராம்
தொழுநீ
ரிணையடி
கேஅன்பு
சூட்டிய
சூழ்குழற்கே.
2
2480
குழல்கோ
வலர்மட
பாவையும்
மண்மக
ளும்திருவும்
நிழல்போல்
வனர்கண்டு
நிற்குங்கொல்
மீளுங்கொல்
தண்ணந்துழாய்
அழல்போ
லடும்சக்க
ரத்தண்ணல்
விண்ணோர்
தொழக்கடவும்
தழல்போல்
சினத்தஅ
புள்ளின்பின்
போன
தனிநெஞ
கமே.
3
2481
தனிநெஞ்சம்
முன்னவர்
புள்ளே
கவர்ந்தது
தண்ணந்துழா
கினிநெஞ
க
மிங்கு
கவர்வது
யாமிலம்
நீநடுவே
முனிவஞ்ச
பேய்ச்சி
முலைசுவை
தான்முடி
சூடுதுழா
பனிநஞ்ச
மாருத
மேஎம்ம
தாவி
பனிப்பியல்வே
4
2482
பனிபியல்
வாக
வுடையதண்
வாடைஇ
காலமிவ்வூர்
பனிபியல்
வெல்லாம்
தவிர்ந்தெரி
வீசும்
அ
தண்ணந்துழாய்
பனிப்புயல்
சோரும்
தடங்கண்ணி
மாமைத்தி
றத்துக்கொலாம்
பனிப்புயல்
வண்ணண்செங்
கோலொரு
நான்று
தடாவியதே
5
2483
தடாவிய
அம்பும்
முரிந்த
சிலைகளும்
போகவிட்டு
கடாயின
கொண்டொல்கும்
வல்லியீ
தேனும்
அசுரர்மங
கடாவிய
வேக
பறவையின்
பாகன்
மதனசெங்கோல்
நடாவிய
கூற்றங்கண்
டீர்உயிர்
காமின்கள்
ஞாலத்துள்ளே.
6
2484
ஞாலம்
பனிப்ப
செரித்துநன்
நீரிட்டு
கால்சிதைந்து
நீலவல்
லேறு
பொராநின்ற
வான
மிதுதிருமால்
கோலம்
சுமந்து
பிரிந்தார்
கொடுமை
குழறுதண்பூங்
காலங்கொ
லோவறி
யேன்வினை
யாட்டியேன்
காண்கின்றவே
7
2485
காண்கின்
றனகளும்
கேட்கின்
றனகளும்
காணில்இந்நாள்
பாண்குன்ற
நாடர்
பயில்கின்
றனஇதெல்
லாமறிந்தோம்
மாண்குன்ற
மேந்திதண்
மாமலை
வேங்கட
தும்பர்நம்பும்
சேண்குன்றம்
சென்றுபொருள்படை
பான்கற்ற
திண்ணனவே.
8
2486
திண்பூஞ்
சுடர்தி
நேமியஞ்
செல்வர்விண்
ணாடனைய
வண்பூ
மணிவல்லி
யாரே
பிரிபவர்
தாம்இவையோ
கண்பூங்
கமலம்
கருஞ்சுட
ராடிவெண்
முத்தரும்பி
வண்பூங்
குவளை
மடமான்
விழிக்கின்ற
மாயிதழே.
9
2487
மாயோன்
வடதிரு
வேங்கட
நாடவல்
லிக்கொடிகாள்.
நோயோ
வுரைக்கிலும்
கேட்கின்றி
லீருரை
யீர்
மது
வாயோ
அதுவன்றி
வல்வினை
யேனும்
கிளியுமெள்கும்
ஆயோ
அடும்தொண்டை
யோஅறை
யோவி
தறிவரிதே.
10
2488
அரியன
யாமின்று
காண்கின்
றனகண்ணன்
விண்ணனையாய்.
பெரியன
காதம்
பொருட்கோ
பிரிவெனெ
ஞாலமெய்தற்
குரியென
வெண்முத்தும்
பைம்பொன்னு
மேந்தியொ
ரோகுடங்கை
பெரியென
கெண்டை
குலம்இவை
யோவந்து
பேர்கின்றவே
11
2489
பேர்கின்
றதுமணி
மாமை
பிறங்கியள்
ளல்பயலை
ஊர்கின்
றதுகங்குல்
ஊழிக
ளேஇதெல்
லாமினவே
ஈர்கின்ற
சக்கர
தெம்பெரு
மான்கண்ணன்
தண்ணந்துழாய்
சார்கின்ற
நன்னெஞ்சி
னார்தந்து
போன்
தனிவளமே.
12
2490
தனிவளர்
செங்கோல்
நடாவு
தழல்வாய்
அரசவி
பனிவளர்
செங்கோ
லிருள்வீற்
றிருந்தது
பார்முழுதும்
துனிவளர்
காதல்
துழாயை
துழாவுதண்
வாடைதடி
தினிவளை
காப்பவ
ரார்எனை
யூழிக
ளீர்வனவே.
13
2491
ஈர்வன
வேலுமஞ்
சேலும்
உயிர்மேல்
மிளிர்ந்திவையோ
பேர்வன
வோவல்ல
தெய்வநல்
வேள்கணை
பேரொளியே
சோர்வன
நீல
சுடர்விடும்
மேனியம்
மான்விசும்பூர்
தேர்வன
தெய்வமன்
னீரகண்
ணோவி
செழுங்கயலே
14
2492
கயலோ
மகண்கள்
என்று
களிறு
வினவிநிற்றீர்
அயலோர்
அறியிலு
மீதென்ன
வார்த்தை
கடல்கவர்ந்த
புயலோ
டுலாம்கொண்டல்
வண்ணன்
புனவேங்
கடத்தெம்மொடும்
பயலோ
விலீர்கொல்லை
காக்கின்ற
நாளும்
பலபலவே.
15
2493
பலபல
வூழிக
ளாயிடும்
அன்றியோர்
நாழிகையை
பலபல
கூறிட்ட
கூறாயி
டும்கண்ணன்
விண்ணனையாய்.
பலபல
நாளன்பர்
கூடிலும்
நீங்கிலும்
யாம்மெலிதும்
பலபல
சூழ
லுடைத்துஅம்ம.
வாழியி
பாயிருளே.
16
2494
இருள்விரி
தாலன்ன
மாநீர
திரைகொண்டு
வாழியரோ
இருள்பிரி
தாரன்பர்
தேர்வழி
தூரல்
அரவணைமேல்
இருள்விரி
நீல
கருநா
யிறுசுடர்
கால்வதுபோல்
இருள்விரி
சோதி
பெருமா
னுறையு
மெறிகடலே.
17
2495
கடல்கொண்
டெழுந்தது
வானம்அவ்
வானத்தை
யன்றிச்சென்று
கடல்கொண்
டெழுந்த
வதனா
லிதுகண்ணன்
மண்ணும்விண்ணும்
கடல்கொண்
டெழுந்தவ
காலங்கொ
லோ.புயற்
காலங்கொலோ.
கடல்கொண்ட
கண்ணீர்
அருவிசெய்
யாநிற்கும்
காரிகையே.
18
2496
காரிகை
யார்நிறை
காப்பவர்
யாரென்று
கார்கொண்டின்னே
மாரிகை
யேறி
அறையிடும்
காலத்தும்
வாழியரோ
சாரிகை
புள்ளர்அ
தண்ண
துழாயிறை
கூயருளார்
சேரிகை
யேரும்
பழியா
விளைந்தென்
சின்மொழிக்கே.
19
2497
சின்மொழி
நோயோ
கழிபெரு
தெய்வம்இ
நோயினதென்
றின்மொழி
கேட்க்கு
மிளந்தெய்வ
மன்றிது
வேல.நில்நீ
என்மொழி
கேண்மினென்
அம்மனை
மீர்.உல
கேழுமுண்டான்
சொல்மொழி
மால
தண்ணந்து
ழாய்கொண்டு
சூட்டுமினே.
20
2498
சூட்டுநன்
மாலைகள்
தூயன
வேந்திவிண்
ணோர்கள்நன்னீர்
ஆட்டி
தூபம்
தராநிற்க
வேயங்குஓர்
மாயையினால்
ஈட்டிய
வெண்ணை
தொடுவுண்ண
போந்திமி
லேற்றுவன்கூன்
கோட்டிடை
யாடினை
கூத்துஅட
லாயர்தம்
கொம்பினுக்கே.
21
2499
கொம்பார்
தழைகை
சிறுநா
ணெறிவிலம்
வேட்டைகொண்டா
டம்பார்
களிறு
வினவுவ
தையர்புள்
ளூரும்கள்வர்
தம்பா
ரகத்தென்று
மாடா
தனதம்மில்
கூடாதன
வம்பார்
வினாச்சொல்ல
வோஎம்மை
வைத்ததிவ்
வான்புனத்தே
22
2500
புனமோ
புனத்தய
லேவழி
போகும்
அருவினையேன்
மனமோ
மகளிர்ங்
காவல்சொல்
லீர்புண்ட
ரீகத்தங்கேழ்
வனமோ
ரனையகண்
ணான்கண்ணன்
வானா
டமரும்தெய்வ
தினமோ
ரனையீர்க
ளாய்இவை
யோம்
இயல்புகளே
23
2501
இயல்வா
யினவஞ்ச
நோய்கொண்
டுலாவும்
ஓரோகுடங்கை
கயல்பாய்
வனபெரு
நீர்க்கண்கள்
தம்மொடும்
குன்றமொன்றால்
புயல்வா
யினநிரை
காத்தபுள்
ளூர்திகள்
ளூரும்துழா
கொயல்வாய்
மலர்மேல்
மனத்தொடென்
னாங்கொலெம்
கோல்வளைக்கே
24
2502
எங்கோல்
வளைமுத
லாகண்ணன்
மண்ணும்விண்
ணும்அளிக்கும்
செங்கோல்
வளைவு
விளைவிக்கும்
மால்திறல்
சேரமர்
தங்கோ
னுடையதங்
கோனும்ப
ரெல்லா
யவர்க்கும்தங்கோன்
நங்கோ
னுகக்கும்
துழாய்எஞ்செய்
யாதினி
நானிலத்தே
25
2503
நானிலம்
வாய்க்கொண்டு
நன்னீ
ரறமென்று
கோதுகொண்ட
வேனிலஞ்
செல்வன்
சுவைத்துமிழ்
பாலை
கடந்தபொன்னே.
கால்நில
தோய்ந்துவிண்
ணோர்தொழும்
கண்ணன்வெஃ
காவுதுஅம்பூ
தேனிளஞ்
சோலை
பாலதுஎ
பாலைக்கும்
சேமத்ததே.
26
2504
சேமம்செங்
கோனரு
ளேசெரு
வாரும்ந
பாகுவரென்
றேமம்
பெறவையம்
சொல்லும்மெய்
யேபண்டெல்
லாம்மறைகூய்
யமங்க
டோ
றெரி
வீசும்நங்
கண்ணன
தண்ணந்துழா
தாமம்
புனையஅவ்
வாடையீ
தோவந்து
தண்ணென்றதே.
27
2505
தண்ண
துழாய்வளை
கொள்வது
யாமிழ
போம்
நடுவே
வண்ணம்
துழாவியோர்
வாடை
யுலாவும்வள்
வாயலகால்
புள
துழாமே
பொருநீர
திருவரங்
கா.அருளாய்
எண்ண
துழாவு
மிடத்துஉள
வோபண்டும்
இன்னன்னவே
28
2506
இன்னன்ன
தூதெம்மை
ஆளற்ற
பட்டிர
தாளிவளென்று
அன்னன்ன
சொல்லா
பெடையொடும்
போய்வரும்
நீலமுண்ட
மின்னன்ன
மேனி
பெருமா
னுலகில்பெண்
தூதுசெல்லா
அன்னன்ன
நீர்மைகொ
லோகுடி
சீர்மையி
லன்னங்களே
.
29
2507
அன்னம்செல்
வீரும்வண்
டானம்செல்
வீரும்
தொழுதிரந்தேன்
முன்னம்செல்
வீர்கள்
மறவேல்மி
னோகண்ணன்
வைகுந்தனோ
டென்னெஞ்சி
னாரைக்கண்
டாலென்னை
சொல்லி
அவரிடைநீர்
இன்னஞ்செல்
லீரோ
இதுவோ
தகவென்
றிசைமின்களே
.
30
2508
இசைமின்கள்
தூதென்
றிசைத்தா
லிசையிலம்
என்தலைமேல்
அசைமின்க
ளென்றா
லசையிங்கொ
லாம்அம்பொன்
மாமணிகள்
திசைமின்
மிளிரும்
திருவேங்
கட்த்துவன்
தாள்சிமயம்
மிசைமின்
மிளிரிய
போவான்
வழி
கொண்ட
மேகங்களே
.
31
2509
மேகங்க
ளோ.உரை
யீர்திரு
மால்திரு
மேனியொக்கும்
யோகங்க
ளுங்களு
கெவ்வாறு
பெற்றீர்
உயிரளிப்பான்
மாகங்க
ளெல்லாம்
திரிந்துநன்
னீர்கள்
சுமந்துந்தம்
ஆகங்கள்
நோவ
வருந்தும்
தவமாம்
அருள்பெற்றதே
32
2510
அருளார்
திருச்ச
கரத்தால்
அகல்விசும்
பும்நிலனும்
இருளார்
வினைகெட
செங்கோல்
நடாவுதிர்
ஈங்கோர்பெண்பால்
பொருளோ
எனுமிகழ்
வோஇவற்
றின்புற
தாளென்றெண்ணோ
தெருளோம்
அரவணை
யீர்இவள்
மாமை
சிதைக்கின்றதே.
33
2511
சிதைக்கின்ற
தாழியென்
றாழியை
சீறிதன்
சீறடியால்
உதைக்கின்ற
நாயக
தன்னொடும்
மாலே
உனதுதண்தார்
ததைக்கின்ற
தண்ண
துழாயணி
வானது
வேமனமா
பதைக்கின்ற
மாதின்
திறத்துஅறி
யேஞ்செயற்
பாலதுவே.
34
2512
பால்வா
பிறைப்பிள்ளை
ஒக்கலை
கொண்டு
பகலிழந்த
மேல்பால்
திசைப்பெண்
புலம்புறு
மாலை
உலகளந்த
மால்பால்
துழாய்க்கு
மனமுடை
யார்க்குநல்
கிற்றையெல்லாம்
சோல்வான்
புகுந்துஇது
வோர்பனி
வாடை
துழாகின்றதே.
35
2513
துழாநெடுஞ்
சூழிரு
ளென்றுதன்
தண்தா
ரதுபெயரா
எழாநெடு
வூழி
யெழுந்தவி
காலத்தும்
ஈங்கிவளோ
வழாநெடு
துன்பத்த
ளென்றிரங்
காரம்ம
னோ.இலங்கை
குழாநெடு
மாடம்
இடித்த
பிரானார்
கொடுமைகளே
.
36
2514
கொடுங்கால்
சிலையர்
நிரைகோ
ளுழவர்
கொலையில்வெய்ய
கடுங்கால்
இளைஞர்
துடிபடும்
கவ்வைத்து
அருவினையேன்
நெடுங்கால
மும்கண்ணன்
நீண்மலர
பாதம்
பரவி
பெற்ற
தொடுங்கா
லொசியு
மிடைஇள
மாஞ்சென்ற
சூழ்கடமே.
37
2515
கடமா
யினகள்
கழித்துதம்
கால்வன்மை
யால்பலநாள்
தடமா
யினபுக்கு
நீர்நிலை
நின்ற
தவமிதுகொல்
குடமாடி
யிம்மண்ணும்
விண்ணும்
குலுங்க
வுலகளந்து
நடமா
டியபெரு
மான்உரு
வொத்தன
நீலங்களே.
38
2516
நீல
தடவரை
மேல்புண்ட
ரீக
நெடுந்தடங்கள்
போல
பொலிந்தெ
கெல்லா
விடத்தவும்
பொங்குமுந்நீர்
ஞால
பிரான்விசும்
புக்கும்
பிரான்மற்றும்
நல்லோர்பிரான்
கோலம்
கரிய
பிரான்எம்
பிரான்கண்ணின்
கோலங்களே.
39
2517
கோல
பகற்களி
றொன்றுகற்
புய்ய
குழாம்விரிந்த
நீலக்கங்
குற்களி
றெல்லாம்
நிறைந்தன
நேரிழையீர்
.
ஞாலப்பொன்
மாதின்
மணாளன்
துழாய்நங்கள்
சூழ்குழற்கே
ஏல
புனைந்தென்னை
மார்எம்மை
நோக்குவ
தென்றுகொலோ.
40
2518
என்றும்புன்
வாடை
யிதுகண்
டறிதும்இவ்
வாறுவெம்மை
ஒன்றுமுருவும்
சுவடும்
தெரியிலம்
ஓங்கசுரர்
பொன்றும்
வகைபுள்ளை
யூர்வான்
அருளரு
ளாதவிந்நாள்
மன்றில்
நிறைபழி
தூற்றிநின்
றென்னைவன்
காற்றடுமே.
41
2519
வன்காற்
றறைய
ஒருங்கே
மறிந்து
கிடந்தலர்ந்த
மென்காற்
கமல
தடம்போற்
பொலிந்தன
மண்ணும்விண்ணும்
என்காற்
களவின்மை
காண்மினென்
பானொத்து
வான்நிமிர்ந்த
தன்கால்பணிந்தவென்
பால்எம்பி
ரான
தடங்கண்களே.
42
2520
கண்ணும்செ
தாமரை
கையு
மவைஅடி
யோஅவையே
வண்ணம்
கரியதோர்
மால்வரை
போன்று
மதிவிகற்பால்
விண்ணும்
கடந்தும்பர்
அப்பால்மி
குமற்றெ
பால்எவர்க்கும்
எண்ணு
மிடத்தது
வோஎம்பி
ரான
தெழில்நிறமே
43
2521
நியமுயர்
கோலமும்
பேரும்
உருவும்
இவையிவையென்று
அறமுயல்
ஞான
சமயிகள்
பேசிலும்
அங்கங்கெல்லாம்
உறவுயர்
ஞான
சுடர்விள
காய்நின்ற
தன்றியொன்றும்
பெறமுயன்
றாரில்லை
யால்எம்பி
ரான்றன்
பெருமையையே.
44
2522
பெருங்கேழ
லார்தம்
பெருங்கண்
மலர்ப்புண்ட
ரீகம்நம்மேல்
ஒருங்கே
பிறழவை
தாரிவ்வ
காலம்
ஒருவர்நம்போல்
வரும்கேழ்
பவருள
ரேதொல்லை
வாழியம்
சூழ்பிறப்பும்
மருங்கே
வரப்பெறு
மேசொல்லு
வாழி
மடநெஞ்சமே.
45
2523
மடநெஞ்ச
மென்றும்
தமதென்றும்
ஓர்கரு
மம்கருதி
விடநெஞ்சை
யுற்றார்
விடவோ
அமையும்அ
பொன்பெயரோன்
தடநெஞ்சம்
கீண்ட
பிரானார்
தமதடி
கீழ்விடப்போ
திடநெஞ்ச
மாய்எம்மை
நீத்தின்று
தாறும்
திரிகின்றதே.
46
2524
திரிகின்
றதுவட
மாருதம்
திங்கள்வெ
தீமுகந்து
சொரிகின்
றதுஅது
வும்அது
கண்ணன்விண்
ணூர்தொழவே
சரிகின்
றதுசங்கம்
தண்ணந்து
ழாய்க்குவண்
ணம்பயலை
விரிகின்
றதுமுழு
மெய்யும்என்
னாங்கொலென்
மெல்லியற்கே
47
2525
மெல்லிய
லாக்கை
கிருமி
குருவில்
மிளிர்தந்தாங்கே
செல்லிய
செல்கை
துலகையென்
காணும்என்
னாலும்தன்னை
சொல்லிய
சூழல்
திருமா
லவன்கவி
யாதுகற்றேன்
பல்லியின்
சொல்லும்சொல்
லாக்கொள்வ
தோவுண்டு
பண்டுபண்டே.
48
2526
பண்டும்
பலபல
வீங்கிருள்
காண்டும்இ
பாயிருள்போல்
கண்டு
மறிவதும்
கேட்பதும்
யாமிலம்
காளவண்ண
வண்டுண்
துழாய்ப்பெரு
மான்மது
சூதனன்
தாமோதரன்
உண்டும்
உமிழ்ந்தும்
கடாயமண்
ணேரன்ன
ஒண்ணுதலே.
49
2527
ஒண்ணுதல்
மாமை
ஒளிபய
வாமை
விரைந்துநந்தேர்
நண்ணுதல்
வேண்டும்
வலவ.
கடாகின்று
தேன்நவின்ற
வண்முதல்
நாயகன்
நீள்முடி
வெண்முத்த
வாசிகைத்தாய்
மண்முதல்
சேர்வுற்று
அருவிசெய்
யாநிற்கும்
மாமலைக்கே.
50
2528
மலைகொண்டு
மத்தா
அரவால்
சுழற்றிய
மாயப்பிரான்.
அலைகண்டு
கொண்ட
அமுதம்கொள்
ளாது
கடல்பரதர்
விலைகொண்டு
தந்தசங்
கம்இவை
வேரி
துழாய்துணையா
துலைகொண்டு
தாயம்
கிளர்ந்துகொள்
வானொ
தழைக்கின்றதே.
51
2529
அழைக்கும்
கருங்கடல்
வெண்திரை
கைகொண்டு
போய்அலர்வாய்
மழைக்கண்
மடந்தை
அரவணை
யேறமண்
மாதர்விண்வாய்
அழைத்து
புலம்பி
முலைமலை
மேல்நின்றும்
ஆறுகளாய்
மழைக்கண்ண
நீர்திரு
மால்கொடி
யானென்று
வார்கின்றதே.
52
2530
வாரா
யினமுலை
யாளிவள்
வானோர்
தலைமகனாம்
சேரா
யினதெய்வ
நன்னோ
யிதுதெய்வ
தண்ணந்துழா
தாரா
யினும்தழை
யாயினும்
தண்கொம்ப
தாயினும்கீழ்
வேரா
யினும்நின்ற
மண்ணாயி
னும்கொண்டு
வீசுமினே.
53
2531
வீசும்
சிறகால்
பறத்திர்விண்
ணாடுங்
கட்கெளிது
பேசும்
படியன்ன
பேசியும்
போவது
நெய்தொடுவுண்
டேசும்
படியன்ன
செய்யுமெம்
மீசர்விண்
ணோர்பிரானார்
மாசின்
மலரடி
கீழ்எம்மை
சேர்விக்கும்
வண்டுகளே
54
2532
வண்டுக
ளோ.வம்மின்
நீர்ப்பூ
நிலப்பூ
மரத்திலொண்பூ
உண்டுகளித்துழல்
வீர்க்கொன்
றுரைக்கியம்
ஏனமொன்றாய்
மண்துக
ளாடிவை
குந்தமன்
னாள்குழல்
வாய்விரைபோல்
விண்டுகள்
வாரும்
மலருள
வோம்
வியலிடத்தே
55
2533
வியலிட
முண்ட
பிரானா
விடுத்த
திருவருளால்
உயலிடம்
பெற்றுய்ந்தம்
அஞ்சலம்
தோழிஓர்
தண்தென்றல்வ
தயலிடை
யாரும்
அறிந்திலர்
அம்பூ
துழாயினின்தேன்
புயலுடை
நீர்மையி
னால்தட
விற்றென்
புலன்கலனே.
56
2534
புலக்குண்
டலப்புண்ட
ரீகத்த
போர்க்கொண்டை
வல்லியொன்றால்
விலக்குண்
டுலாகின்று
வேல்விழி
கின்றன
கண்ணன்
கையால்
மலக்குண்
டமுதம்
சுரந்த
மறிகடல்
போன்றவற்றால்
கலக்குண்ட
நான்றுகண்
டார்எம்மை
யாரும்
கழறலரே.
57
2535
கழல்தலம்
ஒன்றே
நிலமுழு
தாயிற்று
ஒருகழல்போய்
நிழல்தர
எல்லா
விசும்பும்
நிறைந்தது
நீண்ட
அண்டத்து
உழறலர்
ஞான
சுடர்விள
காயுயர
தோரையில்லா
அழறலர்
தாமரை
கண்ணன்
என்
னோவிங்
களக்கின்றதே
58
2536
அளப்பரு
தன்மைய
ஊழியங்
கங்குல்அ
தண்ணந்துழாய்க்கு
உளப்பெருங்
காதலில்
நீளிய
வாயுள
ஓங்குமுந்நீர்
வளப்பெரு
நாடன்
மதுசூ
தனனென்னும்
வல்வினையேன்
தளப்பெரு
நீண்முறு
வல்செய்ய
வாய
தடமுலையே.
59
2537
முலையோ
முழுமுற்றும்
போந்தில
மொய்பூங்
குழல்குறிய
கலையோ
அரையில்லை
நாவோ
குழறும்
கடல்மண்ணெல்லாம்
விலையோ
எனமிளி
ருங்கண்
ணிவள்பர
மே.பெருமான்
மலையோ
திருவேங்
கடமென்று
கற்கின்றா
வாசகமே
2
60
2538
வாசகம்
செய்வது
நம்பர
மே
தொல்லை
வானவர்தம்
நாயகன்
நாயக
ரெல்லாம்
தொழுமவன்
ஞாலமுற்றும்
வேயக
மாயினும்
சோரா
வகையிரண்
டேயடியால்
தாயவன்
ஆய்க்குல
மாய்வந்து
தோன்றிற்று
நம்மிறையே.
61
2539
இறையோ
இரக்கினும்
ஈங்கோர்பெண்
டால்என
வும்மிரங்காது
அறையோ.
எனநின்
றதிரும்
கருங்கடல்
ஈங்க்கிவள்தன்
நிறையோ
இனியுன்
திருவரு
ளாலன்றி
காப்பரிதால்
முறையோ
அரவணை
மேல்பள்ளி
கொண்ட
முகில்வண்ணனே.
62
2540
வண்ணம்
சிவந்துள
வானா
டமரும்
குளிர்விழிய
தண்மென்
கமல
தடம்போல்
பொலிந்தன
தாமிவையோ
கண்ணன்
திருமால்
திருமுக
தன்னொடும்
காதல்செய்தேற்
கெண்ணம்
புகுந்துஅடி
யேனொடி
கால
மிருகின்றதே.
63
2541
இருக்கார்
மொழியால்
நெறியிழு
காமை
உலகளந்த
திருத்தா
ளிணைநில
தேவர்
வணங்குவர்
யாமும்
அவா
ஒருக்கா
வினையொடும்
எம்மொடும்
நொந்து
கனியின்மையின்
கருக்காய்
கடிப்பவர்
போல்திரு
நாமச்சொல்
கற்றனமே.
64
2542
கற்று
பிணைமலர
கண்ணின்
குலம்வென்றுஓ
ரோகருமம்
உற்று
பயின்று
செவியொடு
சாவி
உலகமெல்லாம்
முற்றும்
விழுங்க்கி
யுமிழ்ந்த
பிரானார்
திருவடிக்கீழ்
உற்றும்
உறாதும்
மிளீர்ந்தகண்
ணாயெம்மை
உண்கின்றவே.
65
2543
உண்ணா
துறங்கா
துணர்வுறும்
எத்தனை
யோகியர்க்கும்
எண்ணாய்
மிளிரும்
இயல்பின
வாம்எரி
நீர்வளிவான்
மண்ணா
கியவெம்
பெருமான்
றனதுவை
குந்தமன்னாள்
கண்ணாய்
அருவினை
யேன்உயி
ராயின
காவிகளே.
66
2544
காவியும்
நீலமும்
வேலும்
கயலும்
பலபலவென்று
ஆவியின்
தன்மை
அளவல்ல
பாரிப்பு
அசுரர்செற்ற
மாவியம்
புள்வல்ல
மாதவன்
கோவிந்தன்
வேங்கடம்சேர்
தூவியம்
பேடையன்
னாள்கண்க
ளாய
துணைமலரே.
67
2545
மலர்ந்தே
யொழிலிந்தில
மாலையும்
மாலைபொன்
வாசிகையும்
புலந்தோய்
தழைப்பந்தர்
தண்டுற
நாற்றி
பொருகடல்சூழ்
நிலந்தா
வியவெம்
பெருமான்
தனதுவை
குந்தமன்னாய்.
கலந்தார்
வரவெதிர்
கொண்டுவன்
கொன்றைகள்
கார்த்தனவே.
68
2546
காரேற்
றிருள்செகி
லேற்றின்
சுடரு
குளைந்து
வெல்வான்
போரேற்
றெதிர்ந்தது
புன்தலை
மாலை
புவனியெல்லாம்
நீரேற்
றளந்த
நெடிய
பிரானரு
ளாவிடுமே
வாரேற்
றிளமுலை
யாய்வரு
தேலுன்
வளைத்திறமே.
69
2547
வளைவா
திருச்ச
கரத்தெங்கள்
வானவ
னார்முடிமேல்
தளைவாய்
நறுங்கண்ணி
தண்ண
துழாய்க்குவண்
ணம்பயலை
விளைவான்
மிகவந்து
நாள்திங்க
ளாண்டூழி
நிற்கவெம்மை
உளைவான்
புகுந்துஇது
வோர்கங்குல்
ஆயிரம்
ஊழிகளே.
70
2548
ஊழிக
ளாயுல
கேழுமுண்
டானென்
றிலம்பழங்கண்டு
ஆழிக
ளாம்பழ
வண்ணமென்
றேற்க்குஅஃ
தேகொண்டன்னை
நாழிவ
ளோவெனும்
ஞாலமுண்
டான்வண்ணம்
சொல்லிற்றென்னும்
தோழிக
ளோ.உரை
யீர்எம்மை
அம்மனை
சூழ்கின்றவே.
71
2549
சூழ்க்கின்ற
கங்குல்
சுருங்கா
இருளின்
கருந்திணிம்பை
போழ்கின்ற
திங்களம்
பிள்ளையும்
போழ்க
துழாய்மலர்க்கே
தாழ்கின்ற
நெஞ்ச
தொருதமி
யாட்டியேன்
மாமைக்கின்று
வாழ்கின்ற
வாறிது
வோவந்து
தோன்றிறு
வாலியதே.
72
2550
வால்வெண்
ணிலவுல
கார
சுரக்கும்வெண்
திங்களென்னும்
பால்விண்
சுரவி
சுரமுதிர்
மாலை
பரிதிவட்டம்
போலும்
சுடரட
லாழிப்பி
ரான்பொழில்
ஏழளிக்கும்
சால்பின்
தகைமைகொ
லாம்தமி
யாடி
தளர்ந்ததுவே
73
2551
தளர்ந்தும்
முறிந்தும்
வருதிரை
பாயல்
திருநெடுங்கண்
வளர்ந்தும்
அறிவுற்றும்
வையம்
விழுங்கியும்
மால்வரையை
கிளர்ந்தும்
அறிதர
கீண்டெடு
தான்முடி
சூடுதுழாய்
அளைந்துண்
சிறுபசு
தென்றல்அ
தோவ
துலாகின்றதே.
74
2552
உலாகின்ற
கெண்டை
ஒளியம்புஎம்
ஆவியை
ஊடுருவ
குலாகின்ற
வெஞ்சிலை
வாண்முக
தீர்குனி
சங்கிடறி
புலாகின்ற
வேலை
புணரியம்
பள்ளியம்
மானடியார்
நிலாகின்ற
வைகுந்த
மோவைய
மோம்
நிலையிடமே
75
2553
இடம்போய்
விரிந்திவ்
வுலகள
தானெழி
லார்தண்டுழாய்
வடம்போ
தினையும்
மடநெஞ்ச
மேநங்கள்
வெள்வளைக்கே
விடம்போல்
விரித
லிதுவி
பேவியன்
தாமரையின்
தடம்போ
தொடுங்கமெல்
லாம்பல்
அலர்விக்கும்
வெண்திங்களே.
76
2554
திங்களம்
பிள்ளை
புலம்பத்தன்
செங்கோ
லரசுபட்ட
செங்களம்
பற்றிநின்
றெள்குபுன்
மாலைதென்
பாலிலங்கை
வெங்களம்
செய்தனம்
விண்ணோர்
பிரானார்
துழாய்துணையா
நங்களை
மாமைகொள்
வான்வந்து
தோன்றி
நலிகின்றதே.
77
2555
நலியும்
நரகனை
வீட்டிற்றும்
வாணன்திண்
டோ
ள்துணித்த
வலியும்
பெருமையும்
யாஞ்சொல்லும்
நீர்த்தல்ல
மைவரைபோல்
பொலியும்
உருவில்
பிரானார்
புனைபூ
துழாய்மலர்க்கே
மெலியும்
மடநெஞ்சி
நார்தந்து
போயின
வேதனையே.
78
2556
வேதனை
வெண்புரி
லனை
விண்ணோர்
பரவநின்ற
நாதனை
ஞாலம்
விழுங்கும்
அநாதனை
ஞாலம்தத்தும்
பாதனை
பாற்கடல்
பாம்பணை
மேல்பள்ளி
கொண்டருளும்
சீதனை
யேதொழு
வார்விண்ணு
ளாரிலும்
சேரியரே.
79
2557
சீரர
சாண்டுதன்
செங்கோல்
சிலநள்
செலீஇக்கழிந்த
பாரர
சொத்து
மறைந்தது
நாயிறு
பாரளந்த
பேரர
சே.எம்
விசும்பர
சே.எம்மை
நீத்துவஞ்சித்த
ஓரர
சே.அரு
ளாய்இரு
ளாய்வ
துறுகின்றதே.
80
2558
உருகின்ற
கன்மங்கள்
மேலான
ஓர்ப்பில
ராய்இவளை
பெருகின்ற
தாயர்மெ
நொந்து
பெறார்கொல்
துழாய்குழல்வா
துறுகின்
றிலர்தொல்லை
வேங்கட
மாட்டவும்
சூழ்கின்றிலர்
இருகின்ற
தாலிவ
ளாகம்மெல்
லாவி
எரிகொள்ளவே.
81
2559
எரிகொள்செ
நாயி
றிரண்டுட
னேயுத
யம்மலைவாய்
விரிகின்ற
வண்ணத்த
எம்பெரு
மான்கண்கள்
மீண்டவற்றுள்
எரிகொள்செ
தீவீழ்
அசுரரை
போலஎம்
போலியர்க்கும்
விரிவசொல்
லீரிது
வோவைய
முற்றும்
விளரியதே
82
2560
விளரி
குரலன்றில்
மென்படை
மேகின்ற
முன்றில்பெண்ணை
முளரி
குரம்பை
யிதுவிது
வாக
முகில்வண்ணன்பேர்
கிளரி
கிளரி
பிதற்றும்மெல்
லாவியும்
நைவுமெல்லாம்
தளரில்
கொலோவறி
யேன்உய்ய
லாவதி
தையலுக்கே.
83
2561
தையல்நல்
லார்கள்
குழாங்கள்
குழிய
குழுவினுள்ளும்
ஐயநல்
லார்கள்
குழிய
விழவினும்
அங்கங்கெல்லாம்
கையபொன்
னாழிவெண்
சங்கொடும்
காண்பான்
அவாவுவன்நான்
மையவண்
ணா.மணியேமுத்த
மே.என்றன்
மாணிக்கமே.
84
2562
மாணிக்கங்
கொண்டு
குரங்கெறி
வொத்திரு
ளோடுமுட்டி
ஆணிப்பொன்
னன்ன
சுடர்படு
மாலை
உலகளந்த
மாணிக்க
மே.என்
மரகத
மே.மற்றொ
பாரையில்லா
ஆணிப்பொன்
னேஅடி
யேனுடை
யாவி
யடைக்கலமே.
85
2563
அடைக்கல
தோங்கு
கமல
தலரயன்
சென்னியென்னும்
முடைக்கல
தூண்முன்
அரனுக்கு
நீக்கியை
ஆழிசங்கம்
படைக்கலம்
ஏந்தியை
வெண்ணெய்க்கன்
றாய்ச்சிவன்
தாம்புகளால்
புடைக்கல
தானைஎம்
மானையென்
சொல்லி
புலம்புவனே
86
2564
புலம்பும்
கனகுரல்
போழ்வாய
அன்றிலும்
பூங்கழிபா
தலம்பும்
கனகுரல்
சூழ்திரை
யாழியும்
ஆங்கவைநின்
வலம்புள்
ளதுநலம்
பாடு
மிதுகுற்ற
மாகவையம்
சிலம்பும்
படிசெய்வ
தேதிரு
மால்இ
திருவினையே
87
2565
திருமால்
உருவொக்கும்
மேருஅம்
மேருவில்
செஞ்சுடரோன்
திருமால்
திருக்கை
திருச்ச
கரமொக்கும்
அன்னகண்டும்
திருமால்
உருவோ
டவஞ்சின்ன
மேபிதற்
றாநிற்பதோர்
திருமால்
தலைக்கொண்ட
நங்கட்குஎங்
கேவரும்
தீவினையே
88
2566
தீவினை
கட்கரு
நஞ்சினை
நல்வினை
கின்னமுதை
பூவினை
மேவிய
தேவி
மணாளனை
புன்மையெள்காது
ஆவினை
மேய்க்கும்வல்
லாயனை
அன்றுல
கீரடியால்
தாவின
ஏற்றையெம்
மானைஎஞ்
ஞான்று
தலைப்பெய்வனே
89
2567
தலைப்பெய்து
யானுன்
திருவடி
சூடு
தகைமையினால்
நீலைபெய்த
ஆக்கைக்கு
நோற்றவிம்
மாயமும்
மாயம்செவ்வே
நிலைப்பெய்
திலாத
நிலைமையுங்
காண்டோ
றசுரர்குழாம்
தொலைப்பெய்த
நேமியெ
தாய்தொல்லை
யூழி
சுருங்கலதே.
90
2568
சுருங்குறி
வெண்ணை
தொடுவுண்ட
கள்வனை
வையமுற்றும்
ஒருங்குர
வுண்ட
பெருவயிற்
றாளனை
மாவலிமாட்டு
இருங்குறள்
ஆகி
இசையவோர்
மூவடி
வேண்டிச்சென்ற
பெருங்கிறி
யானையல்
லால்அடி
யேன்நெஞ்சம்
பேணலதே.
91
2569
பேணல
மில்லா
அரக்கர்மு
நீர
பெரும்பதிவாய்
நீணகர்
நீளெரி
வைத்தரு
ளாயென்று
நீன்னைவிண்ணோர்
தாணில
தோய்ந்து
தொழுவர்நின்
மூர்த்திபல்
கூற்றிலொன்று
காணலு
மாங்கொலன்
றேவைகல்
மாலையுங்
காலையுமே.
92
2570
காலைவெய்
யோற்குமுன்
னோட்டு
கொடுத்தகங்
குற்குறும்பர்
மாலைவெய்
யோன்பட
வையகம்
பாவுவர்
அன்னகண்டும்
காலைநன்
ஞான
துறைபடி
தாடிக்கண்
போதுசெய்து
மாலைநன்
னாவில்கொள்
ளார்நினை
யாரவன்
மைப்படியே.
93
2571
மைப்படி
மேனியும்
செந்தா
மரைக்கண்ணும்
வைதிகரே
மெய்ப்படி
யலுன்
திருவடி
சூடும்
தகைமையினார்
எப்படி
யூர
மிலை
குருட்டா
மிலைக்குமென்னும்
அப்படி
யானும்சொன்
னேன்அடி
யேன்மற்று
யாதென்பனே
94
2572
யாதானு
மோரா
கையில்புக்குஅங்
காப்புண்டும்
ஆப்பவிழ்ந்தும்
மூதாவி
யில்தடு
மாறும்
உயிர்முன்ன
மேஅதனால்
யாதானும்
பற்றிநீங்
கும்விர
தத்தைநல்
வீடுசெய்யும்
மாதா
வினைப்பிது
வைதிரு
மாலை
வணங்குவனே.
95
2573
வணங்கும்
துறைகள்
பலபல
ஆக்கி
மதிவிகற்பால்
பிணங்கும்
சமயம்
பலபல
ஆக்கி
அவையவைதோ
றணங்கும்
பலபல
ஆக்கிநின்
மூர்த்தி
பரப்பிவைத்தாய்
இணங்குநின்
னோரையில்
லாய்நின்கண்
வேட்கை
எழுவிப்பனே.
96
2574
எழுவதும்
மீண்டே
படுவதும்
பட்டுஎனை
யூழிகள்போ
கழிவதும்
கண்டுகண்
டெள்கலல்
லால்இமை
யோர்கள்குழாம்
தொழுவதும்
சூழ்வதும்
செய்தொல்லை
மாலைக்கண்
ணாரக்கண்டு
கழிவதோர்
காதலுற்
றார்க்கும்உண்
டோ
கண்கள்
துஞ்சுதலே
97
2576
துஞ்சா
முனிவரும்
அல்லா
தவரு
தொடரநின்ற
எஞ்சா
பிறவி
இடர்கடி
வான்இமை
யோர்தமக்கும்
தஞ்சார்வி
லாத
தனிப்பெரு
மூர்த்திதன்
மாயம்செவ்வே
நெஞ்சால்
நினைப்பரி
தால்வெண்ணெ
யூணென்னும்
ஈனச்சொல்லே.
98
2576
ஈனச்சொல்
லாயினு
மாக
எறிதிரை
வையம்முற்றும்
ஏன
துருவாய்
இடந்தபி
ரான்இருங்
கற்பகம்சேர்
வான
தவர்க்குமல்
லாதவர
கும்மற்றெல்
லாயவர்க்கும்
ஞான
பிரானையல்
லாலில்லை
நான்
கண்ட
நல்லதுவே
2
99
2577
நல்லார்
நவில்குரு
கூர்நக
ரான்திரு
மால்திருப்பேர்
வல்லார்
அடிக்கண்ணி
சூடிய
மாறன்விண்
ணப்பஞ்செய்த
சொல்லார்
தொடையலி
றும்வல்
லார்அழு
தார்பிறப்பாம்
பொல்லா
அருவினை
மாயவன்
சேற்றள்ளல்
பொய்ந்நிலத்தே
2
100
நம்மாழ்வார்
திருவடிகளே
சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம
நம்மாழ்வார்
அருளிச்செய்த
திருவாசிரியம்
தனியன்
அருளாள
பெருமான்
எம்பெருமானாரருளி
செய்தது
கலிவிருத்தம்
கானியோர்
தாம்வாழ
கலியுகத்தே
வந்துதித்து
ஆசிரி
பாவதனால்
அருமறைல்
விரித்தானை
தேசிகனை
பராங்குசனை
திகழ்வகுள
தாரானை
மாசடையா
மனத்துவைத்து
மறவாமல்
வாழ்த்துதுமே
.
ஆசிரியப்பா
2578
செக்கர்மா
முகிலுடுத்து
மிக்க
செஞ்சுடர
பரிதிசூடி
அஞ்சுடர்
மதியம்
பூண்டு
பலசுடர்
புனைந்த
பவள
செவ்வாய்
திகழ்பசுஞ்
சோதி
மரகத
குன்றம்
கடலோன்
கைமிசை
கண்வளர்
வதுபோல்
பீதக
ஆடை
முடிபூண்
முதலா
மேதகு
பல்கலன்
அணிந்து
சோதி
வாயவும்
கண்ணவும்
சிவப்ப
மீதிட்டு
பச்சை
மேனி
மிகப்ப
கைப்ப
நச்சுவினை
கவர்தலை
அரவினமளி
யேறி
எறிகடல்நடுவுள்
அறிதுயில்
அமர்ந்து
சிவனிய
னிந்திரன்
இவர்முத
லனைத்தோர்
தெய்வ
குழாங்கள்
கைதொழ
கிடந்த
தாமரை
யுந்தி
தனிப்பெரு
நாயக
மூவுல
களந்த
சேவடி
யோயே.
2
2579
உலகுபடை
துண்ட
எந்தை
அறைகழல்
சுடர்ப்பூ
தாமரை
சூடுதற்கு
அவாவா
ருயிருகி
யுக்கநேரிய
காதல்
அன்பி
லின்பீன்
தேறல்
அமுத
வெள்ள
தானாம்
சிறப்புவிட்டு
ஒருபொருட்கு
அசைவோர்
அசைக
திருவொடு
மருவிய
இயற்கை
மாயா
பெருவிற
லுலகம்
மூன்றி
னொடுநல்வீடு
பெறினும்
கொள்வதெண்ணுமோ
தெள்ளியோர்
குறிப்பே
2580
குறிப்பில்
கொண்டு
நெறிப்பட
உலகம்
மூன்றுடன்
வணங்கு
தோன்றுபுகழ்
ஆணை
மெய்பெற
நடாய
தெய்வம்
மூவரில்
முதல்வ
னாகி
சுடர்விளங்
ககலத்து
வரைபுரை
திரைபொர
பெருவரை
வெருவர
உருமுரல்
ஒலிமலி
நளிர்கடற்
படவர
வரசுடல்
தடவரை
சுழற்றிய
தனிமா
தெய்வ
தடியவர
கினிநாம்
ஆளாகவே
இசையுங்கொல்
ஊழிதோ
றூழியோ
வாதே
2581
ஊழிதோ
றூழி
ஓவாது
வாழியே.
என்று
யாம்தொழ
இசையுங்
கொல்லோ
யாவகை
யுலகமும்
யாவரு
மில்லா
மேல்வரும்
பெரும்பாழ
காலத்து
இரும்பொரு
கெல்லா
மரும்பெறல்
தனிவித்து
ஒருதான்
ஆகி
தெய்வ
நான்மு
கொழுமுளை
ஈன்று
முக்கண்
ஈசனொடு
தேவுபல
தலிமூ
வுலகம்
விளைத்த
உந்தி
மா
கடவுள்
மாமுத
லடியே
2582
மாமுதல்
அடிப்போ
தொன்றுகவிழ
தலர்த்தி
மண்முழுதும்
அகப்படுத்து
ஒண்சுடர்
அடிப்போது
ஒன்றுவிண்
செலீஇ
நான்முக
புத்தேள்
நாடுவி
துவப்ப
வானவர்
முறைமுறை
வழிபட
நெறீஇ
தாமரை
காடு
மலர்க்கண்
ணோடு
கனிவா
யுடையது
மாய்இரு
நாயிறா
யிரம்மலர
தன்ன
கற்ப
காவு
பற்பல
வன்ன
முடிதோ
ளாயிரம்
தழைத்த
நெடியோ
கல்லதும்
அடியதோ
வுலகே
2583
ஓஓ.
உலகின
தியல்வே
ஈன்றோ
ளிருக்க
மணைநீ
ராட்டி
படைத்திட
துண்டுமிழ
தளந்து
தேர்ந்துல
களிக்கும்
முதற்பெருங்
கடவுள்
நிற்ப
புடைப்பல
தானறி
தெய்வம்
பேணுதல்
தனாது
புல்லறி
வாண்மை
பொருந்த
காட்டி
கொல்வன
முதலா
அல்லன
முயலும்
இனைய
செய்கை
யின்பு
துன்பளி
தொன்மா
மா
பிறவியுள்
நீங்கா
பன்மா
மா
தழுந்துமா
நளிர்ந்தே.
2584
நளிர்மதி
சடையனும்
நான்மு
கடவுளும்
தளிரொளி
யிமையவர்
தலைவனும்
முதலா
யாவகை
யுலகமும்
யாவரும்
அகப்பட
நிலநீர்
தீகால்
சுடரிரு
விசும்பும்
மலர்சுடர்
பிறவும்
சிறிதுடன்
மயங்க
ஒருபொருள்
புறப்பா
டின்றி
முழுவதும்
அகப்ப்பட
கரந்துஓர்
ஆலிலை
சேர்ந்தவெம்
பெருமா
மாயனை
யல்லது
ஒருமா
தெய்வம்மற்
றுடையமோ
யாமே
2
நம்மாழ்வார்
திருவடிகளே
சரணம்.
நம்மாழ்வார்
அருளிச்செய்த
பெரிய
திருவந்தாதி
தனியன்
எம்புருமானார்
அருளிச்செய்தது
முந்துற்ற
நெஞ்சே.
முயற்றி
தரித்துரைத்து
வந்தித்து
வாயார
வாழ்த்தியே-சந்த
முருகூரும்
சோலசூழ்
மொய்பூம்
பொருநல்
குருகூரன்
மாறன்
பேர்
கூறு.
2585
முயற்றி
சுமந்தெழுந்து
முந்துற்ற
நெஞ்சே
இயற்றுவாய்
எம்மொடுநீ
கூடி-நயப்புடைய
நாவீன்
தொடைக்கிளவி
யுள்பொதிவோம்
நற்பூவை
பூவீன்ற
வண்ணன்
புகழ்
2586
புகழ்வோம்
பழிப்போம்
புகழோம்
பழியோம்
இகழ்வோம்
மதிப்போம்
மதியோம்-இகழோம்
மற்
றெங்கள்
மால்.
செங்கண்
சீறல்நீ
தீவினையோம்
எங்கள்
மால்
கண்டாய்
இவை.
2587
இவையன்றே
நல்ல
தீய
இவையென்
றிவையறிவ
னேலும்-இவையெல்லாம்
என்னால்
அடைப்புநீ
கொண்ணா
திறையவனே
என்னால்
செயற்பால
தென்
2588
என்னின்
மிகுபுகழார்
யாவரே
பின்னையும்மற்
றெண்ணில்
மிகுபுகழேன்
யானல்லால்-என்ன
கருஞ்சோதி
கண்ணன்
கடல்புரையும்
சீல
பெருஞ்சோதி
கென்னெஞ்சா
பெற்று
2589
பெற்றதாய்
நீயே
பிறப்பித்த
தந்தைநீ
மற்றையா
ராவாரும்
நீபேசில்
எற்றேயோ
மாய.மா
மாயவளை
மாயமுலை
வாய்வைத்த
நீயம்மா.
காட்டும்
நெறி.
2590
நெறிகாட்டி
நீக்குதியோ
நின்பால்
கருமா
முறிமேனி
காட்டுதியோ
மேனாள்-அறியோமை
எஞ்செய்வா
னெண்ணினாய்
கண்ணனே
ஈதுரையாய்
எஞ்செய்தா
லென்படோ
ம்
யாம்
2591
யாமே
அருவினையோம்
சேயோம்
என்
நெஞ்சினார்
தாமே
யணுக்கரா
சார்ந்தொழிந்தார்-பூமேய
செம்மாதை
நின்
மார்வில்
சேர்வித்து
பாரிடந்த
அம்மா.
நின்
பா
தருகு.
2592
அருகும்
சுவடும்
தெரிவுணரோம்
அன்பே
பெருகும்
மிகவிதுவென்
பேசீர்-பருகலாம்
பண்புடையீர்.
பாரளந்தீர்.
பாவியேம்கண்
காண்பரிய
ண்புடையீர்
ம்மை
மக்கு.
2593
மக்கடியோம்
என்றென்று
நொந்துதுரைத்தென்
மாலார்
தமக்கவர்த்தாம்
சார்வரிய
ரானால்-எமக்கினி
யாதானு
மாகிடுகாண்
நெஞ்சே
அவர்த்திறத்தே
யாதானும்
சிந்தி
திரு.
2594
இருநால்வர்
ஈரைந்தின்
மேலொருவர்
எட்டோ
டொருநால்வர்
ஓரிருவர்
அல்லால்
திருமாற்கு
யாமார்
வணக்கமார்
ஏபாவம்
நன்னெஞ்சே
நாமா
மிகவுடையோம்
நாழ்
2595
நாழால்
அமர்முயன்ற
வல்லரக்கன்
இன்னுயிரை
வாழா
வகைவலிதல்
நின்வலியே-ஆழாத
பாரும்நீ
வானும்நீ
காலும்நீ
தீயும்நீ
நீரும்நீ
யாய்நின்ற
நீ.
2596
நீயன்றே
ஆழ்துயரில்
வீழ்விப்பான்
நின்றுழன்றாய்
போயொன்று
சொல்லியென்
போநெஞ்சே-நீயென்றும்
காழ்த்துபதே
சம்தரினும்
கைகொள்ளாய்
கண்ணன்
தாள்
வாழ்த்துவதே
கண்டாய்
வழக்கு.
2597
வழக்கொடு
மாறுகொள்
அன்றடியார்
வேண்ட
இழக்கவும்
காண்டும்
இறைவ.-இழபுண்டே
எம்மாட்கொண்
டாகிலும்
யான்வேண்ட
என்கண்கள்
தம்மால்கா
டுன்மேனி
சாய்
2598
சாயால்
கரியானை
யுள்ளறியா
ராய்நெஞ்சே
பேயார்
முலைகொடுத்தார்
பேயராய்-நீயார்போ
தேம்பூண்
சுவைத்தூ
னறிந்தறிந்தும்
தீவினையாம்
பாம்பார்வா
கைநீட்டல்
பார்த்து.
2599
பார்த்தோர்
எதிரிதா
நெண்ய்சே
படுதுயரம்
பேர்த்தோத
பீடழிவாம்
பேச்சில்லை-ஆர்த்தோதம்
தம்மேனி
தாள்தடவ
தாங்கிடந்து
தம்முடைய
செம்மேனி
கண்வளர்வார்
சீர்.
2600
சீரால்
பிறந்து
சிறப்பால்
வளராது
பேர்வாம
னாகாக்கால்
பேராளா-மார்பார
புல்கிநீ
யுண்டுமிழ்ந்த
பூமிநீ
ரேற்பரிதே
சொல்லுநீ
யாமறி
சூழ்ந்து.
2601
சூழ்ந்தடியார்
வேண்டினக்கால்
தோன்றாது
விட்டாலும்
வாழ்ந்திடுவர்
பின்னும்தம்
வாய்திறவார்-சூழ்ந்தெங்கும்
வாள்வரைகள்
போலரக்கன்
வந்தலைகள்
தாமிடிய
தாள்வரைவில்
லேந்தினார்
தாம்.
2602
தாம்பாலா
புண்டாலும்
அத்தழும்பு
தானிளக
பாம்பாலா
புண்டுபா
டுற்றாலும்-சோம்பாதி
பல்லுருவை
யெல்லாம்
படர்வித்த
வித்தா
உன்
தொல்லுருவை
யாரறிவார்
சொல்லு
2603
சொல்லில்
குறையில்லை
சூதறியா
நெஞ்சமே
எல்லி
பகலென்னா
தெப்போதும்-தொல்லை
கண்
மாத்தானை
கெல்லாமோர்
ஐவரையே
மாறாக
காத்தானை
காண்டும்நீ
காண்.
2604
காண
புகிலறிவு
கைக்கொண்ட
நன்னெஞ்சம்
நாண
படுமன்றே
நாம்பேசில்-மாணி
உருவாகி
கொண்டுலகம்
நீரேற்ற
சீரான்
திருவாகம்
தீண்டிற்று
சென்று.
2605
சென்றங்கு
வெந்நரகில்
சேராமல்
காப்பதற்கு
இன்றிங்கென்
னெஞ்சால்
இடுக்குண்ட-அன்றங்கு
பாருருவும்
பார்வளைத்த
நீருருவும்
கண்புதைய
காருருவன்
தன்
நிமிர்த்த
கால்
2606
காலே
பொதத்திரிந்து
கத்துவ
ராமினநாள்
மாலார்
குடிபுகுந்தா
ரென்மனத்தே-மேலால்
தருக்குமிடம்
பாட்டினோடும்
வல்வினையார்
தாம்
வீற்
றிருக்குமிடம்
காணா
திளைத்து.
2607
இளைப்பா
யிளையாப்பாய்
நெஞ்சமே.
சொன்னேன்
இளைக்க
நமன்தமர்கள்
பற்றி-இளைப்பெய்த
நாய்தந்து
மோதாமல்
நல்குவான்
நல்காப்பான்
தாய்தந்தை
எவ்வுயிர்க்கும்
தான்.
2608
தானே
தனித்தோன்றல்
தன்னளப்பொன்
றில்லாதான்
தானே
பிறர்கட்ட்கும்
தற்றோன்றல்-தானே
இளைக்கிற்பார்
கீழ்மேலாம்
மீண்ட
மைப்பானானால்
அளக்கிற்பார்
பாரின்
மேல்
ஆர்
2609
ஆரானும்
ஆதானும்
செய்ய
அகலிடத்தை
ஆரா
ததுதிருத்த
லாவதே-சீரார்
மனத்தலைவன்
துன்பத்தை
மாற்றினேன்
வானோர்
இனத்தலைவன்
கண்ணனால்
யான்.
2610
யானுமென்
னெஞ்சும்
இசைந்தொழிந்தோம்
வல்வினையை
கானும்
மலையும்
புகக்கடிவான்-தானோர்
இருளன்ன
மாமேனி
எம்மிறையார்
தந்த
அருளென்னும்
தண்டால்
அடித்து.
2611
அடியால்
படிகடந்த
முத்தோஅ
தன்றேல்
முடியால்
விசும்பளந்த
முத்தோ-நெடியாய்.
செறிகழல்கள்
தாள்நிமிர்த்து
சென்றுலக
மெல்லாம்
அறிகிலாமால்
நீயளந்த
அன்று.
2612
அன்றேநங்
கண்காணும்
ஆழியான்
காருருவம்
இன்றேநாம்
காணா
திருப்பதுவும்-என்றேனும்
கட்கண்ணால்
காணாத
அவ்வுருவை
நெஞ்சென்னும்
உட்கண்ணால்
காணு
முணர்ந்து.
2613
உணர
ஒருவர
கெளியனே
செவ்வே
இணரும்
துழாயலங்கல்
எந்தை-உணர
தனக்கெளிய
ரெவ்வளவர்
அவ்வளவ
னானால்
எனக்கெளியன்
எம்ம்பெருமான்
இங்கு.
2614
இங்கில்லை
பண்டுபோல்
வீற்றிருத்தல்
என்னுடைய
செங்கண்மால்
சீர்க்கும்
சிறிதுள்ளம்-அங்கே
மடியடக்கி
நிற்பதனில்
வல்வினையார்
தாம்மீண்
டடியெடுப்ப
தன்றோ
அழகு
2615
அழகு
மறிவோமாய்
வல்வினையும்
தீர்ப்பான்
நிழலும்
அடிதோறும்
ஆனோம்-சுழல
குடங்கள்தலை
மீதெடுத்து
கொண்டாடி
அன்ற
தடங்கடலை
மேயார்
தமக்கு.
2616
தமக்கடிமை
வேண்டுவோர்
தாமோ
தரனார்
தமக்கடிமை
செய்யென்றால்
செய்யாது-எமக்கென்று
தாம்செய்யும்
தீவினைக்கே
தாழ்வுறுவர்
நெஞ்சினார்
யாஞ்செய்வ
திவ்விடத்திங்
கியாது
2617
யாதானும்
ஒன்றறியில்
தன்னுகக்கில்
என்கொலோ
யாதானும்
நேர்ந்தணுகா
வாறுதான்-யாதானும்
தேறுமா
செய்யா
அசுரர்களை
நேமியால்
பாறுபா
றாக்கினான்
பால்.
2618
பாலாழி
நீகிடக்கும்
பண்பை
யாம்
கேட்டேயும்
காலாழும்
நெஞ்சழியும்
கண்சுழலும்-நீலாழி
சோதியாய்.
ஆதியாய்.
தொல்வினையெம்
பால்கடியும்
நீதியாய்.
நிற்சார்ந்து
நின்று.
2619
நின்றும்
இருந்தும்
கிடந்தும்
திரிதந்தும்
ஒன்றுமோ
ஆற்றானென்
னெஞ்சகலான்-அன்றங்கை
வன்புடையால்
பொன்பெயரோன்
வாய்தகர்த்து
மார்
விடந்தான்
அன்புடைய
னன்றே
யவன்
2620
அவனாம்
இவனாம்
உவனாம்
மற்
றும்பர்
வனாம்
அவனென்
றிராதே-அவனாம்
அவனே
எனத்தெளிந்து
கண்ணனுக்கே
தீர்ந்தால்
அவனே
எவனேலும்
ஆம்.
2621
ஆமா
றறிவுடையார்
ஆவ
தரிதன்றே
நாமே
அதுவுடையோம்
நன்னெஞ்சே-பூமேய்
மதுகரமே
தண்டுழாய்
மாலாரை
வாழ்த்தாம்
அதுகரமே
அன்பால்
அமை.
2622
அமைக்கும்
பொழுதுண்டே
யாராயில்
நெஞ்சே
இமைக்கும்
பொழுதும்
இடைச்சி-குமைத்திறங்கள்
ஏசியே
யாயினும்
ஈன்துழாய்
மாயனையே
பேசியே
போக்காய்
பிழை.
2623
பிழைக்க
முயன்றோமோ
நெஞ்சமே.
பேசாய்
தழைக்கும்
துழாய்மார்வன்
றன்னை-அழைத்தொருகால்
போயுபகா
ரம்பொலி
கொள்ளாது
அவன்
புகழே
வாயுபகா
ரம்கொண்ட
வாய்ப்பு
2624
வாய்ப்போ
இதுவொப்ப
மற்றில்லை
வாநெஞ்சே
போய்ப்போஒய்
வெந்நரகில்
பூவியேல்-தீப்பால
பேய்த்தாய்
உயிர்க்களா
பாலுண்டு
அவளுயிரை
மாய்த்தானை
வாழ்தே
வலி.
2625
வலியம்
எனநினைந்து
வந்தெதிர்ந்த
மல்லர்
வலிய
முடியிடிய
வாங்கி-வலியநின்
பொன்னாழி
கையால்
புடைத்திடுதி
கீளாதே
பன்னாளும்
நிற்குமி
பார்.
2626
பாருண்டான்
பாருமிழ்ந்தான்
பாரிடந்தான்
பாரளந்தான்
பாரிடம்
முன்படைத்தா
னென்பரால்-பாரிடம்
ஆவானும்
தானானா
லாரிடமே
மற்றொருவர்க்கு
ஆவான்
பூகாவால்
அவை.
2627
அவய
மெனநினைந்து
வந்தசுரர்
பாலே
நவையை
நளிர்விப்பான்
றன்னை-கவையில்
மனத்துயர
வைத்திருந்து
வாழ்த்தாதார
குண்டோ
மனத்துயரை
மாய்க்கும்
வகை
2628
வகைசேர்ந்த
நன்னெஞ்சும்
நாவுடைய
வாயும்
மிகவாய்ந்து
வீழா
எனிலும்-மிகவாய்ந்து
மாலைத்தாம்
வாழ்த்தா
திருப்பர்
இதுவன்றே
மேலைத்தாம்
செய்யும்
வினை
2629
வினையார்
தரமுயலும்
வெம்மையே
யஞ்சி
தினையாம்
சிறிதளவும்
செல்ல-நினையாது
வாசகதால்
லேத்தினேன்
வானோர்
தொழுதிறைஞ்சும்
நாயகத்தான்
பொன்னடிகள்
நான்.
2630
நான்கூறும்
கூற்றவ
தித்தனையே
நாணாளும்
தேங்கோத
நீருருவன்
செங்கண்மால்-நீங்காத
மாகதியாம்
வெந்நரகில்
சேராமல்
காப்பதற்கு
நீகதியா
நெஞ்சே.
நினை.
2631
நினித்திறைஞ்சி
மானிடவர்
ஒன்றிரப்ப
ரென்றே
நினைத்திடவும்
வேண்டாநீ
நேரே-நினைத்திறஞ்ச
எவ்வளவ
ரெவ்விடத்தோர்
மாலே
அதுதானும்
எவ்வளவு
முண்டோ
எமக்கு
2632
எமக்கியாம்
விண்ணாட்டு
குச்சமதாம்
வீட்டை
அமைத்திருந்தோம்
அஃதன்றே
யாமாறு-அமை
பொலிந்த
மென்தோளி
காரணமா
வெங்கோட்டே
றேழுடனே
கொன்றானை
யேமனத்து
கொண்டு
2633
கொண்டல்தான்
மால்வரைதான்
மாகடல்தான்
கூரிருள்தான்
வண்டறா
பூவதான்
மற்றுத்தான்-கண்டநாள்
காருருவம்
காண்தோறும்
நெஞ்சோடும்
கண்ணனார்
பேருருவென்
றெம்மை
பிரிந்து.
2634
பிரிந்தொன்று
நோக்காது
தம்முடைய
பின்னே
திரிந்துழுலும்
சிந்தனையார்
தம்மை-புரிந்தொருகால்
ஆவா.
எனவிரங்கார்
அந்தோ.
வலிதேகொல்
மாவை
பிளந்தார்
மனம்
2635
மனவாளும்
ஓரைவர்
வன்குறும்பர்
தம்மை
சினமாள்வி
தோரிடத்தே
சேர்த்து-புனமேய
தண்டுழா
யானடியே
தான்காணும்
அஃதன்றே
வண்டுழாம்
சீராக்கு
மாண்பு
2636
மாண்பாவி
தந்நான்று
மண்ணிரந்தான்
மாயவள்நஞ்
சூண்பாவி
துண்டான
தோருருவம்-காண்பான்நங்
கண்ணவா
மற்றொன்று
காணுறா
சீர்பரவா
துண்ணவாய்
தானுறுமோ
ஒன்று
2637
ஒன்றுண்டு
செங்கண்மால்.
யானுரைப்பது
உன்னடியார
கெஞ்செய்வ
னென்றே
யிரித்திநீ-நின்புகழில்
வைகும்தம்
சிந்தையிலும்
மற்றினிதோ
நீயவர்க்கு
வைகுந்த
மென்றருளும்
வான்
2638
வானோ
மறிகடலோ
மாருதமோ
தீயகமோ
கானோ
ஒருங்கிற்றும்
கண்டிலமால்
ஆனீன்ற
கன்றுயர
தாமெறிந்து
காயுதிர்த்தார்
தாள்பணிந்தோம்
வன்துயரை
யாவா.
மருங்கு.
2639
மருங்கோத
மோதும்
மணிநா
கணையார்
மருங்கே
வரவரிய
ரேலும்-ஒருங்கே
எமக்கவரை
காணலா
மெப்போது
முள்ளால்
மனக்கவலை
தீர்ப்பார்
வரவு.
2640
வரவாறொன்
றில்லையால்
வாழ்வினிதால்
எல்லே.
ஒருவா
றொருவன்
புகவாறு-உருமாறும்
ஆயவர்தாம்
சேயவர்தாம்
அன்றுலகம்
தாயவர்தாம்
மாயவர்தாம்
காட்டும்
வழி.
2641
வழித்தங்கு
வல்வினையை
மாற்றானோ
நெஞ்சே
தழீஇக்கொண்டு
போரவுணன்
றன்னை-சுழித்தெங்கும்
தாழ்விடங்கள்
பற்றி
புலால்வெள்ளம்
தானுகள
வாழ்வடங்க
மார்விடந்த
மால்
2642
மாலே.
படிச்சோதி
மாற்றேல்
இனியுனது
பாலேபோல்
சீரில்
புழுத்தொழிந்தேன்-மேலால்
பிறப்பின்மை
பெற்றடிக்கீழ
குற்றேவ
லன்று
மறப்பின்மை
யான்வேண்டும்
மாடு.
2643
மாடே
வரப்பெறுவ
ராமென்றே
வல்வினையார்
காடானும்
ஆதானும்
கைகொள்ளார்-ஊடேபோ
போரோதம்
சிந்துதிரை
கண்வளரும்
பேராளன்
பேரோத
சிந்திக்க
பேர்ந்து.
2644
பேர்ந்தொன்று
நோக்காது
பின்னிற்பாய்
நில்லாப்பாய்
ஈன்துழாய்
மாயனையே
என்னெஞ்சே
பேர்ந்தெங்கும்
தொல்லைமா
வெந்நரகில்
சேராமல்
காப்பதற்கு
இல்லைகாண்
மற்றோர்
இறை.
2645
இறைமுறையான்
சேவடிமேல்
மண்ணளந்த
அந்நாள்
மறைமுறையால்
வானாடர்
கூடி-முறைமுறையின்
தாதிலகு
பூத்தெளித்தால்
ஒவ்வாதே
தாழ்விசும்பின்
மீதிலகி
தாங்கிடக்கும்
மீன்.
2646
மீனென்னும்
கம்பில்
வெறியென்னும்
வெள்ளிவேய்
வானென்னும்
கேடிலா
வான்குடைக்கு-தானோர்
மணிக்காம்பு
போல்நிமிர்ந்து
மண்ணளந்தான்
நங்கள்
பிணிக்காம்
பெருமருந்து
பின்.
2647
பின்துரக்கும்
காற்றிழந்த
சூல்கொண்டல்
பேர்ந்தும்
போய்
வன்திரைக்கண்
வந்தணைந்த
வாய்மைத்தே
அன்று
திருச்செய்ய
நேமியான்
தீயரக்கி
மூக்கும்
பருச்செவியு
மீர்ந்த
பரன்.
2648
பரனாம்
அவனாதல்
பாவிப்ப
ராகில்
உரனா
லொருமூன்று
போதும்-மரமேழன்
றெய்தானை
புள்ளின்வாய்
கீண்டானையேஅமரர்
கைதான்
தொழாவே
கலந்து
2649
கலந்து
நலியும்
கடுந்துயரை
நெஞ்சே
மலங்க
அடித்து
மடிப்பான்-விலங்கல்போல்
தொன்மாலை
கேசவனை
நாரணனை
மாதவனை
சொன்மாலை
யெப்பொழுதும்
சூட்டு.
2650
சூட்டாய
நேமியான்
தொல்லரக்கன்
இன்னுயிரை
மாட்டே
துயரிழைத்த
மாயவனை-ஈட்ட
வெறிகொண்ட
தண்டுழாய்
வேதியனை
நெஞ்சே.
அறிகண்டாய்
சொன்னேன்
அது.
2651
அதுவோநன்
ரென்றங்
கமருலகோ
வேண்டில்
அதுவோ
பொருளில்லை
யன்றே
அதுவொழிந்து
மண்ணிறாள்
வேனெனிலும்
கூடும்
மடநெஞ்சே
கண்ணன்
தாள்
வாழ்த்துவதே
கல்.
2652
கல்லும்
கனைகடலும்
வைகுந்த
வானாடும்
புல்லென்
றழிந்தனகொல்
ஏபாவம்-வெல்ல
நெடியான்
நிறங்கரியான்
உள்புகுந்து
நீங்கான்
அடியேன
துள்ள
தகம்.
2653
அகம்சிவந்த
கண்ணினராய்
வல்வினைய
ராவார்
முகம்சிதைவ
ராமன்றே
முக்கி-மிகுந்திருமால்
சீர்க்கடலை
யுள்பொதிந்த
சிந்தனையேன்
றன்னை
ஆர்க்கடலாம்
செவ்வே
யடர்த்து
2654
அடர்ப்பொன்
முடியானை
யாயிரம்பே
ரானை
சுடர்கொள்
சுடராழி
யானை-இடர்கடியும்
மாதா
பிதுவாக
வைத்தேன்
எனதுளலே
யாதாகில்
யாதே
இனி
2655
இனிநின்று
நின்பெருமை
யானுரைப்ப
தென்னே
தனிநின்ற
சார்விலா
மூர்த்தி-பனிநீர்
அகத்துலவு
செஞ்சடையான்
ஆகத்தான்
நான்கு
முகத்தான்நின்
உந்தி
முதல்.
2656
முதலாம்
திருவுருவம்
மூன்றென்பர்
ஒன்றே
முதலாகும்
மூன்றுக்கும்
மென்பர்-முதல்வா
நிகரிலகு
காருருவா.
நின்னகத்த
தன்றே
புகரிலகு
தாமரையின்
பூ
2657
பூவையும்
காயாவும்
நீலமும்
பூக்கின்ற
காவி
மலரென்றும்
காண்தோறும்
பாவியேன்
மெல்லாவி
மெய்மிகவே
பூரிக்கும்
அவ்வவை
எல்லாம்
பிரானுருவே
என்று.
2658
என்றும்
ஒருநாள்
ஒழியாமை
யானிரந்தால்
ஒன்றும்
இரங்கார்
உருக்காட்டார்-குன்று
குடையாக
ஆகாத்த
கோவலனார்
நெஞ்சே.
புடைதான்
பெரிதே
புவி.
2659
புவியும்
இருவிசும்பும்
நினகத்த
நீயென்
செவியின்
வழிபுகுந்தென்
னுள்ளாய்-அவிவின்றி
யான்பெரியன்
நீபெரியை
என்பதனை
யாரறிவார்
ஊன்பருகு
நேமியாய்.
உள்ளு.
2660
உள்ளிலும்
உள்ள
தடிக்கும்
வினைப்படலம்
விள்ள
விழித்துன்னை
மெய்யுற்றால்-உள்ள
உலகளவு
யானும்
உளனாவன்
என்கொல்
உலகளந்த
மூர்த்தி.
உரை.
2661
உரைக்கிலோர்
சுற்றத்தார்
உற்றாரென்
றாரே
இரைக்குங்
கடற்கிடந்த
எந்தாய்-உரைப்பெல்லாம்
நின்னன்றி
மற்றிலேன்
கண்டாய்
எனதுயிர்க்கோர்
சொல்நன்றி
யாகும்
துணை.
2662
துணைநாள்
பெருங்கிளையும்
தொல்குலமும்
சுற்ற
திணைநாளு
மின்புடைத்தா
மேலும்
கணைநாணில்
ஓவா
தொழில்சார்ங்கன்
தொல்சீரை
நன்னெஞ்சே
ஓவாத
வூணாக
உண்.
2663
உண்ணாட்டு
தேசன்றே.
ஊழ்வினையை
யஞ்சுமே
விண்ணாட்டை
யொன்றாக
மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி
எவ்விழிவிற்
றானாலும்
ஆழியங்கை
பேராயற்
காளாம்
பிறப்பு
2664
பிறப்பிறப்பு
மூப்பு
பிணிதுறந்து
பின்னும்
இறக்கவும்
இன்புடைத்தா
மேலும்-மறப்பெல்லாம்
ஏதமே
யென்றல்லால்
எண்ணுவனே
மண்ணளந்தான்
பாதமே
யேத்தா
பகல்
2665
பகலிரா
என்பதுவும்
பாவியாது
எம்மை
இகல்செய்
திருபொழுதும்
ஆள்வர்--தகவா
தொழும்பர்
இவர்
சீர்க்கும்
துணையிலர்
என்
றோரார்
செழும்பரவை
மேயார்
தெரிந்து.
2666
தெரிந்துணர்வொன்
றின்மையால்
தீவினையேன்
வாளா
இருந்தொழிந்தேன்
கீழ்நாள்கள்
எல்லாம்-கரந்துருவில்
அம்மனை
அந்நான்று
பிந்தொடர்ந்த
ஆழியங்கை
அம்மானை
யேத்தா
தயர்ந்து.
2667
அயர்ப்பாய்
அயராப்பாய
நெஞ்சமே.
சொன்னேன்
உயப்போம்
நெறியிதுவே
கண்டாய்
செயற்பால
அல்லவே
செய்கிறுதி
நெஞ்சமே.
அஞ்சினேன்
மல்லர்நாள்
வவ்வினனை
வாழ்த்து.
2668
வாழ்த்தி
அவனடியை
பூப்புனைந்து
நிந்தலையை
தாழ்த்திருகை
கூப்பென்றால்
கூப்பாது-பாழ்த்தவிதி
எங்குற்றாய்
என்றவனை
ஏத்தாதென்
னெஞ்சமே
தங்கத்தா
னாமேலும்
தங்கு.
2669
தங்கா
முயற்றியவா
தாழ்விசும்பின்
மீதுபாய்ந்து
எங்கேபு
கெத்தவம்செய்
திட்டனகொல்-பொங்கோ
தண்ணம்பால்
வேலைவா
கண்வளரும்
என்னுடைய
கண்ணன்பால்
நன்னிறங்கொள்
கார்
2670
கார்க்கலந்த
மேனியான்
கைகலந்த
ஆழியான்
பார்க்கலந்த
வல்வயிற்றான்
பாம்பணையான்-சீர்கலந்த
சொல்நினைந்து
போக்காரேல்
சூழ்வினையின்
ஆழ்துயரை
என்நினைந்து
போக்குவரி
போது
2671
இப்போதும்
இன்னும்
இனிச்சிறிது
நின்றாலும்
எப்போது
மீதேசொல்
என்னெஞ்சே--எப்போதும்
கைகழலா
நேமியான்
நம்மேல்
வினைகடிவான்
மெய்கழலே
ஏத்த
முயல்.
நம்மாழ்வார்
திருவடிகளே
சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம
திருமங்கையாழ்வார்
அருளிச்செய்த
திருவெழுகூற்றிருக்கை
தனியன்கள்
எம்பெருமானார்
அருளிச்செய்தவை
வாழிபரகாலன்
வாழிகலிகன்றி
வாழி
குறையலூர்
வாழ்வேந்தன்
-
வாழியரோ
மாயோனை
வாள்வலியால்
மந்திரங்கொள்
மங்கையர்கோன்
தூயோன்
சுடர்மான
வேல்.
சீரார்
திருவெழு
கூற்றிரு
கையென்னும்
செந்தமிழால்
ஆரா
வமுதன்
குடந்தை
பிரான்றன்
அடியிணைக்கீழ்
ஏரார்
மறைப்பொரு
ளெல்லா
மெடுத்திவ்
வுலகுய்யவே
சேராமற்
சொன்ன
அருள்மாரி
பாதம்
துணைநமக்கே.
2672
ஒருபே
ருந்தி
யிருமலர
தவிசில்
ஒருமுறை
அயனை
யீன்றனை
இருசுடர்
மீதினி
லியங்கா
மும்மதிள்
இலங்கை
யிருகால்
வளைய
ஒருசிலை
ஒன்றிய
ஈரெயிற்
றழல்வாய்
வாளியில்
அட்டனை
மூவடி
நானிலம்
வேண்டி
முப்புரி
லொடு
மானுரி
யிலங்கும்.
மார்வினில்
இருபிற
பொருமா
ணாகி
ஒருமுறை
யீரடிமூவுல
களந்தானை
நாற்றிசை
நடுங்க
அஞ்சிறை
பறவை
ஏறி
நால்வாய்
மு
திருசெவி
ஒருதனி
வேழ
தரந்தையை
ஒருநாள்
இருநீர்
மடுவுள்
தீர்த்தனை
முத்தீ
நான்மறை
ஐவகை
வேள்வி
அறுதொழில்
அந்தணர்
வணங்கும்
தன்மையைஐம்புலன்
அகத்தினுள்
செறுத்து
நான்குடன்
அடக்கி
முக்குண
திரண்டவை
யகற்றி
ஒன்றினில்
ஒன்றி
நின்றுஆங்
கிருபிற
பறுப்போர்
அறியும்
தன்மையை
முக்கண்
நாற்றோள்
ஐவாய்
அரவோடு
ஆறுபொதி
சடையோன்
அறிவரு
தன்மை
பெருமையுள்
நின்றனை
ஏழுல
கெயிற்றினில்
கொண்டனை
கூறிய
அறுசுவை
பயனும்
ஆயினை
சுடர்விடும்
ஐம்படை
அங்கையுள்
அமர்ந்தனை
சுந்தர
நாற்றோள்
முந்நீர்
வண்ணநின்
ஈரடி
ஒன்றிய
மனத்தால்
ஒருமதி
முகத்து
மங்கையர்
இருவரும்
மலரன
அங்கையில்
முப்பொழுதும்
வருட
அறிதுயில்
அமர்ந்தனை
நெறிமுறை
நால்வகை
வருணமும்
ஆயினை
மேதகும்
ஐம்பெரும்
பூதமும்
நீயே
அறுபதம்
முரலும்
கூந்தல்
காரணம்
ஏழ்விடை
யடங்க
செற்றனை
அறுவகை
சமயமும்
அறிவரு
நிலையினை
ஐம்பால்
ஓதியை
ஆக
திருத்தினை
அறமுதல்
நான்க
வையாய்
மூர்த்தி
மூன்றாய்
இருவகை
பயனாய்
ஒன்றாய்
விரிந்து
நின்றனை
குன்றா
மதுமலர
சோலை
வண்கொடி
படப்பை
வருபுனல்
பொன்னி
மாமணி
யலைக்கும்
செந்நெலொண்
கழனி
திகழ்வன
முடுத்த
கற்போர்
புரிசை
கனக
மாளிகை
நிமிர்கொடி
விசும்பில்
இளம்பிறை
துவக்கும்
செல்வம்
மல்குதென்
திருக்குடந்தை
அந்தணர்
மந்திர
மொழியுடன்
வணங்க
ஆடர
வமளியில்
அறிதுயில்
அமர்ந்த
பரமநின்
அடியிணை
பணிவன்
வருமிடர்
அகல
மாற்றோ
வினையே.
2
திருமங்கையாழ்வார்
திருவடிகளே
சரணம்
எம்பெருமானார்
திருவடிகளே
சரணம்
திருமங்கை
ஆழ்வார்
அருளிச்செய்த
சிறிய
திருமடல்
ஸ்ரீமதே
ராமனுஜாய
நம
ஸ்ரீமதே
நிகமாண்ட
மக
தேசிகாய
நம
ராமானுஜ
தய
பாற்றம்
ஜ்ன்யன
வ்ய்ராக்ய
ப்கூஷணம்
ஸ்ரீ
வெங்கட
நாதர்யம்
வந்தெ
வெதண்ட
டெசிகம்
லக்ஷ்மி
நாத
சமாரம்ப்காம்
யாமுன
மத்யமாம்
அச்மதாசார்ய
பர்யந்தாம்
வந்தெ
குரு
பரம்பராம்
யொனொட்யமச்யட
படாம்புஜ
யுக்ம
ருக்ம
வ்யாமொகடச்ததிதராணி
த்ரிணாய
மெனெ
அச்மத்குரொப்கக்கவடொச்ய
டயைக
சிந்தொ
ராமானுஜச்ய
சரணொஉ
சரணம்
ப்ரபத்யெ
மாதா
பிதா
யுவதயச்தனயா
விப்குதி
சர்வம்
யதெவ
நியமென
மதன்வயானாம்
ஆத்யச்தனக்குலபதெர்
வகுளாப்கிராமம்
ஸ்ரீ
ததங்க்ரி
யுகளம்
ப்ரணமாமி
மூஒர்த்னம்
பூதம்
சகஷ்ய
மகதாக்வய
ப்கட்டனாத
ஸ்ரீப்கக்திசார
குலசெக்கர
யொகிவாகான்
ப்கக்தண்க்ரிகெணு
பரகால
யடீன்றமிச்ரான்
ஸ்ரீமட்பராங்குசமுனிம்
பரணதொச்மி
நிட்யம்
தனியன்
முள்ளி
செழுமலரொ
தாரன்
முளைமதியம்
கொல்லிக்கென்னுள்ளம்
கொதியாமெ
--
வள்ளல்
திருவாளன்
சீர்க்கலியன்
கார்க்கலியை
வெட்டி
மருவாளன்
தந்தான்
மடல்
2673-2710
------
காரார்வரை
கொங்கை
கண்ணர்
கடலுடுக்கை
சீரர்சுடர்
சுட்டி
செண்களுழிப்பெராற்று
1
பெராரமார்பின்
பெருமாமழைக்குந்தல்
நீராரவெலி
நிலமண்கையென்னும்
--
இ
2
பாரூர்
சொலப்பட்டமூன்னன்றெ
--
அம்மூன்றும்
ஆரயில்தானெ
அரம்பொருளின்பமென்று
3
ஆராரிவற்றினிடையதனை
எய்துவார்
சீரார்
இருகலயும்
எய்துவர்
--
சிக்கெனமது
4
ஆரானுமுண்டெம்பால்
என்பதுதானதுவும்
ஒராமையன்றெ
உலகதார்
சொல்லும்சொல்
5
ஒராமையாமாரதுவுரைக்கெங்கௌமெ
காரார்ப்புரவியெழ்
பூந்ததனியாழி
6
தெரார்
நிரைகதிரொன்
மண்டலதைக்கெண்டு
புக்கு
ஆராவமுதமண்கய்தி
--
அதுனின்றும்
7
வாரதொழிவதன்னுண்டு
--
அகுனிர்க்க
யெரார்முயல்விட்டு
காக்கைப்பின்
பொவதெ
8
எராயிளமுலயீர்
எந்தனக்குத்ததுதான்
காரார்க்குழலெடுதுக்கட்டி
--
கதிர்முலயை
9
வாராரவீக்கி
மணிமெகலைதிருத்தி
ஆராரயில்வெர்க்கணஞ்ஜனத்தின்
நீரணிந்து
10
சீரார்
செழும்பந்து
கொண்டடியான்
என்னேன்
நான்
நீரார்
கமலம்பொல்
செங்கன்மால்
என்றுருவன்
11
பாரொர்களெல்லாம்
மகிழ
பரைகரண்க
சீரார்
குடமரியண்டெந்தி
--
செழுந்தெருவெ
12
ஆரானெனைச்சொல்லி
ஆடுமதுகண்டு
ஏராரிள்முலயார்
என்னயிரும்
அல்லரும்
13
வாராயொவென்னர்க்கு
சென்றென்
என்வல்வினையால்
காரார்மணினிரமும்
கைவ்ளயும்
காணேன்
நான்
14
ஆரானும்
சொல்லிந்த்தும்
கொள்ளேன்
--
அரிவழிந்து
தீரார்வுடம்பொடு
பெதுருருவெ
கண்டிரண்கி
15
ஏராகிளிக்கிளவி
எம்ம்னைத்தான்வந்து
என்னை
சீரார்
செழும்புழுதிக்காப்பிட்டு
--
செங்குரிஞ்ஜி
16
தாரார்
நௌமாலை
சாதர்க்கு
தான்பின்னும்
நெராதன
ஒன்னுனேர்ந்தான்
--
அதனாலம்
17
தெராதெஞ்சிந்தனொஇ
தீராதென்பெதுரவு
வாராதுமாமை
அதுகண்டுமதாண்கெ
18
ஆரானும்
மூதரியும்
அம்மனை
மார்ச்சொல்லுவார்
பாரொர்ச்சொலப்படும்
கட்டுப்படித்திரேல்
19
ஆரானும்
மெய்படுவன்
நென்றர்
--
அதுகேட்டு
காரார்
குழர்க்கொண்டை
கட்டுவிசி
கட்டெரி
20
சீரார்
சுளகில்
சிலனெல்
பிடிதெரியா
வெராவிதிர்விதிரா
மெய்சிலிரக்கைமொவ
21
பெராயிரமுடயான்
நென்றாள்
--
பெர்த்தெயும்
காரார்
திருமெனி
காடினாள்
--
கைய்யதுவும்
22
சீரார்
வலம்புரியெ
யென்றள்
--
திருதுழா
தாரார்னருமாலை
கட்டுரைதாள்
கட்டுரையா
23
நீரெதுமண்ஜேல்மின்
ம்மகளை
நொஇசெய்தான்
ஆரானுமல்லன்
அரிந்தெனவனை
நான்
24
கூரார்வெல்கண்ணீர்
உமக்கரி
கூருகெனொ
ஆராலிவய்யம்
அடியளப்புண்டதுதான்
25
ஆரால்
இலங்கை
பொடிபொடியா
வீழ்ந்தது
--
மத்து
ஆராலெ
கன்மாரி
கார்த்ததுதான்
--
ஆழினீர்
26
ஆரால்
கடைந்திட
ப்பட்டது
--
அவன்
காண்மின்
ஊரானிரயை
மெய்துலகெல்லாம்
உண்டுமிழ்ண்தும்
27
ஆராத
தன்மயனாஇ
ஆண்கொருனாள்
ஆய்ப்பாடி
சீரார்க்கலயல்குல்
சீரடிச்செந்துவர்வை
28
வாரார்
வனமுலயாள்
மத்தார
பற்றிகொண்டு
ஏராரிடை
நோவ
எத்தனையோர்
போதுமாஇ
29
சீரார்
தயிர்
கடைந்து
வெண்ணை
திரண்டதணை
வேரார்
தல்
மடவாள்
வேரோர்
கலத்திட்டு
30
நாராருரியேற்றி
நங்கமயயைத்ததனை
போரார்
வேர்க்கண்மடவாள்
போந்தனையும்பொய்யுரக்கம்
31
ஓராதவன்பொல்
உர-ண்கியரிவுற்று
தாரார்
தடந்தொள்கள்
உள்ளளவும்
கைனீட்டீ
32
ஆராத
வெண்ணைவிழு-ண்கி
--
அருகிருந்த
மோரார்
குடமுருட்டி
முங்கிடந்த
தானத்தே
33
ஓராதவன்பொல்
கிடந்தானை
கண்டவளும்
வாராத்தான்
வைதது
காணாள்
--
வயிரடுத்தி-ண்கு
34
ஆஅரார்
புகுதுவார்
ஆஇய்யரிவரல்லால்
நீராமிதுசேஇதீர்
என்றோர்
நெடு-ண்கைற்றல்
35
ஊரார்களெல்லாரும்
காணௌரலோடெ
தீராவெகுளியளாஇ
சிக்கெனவார்த்தடிப்ப
36
ஆராவயிதினோடர்த்தாதான்
--
அன்னியும்
நீரார்
டும்கயத்தை
சென்னலைக்க
நின்னுரப்பி
37
ஒராயிரம்பணவெ-ண்
கொவியல்னாகதை
வாராயெனக்கெண்ரு
மததன்
மதகது
38
சீரார்
திருவடியால்பயிந்தான்
--
தஞ்சீதய்க்கு
நேராவனென்றோர்
நிசசரிதான்
வந்தளை
39
கூரர்ந்த
வாளால்
கொடிமூக்கும்
காதிரண்டும்
ஈராவிடுத்தவட்கும்
மூர்த்தூனை
--
வென்னரகம்
40
செராவகையெ
சிலைகுனித்தன்
--
செந்துவர்வல்
வாரார்
வனமுலயால்
வைதெவி
காரணமா
41
எரார்த்தடந்தொளிராவணனை
--
ஈரயிந்து
சீரார்சிரமருது
செத்துகந்த
ச்ங்கண்மால்
42
போரார்னெடுவேலோன்
பொன்பெயரோன்
நாகதை
கூரர்ந்தவள்ளுகிரால்
கீண்டு
--
குடல்
மாலை
43
சீரர்
திருமார்ப்பிம்
மெல்கட்டி
--
செங்குருதி
சொர்ரா
கிண்டந்தனை
குண்குமத்தொள்
கொட்டி
44
ஆரவெழுந்தன்
அரியுருவாஇ
அன்னியும்பெர்
வாமனனாகிய
காலது
44
மூவடிமண்
தாராயெனகென்று
வேண்டிச்சலதினால்
நீரெதுலகெல்லாம்
நின்னளந்தான்
மாவலியை
45
ஆராதபொரில்
அசுரர்களும்
தானுமாஇ
காரார்வரைனட்டு
நாகம்
கய்ராக
46
பேராமல்
தாண்கி
கடைண்தான்
--
திருதுழய்
தாரர்ந்த
மார்வன்
தடமால்வரய்
போலும்
47
போரானை
பொய்கைவாஇ
கொட்பட்டு
நின்னலரி
நீராமலர்க்கமலம்
கொண்டொர்னெடும்கய்யால்
48
நாராயணா
வோ
மணிவண்ண
நாகனையாய்
வாரய்.
யென்னாரிடரய்
நீக்காய்
--
எனவுகண்டு
49
தீரத
சீர்த்ததால்
சென்றிரண்டு
கூரக
ஈராவதனை
இடர்க்கடிண்தான்
எம்புருமான்
50
பேராயிரமுடயான்
பேய்பெண்டீர்னும்மகளை
தீரானொஇ
செய்தானெனவுரைதாள்
--
சிக்கனுமத்து
51
ஆரானும்
அல்லாமை
கேட்டெ-ண்கள்
அம்மனையும்
போரார்வெர்க்கண்ணீர்
அவனாகில்
பூந்துழாஇ
52
தாராதொழியுமே
தன்னடிச்சியல்லலே
--
மத்து
ஆரானுமல்லனே
யென்னொழிண்தாள்
--
நானவனை
53
காரார்த்திருமேனி
கண்டதுவே
காரணமா
பேராபிதற்ற
திரிதருவன்
--
பின்னையும்
54
ஈராப்புகுதலும்
இவ்வுடலை
தன்வாடை
சோராமருக்கும்
வகையரியேன்
--
சூழ்
குழலாஅர்
55
ஆரானுமேசுவர்
என்னுமதன்
பழியெ
வாராமல்
காப்பதர்க்கு
வளாயிருந்தொழிந்தேன்
56
வாராஇ
மடனெ-ஞ்சே
வந்து
--
மணிவண்ணன்
சீரார்
திடுத்துழாஇ
மாலை
நமக்க்ருளி
57
தாராந்தருமென்று
இரண்டத்திலொன்றதனை
ஆரானுமொன்னதார்
கேளாமே
சொன்னக்கால்
58
ஆராயுமேலும்
மணிகேட்டதன்றெனிலும்
போராதொழியாதெ
போந்திடுனீயென்றேற்கு
59
காரார்
கடல்
வண்ணன்
பின்பொல
நெஞ்சமும்
வாராதே
யென்னை
மரந்ததுதான்
--
வல்வினையீன்
60
ஊரார்
உகப்பதே
ஆயினேன்
--
மற்றெனக்கி-ங்கு
ஆராஇவாரில்லை
அழல்வாஇ
மெழுகு
போல்
61
நீரை
உருகும்
என்னாவி
--
நெடு-ண்கண்கல்
ஊரார்
உர-ண்கிலும்
தானுர-ண்க
--
உட்டமந்தன்
62
பேராயினவே
பிதத்துவன்
--
பின்னையும்
காரார்
கடல்
பொலும்
காமத்தராயினார்
63
ஆரேபொல்லாமை
அணிவார்
அதுனிற்க
ஆரானுமாதானும்
அல்லலவள்காணீர்
64
வாரார்
வனமுலை
வாசமததை
வென்று
ஆரானும்
சொல்லப்படுவாள்
--
அவளும்தன்
65
பேராயமெல்லாம்
ஒழியப்பெருந்தெருவெ
தாரார்
தடந்தொள்
தளைக்கலன்பின்போனாள்
66
ஊராரிகழ்ண்திட
பட்டாளே
--
மற்றெனக்கி-ங்கு
ஆரானும்
கர்ப்பிப்பார்
நாயகரே
--
நானவனை
67
காரார்
திருமேனி
காணுமலவும்போஇ
சீரார்
திருவே-ண்கடமே
திருக்கொவல்
68
ஊரே
--
மதிழ்
கச்சி
ஊரகமே
பேரகமே
பேராமனுதிருத்தான்
வெள்ளரையே
வெஃஆவே
69
பேராலித-ண்கால்
நரையூர்
திருப்புலியூர்
ஆராமம்
சூழ்ந்தவர-ண்கம்
--
கணம-ண்கை
70
காரார்
மணினிர
கண்ணனூர்
விண்ணகரம்
சீரார்
கணபுரம்
சேரை
திருவழுந்தூர்
71
காரார்க்குதந்தை
கடிகை
கடல்மல்லை
ஏரார்
பொழில்
சூழ்
இடவந்தை
நீர்மலை
72
சீராரும்
மாலிரும்
சொலை
திரு
மூகூர்
பாரோர்
புகழும்
வதரி
வடமதுரை
73
ஊராயவெல்லாம்
ஒழியமெ
நானவனை
ஓரானை
கொம்பொசித்தொரானை
கோள்
விடுத்த
74
சீரானை
--
செ-ண்கணெடியானை
தேந்துழாஇ
தாரானை
--
தாமரைபொல்
கண்ணனை
75
யெண்ணரு-ஞ்சீர்
ப்பேராயிரமும்
பிதற்றி
--
பெருந்தெருவெ
ஊராரிகழிலும்
ஊராதொழியேன்
நான்
76
வாரார்
பூம்
பெண்ணை
மடல்
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம
திருமங்கையாழ்வார்
அருளிச்செய்த
பெரிய
திருமடல்
தனியன்
பிள்ளை
திருநறையூர்
அரையர்
அருளிச்செய்தது
பொன்னுலகில்
வானவரும்
பூமகளும்
போற்றிசெய்யும்
நன்னுதலீர்.
நம்பி
நறையூரர்
-
மன்னுலகில்
என்னிலைமை
கண்டு
மிரங்காரே
யாமாகில்
மன்னு
மடலூர்வன்
வந்து.
மூளும்
பழவினையெல்லாம
அகல
முனிந்தருளி
ஆளும்
குறையல்
அருள்
மாரி
அம்பொன்
மதில்
அரங்கர்
தாள்
என்றி
மற்று
ஓர்
சரண்
இல்லை
என்று
தரும்
தடக்கை
வாளும்
பலகையுமே
அடியென்
என்
நெஞ்சம்
மன்னியதே
திருமங்கை
ஆழ்வார்
அருளிச்செய்த
பெரிய
திருமடல்
கலி
வெண்பா
2713
மன்னிய
பல்பொறிசேர்
ஆயிரவாய்
வாளரவின்
சென்னி
மணிக்குடுமி
தெய்வ
சுடர்நடுவுள்
மன்னிய
நாக
தணைமேலோர்
மாமலைபோல்
மின்னும்
மணிமகர
குண்டலங்கள்
வில்வீச
2714
துன்னிய
தாரகையின்
பேரொளிசேர்
ஆகாசம்
என்னும்
விதானத்தைன்
கீழால்
-
இருசுடரை
மின்னும்
விளக்காக
ஏற்றி
மறிகடலும்
பன்னு
திரைக்கவரி
வீச
-
நிலமங்கை
2715
தன்னை
முனநாள்
அளவிட்ட
தாமரைபோல்
மன்னிய
சேவடியை
வானியங்கு
தாரகைமீன்
என்னும்
மலர்ப்பிறையால்
ஏய்ந்த
-
மழைக்கூந்தல்
தென்னன்
உயர்பொருப்பும்
தெய்வ
வடமலையும்
2716
என்னும்
இவையே
முலையா
வடிவமைந்த
அன்ன
நடைய
அணங்கே
-
அடியிணையை
தன்னுடைய
அங்கைகளால்
தான்தடவ
தான்கிடந்துஓர்
உன்னிய
யோக
துறக்கம்
தலைக்கொண்ட
2717
பின்னைதன்
னாபி
வலயத்து
பேரொளிசேர்
மன்னிய
தாமரை
மாமலர்ப்பூத்து
அம்மலர்மேல்
முன்னம்
திசைமுகனை
தான்படைக்க
மற்றவனும்
முன்னம்
படைத்தனன்
நான்மறைகள்
-
அம்மறைதான்
2718
மன்னும்
அறம்பொருள்
இன்பம்வீ
டென்றுலகில்
நன்னெறிமேம்
பட்டன
நான்கன்றே
-
நான்கினிலும்
பின்னையது
பின்னை
பெயர்த்தரு
மென்பதுஓர்
தொன்னெறியை
வேண்டுவார்
வீழ்கனியும்
ஊழிலையும்
2719
என்னும்
இவையே
கர்ந்துடலம்
தாம்வருந்தி
துன்னும்
இலைக்குரம்பை
துஞ்சியும்
-
வெஞ்சுடரோன்
மன்னும்
அழல்கர்ந்தும்
வண்தடத்தின்
உட்கிடந்தும்
இன்னதோர்
தன்மையராய்
ஈங்குடலம்
விட்டெழுந்து
2720
தொன்னெறிக்க
சென்றார்
எனப்படும்
சொல்லல்லால்
இன்னதோர்
கால
தினையா
ரிதுபெற்றார்
என்னவும்
கேட்டறிவ
தில்லை
-
உளதென்னில்
மன்னுங்
கடுங்கதிரோன்
மண்டலத்தின்
நன்னடுவுள்
2721
அன்னதோர்
இல்லியி
னூடுபோய்
-
வீடென்னும்
தொன்னெறிக்க
சென்றாரை
சொல்லுமின்கள்
சொல்லாதே
அன்னதே
பேசும்
அறிவில்
சிறுமனத்துஆங்
கன்னவரை
கற்பிப்போம்
யாமே
-
அதுநிற்க
2722
முன்னம்நான்
சொன்ன
அறத்தின்
வழிமுயன்ற
அன்னவர்த்தாம்
காண்டீர்க்க
ளாயிரக்கண்
வானவர்கோன்
பொன்னகரம்
புக்கமரர்
போற்றிசைப்ப
-
பொங்கொளிசேர்
கொன்னவிலும்
கோளரிமா
தாஞ்சுமந்த
கோலம்சேர்
2723
மன்னிய
சிங்கா
சனத்தின்மேல்
-
வாணொடுங்கண்
கன்னியரா
லிட்ட
கவரி
பொதியவிழ்ந்துஆங்
கின்னளம்பூ
தென்றல்
இயங்க
-
மருங்கிருந்த
மின்னனைய
ண்மருங்குல்
மெல்லியலார்
வெண்முறுவல்
2724
முன்னம்
முகிழ்த்த
முகிழ்நிலா
வந்தரும்ப
அன்னவர்த்தம்
மானோக்க
முண்டாங்
கணிமலர்சேர்
பொன்னியல்
கற்பகத்தின்
காடுடுத்த
மாடெல்லாம்
மன்னிய
மந்தாரம்
பூத்த
மதுத்திவலை
2725
இன்னைசை
வண்டமரும்
சோலைவாய்
மாலைசேர்
மன்னிய
மாமயில்போல்
கூந்தல்
-
மழைத்தடங்கண்
மின்னிடையா
ரோடும்
விளையாடி-வேண்டிடத்து
மன்னும்
மணித்தலத்து
மாணிக்க
மஞ்சரியின்
2726
மின்னின்
ஒளிசேர்
பளிங்கு
விளிம்படுத்த
மன்னும்
பவளக்கால்
செம்பொஞ்செய்
மண்டபத்துள்
அன்ன
நடைய
அரம்பயர்த்தம்
வகைவளர்த்த
இன்னிசையாழ்
பாடல்கே
டின்புற்று
-
இருவிசும்பில்
2727
மன்னும்
மழைதழும்
வாணிலா
நீண்மதிதோய்
மின்னி
னொளிசேர்
விசும்பூரும்
மாளிகைமேல்
மன்னும்
மளிவிளக்கை
மாட்டி
-
மழைக்கண்ணார்
பன்னு
விசித்திரமா
பாப்படுத்த
பள்ளிமேல்
2728
துன்னிய
சாலேகம்
சூழ்கதவம்
தாள்திறப்ப
அன்னம்
உழக்க
நெறிந்துக்க
வாள்நீல
சின்ன
நறுந்தாது
சூடி
-
ஓர்
மந்தாரம்
துன்னும்
நறுமலரால்
தோள்கொட்டி
கற்பகத்தின்
2729
மன்னும்
மலர்வாய்
மணிவண்டு
பின்தொடர
இன்னிளம்பூ
தென்றல்
புகுந்துஈங
கிளைமுலைமேல்
நன்னருஞ்
சந்தன
சேறுலர்த்த
-
தாங்கருஞ்சீர்
மின்னிடைமேல்
கைவை
திருந்தே
திளைமுலைமேல்
2730
பொன்னரும்
பாரம்
புலம்ப
-
அகங்குழைந்தாங்
கின்ன
வுருவின்
இமையா
தடங்கண்ணார்
அன்னவர்த்தம்
மானோக்கம்
உண்டாங்
கணிமுறுவல்
இன்னமுதம்
மாந்தி
யிருப்பர்
-
இதுவன்றே
2731
அன்ன
அறத்தின்
பயனாவது
ஒண்பொருளும்
அன்ன
திறத்ததே
ஆதலால்
-
காமத்தின்
மன்னும்
வழிமுறையே
நிற்றும்நாம்
மானோக்கின்
அன்ன
நடையார்
அலரேச
ஆடவர்மேல்
2732
மன்னும்
மடலூரார்
என்பதோர்
வாசகமும்
தென்னுறையில்
கேட்டறிவ
துண்டு
-
அதனை
யாம்தெளியோம்
மன்னும்
வடநெறியே
வேண்டினோம்-வேண்டாதார்
தென்னன்
பொதியில்
செழுஞ்ச
தனக்குழம்பின்
2733
அன்னதோர்
தன்மை
அறியாதார்
-
ஆயன்வேய்
இன்னிசை
ஓசை
கிரங்காதார்
மால்விடையின்
மன்னும்
மணிபுலம்ப
வாடாதார்
-
பெண்ணைமேல்
பின்னுமவ்
வன்றில்
பெடைவா
சிறுகுரலுக்கு
2734
உன்னி
யுடலுருகி
நையாதார்
-
உம்பவர்வா
துன்னி
மதியுகுத்த
தூநிலா
நீணெருப்பில்
தம்முடலம்
வேவ
தளராதார்
-
காமவேள்
மன்னும்
சிலைவாய்
மலர்வாளி
கோத்தெய்ய
2735
பொன்னொடு
வீதி
புகாதார்
-
தம்
பூவணைமேல்
சின்ன
மலர்க்குழலும்
அல்குலும்
மென்முலையும்
இன்னிள
வாடை
தடவத்தாம்
கண்டுயிலும்
பொன்னனையார்
பின்னும்
திருவுறுக-போர்வேந்தன்
2736
தன்னுடைய
தாதை
பணியால்
அரசொழிந்து
பொன்னகரம்
பின்னே
புலம்ப
வலங்கொண்டு
மன்னும்
வளநாடு
கைவிட்டு
-
மாதிரங்கள்
மின்னுருவில்
விண்டோ
ர்
திரிந்து
வெளிப்பட்டு
2737
கன்நிறைந்து
தீய்ந்து
கழையுடைத்து
கால்சுழன்று
பின்னும்
திரைவயிற்று
பேயே
திரிந்துலவா
கொன்னவிலும்
வெங்கான
தூடு-கொடுங்கதிரோன்
துன்னு
வெயில்வறுத்த
வெம்பரமேல்
பஞ்சடியால்
2738
மன்னன்
இராமன்பின்
வைதேவி
என்றுரைக்கும்
அன்ன
நடைய
அணங்கு
நடந்திலளே
பின்னும்
கருநெடுங்கண்
செவ்வ
பிணைநோக்கின்
மின்னனைய
ண்மருங்குல்
வேகவதி
என்றுரைக்கும்
2739
கன்னிதன்
இன்னுயிராம்
காதலனை
காணது
தன்னுடைய
முந்தோன்றல்
கொண்டேக
தாஞ்சென்றுஅங்
கன்னவனை
நோக்கா
தழித்துரப்பி
-
வாளமருள்
கன்ன்வில்தோள்
காளையை
கைப்பிடித்து
மீண்டும்போய்
2740
பொன்னவிலும்
ஆகம்
புணர்ந்திலளே
பூங்கங்கை
முன்னம்
புனல்பரக்கும்
நன்னாடன்
மின்னாடும்
கொன்னவிலும்
நீள்வேல்
குருக்கள்
குலமதலை
தன்னிகரொன்
றில்லாத
வென்றி
தனஞ்சயனை
2741
பன்னாக
ராயன்
மடப்பாவை
-
பாவைதன்
மன்னிய
நாணச்சம்
மடமென்
றிவையகல
தன்னுடைய
கொங்கை
முகநெரிய
-
தான்
அவன்றன்
பொன்வரை
ஆகம்
தழீஇக்கொண்டு
போய்தனது
2742
நன்னகரம்
புக்கு
நயந்தினிது
வாழ்ந்ததுவும்
முன்னுரையில்
கேட்டறிவ
தில்லையே
-
சூழ்கடலுள்
பொன்னகரம்
செற்ற
புரந்தரனோ
டேரொக்கும்
மன்னவன்
வாணன்
அவுணர்க்கு
வாள்வேந்தன்
2743
தன்னுடைய
பாவை
உலகத்து
தன்னொக்கும்
கன்னியரை
யில்லாத
காட்சியாள்
-
தன்னுடைய
இன்னுயிர
தோழியால்
எம்பெருமான்
ஈன்துழாய்
மன்னும்
மணிவரைத்தோள்
மாயவன்
-
பாவியேன்
2744
என்னை
இதுவிளைத்த
ஈரிரண்டு
மால்வரைத்தோள்
மன்னவன்றன்
காதலனை
மாயத்தால்
கொண்டுபோய்
கன்னிதன்பால்
வைக்க
மற்றவனோ
டெத்தனையோ
மன்னிய
பேரின்பம்
எய்தினாள்
-
மற்றிவைதான்
2745
என்னாலே
கேட்டீரே
ஏழைகாள்
என்னுரைக்கேன்
மன்னும்
மலையரயன்
பொற்பாவை
-
வாணிலா
மின்னும்
மணிமுறுவல்
செவ்வாய்
உமையென்னும்
அன்ன
நடைய
அணங்கு
டங்கிடைசேர்
2746
பொன்னுடம்பு
வாட
புலனைந்தும்
நொந்தகல
தன்னுடைய
கூழை
சடாபாரம்
தாந்தரித்துஆங்
கன்ன
அருந்தவத்தி
னூடுபோய்
-
ஆயிரந்தோள்
மன்னு
கரதலங்கள்
மட்டித்து
மாதிரங்கள
2747
மன்னு
குலவரையும்
மாருதமும்
தாரகையும்
தன்னி
னுடனே
சுழல
சுழன்றாடும்
கொன்னவிலும்
மூவிலைவேல்
கூத்தன்
பொடியாடி
அன்னவன்றன்
பொன்னகலம்
சென்றாங்
கணைந்திலளே
2748
பன்னி
யுரைக்குங்கால்
பாரதமாம்-பாவியேற்கு
என்னுறுநோய்
யானுரைப்ப
கேண்மின்
இரும்பொழில்சூழ்
மன்னு
மறையோர்
திருநறையூர்
மாமலைபோல்
பொன்னியலும்
மாட
கவாடம்
கடந்துபுக்கு
2749
என்னுடைய
கண்களிப்ப
நோக்கினேன்
-
நோக்குதலும்
மன்னன்
திருமர்பும்
வாயும்
அடியிணையும்
பன்னு
கரதலமும்
கண்களும்
-
பங்கயத்தின்
பொன்னியல்
காடோ
ர்
மணிவரைமேல்
பூத்ததுபோல்
2750
மின்னி
ஒளிபடைப்ப
வீழ்நாணும்
தோள்வளையும்
மன்னிய
குண்டலமும்
ஆரமும்
நீண்முடியும்
துன்னு
வெயில்விரித்த
சூளா
மணியிமைப்ப
மன்னும்
மரகத
குன்றின்
மருங்கே
-
ஓர்
2751
இன்னிள
வஞ்சி
கொடியொன்று
நின்றதுதான்
அன்னமாய்
மானாய்
அணிமயிலாய்
ஆங்கிடையே
மின்னாய்
இளவேய்
இரண்டாய்
இணைச்செப்பாய்
முன்னாய
தொண்டையா
கொண்டை
குலமிரண்டாய்
2752
அன்ன
திருவுருவம்
நின்ற
தறியாதே
என்னுடைய
நெஞ்சும்
அறிவும்
இனவளையும்
பொன்னியலும்
மேகலையும்
ஆங்கொழி
போந்தேற்கு
மன்னும்
மறிகடலும்
ஆர்க்கும்
-
மதியுகுத்த
2753
இன்னிலா
விங்கதிரும்
என்றனக்கே
வெய்தாகும்.
தன்னுடைய
தன்மை
தவிரத்தான்
எங்கொலோ
-
தென்னன்
பொதியில்
செழுஞ்சந்தின்
தாதளைந்து
மன்னிவ்
வுலகை
மனங்களிப்ப
வந்தியங்கும்
2754
இன்னிளம்பூ
தென்றலும்
வீசும்
எரியெனக்கே
முன்னிய
பெண்ணைமேல்
முள்முளரி
கூட்டகத்து
பின்னுமவ்
வன்றில்
பெடைவா
சிறுகுரலும்
என்னுடைய
நெஞ்சுக்கோ
ரீர்வாளாம்
எஞ்செய்கேன்
2755
கன்னவில்தோள்
காமன்
கருப்பு
சிலைவளைய
கொன்னவிலும்
பூங்கணைகள்
கோத்தௌ
பொதவணைந்து
தன்னுடைய
தோள்கழிய
வாங்கி
-
தமியேன்மேல்
என்னுடைய
நெசே
இலக்காக
எய்கின்றான்
2756
பின்னிதனை
காப்பீர்தாம்
இல்லையே
-
பேதையேன்
கன்னவிலும்
காட்டகத்தோர்
வல்லி
கடிமலரின்
நன்னறு
வசமற்
றாரானும்
எய்தாமே
மன்னும்
வறுநிலத்து
வாளாங்
குகுத்ததுபோல்
2757
என்னுடைய
பெண்மையும்
என்நலனும்
என்முலையும்
மன்னு
மலர்மங்கை
மைந்தன்
கணபுரத்து
பொன்மலைபோல்
நின்றவன்றன்
பொன்னகலம்
தோயாவேல்
என்னிவைதான்
வாளா
எனக்கே
பொறையாகி
2758
முன்னிருந்து
மூக்கின்றுமூவாமை
காப்பதோர்
மன்னும்
மருந்தறிவி
ரில்லையே
-
மல்விடையின்
துன்னு
பிடரெருத்து
தூக்குண்டு
வன்தொடரால்
கன்னியர்
கண்மிளிர
கட்டுண்டு
மாலைவாய்
2759
தன்னுடைய
நாவொழியா
தாடும்
தனிமணியின்
இன்னிசை
ஓசையும்
வந்தென்
செவிதனக்கே
கொன்னவிலு
மெஃகில்
கொடிதாய்
நொடிதாகும்
என்னிதனை
காக்குமா
சொல்லீர்
இதுவிளைத்த
2760
மன்னன்
நறுந்துழாய்
வாழ்மார்வன்
-
மாமதிகோள்
முன்னம்
விடுத்த
முகில்வண்ணன்
-
காயாவின்
சின்ன
நறும்பூ
திகழ்வண்ணன்
-
வண்ணம்போல்
அன்ன
கடலை
மலையி
டணைகட்டி
2761
மன்னன்
இராவணனை
மாமண்டு
வெஞ்சமத்து
பொன்முடிகள்
பத்தும்
புரள
சரந்துரந்து
தென்னுலகம்
ஏற்றுவித்த
சேவகனை
-
ஆயிரங்கண்
மன்னவன்
வானமும்
வானவர்த்தம்
பொன்னும்லகும்
2762
தன்னுடைய
தோள்வலியால்
கைக்கொண்ட
தானவை
பின்னோர்
அரியுருவ
மகி
எரிவிழித்து
கொன்னவிலும்
வெஞ்சமது
கொல்லாதே
-
வல்லாளன்
மன்னும்
மணிக்குஞ்சி
பற்றி
வரவீர்த்து
2763
தன்னுடைய
தாள்மேல்
கிடாத்தி
-
அவனுடைய
பொன்னகலம்
வள்ளுகிரால்
போழ்ந்து
புகழ்படைத்த
மின்னலங்கும்
ஆழி
படைத்தடக்கை
வீரனை
மின்னிவ்
வகலிடத்தை
மாமுதுநீர்
தான்விழுங்க
2764
பின்னுமோர்
ஏனமாய்
புக்கு
வளைமருப்பில்
கொன்னவிலும்
கூர்திமேல்
வைத்தெடுத்த
கூத்தனை
மன்னும்
வடமலையை
மத்தாக
மாசுணத்தால்
மின்னும்
இருசுடரும்
விண்ணும்
பிறங்கொளியும்
2765
தன்னின்
உடனே
சுழ்ல
மலைதிரித்துஆங்கு
இன்னமுதம்
வானவரை
யூட்டி
அவருடைய
மன்னும்
துயர்க்கடிந்த
வள்ளலை
மற்
றன்றியும்
தன்னுருவ
மாரும்
அறியாமல்
தானங்கோர்
2766
மன்னும்
குறளுருவில்
மாணியாய்
-
மாவலிதன்
பொன்னியலும்
வேள்விக்கண்
புக்கிருந்து
போர்வேந்தர்
மன்னை
மனங்கொள்ள
வஞ்சித்து
நெஞ்சுருக்கி
என்னுடைய
பாதத்தால்
யானளப்ப
மூவடிமண்
2767
மன்னா.
தரு
கென்று
வாய்திறப்ப
-
மற்றவனும்
என்னால்
தரப்பட்ட
தென்றலுமே
அத்துணைக்கண்
மின்னார்
மணிமுடிபோய்
விண்தடவ
மேலெடுத்த
பொன்னார்
கனைகழற்கால்
ஏழுலகும்
போய்க்கடந்துஅங்
2768
கொன்னா
அசுரர்
துளங்க
செலநீட்டி
மன்னிவ்
வகலிடத்தை
மாவலியை
வஞ்சித்து
தன்னுலகம்
ஆக்குவித்த
தாளானை
-
தாமரைமேல்
மின்னிடையாள்
நாயகனை
விண்ணகருள்
பொன்மலையை
2769
பொன்னி
மணிகொழிக்கும்
பூங்குடந்தை
போர்விடையை
தென்னன்
குறுங்குடியுள்
செம்பவள
குன்றினை
மன்னிய
தண்சேறை
வள்ளலை
-
மாமலர்மேல்
அன்னம்
துயிலும்
அணிநீர்
வயலாலி
2770
என்னுடைய
இன்னமுடகி
எவ்வுள்
பெருமலையை
கன்னி
மதிள்சூழ்
கணமங்கை
கற்பகத்தை
மின்னை
இருசுடரை
வெள்ளறையுள்
கல்லறைமேல்
பொன்னை
மரகத்தை
புட்குழியெம்
போரேற்றை
2771
மன்னும்
அரங்கத்தெம்
மாமணியை
-
வல்லவாழ்
பின்னை
மணாளனை
பேரில்
பிறப்பிலியை
தொன்னீர
கடல்கிடந்த
தோளா
மணிச்சுடரை
என்மனத்து
மாலை
இடவெந்தை
ஈசனை
2772
மன்னும்
கடன்மல்லை
மாயவனை
-
வானவர்தம்
சென்னி
மணிச்சுடரை
தண்கால்
திறல்வலியை
தன்னை
பிறரறியா
தத்துவத்தை
முத்தினை
அன்னத்தை
மீனை
அரியை
அருமறையை
2773
முன்னிவ்
வுலகுண்ட
மூர்த்தியுயை
-
கோவலூர்
மன்னும்
இடைகழியெம்
மாயவனை
பேயலற
பின்னும்
முலையுண்ட
பிள்ளையை
-
அள்ளல்வாய்
அன்னம்
இரைதேர்
அழுந்தூர்
எழும்சுடரை
2774
தெந்தில்லை
சித்திர
கூடத்தென்
செல்வனை
-
மின்னி
மழைதவழும்
வேங்கடத்தெம்
வித்தகனை
மன்னனை
மாலிருஞ்
சோலை
மணாளனை
கொன்னவிலும்
ஆழி
படையானை
-
கோட்டியூர்
2775
அன்ன
வுருவில்
அரியை
திருமெய்யத்து
இன்னமுத
வெள்ளத்தை
இந்தளூர்
அந்தணனை
மன்னும்
மதிட்கச்சி
வேளுக்கை
யாளரியை
மன்னிய
பாடகத்தெம்
மைந்தனை
-
வெஃகாவில்
2776
உன்னிய
யோக
துறக்கத்தை
ஊரகத்துள்
அன்னவனை
அட்ட
புயகரத்தெம்
ஆனேற்றை
என்னை
மனங்கவர்ந்த
ஈசனை
-
வானவர்த்தம்
முன்னவனை
மூழி
களத்து
விளக்கினை
2777
அன்னவனை
ஆதனூர்
ஆண்டாளக்கும்
ஐயனை
நென்னலை
யின்றினை
நாளையை
-
நீர்மலைமேல்
மன்னும்
மறைநான்கும்
ஆனானை
புல்லாணி
தென்னன்
தமிழி
வடமொழியை
நாங்கூரில்
2778
மன்னும்
மணிமாட
கோயில்
மணாளனை
நன்னீர
தலைச்சங்க
நான்மதியை
-
நான்வணங்கும்
கண்ணனை
கண்ண
புரத்தானை
தென்னறையூர்
மன்னும்
மணிமாட
கோயில்
மணாளனை
2779
கன்னவில்தோள்
காளையை
கண்டாங்கு
கைதொழுது
என்னிலைமை
யெல்லாம்
அறிவித்தால்
எம்பெருமான்
தன்னருளும்
ஆகமும்
தாரானேல்
-
தன்னைநான்
மின்னிடையார்
சேரியிலும்
வேதியர்க்கள்
வாழ்விடத்தும்
2780
தன்னடியார்
முன்பும்
தரணி
முழுதாளும்
கொன்னவிலும்
வேல்வேந்தர்
கூட்டத்தும்
நாட்டகத்தும்
தன்னிலைமை
யெல்லாம்
அறிவிப்பன்
-
தான்முனநாள்
மின்னிடை
யாய்ச்சியர்த்தம்
சேரி
களவிங்கண்
2781
துன்னு
படல்திறந்து
புக்கு
-
தயிர்வேண்ணெய்
தன்வயி
றார
விழுங்க
கொழுங்கயல்கண்
மன்னும்
மடவோர்கள்
பற்றியோர்
வான்கயிற்றால்
பின்னும்
உரலோடு
கட்டுண்ட
பெற்றிமையும்
2782
அன்னதோர்
பூதமாய்
ஆயர்
விழவின்கண்
துன்னு
சகடத்தால்
புக்க
பெருஞ்சோற்றை
2783
முன்னிருந்து
முற்றத்தான்
துற்றிய
தெற்றெனவும்
மன்னர்
பெருஞ்சவையுள்
வாழ்வேந்தர்
தூதனாய்
2784
தன்னை
யிகழ்ந்துரைப்ப
தான்முனநாள்
சென்றதுவும்
மன்னு
பறைகறங்க
மங்கையர்த்தம்
கண்களிப்ப
2785
கொன்னவிலும்
கூத்தனா
பேர்த்தும்
குடமாடி
என்னிவ
னென்ன
படுகின்ற
ஈடறவும்
2786
தென்னிலங்கை
யாட்டி
அரக்கர்
குலப்பாவை
மன்னன்
இராவணன்றன்
நல்தங்கை
-
வாளெயிற்று
2787
துன்னு
சுடுசினத்து
சூர்ப்பணகா
சோர்வெய்தி
பொன்னிறங்
கொண்டு
புலர்ந்தெழுந்த
காமத்தால்
2788
தன்னை
நயந்தாளை
தான்முனிந்து
மூக்கரிந்து
மன்னிய
திண்ணெனவும்-வாய்த்த
மலைபோலும்
2789
தன்னிகரொன்
றில்லாத
தாடகையை
மாமுனிக்காக
தென்னுலகம்
ஏற்றுவித்த
திண்டிறலும்-மற்றிவைதான்
2790
உன்னி
யுலவா
வுலகறிய
வூர்வன்நான்
முன்னி
முளைத்தெழு
தோங்கி
யொளிபரந்த
மன்னியம்பூம்
பெண்ணை
மடல்.
திருமங்கையாழ்வார்
திருவடிகளே
சரணம்.
-
2032-2790
------------------------------------------------------------------------
4
.
.
2000
...
2000
.
-8
6
5
-8
-
.
.
------------------------------------------------------------------------
நாலாயிர
திவ்வி
பிரபந்தம்
பாடல்கள்
2032-2790
திருமங்கையாழ்வார்
அருளிச்செய்த
பெரிய
திருமொழி
திருமங்கையாழ்வார்
திருவடிகளே
சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம
திருமங்கையாழ்வார்
அருளிச்செய்த
திருக்குறுந்தாண்டகம்
2032
நிதியினை
பவள
தூணை
நெறிமையால்
நினைய
வல்லார்
கதியினை
கஞ்சன்
மாள
கண்டுமுன்
ஆண்ட
மாளும்
மதியினை
மாலை
வாழ்த்தி
வணங்கியென்
மனத்து
வந்த
விதியினை
கண்டு
கொண்ட
தொண்டனேன்
விடுகி
லேனே
2
1
2033
காற்றினை
புனலை
தீயை
கடிமதி
ளிலங்கை
செற்ற
ஏற்றினை
இமயம்
மேய
எழில்மணி
திரளை
இன்ப
ஆற்றினை
அமுத
தன்னை
அவுணனா
ருயிரை
யுண்ட
கூற்றினை
குணங்கொண்
டுள்ளம்
கூறுநீ
கூறு
மாறே.
2
2034
பாயிரும்
பரவை
தன்னுள்
பருவரை
திரித்து
வானோர
காயிரு
தமுதங
கொண்ட
அப்பனை
எம்பி
ரானை
வேயிருஞ்சோலை
சூழ்ந்து
விரிகதி
ரிரிய
நின்ற
மாயிருஞ்சோலை
மேய
மைந்தனை
வணங்கி
னேனே.
3
2035
கேட்கயா
னுற்ற
துண்டு
கேழலா
யுலகங
கொண்ட
பூக்கெழு
வண்ண
நாரை
போதர
கனவில்
கண்டு
வாக்கினால்
கரு
தன்னால்
மனத்தினால்
சிரத்தை
தன்னால்
விழுங்கினேற்
கினிய
வாறே.
4
2036
இரும்பனன்
றுண்ட
நீர்போல்
எம்பெரு
மானுக்கு
என்றன்
அரும்பெற
லன்பு
புக்கி
டடிமைபூண்
டுய்ந்து
போனேன்
வரும்புயல்
வண்ண
னாரை
மருவியென்
மனத்து
வைத்து
கரும்பினின்
சாறு
போல
பருகினேற்
கினிய
லாறே
5
2037
மூவரில்
முதல்வ
நாய
ஒருவனை
யுலகங்
கொண்ட
கோவினை
குடந்தை
மேய
குருமணி
திரளை
இன
பாவினை
பச்சை
தேனை
பைம்பொன்னை
யமரர்
சென்னி
பூவினை
புகழும்
தொண்டர்
எஞ்சொல்லி
புகழ்வர்
தாமே
6
2038
இம்மையை
மறுமை
தன்னை
எமக்குவீ
டாகி
நின்ற
மெய்ம்மையை
விரிந்த
சோலை
வியந்திரு
வரங்கம்
மேய
செம்மையை
கருமை
தன்னை
திருமலை
ஒருமை
யானை
தன்மையை
நினைவா
ரென்றன்
தலைமிசை
மன்னு
வாரே.
7
2039
வானிடை
புயலை
மாலை
வரையிடை
பிரசம்
ஈன்ற
தேனிடை
கரும்பின்
சாற்றை
திருவினை
மருவி
வாழார்
மானிட
பிறவி
யந்தோ.
மதிக்கிலர்
கொள்க
தந்தம்
ஊனிடை
குரம்பை
வாழ்க்கை
குறுதியே
வேண்டி
னாரே.
8
2040
உள்ளமோ
ஒன்றில்
நில்லாது
ஓசையி
னெரிநின்
றுண்ணும்
கொள்ளிமே
லெறும்பு
போல
குழையுமா
லென்ற
னுள்ளம்
தெள்ளியீர்.
தேவர
கெல்லாம்
தேவரா
யுலகம்
கொண்ட
ஒள்ளியீர்
உம்மை
யல்லால்
எழுமையும்
துணையி
லோமே.
9
2041
சித்தமும்
செவ்வை
நில்லா
தெஞ்செய்கேன்
தீவி
னையேன்
பத்திமை
கன்பு
டையேன்
ஆவதே
பணியா
யந்தாய்
முத்தொளி
மரத
கம்மே.
முழங்கொளி
முகில்வண்
ணாஎன்
அத்த.நின்
னடிமை
யல்லால்
யாதுமொன்
றறிகி
லேனே.
10
2042
தொண்டெல்லாம்
பரவி
நின்னை
தொழுதடி
பணியு
மாறு
கண்டு
தான்
கவலை
தீர்ப்பான்
ஆவதே
பணியா
யெந்தாய்
அண்டமா
யெண்டி
சைக்கும்
ஆதியாய்
நீதி
யான
பண்டமாம்
பரம
சோதி.
நின்னையே
பரவு
வேனே.
11
2043
ஆவியயை
யரங்க
மாலை
அழுக்குரம்
பெச்சில்
வாயால்
தூய்மையில்
தொண்ட
னேன்நான்
சொல்லினேன்
தொல்லை
நாமம்
பாவியேன்
பிழத்த
வாறென்
றஞ்சினேற்
கஞ்ச
லென்று
காவிபோல்
வண்ணர்
வந்தென்
கண்ணுளே
தோன்றினாரே
12
2044
இரும்பனன்
றுண்ட
நீரும்
போதரும்
கொள்க
என்றன்
அரும்பிணி
பாவ
மெல்லாம்
அகன்றன
என்னை
விட்டு
சுரும்பமர்
சோலை
சூழ்ந்த
அரங்கமா
கோயில்
கொண்ட
கரும்பினை
கண்டு
கொண்டென்
கண்ணிணை
களிக்கு
மாறே
13
2045
காவியை
வென்ற
கண்ணார்
கலவியே
கருதி
நாளும்
பாவியே
னாக
வெண்ணி
அதனுள்ளே
பழுத்தொ
ழிந்தேன்
தூவிசேர்
அன்னம்
மன்னும்
சூழ்புனல்
குடந்தை
யானை
பாவியென்
பாவி
யாது
பாவியே
னாயி
னேனே.
14
2046
முன்பொலா
இராவ
ணன்றன்
முதுமதி
ளிலங்கை
வேவித்து
அன்பினா
லனுமன்
வந்தாங்
கடியிணை
பணிய
நின்றார்க்கு
என்பெலா
முருகி
யுக்கி
டென்னுடை
நெஞ்ச
மென்னும்
அன்பினால்
ஞான
நீர்கொண்
டாட்டுவ
னடிய
னேனே.
15
2047
மாயமான்
மா
செற்று
மருதிற
நடந்து
வையம்
தாயமா
பரவை
பொங்க
தடவரை
திரித்து
வானோர
கீயுமால்
எம்பி
ரானார
கென்னுடை
சொற்க
ளென்னும்
தூயமா
மாலை
கொண்டு
சூட்டுவன்
தொண்ட
னேனே
16
2048
பேசினார்
பிறவி
நீத்தார்
பேருளான்
பெருமை
பேசி
ஏச்னார்
உய்ந்து
போனார்
என்பதிவ்
வுலகின்
வண்ணம்
பேசினேன்
ஏச
மாட்டேன்
பேதையேன்
பிறவி
நீத்தற்கு
ஆசையோ
பெரிது
கொள்க
அலைகடல்
வண்ணர்
பாலே
17
2049
இளைப்பினை
யியக்கம்
நீக்கி
யிருந்துமுன்
னிமையை
கூட்டி
அளப்பிலைம்
புலன
டக்கி
அன்பவர்
கண்ணே
வைத்து
துளக்கமில்
சிந்தை
செய்து
தோன்றலும்
சுடர்விட்டு
ஆங்கே
விளக்கினை
விதியில்
காண்பார்
மெய்ம்மையே
காண்கிற்
பாரே
18
2050
பிண்டியார்
மண்டை
ஏந்தி
பிறர்மனை
திரித
துண்ணும்
உண்டியான்
சாபம்
தீர்த்த
ஒருவனூர்
உலக
மேத்தும்
கண்டியூர்
அரங்கம்
மெய்யம்
கச்சிபேர்
மல்லை
என்று
மண்டினார்
உய்யல்
அல்லால்
மற்றையார
குய்ய
லாமே
2
19
2051
வானவர்
தங்கள்
கோனும்
மலர்மிசை
அயனும்
நாளும்
தேமலர்
தூவி
ஏத்தும்
சேவடி
செங்கண்
மாலை
மானவேல்
கலியன்
சொன்ன
வண்டமிழ்
மாலை
நாலைந்தும்
ஊனம
தின்றி
வல்லார்
ஒளிவிசும்
பாள்வர்
தாமே
2
20
திருமங்கைஆழ்வார்
திருவடிகளே
சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமாஜாயா
நம
திருமங்கைஆழ்வார்
அருளிச்செய்த
திருநெடுந்தாண்டகம்
2052
மின்னுருவாய்
முன்னுருவில்
வேதம்
நான்காய்
விளக்கொளியாய்
முளைத்தெழுந்த
திங்கள்
தானாய்
பின்னுருவாய்
முன்னுருவில்
பிணிமூ
பில்லா
பிறப்பிலியாய்
இறப்பதற்கே
எண்ணாது
எண்ணும்
பொன்னுருவாய்
மணியுருவில்
பூதம்
ஐந்தா
புனலுருவாய்
அனலுருவில்
திகழுஞ்
சோதி
தன்னுருவாய்
என்னுருவில்
நின்ற
எந்தை
தளிர்ப்புரையும்
திருவடியென்
தலைமே
லவ்வே.
2
1
2053
பாருருவில்
நீரெரிகால்
விசும்பு
மாகி
பல்வேறு
சமயமுமா
பரந்து
நின்ற
ஏருருவில்
மூவருமே
யென்ன
நின்ற
இமையவர்த
திருவுருவே
றெண்ணும்
போது
ஓருருவம்
பொன்னுருவம்
ஒன்று
செந்தீ
ஒன்றுமா
கடலுருவம்
ஒத்து
நின்ற
மூவுருவும்
கண்டபோ
தொன்றாம்
சோதி
முகிலுருவம்
எம்மடிகள்
உருவ
தானே.
2
2054
திருவடிவில்
கருநெடுமால்
சேயன்
என்றும்
திரேதைக்கண்
வளையுருவா
திகழ்ந்தா
னென்றும்
பொருவடிவில்
கடலமுதம்
கொண்ட
காலம்
பெருமானை
கருநீல
வண்ணன்
றன்னை
ஒருவடிவ
தோருருவென்
றுணர
லாகா
ஊழிதோ
றூழிநின்
றேத்தல்
அல்லால்
கருவடிவில்
செங்கண்ண
வண்ணன்
றன்னை
கட்டுரையே
யாரொருவர்
காண்கிற்
பாரே
3
2055
இந்திரற்கும்
பிரமற்கும்
முதல்வன்
றன்னை
இருநிலம்கால்
தீநீர்விண்
பூதம்
ஐந்தாய்
செந்திறத்த
தமிழோசை
வடசொல்
லாகி
திசைநான்கு
மாய்த்திங்கள்
ஞாயி
றாகி
அந்தரத்தில்
தேவர்க்கும்
அறிய
லாகா
அந்தணனை
அந்தணர்மா
டந்தி
வைத்த
மந்திரத்தை
மந்திரத்தால்
மறவா
தென்றும்
வாழுதியேல்
வாழலாம்
மடநெஞ்
சம்மே.
4
2056
ஒண்மிதியில்
புனலுருவி
ஒருகால்
நிற்ப
ஒருகாலுங்
காமருசீர்
அவுணன்
உள்ளத்து
எண்மதியுங்
கடந்தண்ட
மீது
போகி
இருவிசும்பி
னூடுபோ
யெழுந்து
மேலை
தண்மதியும்
கதிரவனும்
தவிர
ஓடி
தாரகையின்
புறந்தடவி
அப்பால்
மிக்கு
மண்முழுதும்
அகப்படுத்து
நின்ற
எந்தை
மலர்புரையும்
திருவடியே
வணங்கி
னேனே.
5
2057
அலம்புரிந்த
நெடுந்தடக்கை
அமரர்
வேந்தன்
அஞ்சிறைப்புள்
தனிப்பாகன்
அவுணர
கென்றும்
சலம்புரிந்தங்
கருளில்லா
தன்மை
யாளன்
தானுகந்த
வூரெல்லாம்
தந்தாள்
பாடி
நிலம்பரந்து
வரும்கலுழி
பெண்ணை
யீர்த்த
நெடுவேய்கள்
படுமுத்த
முந்த
வுந்தி
புலம்பரந்த
பொன்விளைக்கும்
பொய்கை
வேலி
பூங்கோவ
லூர்த்தொழுதும்
போது
நெஞ்சே.
6
2058
வற்புடைய
வரைநெடுந்தோள்
மன்னர்
மாள
வடிவாய
மழுவேந்தி
யுலக
மாண்டு
வெற்புடைய
நெடுங்கடலுள்
தனிவே
லுய்த்த
வேள்முதலா
வென்றானூர்
விந்தம்
மேய
கற்புடைய
மடக்கன்னி
காவல்
பூண்ட
கடிபொழில்சூழ்
நெடுமறுகில்
கமல
வேலி
பொற்புடைய
மலையரையன்
பணிய
நின்ற
பூங்கோவ
லூர்த்தொழுதும்
போது
நெஞ்சே.
7
2059
நீரகத்தாய்.
நெடுவரையி
னுச்சி
மேலாய்.
நிலாத்திங்கள்
துண்டகத்தாய்.
நிறைந்த
கச்சி
ஊரகத்தாய்
ஒண்துரைநீர்
வெஃகா
வுள்ளாய்.
உள்ளுவா
ருள்ளத்தாய்
உலக
மேத்தும்
காரகத்தாய்.
கார்வான
துள்ளாய்.
கள்வா.
காமருபூங்
காவிரியின்
தென்பால்
மன்னு
பேரகத்தாய்
பேராதென்
நெஞ்சி
னுள்ளாய்.
பெருமான்உன்
திருவடியே
பேணி
னேனே.
2
8
2060
வங்கத்தால்
மாமணிவ
துந்து
முந்நீர்
மல்லையாய்.
மதிள்கச்சி
யூராய்.
பேராய்
கொங்கத்தார்
வளங்கொன்றை
யலங்கல்
மார்வன்
குலவரையன்
மடப்பாவை
யிடப்பால்
கொண்டான்
பங்கத்தாய்.
பாற்கடலாய்.
பாரின்
மேலாய்.
பனிவரையி
னுச்சியாய்.
பவள
வண்ணா
எங்குற்றாய்
எம்பெருமான்.
உன்னை
நாடி
ஏழையேன்
இங்கனமே
ஊழிதரு
கேனே.
9
2061
பொன்னானாய்.
பொழிலேழும்
காவல்
பூண்ட
புகழானாய்.
இகழ்வாய
தொண்ட
னேன்நான்
என்னானாய்
என்னல்
அல்லால்
என்னறிவ
னேழையேன்
உலக
மேத்தும்
தென்னானாய்
வடவானாய்
குடபா
லானாய்
குணபால
தாயினாய்
இமையோர
கென்றும்
முன்னானாய்
பின்னானார்
வணங்கும்
சோதி.
திருமூழி
களத்தானாய்
முதலா
னாயே.
10
2062
பட்டுடுக்கும்
அயர்ந்திரங்கும்
பாவை
பேணாள்
பனிநெடுங்கண்
ணீர்தது
பள்ளி
கொள்ளாள்
எட்டனைப்போ
தெங்குடங்கால்
இருக்க
கில்லாள்
எம்பெருமான்
திருவரங்க
மெங்கே
என்னும்
மட்டுவிக்கி
மணிவண்டு
முரலும்
கூந்தல்
மடமானை
இதுசெய்தார்
தம்மை
மெய்யே
கட்டுவிச்சி
சொல்
என்ன
சொன்னாள்
நங்காய்.
கடல்வண்ண
ரிதுசெய்தார்
காப்பா
ராரே
11
2063
நெஞ்சுருகி
கண்பனிப்ப
நிற்கும்
சோரும்
நெடிதுயிர்க்கும்
உண்டறியாள்
உறக்கம்
பேணாள்
நஞ்சரவில்
துயிலமர்ந்த
நம்பீ.
என்னும்
வம்பார்பூம்
வயலாலி
மைந்தா
என்னும்
அஞ்சிறைய
புட்கொடியே
யாடும்
பாடும்
அணியரங்க
மாடுதுமோ
தோழீ
என்னும்
எஞ்சிறகின்
கீழடங்கா
பெண்ணை
பெற்றேன்
இருநிலத்துஓர்
பழிபடைத்தேன்
ஏபா
வம்மே.
12
2064
கல்லெடுத்து
கல்மாரி
காத்தாய்.
என்றும்
காமருபூங்
கச்சியூ
ரகத்தாய்.
என்றும்
வில்லிறுத்து
மெல்லியல்தோள்
தோய்ந்தாய்.
என்றும்
வெஃகாவில்
துயிலமர்ந்த
வேந்தே.
என்றும்
அல்லடர்த்து
மல்லரையன்
றட்டாய்.
என்றும்
மாகீண்ட
கத்தலத்தென்
மைந்தா.
என்றும்
சொல்லெடுத்து
தங்கிளியை
சொல்லே
என்று
துணைமுலைமேல்
துளிசோர
சோர்க்கின்
றாளே.
13
2065
முளைக்கதிரை
குறுங்குடியுள்
முகிலை
மூவா
மூவுலகும்
கடந்தப்பால்
முதலாய்
நின்ற
அளப்பரிய
ஆரமுதை
அரங்கம்
மேய
அந்தணனை
அந்தணர்தம்
சிந்தை
யானை
விளக்கொளியை
மரகதத்தை
திருத்தண்
காவில்
வெஃகாவில்
திருமாலை
பாட
கேட்டு
வளர்த்ததனால்
பயன்பெற்றேன்
வருக.
என்று
மடக்கிளியை
கைகூப்பி
வங்கி
னாளே.
14
2066
கல்லுயர்ந்த
நெடுமதிள்சூழ்
கச்சி
மேய
களிறென்றும்
கடல்கிடந்த
கனியே.
என்றும்
அல்லியம்பூ
மலர்ப்பொய்கை
பழன
வேலி
அணியழுந்தூர்
நின்றுகந்த
அம்மான்
என்றும்
சொல்லுயர்ந்த
நெடுவீணை
முலைமேல்
தாங்கி
தூமுறுவல்
நகையிறையே
தோன்ற
நக்கு
மெல்விரல்கள்
சிவப்பெ
தடவி
யாங்கே
மென்கிளிபோல்
மிகமிழற்றும்
என்பே
தையே.
15
2067
கன்றுமே
தினிதுகந்த
காளாய்.
என்றும்
கடிபொழில்சூழ்
கணபுரத்தென்
கனியே.
என்றும்
மன்றமர
கூத்தாடி
மகிழ்ந்தாய்.
என்றும்
வடதிருவேங்
கடம்மேய
மைந்தா.
என்றும்
வென்றசுரர்
குலங்களைந்த
வேந்தே.
என்றும்
விரிபொழில்சூழ்
திருநறையூர்
நின்றாய்.
என்றும்
துன்றுகுழல்
கருநிறத்தென்
துணையே
என்றும்
துணைமுலைமேல்
துளிசோர
சோர்க்கின்
றாளே.
2
16
2068
பொங்கார்மெல்
லிளங்கொங்கை
பொன்னே
பூ
பொருகயல்கண்
ணீரரு
போந்து
நின்று
செங்கால
மடப்புறவம்
பெடைக்கு
பேசும்
சிறுகுரலு
குடலுருகி
சிந்தித்து
ஆங்கே
தண்காலும்
தண்குடந்தை
நகரும்
பாடி
தண்கோவ
லூர்ப்பாடி
யாட
கேட்டு
நங்காய்.நங்
குடிக்கிதுவோ
நன்மை
என்ன
நறையூரும்
பாடுவாள்
நவில்கின்
றாளே.
17
2069
கார்வண்ணம்
திருமேனி
கண்ணும்
வாயும்
கைத்தலமும்
அடியிணையும்
கமல
வண்ணம்
பார்வண்ண
மடமங்கை
பித்தர்
பனிமலர்மேல்
பாவைக்கு
பாவம்
செய்தேன்
ஏர்வண்ண
என்பேதை
எஞ்சொல்
கேளாள்
எம்பெருமான்
திருவரங்க
மெங்கே
என்னும்
நீர்வண்ணன்
நீர்மலைக்கே
போவேன்
என்னும்
இதுவன்றோ
நிறையழிந்தார்
நிற்கு
மாறே
18
2070
முற்றாரா
வனமுலையாள்
பாவை
மாயன்
மொய்யகல
துள்ளிருப்பாள்
அஃதும்
கண்டும்
அற்றாள்தன்
நிறையழிந்தாள்
ஆவி
கின்றாள்
அணியரங்க
மாடுதுமோ
தோழீ.
என்னும்
பெற்றேன்வா
சொல்லிறையும்
பேச
கேளாள்
பேர்ப்பாடி
தண்குடந்தை
நகரும்
பாடி
பொற்றாம
ரைக்கயம்நீ
ராட
போனாள்
பொருவற்றா
ளென்மகள்உம்
பொன்னும்
அஃதே.
19
2071
தோராளும்
வாளரக்கன்
செல்வம்
மாள
தென்னிலங்கை
முன்மலங்க
செந்தீ
ஒல்கி
பேராள
னாயிரம்
வாணன்
மாள
பொருகடலை
யரண்கடந்து
புக்கு
மிக்க
பாராளன்
பாரிடந்து
பாரை
யுண்டு
பாருமிழ்ந்து
பாரளந்து
பாரை
யாண்ட
பேராளன்
பேரோதும்
பெண்ணை
மண்மேல்
பெருந்தவத்தள்
என்றல்லால்
பேச
லாமே
20
2072
மைவண்ண
நறுங்குஞ்சி
குழல்பின்
தாழ
மகரம்சேர்
குழையிருபா
டிலங்கி
யாட
எய்வண்ண
வெஞ்சிலையே
துணையா
இங்கே
இருவராய்
வந்தாரென்
முன்னே
நின்றார்
கைவண்ணம்
தாமரைவாய்
கமலம்
போலும்
கண்ணிணையும்
அரவிந்தம்
அடியும்
அஃதே
அவ்வண்ண
தவர்நிலைமை
கண்டும்
தோழீ.
அவரைநாம்
தேவரென்
றஞ்சி
னோமே.
2
21
2073
நைவளமொன்
றாராயா
நம்மை
நோக்கா
நாணினார்
போலிறையே
நயங்கள்
பின்னும்
செய்வளவி
லென்மனமும்
கண்ணு
மோடி
எம்பெருமான்
திருவடிக்கீழ்
அணைய
இப்பால்
கைவளையும்
மேகலையும்
காணேன்
கண்டேன்
கனமகர
குழையிரண்டும்
நான்கு
தோளும்
எவ்வளவுண்
டெம்பெருமான்
கோயில்
என்றேற்கு
இதுவன்றோ
எழிலாலி
என்றார்
தாமே.
22
2074
உள்ளூரும்
சிந்தைநோய்
எனக்கே
தந்தென்
ஒளிவளையும்
மாநிறமும்
கொண்டா
ரிங்கே
தெள்ளூரு
மிளந்தெங்கின்
தேறல்
மாந்தி
சேலுகளும்
திருவரங்கம்
நம்மூ
ரென்ன
கள்ளூரும்
பைந்துழாய்
மாலை
யானை
கனவிடத்தில்
யான்காண்பன்
கண்ட
போது
புள்ளூரும்
கள்வாநீ
போகேல்
என்பன்
என்றாலு
மிதுநமக்கோர்
புலவி
தானே
23
2075
இருகையில்சங்
கிவைநில்லா
எல்லே
பாவம்.
இலங்கொலிநீர்
பெரும்பௌவம்
மண்டி
யுண்ட
பெருவயிற்ற
கருமுகிலே
யொப்பர்
வண்ணம்
பெருந்தவத்தர்
அருந்தவத்து
முனிவர்
சூழ
ஒருகையில்சங்
கொருகைமற்
றாழி
யேந்தி
உலகுண்ட
பெருவாய
ரிங்கே
வந்துஎன்
பொருகயல்கண்
ணீரரு
புலவி
தந்து
புனலரங்க
மூரென்று
போயி
நாரே.
24
2076
மின்னிலங்கு
திருவுருவும்
பெரிய
தோளும்
கரிமுனிந்த
கைத்தலமும்
கண்ணும்
வாயும்
தன்னலர்ந்த
நறுந்துழாய்
மலரின்
கீழே
தாழ்ந்திலங்கும்
மகரம்சேர்
குழையும்
காட்டி
என்னலனும்
என்னிறையும்
எஞ்சி
தையும்
என்வளையும்
கொண்டென்னை
யாளுங்
கொண்டு
பொன்னலர்ந்த
நறுஞ்செருந்தி
பொழிலி
னூடே
புனலரங்க
மூரென்று
போயி
னாரே.
25
2077
தேமருவு
பொழிலிடத்து
மலாந்த
போதை
தேனதனை
வாய்மடுத்துன்
பெடையும்
நீயும்
பூமருவி
யினிதமர்ந்து
பொறியி
லார்ந்த
அறுகால
சிறுவண்டே.
தொழுதேன்
உன்னை
ஆமருவி
நிரைமேய்த்த
அமரர்
கோமான்
அணியழுந்தூர்
நின்றானு
கின்றே
சென்று
நீமருவி
யஞ்சாதே
நின்றோர்
மாது
நின்நயந்தாள்
என்றிறையே
இயம்பி
காணே.
26
2078
செங்கால
மடநாராய்.
இன்றே
சென்று
திருக்கண்ண
புரம்புக்கென்
செங்கண்
மாலுக்கு
எங்காத
லென்துணைவர
குரைத்தி
யாகில்
இதுவொப்ப
தெமக்கின்ப
மில்லை
நாளும்
பைங்கானம்
ஈதெல்லாம்
உனதே
யாக
பழனமீன்
கவர்ந்துண்ண
தருவன்
தந்தால்
இங்கேவ
தினிதிருந்துன்
பெடையும்
நீயும்
இருநிலத்தி
லினிதின்ப
மெய்த
லாமே.
2
27
2079
தென்னிலங்கை
யரண்சிதறி
அவுணன்
மாள
சென்றுலக
மூன்றினையும்
திரிந்தோர்
தேரால்
மன்னிலங்கு
பாரதத்தை
மாள
வூர்ந்த
வரையுருவின்
மாகளிற்றை
தோழீ
என்றன்
பொன்னிலங்கு
முலைக்குவட்டில்
பூட்டி
கொண்டு
போகாமை
வல்லேனா
புலவி
யெய்தி
என்னிலங்க
மெல்லாம்வ
தின்ப
மெய்த
எப்பொழுதும்
நினைந்துருகி
யிருப்பன்
நானே.
28
2080
அன்றாயர்
குலமகளு
கரையன்
றன்னை
அலைகடலை
கடைந்தடைத்த
அம்மான்
றன்னை
குன்றாத
வலியரக்கர்
கோனை
மாள
கொடுஞ்சிலைவா
சரந்துரந்து
குலங்க
ளைந்து
வென்றானை
குன்றெடுத்த
தோளி
னானை
விரிதிரைநீர்
விண்ணகரம்
மருவி
நாளும்
நின்றானை
தண்குடந்தை
கிடந்த
மாலை
நெடியானை
அடிநாயேன்
நினைந்தி
டேனே.
2
29
2081
மின்னுமா
மழைதவழும்
மேக
வண்ணா.
விண்ணவர்தம்
பெருமானே.
அருளாய்
என்று
அன்னமாய்
முனிவரோ
டமர
ரேத்த
அருமறையை
வெளிப்படுத்த
அம்மான்
றன்னை
மன்னுமா
மணிமாட
வேந்தன்
மானவேல்
பரகாலன்
கலியன்
சொன்ன
பன்னியல்
தமிழ்மாலை
வல்லார்
தொல்லை
பழவினையை
முதலரிய
வல்லார்
தாமே.
2
30
திருமங்கையாழ்வார்
திருவடிகளே
சரணம்.
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம
பொய்கையாழ்வார்
அருளிச்செய்த
முதற்றிருவந்தாதி
தனியன்
முதலியாண்டான்
அருளிச்செய்தது
கைதைசேர்
பூம்பொழில்சூழ்
கச்சிநகர்
வந்துதித்த
பொய்கை
பிரான்கவிஞர்
போரேறு
-
வையத்து
அடியவர்
வாழ
அருந்தமிழ
தாதி
படிவிளங்க
செய்தான்
பரிந்து
2082
வையம்
தகளியா
வார்கடலே
நெய்யாக
வெய்ய
கதிரோன்
விளக்காக
-
செய்ய
சுடராழி
யானடிக்கே
சூட்டினேஞ்சொன்
மாலை
இடராழி
நீங்குகவே
என்று.
2
1
2083
என்று
கடல்கடைந்த
தெவ்வுலகம்
நீரேற்றது
ஒன்று
மதனை
யுணரேன்
நான்
-
அன்று
தடைத்துடைத்து
கண்படுத்த
ஆழி
இதுநீ
படைத்திட
துண்டுமிழ்ந்த
பார்.
2
2084
பாரளவு
மோரடிவை
தோரடியும்
பாருடுத்த
நீரளவும்
செல்ல
நிமிர்ந்ததே
-
சூருருவில்
பேயளவு
கண்ட
பெருமான்.
அறிகிலேன்
நீயளவு
கண்ட
நெறி.
3
2085
நெறிவாசல்
தானேயாய்
நின்றானை
ஐந்து
பொறிவாசல்
போர்க்கதவம்
சார்த்தி
-
அறிவானாம்
ஆலமர
நீழல்
அறம்நால்வர
கன்றுரைத்த
ஆலமமர்
கண்ட
தரன்.
4
2086
அரன்நா
ரணன்நாமம்
ஆன்விடைபுள்ளூர்த்தி
உரைல்
மறையுறையும்
கோயில்
-
வரைநீர்
கருமம்
அழிப்பளிப்பு
கையதுவேல்
நேமி
உருவமெரி
கார்மேனி
ஒன்று.
5
2087
ஒன்றும்
மறந்தறியேன்
ஓதநீர்
வண்ணனைநான்
இன்று
மறப்பனோ
ஏழைகாள்
-
அன்று
கருவரங்க
துட்கிடந்து
கைதொழுதேன்
கண்டேன்
திருவரங்க
மேயான்
திசை.
6
2088
திசையும்
திசையுறு
தெய்வமும்
தெய்வ
திசையுங
கருமங்க
ளெல்லாம்
-
அசைவில்சீர
கண்ணன்
நெடுமால்
கடல்கடைந்த
காரோத
வண்ணன்
படைத்த
மயக்கு.
7
2089
மயங்க
வலம்புரி
வாய்வைத்து
வான
தியங்கும்
எறிகதிரோன்
றன்னை
-
முயங்கமருள்
தோராழி
யால்
மறைத்த
தென்நீ
திருமாலே
போராழி
கையால்
பொருது
8
2090
பொருகோட்டோ
ர்
ஏனமா
புக்கிடந்தாய்க்கு
அன்றுன்
ஒருகோட்டின்
மேல்கிடந்த
தன்றெ
-
விரிதோட்ட
சேவடியை
நீட்டி
திசைநடுங்க
விண்துளங்க
மாவடிவின்
நீயளந்த
மண்
9
2091
மண்ணும்
மலையும்
மறிகடலும்
மாருதமும்
விண்ணும்
விழுங்கியது
மெய்யென்பர்
-
எண்ணில்
அலகளவு
கண்டசீ
ராழியாய்க்கு
அன்றிவ்
வுலகளவு
முண்டோ
வுன்
வாய்
10
2092
வாயவனை
யல்லது
வாழ்த்தாது
கையுலகம்
தாயவனை
யல்லது
தாம்தொழா
-
பேய்முலைநஞ்
சூணாக
வுண்டான்
உருவொடு
பேரல்லால்
காணாகண்
கேளா
செவி.
11
2093
செவிவாய்கண்
மூக்குடலென்
றைம்புலனும்
செந்தீ
புவிகால்நீர்
விண்பூதம்
ஐந்தும்
-
அவியாத
ஞானமும்
வேள்வியும்
நல்லறமும்
என்பரே
ஏனமாய்
நின்றாற்
கியல்வு.
12
2094
இயல்வாக
ஈன்துழா
யானடிக்கே
செல்ல
முயல்வார்
இயலமரர்
முன்னம்
-
இயல்வாக
நீதியா
லோதி
நியமங்க
ளால்பரவ
ஆதியாய்
நின்றார்
அவர்.
13
2095
அவரவர்
தாந்தம்
அறிந்தவா
றேத்தி
இவரிவ
ரெம்பெருமா
னென்று
-
சுவர்மிசை
சார்த்தியும்
வைத்தும்
தொழுவர்
உலகளந்த
மூர்த்தி
யுருவே
முதல்.
14
2096
முதலாவார்
மூவரே
அம்மூவ
ருள்ளும்
முதலாவான்
மூரிநீர்
வண்ணன்
-
முதலாய
நல்லான்
அருளல்லால்
நாமநீர்
வையகத்து
பல்லார்
அருளும்
பழுது
15
2097
பழுதே
பலபகலும்
போயினவென்று
அஞ்சி
அழுதேன்
அரவணைமேல்
கண்டு
-
தொழுதேன்
கடலோதம்
காலலைப்ப
கண்வளரும்
செங்கண்
அடலோத
வண்ணர்
அடி.
16
2098
அடியும்
படிகடப்ப
தோள்திசைமேல்
செல்ல
முடியும்
விசும்பளந்த
தென்பர்
-
வடியுகிரால்
ஈர்ந்தான்
இரணியன
தாகம்
எருஞ்சிறைப்புள்
ஊர்ந்தா
னுலகளந்த
நான்று
17
2099
நான்ற
முலைத்தலை
நஞ்சுண்டு
உறிவெண்ணெய்
தோன்றவுண்
டான்வென்றி
சூழ்களிற்றை
-
ஊன்றி
பொருதுடைவு
கண்டானும்
புள்ளின்வாய்
கீண்டானும்
மருதிடைபோய்
மண்ணளந்த
மால்.
18
2100
மாலுங்
கருங்கடலே.
என்நோற்றாய்
வையகமுண்
டாலின்
இலைத்துயின்ற
ஆழியான்
-
கோல
கருமேனி
செங்கண்மால்
கண்படையுள்
என்றும்
திருமேனி
நீதீண்ட
பெற்று.
19
2101
பெற்றார்
தளைகழல
போர்ந்தோர்
குறளுருவாய்
செற்றார்
படிகடந்த
செங்கண்மால்
-
நற்றா
மரைமலர
சேவடியை
வானவர்கை
கூப்பி
நிரைமலர்கொண்டு
ஏத்துவரால்
நின்று.
20
2102
நின்று
நிலமங்கை
நீரேற்று
மூவடியால்
சென்று
திசையளந்த
செங்கண்மாற்கு
-
என்றும்
படையாழி
புள்ளூர்த்தி
பாம்பணையான்
பாதம்
அடையாழி
நெஞ்சே.
அறி.
21
2103
அறியு
முலகெல்லாம்
யானேயு
மல்லேன்
பொறிகொள்
சிறையுவண
மூர்ந்தாய்
-
வெறிகமழும்
காம்பேய்மென்
தோளி
கடைவெண்ணெ
யுண்டாயை
தாம்பேகொண்
டார்த்த
தழும்பு.
22
2104
தழும்பிருந்த
சார்ங்கநாண்
தோய்ந்த
மங்கை
தழும்பிருந்த
தாள்சகடம்
சாடி
-
பூங்கோதை
யாள்வெருவ
பொன்பெயரோன்
மார்ப்பிடந்த
வீங்கோத
வண்ணர்
விரல்.
23
2105
விரலோடு
வாய்தோய்ந்த
வெண்ணெய்கண்டு
ஆய்ச்சி
உரலோ
டுறப்பிணித்த
ஞான்று
-
குரலோவா
தோங்கி
நினைந்தயலார்
காண
இருந்திலையே
ஓங்கோத
வண்ணா.
உரை.
24
2106
உரைமேற்கொண்
டென்னுள்ளம்
ஓவாது
எ
போதும்
வரைமேல்
மரகதமே
போல
-
திரைமேல்
கிடந்தானை
கீண்டானை
கேழலா
பூமி
இடந்தானை
யேத்தி
யெழும்.
25
2107
எழுவார்
விடைகொள்வார்
ஈன்துழா
யானை
வழுவா
வகைநினைந்து
வைகல்
-
தொழுவார்
வினைச்சுடரை
நந்துவிக்கும்
வேங்கடமே
வானோர்
மனச்சுடரை
தூண்டும்
மலை.
26
2108
மலையால்
குடைகவித்து
மாவாய்
பிளந்து
சிலையால்
மராமரமேழ்
செற்று
-
கொலையானை
போர்க்கோ
டொசித்தனவும்
பூங்குருந்தம்
சாய்த்தனவும்
காக்கோடு
பற்றியான்
கை.
27
2109
கைய
வலம்புரியும்
நேமியும்
கார்வண்ண
தைய.
மலர்மகள்நின்
னாகத்தாள்
-
செய்ய
மறையான்நின்
உந்தியான்
மாமதிள்மூன்
றெய்த
இறையான்நின்
ஆக
திறை.
28
2110
இறையும்
நிலனும்
இருவிசும்பும்
காற்றும்
அறைபுனலும்
செந்தீயு
மாவான்
-
பிறைமருப்பின்
பைங்கண்மால்
யானை
படுதுயரம்
காத்தளித்த
செங்கண்மால்
கண்டாய்
தெளி.
29
2111
தெளிதாக
வுள்ளத்தை
செந்நிறீஇ
ஞான
தெளிதாக
நன்குணர்வார்
சிந்தை
-
எளிதாக
தாய்நாடு
கன்றேபோல்
தண்டுழா
யானடிக்கே
போய்நாடி
கொள்ளும்
புரிந்து.
30
2112
புரியொருகை
பற்றியோர்
பொன்னாழி
யேந்தி
அரியுருவும்
ஆளுருவுமாகி
-
எரியுருவ
வண்ண்த்தான்
மார்ப்பிடந்த
மாலடியை
அல்லால்
மற்
றெண்ண்த்தா
னாமோ
இமை
31
2113
இமையாத
கண்ணால்
இருளகல
நோக்கி
அமையா
பொறிபுலன்க
ளைந்தும்
-
நமையாமல்
ஆக
தணைப்பா
ரணைவரே
ஆயிரவாய்
நாக
தணையான்
நகர்.
32
2114
நகர
மருள்புரிந்து
நான்முகற்கு
பூமேல்
பகர
மறைபயந்த
பண்பன்
-
பெயரினையே
புந்தியால்
சிந்தியா
தோதி
உருவெண்ணும்
அந்தியா
லாம்பனங்
கென்
33
2115
என்னொருவர்
மெய்யென்பர்
ஏழுலகுண்டு
ஆலிலையில்
முன்னொருவ
னாய
முகில்வண்ணா
-
நின்னுருகி
பேய்த்தாய்
முலைதந்தாள்
பேர்ந்திலளால்
பேரமர்க்கண்
ஆய்த்தாய்
முலைதந்த
ஆறு
34
2116
ஆறிய
அன்பில்
அடியார்தம்
ஆர்வத்தால்
கூறிய
குற்றமா
கொள்ளல்நீ
-
தேறி
நெடியோய்.
அடியடைதற்
கன்றேஈ
ரைந்து
முடியான்
படைத்த
முரண்
35
2117
முரணை
வலிதொலைதற்
காமன்றே
முன்னம்
தரணி
தனதாக
தானே
-
இரணியனை
புண்நிரந்த
வள்ளுகிரால்
பொன்னாழி
கையால்நீ
மண்ணிரந்து
கொண்ட
வகை
36
2118
வகையறு
ண்கேள்வி
வாய்வார்கள்
நாளும்
புகைவிளக்கும்
பூம்புனலும்
ஏந்தி
-
திசைதிசையின்
வேதியர்கள்
சென்றிறைஞ்சும்
வேங்கடமே
வெண்சங்கம்
ஊதியவாய்
மாலுகந்த
வூர்.
37
2119
ஊரும்
வரியரவம்
ஒண்குறவர்
மால்யானை
பேர
எறிந்த
பெருமணியை
-
காருடைய
மின்னென்று
புற்றடையும்
வேங்கடமே
மேலசுரர்
என்னென்ற
மால
திடம்.
38
2120
இடந்தது
பூமி
எடுத்தது
குன்றம்
கடந்தது
கஞ்சனைமுன்
அஞ்ச
-
கிடந்ததுவும்
நீரோத
மாகடலே
நின்றதுவும்
வேங்கடமே
பேரோத
வண்ணர்
பெரிது.
39
2121
பெருவில்
பகழி
குறவர்கை
செந்தீ
வெருவி
புனம்துறந்த
வேழம்
-
இருவிசும்பில்
மீன்வீழ
கண்டஞ்சும்
வேங்கடமே
மேலசுரர்
கோன்வீழ
கண்டுகந்தான்
குன்று.
40
2122
குன்றனைய
குற்றஞ்
செயினும்
குணங்கொள்ளும்
இன்று
முதலாக
என்னெஞ்சே
-
என்றும்
புறனுரையே
யாயினும்
பொன்னாழி
கையான்
திறனுரையே
சிந்தி
திரு
41
2123
திருமகளும்
மண்மகளும்
ஆய்மகளும்
சேர்ந்தால்
திருமகட்கே
தீர்ந்தவா
றென்கொல்
-
திருமகள்மேல்
பாலோதம்
சிந்த
படநா
கணைக்கிடந்த
மாலோத
வண்ணர்
மனம்
42
2124
மனமாசு
தீரு
மறுவினையும்
சார
தனமாய
தானேகை
கூடும்
-
புனமேய
பூந்துழா
யானடிக்கே
போதொடு
நீரேந்தி
தாம்தொழா
நிற்பார்
தமர்.
43
2125
தமருகந்த
தெவ்வுருவம்
அவ்வுருவம்
தானே
தமருகந்த
தெப்பேர்மற்
றப்பேர்
-
தமருகந்து
எவ்வண்ணம்
சிந்தி
திமையா
திருப்பரே
அவ்வண்ணம்
அழியா
னாம்.
44
2126
ஆமே
யமரர
கறிய
அதுநிற்க
நாமே
யறிகிற்போம்
நன்னெஞ்சே
-
பூமேய
மாதவத்தோன்
தாள்பணிந்த
வாளரக்கன்
நீண்முடியை
பாதமத்தா
லேண்ணினான்
பண்பு.
45
2127
பண்புரிந்த
நான்மறையோன்
சென்னி
பலியேற்ற
வெண்புரில்
மார்பன்
வினைதீர
-
புண்புரிந்த
ஆகத்தான்
தாள்பணிவார்
கண்டீர்
அமரர்தம்
போகத்தால்
பூமியாள்
வார்.
46
2128
வாரி
சுருக்கி
மதக்களி
றைந்தினையும்
சேரி
திரியாமல்
செந்நிறீஇ
-
கூரிய
மெய்ஞ்ஞான
தாலுணர்வார்
காண்பரே
மேலொருநாள்
கைந்நாகம்
காத்தான்
கழல்.
47
2129
கழலொன்
றெடுத்தொருகை
சுற்றியோர்
கைமேல்
சுழலும்
சுராசுரர்க
ளஞ்ச
-
அழலும்
செருவாழி
யேந்தினான்
சேவடிக்கே
செல்ல
மருவாழி
நெஞ்சே.
மகிழ்.
48
2130
மகிழல
கொன்றேபோல்
மாறும்பல்
யாக்கை
நெகிழ
முயல்கிற்பார
கல்லால்
-
முகில்விரிந்த
சோதிபோல்
தோன்றும்
சுடர்ப்பொன்
நெடுமுடிஎம்
ஆதிகாண்
பார்க்கு
மரிது.
49
2131
அரியபுல
னைந்தடக்கி
யாய்மலர்கொண்டு
ஆர்வம்
பரி
பரிசினால்
புல்கில்
-
பெரியனாய்
மாற்றாது
வீற்றிருந்த
மாவலிபால்
வண்கைநீர்
ஏற்றானை
காண்ப
தெளிது.
50
2132
எளிதி
லிரண்டையும்
காண்பதற்கு
என்னுள்ளம்
தெளி
தெளிந்தொழியும்
செவ்வே
-
களியில்
பொருந்தா
தவனை
பொரலுற்று
அரியாய்
இருந்தான்
திருநாமம்
எண்.
51
2133
எண்மர்
பதினொருவர்
ஈரறுவர்
ஓரிருவர்
வண்ண
மலரேந்தி
வைகலும்
-
நண்ணி
ஒரு
மாலை
யால்பரவி
ஓவாதுஎ
போதும்
திருமாலை
கைதொழுவர்
சென்று.
52
2134
சென்றால்
குடையாம்
இருந்தால்சிங்
காசனமாம்
நின்றால்
மரவடியாம்
நீள்கடலுள்
-
என்றும்
புணையாம்
மணிவிளக்காம்
பூம்பட்டாம்
புல்கும்
அணையாம்
திருமாற்
கரவு.
2
53
2135
அரவம்
அடல்வேழம்
ஆன்குருந்தம்
புள்வாய்
குரவை
குடம்முலைமல்
குன்றம்
-
கரவின்றி
விட்டிறுத்து
மேய்த்தொசித்து
கீண்டுகோ
தாடிஉண்
டட்டெடுத்த
செங்கண்
அவன்.
54
2136
அவன்
தமர்
எவ்வினைய
ராகிலும்
எங்கோன்
அவன்தமரே
யென்றொழிவ
தல்லால்
-
நமன்தமரால்
ஆரா
பட்டறியார்
கண்டீர்
அரவணைமேல்
பேராயற்
காட்பட்டார்
பேர்.
55
2137
பேரே
வரப்பிதற்றல்
அல்லாலெம்
பெம்மானை
ஆரே
அறிவார்
அதுநிற்க
-
நேரே
கடிக்கமல
துள்ளிருந்தும்
காண்கிலான்
கண்ணன்
அடிக்கமல
தன்னை
அயன்.
56
2138
அயல்நின்ற
வல்வினையை
அஞ்சினே
னஞ்சி
உயநின்
திருவடியே
சேர்வான்
-
நயநின்ற
நன்மாலை
கொண்டு
நமோநாரணா
என்னும்
சொன்மாலை
கற்றேன்
தொழுது.
57
2139
தொழுது
மலர்க்கொண்டு
தூபம்கை
யேந்தி
எழுதும்
எழுவாழி
நெஞ்சே
-
பழுதின்றி
மந்திரங்கள்
கற்பனவும்
மாலடியே
கைதொழுவான்
அந்தரமொன்
றில்லை
அடை.
58
2140
அடைந்த
அருவினையோ
டல்லல்நோய்
பாவம்
மிடைந்தவை
மீண்டொழிய
வேண்டில்
-
டங்கிடையை
முன்னிலங்கை
வைத்தான்
முரணழிய
முன்னொருநாள்
தன்வில்
அங்கை
வைத்தான்
சரண்.
59
2141
சரணா
மறைபயந்த
தாமரையா
னோடு
மரணாய
மன்னுயிர்க
கெல்லாம்
-
அரணாய
பேராழி
கொண்ட
பிரானன்றி
மற்றறியாது
ஓராழி
சூழ்ந்த
வுலகு.
60
2142
உலகும்
உலகிறந்த
வூழியும்
ஒண்கேழ்
விலகு
கருங்கடலும்
வெற்பும்
-
உலகினில்
செந்தீயும்
மாருதமும்
வானும்
திருமால்தன்
புந்தியி
லாய
புணர்ப்பு.
61
2143
புணர்மருதி
னூடுபோ
பூங்குருந்தம்
சாய்த்து
மணமருவ
மால்
விடையேழ்
செற்று
-
கணம்வெருவ
ஏழுலகும்
தாயினவும்
எண்டிசையும்
போயினவும்
சூழரவ
பொங்கணையான்
தோள்.
62
2144
தோளவனை
யல்லால்
தொழா
என்
செவியிரண்டும்
கேளவன
தின்மொழியே
கேட்டிருக்கும்
-
நாநாளும்
கோணா
கணையான்
கூரைகழலே
கூறுவதே
நாணாமை
நள்ளேன்
நயம்.
63
2145
நயவேன்
பிறர்ப்பொருளை
நள்ளேன்கீ
ழாரோடு
உயவேன்
உயர்ந்தவரோ
டல்லால்
-
வியவேன்
திருமாலை
யல்லது
தெய்வமென்
றேத்தேன்
வருமாறென்
நம்மேல்
வினை
64
2146
வினையா
லடர்ப்படார்
வெந்நரகில்
சேரார்
தினையேனும்
தீக்கதிக்க
செல்லார்
-
நினைதற்
கரியானை
சேயானை
ஆயிரம்பேர
செங்க
கரியானை
கைதொழுத
கால்.
65
2147
காலை
யெழுந்துலகம்
கற்பனவும்
கற்றுணர்ந்த
மேலை
தலைமறையோர்
வேட்பனவும்
-
வேலைக்கண்
ஓராழி
யானடியே
ஓதுவதும்
ஓர்ப்பனவும்
பேராழி
கொண்டான்
பெயர்.
66
2148
பெயரும்
கருங்கடலே
நோக்குமாறு
ஒண்பூ
உயரும்
கதிரவனே
நோக்கும்
-உயிரும்
தருமனையே
நோக்குமொண்
டாமரையாள்
கேள்வன்
ஒருவனையே
நோக்கும்
உணர்வு.
67
2149
உணர்வாரா
ருன்பெருமை
யூழிதோ
றூழி
உணர்வாரா
ருன்னுருவ
தன்னை
உணர்வாரார்
விண்ணகத்தாய்.
மண்ணகத்தாய்.
வேங்கடத்தாய்
நால்வேத
பண்ணகத்தாய்.
நீகிடந்த
பால்
68
2150
பாலன்
றனதுருவாய்
ஏழுலகுண்டு
ஆலிலையின்
மேலன்று
நீவளர்ந்த
மெய்யென்பர்
-
ஆலன்று
வேலைநீ
ருள்ளதோ
விண்ணதோ
மண்ணதோ
சோலைசூழ்
குன்றெடுத்தாய்
சொல்லு.
69
2151
சொல்லு
தனையும்
தொழுமின்
விழுமுடம்பு
சொல்லு
தனையும்
திருமாலை
-
நல்லிதழ
தாமத்தால்
வேள்வியால்
தந்திரத்தால்
மந்திரத்தால்
நாமத்தால்
ஏத்திதிரேல்
நன்று.
70
2152
நன்று
பிணிமூப்பு
கையகற்றி
நான்கூழி
நின்று
நிலமுழுதும்
ஆண்டாலும்
என்றும்
விடலாழி
நெஞ்சமே.
வேண்டினேன்
கண்டாய்
அடலாழி
கொண்டான்மா
டன்பு.
71
2153
அன்பாழி
யானை
யணுகென்னும்
நாஅவன்றன்
பண்பாழி
தோள்பரவி
யேத்தென்னும்
முன்பூழி
காணானை
காணென்னும்
கண்செவி
கேளென்னும்
பூணாரம்
பூண்டான்
புகழ்.
72
2154
புகழ்வாய்
பழிப்பாய்நீ
பூந்துழா
யானை
இகழ்வாய்
கருதுவாய்
நெஞ்சே
-
திகழ்நீர
கடலும்
மலையும்
இருவிசும்பும்
காற்றும்
உடலும்
உயிருமேற்றான்.
73
2155
ஏற்றான்
புள்ளூர்த்தான்
எயிலெரித்தான்
மார்விடந்தான்
நீற்றான்
நிழல்மணி
வண்ணத்தான்
-
கூற்றொருபால்
மங்கையான்
பூமகளான்
வார்சடையான்
நீண்முடியான்
கங்கையான்
நீள்கழலான்
காப்பு.
74
2156
காப்புன்னை
யுன்ன
கழியும்
அருவினைகள்
ஆப்புன்னை
யுன்ன
அவிழ்ந்தொழியும்
-
மூப்புன்னை
சிந்திப்பார
கில்லை
திருமாலே
நின்னடியை
வந்திப்பார்
காண்பர்
வழி.
75
2157
வழிநின்று
நின்னை
தொழுவார்
வழுவா
மொழிநின்ற
மூர்த்தியரே
யாவர்
-
பழுதொன்றும்
வாராத
வண்ணமே
விண்கொடுக்கும்
மண்ணளந்த
சீரான்
திருவேங்கடம்.
76
2158
வேங்கடமும்
விண்ணகரும்
வெஃகாவும்
அஃகாத
பூங்கிடங்கில்
நீள்கோவல்
பொன்னகரும்
-
நான்கிடத்தும்
நின்றா
னிருந்தான்
கிடந்தான்
நடந்தானே
என்றால்
கெடுமாம்
இடர்.
77
2159
இடரார்
படுவார்
எழுநெஞ்சே
வேழம்
தொடர்வான்
கொடுமுதலை
சூழ்ந்த
-
படமுடை
பைந்நாக
பள்ளியான்
பாதமே
கைதொழுதும்
கொய்ந்நாக
பூம்போது
கொண்டு.
78
2160
கொண்டானை
யல்லால்
கொடுத்தாரை
யார்பழிப்பார்
மண்தா
எனவிரந்து
மாவலியை
ஒண்தாரை
நீரங்கை
தோய
நிமிர்ந்திலையே
நீள்விசும்பில்
ஆரங்கை
தோய
அடுத்து
79
2161
அடுத்த
கடும்பகைஞர
காற்றேனென்
றோடி
படுத்த
பொரும்பாழி
சூழ்ந்த
-
விடத்தரவை
வல்லாளன்
கைக்கொடுத்த
மாமேனி
மாயவனுக்கு
அல்லாதும்
ஆவரோ
ஆள்
80
2162
ஆளமர்
வென்றி
யடுகளத்துள்
அஞ்ஞான்று
வாளமர்
வேண்டி
வரைநட்டு
-
நீளரவை
சுற்றி
கடைந்தான்
பெயரன்றே
தொன்னரகை
பற்றி
கடத்தும்
படை
81
2163
படையாரும்
வாட்கண்ணார்
பாரசிநாள்
பைம்பூ
தொடையலோ
டேந்திய
தூபம்
-
இடையிடையின்
மீன்மாய
மாசூணும்
வேங்கடமே
மேலொருநாள்
மான்மாய
எய்தான்
வரை.
82
2164
வரைகுடைதோல்
காம்பாக
ஆநிரைகாத்து
ஆயர்
நிரைவிடையேழ்
செற்றவா
றென்னே
-
உரவுடைய
நீராழி
யுள்கிடந்து
நேரா
நிசாசரர்மேல்
பேராழி
கொண்ட
பிரான்
83
2165
பிரான்.
உன்
பெருமை
பிறரா
ரறிவார்
உராஅ
யுலகளந்த
ஞான்று
-
வராக
தெயிற்றளவு
போதாவா
றென்கொலோ
எந்தை
அடிக்களவு
போந்த
படி
84
2166
படிகண்
டறிதியே
பாம்பணையி
னான்பு
கொடிகண்
டறிதியேகூறாய்
-
வடிவில்
பொறியைந்து
முள்ளடக்கி
போதொடுநீ
ரேந்தி
நெறிநின்ற
நெஞ்சமே.
நீ.
85
2167
நீயும்
திருமகளும்
நின்றாயால்
குன்றெடுத்து
பாயும்
பனிமறைத்த
பண்பாளா
-
வாயில்
கடைகழியா
வுள்புகா
காமர்பூங்
கோவல்
இடைகழியே
பற்றி
யினி.
86
2168
இனியார்
புகுவா
ரெழுநரக
வாசல்
முனியாது
மூரித்தாள்
கோமின்
-
கனிசா
கன்றெறிந்த
தோளான்
கனைகழலே
காண்பதற்கு
நன்கறிந்த
நாவலம்சூழ்
நாடு.
87
2169
நாடிலும்
நின்னடியே
நாடுவன
நாடோ
றும்
பாடிலும்
நின்புகழே
பாடுவன்
சூடிலும்
பொன்னாழி
யேந்தினான்
பொன்னடியே
சூடுவேற்கு
என்னாகி
லென்னே
எனக்கு
88
2170
எனக்காவா
ராரொருவரே
எம்பெருமான்
தனக்காவான்
தானேமற்
றல்லால்
-
புனக்காயாம்
பூமேனி
காண
பொதியவிழும்
பூவைப்பூ
மாமேனி
காட்டும்
வரம்.
89
2171
வரத்தால்
வலிநினைந்து
மாதவ.நின்
பாதம்
சிரத்தால்
வணங்கானா
மென்றே
-
உரத்தினால்
ஈரரியாய்
நேர்வலியோ
னாய
இரணியனை
ஓரரியாய்
நீயிடந்த
தூன்
90
2172
ஊன
குரம்பையி
னுள்பு
கிருள்நீக்கி
ஞான
சுடர்கொளீஇ
நாடோ
றும்
-
ஏன
துருவா
யுலகிடந்த
வூழியான்
பாதம்
மருவாதார
குண்டாமோ
வான்
91
2173
வானாகி
தீயாய்
மறிகடலாய்
மாருதமாய்
தேனாகி
பாலாம்
திருமாலே
-
ஆனாய்ச்சி
வெண்ணெய்
விழுங்க
நிறையுமே
முன்னொருநாள்
மண்ணை
உமிழ்ந்த
வயிறு
92
2174
வயிறழல
வாளுருவி
வந்தானை
யஞ்ச
எயிறிலக
வாய்மடுத்த
தென்நீ
-
பொறியுகிரால்
பூவடியை
யீடழித்த
பொன்னாழி
கையாநின்
சேவடிமே
லீடழி
செற்று
93
2175
செற்றெழுந்து
தீவிழித்து
சென்றவிந்த
ஏழுலகும்
மற்றிவையா
வென்றுவா
யங்காந்து
முற்றும்
மறையவற்கு
காட்டிய
மாயவனை
யல்லால்
இறையேனும்
ஏத்தாதென்
நா.
94
2176
நாவாயி
லுண்டே
நமோநார
ணா
என்று
ஓவா
துரைக்கு
முரையுண்டே
-
மூவாத
மாக்கதிக்கண்
செல்லும்
வகையுண்டே
என்னொருவர்
தீக்கதிக்க
செல்லும்
திறம்
95
2177
திறம்பாதென்
னெஞ்சமே.
செங்கண்மால்
கண்டாய்
அறம்பாவ
மென்றிரண்டு
மாவான்
புறந்தானிம்
மண்தான்
மறிகடல்தான்
மாருதந்தான்
வான்தானே
கண்டாய்
கடைக்க
பிடி.
96
2178
பிடிசேர்
களிறளித்த
பேராளா
உன்றன்
அடிசேர
தருள்பெற்றாள்
அன்றே
-
பொடிசேர்
அனல்கங்கை
யேற்றான்
அவிர்சடைமேல்
பாய்ந்த
புனல்கங்கை
யென்னும்பேர
பொன்
97
2179
பொன்திகழ
மேனி
புரிசடையம்
புண்ணியனும்
நின்றுலகம்
தாய
நெடுமாலும்
-
என்றும்
இருவரங்க
தால்திரிவ
ரேலும்
ஒருவன்
ஒருவனங்க
தென்று
முளன்.
98
2180
உளன்கண்டாய்
நன்னெஞ்சே.
உத்தமன்
என்றும்
உளன்கண்டாய்
உள்ளூவா
ருள்ள
-
துளன்கண்டாய்
வெள்ளத்தி
னுள்ளானும்
வேங்கடத்து
மேயானும்
உள்ளத்தி
னுள்ளனென்
றோர்.
99
2181
ஓரடியும்
சாடுதைத்த
ஒண்மலர
சேவடியும்
ஈரடியும்
காணலா
மென்னெஞ்சே.
-
ஓரடியில்
தாயவனை
கேசவனை
தண்டுழாய்
மாலைசேர்
மாயவனை
யேமனத்து
வை.
2
100
பொய்கையாழ்வார்
திருவடிகளே
சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம
பூதத்தாழ்வார்
அருளிச்செய்த
இரண்டாம்
திருவந்தாதி
தனியன்
திருகுருகைப்பிரான்
பிள்ளான்
அருளி
செய்தது
நேரிசை
வெண்பா
என்பிறவி
தீர
இறைஞ்சினேன்
இன்னமுதா
அன்பே
தகளி
யளித்தானை
-
நன்புகழ்சேர்
சீதத்தார்
முத்துகள்
சேரும்
கடல்மல்லை
பூதத்தார்
பொன்னங்கழல்.
2182
அன்பே
தளியா
ஆர்வமே
நெய்யாக
இன்புருகு
சிந்தை
யிடுதிரியா
-
நன்புருகி
ஞான
சுடர்விள
கேற்றினேன்
நாரணற்கு
ஞான
தமிழ்புரிந்த
நான்.
2
1
2183
ஞானத்தால்
நன்குணர்ந்து
நாரணன்றன்
நாமங்கள்
தானத்தால்
மற்றவன்
பேர்
சாற்றினால்
-
வான
தணியமர
ராக்குவிக்கு
மஃதன்றே
நாங்கள்
பணியமரர்
கோமான்
பரிசு
2
2184
பரிசு
நறுமலரால்
பாற்கடலான்
பாதம்
புரிவார்
புகழ்பெறுவர்
போலாம்
-
புரிவார்கள்
தொல்லமரர்
கேள்வி
துலங்கொளிசேர்
தோற்றத்து
நல்லமரர்
கோமான்
நகர்.
3
2185
நகரிழைத்து
நித்திலத்து
நாண்மலர்
கொண்டு
ஆங்கே
திகழும்
அணிவயிரம்
சேர்த்து
-
நிகரில்லா
பைங்கமல
மேந்தி
பணிந்தேன்
பனிமலராள்
அங்கம்வலம்
கொண்டான்
அடி.
4
2186
அடிமூன்றி
லிவ்வுலகம்
அன்றளந்தாய்
போலும்
அடிமூன்
றிரந்தவனி
கொண்டாய்
-
படிநின்ற
நீரோத
மேனி
நெடுமாலே
நின்னடியை
ஆரோத
வல்லார்
அறிந்து
5
2187
அறிந்தைந்து
முள்ளடக்கி
ஆய்மலர்கொண்டு
ஆர்வம்
செறிந்த
மனத்தரா
செவ்வே
-
அறிந்தவன்றன்
பேரோதி
யேத்தும்
பெருந்தவத்தோர்
காண்பரே
காரோத
வண்ணன்
கழல்.
6
2188
கழலெடுத்து
வாய்மடித்து
கண்சுழன்று
மாற்றார்
அழலெடுத்த
சிந்தையராய்
அஞ்ச
தழலெடுத்த
போராழி
ஏத்தினான்
பொன்மலர
சேவடியை
ஓராழி
நெஞ்சே.
உகந்து.
7
2189
உகந்துன்னை
வாங்கி
ஒளிநிறங்கொள்
கொங்கை
அகம்குளிர
வுண்ணென்றாள்
ஆவி
உகந்து
முலையுண்பாய்
போலே
முனிந்துண்டாய்
நீயும்
அலைபண்பா
லானமையால்
அன்று.
8
2190
அன்றதுகண்
டஞ்சாத
ஆய்ச்சி
யுனக்கிரங்கி
நின்று
முலைதந்த
இன்நீர்மைக்கு
அன்று
வரன்முறையால்
நீயளந்த
மாகடல்சூழ்
ஞாலம்
பெருமுறையா
லெய்துமோ
பேர்த்து
9
2191
பேர்த்தனை
மாசகடம்
பிள்ளையாய்
மண்ணிரந்து
காத்தனை
புல்லுயிரும்
காவலனே
ஏத்திய
நாவுடையேன்
பூவுடையேன்
நின்னுள்ளி
நின்றமையால்
காவடியேன்
பட்ட
கடை.
10
2192
கடைநின்
றமரர்
கழல்தொழுது
நாளும்
இடைநின்ற
இன்பத்த
ராவர்
புடைநின்ற
நீரோத
மேனி
நெடுமாலே
நின்னடியை
ஆரோத
வல்லார்
அவர்
11
2193
அவரிவரென்
றில்லை
அரவணையான்
பாதம்
எவர்வணங்கி
யேத்தாதா
ரெண்ணில்
பலரும்
செழுங்கதிரோ
னெண்மலரோன்
கண்ணுதலோன்
அன்றே
தொழுந்தகையார்
நாளும்
தொடர்ந்து
12
2194
தொடரெடுத்த
மால்யானை
சூழ்கயம்பு
கஞ்சி
படரெடுத்த
பைங்கமலம்
கொண்டுஅன்
-
றிடரடுக்க
ஆழியான்
பாதம்
பணிந்தன்றே
வானவர்கோன்
பாழிதா
னெய்திற்று
பண்டு
13
2195
பண்டி
பெரும்பதியை
யாக்கி
பழிபாவம்
கொண்டுஇங்கு
வாழ்வாரை
கூறாதே
-
எண்டிசையும்
பேர்த்தகரம்
நான்குடையான்
பேரோதி
பேதைகாள்
தீர்த்தகரர்
ஆமின்
திரிந்து.
14
2196
திரிந்தது
வெஞ்சமத்து
தேர்கடவி
அன்று
பிரிந்தது
சீதையைமான்
பின்போய்
-
புரிந்ததுவும்
கண்பள்ளி
கொள்ள
அழகியதே
நாகத்தின்
தண்பள்ளி
கொள்வான்
றனக்கு.
15
2197
தனக்கடிமை
பட்டது
தானறியா
னேலும்
மனத்தடைய
வைப்பதாம்
மாலை
-
வனத்திடரை
ஏரியாம்
வண்ணம்
இயற்று
மிதுவல்லால்
மாரியார்
பெய்கிற்பார்
மற்று
16
2198
மற்றா
ரியலாவர்
வானவர்கோன்
மாமலரோன்
சுற்றும்
வணங்கும்
தொழிலானை
-
ஒற்றை
பிறையிருந்த
செஞ்சடையான்
பிஞ்சென்று
மாலை
குறையிரந்து
தான்முடித்தான்
கொண்டு.
17
2199
கொண்ட
துலகம்
குறளுருவா
கோளரியாய்
ஒண்டிறலோன்
மார்வ
துகிர்வைத்தது
-
உண்டதுவும்
தான்கடந்த
ஏழுலகே
தாமரைக்கண்
மாலொருநாள்
வான்கடந்தான்
செய்த
வழக்கு.
18
2200
வழக்கன்று
கண்டாய்
வலிசகடம்
செற்றாய்
வழக்கொன்று
நீமதிக்க
வேண்டா
-
குழக்கன்று
தீவிளவின்
காய்க்கெறிந்த
தீமை
திருமாலே
பார்விளங்க
செய்தாய்
பழி.
19
2201
பழிபாவம்
கையகற்றி
பல்காலும்
நின்னை
வழிவாழ்வார்
வாழ்வராம்
மாதோ
-
வழுவின்றி
நாரணன்றன்
நாமங்கள்
நன்குணர்ந்து
நன்கேத்தும்
காரணங்கள்
தாமுடையார்
தாம்.
20
2202
தாமுளரே
தம்முள்ளம்
உள்ளுளதே
தாமரையின்
பூவுளதே
யேத்தும்
பொழுதுண்டே
-
வாமன்
திருமருவு
தாள்மரூவு
சென்னியரே
செவ்வே
அருநரகம்
சேர்வ
தரிது.
21
2203
அரிய
தெளிதாகும்
ஆற்றலால்
மாற்றி
பெருக
முயல்வாரை
பெற்றால்
-
கரியதோர்
வெண்கோட்டு
மால்யானை
வென்றுமுடி
தன்றே
தண்கோட்டு
மாமலரால்
தாழ்ந்து
22
2204
தாழ்ந்துவரங்
கொண்டு
தக்க
வகைகளால்
வாழ்ந்து
கழிவாரை
வாழ்விக்கும்
-
தாழ்ந்த
விளங்கனிக்கு
கன்றெறிந்து
வேற்றுருவாய்
ஞாலம்
அளந்தடிக்கீழ
கொண்ட
அவன்.
23
2205
அவன்கண்டாய்
நன்னெஞ்சே.
ஆரருளும்
கேடும்
அவன்கண்டா
யைம்புலனாய்
நின்றான்
-
அவன்கண்டாய்
காற்றுத்தீ
நீர்வான்
கருவரைமண்
காரோத
சீற்றத்தீ
யாவானும்
சென்று.
24
2206
சென்ற
திலங்கைமேல்
செவ்வேதன்
சீற்றத்தால்
கொன்ற
திராவணனை
கூறுங்கால்
-
நின்றதுவும்
வேயோங்கு
தண்சாரல்
வேங்கடமே
விண்ணவர்தம்
வாயோங்கு
தொல்புகழான்
வந்து.
25
2207
வந்தி
தவனை
வழிநின்ற
ஐம்பூதம்
ஐந்தும்
அகத்தடக்கி
யார்வமாய்
-
உந்தி
படியமரர்
வேலையான்
பண்டமரர
கீந்த
படியமரர்
வாழும்
பதி.
26
2208
பதியமைந்து
நாடி
பருத்தெழுந்த
சிந்தை
மதியுரிஞ்சி
வான்முகடு
நோக்கி
-
கதிமிகுத்தங்
கோல்தேடி
யாடும்
கொழுந்ததே
போன்றதே
மால்தேடி
யோடும்
மனம்.
27
2209
மனத்துள்ளான்
வேங்கடத்தான்
மாகடலான்
மற்றும்
நினைப்பரிய
நீளரங்க
துள்ளான்
-
எனைப்பலரும்
தேவாதி
தேவ
னெனப்படுவான்
முன்னொருனாள்
மாவாய்
பிளந்த
மகன்.
28
2210
மகனா
கொண்டெடுத்தாள்
மாண்பாய
கொங்கை
அகனார
வுண்பனென்
றுண்டு
-
மகனைத்தாய்
தேறாத
வண்ணம்
திருத்தினாய்
தென்னிலங்கை
நீறாக
எய்தழித்தாய்
நீ.
29
2211
நீயன்
றுலகளந்தாய்
நீண்ட
திருமாலே
நீயன்
றுலகிடந்தா
யென்பரால்
-
நீயன்று
காரோதம்
முன்கடைந்து
பின்னடைத்தாய்
மாகடலை
பேரோத
மேனி
பிரான்.
30
2212
பிரானென்று
நாளும்
பெரும்புலரி
யென்றும்
குராநல்
செழும்போது
கொண்டு
-
வராக
தணியுருவன்
பாதம்
பணியுமவர்
கண்டீர்
மணியுருவம்
காண்பார்
மகிழ்ந்து.
31
2213
மகிழ்ந்தது
சிந்தை
திருமாலே
மற்றும்
மகிழ்ந்ததுன்
பாதமே
போற்றி
-
மகிழ்ந்த
தழலாழி
சங்க
மவைபாடி
யாடும்
தொழிலாகம்
சூழ்ந்து
துணிந்து.
32
2214
துணிந்தது
சிந்தை
துழாயலங்கல்
அங்கம்
அணிந்தவன்பே
ருள்ளத்து
பல்கால்
-
பணிந்ததுவும்
வேய்பிறங்கு
சாரல்
விறல்வேங்
கடவனையே
வாய்திறங்கள்
சொல்லும்
வகை.
33
2215
வகையா
லவனி
யிரந்தளந்தாய்
பாதம்
புகையால்
நறுமலாரால்
முன்னே
-
மிகவாய்ந்த
அன்பாக்கி
யேத்தி
யடிமைப்பட்டேனுனக்கு
என்பாக்கி
யத்தால்
இனி.
34
2216
இனிதென்பர்
காமம்
அதனிலும்
ஆற்ற
இனிதென்பர்
தண்ணீரும்
எந்தாய்
-
இனிதென்று
காமநீர்
வேளாது
நின்பெருமை
வேட்பரேல்
சேமநீ
ராகும்
சிறிது.
35
2217
சிறியார்
பெருமை
சிறிதின்க
ணெய்தும்
அறியாரும்
தாமறியா
ராவர்
-
அறியாமை
மண்கொண்டு
மண்ணுண்டு
மண்ணுமிழ்ந்த
மாயனென்று
எண்கொண்டேன்
னெஞ்சே.
இரு.
36
2218
இருந்தண்
கமல
திருமலரி
னுள்ளே
திருந்து
திசைமுகனை
தந்தாய்
-
பொருந்தியநின்
பாதங்க
ளேத்தி
பணியாவேல்
பல்பிறப்பும்
ஏதங்க
ளெல்லா
மெமக்கு.
37
2219
எமக்கென்
றிருநிதியம்
ஏமாந்தி
ராதே
தமக்கென்றும்
சார்வ
மறிந்து
-
நமக்கென்றும்
மாதவனே
யென்னும்
மனம்படைத்து
மற்றவன்பேர்
ஓதுவதே
நாவினா
லோத்து.
38
2220
ஓத்தின்
பொருள்முடிவும்
இத்தனையே
உத்தமன்பேர்
ஏத்தும்
திறமறிமி
னேழைகாள்
ஓத்தனை
வல்லீரேல்
நன்றதனை
மாட்டீரேல்
மாதவன்பேர்
சொல்லுவதே
ஓத்தின்
சுருக்கு.
39
2221
சுருக்காக
வாங்கி
சுலாவினின்று
ஐயார்
நெருக்காமுன்
நீர்நினைமின்
கண்டீர்
-
திருப்பொலிந்த
ஆகத்தான்
பாதம்
அறிந்தும்
அறியாத
போகத்தா
லில்லை
பொருள்.
40
2222
பொருளால்
அமருலகம்
புக்கியல
லாகாது
அருளா
லறமருளு
மன்றே
-
அருளாலே
மாமறையோர
கீந்த
மணிவண்ணன்
பாதமே
நீமறவேல்
நெஞ்சே.
நினை.
41
2223
நினைப்பன்
திருமாலை
நீண்டதோள்
காண
நினைப்பார்
பிறப்பொன்றும்
நேரார்
-
மனைப்பால்
பிறந்தார்
பிறந்தெய்தும்
பேரின்ப
மெல்லாம்
துறந்தார்
தொழுதார
தோள்.
42
2224
தோளிரண்
டெட்டேழும்
மூன்று
முடியனைத்தும்
தாளிரண்டும்
வீழ
சரந்துரந்தான்
-
ஆர்தொழுவார்
பாதம்
அவைதொழுவ
தன்றேஎன்
சீர்கெழுதோள்
செய்யும்
சிறப்பு
43
2225
சிறந்தார
கெழுதுணையாம்
செங்கண்மால்
நாமம்
மறந்தாரை
மானிடமா
வையேன்
அறம்தாங்கும்
மாதவனே
யென்னும்
மனம்படைத்து
மற்றவன்பேர்
ஓதுவதே
நாவினா
லுள்ளு.
44
2226
உளதென்
றிறுமாவா
ருண்டில்லை
யென்று
தளர்தல்
அதனருகும்
சாரார்
-
அளவரிய
வேதத்தான்
வேங்கடத்தான்
விண்ணோர்
முடிதோயும்
பாதத்தான்
பாதம்
பயின்று.
45
2227
பயின்ற
தரங்கம்
திருக்கோட்டி
பன்னாள்
பயின்றதுவும்
வேங்கடமே
பன்னாள்
-
பயின்ற
தணிதிகழும்
சோலை
யணிநீர்
மலையே
மணிதிகழும்
வண்தடக்கை
மால்.
46
2228
மாலை
யரியுருவன்
பாத
மலரணிந்து
காலை
தொழுதெழுமின்
கைகோலி
-
ஞாலம்
அளந்திட
துண்டுமிழ்ந்த
அண்ணலைமற்
றல்லால்
உளங்கிடந்த
வாற்றா
லுணர்ந்து.
47
2229
உணர்ந்தாய்
மறைநான்கும்
ஓதினாய்
நீதி
மணந்தாய்
மலர்மகள்தோள்
மாலே.
-
மணந்தாய்போய்
வேயிருஞ்
சாரல்
வியலிரு
ஞாலம்சூழ்
மாயிருஞ்
சோலை
மலை.
48
2230
மலையேழும்
மாநிலங்க
ளேழும்
அதிர
குலைசூழ்
குரைகடல்க
ளேழும்
-
முலைசூழ்ந்த
நஞ்சுரத்து
பெண்ணை
நவின்றுண்ட
நாவனென்று
அஞ்சாதென்
னெஞ்சே.
அழை.
49
2231
அழைப்பன்
திருமாலை
ஆங்கவர்கள்
சொன்ன
பிழைப்பில்
பெரும்பெயரே
பேசி
-
இழைப்பரிய
ஆயவனே.
யாதவனே.
என்றவனை
யார்முகப்பும்
மாயவனே
என்று
மதித்து.
50
2232
மதிக்கண்டாய்
நெஞ்சே.
மணிவண்ணன்
பாதம்
மதிக்கண்டாய்
மற்றவன்பேர்
தன்னை
-
பேராழி
நின்று
பெயர்ந்து
கடல்கடைந்த
நீராழி
வண்ணன்
நிறம்.
51
2233
நிறங்கரியன்
செய்ய
நெடுமலராள்
மார்வன்
அறம்பெரிய
னார
தறிவார்
-
மறம்புரிந்த
வாளரக்கன்
போல்வானை
வானவர்கோன்
தானத்து
நீளிருக்கை
குய்த்தான்
நெறி.
52
2234
நெறியார்
குழற்கற்றை
முன்னின்று
பின்தாழ்ந்து
அறியா
திளங்கிரியென்
றெண்ணி
-
பிறியாது
பூங்கொடிகள்
வைகும்
பொருபுனல்
குன்றென்றும்
வேங்கடமே
யாம்
விரும்பும்
வெற்பு.
53
2235
வெற்பென்
றிருஞ்சோலை
வேங்கடமென்
றிவ்விரண்டும்
நிற்பென்று
நீமதிக்கும்
நீர்மைபோல்
-
நிற்பென்
றுளங்கோயி
லுள்ளம்வை
துள்ளினேன்
வெள்ள
திளங்கோயில்
கைவிடேல்
என்று.
54
2236
என்றும்
மறந்தறியேன்
ஏழ்பிறப்பும்
எப்பொழுதும்
நின்று
நினைப்பொழியா
நீர்மையால்
-
வென்றி
அடலாழி
கொண்ட
அறிவனே
இன்ப
கடலாழி
நீயருளி
காண்.
55
2237
காண
கழிகாதல்
கைமிக்கு
காட்டினால்
நாண
படுமென்றால்
நாணுமே
-
பேணி
கருமாலை
பொன்மேனி
காட்டாமுன்
காட்டும்
திருமாலை
நாங்கள்
திரு.
56
2238
திருமங்கை
நின்றருளும்
தெய்வம்நா
வாழ்த்தும்
கருமம்
கடைப்பிடிமின்
கண்டீர்
-
உரிமையால்
ஏத்தினோம்
பாதம்
இருந்தடக்கை
எந்தைபேர்
நாற்றிசையும்
கேட்டீரே
நாம்
57
2239
நாம்பெற்ற
நன்மையும்
நாமங்கை
நன்னெஞ்சத்து
ஓம்பி
யிருந்தெம்மை
ஓதுவித்து
-
வேம்பின்
பொருள்நீர்மை
யாயினும்
பொன்னாழி
பாடென்று
அருள்நீர்மை
தந்த
அருள்.
58
2240
அருள்
புரிந்த
சிந்தை
அடியார்மேல்
வைத்து
பொருள்தெரிந்து
காண்குற்ற
அப்போது
-
இருள்திரிந்து
நோக்கினேன்
நோக்கி
நினைந்தேன
தொண்கமலம்
ஓக்கினே
னென்னையுமங்
கோர்ந்து.
59
2241
ஓருருவன்
அல்லை
ஒளியுருவம்
நின்னுருவம்
ஈருருவன்
என்பர்
இருநிலத்தோர்
ஓருருவம்
ஆதியாம்
வண்ணம்
அறிந்தார்
அவர்கண்டீர்
நீதியால்
மண்காப்பார்
நின்று.
60
2242
நின்றதோர்
பாதம்
நிலம்புடைப்ப
நீண்டதோள்
சென்றளந்த
தென்பர்
திசையெல்லாம்
-
அன்று
கருமாணி
யாயிரந்த
கள்வனே
உன்னை
பிரமாணி
தார்பெற்ற
பேறு.
61
2243
பேறொன்று
முன்னறியேன்
பெற்றறியேன்
பேதையால்
மாறென்று
சொல்லிவணங்கினேன்
ஏறின்
பெருத்தெருத்தம்
கோடொசி
பெண்நசையின்
பின்
போய்
எருத்திருந்த
நல்லாயர்
ஏறு.
62
2244
ஏறேழும்
வென்றடர்த்த
எந்தை
எரியுருவத்து
ஏறேறி
பட்ட
இடுசாபம்
-
பாறேறி
உண்டதலை
வாய்நிறை
கோட்டங்கை
ஒண்குருதி
கண்டபொருள்
சொல்லின்
கதை.
63
2245
கதையும்
பெரும்பொருளும்
கண்ணா.நின்
பேரே
இதய
மிருந்தவையே
ஏத்தில்
-
கதையும்
திருமொழியாய்
நின்ற
திருமாலே
உன்னை
பருமொழியால்
காண
பணி.
64
2246
பணிந்தேன்
திருமேனி
பைங்கமலம்
கையால்
அணிந்தேனுன்
சேவடிமே
லன்பாய்
-
துணிந்தேன்
புரிந்தேத்தி
யுன்னை
புகலிடம்பார்த்து
ஆங்கே
இருந்தேத்தி
வாழும்
இது.
65
2247
இது
கண்டாய்
நன்னெஞ்சே.
இப்பிறவி
யாவது
இதுகண்டா
யெல்லாம்நா
முற்றது
-
இதுகண்டாய்
நாரணன்பே
ரோதி
நகர
தருகணையா
காரணமும்
வல்லையேல்
காண்.
66
2248
கண்டேன்
திருமேனி
யான்கனவில்
ஆங்கவன்கை
கண்டேன்
கனலுஞ்
சுடராழி
-
உறுநோய்
வினையிரண்டும்
ஓட்டுவித்து
பின்னும்
மறுநோய்
செறுவான்
வலி.
67
2249
வலிமிக்க
வாளெயிற்று
வாளவுணர்
மாள
வலிமிக்க
வாள்வரை
தாக
வாணாகம்
சுற்றி
மறு
கடல்கடைந்தான்
கோணாகம்
கொம்பொசித்த
கோ.
68
2250
கோவாகி
மாநிலம்
காத்துநங்
கண்முகப்பே
மாவேகி
செல்கின்ற
மன்னவரும்
-
பூவேகும்
செங்கமல
நாபியான்
சேவடிக்கே
யேழ்பிறப்பும்
தண்கமல
மேய்ந்தார்
தமர்.
69
2251
தமருள்ளம்
தஞ்சை
தலையரங்கம்
தண்கால்
தமருள்ளும்
தண்பொருப்பு
வேலை
-
மாமல்லை
கோவல்
மதிட்குடந்தை
யென்பரே
ஏவல்ல
எந்தை
கிடம்.
70
2252
இடங்கை
வலம்புரிநின்
றார்ப்ப
எரிகான்
றடங்கா
ரொடுங்குவித்த
தாழி
-
விடங்காலும்
தீவாய்
அரவணைமேல்
தோன்றல்
திசையளப்பான்
பூவா
ரடிநிமிர்ந்த
போது.
71
2253
போதறிந்து
வானரங்கள்
பூஞ்சுனைபுக்கு
ஆங்கலர்ந்த
போதரிந்து
கொண்டேத்தும்
போதுஉள்ளம்
-
போது
மணிவேங்
கடவன்
மலரடிக்கே
செல்ல
அணிவேங்
கடவன்பே
ராய்ந்து.
72
2254
ஆய்ந்துரைப்ப
னாயிரம்பேர்
ஆய்நடு
வந்திவாய்
வாய்ந்த
மலர்தூவி
வைகலும்
-
ஏய்ந்த
பிறைக்கோட்டு
செங்கண்
கரிவிடுத்த
பெம்மான்
இறைக்கா
படத்துணிந்த
யான்.
73
2255
யானே
தவம்
செய்தேன்
ஏழ்பிறப்பும்
எப்பொழுதும்
யானே
தவமுடையேன்
எம்பெருமான்
-
இருந்ததமிழ்நன்
மாலை
இணையடிக்கே
சொன்னேன்
பெருந்தமிழன்
நல்லேன்
பெரிது.
74
2256
பெருகு
மதவேழம்
மாப்பிடிக்கி
முன்னின்று
இருக
ணிளமூங்கில்
வாங்கி
-
அருகிருந்த
தேன்கலந்து
நீட்டும்
திருவேங்
கடம்கண்டீர்
வான்கலந்த
வண்ணன்
வரை.
75
2257
வரைச்சந்த
னக்குழ்ம்பும்
வான்கலனும்
பட்டும்
விரைப்பொலிந்த
வெண்மல்
லிகையும்
-
நிரைத்துக்கொண்டு
ஆதிக்கண்
நின்ற
அறிவன்
அடியிணையே
ஓதி
பணிவ
தூறும்.
76
2258
உறுங்கண்டாய்
நன்னெஞ்சே.
உத்தமன்நற்
பாதம்
உறுங்கண்டாய்
ஒண்கமல
தன்னால்
-
ஏத்தி
பணிந்தவன்
பேர்
ஈரைஞ்
றெப்பொழுதும்
சாற்றி
யுரைத்தல்
தவம்.
77
2259
தவம்செய்து
நான்முகனே
பெற்றான்
தரணி
நிவந்தளப்ப
நீட்டியபொற்
பாதம்
-
சிவந்ததன்
கையனைத்து
மார
கழுவினான்
கங்கைநீர்
பெய்தனைத்து
பேர்மொழிந்து
பின்.
78
2260
பின்னின்று
தாயிரப்ப
கேளான்
பெரும்பணைத்தோள்
முன்னின்று
தானிரப்பாள்
மொய்ம்மலராள்
-
சொல்
நின்ற
தோள்நலந்தான்
நேரில்லா
தோன்றல்
அவனளந்த
நீணிலந்தான்
அத்தனைக்கும்
நேர்.
79
2261
நேர்ந்தேன்
அடிமை
நினைந்தேன்
தொண்கமலம்
ஆர்ந்தேனுன்
சேவடிமேல்
அன்பாய்
-
ஆர்ந்த
அடிக்கோலம்
கண்டவர
கென்கொலோ
முன்னை
படிக்கோலம்
கண்ட
பகல்
80
2262
பகற்கண்டேன்
நாரணனை
கண்டேன்
-
கனவில்
மிகக்கண்டேன்
மீண்டவனை
மெய்யே
-
ஊன்திகழும்
நேமி
ஒளிதிகழும்
சேவடியான்
வான்திகழும்
சோதி
வடிவு.
81
2263
வடிக்கோல
வாள்நெடுங்கண்
மாமலராள்
செவ்வி
படிக்கோலம்
கண்டகலாள்
பன்னாள்
-
அடிக்கோலி
ஞாலத்தாள்
பின்னும்
நலம்புரிந்த
தென்கொலோ
கோலத்தா
லில்லை
குறை.
82
2264
குறையாக
வெஞ்சொற்கள்
கூறினேன்
கூறி
மறையாங்
கெனவுரைத்த
மாலை
-
இறையேனும்
ஈயுங்கொல்
என்றே
இருந்தேன்
எனைப்பகலும்
மாயன்கண்
சென்ற
வரம்.
83
2265
வரம்கருதி
தன்னை
வணங்காத
வன்மை
உரம்கருதி
மூர்க்க
தவனை
-
நரம்கலந்த
சிங்கமா
கீண்ட
திருவன்
அடியிணையே
அங்கண்மா
ஞால
தமுது.
84
2266
அமுதென்றும்
தேனென்றும்
ஆழியான்
என்றும்
அமுதன்று
கொண்டுகந்தான்
என்றும்
-
அமுதன்ன
சொன்மாலை
யேத்தி
தொழுதேன்
சொலப்பட்ட
நன்மாலை
யேத்தி
நவின்று.
85
2267
நவின்றுரைத்த
நாவலர்கள்
நாண்மலர்கொண்டு
ஆங்கே
பயின்றதனால்
பெற்றபயன்
என்கொல்
-
பயின்றார்தம்
மெய்த்தவத்தால்
காண்பரிய
மேகமணி
வண்ணனையான்
எத்தவத்தால்
காண்பன்கொல்
இன்று
86
2268
இன்றா
வறிகின்றே
னல்லேன்
இருநிலத்தை
சென்றாங்
களந்த
திருவடியை
-
அன்று
கருக்கோட்டி
யுள்கிடந்து
கைதொழுதேன்
கண்டேன்
திருக்கோட்டி
எந்தை
திறம்.
87
2269
திறம்பிற்
றினியறிந்தேன்
தென்னரங்க
தெந்தை
திறம்பா
வருசென்றார
கல்லால்
-
திறம்பா
செடிநரகை
நீக்கித்தான்
செல்வதன்முன்
வானோர்
கடிநகர
வாசற்
கதவு.
88
2270
கதவி
கதஞ்சிறந்த
கஞ்சனை
முன்காய்ந்து
அதவிப்போர்
யானை
ஒசித்து
-
பதவியா
பாணியால்
நீரேற்று
பண்டொருகால்
மாவலியை
மாணியா
கொண்டிலையே
மண்.
89
2271
மண்ணுலக
மாளேனே
வானவர்க்கும்
வானவனாய்
விண்ணுலகம்
தன்னகத்து
மேவேனே
-
நண்ணி
திருமாலை
செங்க
ணெடியானை
எங்கள்
பெருமானை
கைதொழுத
பின்.
90
2272
பின்னால்
அருநரகம்
சேராமல்
பேதுறுவீர்
முன்னால்
வணங்க
முயல்மினோ
-
பன்னூல்
அளந்தானை
கார்க்கடல்சூழ்
ஞாலத்தை
எல்லாம்
அளந்தா
னவஞ்சே
வடி.
91
2273
அடியால்முன்
கஞ்சனை
செற்றுஅமர
ரேத்தும்
படியான்
கொடிமேல்புள்
கொண்டான்
-
நெடியான்றன்
நாமமே
ஏத்துமின்க
ளேத்தினால்தாம்வேண்டும்
காமமே
காட்டும்
கடிது.
92
2274
கடிது
கொடுநரகம்
பிற்காலும்
செய்கை
கொடிதென்
றதுகூடா
முன்னம்
-
வடிசங்கம்
கொண்டானை
கூந்தல்வாய்
கீண்டானை
கொங்கைநஞ்
சுண்டானை
ஏத்துமினோ
உற்று.
93
2275
உற்று
வணங்கி
தொழுமின்
உலகேழும்
முற்றும்
விழுங்கும்
முகில்வண்ணம்
-
பற்றி
பொருந்தாதான்
மார்பிடந்து
பூம்பா
டகத்துள்
இருந்தானை
ஏத்துமென்
நெஞ்சு.
94
2276
என்னெஞ்ச
மேயான்என்
சென்னியான்
தானவனை
வன்னெஞ்சங்
கீண்ட
மணிவண்ணன்
முன்னம்சேய்
ஊழியா
னூழி
பெயர்த்தான்
உலகேத்தும்
ஆழியான்
அத்தியூ
ரான்.
95
2277
அத்தியூ
ரான்புள்ளை
யூர்வான்
அணிமணியின்
துத்திசேர்
நாகத்தின்
மேல்துயில்வான்
-
மூத்தீ
மறையாவான்
மாகடல்நஞ்
சுண்டான்
றனக்கும்
இறையாவான்
எங்கள்
பிரான்.
2
96
2278
எங்கள்
பெருமான்
இமையோர்
தலைமகன்நீ
செங்க
ணெடுமால்
திருமார்பா
-
பொங்கு
படமூக்கி
னாயிரவா
பாம்பணைமேல்
சேர்ந்தாய்
குடமூக்கில்
கோயிலா
கொண்டு.
97
2279
கொண்டு
வளர
குழவியா
தான்வளர்ந்தது
உண்ட
துலகேழு
முள்ளொடுங்க
-
கொண்டு
குடமாடி
கோவலனாய்
மேவிஎன்
னெஞ்சம்
இடமா
கொண்ட
இறை.
98
2280
இறையெம்
பெருமான்
அருளென்று
இமையோர்
முறைநின்று
மொய்ம்மலர்கள்
தூவ
-
அறைகழல
சேவடியான்
செங்க
ணெடியான்
குறளுருவாய்
மாவடிவில்
மண்கொண்டான்
மால்.
2
99
2281
மாலே.
நெடியானே.
கண்ணனே
விண்ணவர்க்கு
மேலா.
வியந்துழா
கண்ணியனே
-
மேலால்
விளவின்காய்
கன்றினால்
வீழ்த்தவனே
என்றன்
அளவன்றால்
யானுடைய
அன்பு.
2
100
பூதத்தாழ்வார்
திருவடிகளே
சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம
பேயாழ்வார்
அருளிச்செய்த
மூன்றாம்
திருவந்தாதி
தனியன்
குருகை
காவலப்பன்
அருளி
செய்தது
நேரிசை
வெண்பா
சீராரும்
மாட
திருக்கோவ
லூரதனுள்
காரார்
கருமுகிலை
காணப்புக்கு
-
ஓரா
திருக்கண்டேன்
என்றுரைத்த
சீரான்
கழலே
உரைக்கண்டாய்
நெஞ்சே.
உகந்து.
2282
திருக்கண்டேன்
பொன்மேனி
கண்டேன்
திகழும்
அருக்கன்
அணிநிறமும்
கண்டேன்
-
செருக்கிளரும்
பொன்னாழி
கண்டேன்
புரி
சங்கம்
கைக்கண்டேன்
என்னாழி
வண்ணன்பால்
இன்று.
2
1
2283
இன்றே
கழல்கண்டேன்
ஏழ்பிறப்பும்
யானறுத்தேன்
பொன்தோய்
வரைமார்வில்
பூந்துழாய்
-
அன்று
திருக்கண்டு
கொண்ட
திருமாலேஉன்னை
மருக்கண்டு
கொண்டேன்
மனம்.
2
2284
மனத்துள்ளான்
மாகடல்நீ
ருள்ளான்
மலராள்
தனத்துள்ளான்
தண்டுழாய்
மார்பன்
-
சினத்து
செருநர்உக
செற்றுகந்த
தேங்கோத
வண்ணன்
வருநரகம்
தீர்க்கும்
மருந்து.
3
2285
மருந்தும்
பொருளும்
அமுதமும்
தானே
திருந்திய
செங்கண்மா
லாங்கே
-
பொருந்தியும்
நின்றுலக
முண்டுமிழ்ந்தும்
நீரேற்றும்
மூவடியால்
அன்றுலகம்
தாயோன்
அடி.
4
2286
அடிவண்ணம்
தாமரை
யன்றுலகம்
தாயோன்
படிவண்ணம்
பார்க்கடல்நீர்
வண்ணம்
-
முடிவண்ணம்
ஓராழி
வெய்யோ
னொளியு
மஃதன்றே
ஆராழி
கொண்டாற்
கழகு
5
2287
அழகன்றே
யாழியாற்
காழிநீர்
வண்ணம்
அழகன்றே
யண்டம்
கடத்தல்
-
அங்கைநீ
ரேற்றாற்
கலர்மேலோன்
கால்கழுவ
கங்கைநீர்
கான்ற
கழல்
6
2288
கழல்தொழுதும்
வாநெஞ்சே.
கார்கடல்நீர்
வேலை
பொழிலளந்த
புள்ளூர்தி
செல்வன்
-
எழிலளந்தங்
கெண்ணற்
கரியானை
எப்பொருட்கும்
சேயானை
நண்ணற்
கரியானை
நாம்.
7
2289
நாமம்
பலசொல்லி
நாராய
ணாவென்று
நாமங்கை
யால்தொழுதும்
நன்னெஞ்சே.
-
வாமருவி
மண்ணுலக
முண்டுமிழ்ந்த
வண்டறையும்
தண்டுழாய்
கண்ணனையே
காண்கநங்
கண்.
8
2290
கண்ணுங்
கமலம்
கமலமே
கைத்தலமும்
மண்ணளந்த
பாதமும்
மற்றவையே
எண்ணில்
கருமா
முகில்வண்ணன்
கார்கடல்நீர்
வண்ணன்
திருமா
மணிவண்ணன்
தேசு.
9
2291
தேசும்
திறலும்
திருவும்
உருவமும்
மாசில்
குடிப்பிறப்பும்
மற்றவையும்
-
பேசில்
வலம்
புரிந்த
வாஞ்சங்கம்
கொண்டான்பே
ரோத
நலம்புரிந்து
சென்றடையும்
நன்கு.
10
2292
நன்கோது
நால்வே
துள்ளான்
நறவிரியும்
பொங்கோ
தருவி
புனல்வண்ணன்
-
சங்கோத
பாற்கடலான்
பாம்பணையின்
மேலான்
பயின்றுரை
பார்
ற்கடலான்
ண்ணறிவி
னான்.
11
2293
அறிவென்னும்
தாள்கொளுவி
ஐம்புலனும்
தம்மில்
செறிவென்னும்
திண்கதவம்
செம்மி
-
மறையென்றும்
நன்கோதி
நன்குணர்வார்
காண்பரே
நாடோ
றும்
பைங்கோத
வண்ணன்
படி.
12
2294
படிவட்ட
தாமரை
பண்டுலகம்
நீரேற்று
அடிவட்ட
தாலளப்ப
நீண்ட
-
முடிவட்டம்
ஆகாய
மூடறு
தண்டம்போய்
நீண்டதே
மாகாய
மாய்நின்ற
மாற்கு.
13
2295
மாற்பால்
மனம்சுழிப்ப
மங்கையர்தோள்
கைவிட்டு
ற்பால்
மனம்வைக்க
நொய்விதாம்
நாற்பால
வேதத்தான்
வேங்கடத்தான்
விண்ணோர்
முடிதோயும்
பாதத்தான்
பாதம்
பணிந்து.
14
2296
பணிந்துயர்ந்த
பௌவ
படுதிரைகள்
மோத
பணிந்த
பணிமணிக
ளாலே
-
அணிந்துஅங்
கனந்தன்
அணைக்கிடக்கும்
அம்மான்
அடியேன்
மனந்த
னணைக்கிடக்கும்
வந்து.
15
2297
வந்துதைத்த
வெண்டிரைகள்
செம்பவள
வெண்முத்தம்
அந்தி
விளக்கும்
அணிவிளக்காம்
-
எந்தை
ஒருவல்லி
தாமரையாள்
ஒன்றியசீர்
மார்வன்
திருவல்லி
கேணியான்
சென்று.
2
16
2298
சென்றநாள்
செல்லாத
செங்கண்மா
லெங்கள்மால்
என்றநா
ளெந்நாளும்
நாளாகும்
-
என்றும்
இறவாத
எந்தை
இணையடிக்கே
யாளாய்
மறவாது
வாழ்த்துகவென்
வாய்.
17
2299
வாய்மொழிந்து
வாமனனாய்
மாவலிபால்
மூவடிமண்
நீயளந்து
கொண்ட
நெடுமாலே
-
தாவியநின்
எஞ்சா
இணையடிக்கே
ஏழ்பிறப்பும்
ஆளாகி
அஞ்சா
திருக்க
அருள்.
18
2300
அருளா
தொழியுமே
ஆலிலைமேல்
அன்று
தெருளாத
பிள்ளையா
சேர்ந்தான்
இருளாத
சிந்தையரா
சேவடிக்கே
செம்மலர்தூ
கைதொழுது
முந்தையராய்
நிற்பார்க்கு
முன்
19
2301
முன்னுலக
முண்டுமிழ்ந்தாய்க்கு
அவ்வுலக
மீரடியால்
பின்னளந்து
கோடல்
பெரிதொன்றே
-
என்னே
திருமாலே.
செங்க
ணெடியானே
எங்கள்
பெருமானே.
நீயிதனை
பேசு.
20
2302
பேசுவா
ரெவ்வளவு
பேசுவர்
அவ்வளவே
வாச
மலர்த்துழாய்
மாலையான்
-
தேசுடைய
சக்கரத்தான்
சங்கினான்
சார்ங்கத்தான்பொங்கரவ
வக்கரனை
கொன்றான்
வடிவு.
21
2303
வடிவார்
முடிகோட்டி
வானவர்கள்
நாளும்
கடியார்
மலர்தூவி
காணும்
-
படியானை
செம்மையா
லுள்ளுருகி
செவ்வனே
நெஞ்சமே
மெய்ம்மையே
காண
விரும்பு.
22
2304
விரும்பிவிண்
மண்ணளந்த
அஞ்சிறைய
வண்டார்
சுரும்பு
தொளையில்சென்
றூத
அரும்பும்
புனந்துழாய்
மாலையான்
பொன்னங்
கழற்கே
மனம்துழாய்
மாலாய்
வரும்.
23
2305
வருங்கால்
இருநிலனும்
மால்விசும்பும்
காற்றும்
நெருங்குதீ
நீருருவு
மானான்
-
பொருந்தும்
சுடராழி
யொன்றுடையான்
சூழ்கழலே
நாளும்
தொடராழி
நெஞ்சே.
தொழுது.
24
2306
தொழுதால்
பழுதுண்டே
தூநீ
ருலகம்
முழுதுண்டு
மொய்குழலாள்
ஆய்ச்சி
-
விழுதுண்ட
வாயானை
மால்விடையேழ்
செற்றானை
வானவர்க்கும்
சேயானை
நெஞ்சே.
சிறந்து
25
2307
சிறந்தவென்
சிந்தையும்
செங்கண்
அரவும்
நிறைந்தசீர்
நீள்கச்சி
யுள்ளும்
-
உறைந்ததுவும்
வேங்கடமும்
வெஃகாவும்
வேளுக்கை
பாடியுமே
தாம்கடவார்
தண்டுழா
யார்.
26
2308
ஆரே
துயருழந்தார்
துன்புற்றார்
ஆண்டையார்
காரே
மலிந்த
கருங்கடலை
நேரே
கடைந்தானை
காரணனை
நீரணைமேல்
பள்ளி
அடைந்தானை
நாளும்
அடைந்து
27
2309
அடைந்த
தரவணைமேல்
ஐவர்க்காய்
அன்று
மிடைந்தது
பாரத
வெம்போர்
-
உடைந்ததுவும்
ஆய்ச்சிபால்
மத்துக்கே
அம்மனே
வாளெயிற்று
பேய்ச்சிபா
லுண்ட
பிரான்.
28
2310
பேய்ச்சிபா
லுண்ட
பெருமானை
பேர்ந்தெடுத்து
ஆய்ச்சி
முலைகொடுத்தாள்
அஞ்சாதே
வாய்த்த
இருளார்
திருமேனி
இன்பவள
செவ்வாய்
தெருளா
மொழியானை
சேர்ந்து.
29
2311
சேர்ந்த
திருமால்
கடல்குடந்தை
வேங்கடம்
நேர்ந்தவென்
சிந்தை
நிறைவிசும்பு
-
வாய்ந்த
மறையா
டகம்அனந்தன்
வண்டுழா
கண்ணி
இறைபாடி
யாய
இவை.
30
2312
இவையவன்
கோயில்
இரணியன
தாகம்
அவைசெய்
தரியுருவ
மானான்
-
செவிதெரியா
நாகத்தான்
நால்வே
துள்ளான்
நறவேற்றான்
பாகத்தான்
பாற்கடலு
ளான்.
31
2313
பாற்கடலும்
வேங்கடமும்
பாம்பும்
பனிவிசும்பும்
ற்கடலும்
ண்ணுல
தாமரைமேல்
-
பாற்ப
டிருந்தார்
மனமும்
இடமா
கொண்டான்
குருந்தொசித்த
கோபா
லகன்.
32
2314
பாலனாய்
ஆலிலைமேல்
பைய
உலகெல்லாம்
மேலொருநா
ளுண்டவனே
மெய்ம்மையே
-
மாலவ
மந்திரத்தால்
மாநீர
கடல்கடைந்து
வானமுதம்
அந்தரத்தார
கீந்தாய்நீ
அன்று.
33
2315
அன்றிவ்
வுலகம்
அளந்த
அசைவேகொல்
நின்றிருந்து
வேளுக்கை
நீணகர்வாய்
-
அன்று
கிடந்தானை
கேடில்சீ
ரானைமுன்
கஞ்சை
கடந்தானை
நெஞ்சமே.
காண்.
34
2316
காண்காண்
எனவிரும்பும்
கண்கள்
கதிரிலகு
பூண்டார்
அகலத்தான்
பொன்மேனி
-
பாண்கண்
தொழில்பாடி
வண்டறையும்
தொங்கலான்
செம்பொற்
கழல்பாடி
யாம்தொழுதும்
கை.
35
2317
கைய
கனலாழி
கார்க்கடல்வாய்
வெண்சங்கம்
வெய்ய
கதைசார்ங்கம்
வெஞ்சுடர்வாள்
செய்ய
படைபரவ
பாழி
பனிநீ
ருலகம்
அடியளந்த
மாயன்
அவற்கு.
36
2318
அவற்கடிமை
பட்டேன்
அகத்தான்
புறத்தான்
உவக்கும்
கருங்கடல்நீ
ருள்ளான்
துவர்க்கும்
பவளவா
பூமகளும்
பன்மணிப்பூ
ணாரம்
திகழும்
திருமார்வன்
தான்.
37
2319
தானே
தனக்குவமன்
தன்னுருவே
எவ்வுருவும்
தானே
தவவுருவும்
தாரகையும்
-
எரிசுடரும்
மால்வரையும்
எண்டிசையும்
அண்ட
திருசுடரு
மாய
இறை.
38
2320
இறையாய்
நிலனாகி
எண்டிசையும்
தானாய்
மறையாய்
மறைப்பொருளாய்
வானாய்
-
பிறைவாய்ந்த
வெள்ள
தருவி
விளங்கொலிநீர்
வேங்கடத்தான்
உள்ளத்தி
னுள்ளே
உளன்.
39
2321
உளன்கண்டாய்
நன்னெஞ்சே.
உத்தம
னென்றும்
உளன்கண்டாய்
உள்ளுவா
ருள்ள
துளன்கண்டாய்
விண்ணெடுங
கோடுயரும்
வீங்கருவி
வேங்கடத்தான்
மண்ணெடுங்க
தானளந்த
மன்.
40
2322
மன்னு
மணிமுடிநீண்
டண்டம்போய்
எண்டிசையும்
துன்னு
பொழிலனைத்தும்
சூழ்கழலே
-
மின்னை
உடையா
கொண்டன்
றுலகளந்தான்குன்றும்
குடையாக
ஆகாத்த
கோ.
41
2323
கோவலனாய்
ஆநிரைகள்
மேய்த்து
குழலூதி
மாவலனா
கீண்ட
மணிவண்ணன்
மேவி
அரியுருவ
மாகி
இரணியன
தாகம்
தெரியுகிரால்
கீண்டான்
சினம்.
42
2324
சினமா
மதகளிற்றின்
திண்மருப்பை
சாய்த்து
புனமேய
பூமி
யதனை
-
தனமாக
பேரகல
துள்ளொடுக்கும்
பேரார
மார்வனார்
ஓரகல
துள்ள
துலகு.
43
2325
உலகமும்
ஊழியும்
ஆழியும்
ஒண்கேழ்
அலர்கதிரும்
செந்தீயு
மாவான்
பலகதிர்கள்
பாரித்த
பைம்பொன்
முடியான்
அடியிணைக்கே
பூரித்தென்
நெஞ்சே
புரி.
44
2326
புரிந்து
மதவேழம்
மாப்பிடியோ
டூடி
திரிந்து
சினத்தால்
பொருது
விரிந்தசீர்
வெண்கோட்டு
முத்துதிர்க்கும்
வேங்கடமே
மேலொருநாள்
மண்கோட்டு
கொண்டான்
மலை.
45
2327
மலைமுகடு
மேல்வைத்து
வாசுகியை
சுற்றி
தலைமுகடு
தானொருகை
பற்றி
அலைமுக
டண்டம்போய்
நீர்தெறிப்ப
அன்று
கடல்கடைந்தான்
பிண்டமாய்
நின்ற
பிரான்.
46
2328
நின்ற
பெருமானே.
நீரேற்று
உலகெல்லாம்
சென்ற
பெருமானே.
செங்கண்ணா
-
அன்று
துரகவாய்
கீண்ட
துழாய்முடியாய்
நாங்கள்
நரகவாய்
கீண்டாயும்
நீ.
47
2329
நீயன்றே
நீரேற்
றுலகம்
அடியளந்தாய்
நீயன்றே
நின்று
நிரைமேய்த்தாய்
-
மாவா
யுரம்பிளந்து
மாமருதி
னூடுபோய்
தேவா
சுரம்பொருதாய்
செற்று
48
2330
செற்றதுவும்
சேரா
இரணியனை
சென்றேற்று
பெற்றதுவும்
மாநிலம்
பின்னைக்காய்
-
முற்றல்
முரியேற்றின்
முன்நின்று
மொய்ம்பொழித்தாய்மூரி
சுரியேறு
சங்கினாய்.
சூழ்ந்து.
49
2331
சூழ்ந்த
துழாயலங்கல்
சோதி
மணிமுடிமால்
தாழ்ந்த
அருவி
தடவரைவாய்
-
ஆழ்ந்த
மணிநீர
சுனைவளர்ந்த
மாமுதலை
கொன்றான்
அணிநீல
வண்ண
தவன்.
50
2332
அவனே
அருவரையால்
ஆநிரைகள்
காத்தான்
அவனே
யணிமருதம்
சாய்த்தான்
-
கலங்கா
பொருநகரம்
காட்டுவான்
கண்டீர்
இலங்கா
புரமெரித்தான்
எய்து.
51
2333
எய்தான்
மராமரம்
ஏழும்
இராமனாய்
எய்தானம்
மான்மறியை
ஏந்திழைக்காய்
-
எய்ததுவும்
தென்னிலங்கை
கோன்வீழ
சென்று
குறளுருவாய்
முன்னிலம்கை
கொண்டான்
முயன்று.
52
2334
முயன்று
தொழுநெஞ்சே.
மூரிநீர்
வேலை
இயன்றமர
தாலிலையின்
மேலால்
-
பயின்றங்கோர்
மண்ணலங்கொள்
வெள்ளத்து
மா
குழவியாய்
தண்ணலங்கல்
மாலையான்
தாள்.
53
2335
தாளால்
சகடம்
உதைத்து
பகடுந்தி
கீளா
மருதிடைபோ
கேழலாய்
-
மீளாது
மண்ணகலம்
கீண்டங்கோர்
மாதுகந்த
மார்வற்கு
பெண்ணகலம்
காதல்
பெரிது.
54
2336
பெரிய
வரைமார்வில்
பேராரம்
பூண்டு
கரிய
முகிலிடைமின்
போல
-
தெரியுங்கால்
பாணொடுங்க
வண்டறையும்
பங்கயமே
மற்றவன்றன்
நீணெடுங்கண்
காட்டும்
நிறம்.
55
2337
நிறம்வெளிது
செய்து
பசிது
கரிதென்று
இறையுருவம்
யாமறியோ
மெண்ணில்
-
நிறைவுடைய
நாமங்கை
தானும்
நலம்புகழ
வல்லளே
பூமங்கை
கேள்வன்
பொலிவு
56
2338
பொலிந்திருகண்ட
கார்வானில்
மின்னேபோல்
தோன்றி
மலிந்து
திருவிருந்த
மார்வன்
-
பொலிந்து
கருடன்மேல்
கொண்ட
கரியான்
கழலே
தெருடன்மேல்
கண்டாய்
தெளி.
57
2339
தெளிந்த
சிலாதலத்தின்
மேலிருந்த
மந்தி
அளிந்த
கடுவனையே
நோக்கி
-
விளங்கிய
வெண்மதியம்
தாவென்னும்
வேங்கடமே
மேலொருநாள்
மண்மதியில்
கொண்டுகந்தான்
வாழ்வு.
58
2340
வாழும்
வகையறிந்தேன்
மைபோல்
நெடுவரைவாய்
தாழும்
அருவிபோல்
தார்கிடப்ப
-
சூழும்
திருமா
மணிவண்ணன்
செங்கண்மால்
எங்கள்
பெருமான்
அடிசேர
பெற்று.
59
2341
பெற்றம்
பிணைமருதம்
பேய்முலை
மாச்சகடம்
முற்றக்கா
தூடுபோ
யுண்டுதைத்து
-
கற்று
குணிலை
விளங்கனிக்கு
கொண்டெறிந்தான்
வெற்றி
பணிலம்வாய்
வைத்துகந்தான்
பண்டு.
60
2342
பண்டெல்லாம்
வேங்கடம்
பாற்கடல்
வைகுந்தம்
கொண்டங்
குறைவார்க்கு
கோயில்போல்
-
வண்டு
வளங்கிளரும்
நீள்சோலை
வண்பூங்
கடிகை
இளங்குமரன்
றன்விண்
ணகர்.
2
61
2343
விண்ணகரம்
வெஃகா
விரிதிரைநீர்
வேங்கடம்
மண்ணகரம்
மாமாட
வேளுக்கை
மண்ணகத்த
தென்குடந்தை
தேனார்
திருவரங்கம்
தென்கோட்டி
தன்குடங்கை
நீரேற்றான்
தாழ்வு.
62
2344
தாழ்சடையும்
நீண்முடியும்
ஒண்மழுவும்
சக்கரமும்
சூழரவும்
பொன்னாணும்
தோன்றுமால்
சூழும்
திரண்டருவி
பாயும்
திருமலைமேல்
எந்தைக்கு
இரண்டுருவு
மொன்றாய்
இசைந்து.
63
2345
இசைந்த
அரவமும்
வெற்பும்
கடலும்
பசைந்தங்
கமுது
படுப்ப
-
அசைந்து
கடைந்த
வருத்தமோ
கச்சிவெஃ
காவில்
கிடந்திருந்து
நின்றதுவும்
அங்கு
64
2346
அங்கற்
கிடரின்றி
அந்தி
பொழுதத்து
மங்க
இரணியன
தாகத்தை
பொங்கி
அரியுருவ
மாய்ப்பிளந்த
அம்மா
னவனே
கரியுருவம்
கொம்பொசித்தான்
காய்ந்து.
65
2347
காய்ந்திருளை
மற்றி
கதிரிலகு
மாமணிகள்
ஏய்ந்த
பணக்கதிர்மேல்
வெவ்வுயிர்ப்ப
-
வாய்ந்த
மதுகை
டவரும்
வயிறுருகி
மாண்டார்
அதுகே
டவர்க்கிறுதி
ஆங்கே.
66
2348
ஆங்கு
மலரும்
குவியுமா
லுந்திவாய்
ஓங்கு
கமலத்தி
னொண்போது
-
ஆங்கை
திகிரி
சுடரென்றும்
வெண்சங்கம்
வானில்
பகரு
மதியென்றும்
பார்த்து.
67
2349
பார்த்த
கடுவன்
சுனைநீர்
நிழற்கண்டு
பேர்த்தோர்
கடுவனென
பேர்ந்து
-
கார்த்த
களங்கனிக்கு
கைநீட்டும்
வேங்கடமே
மேனாள்
விளங்கனிக்கு
கன்றெறிந்தான்
வெற்பு.
68
2350
வெற்பென்று
வேங்கடம்
பாடும்
வியன்துழா
கற்பென்று
சூடும்
கருங்குழல்
மேல்
மற்பொன்ற
நீண்டதோள்
மால்கிடந்த
நீள்கடல்நீ
ராடுவான்
பூண்டநா
ளெல்லாம்
புகும்.
69
2351
புகுமதத்தால்
வாய்பூசி
கீழ்தாழ்ந்து
அருவி
உகுமதத்தால்
கால்கழுவி
கையால்
மிகுமதத்தேன்
விண்டமலர்
கொண்டு
விறல்வேங்
கடவனையே
கண்டு
வணங்கும்
களிறு.
70
2352
களிறு
முகில்குத்த
கையெடு
தோடி
ஒளிறு
மருப்பொசிகை
யாளி
-
பிளிறி
விழகொன்று
நின்றதிரும்
வேங்கடமே
மேனாள்
குழக்கன்று
கொண்டெறிந்தான்
குன்று.
71
2353
குன்றொன்றி
னாய
குறமகளிர்
கோல்வளைக்கை
சென்று
விளையாடும்
தீங்கழைபோய்
-
வென்று
விளங்குமதி
கோள்விடுக்கும்
வேங்கடமே
மேலை
இளங்குமரர்
கோமான்
இடம்.
72
2354
இடம்வலம்
ஏழ்
பூண்ட
இரவித்தே
ரோட்டி
வடமுக
வேங்கடத்து
மன்னும்
-
குடம்நயந்த
கூத்தனாய்
நின்றான்
குரைகழலே
கூறுவதே
நாத்தன்னா
லுள்ள
நலம்.
73
2355
நலமே
வலிதுகொல்
நஞ்சூட்டு
வன்பேய்
நிலமே
புரண்டுபோய்
வீழ
-
சலமேதான்
வெங்கொங்கை
யுண்டானை
மீட்டாய்ச்சி
யூட்டுவான்
தன்கொங்கை
வாய்வைத்தாள்
சார்ந்து.
74
2356
சார்ந்தகடு
தேய்ப்ப
தடாவியகோ
டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும்
வெண்மதியி
னொண்முயலை
-
சேர்ந்து
சினவேங்கை
பார்க்கும்
திருமலையே
ஆயன்
புனவேங்கை
நாறும்
பொருப்பு.
75
2357
பொருப்பிடையே
நின்றும்
புனல்குளித்தும்
ஐந்து
நெருப்பிடையே
நிற்கவும்நீர்
வேண்டா
-
விருப்புடைய
வெஃகாவே
சேர்ந்தானை
மெய்ம்மலர்தூ
கைதொழுதால்
அஃகாவே
தீவினைகள்
ஆய்ந்து.
76
2358
ஆய்ந்த
அருமறையோன்
நான்முகத்தோன்
நன்குறங்கில்
வாய்ந்த
குழவியாய்
வாளரக்கன்
-
ஏய்ந்த
முடிப்போது
மூன்றேழன்
றெண்ணினான்
ஆர்ந்த
அடிப்போது
நங்க
கரண்.
77
2359
அரணாம்
நமக்கென்றும்
ஆழி
வலவன்
முரனாள்
வலம்சுழிந்த
மொய்ம்பன்
-
சரணாமேல்
ஏதுகதி
ஏதுநிலை
ஏதுபிற
பென்னாதே
ஓதுகதி
மாயனையே
ஓர்த்து.
78
2360
ஓர்த்த
மனத்தராய்
ஐந்தடக்கி
யாராய்ந்து
பேர்த்தால்
பிறப்பேழும்
பேர்க்கலாம்
-
கார்த்த
விரையார்
நறுந்துழாய்
வீங்கோத
மேனி
நிரையார
மார்வனையே
நின்று.
79
2361
நின்றெதி
ராய
நிரைமணித்தேர்
வாணன்தோள்
ஒன்றியவீ
ரைஞ்
றுடன்துணிய
-
வென்றிலங்கும்
ஆர்படுவான்
நேமி
அரவணையான்
சேவடிக்கே
நேர்படுவான்
தான்முயலும்
நெஞ்சு.
80
2362
நெஞ்சால்
நினைப்பரிய
னேலும்
நிலைபெற்றேன்
நெஞ்சமே.
பேசாய்
நினைக்குங்கால்
நெஞ்சத்து
பேராது
நிற்கும்
பெருமானை
என்கொலோ
ஓராது
நிற்ப
துணர்வு
81
2363
உணரில்
உணர்வரியன்
உள்ளம்
புகுந்து
புணரிலும்
காண்பரிய
னுண்மை
-
இணரணை
கொங்கணைந்து
வண்டறையும்
தண்டுழா
கோமானை
எங்கணைந்து
காண்டும்
இனி
82
2364
இனியவன்
மாயன்
எனவுரைப்ப
ரேலும்
இனியவன்
காண்பரிய
னேலும்
-
கள்ளத்தால்
மண்கொண்டு
விண்கடந்த
பைங்கழலான்
உள்ளத்தி
னுள்ளே
யுளன்.
83
2365
உளனாய
நான்மறையின்
உட்பொருளை
உள்ள
துளனாக
தேர்ந்துணர்வ
ரேலும்
-
உளனாய
வண்டா
மரைநெடுங்கண்
மாயவனை
யாவரே
கண்டா
ருகப்பர்
கவி
84
2366
கவியினார்
கைபுனைந்து
கண்ணார்
கழல்போய்
செவியினார்
கேள்வியரா
சேர்ந்தார்
-
புவியினார்
போற்றி
யுரைக்க
பொலியுமே
-
பின்னைக்காய்
ஏற்றுயிரை
அட்டான்
எழில்
85
2367
எழில்கொண்டு
மின்னு
கொடியெடுத்து
வேக
தொழில்கொண்டு
தான்முழங்கி
தோன்றும்
-
எழில்
கொண்ட
நீர்மேக
மன்ன
நெடுமால்
நிறம்போல
கார்வானம்
காட்டும்
கலந்து.
86
2368
கலந்து
மணியிமைக்கும்
கண்ணாநின்
மேனி
மலர்ந்து
மரகதமே
காட்டும்
-
நலந்திகழும்
கொந்தின்வாய்
வண்டறையும்
தண்டுழா
கோமானை
அந்திவான்
காட்டும்
அது.
87
2369
அதுநன்
றிதுதீதென்
றை
படாதே
மதுநின்ற
தண்டுழாய்
மார்வன்
-
பொதுநின்ற
பொன்னங்
கழலே
தொழுமின்
முழுவினைகள்
முன்னங்
கழலும்
முடிந்து.
88
2370
முடிந்த
பொழுதில்
குறவாணர்
ஏனம்
படிந்துழுசால்
பைந்தினைகள்
வித்த
-
தடிந்தெழுந்த
வேய்ங்கழைபோய்
விண்திறக்கும்
வேங்கடமே
மேலொருநாள்
தீங்குழல்வாய்
வைத்தான்
சிலம்பு.
89
2371
சிலம்பும்
செறிகழலும்
சென்றிசைப்ப
விண்ணா
றலம்பிய
சேவடிபோய்
அண்டம்
-
புலம்பியதோள்
எண்டிசையும்
சூழ
இடம்போதா
தென்கொலோ
வண்டுழாய்
மாலளந்த
மண்
90
2372
மண்ணுண்டும்
பேய்ச்சி
முலையுண்டு
மாற்றாதாய்
வெண்ணெய்
விழுங்க
வெகுண்டுஆய்ச்சி
-
கண்ணி
கயிற்றினால்
கட்டத்தான்
கட்டுண்
டிருந்தான்
வயிற்றினோ
டாற்றா
மகன்.
91
2373
மகனொருவர
கல்லாத
மாமேனி
மாயன்
மகனா
மவன்மகன்றன்
காதல்
-
மகனை
சிறைசெய்த
வாணன்தோள்
செற்றான்
கழலே
நிறைசெய்தென்
நெஞ்சே.
நினை.
92
2374
நினைத்துலகில்
ஆர்தெளிவார்
நீண்ட
திருமால்
அனைத்துலகும்
உள்ளொடுக்கி
ஆல்மேல்
-
கனைத்துலவு
வெள்ளத்தோர்
பிள்ளையாய்
மெள்ள
துயின்றானை
உள்ளத்தே
வைநெஞ்சே.
உய்த்து.
93
2375
உய்த்துணர்
வென்னும்
ஒளிகொள்
விளக்கேற்றி
வைத்தவனை
நாடி
வலைப்படுத்தேன்
-
மெத்தெனவே
நின்றா
னிருந்தான்
கிடந்தானென்
னெஞ்சத்து
பொன்றாமை
மாயன்
புகுந்து.
94
2376
புகுந்திலங்கும்
அந்தி
பொழுதகத்து
அரியாய்
இகழ்ந்த
இரணியன
தாகம்
சுகிர்ந்தெங்கும்
சிந்த
பிளந்த
திருமால்
திருவடியே
வந்தித்தென்
னெஞ்சமே.
வாழ்த்து.
95
2377
வாழ்த்திய
வாயராய்
வானோர்
மணிமகுடம்
தாழ்த்தி
வணங்க
தழும்பாமே
-
கேழ்த்த
அடித்தா
மரைமலர்மேல்
மங்கை
மணாளன்
அடித்தா
மரையாம்
அலர்.
96
2378
அலரெடுத்த
வுந்தியான்
ஆங்கெழி
லாய
மலரெடுத்த
மாமேனி
மாயன்
-
அலரெடுத்த
வண்ணத்தான்
மாமலரான்
வார்சடையா
னென்றிவர்க
கெண்ணத்தா
னாமோ
இமை
97
2379
இமஞ்சூழ்
மலையும்
இருவிசும்பும்
காற்றும்
அமஞ்சூழ
தறவிளங்கி
தோன்றும்
-
நமஞ்சூழ்
நரகத்து
தம்மை
நணுகாமல்
காப்பான்
துரகத்தை
வாய்பிளந்தான்
தொட்டு.
98
2380
தொட்ட
படையெட்டும்
தோலாத
வென்றியான்
அட்ட
புயகரத்தான்
அஞ்ஞான்று
-
குட்டத்து
கோள்முதலை
துஞ்ச
குறித்தெறிந்த
சக்கரத்தான்
தாள்
முதலே
நங்கட்கு
சார்வு.
2
99
2381
சார்வு
நமக்கென்றும்
சக்கரத்தான்
தண்டுழா
தார்வாழ்
வரைமார்பன்
தான்முயங்கும்
-
காரார்ந்த
வானமரு
மின்னிமைக்கும்
வண்டா
மரைநெடுங்கண்
தேனமரும்
பூமேல்
திரு.
2
100
பேயாழ்வார்
திருவடிகளே
சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம
திருமழிசைபிரான்
அருளிச்செய்த
நான்முகன்
திருவந்தாதி
சீராமப்பிள்ளை
அருளிச்செய்தது
நேரிசை
வெண்பா
திருமழிசைப்பிரானடி
வாழ்த்து
நாரா
யணன்படைத்தான்
நான்முகனை
நான்முகனு
கேரார்
சிவன்பிறந்தான்
என்னும்சொல்
-
சீரார்
மொழிசெப்பி
வாழலாம்
நெஞ்சமே
மொய்பூ
மழிசை
பரனடியே
வாழ்த்து
2382
நான்முகனை
நாரா
யணன்படைத்தான்
நான்முகனும்
தான்முகமா
சங்கரனை
தான்படைத்தான்
-
யான்
முகமாய்
அந்தாதி
மேலி
டறிவித்தேன்
ஆழ்பொருளை
சிந்தாமல்
கொண்மினீர்
தேர்ந்து
2
1
2383
தேருங்கால்
தேவன்
ஒருவனே
என்றுரைப்பர்
ஆருமறியார்
அவன்பெருமை
ஓரும்
பொருள்முடிவு
மித்தனையே
எத்தவம்செய்
தார்க்கும்
அருள்முடிவ
தாழியான்
பால்
2
2384
பாலிற்
கிடந்ததுவும்
பண்டரகம்
மேயதுவும்
ஆலிற்
றுயின்றதுவும்
ஆரறிவார்
-
ஞால
தொருபொருளை
வானவர்தம்
மெய்ப்பொருளை
அப்பில்
அருபொருளை
யானறிந்த
வாறு
3
2385
ஆறு
சடைக்கரந்தான்
அண்டர்கோன்
றன்னோடும்
கூறுடையன்
என்பதுவும்
கொள்கைத்தே
-
வேறொருவர்
இல்லாமை
நின்றானை
எம்மானை
எப்பொருட்கும்
சொல்லானை
சொன்னேன்
தொகுத்து
4
2386
தொகுத்த
வரத்தனா
தோலாதான்
மார்வம்
வகிர்த்த
வளையுகிர்த்தோள்
மாலே
-
உகத்தில்
ஒருநான்று
நீயுயர்த்தி
யுள்வாங்கி
நீயே
அருநான்கு
மானாய்
அறி
5
2387
அறியார்
சமணர்
அயர்த்தார்
பவுத்தர்
சிறியார்
சிவப்பட்டார்
செப்பில்
வெறியாய
மாயவனை
மாலவனை
மாதவனை
ஏத்தார்
ஈனவரே
யாதலால்
இன்று.
6
2388
இன்றாக
நாளையே
யாக
இனிச்சிறிதும்
நின்றாக
நின்னருளென்
பாலதே
-
நன்றாக
நானுன்னை
யன்றி
யிலேன்கண்டாய்
நாரணனே
நீயென்னை
யன்றி
யிலை
7
2389
இலைதுணைமற்
றென்னெஞ்சே
ஈசனை
வென்ற
சிலைகொண்ட
செங்கண்மால்
சேரா
-
குலைகொண்ட
ஈரை
தலையான்
இலங்கையை
யீடழித்த
கூரம்பன்
அல்லால்
குறை
8
2390
குறைகொண்டு
நான்முகன்
குண்டிகைநீர்
பெய்து
மறைகொண்ட
மந்திரத்தால்
வாழ்த்தி
-
கறைகொண்ட
கண்டத்தான்
சென்னிமேல்
ஏற
கழுவினான்
அண்டத்தான்
சேவடியை
ஆங்கு
9
2391
ஆங்கார
வாரம்
அதுகேட்டு
அழலுமிழும்
பூங்கார்
அரவணையான்
பொன்மேனி
-
யாங்காண
வல்லமே
யல்லமே
மாமலரான்
வார்சடையான்
வல்லரே
யல்லரே
வாழ்த்து
10
2392
வாழ்த்துகவாய்
காண்ககண்
கேட்க
செவிமகுடம்
தாழ்த்து
வணங்குமின்கள்
தண்மலரால்
-
சூழ்த்த
துழாய்மன்னும்
நீண்முடியென்
தொல்லைமால்
த்ன்னை
வழாவண்கை
கூப்பி
மதித்து
11
2393
மதித்தாய்போய்
நான்கின்
மதியார்போய்
வீழ
மதித்தாய்
மதிகோள்
விடுத்தாய்
-
மடுகிடந்த
மாமுதலை
கோள்விடுப்பான்
ஆழி
விடற்கிரண்டும்
போயிரண்டின்
வீடு
12
2394
வீடாக்கும்
பெற்றி
யறியாது
மெய்வருத்தி
கூடாக்கு
நின்றூண்டு
கொண்டுழல்வீர்
-
வீடாக்கும்
மெய்ப்பொருள்தான்
வேத
முதற்ப்பொருள்தான்
விண்ணவர்க்கு
நற்பொருள்தான்
நாரா
யணன்
13
2395
நாரா
யணனென்னை
யாளி
நரகத்து
சேராமல்
காக்கும்
திருமால்தன்
பேரான
பேச
பெறாத
பிணச்சமயர்
பேசக்கேட்டு
ஆசைப்ப
டாழ்வார்
பலர்
14
2396
பலர்த்தேவ
ரேத்த
படிகடந்தான்
பாதம்
மலரேற
விட்டிறைஞ்சி
வாழ்த்த
-
வலராகில்
மார்க்கண்டன்
கண்ட
வகையே
வருங்கண்டீர்
நீர்க்கண்டன்
கண்ட
நிலை
15
2397
நிலைமன்னும்
என்னெஞ்சம்
அந்நான்று
தேவர்
தலைமன்னர்
தாமேமாற்
றாக
-
பலர்மன்னர்
போர்மாள
வெங்கதிரோன்
மா
பொழில்மறைய
தேராழி
யால்மறைத்தா
ரால்
16
2398
ஆல
நிழற்கீழ்
அறநெறியை
நால்வர்க்கு
மேலை
யுகத்துரைத்தான்
மெய்த்தவத்தோன்-
ஞாலம்
அளந்தானை
யாழி
கிடந்தானை
ஆல்மேல்
வளர்ந்தானை
தான்வணங்கு
மாறு
17
2399
மாறாய
தானவனை
வள்ளுகிரால்
மார்விரண்டு
கூற
கீறிய
கோளரியை
-
வேறாக
ஏத்தி
யிருப்பாரை
வெல்லுமே
மற்றவரை
சார்த்தி
யிருப்பார்
தவம்
18
2400
தவம்செய்து
நான்முகனால்
பெற்ற
வரத்தை
அவம்செய்த
ஆழியா
யன்றே
உவந்தெம்மை
காப்பாய்நீ
காப்பதனை
யாவாய்நீ
வைகுந்தம்
ஈப்பாயு
மெவ்வுயிர்க்கும்
நீ
19
2401
நீயே
யுலகெலாம்
நின்னருளே
நிற்பனவும்
நீயே
தவத்தேவ
தேவனும்
-
எரிசுடரும்
மால்வரையும்
எண்டிசையும்
அண்ட
திருசுடரு
மாய
இவை
20
2402
இவையா
பிலவாய்
திறந்தெரி
கான்ற
இவையா
எரிவட்ட
கண்கள்
-
எரிபொங்கி
காட்டு
மிமையோர்
பெருமான்
அரிபொங்கி
காட்டும்
அழகு
21
2403
அழகியான்
தானே
அரியுருவன்
பழகியான்
தாளே
பணிமின்
-
குழவியா
தானே
ழுலகுக்கும்
தன்கைக்கும்
தன்மையனே
மீனா
யுயிரளிக்கும்
வித்து
22
2404
வித்து
மிடல்வேண்டுங்
கொல்லோ
விடையடர்த்த
பத்தி
யுழவன்
பழம்புனத்து
-
மொய்த்தெழுந்த
கார்மேக
மன்ன
கருமால்
திருமேனி
நீர்வானம்
காட்டும்
நிகழ்ந்து.
23
2405
நிகழ்ந்தாய்பால்
பொன்பசுவப்பு
கார்வண்ணம்
நான்கும்
இகழ்ந்தா
யிருவரையும்
வீ
-
புகழ்ந்தாய்
சினப்போர
சுவேதனை
சேனா
பதியாய்
மனப்போர்
முடிக்கும்
வகை
24
2406
வகையால்
மதியாது
மண்கொண்டாய்
மற்றும்
வகையால்
வருவதொன்
றுண்டே
வயிரம்
குழைத்துண்ணும்
மாவலிதா
னென்னும்
வயிர
வழக்கொழித்தாய்
மற்று
25
2407
மற்று
தொழுவா
ரொருவரையும்
யானின்மை
கற்றை
சடையான்
கரிகண்டாய்
எற்றைக்கும்
கண்டுகொள்
கண்டாய்
கடல்வண்ணா
யானுன்னை
கண்டுகொள்
கிற்குமா
று
26
2408
மால்தான்
புகுந்த
மடநெஞ்சன்
மற்றதுவும்
பேறா
கொள்வனோ
பேதைகாள்
நீறாடி
தான்காண
மாட்டாத
தாரகல
சேவடியை
யான்காண
வல்லேற்
கிது
27
2409
இதுவிலங்கை
யீடழி
கட்டிய
சேது
இதுவிலங்கு
வாலியை
வீழ்த்தது
-
இதுவிலங்கை
தானொடுங்க
வில்டங்க
தண்தா
ரிராவணனை
ஊனொடுங்க
எய்தான்
உகப்பு.
28
2410
உகப்புருவன்
தானே
ஒளியுருவன்
மகப்புருவன்
தானே
மதிக்கில்
-
மிகப்புருவம்
ஒன்றுக்கொன்
றோசனையான்
வீழ
ஒருகணையால்
அன்றிக்கொண்
டெய்தான்
அவன்.
29
2411
அவனென்னை
யாளி
அரங்கத்து
அரங்கில்
அவனென்னை
எய்தாமல்
காப்பான்
அவனென்ன
துள்ளத்து
நின்றா
னிருந்தான்
கிடக்குமே
வெள்ள
தரவணையின்
மேல்.
30
2412
மேல்நான்
முகனரனை
யிட்டவிடு
சாபம்
தான்நா
ரணனொழித்தான்
தாரகையுள்
வானோர்
பெருமானை
யேத்தாத
பேய்காள்
பிறக்கும்
கருமாயம்
பேசில்
கதை
31
2413
கதைப்பொருள்தான்
கண்ணன்
திருவயிற்றி
னுள்ள
உதைப்பளவு
போதுபோ
கின்றி
-
வதை
பொருள்தான்
வாய்ந்த
குணத்து
படாத
தடைமினோ
ஆய்ந்த
குணத்தான்
அடி
32
2414
அடிச்சகடம்
சாடி
யரவாட்டி
ஆனை
பிடித்தொசித்து
பேய்முலைநஞ்
சுண்டு
-
வடிப்பவள
வாய்ப்பின்னை
தோளுக்கா
வல்லேற்
றெருத்திறுத்து
கோப்பின்னு
மானான்
குறிப்பு.
33
2415
குறிப்பெனக்கு
கோட்டியூர்
மேயானை
யேத்த
குறிப்பெனக்கு
நன்மை
பயக்க
-
வெறுப்பனோ
வேங்கடத்து
மேயானை
மெய்வினைநோ
யெய்தாமல்
தான்கடத்தும்
தன்மையான்
தாள்
2416
தாளால்
உலகம்
அளந்த
அசைவேகொல்
வாளா
கிடந்தருளும்
வாய்திறவான்
-
நீளோதம்
வந்தலைக்கும்
மாமயிலை
மாவல்லி
கேணியான்
ஐந்தலைவாய்
நாக
தணை
35
2417
நாக
தணைக்குடந்தை
வெஃகா
திருவெவ்வுள்
நாக
தணையரங்கம்
பேரன்பில்
-
தணைப்பாற்
கடல்கிடக்கு
மாதி
நெடுமால்
அணைப்பார்
கருத்தனா
வான்.
36
2418
வானுலவு
தீவளி
மாகடல்
மாபொருப்பு
தானுலவு
வெங்கதிரும்
தண்மதியும்
-
மேனிலவு
கொண்டல்
பெயரும்
திசையெட்டும்
சூழ்ச்சியும்
அண்ட
திருமால்
அகைப்பு.
37
2419
அகைப்பில்
மனிசரை
யாறு
சமயம்
புகைத்தான்
பொருகடல்நீர்
வண்ணன்
-
உகைக்குமேல்
எத்தேவர்
வாலாட்டு
மெவ்வாறு
செய்கையும்
அப்போ
தொழியும்
அழைப்பு.
38
2420
அழைப்பன்
திருவேங்
கடத்தானை
காண
இழைப்பன்
திருக்கூடல்
கூட
-
மழைப்பே
ரருவி
மணிவரன்றி
வந்திழிய
யானை
வெருவி
யரவொடுங்கும்
வெற்பு.
39
2421
வெற்பென்று
வேங்கடம்
பாடினேன்
வீடாக்கி
நிற்கின்றேன்
நின்று
நினைக்கின்றேன்
-
கற்கின்ற
ல்வலையில்
பட்டிருந்த
லாட்டி
கேள்வனார்
கால்வலையில்
பட்டிருந்தேன்
காண்.
40
2422
காண
லுறுகின்றேன்
கல்லருவி
முத்துதிர
ஓண
விழவில்
ஒலியதிர
பேணி
வருவேங்
கடவா.என்
னுள்ளம்
புகுந்தாய்
திருவேங்
கடமதனை
சென்று.
41
2423
சென்று
வணங்குமினோ
சேணுயர்
வேங்கடத்தை
நின்று
வினைகெடுக்கும்
நீர்மையால்
என்றும்
கடிக்கமல
நான்முகனும்
கண்மூன்ற
தானும்
அடிக்கமலம்
இட்டேத்து
மங்கு.
42
2424
மங்குல்தோய்
சென்னி
வடவேங்
கடத்தானை
கங்குல்
புகுந்தார்கள்
காப்பணிவான்
-
திங்கள்
சடையேற
வைத்தானும்
தாமரைமே
லானும்
குடையேற
தாம்குவித்து
கொண்டு.
43
2425
கொண்டு
குடங்கால்மேல்
வைத்த
குழவியாய்
தண்ட
அரக்கன்
தலைதளால்-
பண்டெண்ணி
போம்குமரன்
நிற்கும்
பொழில்வேங்
கடமலைக்கே
போம்குமர
ருள்ளீர்
புரிந்து.
44
2426
புரிந்து
மலரிட்டு
புண்டரிக
பாதம்
பரிந்து
படுகாடு
நிற்ப
-
தெரிந்தெங்கும்
தானோங்கி
நிற்கின்றான்
தண்ணருவி
வேங்கடமே
வானோர்க்கும்
மண்ணோர்க்கும்
வைப்பு.
45
2427
வைப்பன்
மணிவிளக்கா
மாமதியை
மாலுக்கென்
றெப்பொழுதும்
கைநீட்டும்
யானையை
-
எப்பாடும்
வேடுவளை
கக்குறவர்
வில்லெடுக்கும்
வேங்கடமே
நாடுவளை
தாடுமேல்
நன்று.
46
2428
நன்மணி
வண்ணனூர்
ஆளியும்
கோளரியும்
பொன்மணியும்
முத்தமும்
பூமரமும்
-
பன்மணிநீ
ரோடு
பொருதுருளும்
கானமும்
வானரமும்
வேடு
முடைவேங்
கடம்.
2429
வேங்கடமே
விண்ணோர்
தொழுவதுவும்
மெய்ம்மையால்
வேங்கடமே
மெய்வினைநோய்
தீர்ப்பதுவும்
-
தானவரை
வீழத்தன்
னாழி
படைதொட்டு
வானவரை
காப்பான்
மலை.
48
2430
மலையாமை
மேல்வைத்து
வாசுகியை
சுற்றி
தலையாமை
தானொருகை
பற்றி
-
அலையாமல்
பீற
கடைந்த
பெருமான்
திருநாமம்
கூறுவதே
யாவர்க்கும்
கூற்று.
49
2431
கூறமும்
சாரா
கொடுவினையும்
சாராதீ
மாற்றமும்
சாரா
வகையறிந்தேன்
-
ஆற்றங்
கரைக்கிடக்கும்
கண்ணன்
கடல்கிடக்கும்
மாயன்
உரைக்கிடக்கு
முள்ள
தெனக்கு.
50
2432
எனக்காவா
ராரொருவ
ரேஎம்
பெருமான்
தனக்காவான்
தானேமற்
றல்லால்
புனக்காயா
வண்ணனே.
உன்னை
பிறரறியார்
என்மதிக்கு
விண்ணெல்லா
முண்டோ
விலை
51
2433
விலைக்கா
படுவர்
விசாதியேற்
றுண்பர்
தலைக்கா
பலிதிரிவர்
தக்கோர்
-
முலைக்கால்
விடமுண்ட
வேந்தனையே
வேறாஏ
தாதார்
கடமுண்டார்
கல்லா
தவர்.
52
2434
கல்லா
தவரிலங்கை
கட்டழித்த
காகுத்தன்
அல்லா
லொருதெய்வம்
யானிலேன்
-
பொல்லாத
தேவரை
தேவரல்
லாரை
திருவில்லா
தேவரை
தேறல்மின்
தேவு.
53
2435
தேவராய்
நிற்கு
தேவும்அ
தேவரில்
மூவராய்
நிற்கும்
முதுபுணர்ப்பும்
-
யாவராய்
நிற்கின்ற
தெல்லாம்
நெடுமாலென்
றோராதார்
கற்கின்ற
தெல்லாம்
கடை.
54
2436
கடைநின்
றமரர்
கழல்தொழுது
நாளும்
இடைநின்ற
இன்பத்த
ராவர்
-
புடைநின்ற
நிரோத
மேனி
நெடுமாலே
நின்னடியை
யாரோத
வல்லா
ரவர்
55
2437
அவரிவரென்
றில்லை
அனங்கவேள்
தாதைக்கு
எவரு
மெதிரில்லை
கண்டீர்
-
உவரி
கடல்நஞ்ச
முண்டான்
கடனென்று
வாணற்
குடனின்று
தோற்றா
னொருங்கு.
56
2438
ஒருங்கிருந்த
நல்வினையும்
தீவினையு
மாவான்
பெருங்குருந்தம்
சாய்த்தவனே
பேசில்
-
மருங்கிருந்த
வானவர்தாம்
தானவர்தாம்
தாரகைதான்
என்னெஞ்சம்
ஆனவர்தா
மல்லாக
தென்
57
2439
என்னெஞ்ச
மேயான்
இருள்நீக்கி
யெம்பிரான்
மன்னஞ்ச
முன்னொருநாள்
மண்ணளந்தான்
-
என்னெஞ்ச
மேயானை
யில்லா
விடையேற்றான்
வெவ்வினைதீர
தாயனு
காக்கினேன்
அன்பு.
58
2440
அன்பாவாய்
ஆரமுதம்
ஆவாய்
அடியேனு
கின்பாவாய்
எல்லாமும்
நீயாவாய்
-
பொன்பாவை
கேள்வா
கிளரொளியென
கேசவனே
கேடின்றி
ஆள்வா
கடியேன்நான்
ஆள்.
59
2441
ஆட்பார
துழிதருவாய்
கண்டுகொள்
என்றுநின்
தாட்பார
துழிதருவேன்
தன்மையை
கேட்பார
கரும்பொருளாய்
நின்ற
அரங்கனே
உன்னை
விரும்புவதே
விள்ளேன்
மனம்
60
2442
மனக்கேதம்
சாரா
மதுசூதன்
றன்னை
தனக்கேதான்
தஞ்சமா
கொள்ளில்-
எனக்கேதான்
இன்றொன்றி
நின்றுலகை
யேழாணை
யோட்டினான்
சென்றொன்றி
நின்ற
திரு.
61
2443
திருநின்ற
பக்கம்
திறவிதென்
றோரார்
கருநின்ற
கல்லார
குரைப்பர்-
திருவிருந்த
மார்பன்
சிரீதரன்றன்
வண்டுலவு
தண்டுழாய்
தார்தன்னை
சூடி
தரித்து.
62
2444
தரித்திருந்தே
னாகவே
தாரா
கணப்போர்
விரித்துரைத்த
வெந்நாக
துன்னை-
தெரித்தெழுதி
வாசித்தும்
கேட்டும்
வணங்க்கி
வழிபட்டும்
பூசித்தும்
போக்கினேன்
போது.
63
2445
போதான
இட்டிறைஞ்சி
ஏத்துமினோ
பொன்மகர
காதானை
யாதி
பெருமானை-
நாதானை
நல்லானை
நாரணனை
நம்மேழ்
பிறப்பறுக்கும்
சொல்லானை
சொல்லுவதே
சூது.
64
2446
சூதாவ
தென்னெஞ்ச
தெண்ணினேன்
சொன்மாலை
மாதாய
மாலவனை
மாதவனை
-
யாதானும்
வல்லவா
சிந்தி
திருப்பேற்க்கு
வைகுந
தில்லையோ
சொல்லீ
ரிடம்
65
2447
இடமாவ
தென்னெஞ்சம்
இன்றெல்லாம்
பண்டு
படநா
கணைநெடிய
மாற்க்கு-
திடமாக
வைய்யேன்
மதிசூடி
தன்னோடு
அயனைநான்
வையேனா
செய்யேன்
வலம்.
66
2448
வலமாக
மாட்டாமை
தானாக
வைகல்
குலமாக
குற்றம்தா
னாக-
நலமாக
நாரணனை
நம்பதியை
ஞான
பெருமானை
சீரணனை
யேத்தும்
திறம்.
67
2449
திறம்பேன்மின்
கண்டீர்
திருவடிதன்
நாமம்
மறந்தும்
புறந்தொழா
மாந்தர்-
இறைஞ்சியும்
சாதுவரா
போதுமின்கள்
என்றான்
நமனும்தன்
தூதுவரை
கூவி
செவிக்கு.
68
2450
செவிக்கின்பம்
ஆவதுவும்
செங்கண்மால்
நாமம்
புவிக்கும்
புவியதுவே
கண்டீர்-
கவிக்கு
நிறைபொருளாய்
நின்றானை
நேர்பட்டேன்
பார்க்கில்
மறைப்பொருளும்
அத்தனையே
தான்.
69
2451
தானொருவ
நாகி
தரணி
யிடந்தெடுத்து
ஏனொருவ
னாயெயிற்றில்
தாங்கியதும்-
யானொருவன்
இன்றா
வறிகின்றே
னல்லேன்
இருநிலத்தை
சென்றாங்
கடிப்படுத்த
சேய்.
70
2452
சேயன்
அணியன்
சிறியன்
மிகப்பெரியன்
ஆயன்
துவரைக்கோ
னாய்நின்ற-
மாயன்அன்
றோதிய
வாக்கதனை
கல்லார்
உலகத்தில்
ஏதிலராய்
மெய்ஞ்ஞான
மில்.
71
2453
இல்லறம்
இல்லேல்
துறவறமில்
என்னும்
சொல்லற
மல்லனவும்
சொல்லல்ல-
நல்லறம்
ஆவனவும்
நால்வேத
மாத்தவமும்
நாரணனே
யாவதீ
தன்றென்பா
ரார்
72
2454
ஆரே
யறிவார்
அனைத்துலகு
முண்டுமிழ்ந்த
பேராழி
யான்றன்
பெருமையை-
கார்செறிந்த
கண்டத்தான்
எண்கண்ணான்
காணான்
அவன்
வைத்த
பண்டைத்தா
னத்தின்
பதி.
73
2455
பதிப்பகைஞர
காற்றாது
பய்திரைநீர
பாழி
மதித்தடைந்த
வாளரவ
தன்னை-
மத்திவன்றன்
வல்லாக
தேற்றிய
மாமேனி
மாயவனை
அல்லதொன்
றேத்தாதென்
நா.
74
2456
நாக்கொண்டு
மானிடம்
பாடேன்
நலமாக
தீக்கொண்ட
செஞ்சடையான்
சென்றுஎன்றும்
-
பூக்கொண்டு
வல்லவா
றேத்த
மகிழாத
வைகுந்த
செல்வனார்
சேவடிமேல்
பாட்டு.
75
2457
பாட்டும்
முறையும்
படுகதையும்
பல்பொருளும்
ஈட்டிய
தீயும்
இருவிசும்பும்-
கேட்ட
மனுவும்
சுருதி
மறைநான்கும்
மாயன்
றனமாயை
யிற்பட்ட
தற்பு.
76
2458
தற்பென்னை
தானறியா
னேலும்
தடங்கடலை
கற்கொண்டு
தூர்த்த
கடல்வண்ணன்
-
எற்கொண்ட
வெவ்வினையும்
நீங்க
விலங்கா
மனம்வைத்தான்
எவ்வினையும்
மாயுமால்
கண்டு.
77
2459
கண்டு
வணங்கினார
கென்னாங்கொல்
காமனுடல்
கொண்ட
தவத்தாற்க்கு
உமையுணர்த்த
-
வண்டலம்பும்
தாரலங்கல்
நீண்முடியான்
றன்பெயரே
கேட்டிருந்து
அங்
காரலங்க
லானமையா
லாய்ந்து.
78
2460
ஆய்ந்துகொண்ட
டாதி
பெருமானை
அன்பினால்
வாய்ந்த
மனதிருத்த
வல்லார்கள்
-
ஏய்ந்ததம்
மெய்குந்த
மாக
விரும்புவரே
தாமும்தம்
வைகுந்தம்
காண்பார்
விரைந்து.
79
2461
விரைந்தடைமின்
மேலொருநாள்
வெள்ளம்
பரக்க
கரந்துலகம்
காத்தளித்த
கண்ணன்
-
பரந்துலகம்
பாடின
ஆடின
கேட்டு
படுநரகம்
வீடின
வாசற்
கதவு.
80
2462
கதவு
மனமென்றும்
காணலா
மென்றும்
குதையும்
வினையாவி
தீர்ந்தேன்
-
விதையாக
நற்றமிழை
வித்தியென்
உள்ளத்தை
நீவிளைத்தாய்
கற்றமொழி
யாகி
கலந்து.
81
2463
கலந்தானென்
னுள்ளத்து
காமவேள்
தாதை
நலந்தானு
மீதொப்ப
துண்டே
-
அலர்ந்தலர்கள்
இட்டேத்து
மீசனும்
நான்முகனும்
என்றிவர்கள்
விட்டேத்த
மாட்டாத
வேந்து.
82
2464
வேந்தராய்
விண்ணவராய்
விண்ணாகி
தண்ணளியாய்
மாந்தராய்
மாதாய்மற்
றெல்லாமாய்
-
சார்ந்தவர்க்கு
தன்னாற்றான்
நேமியான்
மால்வண்ணன்
தான்கொடுக்கும்
பின்னால்தான்
செய்யும்
பிதிர்.
83
2465
பிதிரும்
மனமிலேன்
பிஞ்ஞகன்
றன்னோடு
எதிர்வன்
அவனெனக்கு
நேரான்
-
அதிரும்
கழற்கால
மன்னனையே
கண்ணனையே
நாளும்
தொழக்காதல்
பூண்டேன்
தொழில்.
84
2466
தொழிலெனக்கு
தொல்லைமால்
தன்னாம
மேத்த
பொழுதெனக்கு
மற்றதுவே
போதும்
-
கழிசினத்த
வல்லாளன்
வானரக்கோன்
வாலி
மதனழித்த
வில்லாளன்
நெஞ்ச
துளன்.
85
2467
உளன்கண்டாய்
நன்நெஞ்சே.
உத்தம
னென்றும்
உளன்கண்டாய்
உள்ளுவா
ருள்ள
-
துளன்கண்டாய்
தன்னொப்பான்
தானா
யுளன்காண்
தமியேற்கும்
என்னொப்பார
கீச
னிமை.
86
2468
இமை
பெருமலைபோ
லிந்திரனார
கிட்ட
சமய
விருந்துண்டார்
காப்பார்
சமயங்கள்
கண்டான்
அவைகாப்பான்
கார்க்கண்டன்
நான்முகனோடு
உண்டா
னுலகோ
டுயிர்.
87
2469
உயிர்கொண்
டுடலொழிய
ஓடும்போ
தோடி
அயர்வென்ற
தீர்ப்பான்பேர்
பாடி
-
செயல்தீர
சிந்தித்து
வாழ்வாரே
வாழ்வார்
சிறுச
பந்தனையார்
வாழ்வேல்
பழுது.
88
2470
பழுதாகா
தொன்றறிந்தேன்
பாற்கடலான்
பாதம்
வழுவா
வகைநினைந்து
வைகல்
-
தொழுவாரை
கண்டிறைஞ்சி
வாழ்வார்
கலந்த
வினைகெடுத்து
விண்திறந்து
வீற்றிருப்பார்
மிக்கு.
89
2471
வீற்றிருந்து
விண்ணாள
வேண்டுவார்
வேங்கடத்தான்
பால்திருந்த
வைத்தாரே
பன்மலர்கள்
-
மேல்திருந்த
வாழ்வார்
வருமதிபார
தன்பினராய்
மற்றவர்க்கே
தாழா
யிருப்பார்
தமர்
90
2472
தமராவர்
யாவருக்கும்
தாமரைமே
லாற்கும்
அமரர்க்கும்
ஆடரவார
தாற்கும்
-
அமரர்கள்
தாள்தா
மரைமலர்க
ளிட்டிறைஞ்சி
மால்வண்ணன்
தாள்தா
மரையடைவோ
மென்று
91
2473
என்றும்
மறந்தறியேன்
என்னெஞ்ச
தேவைத்து
நின்று
மிருந்தும்
நெடுமாலை
-
என்றும்
திருவிருந்த
மார்பன்
சிரீதரனு
காளாய்
கருவிருந்த
நாள்முதலா
காப்பு.
92
2474
காப்பு
மறந்தறியேன்
கண்ணனே
யென்றிருப்பன்
ஆப்பங்
கொழியவும்
பல்லுயிர்க்கும்
-
ஆக்கை
கொடுத்தளித்த
கோனே
குணப்பரனே
உன்னை
விடத்துணியார்
மெய்தெளிந்தார்
தாம்.
93
2475
மெய்தெளிந்தா
ரெஞ்செய்யார்
வேறானார்
நீறாக
கைதெளிந்து
காட்டி
களப்படுத்து
பைதெளிந்த
பாம்பின்
ஆனையாய்.
அருளாய்
அடியேற்கு
வேம்பும்
கறியாகும்
ஏன்று.
94
2476
ஏன்றேன்
அடிமை
இழிந்தேன்
பிறப்பிடும்பை
ஆன்றேன்
அமரர
கமராமை
-
கடன்நாடும்
மண்ணாடும்
கைவிட்டு
மேலை
இடநாடு
காண
இனி.
2
95
2477
இனியறிந்தே
னீசற்கும்
நான்முகற்கும்
தெய்வம்
இனியறிந்தேன்
எம்பெருமான்.
உன்னை
-
காரணன்நீ
கற்றவைநீ
கற்பவைநீ
நற்கிரிசை
நாரணன்நீ
நன்கறிந்தேன்
நான்.
2
96
திருமழிசையாழ்வார்
திருவடிகளே
சரணம்.
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம
நம்மாழ்வார்
அருளிச்செய்த
திருவிருத்தம்
தனியன்
கிடாம்பியாச்சான்
அருளிச்செய்தது
கருவிரு
தக்குழி
நீத்தபின்
கா
கடுங்குழிவீழ்ந்து
ஒருவிரு
தம்பு
குழலுறு
வீர்.உயி
ரின்பொருள்கட்கு
ஒருவிரு
தம்புகு
தாமல்
குருகையர்
கோனுரைத்த
திருவிரு
தத்தோ
ரடிகற்
றிரீர்திரு
நாட்டகத்தே.
2478
பொய்ண்ணின்ற
ஞானமும்
பொல்லா
வொழுக்கும்
அழுக்குடம்பும்
இந்நின்ற
நீர்மை
இனியா
முறாமை
உயிரளிப்பான்
எந்நின்ற
யோனியு
மாய்ப்பிற
தாயிமை
யோர்தலைவா.
மெய்நின்று
கேட்டரு
ளாய்அடி
யேன்செய்யும்
விண்ணப்பமே.
1
2479
செழுநீர
தடத்து
கயல்மிளிர
தாலொப்ப
சேயரிக்கண்
அழுநீர்
துளும்ப
அலமரு
கின்றன
வாழியரோ
முழுநீர்
முகில்வண்ணன்
கண்ணன்விண்
ணாட்டவர்
மூதுவராம்
தொழுநீ
ரிணையடி
கேஅன்பு
சூட்டிய
சூழ்குழற்கே.
2
2480
குழல்கோ
வலர்மட
பாவையும்
மண்மக
ளும்திருவும்
நிழல்போல்
வனர்கண்டு
நிற்குங்கொல்
மீளுங்கொல்
தண்ணந்துழாய்
அழல்போ
லடும்சக்க
ரத்தண்ணல்
விண்ணோர்
தொழக்கடவும்
தழல்போல்
சினத்தஅ
புள்ளின்பின்
போன
தனிநெஞ
கமே.
3
2481
தனிநெஞ்சம்
முன்னவர்
புள்ளே
கவர்ந்தது
தண்ணந்துழா
கினிநெஞ
க
மிங்கு
கவர்வது
யாமிலம்
நீநடுவே
முனிவஞ்ச
பேய்ச்சி
முலைசுவை
தான்முடி
சூடுதுழா
பனிநஞ்ச
மாருத
மேஎம்ம
தாவி
பனிப்பியல்வே
4
2482
பனிபியல்
வாக
வுடையதண்
வாடைஇ
காலமிவ்வூர்
பனிபியல்
வெல்லாம்
தவிர்ந்தெரி
வீசும்
அ
தண்ணந்துழாய்
பனிப்புயல்
சோரும்
தடங்கண்ணி
மாமைத்தி
றத்துக்கொலாம்
பனிப்புயல்
வண்ணண்செங்
கோலொரு
நான்று
தடாவியதே
5
2483
தடாவிய
அம்பும்
முரிந்த
சிலைகளும்
போகவிட்டு
கடாயின
கொண்டொல்கும்
வல்லியீ
தேனும்
அசுரர்மங
கடாவிய
வேக
பறவையின்
பாகன்
மதனசெங்கோல்
நடாவிய
கூற்றங்கண்
டீர்உயிர்
காமின்கள்
ஞாலத்துள்ளே.
6
2484
ஞாலம்
பனிப்ப
செரித்துநன்
நீரிட்டு
கால்சிதைந்து
நீலவல்
லேறு
பொராநின்ற
வான
மிதுதிருமால்
கோலம்
சுமந்து
பிரிந்தார்
கொடுமை
குழறுதண்பூங்
காலங்கொ
லோவறி
யேன்வினை
யாட்டியேன்
காண்கின்றவே
7
2485
காண்கின்
றனகளும்
கேட்கின்
றனகளும்
காணில்இந்நாள்
பாண்குன்ற
நாடர்
பயில்கின்
றனஇதெல்
லாமறிந்தோம்
மாண்குன்ற
மேந்திதண்
மாமலை
வேங்கட
தும்பர்நம்பும்
சேண்குன்றம்
சென்றுபொருள்படை
பான்கற்ற
திண்ணனவே.
8
2486
திண்பூஞ்
சுடர்தி
நேமியஞ்
செல்வர்விண்
ணாடனைய
வண்பூ
மணிவல்லி
யாரே
பிரிபவர்
தாம்இவையோ
கண்பூங்
கமலம்
கருஞ்சுட
ராடிவெண்
முத்தரும்பி
வண்பூங்
குவளை
மடமான்
விழிக்கின்ற
மாயிதழே.
9
2487
மாயோன்
வடதிரு
வேங்கட
நாடவல்
லிக்கொடிகாள்.
நோயோ
வுரைக்கிலும்
கேட்கின்றி
லீருரை
யீர்
மது
வாயோ
அதுவன்றி
வல்வினை
யேனும்
கிளியுமெள்கும்
ஆயோ
அடும்தொண்டை
யோஅறை
யோவி
தறிவரிதே.
10
2488
அரியன
யாமின்று
காண்கின்
றனகண்ணன்
விண்ணனையாய்.
பெரியன
காதம்
பொருட்கோ
பிரிவெனெ
ஞாலமெய்தற்
குரியென
வெண்முத்தும்
பைம்பொன்னு
மேந்தியொ
ரோகுடங்கை
பெரியென
கெண்டை
குலம்இவை
யோவந்து
பேர்கின்றவே
11
2489
பேர்கின்
றதுமணி
மாமை
பிறங்கியள்
ளல்பயலை
ஊர்கின்
றதுகங்குல்
ஊழிக
ளேஇதெல்
லாமினவே
ஈர்கின்ற
சக்கர
தெம்பெரு
மான்கண்ணன்
தண்ணந்துழாய்
சார்கின்ற
நன்னெஞ்சி
னார்தந்து
போன்
தனிவளமே.
12
2490
தனிவளர்
செங்கோல்
நடாவு
தழல்வாய்
அரசவி
பனிவளர்
செங்கோ
லிருள்வீற்
றிருந்தது
பார்முழுதும்
துனிவளர்
காதல்
துழாயை
துழாவுதண்
வாடைதடி
தினிவளை
காப்பவ
ரார்எனை
யூழிக
ளீர்வனவே.
13
2491
ஈர்வன
வேலுமஞ்
சேலும்
உயிர்மேல்
மிளிர்ந்திவையோ
பேர்வன
வோவல்ல
தெய்வநல்
வேள்கணை
பேரொளியே
சோர்வன
நீல
சுடர்விடும்
மேனியம்
மான்விசும்பூர்
தேர்வன
தெய்வமன்
னீரகண்
ணோவி
செழுங்கயலே
14
2492
கயலோ
மகண்கள்
என்று
களிறு
வினவிநிற்றீர்
அயலோர்
அறியிலு
மீதென்ன
வார்த்தை
கடல்கவர்ந்த
புயலோ
டுலாம்கொண்டல்
வண்ணன்
புனவேங்
கடத்தெம்மொடும்
பயலோ
விலீர்கொல்லை
காக்கின்ற
நாளும்
பலபலவே.
15
2493
பலபல
வூழிக
ளாயிடும்
அன்றியோர்
நாழிகையை
பலபல
கூறிட்ட
கூறாயி
டும்கண்ணன்
விண்ணனையாய்.
பலபல
நாளன்பர்
கூடிலும்
நீங்கிலும்
யாம்மெலிதும்
பலபல
சூழ
லுடைத்துஅம்ம.
வாழியி
பாயிருளே.
16
2494
இருள்விரி
தாலன்ன
மாநீர
திரைகொண்டு
வாழியரோ
இருள்பிரி
தாரன்பர்
தேர்வழி
தூரல்
அரவணைமேல்
இருள்விரி
நீல
கருநா
யிறுசுடர்
கால்வதுபோல்
இருள்விரி
சோதி
பெருமா
னுறையு
மெறிகடலே.
17
2495
கடல்கொண்
டெழுந்தது
வானம்அவ்
வானத்தை
யன்றிச்சென்று
கடல்கொண்
டெழுந்த
வதனா
லிதுகண்ணன்
மண்ணும்விண்ணும்
கடல்கொண்
டெழுந்தவ
காலங்கொ
லோ.புயற்
காலங்கொலோ.
கடல்கொண்ட
கண்ணீர்
அருவிசெய்
யாநிற்கும்
காரிகையே.
18
2496
காரிகை
யார்நிறை
காப்பவர்
யாரென்று
கார்கொண்டின்னே
மாரிகை
யேறி
அறையிடும்
காலத்தும்
வாழியரோ
சாரிகை
புள்ளர்அ
தண்ண
துழாயிறை
கூயருளார்
சேரிகை
யேரும்
பழியா
விளைந்தென்
சின்மொழிக்கே.
19
2497
சின்மொழி
நோயோ
கழிபெரு
தெய்வம்இ
நோயினதென்
றின்மொழி
கேட்க்கு
மிளந்தெய்வ
மன்றிது
வேல.நில்நீ
என்மொழி
கேண்மினென்
அம்மனை
மீர்.உல
கேழுமுண்டான்
சொல்மொழி
மால
தண்ணந்து
ழாய்கொண்டு
சூட்டுமினே.
20
2498
சூட்டுநன்
மாலைகள்
தூயன
வேந்திவிண்
ணோர்கள்நன்னீர்
ஆட்டி
தூபம்
தராநிற்க
வேயங்குஓர்
மாயையினால்
ஈட்டிய
வெண்ணை
தொடுவுண்ண
போந்திமி
லேற்றுவன்கூன்
கோட்டிடை
யாடினை
கூத்துஅட
லாயர்தம்
கொம்பினுக்கே.
21
2499
கொம்பார்
தழைகை
சிறுநா
ணெறிவிலம்
வேட்டைகொண்டா
டம்பார்
களிறு
வினவுவ
தையர்புள்
ளூரும்கள்வர்
தம்பா
ரகத்தென்று
மாடா
தனதம்மில்
கூடாதன
வம்பார்
வினாச்சொல்ல
வோஎம்மை
வைத்ததிவ்
வான்புனத்தே
22
2500
புனமோ
புனத்தய
லேவழி
போகும்
அருவினையேன்
மனமோ
மகளிர்ங்
காவல்சொல்
லீர்புண்ட
ரீகத்தங்கேழ்
வனமோ
ரனையகண்
ணான்கண்ணன்
வானா
டமரும்தெய்வ
தினமோ
ரனையீர்க
ளாய்இவை
யோம்
இயல்புகளே
23
2501
இயல்வா
யினவஞ்ச
நோய்கொண்
டுலாவும்
ஓரோகுடங்கை
கயல்பாய்
வனபெரு
நீர்க்கண்கள்
தம்மொடும்
குன்றமொன்றால்
புயல்வா
யினநிரை
காத்தபுள்
ளூர்திகள்
ளூரும்துழா
கொயல்வாய்
மலர்மேல்
மனத்தொடென்
னாங்கொலெம்
கோல்வளைக்கே
24
2502
எங்கோல்
வளைமுத
லாகண்ணன்
மண்ணும்விண்
ணும்அளிக்கும்
செங்கோல்
வளைவு
விளைவிக்கும்
மால்திறல்
சேரமர்
தங்கோ
னுடையதங்
கோனும்ப
ரெல்லா
யவர்க்கும்தங்கோன்
நங்கோ
னுகக்கும்
துழாய்எஞ்செய்
யாதினி
நானிலத்தே
25
2503
நானிலம்
வாய்க்கொண்டு
நன்னீ
ரறமென்று
கோதுகொண்ட
வேனிலஞ்
செல்வன்
சுவைத்துமிழ்
பாலை
கடந்தபொன்னே.
கால்நில
தோய்ந்துவிண்
ணோர்தொழும்
கண்ணன்வெஃ
காவுதுஅம்பூ
தேனிளஞ்
சோலை
பாலதுஎ
பாலைக்கும்
சேமத்ததே.
26
2504
சேமம்செங்
கோனரு
ளேசெரு
வாரும்ந
பாகுவரென்
றேமம்
பெறவையம்
சொல்லும்மெய்
யேபண்டெல்
லாம்மறைகூய்
யமங்க
டோ
றெரி
வீசும்நங்
கண்ணன
தண்ணந்துழா
தாமம்
புனையஅவ்
வாடையீ
தோவந்து
தண்ணென்றதே.
27
2505
தண்ண
துழாய்வளை
கொள்வது
யாமிழ
போம்
நடுவே
வண்ணம்
துழாவியோர்
வாடை
யுலாவும்வள்
வாயலகால்
புள
துழாமே
பொருநீர
திருவரங்
கா.அருளாய்
எண்ண
துழாவு
மிடத்துஉள
வோபண்டும்
இன்னன்னவே
28
2506
இன்னன்ன
தூதெம்மை
ஆளற்ற
பட்டிர
தாளிவளென்று
அன்னன்ன
சொல்லா
பெடையொடும்
போய்வரும்
நீலமுண்ட
மின்னன்ன
மேனி
பெருமா
னுலகில்பெண்
தூதுசெல்லா
அன்னன்ன
நீர்மைகொ
லோகுடி
சீர்மையி
லன்னங்களே
.
29
2507
அன்னம்செல்
வீரும்வண்
டானம்செல்
வீரும்
தொழுதிரந்தேன்
முன்னம்செல்
வீர்கள்
மறவேல்மி
னோகண்ணன்
வைகுந்தனோ
டென்னெஞ்சி
னாரைக்கண்
டாலென்னை
சொல்லி
அவரிடைநீர்
இன்னஞ்செல்
லீரோ
இதுவோ
தகவென்
றிசைமின்களே
.
30
2508
இசைமின்கள்
தூதென்
றிசைத்தா
லிசையிலம்
என்தலைமேல்
அசைமின்க
ளென்றா
லசையிங்கொ
லாம்அம்பொன்
மாமணிகள்
திசைமின்
மிளிரும்
திருவேங்
கட்த்துவன்
தாள்சிமயம்
மிசைமின்
மிளிரிய
போவான்
வழி
கொண்ட
மேகங்களே
.
31
2509
மேகங்க
ளோ.உரை
யீர்திரு
மால்திரு
மேனியொக்கும்
யோகங்க
ளுங்களு
கெவ்வாறு
பெற்றீர்
உயிரளிப்பான்
மாகங்க
ளெல்லாம்
திரிந்துநன்
னீர்கள்
சுமந்துந்தம்
ஆகங்கள்
நோவ
வருந்தும்
தவமாம்
அருள்பெற்றதே
32
2510
அருளார்
திருச்ச
கரத்தால்
அகல்விசும்
பும்நிலனும்
இருளார்
வினைகெட
செங்கோல்
நடாவுதிர்
ஈங்கோர்பெண்பால்
பொருளோ
எனுமிகழ்
வோஇவற்
றின்புற
தாளென்றெண்ணோ
தெருளோம்
அரவணை
யீர்இவள்
மாமை
சிதைக்கின்றதே.
33
2511
சிதைக்கின்ற
தாழியென்
றாழியை
சீறிதன்
சீறடியால்
உதைக்கின்ற
நாயக
தன்னொடும்
மாலே
உனதுதண்தார்
ததைக்கின்ற
தண்ண
துழாயணி
வானது
வேமனமா
பதைக்கின்ற
மாதின்
திறத்துஅறி
யேஞ்செயற்
பாலதுவே.
34
2512
பால்வா
பிறைப்பிள்ளை
ஒக்கலை
கொண்டு
பகலிழந்த
மேல்பால்
திசைப்பெண்
புலம்புறு
மாலை
உலகளந்த
மால்பால்
துழாய்க்கு
மனமுடை
யார்க்குநல்
கிற்றையெல்லாம்
சோல்வான்
புகுந்துஇது
வோர்பனி
வாடை
துழாகின்றதே.
35
2513
துழாநெடுஞ்
சூழிரு
ளென்றுதன்
தண்தா
ரதுபெயரா
எழாநெடு
வூழி
யெழுந்தவி
காலத்தும்
ஈங்கிவளோ
வழாநெடு
துன்பத்த
ளென்றிரங்
காரம்ம
னோ.இலங்கை
குழாநெடு
மாடம்
இடித்த
பிரானார்
கொடுமைகளே
.
36
2514
கொடுங்கால்
சிலையர்
நிரைகோ
ளுழவர்
கொலையில்வெய்ய
கடுங்கால்
இளைஞர்
துடிபடும்
கவ்வைத்து
அருவினையேன்
நெடுங்கால
மும்கண்ணன்
நீண்மலர
பாதம்
பரவி
பெற்ற
தொடுங்கா
லொசியு
மிடைஇள
மாஞ்சென்ற
சூழ்கடமே.
37
2515
கடமா
யினகள்
கழித்துதம்
கால்வன்மை
யால்பலநாள்
தடமா
யினபுக்கு
நீர்நிலை
நின்ற
தவமிதுகொல்
குடமாடி
யிம்மண்ணும்
விண்ணும்
குலுங்க
வுலகளந்து
நடமா
டியபெரு
மான்உரு
வொத்தன
நீலங்களே.
38
2516
நீல
தடவரை
மேல்புண்ட
ரீக
நெடுந்தடங்கள்
போல
பொலிந்தெ
கெல்லா
விடத்தவும்
பொங்குமுந்நீர்
ஞால
பிரான்விசும்
புக்கும்
பிரான்மற்றும்
நல்லோர்பிரான்
கோலம்
கரிய
பிரான்எம்
பிரான்கண்ணின்
கோலங்களே.
39
2517
கோல
பகற்களி
றொன்றுகற்
புய்ய
குழாம்விரிந்த
நீலக்கங்
குற்களி
றெல்லாம்
நிறைந்தன
நேரிழையீர்
.
ஞாலப்பொன்
மாதின்
மணாளன்
துழாய்நங்கள்
சூழ்குழற்கே
ஏல
புனைந்தென்னை
மார்எம்மை
நோக்குவ
தென்றுகொலோ.
40
2518
என்றும்புன்
வாடை
யிதுகண்
டறிதும்இவ்
வாறுவெம்மை
ஒன்றுமுருவும்
சுவடும்
தெரியிலம்
ஓங்கசுரர்
பொன்றும்
வகைபுள்ளை
யூர்வான்
அருளரு
ளாதவிந்நாள்
மன்றில்
நிறைபழி
தூற்றிநின்
றென்னைவன்
காற்றடுமே.
41
2519
வன்காற்
றறைய
ஒருங்கே
மறிந்து
கிடந்தலர்ந்த
மென்காற்
கமல
தடம்போற்
பொலிந்தன
மண்ணும்விண்ணும்
என்காற்
களவின்மை
காண்மினென்
பானொத்து
வான்நிமிர்ந்த
தன்கால்பணிந்தவென்
பால்எம்பி
ரான
தடங்கண்களே.
42
2520
கண்ணும்செ
தாமரை
கையு
மவைஅடி
யோஅவையே
வண்ணம்
கரியதோர்
மால்வரை
போன்று
மதிவிகற்பால்
விண்ணும்
கடந்தும்பர்
அப்பால்மி
குமற்றெ
பால்எவர்க்கும்
எண்ணு
மிடத்தது
வோஎம்பி
ரான
தெழில்நிறமே
43
2521
நியமுயர்
கோலமும்
பேரும்
உருவும்
இவையிவையென்று
அறமுயல்
ஞான
சமயிகள்
பேசிலும்
அங்கங்கெல்லாம்
உறவுயர்
ஞான
சுடர்விள
காய்நின்ற
தன்றியொன்றும்
பெறமுயன்
றாரில்லை
யால்எம்பி
ரான்றன்
பெருமையையே.
44
2522
பெருங்கேழ
லார்தம்
பெருங்கண்
மலர்ப்புண்ட
ரீகம்நம்மேல்
ஒருங்கே
பிறழவை
தாரிவ்வ
காலம்
ஒருவர்நம்போல்
வரும்கேழ்
பவருள
ரேதொல்லை
வாழியம்
சூழ்பிறப்பும்
மருங்கே
வரப்பெறு
மேசொல்லு
வாழி
மடநெஞ்சமே.
45
2523
மடநெஞ்ச
மென்றும்
தமதென்றும்
ஓர்கரு
மம்கருதி
விடநெஞ்சை
யுற்றார்
விடவோ
அமையும்அ
பொன்பெயரோன்
தடநெஞ்சம்
கீண்ட
பிரானார்
தமதடி
கீழ்விடப்போ
திடநெஞ்ச
மாய்எம்மை
நீத்தின்று
தாறும்
திரிகின்றதே.
46
2524
திரிகின்
றதுவட
மாருதம்
திங்கள்வெ
தீமுகந்து
சொரிகின்
றதுஅது
வும்அது
கண்ணன்விண்
ணூர்தொழவே
சரிகின்
றதுசங்கம்
தண்ணந்து
ழாய்க்குவண்
ணம்பயலை
விரிகின்
றதுமுழு
மெய்யும்என்
னாங்கொலென்
மெல்லியற்கே
47
2525
மெல்லிய
லாக்கை
கிருமி
குருவில்
மிளிர்தந்தாங்கே
செல்லிய
செல்கை
துலகையென்
காணும்என்
னாலும்தன்னை
சொல்லிய
சூழல்
திருமா
லவன்கவி
யாதுகற்றேன்
பல்லியின்
சொல்லும்சொல்
லாக்கொள்வ
தோவுண்டு
பண்டுபண்டே.
48
2526
பண்டும்
பலபல
வீங்கிருள்
காண்டும்இ
பாயிருள்போல்
கண்டு
மறிவதும்
கேட்பதும்
யாமிலம்
காளவண்ண
வண்டுண்
துழாய்ப்பெரு
மான்மது
சூதனன்
தாமோதரன்
உண்டும்
உமிழ்ந்தும்
கடாயமண்
ணேரன்ன
ஒண்ணுதலே.
49
2527
ஒண்ணுதல்
மாமை
ஒளிபய
வாமை
விரைந்துநந்தேர்
நண்ணுதல்
வேண்டும்
வலவ.
கடாகின்று
தேன்நவின்ற
வண்முதல்
நாயகன்
நீள்முடி
வெண்முத்த
வாசிகைத்தாய்
மண்முதல்
சேர்வுற்று
அருவிசெய்
யாநிற்கும்
மாமலைக்கே.
50
2528
மலைகொண்டு
மத்தா
அரவால்
சுழற்றிய
மாயப்பிரான்.
அலைகண்டு
கொண்ட
அமுதம்கொள்
ளாது
கடல்பரதர்
விலைகொண்டு
தந்தசங்
கம்இவை
வேரி
துழாய்துணையா
துலைகொண்டு
தாயம்
கிளர்ந்துகொள்
வானொ
தழைக்கின்றதே.
51
2529
அழைக்கும்
கருங்கடல்
வெண்திரை
கைகொண்டு
போய்அலர்வாய்
மழைக்கண்
மடந்தை
அரவணை
யேறமண்
மாதர்விண்வாய்
அழைத்து
புலம்பி
முலைமலை
மேல்நின்றும்
ஆறுகளாய்
மழைக்கண்ண
நீர்திரு
மால்கொடி
யானென்று
வார்கின்றதே.
52
2530
வாரா
யினமுலை
யாளிவள்
வானோர்
தலைமகனாம்
சேரா
யினதெய்வ
நன்னோ
யிதுதெய்வ
தண்ணந்துழா
தாரா
யினும்தழை
யாயினும்
தண்கொம்ப
தாயினும்கீழ்
வேரா
யினும்நின்ற
மண்ணாயி
னும்கொண்டு
வீசுமினே.
53
2531
வீசும்
சிறகால்
பறத்திர்விண்
ணாடுங்
கட்கெளிது
பேசும்
படியன்ன
பேசியும்
போவது
நெய்தொடுவுண்
டேசும்
படியன்ன
செய்யுமெம்
மீசர்விண்
ணோர்பிரானார்
மாசின்
மலரடி
கீழ்எம்மை
சேர்விக்கும்
வண்டுகளே
54
2532
வண்டுக
ளோ.வம்மின்
நீர்ப்பூ
நிலப்பூ
மரத்திலொண்பூ
உண்டுகளித்துழல்
வீர்க்கொன்
றுரைக்கியம்
ஏனமொன்றாய்
மண்துக
ளாடிவை
குந்தமன்
னாள்குழல்
வாய்விரைபோல்
விண்டுகள்
வாரும்
மலருள
வோம்
வியலிடத்தே
55
2533
வியலிட
முண்ட
பிரானா
விடுத்த
திருவருளால்
உயலிடம்
பெற்றுய்ந்தம்
அஞ்சலம்
தோழிஓர்
தண்தென்றல்வ
தயலிடை
யாரும்
அறிந்திலர்
அம்பூ
துழாயினின்தேன்
புயலுடை
நீர்மையி
னால்தட
விற்றென்
புலன்கலனே.
56
2534
புலக்குண்
டலப்புண்ட
ரீகத்த
போர்க்கொண்டை
வல்லியொன்றால்
விலக்குண்
டுலாகின்று
வேல்விழி
கின்றன
கண்ணன்
கையால்
மலக்குண்
டமுதம்
சுரந்த
மறிகடல்
போன்றவற்றால்
கலக்குண்ட
நான்றுகண்
டார்எம்மை
யாரும்
கழறலரே.
57
2535
கழல்தலம்
ஒன்றே
நிலமுழு
தாயிற்று
ஒருகழல்போய்
நிழல்தர
எல்லா
விசும்பும்
நிறைந்தது
நீண்ட
அண்டத்து
உழறலர்
ஞான
சுடர்விள
காயுயர
தோரையில்லா
அழறலர்
தாமரை
கண்ணன்
என்
னோவிங்
களக்கின்றதே
58
2536
அளப்பரு
தன்மைய
ஊழியங்
கங்குல்அ
தண்ணந்துழாய்க்கு
உளப்பெருங்
காதலில்
நீளிய
வாயுள
ஓங்குமுந்நீர்
வளப்பெரு
நாடன்
மதுசூ
தனனென்னும்
வல்வினையேன்
தளப்பெரு
நீண்முறு
வல்செய்ய
வாய
தடமுலையே.
59
2537
முலையோ
முழுமுற்றும்
போந்தில
மொய்பூங்
குழல்குறிய
கலையோ
அரையில்லை
நாவோ
குழறும்
கடல்மண்ணெல்லாம்
விலையோ
எனமிளி
ருங்கண்
ணிவள்பர
மே.பெருமான்
மலையோ
திருவேங்
கடமென்று
கற்கின்றா
வாசகமே
2
60
2538
வாசகம்
செய்வது
நம்பர
மே
தொல்லை
வானவர்தம்
நாயகன்
நாயக
ரெல்லாம்
தொழுமவன்
ஞாலமுற்றும்
வேயக
மாயினும்
சோரா
வகையிரண்
டேயடியால்
தாயவன்
ஆய்க்குல
மாய்வந்து
தோன்றிற்று
நம்மிறையே.
61
2539
இறையோ
இரக்கினும்
ஈங்கோர்பெண்
டால்என
வும்மிரங்காது
அறையோ.
எனநின்
றதிரும்
கருங்கடல்
ஈங்க்கிவள்தன்
நிறையோ
இனியுன்
திருவரு
ளாலன்றி
காப்பரிதால்
முறையோ
அரவணை
மேல்பள்ளி
கொண்ட
முகில்வண்ணனே.
62
2540
வண்ணம்
சிவந்துள
வானா
டமரும்
குளிர்விழிய
தண்மென்
கமல
தடம்போல்
பொலிந்தன
தாமிவையோ
கண்ணன்
திருமால்
திருமுக
தன்னொடும்
காதல்செய்தேற்
கெண்ணம்
புகுந்துஅடி
யேனொடி
கால
மிருகின்றதே.
63
2541
இருக்கார்
மொழியால்
நெறியிழு
காமை
உலகளந்த
திருத்தா
ளிணைநில
தேவர்
வணங்குவர்
யாமும்
அவா
ஒருக்கா
வினையொடும்
எம்மொடும்
நொந்து
கனியின்மையின்
கருக்காய்
கடிப்பவர்
போல்திரு
நாமச்சொல்
கற்றனமே.
64
2542
கற்று
பிணைமலர
கண்ணின்
குலம்வென்றுஓ
ரோகருமம்
உற்று
பயின்று
செவியொடு
சாவி
உலகமெல்லாம்
முற்றும்
விழுங்க்கி
யுமிழ்ந்த
பிரானார்
திருவடிக்கீழ்
உற்றும்
உறாதும்
மிளீர்ந்தகண்
ணாயெம்மை
உண்கின்றவே.
65
2543
உண்ணா
துறங்கா
துணர்வுறும்
எத்தனை
யோகியர்க்கும்
எண்ணாய்
மிளிரும்
இயல்பின
வாம்எரி
நீர்வளிவான்
மண்ணா
கியவெம்
பெருமான்
றனதுவை
குந்தமன்னாள்
கண்ணாய்
அருவினை
யேன்உயி
ராயின
காவிகளே.
66
2544
காவியும்
நீலமும்
வேலும்
கயலும்
பலபலவென்று
ஆவியின்
தன்மை
அளவல்ல
பாரிப்பு
அசுரர்செற்ற
மாவியம்
புள்வல்ல
மாதவன்
கோவிந்தன்
வேங்கடம்சேர்
தூவியம்
பேடையன்
னாள்கண்க
ளாய
துணைமலரே.
67
2545
மலர்ந்தே
யொழிலிந்தில
மாலையும்
மாலைபொன்
வாசிகையும்
புலந்தோய்
தழைப்பந்தர்
தண்டுற
நாற்றி
பொருகடல்சூழ்
நிலந்தா
வியவெம்
பெருமான்
தனதுவை
குந்தமன்னாய்.
கலந்தார்
வரவெதிர்
கொண்டுவன்
கொன்றைகள்
கார்த்தனவே.
68
2546
காரேற்
றிருள்செகி
லேற்றின்
சுடரு
குளைந்து
வெல்வான்
போரேற்
றெதிர்ந்தது
புன்தலை
மாலை
புவனியெல்லாம்
நீரேற்
றளந்த
நெடிய
பிரானரு
ளாவிடுமே
வாரேற்
றிளமுலை
யாய்வரு
தேலுன்
வளைத்திறமே.
69
2547
வளைவா
திருச்ச
கரத்தெங்கள்
வானவ
னார்முடிமேல்
தளைவாய்
நறுங்கண்ணி
தண்ண
துழாய்க்குவண்
ணம்பயலை
விளைவான்
மிகவந்து
நாள்திங்க
ளாண்டூழி
நிற்கவெம்மை
உளைவான்
புகுந்துஇது
வோர்கங்குல்
ஆயிரம்
ஊழிகளே.
70
2548
ஊழிக
ளாயுல
கேழுமுண்
டானென்
றிலம்பழங்கண்டு
ஆழிக
ளாம்பழ
வண்ணமென்
றேற்க்குஅஃ
தேகொண்டன்னை
நாழிவ
ளோவெனும்
ஞாலமுண்
டான்வண்ணம்
சொல்லிற்றென்னும்
தோழிக
ளோ.உரை
யீர்எம்மை
அம்மனை
சூழ்கின்றவே.
71
2549
சூழ்க்கின்ற
கங்குல்
சுருங்கா
இருளின்
கருந்திணிம்பை
போழ்கின்ற
திங்களம்
பிள்ளையும்
போழ்க
துழாய்மலர்க்கே
தாழ்கின்ற
நெஞ்ச
தொருதமி
யாட்டியேன்
மாமைக்கின்று
வாழ்கின்ற
வாறிது
வோவந்து
தோன்றிறு
வாலியதே.
72
2550
வால்வெண்
ணிலவுல
கார
சுரக்கும்வெண்
திங்களென்னும்
பால்விண்
சுரவி
சுரமுதிர்
மாலை
பரிதிவட்டம்
போலும்
சுடரட
லாழிப்பி
ரான்பொழில்
ஏழளிக்கும்
சால்பின்
தகைமைகொ
லாம்தமி
யாடி
தளர்ந்ததுவே
73
2551
தளர்ந்தும்
முறிந்தும்
வருதிரை
பாயல்
திருநெடுங்கண்
வளர்ந்தும்
அறிவுற்றும்
வையம்
விழுங்கியும்
மால்வரையை
கிளர்ந்தும்
அறிதர
கீண்டெடு
தான்முடி
சூடுதுழாய்
அளைந்துண்
சிறுபசு
தென்றல்அ
தோவ
துலாகின்றதே.
74
2552
உலாகின்ற
கெண்டை
ஒளியம்புஎம்
ஆவியை
ஊடுருவ
குலாகின்ற
வெஞ்சிலை
வாண்முக
தீர்குனி
சங்கிடறி
புலாகின்ற
வேலை
புணரியம்
பள்ளியம்
மானடியார்
நிலாகின்ற
வைகுந்த
மோவைய
மோம்
நிலையிடமே
75
2553
இடம்போய்
விரிந்திவ்
வுலகள
தானெழி
லார்தண்டுழாய்
வடம்போ
தினையும்
மடநெஞ்ச
மேநங்கள்
வெள்வளைக்கே
விடம்போல்
விரித
லிதுவி
பேவியன்
தாமரையின்
தடம்போ
தொடுங்கமெல்
லாம்பல்
அலர்விக்கும்
வெண்திங்களே.
76
2554
திங்களம்
பிள்ளை
புலம்பத்தன்
செங்கோ
லரசுபட்ட
செங்களம்
பற்றிநின்
றெள்குபுன்
மாலைதென்
பாலிலங்கை
வெங்களம்
செய்தனம்
விண்ணோர்
பிரானார்
துழாய்துணையா
நங்களை
மாமைகொள்
வான்வந்து
தோன்றி
நலிகின்றதே.
77
2555
நலியும்
நரகனை
வீட்டிற்றும்
வாணன்திண்
டோ
ள்துணித்த
வலியும்
பெருமையும்
யாஞ்சொல்லும்
நீர்த்தல்ல
மைவரைபோல்
பொலியும்
உருவில்
பிரானார்
புனைபூ
துழாய்மலர்க்கே
மெலியும்
மடநெஞ்சி
நார்தந்து
போயின
வேதனையே.
78
2556
வேதனை
வெண்புரி
லனை
விண்ணோர்
பரவநின்ற
நாதனை
ஞாலம்
விழுங்கும்
அநாதனை
ஞாலம்தத்தும்
பாதனை
பாற்கடல்
பாம்பணை
மேல்பள்ளி
கொண்டருளும்
சீதனை
யேதொழு
வார்விண்ணு
ளாரிலும்
சேரியரே.
79
2557
சீரர
சாண்டுதன்
செங்கோல்
சிலநள்
செலீஇக்கழிந்த
பாரர
சொத்து
மறைந்தது
நாயிறு
பாரளந்த
பேரர
சே.எம்
விசும்பர
சே.எம்மை
நீத்துவஞ்சித்த
ஓரர
சே.அரு
ளாய்இரு
ளாய்வ
துறுகின்றதே.
80
2558
உருகின்ற
கன்மங்கள்
மேலான
ஓர்ப்பில
ராய்இவளை
பெருகின்ற
தாயர்மெ
நொந்து
பெறார்கொல்
துழாய்குழல்வா
துறுகின்
றிலர்தொல்லை
வேங்கட
மாட்டவும்
சூழ்கின்றிலர்
இருகின்ற
தாலிவ
ளாகம்மெல்
லாவி
எரிகொள்ளவே.
81
2559
எரிகொள்செ
நாயி
றிரண்டுட
னேயுத
யம்மலைவாய்
விரிகின்ற
வண்ணத்த
எம்பெரு
மான்கண்கள்
மீண்டவற்றுள்
எரிகொள்செ
தீவீழ்
அசுரரை
போலஎம்
போலியர்க்கும்
விரிவசொல்
லீரிது
வோவைய
முற்றும்
விளரியதே
82
2560
விளரி
குரலன்றில்
மென்படை
மேகின்ற
முன்றில்பெண்ணை
முளரி
குரம்பை
யிதுவிது
வாக
முகில்வண்ணன்பேர்
கிளரி
கிளரி
பிதற்றும்மெல்
லாவியும்
நைவுமெல்லாம்
தளரில்
கொலோவறி
யேன்உய்ய
லாவதி
தையலுக்கே.
83
2561
தையல்நல்
லார்கள்
குழாங்கள்
குழிய
குழுவினுள்ளும்
ஐயநல்
லார்கள்
குழிய
விழவினும்
அங்கங்கெல்லாம்
கையபொன்
னாழிவெண்
சங்கொடும்
காண்பான்
அவாவுவன்நான்
மையவண்
ணா.மணியேமுத்த
மே.என்றன்
மாணிக்கமே.
84
2562
மாணிக்கங்
கொண்டு
குரங்கெறி
வொத்திரு
ளோடுமுட்டி
ஆணிப்பொன்
னன்ன
சுடர்படு
மாலை
உலகளந்த
மாணிக்க
மே.என்
மரகத
மே.மற்றொ
பாரையில்லா
ஆணிப்பொன்
னேஅடி
யேனுடை
யாவி
யடைக்கலமே.
85
2563
அடைக்கல
தோங்கு
கமல
தலரயன்
சென்னியென்னும்
முடைக்கல
தூண்முன்
அரனுக்கு
நீக்கியை
ஆழிசங்கம்
படைக்கலம்
ஏந்தியை
வெண்ணெய்க்கன்
றாய்ச்சிவன்
தாம்புகளால்
புடைக்கல
தானைஎம்
மானையென்
சொல்லி
புலம்புவனே
86
2564
புலம்பும்
கனகுரல்
போழ்வாய
அன்றிலும்
பூங்கழிபா
தலம்பும்
கனகுரல்
சூழ்திரை
யாழியும்
ஆங்கவைநின்
வலம்புள்
ளதுநலம்
பாடு
மிதுகுற்ற
மாகவையம்
சிலம்பும்
படிசெய்வ
தேதிரு
மால்இ
திருவினையே
87
2565
திருமால்
உருவொக்கும்
மேருஅம்
மேருவில்
செஞ்சுடரோன்
திருமால்
திருக்கை
திருச்ச
கரமொக்கும்
அன்னகண்டும்
திருமால்
உருவோ
டவஞ்சின்ன
மேபிதற்
றாநிற்பதோர்
திருமால்
தலைக்கொண்ட
நங்கட்குஎங்
கேவரும்
தீவினையே
88
2566
தீவினை
கட்கரு
நஞ்சினை
நல்வினை
கின்னமுதை
பூவினை
மேவிய
தேவி
மணாளனை
புன்மையெள்காது
ஆவினை
மேய்க்கும்வல்
லாயனை
அன்றுல
கீரடியால்
தாவின
ஏற்றையெம்
மானைஎஞ்
ஞான்று
தலைப்பெய்வனே
89
2567
தலைப்பெய்து
யானுன்
திருவடி
சூடு
தகைமையினால்
நீலைபெய்த
ஆக்கைக்கு
நோற்றவிம்
மாயமும்
மாயம்செவ்வே
நிலைப்பெய்
திலாத
நிலைமையுங்
காண்டோ
றசுரர்குழாம்
தொலைப்பெய்த
நேமியெ
தாய்தொல்லை
யூழி
சுருங்கலதே.
90
2568
சுருங்குறி
வெண்ணை
தொடுவுண்ட
கள்வனை
வையமுற்றும்
ஒருங்குர
வுண்ட
பெருவயிற்
றாளனை
மாவலிமாட்டு
இருங்குறள்
ஆகி
இசையவோர்
மூவடி
வேண்டிச்சென்ற
பெருங்கிறி
யானையல்
லால்அடி
யேன்நெஞ்சம்
பேணலதே.
91
2569
பேணல
மில்லா
அரக்கர்மு
நீர
பெரும்பதிவாய்
நீணகர்
நீளெரி
வைத்தரு
ளாயென்று
நீன்னைவிண்ணோர்
தாணில
தோய்ந்து
தொழுவர்நின்
மூர்த்திபல்
கூற்றிலொன்று
காணலு
மாங்கொலன்
றேவைகல்
மாலையுங்
காலையுமே.
92
2570
காலைவெய்
யோற்குமுன்
னோட்டு
கொடுத்தகங்
குற்குறும்பர்
மாலைவெய்
யோன்பட
வையகம்
பாவுவர்
அன்னகண்டும்
காலைநன்
ஞான
துறைபடி
தாடிக்கண்
போதுசெய்து
மாலைநன்
னாவில்கொள்
ளார்நினை
யாரவன்
மைப்படியே.
93
2571
மைப்படி
மேனியும்
செந்தா
மரைக்கண்ணும்
வைதிகரே
மெய்ப்படி
யலுன்
திருவடி
சூடும்
தகைமையினார்
எப்படி
யூர
மிலை
குருட்டா
மிலைக்குமென்னும்
அப்படி
யானும்சொன்
னேன்அடி
யேன்மற்று
யாதென்பனே
94
2572
யாதானு
மோரா
கையில்புக்குஅங்
காப்புண்டும்
ஆப்பவிழ்ந்தும்
மூதாவி
யில்தடு
மாறும்
உயிர்முன்ன
மேஅதனால்
யாதானும்
பற்றிநீங்
கும்விர
தத்தைநல்
வீடுசெய்யும்
மாதா
வினைப்பிது
வைதிரு
மாலை
வணங்குவனே.
95
2573
வணங்கும்
துறைகள்
பலபல
ஆக்கி
மதிவிகற்பால்
பிணங்கும்
சமயம்
பலபல
ஆக்கி
அவையவைதோ
றணங்கும்
பலபல
ஆக்கிநின்
மூர்த்தி
பரப்பிவைத்தாய்
இணங்குநின்
னோரையில்
லாய்நின்கண்
வேட்கை
எழுவிப்பனே.
96
2574
எழுவதும்
மீண்டே
படுவதும்
பட்டுஎனை
யூழிகள்போ
கழிவதும்
கண்டுகண்
டெள்கலல்
லால்இமை
யோர்கள்குழாம்
தொழுவதும்
சூழ்வதும்
செய்தொல்லை
மாலைக்கண்
ணாரக்கண்டு
கழிவதோர்
காதலுற்
றார்க்கும்உண்
டோ
கண்கள்
துஞ்சுதலே
97
2576
துஞ்சா
முனிவரும்
அல்லா
தவரு
தொடரநின்ற
எஞ்சா
பிறவி
இடர்கடி
வான்இமை
யோர்தமக்கும்
தஞ்சார்வி
லாத
தனிப்பெரு
மூர்த்திதன்
மாயம்செவ்வே
நெஞ்சால்
நினைப்பரி
தால்வெண்ணெ
யூணென்னும்
ஈனச்சொல்லே.
98
2576
ஈனச்சொல்
லாயினு
மாக
எறிதிரை
வையம்முற்றும்
ஏன
துருவாய்
இடந்தபி
ரான்இருங்
கற்பகம்சேர்
வான
தவர்க்குமல்
லாதவர
கும்மற்றெல்
லாயவர்க்கும்
ஞான
பிரானையல்
லாலில்லை
நான்
கண்ட
நல்லதுவே
2
99
2577
நல்லார்
நவில்குரு
கூர்நக
ரான்திரு
மால்திருப்பேர்
வல்லார்
அடிக்கண்ணி
சூடிய
மாறன்விண்
ணப்பஞ்செய்த
சொல்லார்
தொடையலி
றும்வல்
லார்அழு
தார்பிறப்பாம்
பொல்லா
அருவினை
மாயவன்
சேற்றள்ளல்
பொய்ந்நிலத்தே
2
100
நம்மாழ்வார்
திருவடிகளே
சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம
நம்மாழ்வார்
அருளிச்செய்த
திருவாசிரியம்
தனியன்
அருளாள
பெருமான்
எம்பெருமானாரருளி
செய்தது
கலிவிருத்தம்
கானியோர்
தாம்வாழ
கலியுகத்தே
வந்துதித்து
ஆசிரி
பாவதனால்
அருமறைல்
விரித்தானை
தேசிகனை
பராங்குசனை
திகழ்வகுள
தாரானை
மாசடையா
மனத்துவைத்து
மறவாமல்
வாழ்த்துதுமே
.
ஆசிரியப்பா
2578
செக்கர்மா
முகிலுடுத்து
மிக்க
செஞ்சுடர
பரிதிசூடி
அஞ்சுடர்
மதியம்
பூண்டு
பலசுடர்
புனைந்த
பவள
செவ்வாய்
திகழ்பசுஞ்
சோதி
மரகத
குன்றம்
கடலோன்
கைமிசை
கண்வளர்
வதுபோல்
பீதக
ஆடை
முடிபூண்
முதலா
மேதகு
பல்கலன்
அணிந்து
சோதி
வாயவும்
கண்ணவும்
சிவப்ப
மீதிட்டு
பச்சை
மேனி
மிகப்ப
கைப்ப
நச்சுவினை
கவர்தலை
அரவினமளி
யேறி
எறிகடல்நடுவுள்
அறிதுயில்
அமர்ந்து
சிவனிய
னிந்திரன்
இவர்முத
லனைத்தோர்
தெய்வ
குழாங்கள்
கைதொழ
கிடந்த
தாமரை
யுந்தி
தனிப்பெரு
நாயக
மூவுல
களந்த
சேவடி
யோயே.
2
2579
உலகுபடை
துண்ட
எந்தை
அறைகழல்
சுடர்ப்பூ
தாமரை
சூடுதற்கு
அவாவா
ருயிருகி
யுக்கநேரிய
காதல்
அன்பி
லின்பீன்
தேறல்
அமுத
வெள்ள
தானாம்
சிறப்புவிட்டு
ஒருபொருட்கு
அசைவோர்
அசைக
திருவொடு
மருவிய
இயற்கை
மாயா
பெருவிற
லுலகம்
மூன்றி
னொடுநல்வீடு
பெறினும்
கொள்வதெண்ணுமோ
தெள்ளியோர்
குறிப்பே
2580
குறிப்பில்
கொண்டு
நெறிப்பட
உலகம்
மூன்றுடன்
வணங்கு
தோன்றுபுகழ்
ஆணை
மெய்பெற
நடாய
தெய்வம்
மூவரில்
முதல்வ
னாகி
சுடர்விளங்
ககலத்து
வரைபுரை
திரைபொர
பெருவரை
வெருவர
உருமுரல்
ஒலிமலி
நளிர்கடற்
படவர
வரசுடல்
தடவரை
சுழற்றிய
தனிமா
தெய்வ
தடியவர
கினிநாம்
ஆளாகவே
இசையுங்கொல்
ஊழிதோ
றூழியோ
வாதே
2581
ஊழிதோ
றூழி
ஓவாது
வாழியே.
என்று
யாம்தொழ
இசையுங்
கொல்லோ
யாவகை
யுலகமும்
யாவரு
மில்லா
மேல்வரும்
பெரும்பாழ
காலத்து
இரும்பொரு
கெல்லா
மரும்பெறல்
தனிவித்து
ஒருதான்
ஆகி
தெய்வ
நான்மு
கொழுமுளை
ஈன்று
முக்கண்
ஈசனொடு
தேவுபல
தலிமூ
வுலகம்
விளைத்த
உந்தி
மா
கடவுள்
மாமுத
லடியே
2582
மாமுதல்
அடிப்போ
தொன்றுகவிழ
தலர்த்தி
மண்முழுதும்
அகப்படுத்து
ஒண்சுடர்
அடிப்போது
ஒன்றுவிண்
செலீஇ
நான்முக
புத்தேள்
நாடுவி
துவப்ப
வானவர்
முறைமுறை
வழிபட
நெறீஇ
தாமரை
காடு
மலர்க்கண்
ணோடு
கனிவா
யுடையது
மாய்இரு
நாயிறா
யிரம்மலர
தன்ன
கற்ப
காவு
பற்பல
வன்ன
முடிதோ
ளாயிரம்
தழைத்த
நெடியோ
கல்லதும்
அடியதோ
வுலகே
2583
ஓஓ.
உலகின
தியல்வே
ஈன்றோ
ளிருக்க
மணைநீ
ராட்டி
படைத்திட
துண்டுமிழ
தளந்து
தேர்ந்துல
களிக்கும்
முதற்பெருங்
கடவுள்
நிற்ப
புடைப்பல
தானறி
தெய்வம்
பேணுதல்
தனாது
புல்லறி
வாண்மை
பொருந்த
காட்டி
கொல்வன
முதலா
அல்லன
முயலும்
இனைய
செய்கை
யின்பு
துன்பளி
தொன்மா
மா
பிறவியுள்
நீங்கா
பன்மா
மா
தழுந்துமா
நளிர்ந்தே.
2584
நளிர்மதி
சடையனும்
நான்மு
கடவுளும்
தளிரொளி
யிமையவர்
தலைவனும்
முதலா
யாவகை
யுலகமும்
யாவரும்
அகப்பட
நிலநீர்
தீகால்
சுடரிரு
விசும்பும்
மலர்சுடர்
பிறவும்
சிறிதுடன்
மயங்க
ஒருபொருள்
புறப்பா
டின்றி
முழுவதும்
அகப்ப்பட
கரந்துஓர்
ஆலிலை
சேர்ந்தவெம்
பெருமா
மாயனை
யல்லது
ஒருமா
தெய்வம்மற்
றுடையமோ
யாமே
2
நம்மாழ்வார்
திருவடிகளே
சரணம்.
நம்மாழ்வார்
அருளிச்செய்த
பெரிய
திருவந்தாதி
தனியன்
எம்புருமானார்
அருளிச்செய்தது
முந்துற்ற
நெஞ்சே.
முயற்றி
தரித்துரைத்து
வந்தித்து
வாயார
வாழ்த்தியே-சந்த
முருகூரும்
சோலசூழ்
மொய்பூம்
பொருநல்
குருகூரன்
மாறன்
பேர்
கூறு.
2585
முயற்றி
சுமந்தெழுந்து
முந்துற்ற
நெஞ்சே
இயற்றுவாய்
எம்மொடுநீ
கூடி-நயப்புடைய
நாவீன்
தொடைக்கிளவி
யுள்பொதிவோம்
நற்பூவை
பூவீன்ற
வண்ணன்
புகழ்
2586
புகழ்வோம்
பழிப்போம்
புகழோம்
பழியோம்
இகழ்வோம்
மதிப்போம்
மதியோம்-இகழோம்
மற்
றெங்கள்
மால்.
செங்கண்
சீறல்நீ
தீவினையோம்
எங்கள்
மால்
கண்டாய்
இவை.
2587
இவையன்றே
நல்ல
தீய
இவையென்
றிவையறிவ
னேலும்-இவையெல்லாம்
என்னால்
அடைப்புநீ
கொண்ணா
திறையவனே
என்னால்
செயற்பால
தென்
2588
என்னின்
மிகுபுகழார்
யாவரே
பின்னையும்மற்
றெண்ணில்
மிகுபுகழேன்
யானல்லால்-என்ன
கருஞ்சோதி
கண்ணன்
கடல்புரையும்
சீல
பெருஞ்சோதி
கென்னெஞ்சா
பெற்று
2589
பெற்றதாய்
நீயே
பிறப்பித்த
தந்தைநீ
மற்றையா
ராவாரும்
நீபேசில்
எற்றேயோ
மாய.மா
மாயவளை
மாயமுலை
வாய்வைத்த
நீயம்மா.
காட்டும்
நெறி.
2590
நெறிகாட்டி
நீக்குதியோ
நின்பால்
கருமா
முறிமேனி
காட்டுதியோ
மேனாள்-அறியோமை
எஞ்செய்வா
னெண்ணினாய்
கண்ணனே
ஈதுரையாய்
எஞ்செய்தா
லென்படோ
ம்
யாம்
2591
யாமே
அருவினையோம்
சேயோம்
என்
நெஞ்சினார்
தாமே
யணுக்கரா
சார்ந்தொழிந்தார்-பூமேய
செம்மாதை
நின்
மார்வில்
சேர்வித்து
பாரிடந்த
அம்மா.
நின்
பா
தருகு.
2592
அருகும்
சுவடும்
தெரிவுணரோம்
அன்பே
பெருகும்
மிகவிதுவென்
பேசீர்-பருகலாம்
பண்புடையீர்.
பாரளந்தீர்.
பாவியேம்கண்
காண்பரிய
ண்புடையீர்
ம்மை
மக்கு.
2593
மக்கடியோம்
என்றென்று
நொந்துதுரைத்தென்
மாலார்
தமக்கவர்த்தாம்
சார்வரிய
ரானால்-எமக்கினி
யாதானு
மாகிடுகாண்
நெஞ்சே
அவர்த்திறத்தே
யாதானும்
சிந்தி
திரு.
2594
இருநால்வர்
ஈரைந்தின்
மேலொருவர்
எட்டோ
டொருநால்வர்
ஓரிருவர்
அல்லால்
திருமாற்கு
யாமார்
வணக்கமார்
ஏபாவம்
நன்னெஞ்சே
நாமா
மிகவுடையோம்
நாழ்
2595
நாழால்
அமர்முயன்ற
வல்லரக்கன்
இன்னுயிரை
வாழா
வகைவலிதல்
நின்வலியே-ஆழாத
பாரும்நீ
வானும்நீ
காலும்நீ
தீயும்நீ
நீரும்நீ
யாய்நின்ற
நீ.
2596
நீயன்றே
ஆழ்துயரில்
வீழ்விப்பான்
நின்றுழன்றாய்
போயொன்று
சொல்லியென்
போநெஞ்சே-நீயென்றும்
காழ்த்துபதே
சம்தரினும்
கைகொள்ளாய்
கண்ணன்
தாள்
வாழ்த்துவதே
கண்டாய்
வழக்கு.
2597
வழக்கொடு
மாறுகொள்
அன்றடியார்
வேண்ட
இழக்கவும்
காண்டும்
இறைவ.-இழபுண்டே
எம்மாட்கொண்
டாகிலும்
யான்வேண்ட
என்கண்கள்
தம்மால்கா
டுன்மேனி
சாய்
2598
சாயால்
கரியானை
யுள்ளறியா
ராய்நெஞ்சே
பேயார்
முலைகொடுத்தார்
பேயராய்-நீயார்போ
தேம்பூண்
சுவைத்தூ
னறிந்தறிந்தும்
தீவினையாம்
பாம்பார்வா
கைநீட்டல்
பார்த்து.
2599
பார்த்தோர்
எதிரிதா
நெண்ய்சே
படுதுயரம்
பேர்த்தோத
பீடழிவாம்
பேச்சில்லை-ஆர்த்தோதம்
தம்மேனி
தாள்தடவ
தாங்கிடந்து
தம்முடைய
செம்மேனி
கண்வளர்வார்
சீர்.
2600
சீரால்
பிறந்து
சிறப்பால்
வளராது
பேர்வாம
னாகாக்கால்
பேராளா-மார்பார
புல்கிநீ
யுண்டுமிழ்ந்த
பூமிநீ
ரேற்பரிதே
சொல்லுநீ
யாமறி
சூழ்ந்து.
2601
சூழ்ந்தடியார்
வேண்டினக்கால்
தோன்றாது
விட்டாலும்
வாழ்ந்திடுவர்
பின்னும்தம்
வாய்திறவார்-சூழ்ந்தெங்கும்
வாள்வரைகள்
போலரக்கன்
வந்தலைகள்
தாமிடிய
தாள்வரைவில்
லேந்தினார்
தாம்.
2602
தாம்பாலா
புண்டாலும்
அத்தழும்பு
தானிளக
பாம்பாலா
புண்டுபா
டுற்றாலும்-சோம்பாதி
பல்லுருவை
யெல்லாம்
படர்வித்த
வித்தா
உன்
தொல்லுருவை
யாரறிவார்
சொல்லு
2603
சொல்லில்
குறையில்லை
சூதறியா
நெஞ்சமே
எல்லி
பகலென்னா
தெப்போதும்-தொல்லை
கண்
மாத்தானை
கெல்லாமோர்
ஐவரையே
மாறாக
காத்தானை
காண்டும்நீ
காண்.
2604
காண
புகிலறிவு
கைக்கொண்ட
நன்னெஞ்சம்
நாண
படுமன்றே
நாம்பேசில்-மாணி
உருவாகி
கொண்டுலகம்
நீரேற்ற
சீரான்
திருவாகம்
தீண்டிற்று
சென்று.
2605
சென்றங்கு
வெந்நரகில்
சேராமல்
காப்பதற்கு
இன்றிங்கென்
னெஞ்சால்
இடுக்குண்ட-அன்றங்கு
பாருருவும்
பார்வளைத்த
நீருருவும்
கண்புதைய
காருருவன்
தன்
நிமிர்த்த
கால்
2606
காலே
பொதத்திரிந்து
கத்துவ
ராமினநாள்
மாலார்
குடிபுகுந்தா
ரென்மனத்தே-மேலால்
தருக்குமிடம்
பாட்டினோடும்
வல்வினையார்
தாம்
வீற்
றிருக்குமிடம்
காணா
திளைத்து.
2607
இளைப்பா
யிளையாப்பாய்
நெஞ்சமே.
சொன்னேன்
இளைக்க
நமன்தமர்கள்
பற்றி-இளைப்பெய்த
நாய்தந்து
மோதாமல்
நல்குவான்
நல்காப்பான்
தாய்தந்தை
எவ்வுயிர்க்கும்
தான்.
2608
தானே
தனித்தோன்றல்
தன்னளப்பொன்
றில்லாதான்
தானே
பிறர்கட்ட்கும்
தற்றோன்றல்-தானே
இளைக்கிற்பார்
கீழ்மேலாம்
மீண்ட
மைப்பானானால்
அளக்கிற்பார்
பாரின்
மேல்
ஆர்
2609
ஆரானும்
ஆதானும்
செய்ய
அகலிடத்தை
ஆரா
ததுதிருத்த
லாவதே-சீரார்
மனத்தலைவன்
துன்பத்தை
மாற்றினேன்
வானோர்
இனத்தலைவன்
கண்ணனால்
யான்.
2610
யானுமென்
னெஞ்சும்
இசைந்தொழிந்தோம்
வல்வினையை
கானும்
மலையும்
புகக்கடிவான்-தானோர்
இருளன்ன
மாமேனி
எம்மிறையார்
தந்த
அருளென்னும்
தண்டால்
அடித்து.
2611
அடியால்
படிகடந்த
முத்தோஅ
தன்றேல்
முடியால்
விசும்பளந்த
முத்தோ-நெடியாய்.
செறிகழல்கள்
தாள்நிமிர்த்து
சென்றுலக
மெல்லாம்
அறிகிலாமால்
நீயளந்த
அன்று.
2612
அன்றேநங்
கண்காணும்
ஆழியான்
காருருவம்
இன்றேநாம்
காணா
திருப்பதுவும்-என்றேனும்
கட்கண்ணால்
காணாத
அவ்வுருவை
நெஞ்சென்னும்
உட்கண்ணால்
காணு
முணர்ந்து.
2613
உணர
ஒருவர
கெளியனே
செவ்வே
இணரும்
துழாயலங்கல்
எந்தை-உணர
தனக்கெளிய
ரெவ்வளவர்
அவ்வளவ
னானால்
எனக்கெளியன்
எம்ம்பெருமான்
இங்கு.
2614
இங்கில்லை
பண்டுபோல்
வீற்றிருத்தல்
என்னுடைய
செங்கண்மால்
சீர்க்கும்
சிறிதுள்ளம்-அங்கே
மடியடக்கி
நிற்பதனில்
வல்வினையார்
தாம்மீண்
டடியெடுப்ப
தன்றோ
அழகு
2615
அழகு
மறிவோமாய்
வல்வினையும்
தீர்ப்பான்
நிழலும்
அடிதோறும்
ஆனோம்-சுழல
குடங்கள்தலை
மீதெடுத்து
கொண்டாடி
அன்ற
தடங்கடலை
மேயார்
தமக்கு.
2616
தமக்கடிமை
வேண்டுவோர்
தாமோ
தரனார்
தமக்கடிமை
செய்யென்றால்
செய்யாது-எமக்கென்று
தாம்செய்யும்
தீவினைக்கே
தாழ்வுறுவர்
நெஞ்சினார்
யாஞ்செய்வ
திவ்விடத்திங்
கியாது
2617
யாதானும்
ஒன்றறியில்
தன்னுகக்கில்
என்கொலோ
யாதானும்
நேர்ந்தணுகா
வாறுதான்-யாதானும்
தேறுமா
செய்யா
அசுரர்களை
நேமியால்
பாறுபா
றாக்கினான்
பால்.
2618
பாலாழி
நீகிடக்கும்
பண்பை
யாம்
கேட்டேயும்
காலாழும்
நெஞ்சழியும்
கண்சுழலும்-நீலாழி
சோதியாய்.
ஆதியாய்.
தொல்வினையெம்
பால்கடியும்
நீதியாய்.
நிற்சார்ந்து
நின்று.
2619
நின்றும்
இருந்தும்
கிடந்தும்
திரிதந்தும்
ஒன்றுமோ
ஆற்றானென்
னெஞ்சகலான்-அன்றங்கை
வன்புடையால்
பொன்பெயரோன்
வாய்தகர்த்து
மார்
விடந்தான்
அன்புடைய
னன்றே
யவன்
2620
அவனாம்
இவனாம்
உவனாம்
மற்
றும்பர்
வனாம்
அவனென்
றிராதே-அவனாம்
அவனே
எனத்தெளிந்து
கண்ணனுக்கே
தீர்ந்தால்
அவனே
எவனேலும்
ஆம்.
2621
ஆமா
றறிவுடையார்
ஆவ
தரிதன்றே
நாமே
அதுவுடையோம்
நன்னெஞ்சே-பூமேய்
மதுகரமே
தண்டுழாய்
மாலாரை
வாழ்த்தாம்
அதுகரமே
அன்பால்
அமை.
2622
அமைக்கும்
பொழுதுண்டே
யாராயில்
நெஞ்சே
இமைக்கும்
பொழுதும்
இடைச்சி-குமைத்திறங்கள்
ஏசியே
யாயினும்
ஈன்துழாய்
மாயனையே
பேசியே
போக்காய்
பிழை.
2623
பிழைக்க
முயன்றோமோ
நெஞ்சமே.
பேசாய்
தழைக்கும்
துழாய்மார்வன்
றன்னை-அழைத்தொருகால்
போயுபகா
ரம்பொலி
கொள்ளாது
அவன்
புகழே
வாயுபகா
ரம்கொண்ட
வாய்ப்பு
2624
வாய்ப்போ
இதுவொப்ப
மற்றில்லை
வாநெஞ்சே
போய்ப்போஒய்
வெந்நரகில்
பூவியேல்-தீப்பால
பேய்த்தாய்
உயிர்க்களா
பாலுண்டு
அவளுயிரை
மாய்த்தானை
வாழ்தே
வலி.
2625
வலியம்
எனநினைந்து
வந்தெதிர்ந்த
மல்லர்
வலிய
முடியிடிய
வாங்கி-வலியநின்
பொன்னாழி
கையால்
புடைத்திடுதி
கீளாதே
பன்னாளும்
நிற்குமி
பார்.
2626
பாருண்டான்
பாருமிழ்ந்தான்
பாரிடந்தான்
பாரளந்தான்
பாரிடம்
முன்படைத்தா
னென்பரால்-பாரிடம்
ஆவானும்
தானானா
லாரிடமே
மற்றொருவர்க்கு
ஆவான்
பூகாவால்
அவை.
2627
அவய
மெனநினைந்து
வந்தசுரர்
பாலே
நவையை
நளிர்விப்பான்
றன்னை-கவையில்
மனத்துயர
வைத்திருந்து
வாழ்த்தாதார
குண்டோ
மனத்துயரை
மாய்க்கும்
வகை
2628
வகைசேர்ந்த
நன்னெஞ்சும்
நாவுடைய
வாயும்
மிகவாய்ந்து
வீழா
எனிலும்-மிகவாய்ந்து
மாலைத்தாம்
வாழ்த்தா
திருப்பர்
இதுவன்றே
மேலைத்தாம்
செய்யும்
வினை
2629
வினையார்
தரமுயலும்
வெம்மையே
யஞ்சி
தினையாம்
சிறிதளவும்
செல்ல-நினையாது
வாசகதால்
லேத்தினேன்
வானோர்
தொழுதிறைஞ்சும்
நாயகத்தான்
பொன்னடிகள்
நான்.
2630
நான்கூறும்
கூற்றவ
தித்தனையே
நாணாளும்
தேங்கோத
நீருருவன்
செங்கண்மால்-நீங்காத
மாகதியாம்
வெந்நரகில்
சேராமல்
காப்பதற்கு
நீகதியா
நெஞ்சே.
நினை.
2631
நினித்திறைஞ்சி
மானிடவர்
ஒன்றிரப்ப
ரென்றே
நினைத்திடவும்
வேண்டாநீ
நேரே-நினைத்திறஞ்ச
எவ்வளவ
ரெவ்விடத்தோர்
மாலே
அதுதானும்
எவ்வளவு
முண்டோ
எமக்கு
2632
எமக்கியாம்
விண்ணாட்டு
குச்சமதாம்
வீட்டை
அமைத்திருந்தோம்
அஃதன்றே
யாமாறு-அமை
பொலிந்த
மென்தோளி
காரணமா
வெங்கோட்டே
றேழுடனே
கொன்றானை
யேமனத்து
கொண்டு
2633
கொண்டல்தான்
மால்வரைதான்
மாகடல்தான்
கூரிருள்தான்
வண்டறா
பூவதான்
மற்றுத்தான்-கண்டநாள்
காருருவம்
காண்தோறும்
நெஞ்சோடும்
கண்ணனார்
பேருருவென்
றெம்மை
பிரிந்து.
2634
பிரிந்தொன்று
நோக்காது
தம்முடைய
பின்னே
திரிந்துழுலும்
சிந்தனையார்
தம்மை-புரிந்தொருகால்
ஆவா.
எனவிரங்கார்
அந்தோ.
வலிதேகொல்
மாவை
பிளந்தார்
மனம்
2635
மனவாளும்
ஓரைவர்
வன்குறும்பர்
தம்மை
சினமாள்வி
தோரிடத்தே
சேர்த்து-புனமேய
தண்டுழா
யானடியே
தான்காணும்
அஃதன்றே
வண்டுழாம்
சீராக்கு
மாண்பு
2636
மாண்பாவி
தந்நான்று
மண்ணிரந்தான்
மாயவள்நஞ்
சூண்பாவி
துண்டான
தோருருவம்-காண்பான்நங்
கண்ணவா
மற்றொன்று
காணுறா
சீர்பரவா
துண்ணவாய்
தானுறுமோ
ஒன்று
2637
ஒன்றுண்டு
செங்கண்மால்.
யானுரைப்பது
உன்னடியார
கெஞ்செய்வ
னென்றே
யிரித்திநீ-நின்புகழில்
வைகும்தம்
சிந்தையிலும்
மற்றினிதோ
நீயவர்க்கு
வைகுந்த
மென்றருளும்
வான்
2638
வானோ
மறிகடலோ
மாருதமோ
தீயகமோ
கானோ
ஒருங்கிற்றும்
கண்டிலமால்
ஆனீன்ற
கன்றுயர
தாமெறிந்து
காயுதிர்த்தார்
தாள்பணிந்தோம்
வன்துயரை
யாவா.
மருங்கு.
2639
மருங்கோத
மோதும்
மணிநா
கணையார்
மருங்கே
வரவரிய
ரேலும்-ஒருங்கே
எமக்கவரை
காணலா
மெப்போது
முள்ளால்
மனக்கவலை
தீர்ப்பார்
வரவு.
2640
வரவாறொன்
றில்லையால்
வாழ்வினிதால்
எல்லே.
ஒருவா
றொருவன்
புகவாறு-உருமாறும்
ஆயவர்தாம்
சேயவர்தாம்
அன்றுலகம்
தாயவர்தாம்
மாயவர்தாம்
காட்டும்
வழி.
2641
வழித்தங்கு
வல்வினையை
மாற்றானோ
நெஞ்சே
தழீஇக்கொண்டு
போரவுணன்
றன்னை-சுழித்தெங்கும்
தாழ்விடங்கள்
பற்றி
புலால்வெள்ளம்
தானுகள
வாழ்வடங்க
மார்விடந்த
மால்
2642
மாலே.
படிச்சோதி
மாற்றேல்
இனியுனது
பாலேபோல்
சீரில்
புழுத்தொழிந்தேன்-மேலால்
பிறப்பின்மை
பெற்றடிக்கீழ
குற்றேவ
லன்று
மறப்பின்மை
யான்வேண்டும்
மாடு.
2643
மாடே
வரப்பெறுவ
ராமென்றே
வல்வினையார்
காடானும்
ஆதானும்
கைகொள்ளார்-ஊடேபோ
போரோதம்
சிந்துதிரை
கண்வளரும்
பேராளன்
பேரோத
சிந்திக்க
பேர்ந்து.
2644
பேர்ந்தொன்று
நோக்காது
பின்னிற்பாய்
நில்லாப்பாய்
ஈன்துழாய்
மாயனையே
என்னெஞ்சே
பேர்ந்தெங்கும்
தொல்லைமா
வெந்நரகில்
சேராமல்
காப்பதற்கு
இல்லைகாண்
மற்றோர்
இறை.
2645
இறைமுறையான்
சேவடிமேல்
மண்ணளந்த
அந்நாள்
மறைமுறையால்
வானாடர்
கூடி-முறைமுறையின்
தாதிலகு
பூத்தெளித்தால்
ஒவ்வாதே
தாழ்விசும்பின்
மீதிலகி
தாங்கிடக்கும்
மீன்.
2646
மீனென்னும்
கம்பில்
வெறியென்னும்
வெள்ளிவேய்
வானென்னும்
கேடிலா
வான்குடைக்கு-தானோர்
மணிக்காம்பு
போல்நிமிர்ந்து
மண்ணளந்தான்
நங்கள்
பிணிக்காம்
பெருமருந்து
பின்.
2647
பின்துரக்கும்
காற்றிழந்த
சூல்கொண்டல்
பேர்ந்தும்
போய்
வன்திரைக்கண்
வந்தணைந்த
வாய்மைத்தே
அன்று
திருச்செய்ய
நேமியான்
தீயரக்கி
மூக்கும்
பருச்செவியு
மீர்ந்த
பரன்.
2648
பரனாம்
அவனாதல்
பாவிப்ப
ராகில்
உரனா
லொருமூன்று
போதும்-மரமேழன்
றெய்தானை
புள்ளின்வாய்
கீண்டானையேஅமரர்
கைதான்
தொழாவே
கலந்து
2649
கலந்து
நலியும்
கடுந்துயரை
நெஞ்சே
மலங்க
அடித்து
மடிப்பான்-விலங்கல்போல்
தொன்மாலை
கேசவனை
நாரணனை
மாதவனை
சொன்மாலை
யெப்பொழுதும்
சூட்டு.
2650
சூட்டாய
நேமியான்
தொல்லரக்கன்
இன்னுயிரை
மாட்டே
துயரிழைத்த
மாயவனை-ஈட்ட
வெறிகொண்ட
தண்டுழாய்
வேதியனை
நெஞ்சே.
அறிகண்டாய்
சொன்னேன்
அது.
2651
அதுவோநன்
ரென்றங்
கமருலகோ
வேண்டில்
அதுவோ
பொருளில்லை
யன்றே
அதுவொழிந்து
மண்ணிறாள்
வேனெனிலும்
கூடும்
மடநெஞ்சே
கண்ணன்
தாள்
வாழ்த்துவதே
கல்.
2652
கல்லும்
கனைகடலும்
வைகுந்த
வானாடும்
புல்லென்
றழிந்தனகொல்
ஏபாவம்-வெல்ல
நெடியான்
நிறங்கரியான்
உள்புகுந்து
நீங்கான்
அடியேன
துள்ள
தகம்.
2653
அகம்சிவந்த
கண்ணினராய்
வல்வினைய
ராவார்
முகம்சிதைவ
ராமன்றே
முக்கி-மிகுந்திருமால்
சீர்க்கடலை
யுள்பொதிந்த
சிந்தனையேன்
றன்னை
ஆர்க்கடலாம்
செவ்வே
யடர்த்து
2654
அடர்ப்பொன்
முடியானை
யாயிரம்பே
ரானை
சுடர்கொள்
சுடராழி
யானை-இடர்கடியும்
மாதா
பிதுவாக
வைத்தேன்
எனதுளலே
யாதாகில்
யாதே
இனி
2655
இனிநின்று
நின்பெருமை
யானுரைப்ப
தென்னே
தனிநின்ற
சார்விலா
மூர்த்தி-பனிநீர்
அகத்துலவு
செஞ்சடையான்
ஆகத்தான்
நான்கு
முகத்தான்நின்
உந்தி
முதல்.
2656
முதலாம்
திருவுருவம்
மூன்றென்பர்
ஒன்றே
முதலாகும்
மூன்றுக்கும்
மென்பர்-முதல்வா
நிகரிலகு
காருருவா.
நின்னகத்த
தன்றே
புகரிலகு
தாமரையின்
பூ
2657
பூவையும்
காயாவும்
நீலமும்
பூக்கின்ற
காவி
மலரென்றும்
காண்தோறும்
பாவியேன்
மெல்லாவி
மெய்மிகவே
பூரிக்கும்
அவ்வவை
எல்லாம்
பிரானுருவே
என்று.
2658
என்றும்
ஒருநாள்
ஒழியாமை
யானிரந்தால்
ஒன்றும்
இரங்கார்
உருக்காட்டார்-குன்று
குடையாக
ஆகாத்த
கோவலனார்
நெஞ்சே.
புடைதான்
பெரிதே
புவி.
2659
புவியும்
இருவிசும்பும்
நினகத்த
நீயென்
செவியின்
வழிபுகுந்தென்
னுள்ளாய்-அவிவின்றி
யான்பெரியன்
நீபெரியை
என்பதனை
யாரறிவார்
ஊன்பருகு
நேமியாய்.
உள்ளு.
2660
உள்ளிலும்
உள்ள
தடிக்கும்
வினைப்படலம்
விள்ள
விழித்துன்னை
மெய்யுற்றால்-உள்ள
உலகளவு
யானும்
உளனாவன்
என்கொல்
உலகளந்த
மூர்த்தி.
உரை.
2661
உரைக்கிலோர்
சுற்றத்தார்
உற்றாரென்
றாரே
இரைக்குங்
கடற்கிடந்த
எந்தாய்-உரைப்பெல்லாம்
நின்னன்றி
மற்றிலேன்
கண்டாய்
எனதுயிர்க்கோர்
சொல்நன்றி
யாகும்
துணை.
2662
துணைநாள்
பெருங்கிளையும்
தொல்குலமும்
சுற்ற
திணைநாளு
மின்புடைத்தா
மேலும்
கணைநாணில்
ஓவா
தொழில்சார்ங்கன்
தொல்சீரை
நன்னெஞ்சே
ஓவாத
வூணாக
உண்.
2663
உண்ணாட்டு
தேசன்றே.
ஊழ்வினையை
யஞ்சுமே
விண்ணாட்டை
யொன்றாக
மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி
எவ்விழிவிற்
றானாலும்
ஆழியங்கை
பேராயற்
காளாம்
பிறப்பு
2664
பிறப்பிறப்பு
மூப்பு
பிணிதுறந்து
பின்னும்
இறக்கவும்
இன்புடைத்தா
மேலும்-மறப்பெல்லாம்
ஏதமே
யென்றல்லால்
எண்ணுவனே
மண்ணளந்தான்
பாதமே
யேத்தா
பகல்
2665
பகலிரா
என்பதுவும்
பாவியாது
எம்மை
இகல்செய்
திருபொழுதும்
ஆள்வர்--தகவா
தொழும்பர்
இவர்
சீர்க்கும்
துணையிலர்
என்
றோரார்
செழும்பரவை
மேயார்
தெரிந்து.
2666
தெரிந்துணர்வொன்
றின்மையால்
தீவினையேன்
வாளா
இருந்தொழிந்தேன்
கீழ்நாள்கள்
எல்லாம்-கரந்துருவில்
அம்மனை
அந்நான்று
பிந்தொடர்ந்த
ஆழியங்கை
அம்மானை
யேத்தா
தயர்ந்து.
2667
அயர்ப்பாய்
அயராப்பாய
நெஞ்சமே.
சொன்னேன்
உயப்போம்
நெறியிதுவே
கண்டாய்
செயற்பால
அல்லவே
செய்கிறுதி
நெஞ்சமே.
அஞ்சினேன்
மல்லர்நாள்
வவ்வினனை
வாழ்த்து.
2668
வாழ்த்தி
அவனடியை
பூப்புனைந்து
நிந்தலையை
தாழ்த்திருகை
கூப்பென்றால்
கூப்பாது-பாழ்த்தவிதி
எங்குற்றாய்
என்றவனை
ஏத்தாதென்
னெஞ்சமே
தங்கத்தா
னாமேலும்
தங்கு.
2669
தங்கா
முயற்றியவா
தாழ்விசும்பின்
மீதுபாய்ந்து
எங்கேபு
கெத்தவம்செய்
திட்டனகொல்-பொங்கோ
தண்ணம்பால்
வேலைவா
கண்வளரும்
என்னுடைய
கண்ணன்பால்
நன்னிறங்கொள்
கார்
2670
கார்க்கலந்த
மேனியான்
கைகலந்த
ஆழியான்
பார்க்கலந்த
வல்வயிற்றான்
பாம்பணையான்-சீர்கலந்த
சொல்நினைந்து
போக்காரேல்
சூழ்வினையின்
ஆழ்துயரை
என்நினைந்து
போக்குவரி
போது
2671
இப்போதும்
இன்னும்
இனிச்சிறிது
நின்றாலும்
எப்போது
மீதேசொல்
என்னெஞ்சே--எப்போதும்
கைகழலா
நேமியான்
நம்மேல்
வினைகடிவான்
மெய்கழலே
ஏத்த
முயல்.
நம்மாழ்வார்
திருவடிகளே
சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம
திருமங்கையாழ்வார்
அருளிச்செய்த
திருவெழுகூற்றிருக்கை
தனியன்கள்
எம்பெருமானார்
அருளிச்செய்தவை
வாழிபரகாலன்
வாழிகலிகன்றி
வாழி
குறையலூர்
வாழ்வேந்தன்
-
வாழியரோ
மாயோனை
வாள்வலியால்
மந்திரங்கொள்
மங்கையர்கோன்
தூயோன்
சுடர்மான
வேல்.
சீரார்
திருவெழு
கூற்றிரு
கையென்னும்
செந்தமிழால்
ஆரா
வமுதன்
குடந்தை
பிரான்றன்
அடியிணைக்கீழ்
ஏரார்
மறைப்பொரு
ளெல்லா
மெடுத்திவ்
வுலகுய்யவே
சேராமற்
சொன்ன
அருள்மாரி
பாதம்
துணைநமக்கே.
2672
ஒருபே
ருந்தி
யிருமலர
தவிசில்
ஒருமுறை
அயனை
யீன்றனை
இருசுடர்
மீதினி
லியங்கா
மும்மதிள்
இலங்கை
யிருகால்
வளைய
ஒருசிலை
ஒன்றிய
ஈரெயிற்
றழல்வாய்
வாளியில்
அட்டனை
மூவடி
நானிலம்
வேண்டி
முப்புரி
லொடு
மானுரி
யிலங்கும்.
மார்வினில்
இருபிற
பொருமா
ணாகி
ஒருமுறை
யீரடிமூவுல
களந்தானை
நாற்றிசை
நடுங்க
அஞ்சிறை
பறவை
ஏறி
நால்வாய்
மு
திருசெவி
ஒருதனி
வேழ
தரந்தையை
ஒருநாள்
இருநீர்
மடுவுள்
தீர்த்தனை
முத்தீ
நான்மறை
ஐவகை
வேள்வி
அறுதொழில்
அந்தணர்
வணங்கும்
தன்மையைஐம்புலன்
அகத்தினுள்
செறுத்து
நான்குடன்
அடக்கி
முக்குண
திரண்டவை
யகற்றி
ஒன்றினில்
ஒன்றி
நின்றுஆங்
கிருபிற
பறுப்போர்
அறியும்
தன்மையை
முக்கண்
நாற்றோள்
ஐவாய்
அரவோடு
ஆறுபொதி
சடையோன்
அறிவரு
தன்மை
பெருமையுள்
நின்றனை
ஏழுல
கெயிற்றினில்
கொண்டனை
கூறிய
அறுசுவை
பயனும்
ஆயினை
சுடர்விடும்
ஐம்படை
அங்கையுள்
அமர்ந்தனை
சுந்தர
நாற்றோள்
முந்நீர்
வண்ணநின்
ஈரடி
ஒன்றிய
மனத்தால்
ஒருமதி
முகத்து
மங்கையர்
இருவரும்
மலரன
அங்கையில்
முப்பொழுதும்
வருட
அறிதுயில்
அமர்ந்தனை
நெறிமுறை
நால்வகை
வருணமும்
ஆயினை
மேதகும்
ஐம்பெரும்
பூதமும்
நீயே
அறுபதம்
முரலும்
கூந்தல்
காரணம்
ஏழ்விடை
யடங்க
செற்றனை
அறுவகை
சமயமும்
அறிவரு
நிலையினை
ஐம்பால்
ஓதியை
ஆக
திருத்தினை
அறமுதல்
நான்க
வையாய்
மூர்த்தி
மூன்றாய்
இருவகை
பயனாய்
ஒன்றாய்
விரிந்து
நின்றனை
குன்றா
மதுமலர
சோலை
வண்கொடி
படப்பை
வருபுனல்
பொன்னி
மாமணி
யலைக்கும்
செந்நெலொண்
கழனி
திகழ்வன
முடுத்த
கற்போர்
புரிசை
கனக
மாளிகை
நிமிர்கொடி
விசும்பில்
இளம்பிறை
துவக்கும்
செல்வம்
மல்குதென்
திருக்குடந்தை
அந்தணர்
மந்திர
மொழியுடன்
வணங்க
ஆடர
வமளியில்
அறிதுயில்
அமர்ந்த
பரமநின்
அடியிணை
பணிவன்
வருமிடர்
அகல
மாற்றோ
வினையே.
2
திருமங்கையாழ்வார்
திருவடிகளே
சரணம்
எம்பெருமானார்
திருவடிகளே
சரணம்
திருமங்கை
ஆழ்வார்
அருளிச்செய்த
சிறிய
திருமடல்
ஸ்ரீமதே
ராமனுஜாய
நம
ஸ்ரீமதே
நிகமாண்ட
மக
தேசிகாய
நம
ராமானுஜ
தய
பாற்றம்
ஜ்ன்யன
வ்ய்ராக்ய
ப்கூஷணம்
ஸ்ரீ
வெங்கட
நாதர்யம்
வந்தெ
வெதண்ட
டெசிகம்
லக்ஷ்மி
நாத
சமாரம்ப்காம்
யாமுன
மத்யமாம்
அச்மதாசார்ய
பர்யந்தாம்
வந்தெ
குரு
பரம்பராம்
யொனொட்யமச்யட
படாம்புஜ
யுக்ம
ருக்ம
வ்யாமொகடச்ததிதராணி
த்ரிணாய
மெனெ
அச்மத்குரொப்கக்கவடொச்ய
டயைக
சிந்தொ
ராமானுஜச்ய
சரணொஉ
சரணம்
ப்ரபத்யெ
மாதா
பிதா
யுவதயச்தனயா
விப்குதி
சர்வம்
யதெவ
நியமென
மதன்வயானாம்
ஆத்யச்தனக்குலபதெர்
வகுளாப்கிராமம்
ஸ்ரீ
ததங்க்ரி
யுகளம்
ப்ரணமாமி
மூஒர்த்னம்
பூதம்
சகஷ்ய
மகதாக்வய
ப்கட்டனாத
ஸ்ரீப்கக்திசார
குலசெக்கர
யொகிவாகான்
ப்கக்தண்க்ரிகெணு
பரகால
யடீன்றமிச்ரான்
ஸ்ரீமட்பராங்குசமுனிம்
பரணதொச்மி
நிட்யம்
தனியன்
முள்ளி
செழுமலரொ
தாரன்
முளைமதியம்
கொல்லிக்கென்னுள்ளம்
கொதியாமெ
--
வள்ளல்
திருவாளன்
சீர்க்கலியன்
கார்க்கலியை
வெட்டி
மருவாளன்
தந்தான்
மடல்
2673-2710
------
காரார்வரை
கொங்கை
கண்ணர்
கடலுடுக்கை
சீரர்சுடர்
சுட்டி
செண்களுழிப்பெராற்று
1
பெராரமார்பின்
பெருமாமழைக்குந்தல்
நீராரவெலி
நிலமண்கையென்னும்
--
இ
2
பாரூர்
சொலப்பட்டமூன்னன்றெ
--
அம்மூன்றும்
ஆரயில்தானெ
அரம்பொருளின்பமென்று
3
ஆராரிவற்றினிடையதனை
எய்துவார்
சீரார்
இருகலயும்
எய்துவர்
--
சிக்கெனமது
4
ஆரானுமுண்டெம்பால்
என்பதுதானதுவும்
ஒராமையன்றெ
உலகதார்
சொல்லும்சொல்
5
ஒராமையாமாரதுவுரைக்கெங்கௌமெ
காரார்ப்புரவியெழ்
பூந்ததனியாழி
6
தெரார்
நிரைகதிரொன்
மண்டலதைக்கெண்டு
புக்கு
ஆராவமுதமண்கய்தி
--
அதுனின்றும்
7
வாரதொழிவதன்னுண்டு
--
அகுனிர்க்க
யெரார்முயல்விட்டு
காக்கைப்பின்
பொவதெ
8
எராயிளமுலயீர்
எந்தனக்குத்ததுதான்
காரார்க்குழலெடுதுக்கட்டி
--
கதிர்முலயை
9
வாராரவீக்கி
மணிமெகலைதிருத்தி
ஆராரயில்வெர்க்கணஞ்ஜனத்தின்
நீரணிந்து
10
சீரார்
செழும்பந்து
கொண்டடியான்
என்னேன்
நான்
நீரார்
கமலம்பொல்
செங்கன்மால்
என்றுருவன்
11
பாரொர்களெல்லாம்
மகிழ
பரைகரண்க
சீரார்
குடமரியண்டெந்தி
--
செழுந்தெருவெ
12
ஆரானெனைச்சொல்லி
ஆடுமதுகண்டு
ஏராரிள்முலயார்
என்னயிரும்
அல்லரும்
13
வாராயொவென்னர்க்கு
சென்றென்
என்வல்வினையால்
காரார்மணினிரமும்
கைவ்ளயும்
காணேன்
நான்
14
ஆரானும்
சொல்லிந்த்தும்
கொள்ளேன்
--
அரிவழிந்து
தீரார்வுடம்பொடு
பெதுருருவெ
கண்டிரண்கி
15
ஏராகிளிக்கிளவி
எம்ம்னைத்தான்வந்து
என்னை
சீரார்
செழும்புழுதிக்காப்பிட்டு
--
செங்குரிஞ்ஜி
16
தாரார்
நௌமாலை
சாதர்க்கு
தான்பின்னும்
நெராதன
ஒன்னுனேர்ந்தான்
--
அதனாலம்
17
தெராதெஞ்சிந்தனொஇ
தீராதென்பெதுரவு
வாராதுமாமை
அதுகண்டுமதாண்கெ
18
ஆரானும்
மூதரியும்
அம்மனை
மார்ச்சொல்லுவார்
பாரொர்ச்சொலப்படும்
கட்டுப்படித்திரேல்
19
ஆரானும்
மெய்படுவன்
நென்றர்
--
அதுகேட்டு
காரார்
குழர்க்கொண்டை
கட்டுவிசி
கட்டெரி
20
சீரார்
சுளகில்
சிலனெல்
பிடிதெரியா
வெராவிதிர்விதிரா
மெய்சிலிரக்கைமொவ
21
பெராயிரமுடயான்
நென்றாள்
--
பெர்த்தெயும்
காரார்
திருமெனி
காடினாள்
--
கைய்யதுவும்
22
சீரார்
வலம்புரியெ
யென்றள்
--
திருதுழா
தாரார்னருமாலை
கட்டுரைதாள்
கட்டுரையா
23
நீரெதுமண்ஜேல்மின்
ம்மகளை
நொஇசெய்தான்
ஆரானுமல்லன்
அரிந்தெனவனை
நான்
24
கூரார்வெல்கண்ணீர்
உமக்கரி
கூருகெனொ
ஆராலிவய்யம்
அடியளப்புண்டதுதான்
25
ஆரால்
இலங்கை
பொடிபொடியா
வீழ்ந்தது
--
மத்து
ஆராலெ
கன்மாரி
கார்த்ததுதான்
--
ஆழினீர்
26
ஆரால்
கடைந்திட
ப்பட்டது
--
அவன்
காண்மின்
ஊரானிரயை
மெய்துலகெல்லாம்
உண்டுமிழ்ண்தும்
27
ஆராத
தன்மயனாஇ
ஆண்கொருனாள்
ஆய்ப்பாடி
சீரார்க்கலயல்குல்
சீரடிச்செந்துவர்வை
28
வாரார்
வனமுலயாள்
மத்தார
பற்றிகொண்டு
ஏராரிடை
நோவ
எத்தனையோர்
போதுமாஇ
29
சீரார்
தயிர்
கடைந்து
வெண்ணை
திரண்டதணை
வேரார்
தல்
மடவாள்
வேரோர்
கலத்திட்டு
30
நாராருரியேற்றி
நங்கமயயைத்ததனை
போரார்
வேர்க்கண்மடவாள்
போந்தனையும்பொய்யுரக்கம்
31
ஓராதவன்பொல்
உர-ண்கியரிவுற்று
தாரார்
தடந்தொள்கள்
உள்ளளவும்
கைனீட்டீ
32
ஆராத
வெண்ணைவிழு-ண்கி
--
அருகிருந்த
மோரார்
குடமுருட்டி
முங்கிடந்த
தானத்தே
33
ஓராதவன்பொல்
கிடந்தானை
கண்டவளும்
வாராத்தான்
வைதது
காணாள்
--
வயிரடுத்தி-ண்கு
34
ஆஅரார்
புகுதுவார்
ஆஇய்யரிவரல்லால்
நீராமிதுசேஇதீர்
என்றோர்
நெடு-ண்கைற்றல்
35
ஊரார்களெல்லாரும்
காணௌரலோடெ
தீராவெகுளியளாஇ
சிக்கெனவார்த்தடிப்ப
36
ஆராவயிதினோடர்த்தாதான்
--
அன்னியும்
நீரார்
டும்கயத்தை
சென்னலைக்க
நின்னுரப்பி
37
ஒராயிரம்பணவெ-ண்
கொவியல்னாகதை
வாராயெனக்கெண்ரு
மததன்
மதகது
38
சீரார்
திருவடியால்பயிந்தான்
--
தஞ்சீதய்க்கு
நேராவனென்றோர்
நிசசரிதான்
வந்தளை
39
கூரர்ந்த
வாளால்
கொடிமூக்கும்
காதிரண்டும்
ஈராவிடுத்தவட்கும்
மூர்த்தூனை
--
வென்னரகம்
40
செராவகையெ
சிலைகுனித்தன்
--
செந்துவர்வல்
வாரார்
வனமுலயால்
வைதெவி
காரணமா
41
எரார்த்தடந்தொளிராவணனை
--
ஈரயிந்து
சீரார்சிரமருது
செத்துகந்த
ச்ங்கண்மால்
42
போரார்னெடுவேலோன்
பொன்பெயரோன்
நாகதை
கூரர்ந்தவள்ளுகிரால்
கீண்டு
--
குடல்
மாலை
43
சீரர்
திருமார்ப்பிம்
மெல்கட்டி
--
செங்குருதி
சொர்ரா
கிண்டந்தனை
குண்குமத்தொள்
கொட்டி
44
ஆரவெழுந்தன்
அரியுருவாஇ
அன்னியும்பெர்
வாமனனாகிய
காலது
44
மூவடிமண்
தாராயெனகென்று
வேண்டிச்சலதினால்
நீரெதுலகெல்லாம்
நின்னளந்தான்
மாவலியை
45
ஆராதபொரில்
அசுரர்களும்
தானுமாஇ
காரார்வரைனட்டு
நாகம்
கய்ராக
46
பேராமல்
தாண்கி
கடைண்தான்
--
திருதுழய்
தாரர்ந்த
மார்வன்
தடமால்வரய்
போலும்
47
போரானை
பொய்கைவாஇ
கொட்பட்டு
நின்னலரி
நீராமலர்க்கமலம்
கொண்டொர்னெடும்கய்யால்
48
நாராயணா
வோ
மணிவண்ண
நாகனையாய்
வாரய்.
யென்னாரிடரய்
நீக்காய்
--
எனவுகண்டு
49
தீரத
சீர்த்ததால்
சென்றிரண்டு
கூரக
ஈராவதனை
இடர்க்கடிண்தான்
எம்புருமான்
50
பேராயிரமுடயான்
பேய்பெண்டீர்னும்மகளை
தீரானொஇ
செய்தானெனவுரைதாள்
--
சிக்கனுமத்து
51
ஆரானும்
அல்லாமை
கேட்டெ-ண்கள்
அம்மனையும்
போரார்வெர்க்கண்ணீர்
அவனாகில்
பூந்துழாஇ
52
தாராதொழியுமே
தன்னடிச்சியல்லலே
--
மத்து
ஆரானுமல்லனே
யென்னொழிண்தாள்
--
நானவனை
53
காரார்த்திருமேனி
கண்டதுவே
காரணமா
பேராபிதற்ற
திரிதருவன்
--
பின்னையும்
54
ஈராப்புகுதலும்
இவ்வுடலை
தன்வாடை
சோராமருக்கும்
வகையரியேன்
--
சூழ்
குழலாஅர்
55
ஆரானுமேசுவர்
என்னுமதன்
பழியெ
வாராமல்
காப்பதர்க்கு
வளாயிருந்தொழிந்தேன்
56
வாராஇ
மடனெ-ஞ்சே
வந்து
--
மணிவண்ணன்
சீரார்
திடுத்துழாஇ
மாலை
நமக்க்ருளி
57
தாராந்தருமென்று
இரண்டத்திலொன்றதனை
ஆரானுமொன்னதார்
கேளாமே
சொன்னக்கால்
58
ஆராயுமேலும்
மணிகேட்டதன்றெனிலும்
போராதொழியாதெ
போந்திடுனீயென்றேற்கு
59
காரார்
கடல்
வண்ணன்
பின்பொல
நெஞ்சமும்
வாராதே
யென்னை
மரந்ததுதான்
--
வல்வினையீன்
60
ஊரார்
உகப்பதே
ஆயினேன்
--
மற்றெனக்கி-ங்கு
ஆராஇவாரில்லை
அழல்வாஇ
மெழுகு
போல்
61
நீரை
உருகும்
என்னாவி
--
நெடு-ண்கண்கல்
ஊரார்
உர-ண்கிலும்
தானுர-ண்க
--
உட்டமந்தன்
62
பேராயினவே
பிதத்துவன்
--
பின்னையும்
காரார்
கடல்
பொலும்
காமத்தராயினார்
63
ஆரேபொல்லாமை
அணிவார்
அதுனிற்க
ஆரானுமாதானும்
அல்லலவள்காணீர்
64
வாரார்
வனமுலை
வாசமததை
வென்று
ஆரானும்
சொல்லப்படுவாள்
--
அவளும்தன்
65
பேராயமெல்லாம்
ஒழியப்பெருந்தெருவெ
தாரார்
தடந்தொள்
தளைக்கலன்பின்போனாள்
66
ஊராரிகழ்ண்திட
பட்டாளே
--
மற்றெனக்கி-ங்கு
ஆரானும்
கர்ப்பிப்பார்
நாயகரே
--
நானவனை
67
காரார்
திருமேனி
காணுமலவும்போஇ
சீரார்
திருவே-ண்கடமே
திருக்கொவல்
68
ஊரே
--
மதிழ்
கச்சி
ஊரகமே
பேரகமே
பேராமனுதிருத்தான்
வெள்ளரையே
வெஃஆவே
69
பேராலித-ண்கால்
நரையூர்
திருப்புலியூர்
ஆராமம்
சூழ்ந்தவர-ண்கம்
--
கணம-ண்கை
70
காரார்
மணினிர
கண்ணனூர்
விண்ணகரம்
சீரார்
கணபுரம்
சேரை
திருவழுந்தூர்
71
காரார்க்குதந்தை
கடிகை
கடல்மல்லை
ஏரார்
பொழில்
சூழ்
இடவந்தை
நீர்மலை
72
சீராரும்
மாலிரும்
சொலை
திரு
மூகூர்
பாரோர்
புகழும்
வதரி
வடமதுரை
73
ஊராயவெல்லாம்
ஒழியமெ
நானவனை
ஓரானை
கொம்பொசித்தொரானை
கோள்
விடுத்த
74
சீரானை
--
செ-ண்கணெடியானை
தேந்துழாஇ
தாரானை
--
தாமரைபொல்
கண்ணனை
75
யெண்ணரு-ஞ்சீர்
ப்பேராயிரமும்
பிதற்றி
--
பெருந்தெருவெ
ஊராரிகழிலும்
ஊராதொழியேன்
நான்
76
வாரார்
பூம்
பெண்ணை
மடல்
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம
திருமங்கையாழ்வார்
அருளிச்செய்த
பெரிய
திருமடல்
தனியன்
பிள்ளை
திருநறையூர்
அரையர்
அருளிச்செய்தது
பொன்னுலகில்
வானவரும்
பூமகளும்
போற்றிசெய்யும்
நன்னுதலீர்.
நம்பி
நறையூரர்
-
மன்னுலகில்
என்னிலைமை
கண்டு
மிரங்காரே
யாமாகில்
மன்னு
மடலூர்வன்
வந்து.
மூளும்
பழவினையெல்லாம
அகல
முனிந்தருளி
ஆளும்
குறையல்
அருள்
மாரி
அம்பொன்
மதில்
அரங்கர்
தாள்
என்றி
மற்று
ஓர்
சரண்
இல்லை
என்று
தரும்
தடக்கை
வாளும்
பலகையுமே
அடியென்
என்
நெஞ்சம்
மன்னியதே
திருமங்கை
ஆழ்வார்
அருளிச்செய்த
பெரிய
திருமடல்
கலி
வெண்பா
2713
மன்னிய
பல்பொறிசேர்
ஆயிரவாய்
வாளரவின்
சென்னி
மணிக்குடுமி
தெய்வ
சுடர்நடுவுள்
மன்னிய
நாக
தணைமேலோர்
மாமலைபோல்
மின்னும்
மணிமகர
குண்டலங்கள்
வில்வீச
2714
துன்னிய
தாரகையின்
பேரொளிசேர்
ஆகாசம்
என்னும்
விதானத்தைன்
கீழால்
-
இருசுடரை
மின்னும்
விளக்காக
ஏற்றி
மறிகடலும்
பன்னு
திரைக்கவரி
வீச
-
நிலமங்கை
2715
தன்னை
முனநாள்
அளவிட்ட
தாமரைபோல்
மன்னிய
சேவடியை
வானியங்கு
தாரகைமீன்
என்னும்
மலர்ப்பிறையால்
ஏய்ந்த
-
மழைக்கூந்தல்
தென்னன்
உயர்பொருப்பும்
தெய்வ
வடமலையும்
2716
என்னும்
இவையே
முலையா
வடிவமைந்த
அன்ன
நடைய
அணங்கே
-
அடியிணையை
தன்னுடைய
அங்கைகளால்
தான்தடவ
தான்கிடந்துஓர்
உன்னிய
யோக
துறக்கம்
தலைக்கொண்ட
2717
பின்னைதன்
னாபி
வலயத்து
பேரொளிசேர்
மன்னிய
தாமரை
மாமலர்ப்பூத்து
அம்மலர்மேல்
முன்னம்
திசைமுகனை
தான்படைக்க
மற்றவனும்
முன்னம்
படைத்தனன்
நான்மறைகள்
-
அம்மறைதான்
2718
மன்னும்
அறம்பொருள்
இன்பம்வீ
டென்றுலகில்
நன்னெறிமேம்
பட்டன
நான்கன்றே
-
நான்கினிலும்
பின்னையது
பின்னை
பெயர்த்தரு
மென்பதுஓர்
தொன்னெறியை
வேண்டுவார்
வீழ்கனியும்
ஊழிலையும்
2719
என்னும்
இவையே
கர்ந்துடலம்
தாம்வருந்தி
துன்னும்
இலைக்குரம்பை
துஞ்சியும்
-
வெஞ்சுடரோன்
மன்னும்
அழல்கர்ந்தும்
வண்தடத்தின்
உட்கிடந்தும்
இன்னதோர்
தன்மையராய்
ஈங்குடலம்
விட்டெழுந்து
2720
தொன்னெறிக்க
சென்றார்
எனப்படும்
சொல்லல்லால்
இன்னதோர்
கால
தினையா
ரிதுபெற்றார்
என்னவும்
கேட்டறிவ
தில்லை
-
உளதென்னில்
மன்னுங்
கடுங்கதிரோன்
மண்டலத்தின்
நன்னடுவுள்
2721
அன்னதோர்
இல்லியி
னூடுபோய்
-
வீடென்னும்
தொன்னெறிக்க
சென்றாரை
சொல்லுமின்கள்
சொல்லாதே
அன்னதே
பேசும்
அறிவில்
சிறுமனத்துஆங்
கன்னவரை
கற்பிப்போம்
யாமே
-
அதுநிற்க
2722
முன்னம்நான்
சொன்ன
அறத்தின்
வழிமுயன்ற
அன்னவர்த்தாம்
காண்டீர்க்க
ளாயிரக்கண்
வானவர்கோன்
பொன்னகரம்
புக்கமரர்
போற்றிசைப்ப
-
பொங்கொளிசேர்
கொன்னவிலும்
கோளரிமா
தாஞ்சுமந்த
கோலம்சேர்
2723
மன்னிய
சிங்கா
சனத்தின்மேல்
-
வாணொடுங்கண்
கன்னியரா
லிட்ட
கவரி
பொதியவிழ்ந்துஆங்
கின்னளம்பூ
தென்றல்
இயங்க
-
மருங்கிருந்த
மின்னனைய
ண்மருங்குல்
மெல்லியலார்
வெண்முறுவல்
2724
முன்னம்
முகிழ்த்த
முகிழ்நிலா
வந்தரும்ப
அன்னவர்த்தம்
மானோக்க
முண்டாங்
கணிமலர்சேர்
பொன்னியல்
கற்பகத்தின்
காடுடுத்த
மாடெல்லாம்
மன்னிய
மந்தாரம்
பூத்த
மதுத்திவலை
2725
இன்னைசை
வண்டமரும்
சோலைவாய்
மாலைசேர்
மன்னிய
மாமயில்போல்
கூந்தல்
-
மழைத்தடங்கண்
மின்னிடையா
ரோடும்
விளையாடி-வேண்டிடத்து
மன்னும்
மணித்தலத்து
மாணிக்க
மஞ்சரியின்
2726
மின்னின்
ஒளிசேர்
பளிங்கு
விளிம்படுத்த
மன்னும்
பவளக்கால்
செம்பொஞ்செய்
மண்டபத்துள்
அன்ன
நடைய
அரம்பயர்த்தம்
வகைவளர்த்த
இன்னிசையாழ்
பாடல்கே
டின்புற்று
-
இருவிசும்பில்
2727
மன்னும்
மழைதழும்
வாணிலா
நீண்மதிதோய்
மின்னி
னொளிசேர்
விசும்பூரும்
மாளிகைமேல்
மன்னும்
மளிவிளக்கை
மாட்டி
-
மழைக்கண்ணார்
பன்னு
விசித்திரமா
பாப்படுத்த
பள்ளிமேல்
2728
துன்னிய
சாலேகம்
சூழ்கதவம்
தாள்திறப்ப
அன்னம்
உழக்க
நெறிந்துக்க
வாள்நீல
சின்ன
நறுந்தாது
சூடி
-
ஓர்
மந்தாரம்
துன்னும்
நறுமலரால்
தோள்கொட்டி
கற்பகத்தின்
2729
மன்னும்
மலர்வாய்
மணிவண்டு
பின்தொடர
இன்னிளம்பூ
தென்றல்
புகுந்துஈங
கிளைமுலைமேல்
நன்னருஞ்
சந்தன
சேறுலர்த்த
-
தாங்கருஞ்சீர்
மின்னிடைமேல்
கைவை
திருந்தே
திளைமுலைமேல்
2730
பொன்னரும்
பாரம்
புலம்ப
-
அகங்குழைந்தாங்
கின்ன
வுருவின்
இமையா
தடங்கண்ணார்
அன்னவர்த்தம்
மானோக்கம்
உண்டாங்
கணிமுறுவல்
இன்னமுதம்
மாந்தி
யிருப்பர்
-
இதுவன்றே
2731
அன்ன
அறத்தின்
பயனாவது
ஒண்பொருளும்
அன்ன
திறத்ததே
ஆதலால்
-
காமத்தின்
மன்னும்
வழிமுறையே
நிற்றும்நாம்
மானோக்கின்
அன்ன
நடையார்
அலரேச
ஆடவர்மேல்
2732
மன்னும்
மடலூரார்
என்பதோர்
வாசகமும்
தென்னுறையில்
கேட்டறிவ
துண்டு
-
அதனை
யாம்தெளியோம்
மன்னும்
வடநெறியே
வேண்டினோம்-வேண்டாதார்
தென்னன்
பொதியில்
செழுஞ்ச
தனக்குழம்பின்
2733
அன்னதோர்
தன்மை
அறியாதார்
-
ஆயன்வேய்
இன்னிசை
ஓசை
கிரங்காதார்
மால்விடையின்
மன்னும்
மணிபுலம்ப
வாடாதார்
-
பெண்ணைமேல்
பின்னுமவ்
வன்றில்
பெடைவா
சிறுகுரலுக்கு
2734
உன்னி
யுடலுருகி
நையாதார்
-
உம்பவர்வா
துன்னி
மதியுகுத்த
தூநிலா
நீணெருப்பில்
தம்முடலம்
வேவ
தளராதார்
-
காமவேள்
மன்னும்
சிலைவாய்
மலர்வாளி
கோத்தெய்ய
2735
பொன்னொடு
வீதி
புகாதார்
-
தம்
பூவணைமேல்
சின்ன
மலர்க்குழலும்
அல்குலும்
மென்முலையும்
இன்னிள
வாடை
தடவத்தாம்
கண்டுயிலும்
பொன்னனையார்
பின்னும்
திருவுறுக-போர்வேந்தன்
2736
தன்னுடைய
தாதை
பணியால்
அரசொழிந்து
பொன்னகரம்
பின்னே
புலம்ப
வலங்கொண்டு
மன்னும்
வளநாடு
கைவிட்டு
-
மாதிரங்கள்
மின்னுருவில்
விண்டோ
ர்
திரிந்து
வெளிப்பட்டு
2737
கன்நிறைந்து
தீய்ந்து
கழையுடைத்து
கால்சுழன்று
பின்னும்
திரைவயிற்று
பேயே
திரிந்துலவா
கொன்னவிலும்
வெங்கான
தூடு-கொடுங்கதிரோன்
துன்னு
வெயில்வறுத்த
வெம்பரமேல்
பஞ்சடியால்
2738
மன்னன்
இராமன்பின்
வைதேவி
என்றுரைக்கும்
அன்ன
நடைய
அணங்கு
நடந்திலளே
பின்னும்
கருநெடுங்கண்
செவ்வ
பிணைநோக்கின்
மின்னனைய
ண்மருங்குல்
வேகவதி
என்றுரைக்கும்
2739
கன்னிதன்
இன்னுயிராம்
காதலனை
காணது
தன்னுடைய
முந்தோன்றல்
கொண்டேக
தாஞ்சென்றுஅங்
கன்னவனை
நோக்கா
தழித்துரப்பி
-
வாளமருள்
கன்ன்வில்தோள்
காளையை
கைப்பிடித்து
மீண்டும்போய்
2740
பொன்னவிலும்
ஆகம்
புணர்ந்திலளே
பூங்கங்கை
முன்னம்
புனல்பரக்கும்
நன்னாடன்
மின்னாடும்
கொன்னவிலும்
நீள்வேல்
குருக்கள்
குலமதலை
தன்னிகரொன்
றில்லாத
வென்றி
தனஞ்சயனை
2741
பன்னாக
ராயன்
மடப்பாவை
-
பாவைதன்
மன்னிய
நாணச்சம்
மடமென்
றிவையகல
தன்னுடைய
கொங்கை
முகநெரிய
-
தான்
அவன்றன்
பொன்வரை
ஆகம்
தழீஇக்கொண்டு
போய்தனது
2742
நன்னகரம்
புக்கு
நயந்தினிது
வாழ்ந்ததுவும்
முன்னுரையில்
கேட்டறிவ
தில்லையே
-
சூழ்கடலுள்
பொன்னகரம்
செற்ற
புரந்தரனோ
டேரொக்கும்
மன்னவன்
வாணன்
அவுணர்க்கு
வாள்வேந்தன்
2743
தன்னுடைய
பாவை
உலகத்து
தன்னொக்கும்
கன்னியரை
யில்லாத
காட்சியாள்
-
தன்னுடைய
இன்னுயிர
தோழியால்
எம்பெருமான்
ஈன்துழாய்
மன்னும்
மணிவரைத்தோள்
மாயவன்
-
பாவியேன்
2744
என்னை
இதுவிளைத்த
ஈரிரண்டு
மால்வரைத்தோள்
மன்னவன்றன்
காதலனை
மாயத்தால்
கொண்டுபோய்
கன்னிதன்பால்
வைக்க
மற்றவனோ
டெத்தனையோ
மன்னிய
பேரின்பம்
எய்தினாள்
-
மற்றிவைதான்
2745
என்னாலே
கேட்டீரே
ஏழைகாள்
என்னுரைக்கேன்
மன்னும்
மலையரயன்
பொற்பாவை
-
வாணிலா
மின்னும்
மணிமுறுவல்
செவ்வாய்
உமையென்னும்
அன்ன
நடைய
அணங்கு
டங்கிடைசேர்
2746
பொன்னுடம்பு
வாட
புலனைந்தும்
நொந்தகல
தன்னுடைய
கூழை
சடாபாரம்
தாந்தரித்துஆங்
கன்ன
அருந்தவத்தி
னூடுபோய்
-
ஆயிரந்தோள்
மன்னு
கரதலங்கள்
மட்டித்து
மாதிரங்கள
2747
மன்னு
குலவரையும்
மாருதமும்
தாரகையும்
தன்னி
னுடனே
சுழல
சுழன்றாடும்
கொன்னவிலும்
மூவிலைவேல்
கூத்தன்
பொடியாடி
அன்னவன்றன்
பொன்னகலம்
சென்றாங்
கணைந்திலளே
2748
பன்னி
யுரைக்குங்கால்
பாரதமாம்-பாவியேற்கு
என்னுறுநோய்
யானுரைப்ப
கேண்மின்
இரும்பொழில்சூழ்
மன்னு
மறையோர்
திருநறையூர்
மாமலைபோல்
பொன்னியலும்
மாட
கவாடம்
கடந்துபுக்கு
2749
என்னுடைய
கண்களிப்ப
நோக்கினேன்
-
நோக்குதலும்
மன்னன்
திருமர்பும்
வாயும்
அடியிணையும்
பன்னு
கரதலமும்
கண்களும்
-
பங்கயத்தின்
பொன்னியல்
காடோ
ர்
மணிவரைமேல்
பூத்ததுபோல்
2750
மின்னி
ஒளிபடைப்ப
வீழ்நாணும்
தோள்வளையும்
மன்னிய
குண்டலமும்
ஆரமும்
நீண்முடியும்
துன்னு
வெயில்விரித்த
சூளா
மணியிமைப்ப
மன்னும்
மரகத
குன்றின்
மருங்கே
-
ஓர்
2751
இன்னிள
வஞ்சி
கொடியொன்று
நின்றதுதான்
அன்னமாய்
மானாய்
அணிமயிலாய்
ஆங்கிடையே
மின்னாய்
இளவேய்
இரண்டாய்
இணைச்செப்பாய்
முன்னாய
தொண்டையா
கொண்டை
குலமிரண்டாய்
2752
அன்ன
திருவுருவம்
நின்ற
தறியாதே
என்னுடைய
நெஞ்சும்
அறிவும்
இனவளையும்
பொன்னியலும்
மேகலையும்
ஆங்கொழி
போந்தேற்கு
மன்னும்
மறிகடலும்
ஆர்க்கும்
-
மதியுகுத்த
2753
இன்னிலா
விங்கதிரும்
என்றனக்கே
வெய்தாகும்.
தன்னுடைய
தன்மை
தவிரத்தான்
எங்கொலோ
-
தென்னன்
பொதியில்
செழுஞ்சந்தின்
தாதளைந்து
மன்னிவ்
வுலகை
மனங்களிப்ப
வந்தியங்கும்
2754
இன்னிளம்பூ
தென்றலும்
வீசும்
எரியெனக்கே
முன்னிய
பெண்ணைமேல்
முள்முளரி
கூட்டகத்து
பின்னுமவ்
வன்றில்
பெடைவா
சிறுகுரலும்
என்னுடைய
நெஞ்சுக்கோ
ரீர்வாளாம்
எஞ்செய்கேன்
2755
கன்னவில்தோள்
காமன்
கருப்பு
சிலைவளைய
கொன்னவிலும்
பூங்கணைகள்
கோத்தௌ
பொதவணைந்து
தன்னுடைய
தோள்கழிய
வாங்கி
-
தமியேன்மேல்
என்னுடைய
நெசே
இலக்காக
எய்கின்றான்
2756
பின்னிதனை
காப்பீர்தாம்
இல்லையே
-
பேதையேன்
கன்னவிலும்
காட்டகத்தோர்
வல்லி
கடிமலரின்
நன்னறு
வசமற்
றாரானும்
எய்தாமே
மன்னும்
வறுநிலத்து
வாளாங்
குகுத்ததுபோல்
2757
என்னுடைய
பெண்மையும்
என்நலனும்
என்முலையும்
மன்னு
மலர்மங்கை
மைந்தன்
கணபுரத்து
பொன்மலைபோல்
நின்றவன்றன்
பொன்னகலம்
தோயாவேல்
என்னிவைதான்
வாளா
எனக்கே
பொறையாகி
2758
முன்னிருந்து
மூக்கின்றுமூவாமை
காப்பதோர்
மன்னும்
மருந்தறிவி
ரில்லையே
-
மல்விடையின்
துன்னு
பிடரெருத்து
தூக்குண்டு
வன்தொடரால்
கன்னியர்
கண்மிளிர
கட்டுண்டு
மாலைவாய்
2759
தன்னுடைய
நாவொழியா
தாடும்
தனிமணியின்
இன்னிசை
ஓசையும்
வந்தென்
செவிதனக்கே
கொன்னவிலு
மெஃகில்
கொடிதாய்
நொடிதாகும்
என்னிதனை
காக்குமா
சொல்லீர்
இதுவிளைத்த
2760
மன்னன்
நறுந்துழாய்
வாழ்மார்வன்
-
மாமதிகோள்
முன்னம்
விடுத்த
முகில்வண்ணன்
-
காயாவின்
சின்ன
நறும்பூ
திகழ்வண்ணன்
-
வண்ணம்போல்
அன்ன
கடலை
மலையி
டணைகட்டி
2761
மன்னன்
இராவணனை
மாமண்டு
வெஞ்சமத்து
பொன்முடிகள்
பத்தும்
புரள
சரந்துரந்து
தென்னுலகம்
ஏற்றுவித்த
சேவகனை
-
ஆயிரங்கண்
மன்னவன்
வானமும்
வானவர்த்தம்
பொன்னும்லகும்
2762
தன்னுடைய
தோள்வலியால்
கைக்கொண்ட
தானவை
பின்னோர்
அரியுருவ
மகி
எரிவிழித்து
கொன்னவிலும்
வெஞ்சமது
கொல்லாதே
-
வல்லாளன்
மன்னும்
மணிக்குஞ்சி
பற்றி
வரவீர்த்து
2763
தன்னுடைய
தாள்மேல்
கிடாத்தி
-
அவனுடைய
பொன்னகலம்
வள்ளுகிரால்
போழ்ந்து
புகழ்படைத்த
மின்னலங்கும்
ஆழி
படைத்தடக்கை
வீரனை
மின்னிவ்
வகலிடத்தை
மாமுதுநீர்
தான்விழுங்க
2764
பின்னுமோர்
ஏனமாய்
புக்கு
வளைமருப்பில்
கொன்னவிலும்
கூர்திமேல்
வைத்தெடுத்த
கூத்தனை
மன்னும்
வடமலையை
மத்தாக
மாசுணத்தால்
மின்னும்
இருசுடரும்
விண்ணும்
பிறங்கொளியும்
2765
தன்னின்
உடனே
சுழ்ல
மலைதிரித்துஆங்கு
இன்னமுதம்
வானவரை
யூட்டி
அவருடைய
மன்னும்
துயர்க்கடிந்த
வள்ளலை
மற்
றன்றியும்
தன்னுருவ
மாரும்
அறியாமல்
தானங்கோர்
2766
மன்னும்
குறளுருவில்
மாணியாய்
-
மாவலிதன்
பொன்னியலும்
வேள்விக்கண்
புக்கிருந்து
போர்வேந்தர்
மன்னை
மனங்கொள்ள
வஞ்சித்து
நெஞ்சுருக்கி
என்னுடைய
பாதத்தால்
யானளப்ப
மூவடிமண்
2767
மன்னா.
தரு
கென்று
வாய்திறப்ப
-
மற்றவனும்
என்னால்
தரப்பட்ட
தென்றலுமே
அத்துணைக்கண்
மின்னார்
மணிமுடிபோய்
விண்தடவ
மேலெடுத்த
பொன்னார்
கனைகழற்கால்
ஏழுலகும்
போய்க்கடந்துஅங்
2768
கொன்னா
அசுரர்
துளங்க
செலநீட்டி
மன்னிவ்
வகலிடத்தை
மாவலியை
வஞ்சித்து
தன்னுலகம்
ஆக்குவித்த
தாளானை
-
தாமரைமேல்
மின்னிடையாள்
நாயகனை
விண்ணகருள்
பொன்மலையை
2769
பொன்னி
மணிகொழிக்கும்
பூங்குடந்தை
போர்விடையை
தென்னன்
குறுங்குடியுள்
செம்பவள
குன்றினை
மன்னிய
தண்சேறை
வள்ளலை
-
மாமலர்மேல்
அன்னம்
துயிலும்
அணிநீர்
வயலாலி
2770
என்னுடைய
இன்னமுடகி
எவ்வுள்
பெருமலையை
கன்னி
மதிள்சூழ்
கணமங்கை
கற்பகத்தை
மின்னை
இருசுடரை
வெள்ளறையுள்
கல்லறைமேல்
பொன்னை
மரகத்தை
புட்குழியெம்
போரேற்றை
2771
மன்னும்
அரங்கத்தெம்
மாமணியை
-
வல்லவாழ்
பின்னை
மணாளனை
பேரில்
பிறப்பிலியை
தொன்னீர
கடல்கிடந்த
தோளா
மணிச்சுடரை
என்மனத்து
மாலை
இடவெந்தை
ஈசனை
2772
மன்னும்
கடன்மல்லை
மாயவனை
-
வானவர்தம்
சென்னி
மணிச்சுடரை
தண்கால்
திறல்வலியை
தன்னை
பிறரறியா
தத்துவத்தை
முத்தினை
அன்னத்தை
மீனை
அரியை
அருமறையை
2773
முன்னிவ்
வுலகுண்ட
மூர்த்தியுயை
-
கோவலூர்
மன்னும்
இடைகழியெம்
மாயவனை
பேயலற
பின்னும்
முலையுண்ட
பிள்ளையை
-
அள்ளல்வாய்
அன்னம்
இரைதேர்
அழுந்தூர்
எழும்சுடரை
2774
தெந்தில்லை
சித்திர
கூடத்தென்
செல்வனை
-
மின்னி
மழைதவழும்
வேங்கடத்தெம்
வித்தகனை
மன்னனை
மாலிருஞ்
சோலை
மணாளனை
கொன்னவிலும்
ஆழி
படையானை
-
கோட்டியூர்
2775
அன்ன
வுருவில்
அரியை
திருமெய்யத்து
இன்னமுத
வெள்ளத்தை
இந்தளூர்
அந்தணனை
மன்னும்
மதிட்கச்சி
வேளுக்கை
யாளரியை
மன்னிய
பாடகத்தெம்
மைந்தனை
-
வெஃகாவில்
2776
உன்னிய
யோக
துறக்கத்தை
ஊரகத்துள்
அன்னவனை
அட்ட
புயகரத்தெம்
ஆனேற்றை
என்னை
மனங்கவர்ந்த
ஈசனை
-
வானவர்த்தம்
முன்னவனை
மூழி
களத்து
விளக்கினை
2777
அன்னவனை
ஆதனூர்
ஆண்டாளக்கும்
ஐயனை
நென்னலை
யின்றினை
நாளையை
-
நீர்மலைமேல்
மன்னும்
மறைநான்கும்
ஆனானை
புல்லாணி
தென்னன்
தமிழி
வடமொழியை
நாங்கூரில்
2778
மன்னும்
மணிமாட
கோயில்
மணாளனை
நன்னீர
தலைச்சங்க
நான்மதியை
-
நான்வணங்கும்
கண்ணனை
கண்ண
புரத்தானை
தென்னறையூர்
மன்னும்
மணிமாட
கோயில்
மணாளனை
2779
கன்னவில்தோள்
காளையை
கண்டாங்கு
கைதொழுது
என்னிலைமை
யெல்லாம்
அறிவித்தால்
எம்பெருமான்
தன்னருளும்
ஆகமும்
தாரானேல்
-
தன்னைநான்
மின்னிடையார்
சேரியிலும்
வேதியர்க்கள்
வாழ்விடத்தும்
2780
தன்னடியார்
முன்பும்
தரணி
முழுதாளும்
கொன்னவிலும்
வேல்வேந்தர்
கூட்டத்தும்
நாட்டகத்தும்
தன்னிலைமை
யெல்லாம்
அறிவிப்பன்
-
தான்முனநாள்
மின்னிடை
யாய்ச்சியர்த்தம்
சேரி
களவிங்கண்
2781
துன்னு
படல்திறந்து
புக்கு
-
தயிர்வேண்ணெய்
தன்வயி
றார
விழுங்க
கொழுங்கயல்கண்
மன்னும்
மடவோர்கள்
பற்றியோர்
வான்கயிற்றால்
பின்னும்
உரலோடு
கட்டுண்ட
பெற்றிமையும்
2782
அன்னதோர்
பூதமாய்
ஆயர்
விழவின்கண்
துன்னு
சகடத்தால்
புக்க
பெருஞ்சோற்றை
2783
முன்னிருந்து
முற்றத்தான்
துற்றிய
தெற்றெனவும்
மன்னர்
பெருஞ்சவையுள்
வாழ்வேந்தர்
தூதனாய்
2784
தன்னை
யிகழ்ந்துரைப்ப
தான்முனநாள்
சென்றதுவும்
மன்னு
பறைகறங்க
மங்கையர்த்தம்
கண்களிப்ப
2785
கொன்னவிலும்
கூத்தனா
பேர்த்தும்
குடமாடி
என்னிவ
னென்ன
படுகின்ற
ஈடறவும்
2786
தென்னிலங்கை
யாட்டி
அரக்கர்
குலப்பாவை
மன்னன்
இராவணன்றன்
நல்தங்கை
-
வாளெயிற்று
2787
துன்னு
சுடுசினத்து
சூர்ப்பணகா
சோர்வெய்தி
பொன்னிறங்
கொண்டு
புலர்ந்தெழுந்த
காமத்தால்
2788
தன்னை
நயந்தாளை
தான்முனிந்து
மூக்கரிந்து
மன்னிய
திண்ணெனவும்-வாய்த்த
மலைபோலும்
2789
தன்னிகரொன்
றில்லாத
தாடகையை
மாமுனிக்காக
தென்னுலகம்
ஏற்றுவித்த
திண்டிறலும்-மற்றிவைதான்
2790
உன்னி
யுலவா
வுலகறிய
வூர்வன்நான்
முன்னி
முளைத்தெழு
தோங்கி
யொளிபரந்த
மன்னியம்பூம்
பெண்ணை
மடல்.
திருமங்கையாழ்வார்
திருவடிகளே
சரணம்.
------------------------------------------------------------------------
-
2791-3342
-8
நாலாயிர
திவ்வி
பிரபந்தம்
பாடல்கள்
2791-3342
------------------------------------------------------------------------
.
.
2000
...
2000
.
-8
6
5
-8
-
.
.
.
2001
.
..
.
------------------------------------------------------------------------
நாலாயிர
திவ்வி
பிரபந்தம்
பாடல்கள்
2791-3342
ஸ்ரீ
நம்மாழ்வார்
திருவாய்
மலர்ந்தருளிய
திருவாய்மொழி
ஸ்ரீ
ஸ்ரீமதே
ராமாநுஜாய
நம
திருவாய்மொழி
தனியன்கள்
நாதமுனிகள்
அருளிச்செய்தது
பக்தாம்ருதம்
வி
வஜநா
நுமோதநம்
ஸர்வார்த்ததம்
ஸ்ரீசடகோப
வாங்க்மயம்
ஸஹஸ்ரசா
கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம்
த்ராவிட
வேத
ஸாகரம்.
வெண்பாக்கள்
ஈச்வரமுனிகள்
அருளிச்செய்தது
திருவழுதி
நாடென்றும்
தென்குருகூ
ரென்றும்
மருவினிய
வண்பொருநல்
என்றும்
-
அருமறைகள்
அந்தாதி
செய்தான்
அடியிணையே
எப்பொழுதும்
சிந்தியாய்
நெஞ்சே.
தெளிந்து.
சொட்டை
நம்பிகள்
அருளிச்செய்தது
மனத்தாலும்
வாயாலும்
வண்குருகூர்
பேணும்
இனத்தாரை
யல்லா
திறைஞ்சேன்
-
தனத்தாலும்
ஏதுங்
குறைவிலேன்
எந்தை
சடகோபன்
பாதங்கள்
யாமுடைய
பற்று.
அனந்தாழ்வான்
அருளிச்செய்த்து
ஏய்ந்தபெருங்
கீர்த்தி
இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர
பாதம்
வணங்குகின்றேன்
-
ஆய்ந்தபெருஞ
சீரார்
சடகோபன்
செந்தமிழ்
வேதந்தரிக்கும்
பேராத
வுள்ளம்
பெற.
பட்டர்
அருளிச்செய்தவை
வான்திகழும்
சோலை
மதிளரங்கர்
வண்புகழ்மேல்
ஆன்ற
தமிழ்மறைகள்
ஆயிரமும்
-
ஈன்ற
முதல்தாய்
சடகோபன்
மொய்ம்பால்
வளர்த்த
இதத்தாய்
இராமுனுசன்.
மிக்க
இறைநிலையும்
மெய்யாம்
உயிர்நிலையும்
தக்க
நெறியும்
தடையாகி
-
தொக்கியலும்
ஊழ்வினையும்
வாழ்வினையும்
ஓதும்
குருகையர்கோன்
யாழினிசை
வே
தியல்.
ஸ்ரீமதே
ராமாநுஜாய
நம
நம்மாழ்வார்
அருளிச்செய்த
திருவாய்மொழி.
திருவாய்
மொழி
முதற்
பத்து.
2791
உயர்வற
வுயர்நலம்
முடையவன்
யவனவன்
மயர்வற
மதிநலம்
அருளினன்
யவனவன்
அயர்வறும்
அமரர்கள்
அதிபதி
யவனவன்
துயரறு
சுடரடி
தொழுதெழென்
மனனே.
2
1.1.1
2792
மனனக
மலமற
மலர்மிசை
யெழுதரும்
மனனுணர்
வளவிலன்
பொறியுணர்
வவையிலன்
இனனுணர்
முழுநலம்
எதிர்நிகழ்
கழிவினும்
இனனிலன்
னெனனுயிர்
மிகுநரை
யிலனே.
1.1.2
2793
இலனது
வுடையனி
தெனநினை
வரியவன்
நிலனிடை
விசும்பிடை
உருவினன்
அருவினன்
புலனொடு
புலனலன்
ஒழிவிலன்
பரந்த
அ
நலனுடை
யொருவனை
நணுகினம்
நாமே.
1.1.3
2794
நாமவ
னிவனுவன்
அவளிவளுவளெவள்
தாமவரிவருவர்
அதுவிது
வுதுவெது
வீமவை
யிவையுவை
யவைநல
தீங்கவை
ஆமவை
யாயவை
யாய்நின்ற
அவரே.
1.1.4
2795
அவரவர்
தமதம
தறிவறி
வகைவகை
அவரவர்
ரிறையவ
ரெனவடி
யடைவர்கள்
அவரவர்
ரிறையவர்
குறைவில
அவரவர்
விதிவழி
யடையநின்
றனரே.
1.1.5
2796
நின்றனர்
ரிருந்தனர்
கிடந்தனர்
திரிந்தனர்
நின்றிலர்
ரிருந்திலர்
கிடந்திலர்
திரிந்திலர்
என்றுமொ
ரியல்வினர்
எனநினை
வரியவர்
என்றுமொ
ரியல்வொடு
நின்றவெ
திடரே.
1.1.6
2797
திடவிசும்
பெரிவளி
நீர்நில
மிவைமிசை
படர்பொருள்
முழுவது
மாயவை
யவைதொறும்
உடல்மிசை
யுயிரென
கரந்தெங்கும்
பரந்துளன்
சுடர்மிகு
சுருதியு
ளிவையண்ட
சுரனே.
1.1.7
2798
சுரரறி
வருநிலை
விண்முதல்
முழுவதும்
வரன்முத
லாயவை
முழுதுண்ட
பரபரன்
புரமொரு
மூன்றெரி
தமரர்க்கு
மறிவியந்து
அரனயன்
எனவுல
கழித்தமை
துளனே.
1.1.8
2799
உளனெனி
லுளனவ
னுருவமிவ்
வுருவுகள்
உளனல
னெனிலவன்
அருவமிவ்
வருவுகள்
உளனென
விலனென
விவைகுண
முடைமையில்
உளனிரு
தகைமையொ
டொழிவிலன்
பரந்தே.
1.1.9
2800
பரந்ததண்
பரவையுள்நீர்தொறும்
பரந்துளன்
பரந்தஅ
ண்
டமிதென
நிலவிசும்
பொழிவற
கரந்தசி
லிடந்தொறும்
இடந்திகழ்
பொருடொறும்
கரந்தெங்கும்
பரந்துள
னிவையுண்ட
கரனே.
1.1.10
2801
கரவிசும்
பெரிவளி
நீர்நில
மிவைமிசை
வரனவில்
திறல்வலி
யளிபொறை
யாய்நின்ற
பரனடி
மேல்குரு
கூர்ச்சட
கோபன்சொல்
நிரனிறை
யாயிர
திவைபத்தும்
வீடே.
2
1.1.11
2802
வீடுமின்
முற்றவும்--வீடுசெய்து
உம்முயிர்
வீடுடை
யானிடை--வீடுசெய்ம்மினே.
2
1.2.1
2803
மின்னின்
நிலையில--மன்னுயி
ராக்கைகள்
என்னு
மிடத்து
இறை--உன்னுமின்
நீரே.
1.2.2
2804
நீர்நும
தென்றிவை--வேர்முதல்
மாய்த்து
இறை
சேர்மின்
உயிர்க்கு
அத--னேர்நிறை
யில்லே.
1.2.3
2805
இல்லது
முள்ளதும்--அல்ல
தவனுரு
எல்லையி
லந்நலம்--புல்குபற்
றற்றே.
1.2.4
2806
அற்றது
பற்றெனில்--உற்றது
வீடுஉயிர்
செற்றது
மன்னுறில்--அற்றிறை
பற்றே.
1.2.5
2807
பற்றில
னீசனும்--முற்றவும்
நின்றனன்
பற்றிலை
யாய்
அவன்--முற்றி
லடங்கே.
1.2.6
2808
அடங்கெழில்
சம்பத்து--அடங்கக்கண்டு
ஈசன்
அடங்கெழி
லஃதென்று--அடங்குக
வுள்ளே.
1.2.7
2809
உள்ள
முரைசெயல்--உள்ளவிம்
மூன்றையும்
உள்ளி
கெடுத்து
இறை--யுள்ளிலொ
டுங்கே.
1.2.8
2810
ஒடுங்க
அவன்கண்--ஒடுங்கலு
மெல்லாம்
விடும்பின்னு
மாக்கை--விடும்பொழு
தெண்ணே.
1.2.9
2811
எண்பெரு
கந்நலத்து--ஒண்பொரு
ளீறில
வண்புகழ்
நாரணன்--திண்கழல்
சேரே.
2
1.2.10
2812
சேர்த்தட
தென்குரு--கூர்ச்ட
கோபன்சொல்
சீர்த்தொடை
யாயிரத்து--ஓர்த்தவி
பத்தே.
2
1.2.11
2813
பத்துடை
யடியவர
கெளியவன்
பிறர்களு
கரிய
வித்தகன்
மலர்மகள்
விரும்பும்நம்
அரும்பெற
லடிகள்
மத்துறு
கடைவெண்ணெய்
களவினில்
உ
ரவிடை
யாப்புண்டு
எத்திறம்
உரலினோ
டிணைந்திரு
தேங்கிய
எளிவே.
2
1.3.1
2814
எளிவரு
மியல்வினன்
நிலைவரம்
பிலபல
பிறப்பாய்
ஒளிவரு
முழுநலம்
முதலில
கேடில
வீடாம்
தெளிதரும்
நிலைமைய
தொழிவிலன்
முழுவதும்
மிறையோன்
அளிவரு
மருளினோ
டகத்தனன்
புறத்தன
னமைந்தே.
1.3.2
2815
அமைவுடை
யறநெறி
முழுவது
முயர்வற
வுயர்ந்த
அமைவுடை
முதல்கெடல்
ஒடிவிடை
யறநில
மதுவாம்
அமைவுடை
யமரரும்
யாவையும்
யாவரும்
தானாம
அமைவுடை
நாரணன்
மாயையை
யறிபவர்
யாரே
1.3.3
2816
யாருமோர்
நிலைமைய
னெனவறி
வரிய
வெம்பெருமான்
யாருமோர்
நிலைமைய
னெனவறி
வெளியவெம்
பெருமான்
பேருமோ
ராயிரம்
பிறபல
வுடையவெம்
பெருமான்
பேருமோ
ருருவமு
முளதில்லை
யிலதில்லை
பிணக்கே.
1.3.4
2817
பிணக்கற
அறுவகை
சமயமும்
நெறியுள்ளி
யுரைத்த
கணக்கறு
நலத்தனன்
அந்தமி
லாதியம்
பகவன்
வணக்குடை
தவநெறி
வழிநின்று
புறநெறி
களைகட்டு
உணக்குமின்
பசையற
அவனுடை
யுணர்வுகொண்
டுணர்ந்தே.
1.3.5
2818
உணர்ந்துணர
திழிந்தகன்
றுயர்ந்துரு
வியந்தவிந்நிலைமை
உணர்ந்துணர
துணரிலும்
இறைநிலையுணர்வரி
துயிர்காள்
உணர்ந்துணர
துரைத்துரை
தரியய
னரனென்னுமிவரை
உணர்ந்துணர
துரைத்துரை
திறைஞ்சுமின்
மனப்பட்டதொன்றே.
1.3.6
2819
ஒன்றென
பலவென
அறிவரும்
வடிவினுள்
நின்ற
நன்றெழில்
நாரணன்
நான்முகன்
அரனென்னு
மிவரை
ஒன்றநும்
மனத்துவை
துள்ளிநும்
இருபசை
யறுத்து
நன்றென
நலஞ்செய்வ
தவனிடை
நம்முடை
நாளே.
1.3.7
2820
நாளு
நின்
றடு
நமபழ
மையங்
கொடுவினையுடனே
மாளும்
ஓர்
குறைவில்லை
மனனக
மலமற
கழுவி
நாளூ
திருவுடை
யடிகள்தம்
நலங்கழல்
வணங்கி
மாளுமோ
ரிடத்திலும்
வணக்கொடு
மாள்வது
வலமே.
1.3.8
2821
வலத்தனன்
திரிபுர
மெரித்தவ
னிடம்பெற
துந்தி
தலத்து
எழு
திசைமுகன்
படைத்தநல்
லுலகமும்
தானும்
புலப்பட
பின்னும்தன்
உலகத்தி
லகத்தனன்
தானே
சொலப்புகில்
இவைபின்னும்
வயிற்றுள
இவையவன்
துயக்கே.
1.3.9
2822
துயக்கறு
மதியில்நல்
ஞானத்துள்
அமரரை
துயக்கும்
மயக்குடை
மாயைகள்
வானிலும்
பெரியன
வல்லன்
பு
அயர்ப்பில
னலற்றுவன்
தழுவுவன்
வணங்குவ
னமர்ந்தே.
1.3.10
2823
அமரர்கள்
தொழுதெழ
அலைகடல்
கடைந்தவன்
றன்னை
அமர்பொழில்
வளங்குரு
கூர்ச்சடகோபன்
குற்
றேவல்கள்
அமர்சுவை
யாயிர
தவற்றினு
ளிவைபத்தும்
வல்லார்
அமரரோ
டுயர்விற்சென்
றறுவர்தம்
பிறவியஞ்
சிறையே.
2
1.3.11
2824
அஞ்சிறைய
மடநாராய்.
அளியத்தாய்.
நீயும்நின்
அஞ்சிறைய
சேவலுமாய்
ஆவாவென்
றெனக்கருளி
வெஞ்சிறைப்புள்
ளுயர்த்தாற்கென்
விடுதூதா
சென்றக்கால்
வன்சிறையில்
அவன்வைக்கில்
வைப்புண்டா
லென்செய்யுமோ
2
1.4.1
2825
என்செய்ய
தாமரைக்கண்
பெருமானார
கென்தூதாய்
என்செய்யும்
உரைத்தக்கால்
இனக்குயில்காள்.
நீரலிரே
முன்செய்த
முழுவினையால்
திருவடிக்கீழ
குற்றேவல்
முன்செய்ய
முயலாதேன்
அகல்வதுவோ
விதியினமே
1.4.2
2826
விதியினால்
பெடைமணக்கும்
மென்னடைய
அன்னங்காள்.
மதியினால்
குறள்மாணாய்
உலகிரந்த
கள்வற்கு
மதியிலேன்
வல்வினையே
மாளாதோ
வென்று
ஒருத்தி
மதியெல்லாம்
முள்கலங்கி
மயங்குமால்
என்னீரே.
1.4.3
2827
என்நீர்மை
கண்டிரங்கி
யிதுதகா
தென்னாத
என்நீல
முகில்வண்ணற்
கென்சொலியான்
சொல்லுகேனோ
நன்னீர்மை
யினியவர்
கண்
தங்காதென்
றொருவாய்ச்சொல்
நன்னீல
மகன்றில்காள்.
நல்குதிரோ
நல்கீரோ
1.4.4
2828
நல்கித்தான்
காத்தளிக்கும்
பொழிலேழும்
வினையேற்கே
நல்கத்தா
னாகாதொ
நாரணனை
கண்டக்கால்
மல்குநீர
புனற்படப்பை
இரைதேர்வண்
சிறுகுருகே.
மல்குநீர
கண்ணேற்கோர்
வாசகங்கொண்
டருளாயே.
1.4.5
2829
அருளாத
நீரருளி
யவராவி
துவராமுன்
அருளாழி
புட்கடவீர்
அவர்வீதி
யொருநாள்
என்று
அருளாழி
யம்மானை
கண்டக்கா
லிதுசொல்லி
யருள்
ஆழி
வரிவண்டே.
யாமுமென்
பிழைத்தோமே
1.4.6
2830
என்பிழைகோ
பதுபோல
பனிவாடை
யீர்கின்றது
என்பிழையே
நினைந்தருளி
யருளாத
திருமாலார்க்கு
என்பிழைத்தாள்
திருவடியின்
தகவினு
கென்
றொருவாய்ச்சொல்
என்பிழைக்கும்
இளங்கிளியே.
யான்வளர்த்த
நீயலையே
1.4.7
2831
நீயலையே
சிறுபூவாய்.
நெடுமாலார
கென்தூதாய்
நோயெனது
நுவலென்ன
நுவலாதே
யிருந்தொழிந்தாய்
சாயலொடு
மணிமாமை
தளர்ந்தேன்
நான்
இனியுனது
வாயலகில்
இன்னடிசில்
வைப்பாரை
நாடாயே.
1.4.8
2832
நாடாத
மலர்நாடி
நாள்தோறும்
நாரணந்தன்
வாடாத
மலரடிக்கீழ்
வைக்கவே
வகுக்கின்று
வீடாடி
வீற்றிருத்தல்
வினையற்ற
தென்செய்வதோ
ஊடாடு
பனிவாடாய்.
உரைத்தீராய்
எனதுடலே.
1.4.9
2833
உடலாடி
பிறப்புவீ
டுயிர்முதலா
முற்றுமாய்
கடலாழி
நீர்தோற்றி
யதனுள்ளே
கண்வளரும்
அடலாழி
யம்மானை
கண்டக்கா
லிதுசொல்லி
விடலாழி
மடநெஞ்சே.
வினையோமொன்
றாமளவே.
1.4.10
2834
அளவியன்ற
ஏழுலக
தவர்பெருமான்
கண்ணனை
வளவயல்சூழ்
வண்குருகூர்ச்சடகோபன்
வாய்ந்துரைத்த
அளவியன்ற
அந்தாதி
யாயிரத்துள்
இப்பத்தின்
வளவுரையால்
பெறலாகும்
வானோங்கு
பெருவளமே.
2
1.4.11
2835
வளவே
ழுலகின்
முதலாய்
வானோ
ரிறையை
அருவினையேன்
களவேழ்
வெண்ணெய்
தொடுவுண்ட
கள்வா.
என்பன்
பின்னையும்
தளவேழ்
முறுவல்
பின்னைக்காய்
வல்லா
னாயர்
தலைவனாய்
இளவே
றேழும்
தழுவிய
எந்தாய்.
என்பன்
நினைந்துநைந்தே.
2
1.5.1
2836
நினைந்து
நைந்துள்
கரைந்துருகி
இமையோர்
பலரும்
முனிவரும்
புனைந்த
கண்ணி
நீர்சாந்தம்
புகையோ
டேந்தி
வணங்கினால்
நினைந்த
எல்லா
பொருள்கட்கும்
வித்தாய்
முதலில்
சிதையாமே
மனஞ்செய்
ஞான
துன்பெருமை
மாசூ
ணாதோ
மாயோனே.
1.5.2
2837
மாயோ
னிகளாய்
நடைகற்ற
வானோர்
பலரும்
முனிவரும்
நீயோ
னிகளை
படை
என்று
நிறைநான்
முகனை
படைத்தவன்
சேயோ
னெல்லா
அறிவுக்கும்
திசைக
ளெல்லாம்
திருவடியால்
தாயோன்
எல்லா
வெவ்வுயிர்க்கும்
தாயோன்
தானோ
ருருவனே.
1.5.3
2838
தானோ
ருருவே
தனிவித்தா
தன்னில்
மூவர்
முதலாய
வானோர்
பலரும்
முனிவரும்
மற்றும்
தானோர்
பெருநீர்
தன்னுள்ளே
தோற்றி
அதனுள்
கண்வளரும்
வானோர்
பெருமான்
மாமாயன்
வைகு
தன்எம்
பெருமானே.
1.5.4
2839
மானேய்
நோக்கி
மடவாளை
மார்வில்
கொண்டாய்.
மாதவா.
கூனே
சிதைய
வுண்டைவில்
நிறத்தில்
தெறித்தாய்.
கோவிந்தா.
வானார்
சோதி
மணிவண்ணா.
மதுசூ
தா.நீ
யருளாய்
உ
ன்
தேனே
மலரும்
திருப்பாதம்
சேரு
மாறு
வினையேனே.
1.5.5
2840
வினையேன்
வினைதீர்
மருந்தானாய்.
விண்ணோர்
தலைவா.
கேசவா.
மனைசே
ராயர்
குலமுதலே.
மாமா
யன்னே.
மாதவா.
சினையேய்
தழைய
மராமரங்கள்
ஏழும்
எய்தாய்.
சிரீதரா.
இனையா
யினைய
பெயரினாய்.
என்று
நைவன்
அடியேனே.
1.5.6
2841
அடியேன்
சிறிய
ஞானத்தன்
அறித
லார்க்கு
மரியானை
கடிசேர்
தண்ண
துழாய்க்கண்ணி
புனைந்தான்
தன்னை
கண்ணனை
செடியார்
ஆக்கை
யடியாரை
சேர்தல்
தீர்க்கும்
திருமாலை
அடியேன்
காண்பான்
அலற்றுவன்
இதனில்
மிக்கோர்
அயர்வுண்டே
1.5.7
2842
உண்டா
யுலகேழ்
முன்னமே
உமிழ்ந்து
மாயை
யால்புக்கு
உண்டாய்
வெண்ணெய்
சிறுமனிசர்
உவலை
யாக்கை
நிலையெய்தி
மண்டான்
சோர்ந்த
துண்டேலும்
மனிசர
காகும்
பீர்
சிறிதும்
அண்டா
வண்ணம்
மண்கரைய
நெய்யூண்
மருந்தோ
மாயோனே.
1.5.8
2843
மாயோம்
தீய
அலவலை
பெருமா
வஞ்ச
பேய்வீய
தூய
குழவி
யாய்விடப்பால்
அமுதா
அமுது
செய்திட்ட
மாயன்
வானோர்
தனித்தலைவன்
மலராள்
மைந்த
னெவ்வுயிர்க்கும்
தாயோன்
தம்மா
னென்னம்மான்
அம்மா
மூர்த்தி
யைச்சார்ந்தே.
1.5.9
2844
சார்ந்த
இருவல்
வினைகளும்
சரித்து
மா
பற்றறுத்து
தீர்ந்து
தன்பால்
மனம்வைக்க
திருத்தி
வீடு
திருத்துவான்
ஆர்ந்த
ஞான
சுடராகி
அகலம்
கீழ்மேல்
அளவிறந்து
நேர்ந்த
வுருவாய்
அருவாகும்
இவற்றி
னுயிராம்
நெடுமாலே.
1.5.10
2845
மாலே.
மா
பெருமானே.
மாமா
யனே.
என்றென்று
மாலே
யேறி
மாலருளால்
மன்னு
குருகூர
சடகோபன்
பாலேய்
தமிழ
ரிசைகாரர்
பத்தர்
பரவும்
ஆயிரத்தின்
பாலே
பட்ட
இவைபத்தும்
வல்லார
கில்லை
பரிவதே.
1.5.11
2846
பரிவதி
லீசனை
பாடி
விரிவது
மேவ
லுறுவீர்.
பிரிவகை
யின்றிநன்
னீர்தூய்
புரிவது
வும்புகை
பூவே.
2
1.6.1
2847
மதுவார்
தண்ண
துழாயான்
முதுவே
தமுதல்
வனுக்கு
எதுவே
தென்பணி
என்னா
ததுவே
யாட்செய்யு
மீடே.
1.6.2
2848
ஈடு
மெடுப்புமி
லீசன்
மாடு
விடாதென்
மனனே
பாடுமென்
நாவலன்
பாடல்
ஆடுமெ
னங்கம
ணங்கே.
1.6.3
2849
அணங்கென
ஆடுமெ
னங்கம்
வணங்கி
வழிபடு
மீசன்
பிணங்கி
யமரர்
பிதற்றும்
குணங்கெழு
கொள்கையி
னானே.
1.6.4
2850
கொள்கைகொ
ளாமையி
லாதான்
எள்கலி
ராகமி
லாதான்
விள்கைவிள்
ளாமைவி
ரும்பி
உள்கல
தார்க்கோ
ரமுதே.
1.6.5
2851
அமுதம்
அமரக
கீந்த
நிமிர்சுட
ராழி
நெடுமால்
அமுதிலு
மாற்ற
இனியன்
நிமிர்திரை
நீள்கட
லானே.
1.6.6
2852
நீள்கடல்
சூழிலங்
கைக்கோன்
தோள்கள்
தலைதுணி
செய்தான்
தாள்கள்
தலையில்
வணங்கி
நாள்கள்
தலைக்க
ழிமினே.
1.6.7
2853
கழிமின்தொண்
டீர்கள்
கழித்து
தொழுமின்
அவனை
தொழுதால்
வழிநின்ற
வல்வினை
மாள்வித்து
அழிவின்றி
யாக்கம்
தருமே.
1.6.8
2854
தரும
அரும்பய
னாய
திருமக
ளார்தனி
கேள்வர்
பெருமை
யுடைய
பிரானார்
இருமை
வினைகடி
வாரே.
1.6.9
2855
கடிவார்
தீய
வினைகள்
நொடியா
ருமள
வைக்கண்
கொடியா
அடுபுள்
ளுயர்த்த
வடிவார்
மாதவ
னாரே.
1.6.10
2856
மாதவன்
பால்சட
கோபன்
தீதவ
மின்றி
யுரைத்த
ஏதமி
லாயிர
திப்பத்து
ஓதவல்
லார்பிற
வாரே.
1.6.11
2857
பிறவித்துயரற
ஞானத்துள்நின்று
துறவிச்சுடர்விளக்கம்
தலைப்பெய்வார்
அறவனை
யாழி
படையந
தணனை
மறவியை
யின்றி
மனத்துவை
பாரே.
1.7.1
2858
வைப்பாம்மருந்தா
மடியரை
வல்வினை
துப்பாம்
புலனைந்தும்
துஞ்சக
கொடானவன்
எப்பால்
யவர்க்கும்
நலத்தா
லுயர்ந்துயர்ந்து
அப்பால
வனெங்க
ளாயர்
கொழுந்தே.
1.7.2
2859
ஆயர்
கொழுந்தா
யவரால்
புடையுண்ணும்
மா
பிரானையென்
மாணிக்க
சோதியை
தூய
அமுதை
பருகிப்பருகி
என்
மா
பிறவி
மயர்வறு
தேனே.
1.7.3
2860
மயர்வறவென்மனத்தே
மன்னினான்
றன்னை
உயர்வினை
யேதரும்
ஒண்சுடர
கற்றையை
அயர்வில்
அமரர்கள்
ஆதிக்கொழுந்தை
என்
இசைவினையென்சொல்லி
யான்விடுவேனே.
1.7.4
2861
விடுவேனோவென்
விளக்கைஎன்னாவியை
நடுவேவந்து
கொள்கின்றநாதனை
தொடுவேசெய்திள
ஆய்ச்சியர்க்கண்ணினுள்
விடவேசெய்து
விழிக்கும்பிரானையே.
1.7.5
2862
பிரான்பெருநிலங்
கீண்டவன்
பின்னும்
விராய்மலர்த்துழாய்
வேய்ந்தமுடியன்
மராமரமெய்த
மாயவன்
என்னுள்
இரானெனில்பின்னை
யானொட்டுவேனோ.
1.7.6
2863
யானொட்டியென்னுள்
இருத்துவ
மென்றிலன்
தானொட்டி
வந்தென்
தனிநெஞ்சை
வஞ்சித்து
ஊனொட்டி
நின்றென்
உயிரில்
கலந்து
இயல்
வானொட்டு
மோஇனி
யென்னை
நெகிழ்க்கவே.
1.7.7
2864
என்னை
நெகிழ்க்கிலும்
என்னுடை
நன்னெஞ்ச
தன்னை
அகல்விக்க
தானும்கில்லானினி
பின்னை
நெடும்பணை
தோள்மகிழ
பீடுடை
முன்னை
யமரர்
முழுமுத
லானே.
1.7.8
2865
அமரர
முழுமுத
லாகிய
ஆதியை
அமரர
கமுதீந்த
ஆயர்
கொழுந்தை
அமர
அழும்ப
துழாவியென்
னாவி
அமரர
தழுவிற்
றினிய
கலுமோ.
1.7.9
2866
அகலில்
அகலும்
அணுகில்
அணுகும்
புகலு
மரியன்
பொருவல்ல
னெம்மான்
நிகரில்
அவன்புகழ்
பாடி
யிளைப்பிலம்
பகலு
மிரவும்
படிந்து
குடைந்தே.
1.7.10
2867
குடைந்துவண்
டுண்ணும்
துழாய்முடி
யானை
அடைந்த
தென்
குருகூர்ச்சட
கோபன்
மிடைந்த
சொல்
தொடை
யாயிரத்திப்பத்து
உடைந்து
நோய்களை
யோடு
விக்குமே.
1.7.11
2868
ஓடும்புள்ளேரி
சூடும
தண்டுழாய்
நீடு
நின்றவை
ஆடும்
அம்மானே.
1.8.1
2869
அம்மானா
பின்னும்
எம்மாண
புமானான
வெம்மா
வாய்கீண்ட
செம்மா
கண்ணனே.
1.8.2
2870
கண்ணா
வானென்றும்
மண்ணோர்விண்ணோர்க்கு
தண்ணார்
வேங்கட
விண்ணோர
வெற்பனே.
1.8.3
2871
வெற்பை
யொன்றெடுத்து
ஒற்க
மின்றியே
நிற்கும்
அம்மான்சீர்
கற்பன்
வைகலே.
1.8.4
2872
வைக
லும்வெண்ணெய்
கைக
லந்துண்டான்
பொய்க
லவாது
என்
-
மெய்க
லந்தானே.
1.8.5
2873
கலந்தென்னாவி
நலங்கொள்
நாதன்
புலங்கொள்
மாணாய்
நிலம்கொண்
டானே.
1.8.6
2874
கொண்டா
னேழ்விடை
உண்டா
னேழ்வையம்
தண்டா
மஞ்செய்து
என்
-
எண்டா
னானானே.
1.8.7
2875
ஆனா
னானாயன்
மீனோ
டேனமும்
தானா
னானென்னில்
யசங்கே.
2876
சங்கு
சக்கரம்
அங்கையில்
கொண்டான்
எங்கும்
தானாய
நங்கள்
நாதனே.
1.8.9
2877
நாதன்ஞாலங்கொள்
-
பாதன்
என்னம்மான்
ஓதம்
போல்கிளர்
வேதநீரனே.
1.8.10
2878
நீர்புரை
வண்ணன்
சீர்ச்சடகோபன்
நெர்த
லாயிரத்து
ஓர்தலிவையே.
1.8.11
2879
இவையும்
அவையும்
உவையம்
இவரும்
அவரும்
உவரும்
அவையும
யவரும்தன்
னுள்ளே
ஆகியும்
ஆக்கியும்
காக்கும்
அவையுள்
தனிமுத
லெம்மான்
கண்ணபிரானென்னமுதம்
சுவையன்
திருவின்
மணாளன்
என்னுடைச்சுழலு
ளானே.
1.9.1
2880
சூழல
பலபல
வல்லான்
தொல்லையங்
கால
துலகை
கேழலொன்
றாகியி
டந்த
கேசவ
னென்னுடை
யம்மான்
வேழ
மருப்பையொ
சித்தான்
விண்ணவர
கெண்ணல்
அரியான்
ஆழ
நெடுங்கடல
சேர்ந்தான்
அவனென
னருகலி
லானே.
1.9.2
2881
அருகலி
லாய
பெருஞ்சர்
அமரர்கள்
ஆதி
முதல்வன்
கருகிய
நீலநன்
மேனி
வண்ணன்செந
தாமரை
கண்ணன்
பொருசிறைப்புள்ளுவந்தேறும்
பூமகளார்தனிக்கேள்வன்
ஒருகதியின்சுவைதந்தி
டொழிவிலனென்னோடுடனே.
1.9.3
2882
உடனமர்க்காதல்மகளிர்
திருமகள்மண்மகள்
ஆயர்
மடமகள்
என்றிவர்மூவர்
ஆளும்
உலகமும்மூன்றே
உடனவையொக்கவிழுங்கி
ஆலிலைச்சேர்ந்தவனெம்மான்
கடல்மலிமாயப்பெருமான்
கண்ணனென்
ஒக்கலை
யானே.
1.9.4
2883
ஒக்கலைவைத்துமுலைப்பால்
உண்ணென்றுதந்திடவாங்கி
செக்கஞ்செகவன்றவள்பால்
உயிர்செகவுண்டபெருமான்
நக்கபிரானோடயனும்
இந்திரனும்முதலாக
ஒக்கவும்தோற்றிய
ஈசன்
மாயனென்னெஞ்சினுளானே.
1.9.5
2884
மாயனென்னெஞ்சினுள்ளன்
மற்றும்யவர்க்கும்
அதுவே
காயமும்சீவனும்தானே
காலுமெரியும்
அவனே
சேயன்
அணியன்யவர்க்கும்
சிந்தைக்கும்
கோசர
மல்லன்
தூயன்
துயக்கன்மயக்கன்
என்னுடைத்தோளிணையானே.
1.9.6
2885
தோளிணைமேலும்
நன்மார்பின்மேலும்
சுடர்முடிமேலும்
தாளிணைமேலும்புனைந்த
தண்ணந்துழாயுடையம்மான்
கேளிணையொன்றுமிலாதான்
கிளரும்சுடரொளிமூர்த்தி
நாளணைந்தொன்றுமகலான்
என்னுடைநாவினுளானே.
1.9.7
2886
நாவினுள்நின்றுமலரும்
ஞானக்கலைகளுக்கெல்லாம்
ஆவியுமாக்கையும்தானே
அழிப்போடளிப்பவன்தானே
பூவியல்நால்தடந்தோளன்
பொருபடையாழிசங்கேந்தும்
காவிநன்மேனிக்கமல
கண்ணனென்கண்ணினுளானே.
1.9.8
2887
கமலக்கண்ணனென்கண்ணினுள்ளான்காண்பன்
அவன்கண்களாலே
அமலங்க
ளாக
விழிக்கும்
ஐம்புல
னுமவன்மூர்த்தி
கமலத்தயன்நம்பிதன்னை
கண்ணுதலானொடும்தோற்றி
அமலத்தெய்வத்தோடுலகம்
ஆக்கியென்நெற்றியுளானே.
1.9.9
2888
நெற்றியுள்நின்றென்னையாளும்
நிரைமலர்ப்பாதங்கள்சூடி
கற்றைத்துழாய்முடிக்கோல
கண்ணபிரானைத்தொழுவார்
ஒற்றைப்பிறையணிந்தானும்
நான்முகனும்
இந்திரனும்
மற்றையமரருமெல்லாம்
வந்தெனதுச்சியுளானே.
1.9.10
2889
உச்சியுள்ளேநிற்கும்தேவ
தேவற்குக்கண்ணபிராற்கு
இச்சையுள்செல்லவுணர்த்தி
வண்குருகூர்ச்சடகோபன்
இச்சொன்ன
ஆயிரத்துள்
இவையுமோர்பத்தெம்பிராற்கு
நிச்சலும்விண்ணப்பம்செய்ய
நீள்கழல்சென்னிபொருமே.
1.9.11
2890
பொருமாநீள்படை
யாழிசங்கத்தொடு
திருமாநீள்கழல்
ஏழுலகும்தொழ
ஒருமாணிக்குற
ளாகிநிமிர்ந்த
அ
கருமாணிக்கமென்
கண்ணுளதாகுமே.
1.10.1
2891
கண்ணுள்ளே
நிற்கும்
காதன்மையால்தொழில்
எண்ணிலும்வரு
மென்னினிவேண்டுவம்
மண்ணும்நீரு
மெரியும்நல்வாயுவும்
விண்ணுமாய்விரியு
மெம்பிரானையே.
1.10.2
2892
எம்பிரானையெந்தை
தந்தைதந்தைக்கும்
தம்பிரானை
தண்தாமரைக்கண்ணனை
கொம்பராவு
நுண்ணேரிடைமார்வனை
எம்பிரானை
தொழாய்மடநெஞ்சமே.
1.10.3
2893
நெஞ்சமேநல்லை
நல்லைஉன்னைப்பெற்றால்
என்செய்யோம்
இனியென்னகுறைவினம்
மைந்தனை
மலராள்மணவாளனை
துஞ்சும்போதும்
விடாதுதொடர்க்கண்டாய்.
1.10.4
2894
கண்டாயேநெஞ்சே
கருமங்கள்வாய்க்கின்று
ஓர்
எண்டானுமின்றியே
வந்தியலுமாறு
உண்டானையுலகேழு
மோர்மூவடி
கொண்டானை
கண்டு
கொண்டனைநீயுமே.
1.10.5
2895
நீயும்நானுமி
நேர்நிற்கில்
மேல்மற்றோர்
நோயும்சார்க்கொடான்
நெஞ்சமே
சொன்னேன்
தாயும்தந்தையுமா
யிவ்வுலகினில்
வாயுமீசன்
மணிவண்ணனெந்தையே.
1.10.6
2896
எந்தையேயென்று
மெம்பெருமானென்றும்
சிந்தையுள்வைப்பன்
சொல்லுவன்பாவியேன்
எந்தையெம்பெருமானென்று
வானவர்
சிந்தையுள்
வைத்து
சொல்லும்செல்வனையே.
1.10.7
2897
செல்வநாரண
னென்றசொல்கேட்டலும்
மல்கும்கண்பனி
நாடுவன்மாயமே
அல்லும்நன்பகலு
மிடைவீடின்றி
நல்கியென்னை
விடான்நம்பி
நம்பியே.
1.10.8
2898
நம்பியைத்தென்
குறுங்குடிநின்ற
அ
செம்பொனேதிக
ழும்திருமூர்த்தியை
உம்பர்வானவ
ராதியஞ்சோதியை
எம்பிரானையென்
சொல்லிமறப்பனோ.
1.10.9
2899
மறப்பும்ஞானமும்
நானொன்
றுணர்ந்திலன்
மறக்குமென்றுசெ
தாமரைக்கண்ணொடு
மறப்பற
என்னுள்ளே
மன்னினான்
றன்னை
மறப்பனோவினி
யானென்மணியையே
1.10.10
2900
மணியைவானவர்
கண்ணனைத்தன்னதோர்
அணியை
தென்குரு
கூர்ச்சடகோபன்
சொல்
பணிசெயாயிர
துள்ளிவைபத்துடன்
தணிவிலர்
கற்ப
ரேல்கல்விவாயுமே.
1.10.11
நறஸபஇ
திருவாய்
மொழி
இரண்டாம்
பத்து
2901
வாயுந்திரையுகளும்
கானல்மடநாராய்
ஆயும்
அமருலகும்துஞ்சிலும்
நீதுஞ்சாயால்
நோயும்
பயலைமையும்
மீதூரவெம்மேபோல்
நீயும்திருமாலால்
நெஞ்சம்கோ
பட்டாயே.
2.1.1
2902
கோட்பட்டசிந்தையா
கூர்வாய
அன்றிலே
சேட்பட்ட
யாமங்கள்
சேரா
திரங்குதியால்
ஆட்பட்ட
எம்மேபோல்
நீயும்
அரவணையான்
தாட்பட்ட
தண்டுழா
தாமம்கா
முற்றாயே.
2.1.2
2903
காமுற்ற
கையறவோ
டெல்லே
இராப்பகல்
நீமுற்ற
கண்டுயிலாய்
நெஞ்சுருகி
யேங்குதியால்
தீமுற்ற
தென்னிலங்கை
யூட்டினான்
தாள்நயந்த
யாமுற்ற
துற்றாயோ
வாழி
கனைகடலே.
2.1.3
2904
கடலும்மலையும்விசும்பும்
துழாயெம்போல்
சுடர்க்கொளிராப்பகல்
துஞ்சாயால்தண்வாடாய்
அடல்கொள்படையாழி
அம்மானைக்காண்பான்நீ
உடலம்நோயுற்றாயோ
வூழிதோறூழியே.
2.1.4
2905
ஊழிதோறூழி
யுலகுக்குநீர்க்கொண்டு
தோழியரும்யாமும்போல்
நீராய்நெகிழ்கின்ற
வாழியவானமே
நீயும
மதுசூதன்
பாழிமையிற்
பட்டவன்கட்பாசத்தால்நைவாயே.
2.1.5
2906
நைவாய
எம்மேபோல்
நாண்மதியே
நீயிந்நாள்
மைவான்
இருளகற்றாய்
மாழாந்துதேம்புதியால்
ஐவாய்
அரவணைமே
லாழிப்பெருமானார்
மெய்வாசகம்கேட்டுன்
மெய்ந்நீர்மைதோற்றாயே.
2.1.6
2907
தோற்றோம்மடநெஞ்ச
மெம்பெருமான்நாரணற்குஎம்
ஆற்றாமைசொல்லி
யழுவோமை
நீநடுவே
வேற்றோர்வகையில்
கொடிதாயெனையூழி
மாற்றாண்மைநிற்றியோ
வாழிகனையிருளே.
2.1.7
2908
இருளின்திணிவண்ணம்
மாநீர்க்கழியேபோய்
மருளுற்றிராப்பகல்
துஞ்சிலும்நீதுஞ்சாயால்
உருளும்சகடம்
உதைத்தபெருமானார்
அருளின்பெருநசையா
லாழாந்துநொந்தாயே.
2.1.8
2909
நொந்தாராக்காதல்நோய்
மெல்லாவியுள்ளுலர்த்த
நந்தாவிளக்கமே
நீயுமளியத்தாய்
செந்தாமரைத்தடங்கண்
செங்கனிவாயெம்பெருமான்
அந்தாமத்தண்டுழா
யாசையால்வேவாயே.
2.1.9
2910
வேவாராவேட்கைநோய்
மெல்லாவியுள்ளுலர்த்த
ஓவாதிராப்பக
லுன்பாலேவீழ்த்தொழிந்தாய்
மாவாய்பிளந்து
மருதிடைபோய்மண்ணளந்த
மூவா
முதல்வா
இனியெம்மைச்சோரேலே.
2.1.10
2911
சோராதவெப்பொருட்கு
ஆதியாம்
சோதிக்கே
ஆராதகாதல்
குருகூர்ச்சடகோபன்
ஓராயிரம்சொன்ன
அவற்றுளிவைப்பத்தும்
சோரார்விடார்க்கண்டீர்
வைகுந்தம்திண்ணெனவே.
2.1.11
2912
திண்ணன்வீடு
முதல்முழுதுமாய்
எண்ணின்மீதிய
னெம்பெருமான்
மண்ணும்விண்ணுமெல்லா
முடனுண்ட
நங்
கண்ணன்
கண்ணல்ல
தில்லையோர்க்கண்ணே.
2.2.1
2913
ஏபாவம்பரமே
யேழுலகும்
ஈபாவஞ்செய்
தருளாலளிப்பாரார்
மாபாவம்விட
அரற்குப்பிச்சைபெய்
கோபாலகோளரி
யேறன்றியே.
2.2.2
2914
ஏறனைப்பூவனை
பூமகள்தன்னை
வேறின்றிவிண்தொழ
தன்னுள்வைத்து
மேல்தன்னைமீதிட
நிமிர்ந்துமண்கொண்ட
மால்தனில்மிக்குமோர்
தேவுமுளதே.
2.2.3
2915
தேவுமெ
பொருளும்படைக்க
பூவில்நான்
முகனைப்படைத்த
தேவனெம்
பெருமானுக்கல்லால்
பூவும்பூசனையும்
தகுமே.
2.2.4
2916
தகும்சீர
தன்தனிமுதலினுள்ளே
மிகும்தேவு
மெப்பொருளும்படைக்க
தகும்கோல
தாமரைக்கண்ணனெம்மான்
மிகும்சோதி
மேலறிவார்யவரே.
2.2.5
2917
யவரும்யாவையு
மெல்லாப்பொருளும்
கவர்வின்றி
தன்னுளொடுங்கநின்ற
பவர்க்கொள்ஞான
வெள்ளச்சுடர்மூர்த்தி
அவரெம்
ஆழியம்
பள்ளியாரே.
2.2.6
2918
பள்ளியாலிலை
யேழுலகும்கொள்ளும்
வள்ளல்
வல்வயிற்றுப்பெருமான்
உள்ளுளா
ரறிவார்
அவன்றன்
கள்ளமாய
மனக்கருத்தே.
2.2.7
2919
கருத்தில்தேவு
மெல்லாப்பொருளும்
வருத்தித்தமா
பிரானையன்றி
ஆரே
திருத்தித்திண்ணிலை
மூவுலகும்
தம்முள்
இருத்திக்காக்கு
மியல்வினரே.
2.2.8
2920
காக்குமியல்வினன்
கண்ணபெருமான்
சேர்க்கைசெய்து
தன்னுந்தியுள்ளே
வாய்த்ததிசைமுக
னிந்திரன்வானவர்
ஆக்கினான்
தெய்வவுலகுகளே.
2.2.9
2921
கள்வா
எம்மையு
மேழுலகும்
நின்
னுள்ளேதோற்றிய
இறைவா.
என்று
வெள்ளேறன்நான்முக
னிந்திரன்வானவர்
புள்ளூர்திகழல்
பணிந்தேத்துவரே.
2.2.10
2922
ஏத்தவேழுலகுங்
கொண்டகோல
கூத்தனை
குருகூர்ச்சடகோபன்சொல்
வாய்த்தவாயிரத்துள்
ளிவைபத்துடன்
ஏத்தவல்லவர
கில்லையோர்ஊனமே.
2.2.11
2923
ஊனில்வாழுயிரே
நல்லைபோஉன்னைப்பெற்று
வானுளார்பெருமான்
மதுசூதனென்னம்மான்
தானும்யானுமெல்லாம்
தன்னுள்ளேகலந்தொழிந்தோம்
தேனும்பாலும்நெய்யும்
கன்னலுமமுதுமொத்தே.
2.3.1
2924
ஒத்தார்மிக்காரை
இலையாயமாமாய
ஒத்தாயெப்பொருட்கு
முயிராய்
என்னைப்பெற்ற
அத்தாயாய்த்தந்தையா
யறியாதனவறிவித்த
அத்தா
நீசெய்தன
அடியேனறியேனே.
2.3.2
2925
அறியாக்காலத்துள்ளே
யடிமைக்கணன்புசெய்வித்து
அறியாமாமா
தடியேனைவைத்தாயால்
அறியாமைக்குறளாய்
நிலம்மாவலிமூவடியென்று
அறியாமைவஞ்சித்தா
யெனதாவியுள்கலந்தே.
2.3.3
2926
எனதாவியுள்கலந்தபெரு
நல்லுதவிக்கைம்மாறு
எனதாவிதந்தொழிந்தே
னினிமீள்வதென்பதுண்டே
எனதாவியாவியும்நீ
பொழிலேழுமுண்டவெந்தாய்
எனதாவியாரயானார
தந்தநீகொண்டாக்கினையே.
2.3.4
2927
இனியார்ஞானங்களா
லெடுக்கலெழாதவெந்தாய்
கனிவார்வீட்டின்பமே
யென்கடற்படாவமுதே
தனியேன்வாழ்முதலே
பொழிலேழுமேனமொன்றாய்
நுனியார்க்கோட்டில்வைத்தா
யுன்பாதம்சேர்ந்தேனே.
2.3.5
2928
சேர்ந்தார்தீவினைக
கருநஞ்சைத்திண்மதியை
தீர்ந்தார்தம்மனத்து
பிரியாதவருயிரை
சோர்ந்தேபோகல்கொடா
சுடரை
அரக்கியைமூ
கீர்ந்தாயை
அடியேனடைந்தேன்
முதல்முன்னமே.
2.3.6
2929
முன்நல்யாழ்பயில்
நூல்
நரம்பின்முதிர்சுவையே
பன்னலார்பயிலும்
பரனேபவித்திரனே
கன்னலேஅமுதே
கார்முகிலேஎன்கண்ணா
நின்னலாலிலேன்கா
ணென்னைநீகுறிக்கொள்ளே.
2.3.7
2930
குறிக்கொள்ஞானங்களா
லெனையூழிசெய்தவமும்
கிறிக்கொண்டிப்பிறப்பே
சிலநாளிலெய்தினன்யான்
உறிக்கொண்டவெண்ணெய்பா
லொளித்துண்ணுமம்மான்பின்
நெறிக்கொண்டநெஞ்சனா
பிறவித்துயர்க்கடிந்தே.
2.3.8
2931
கடிவார்தண்ணந்துழா
கண்ணன்விண்ணவர்பெருமான்
படிவான்மிறந்த
பரமன்பவித்திரன்சீர்
செடியார்நோய்கள்கெட
படிந்துகுடைந்தாடி
அடியேன்வாய்மடுத்து
பருகிக்களித்தேனே.
2.3.9
2932
களிப்பும்கவர்வுமற்று
பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று
ஒளிக்கொண்டசோதியுமா
யுடன்கூடுவதென்றுகொலோ
துளிக்கின்றவானிந்நிலம்
சுடராழிசங்கேந்தி
அளிக்கின்றமாயப்பிரானடியார்கள்குழாங்களையே.
2.3.10
2933
குழாங்கொள்பேரரக்கன்
குலம்வீயமுனிந்தவனை
குழாங்கொள்தென்குருகூர
சடகோபன்தெரிந்துரைத்த
குழாங்கொளாயிரத்து
ளிவைபத்துமுடன்பாடி
குழாங்களாயடியீருடன்
கூடிநின்றாடுமினே.
2.3.11
2934
ஆடியாடி
யகம்கரைந்து
இசை
பாடிப்பாடி
கண்ணீர்மல்கி
எங்கும்
நாடிநாடி
நரசிங்காவென்று
வாடிவாடு
மிவ்வாணுதலெ.
2.4.1
2935
வாணுதலிம்மடவரல்
உம்மை
காணுமாசையுள்
நைகின்றாள்
விறல்
வாணனாயிரந்தோள்துணித்தீர்
உம்மை
காண
நீரிரக்கமிலீரே.
2.4.2
2936
இரக்கமனத்தோ
டெரியணை
அரக்குமெழுகு
மொக்குமிவள்
இரக்கமெழி
ரிதற்கென்செய்கேன்
அரக்கனிலங்கை
செற்றீருக்கே.
2.4.3
2937
இலங்கைசெற்றவனே
என்னும்
பின்னும்
வலங்கொள்புள்ளுயர்த்தாய்
என்னும்
உள்ளம்
மலங்கவெவ்வுயிர்க்கும்
கண்ணீர்மி
கலங்கிக்கைதொழும்
நின்றிவளே.
2.4.4
2938
இவளிராப்பகல்
வாய்வெரீஇ
தன
குவளையொண்கண்ணநீர்
கொண்டாள்
வண்டு
திவளும்தண்ண
துழாய்கொடீர்
என
தவளவண்ணர்
தகவுகளே.
2.4.5
2939
தகவுடையவனே
யென்னும்
பின்னும்
மிகவிரும்பும்பிரான்
என்னும்
என
தகவுயிர்க்கமுதே
என்னும்
உள்ளம்
உகவுருகி
நின்றுள்ளுளே.
2.4.6
2940
உள்ளுளாவி
யுலர்ந்துலர்ந்து
என
வள்ளலேகண்ணனேயென்னும்
பின்னும்
வெள்ளநீர்க்கிடந்தாய்என்னும்
என்
கள்விதான்பட்ட
வஞ்சனையே.
2.4.7
2941
வஞ்சனே
என்னும்
கைதொழும்
தன்
நெஞ்சம்வே
வநெடிதுயிர்க்கும்
விறல்
கஞ்சனைவஞ்சனை
செய்தீர்
உம்மை
தஞ்சமென்றிவள்
பட்டனவே.
2.4.8
2942
பட்டபோதெழு
போதறியாள்
விரை
மட்டலர்தண்துழாய்
என்னும்
சுடர்
வட்டவாய்நுதி
நேமியீர்
நும
திட்டமென்கொ
லிவ்வேழைக்கே.
2.4.9
2943
ஏழைபேதை
யிராப்பகல்
தன
கேழிலொண்கண்ணநீர்
கொண்டாள்
கிளர்
வாழ்வைவேவ
விலங்கை
செற்றீர்
இவள்
மாழைநோக்கொன்றும்
வாட்டேன்மினே.
2.4.10
2944
வாட்டமில்புகழ்
வாமனனை
இசை
கூட்டிவண்சடகோபன்
சொல்
அமை
பாட்டோ
ராயிரத்தி
பத்தால்
அடி
குட்டலாகு
மந்தாமமே.
2.4.11
2945
அந்தாமத்தன்புசெய்
தென்னாவிசேரம்மானுக்கு
அந்தாமவாழ்முடிசங்
காழிநூலாரமுள
செந்தாமரைத்தடங்கண்
செங்கனிவாய்செங்கமலம்
செந்தாமரையடிக்கள்
செம்பொன்திருவுடம்பே.
2.5.1
2946
திருவுடம்புவான்சுடர்
செந்தாமரைகண்கைகமலம்
திருவிடமேமார்வ
மயனிடமேகொப்பூழ்
ஒருவிடமுமெந்தை
பெருமாற்கரனேயோ
ஒருவிடமொன்றின்றி
யென்னுள்கலந்தானுக்கே.
2.5.2
2947
என்னுள்கலந்தவன்
செங்கனிவாய்செங்கமலம்
மின்னும்சுடர்மலைக்கு
கண்பாதம்கைகமலம்
மன்னுமுழுவேழுலகும்
வயிற்றினுள
தன்னுள்கலவாத
தெப்பொருளும்தானிலையே.
2.5.3
2948
எப்பொருளும்தானாய்
மரகதக்குன்றமொக்கும்
அப்பொழுதைத்தாமரைப்பூ
கண்பாதம்கைகமலம்
எப்பொழுதும்நாள்திங்க
ளாண்டூழியூழிதொறும்
அப்பொழுதைக்கப்பொழு
தென்னாராவமுதமே.
2.5.4
2949
ஆராவமுதமா
யல்லாவியுள்கலந்த
காரார்க்கருமுகில்போ
லென்னம்மான்கண்ணனுக்கு
நேராவாய்செம்பவளம்
கண்பாதம்கைகமலம்
பேராரநீண்முடிநாண்
பின்னுமிழைபலவே.
2.5.5
2950
பலபலவேயாபரணம்
பேரும்பலபலவே
பலபலவேசோதிவடிவு
பண்பெண்ணில்
பலபலகண்டுண்டு
கேட்டுற்றுமோந்தின்பம்
பலபலவேஞானமும்
பாம்பணைமேலாற்கேயோ.
2.5.6
2951
பாம்பணைமேல்பாற்கடலுள்
பள்ளியமர்ந்ததுவும்
காம்பணைதோள்பின்னைக்கா
எறுடனேழ்செற்றதுவும்
தேம்பணையசோலை
மராமரமேழெய்ததுவும்
பூம்பிணையதண்துழா
பொன்முடியம்போரேறே.
2.5.7
2952
பொன்முடியம்போரேற்றை
யெம்மானைநால்தடந்தோள்
தன்முடிவொன்றில்லாத
தண்டுழாய்மாலையனை
என்முடிவுகாணாதே
யென்னுள்கலந்தானை
சொல்முடிவுகாணேன்நான்
சொல்லுவதென்சொல்லீரே.
2.5.8
2953
சொல்லீரென்னம்மானை
யென்னாவியாவிதனை
எல்லையில்சீரென்
கருமாணிக்கச்சுடரை
நல்லவமுதம்பெற்றற்கரிய
வீடுமாய்
அல்லிமலர்விரையொ
தாணல்லன்பெண்ணல்லனே.
2.5.9
2954
ஆணல்லன்பெண்ணல்லன்
அல்லா
அலியுமல்லன்
காணலுமாகான்
உளனல்லன்
இல்லையல்லன்
பேணுங்கால்பேணுமுருவாகும்
அல்லனுமாம்
கோணை
பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே.
2.5.10
2955
கூறுதலொன்றாரா
குடக்கூத்தவம்மானை
கூறுதலேமேவி
குருகூர்ச்சடகோபன்
கூறினவந்தாதி
யோராயிரத்துளிப்பத்தும்
கூறுதல்வல்லாருளரேல்
கூடுவர்வைகுந்தமே.
2.5.11
2956
வைகுந்தாமணிவண்ணனே
என்பொல்லாத்திருக்குறளா
என்னுள்மன்னி
வைகும்வைகல்தோறும்
அமுதாயவானேறே
செய்குந்தாவருந்தீமையுன்னடியார்க்குத்தீர்த்தசுரர்க்குத்தீமைகள்
செய்குந்தா
உன்னைநான்
பிடித்தேன்
கொள்சிக்கெனவே.
2.6.1
2957
சிக்கெனச்சிறுதோரிடமும்புறப்படாத்தன்னுள்ளே
உலகுகள்
ஒக்கவேவிழுங்கி
புகுந்தான்புகுந்ததற்பின்
மிக்கஞானவெள்ளச்சுடர்விளக்கா
துளக்கற்றமுதமாய்
எங்கும்
பக்கநோக்கறியானென்
பைந்தாமரைக்கண்ணனே.
2.6.2
2958
தாமரைக்கண்ணனைவிண்ணோர்
பரவும்தலைமகனை
துழாய்விரை
பூமருவுகண்ணி
யெம்பிரானைப்பொன்மலையை
நாமருவிநன்கேத்தியுள்ளிவணங்கிநாம்மகிழ்ந்தாட
நாவலர்
பாமருவிநிற்கத்தந்த
பான்மையேவள்ளலே.
2.6.3
2959
வள்ளலேமதுசூதனா
என்மரகதமலையே
உனைநினைந்து
தெள்கல்தந்த
எந்தாய்
உ
வெள்ளமேபுரைநின்புகழ்குடைந்தாடிப்பாடிக்களித்துகந்துகந்து
உள்ளநோய்களேல்லாம்
துரந்துய்ந்து
போந்திருந்தே.
2.6.4
2960
உய்ந்துபோந்தென்னுலப்பிலாதவெந்தீவினைகளைநாசஞ்செய்துஉன்
தந்தமிலடிமையடைந்தேன்
விடுவேனோ
ஐந்துபைந்தலையாடரவணைமேவிப்பாற்கடல்யோகநித்திரை
சிந்தைசெய்தவெந்தாய்
உ
2961
உன்னைச்சிந்தைசெய்துசெய்துன்நெடுமாமொழியிசைபாடியாடிஎன்
முன்னைத்தீவினைகள்முழுவேரரிந்தனன்யான்
உன்னைச்சிந்தையினாலிகழ்ந்த
இரணியன்
அகல்மார்வங்கீண்டஎன்
முன்னைகோளரியே
முடியாததென்னெனக்கே.
2.6.6
2962
முடியாததென்னெனக்கேலினி
முழுவேழுலகுமுண்டான்உகந்துவ
தடியேனுள்புகுந்தான்
அகல்வானும்
அல்லனினி
செடியார்நோய்களெல்லாம்துரந்தெமர்க்கீழ்மேலெழுபிறப்பும்
விடியாவெந்நரகத்தென்றும்
சேர்தல்மாறினரே.
2.6.7
2963
மாறிமாறிப்பலபிறப்பும்பிற
தடியையடைந்துள்ளந்தேறி
ஈறிலின்பத்திருவெள்ளம்
யான்மூழ்கினன்
பாறிப்பாறியசுரர்தம்பல்குழாங்கள்நீறெழ
பாய்பறவையொன்
றேறிவீற்றிருந்தாய்
உ
2964
எந்தாய்தண்திருவேங்கடத்துள்
நின்றாய்இலங்கைசெற்றாய்
மராமரம்
பைந்தாளேழுருவவொரு
வாளிகோத்தவில்லா
கொந்தார்தண்ணந்துழாயினாய்
அமுதேஉன்னையென்னுள்ளேகுழைத்தவெ
மைந்தா
வானேறே
இனியெங்குப்போகின்றதே
2.6.9
2965
போகின்றகாலங்கள்போயகாலங்கள்போகுகாலங்கள்
தாய்தந்தையுயி
ராகின்றாய்
உ
பாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும்
நாதனே.
பரமா
தண்வேங்கட
மேகின்றாய்தண்டுழாய்
விரைநாறுகண்ணியனே.
2.6.10
2966
கண்ணித்தண்ணந்துழாய்முடி
கமலத்தடம்பெருங்
கண்ணனை
புகழ்
நண்ணித்தென்குருகூர்ச்சடகோபன்மாறன்சொன்ன
எண்ணில்சோர்விலந்தாதியாயிர
துள்ளிவையுமோர்பத்திசையொடும்
பண்ணில்பாடவல்லாரவர்
கேசவன்தமரே.
2.6.11
நறஸபஇ
2967
கேசவன்தமர்க்கீழ்மே
லெமரேழெழுபிறப்பும்
மாசதிரிதுபெற்று
நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா
ஈசனென்கருமாணிக்கமென்
செங்கோலக்கண்ணன்விண்ணோர்
நாயகன்
எம்பிரானெம்மான்நாராயணனாலே.
2.7.1
2968
நாரணன்முழுவேழுலகுக்கும்
நாதன்வேதமயன்
காரணம்கிரிசை
கருமமிவைமுதல்வனெந்தை
சீரணங்கமரர்பிறர்
பலரும்தொழுதேத்தநின்று
வாரணத்தைமருப்பொசித்த
பிரானென்மாதவனே.
2.7.2
2969
மாதவனென்றதேகொண்
டென்னையினியிப்பால்பட்டது
யாதவங்களும்சேர்க்கொடேனென்
றென்னுள்புகுந்திருந்து
தீதவம்கெடுக்குமமுதம்
செந்தாமரைக்கட்குன்றம்
கோதவமிலென்கன்னற்கட்டி
யெம்மானென்கோவிந்தனே.
2.7.3
2970
கோவிந்தன்குடக்கூத்தன்கோவலனென்றென்றேகுனித்து
தேவும்தன்னையும்பாடியாடத்திருத்தி
என்னைக்கொண்
டென்
பாவந்தன்னையும்பாறக்கை
தெமரேழெழுபிறப்பும்
மேவும்தன்மையமாக்கினான்
வல்லனெம்பிரான்விட்டுவே.
2.7.4
2971
விட்டிலங்குசெஞ்சோதி
தாமரைபாதம்கைகள்கண்கள்
விட்டிலங்குகருஞ்சுடர்
மலையேதிருவுடம்பு
விட்டிலங்குமதியம்சீர்
சங்குசக்கரம்பரிதி
விட்டிலங்குமுடியம்மான்
மதுசூதனன்தனக்கே.
2.7.5
2972
மதுசூதனையன்றிமற்றிலேனென்
றெத்தாலும்கருமமின்றி
துதிசூழ்ந்தபாடல்கள்
பாடியாட
நின்றூழியூழிதொறும்
எதிர்சூழல்புக்கெனைத்தோர்பிறப்புமெனக்கேயருள்கள்செய்ய
விதிசூழ்ந்ததாலெனக்கேலம்மான்
திரிவிக்கிரமனையே.
2.7.6
2973
திரிவிக்கிரமன்செந்தாமரைக்கணெம்மானேன்செங்கனிவாய்
உருவில்பொலிந்தவெள்ளைப்பளிங்குநிறத்தனனென்றென்று
உள்ளி
பரவிப்பணிந்து
பல்லூழியூழிநின்பாதபங்கயமே
மருவித்தொழும்மனமேதந்தாய்
வல்லைகாணென்வாமனனே.
2.7.7
2974
வாமனனென்மரகதவண்ணன்
தாமரைக்கண்ணினன்
காமனைப்பயந்தாய்
என்றென்றுன்கழல்பாடியேபணிந்து
தூமனத்தனனா
பிறவித்துழதிநீங்க
என்னை
தீமனங்கெடுத்தா
யுனக்கென்செய்கேனென்சிரீ
தரனே.
2.7.8
2975
சிரீஇதரன்செய்யதாமரைக்கண்ணனென்றென்றிராப்பகல்வாய்
வெரீஇ
அலமந்துகண்கள்நீர்மல்கி
வெவ்வுயிர்த்துயிர்த்து
மரீஇயதீவினைமாளவின்பம்வளர
வைகல்வைகல்
இரீஇ
உன்னையென்னுள்வைத்தனை
யென்னிருடீகேசனே.
2.7.9
2976
இருடீகேசனெம்பிரா
னிலங்கையரக்கர்க்குலம்
முருடுதீர்த்தபிரானெம்மா
னமரர்பெம்மானென்றென்று
தெருடியாகில்நெஞ்சேவணங்கு
திண்ணமறியறிந்து
மருடியேலும்விடேல்கண்டாய்
நம்பிபற்பநாபனையே.
2.7.10
2977
பற்பநாபனுயர்வறவுயரும்
பெருந்திறலோன்
எற்பரனென்னையாக்கி
கொண்டெனக்கேதன்னைத்தந்த
கற்பகம்
என்னமுதம்
கார்முகில்போலும்வேங்கடநல்
வெற்பன்
விசும்போர்பிரா
னெந்தைதாமோதரனே.
2.7.11
2978
தாமோதரனைத்தனிமுதல்வனை
ஞாலமுண்டவனை
ஆமோதரமறிய
வொருவர்க்கென்றெதொழுமவர்கள்
தாமோதரனுருவாகிய
சிவற்கும்திசைமுகற்கும்
ஆமோதரமறிய
எம்மானையென்னாழிவண்ணனையே.
2.7.12
2979
வண்ணமாமணிச்சோதியை
யமரர்தலைமகனை
கண்ணனைநெடுமாலை
தென்குருகூர்ச்சடகோபன்
பண்ணியதமிழ்மாலை
யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும்
பண்ணில்பன்னிருநா
பாட்டண்ணல்தாளணைவிக்குமே.
2.7.13
2980
அணைவதரவணைமேல்
பூம்பாவையாகம்
புணர்வது
இருவரவர்முதலும்தானே
இணைவனாமெப்பொருட்கும்
வீடுமுதலாம்
புணைவன்
பிறவிக்கடல்நீந்துவார்க்கே.
2.8.1
2981
நீந்தும்துயர்ப்பிறவி
யுட்படமற்றெவ்வெவையும்
நீந்தும்துயரில்லா
வீடுமுதலாம்
பூந்தண்புனல்பொய்கை
யானை
இடர்க்கடிந்த
பூந்தண்துழா
யென்தனிநாயகன்புணர்ப்பே.
2.8.2
2982
புணர்க்குமயனா
மழிக்குமரனாம்
புணர்த்ததன்னுந்தியோ
டாகத்துமன்னி
புணர்ததிருவாகி
தன்மார்வில்தான்சேர்
புணர்ப்பன்பெரும்புணர
பெங்கும்புலனே.
2.8.3
2983
புலனைந்துமேயும்
பொறியைந்துநீக்கி
நலமந்தமில்லதோர்
நாடுபுகுவீர்
அலமந்துவீய
வசுரரைச்செற்றான்
பலமுந்துசீரில்
படிமினோவாதே.
2.8.4
2984
ஒவாத்துயர்ப்பிறவி
யுட்படமற்றெவ்வெவையும்
மூவாத்தனிமுதலாய்
மூவுலகும்காவலோன்
மாவாகியாமையாய்
மீனாகிமானிடமாம்
தேவாதிதேவபெருமா
னென்தீர்த்தனே.
2.8.5
2985
தீர்த்தனுலகளந்த
சேவடிமேல்பூந்தாமம்
சேர்த்தியவையே
சிவன்முடிமேல்தான்கண்டு
பார்த்தன்தெளிந்தொழிந்த
பைந்துழாயான்பெருமை
பேர்த்துமொருவரால்
பேசக்கிடந்ததே
2.8.6
2986
கிடந்திருந்துநின்றளந்து
கேழலாய்க்கீழ்பு
கிடந்திடும்
தன்னுள்கரக்குமுமிழும்
தடம்பெருந்தோளாரத்தழுவும்
பாரென்னும்
மடந்தையை
மால்செய்கின்றமாலார்க்காண்பாரே.
2.8.7
2987
காண்பாராரெம்மீசன்
கண்ணனையென்காணுமாறு
ஊண்பேசிலெல்லாவுலகுமோர்துற்றாற்றா
சேண்பாலவீடோ
வுயிரோமற்றெப்பொருட்கும்
ஏண்பாலும்சோரான்
பரந்துளனாமெங்குமே.
2.8.8
2988
எங்கும்முளன்கண்ண
னென்றமகனைக்காய்ந்து
இங்கில்லையால்
என்
றிரணியன்
தூண்புடைப்ப
அங்கப்பொழுதே
அவன்வீயத்தோன்றிய
என்
சிங்கப்பிரான்பெருமை
யாராயும்சீர்மைத்தே.
2.8.9
2989
சீர்மைகொள்வீடு
சுவர்க்கநரகீறா
ஈர்மைகொள்தேவர்நடுவா
மற்றெப்பொருட்கும்
வேர்முதலாய்வித்தா
பரந்துதனிநின்ற
கார்முகில்போல்வண்ணனென்
கண்ணனைநான்கண்டேனே.
2.8.10
2990
கண்டலங்கள்செய்ய
கருமேனியம்மானை
வண்டலம்பும்சோலை
வழுதிவளநாடன்
பண்டலையில்சொன்னதமி
ழாயிரத்திப்பத்தும்வல்லார்
விண்டலையில்வீற்றிரு
தாள்வரெம்மாவீடே.
2.8.11
2991
எம்மாவீட்டு
திறமும்செப்பம்
நின்
செம்மாபாதபற்பு
தலைசேர்த்தொல்லை
கைம்மாதுன்பம்
கடிந்தபிரானே
அம்மாவடியென்
வேண்டுவதீதே.
2.9.1
2992
இதேயானுன்னை
கொள்வதெஞ்ஞான்றும்
என்
மைதோய்சோதி
மணிவண்ணவெந்தாய்
எய்தாநின்கழல்
யானெய்த
ஞான
கைதா
காலக்கழிவுசெய்யேலே.
2.9.2
2993
செய்யேல்தீவினையென்
றருள்செய்யும்
என்
கையார்ச்சக்கர
கண்ணபிரானே
ஐயார்க்கண்டமடைக்கிலும்
நின்கழல்
எய்யாதேத்த
அருள்செய்யெனக்கே.
2.9.3
2994
எனக்கேயாட்செய்
யெக்காலத்துமென்று
என்
மனக்கேவ
திடைவீடின்றிமன்னி
தனக்கேயாக
வெனைக்கொள்ளுமீதே
எனக்கேகண்ணனை
யான்கொள்சிறப்பே.
2.9.4
2995
சிறப்பில்வீடு
சுவர்க்கம்நரகம்
இறப்பிலெய்துகவெய்தற்க
யானும்
பிறப்பில்
பல்பிறவிப்பெருமானை
மறப்பொன்றின்றி
யென்றும்மகிழ்வேனே.
2.9.5
2996
மகிழ்கொள்தெய்வ
முலோகம்
அலோகம்
மகிழ்கொள்சோதி
மலர்ந்தவம்மானே
மகிழ்கொள்சிந்தை
சொல்செய்கைகொண்டு
என்றும்
மகிழ்வுற்றுன்னை
வணங்கவாராயே.
2.9.6
2997
வாராயுன்
திருப்பாதமலர்க்கீழ்
பேராதேயான்
வந்தடையும்படி
தாராதாய்
உன்னையென்னுள்வைப்பிலென்றும்
ஆராதாய்
எனக்கென்றுமெக்காலே.
2.9.7
2998
எக்காலத்தெந்தையா
யென்னுள்மன்னில்
மற்
றெக்காலத்திலும்
யாதொன்றும்வேண்டேன்
மிக்கார்வேத
விமலர்விழுங்கும்
என்
அக்காரக்கனியே
உன்னையானே.
2.9.8
2999
யானேயென்னை
அறியகிலாதே
யானேயென்தனதே
யென்றிருந்தேன்
யானேநீயென்
னுடைமையும்நீயே
வானேயேத்து
மெம்வானவரேறே.
2.9.9
3000
ஏறேலேழும்வென்
றேர்க்கொளிலங்கையை
நீறேசெய்த
நெடுஞ்சுடர்ச்சோதி
தேறேலென்னையுன்
பொன்னடிச்சேர்த்தொல்லை
வேறேபோக
எஞ்ஞான்றும்விடலே.
2.9.10
3001
விடலில்சக்கர
தண்ணலை
மேவல்
விடலில்வண்குருகூர
சடகோபன்சொல்
கெடலிலாயிரத்துள்
ளிவைபத்தும்
கெடலில்வீடுசெய்யும்
கிளர்வார்க்கே.
2.9.11
3002
கிளரொளியிளமை
கெடுவதன்முன்னம்
வளரொளிமாயோன்
மருவியகோயில்
வளரிளம்பொழில்சூழ்
மாலிருஞ்சோலை
தளர்விலராகில்
சார்வதுசதிரே.
2.10.1
3003
சதிரிளமடவார்
தாழ்ச்சியை
மதியாது
அதிர்க்குரல்சங்க
தழகர்தம்கோயில்
மதிதவழ்குடுமி
மாலிருஞ்சோலை
பதியதுவேத்தி
யெழுவதுபயனே.
2.10.2
3004
பயனல்லசெய்து
பயனில்லைநெஞ்சே
புயல்மழைவண்ணர்
புரிந்துறைகோயில்
மயல்மிகுபொழில்சூழ்
மாலிருஞ்சோலை
அயன்மலையடைவததுகருமமே.
2.10.3
3005
கருமவன்பாசம்
கழித்துழன்றுய்யவே
பெருமலையெடுத்தான்
பீடுறைகோயில்
வருமழைதவழும்
மாலிருஞ்சோலை
திருமலையதுவே
யடைவதுதிறமே.
2.10.4
3006
திறமுடைவலத்தால்
தீவினைபெருக்காது
அறமுயல்
ஆழி
படையவன்கோயில்
மறுவில்வண்சுனைசூழ்
மாலிருஞ்சோலை
புறமலைசார
போவதுகிறியே.
2.10.5
3007
கிறியெனநினைமின்
கீழ்மைசெய்யாதே
உறியமர்வெண்ணெ
யுண்டவன்
கோயில்
மறியொடுபிணைசேர்
மாலிருஞ்சோலை
நெறிபட
அதுவே
நினைவதுநலமே.
2.10.6
3008
நலமெனநினைமின்
நரகழுந்தாதே
நிலமுனமிடந்தான்
நீடுறைகோயில்
மலமறுமதிசேர்
மாலிருஞ்சோலை
வலமுறையெய்தி
மருவுதல்வலமே.
2.10.7
3009
வலம்செய்துவைகல்
வலங்கழியாதே
வலம்செய்யும்ஆய
மாயவன்
கோயில்
வலம்செய்யும்வானோர்
மாலிருஞ்சோலை
வலம்செய்துநாளும்
மருவுதல்வழக்கே.
2.10.8
3010
வழக்கெனநினைமின்
வல்வினைமூழ்காது
அழக்கொடியட்டா
னமர்பெருங்கோயில்
மழக்களிற்றினஞ்சேர்
மாலிருஞ்சோலை
தொழுக்கருதுவதே
துணிவதுசூதே.
2.10.9
3011
சூதென்றுகளவும்
சூதும்செய்யாதே
வேதமுன்விரித்தான்
விரும்பியகோயில்
மாதுறுமயில்சேர்
மாலிருஞ்சோலை
போதவிழ்மலையே
புகுவதுபொருளே.
2.10.10
3012
பொருளேன்றிவ்வுலகம்
படைத்தவன்புகழ்மேல்
மருளில்வண்குருகூர்
வண்சடகோபன்
தெருள்கொள்ளச்சொன்ன
வோராயிரத்துளிப்பத்து
அருளுடையவன்தா
ளணைவிக்கும்முடித்தே.
2.10.11
திருவாய்
மொழி
மூன்றாம்
பத்து
3013
முடிச்சோதி
யாயுனது
முகச்சோதி
மலந்ததுவோ
அடிச்சோதி
நீநின்ற
தாமரையாய்
அலர்ந்ததுவோ
படிச்சோதி
யாடையொடும்
பல்கலனாய்
நின்பைம்பொன்
கடிச்சோதி
கலந்ததுவோ
திருமாலே.
கட்டுரையே.
2
3.1.1.
3014
கட்டுரைக்கில்
தாமரைநின்
கண்பாதம்
கையொவ்வா
கட்டுரைத்த
நன்
பொன்னுள்
திருமேனி
ஒளி
ஒவ்வாது
ஒட்டுரைத்திவ்
வுலகுன்னை
புகழ்வெல்லாம்
பெரும்பாலும்
பட்டுரையா
புற்கென்றே
காட்டுமால்
பரஞ்சோதீ.
3.1.2.
3015
பரஞ்சோதி.
நீபரமாய்
நின்னிகழ்ந்து
பின்
மற்றோர்
பரஞ்சோதி
யின்மையில்
படியோவி
நிகழ்கின்ற
பரஞ்சோதி
நின்னுள்ளே
படருலகம்
படைத்தஎம்
பரஞ்சோதி
கோவிந்தா.
பண்புரைக்க
மாட்டேனே.
3.1.3.
3016
மாட்டாதே
யாகிலுமிம்
மலர்தலைமா
ஞாலம்நின்
மாட்டாய
மலர்ப்புரையும்
திருவுருவும்
மனம்வைக்க
மாட்டாத
பலசமய
மதிகொடுத்தாய்
மலர்த்துழாய்
மாட்டேநீ
மனம்வைத்தாய்
மாஞாலம்
வருந்தாதே
3.1.4.
3017
வருந்தாத
அருந்தவத்த
மலர்க்கதிரின்
சுடருடம்பாய்
வருந்தாத
ஞானமாய்
வரம்பின்றி
முழுதியன்றாய்
வருங்காலம்
நிகழ்காலம்
கழிகால
மாய்உலகை
ஒருங்காக
அளிப்பாய்சீர்
எங்குலக்க
ஓதுவனே
3.1.5.
3018
ஓதுவார்
ஓத்தெல்லாம்
எவ்வுலக
தெவ்வெவையும்
சாதுவாய்
நின்புகழின்
தகையல்லால்
பிறிதில்லை
போதுவாழ்
புனந்துழாய்
முடியினாய்
பூவின்மேல்
மாதுவாழ்
மார்ப்பினாய்.
என்சொல்லியான்
வாழ்த்துவனே
3.1.6.
3019
வாழ்த்துவார்
பலராக
நின்னுள்ளே
நான்முகனை
மூழ்த்தநீ
ருலகெல்லாம்
படையென்று
முதல்படைத்தாய்
கேழ்த்தசீ
ரரன்முதலா
கிளர்தெய்வ
மாய்க்கிளர்ந்து
சூழ்த்தமரர்
துதித்தாலுன்
தொல்புகழ்மா
சூணாதே
3.1.7.
3020
மாசூணா
சுடருடம்பாய்
மலராது
குவியாது
மாசூணா
ஞானமாய்
முழுதுமாய்
முழுதியன்றாய்
மாசூணா
வான்கோல
தமரர்க்கோன்
வழிபட்டால்
மாசூணா
உன்பாத
மலர்சோதி
மழுங்காதே
3.1.8.
3021
மழுங்காத
வைந்நுதிய
சக்கரநல்
வலத்தையாய்
தொழுங்காதல்
களிறளிப்பான்
புள்ளூர்ந்து
தோன்றினையே
மழுங்காத
ஞானமே
படையாக
மலருலகில்
தொழும்பாயார
களித்தாலுன்
சுடர்ச்சோதி
மறையாதே
3.1.9.
3022
மறையாய
நால்வே
துள்நின்ற
மலர்சுடரே
முறையாலிவ்
வுலகெல்லாம்
படைத்திடந்துண்
டுமிழ்ந்தளந்தாய்
பிறையேறு
சடையானும்
நான்முகனும்
இந்திரனும்
இறையாதல்
அறிந்தேத்த
வீற்றிருத்தல்
இதுவியப்பே
3.1.10.
3023
வியப்பாய
வியப்பில்லா
மெய்ஞ்ஞான
வேதியனை
சயப்புகழார்
பலர்வாழும்
தடங்குருகூர்
சடகோபன்
துயக்கின்றி
தொழுதுரைத்த
ஆயிரத்து
ளிப்பத்தும்
உயக்கொண்டு
பிறப்பறுக்கும்
ஒலிமுந்நீர்
ஞாலத்தே.
2
3.1.11
3024
முந்நீர்
ஞாலம்
படைத்தவெம்
முகில்வண்ணனே
அந்நாள்நீ
தந்த
ஆக்கையின்
வழியுழல்வேன்
வெந்நாள்நோய்
வீய
வினைகளைவேர்
அறப்பாய்ந்து
எந்நாள்யான்
உன்னை
இனிவந்து
கூடுவனே
2
3.2.1.
3025
வன்மா
வையம்
அளந்த
எம்
வாமனாநின்
பன்மா
மா
பல்பிறவியில்
படிகின்றயான்
தொன்மா
வல்வினை
தொடர்களை
முதலரிந்து
நின்மாதாள்
சேர்ந்து
நிற்பதெஞ்
ஞான்றுகொலோ
3.2.2.
3026
கொல்லா
மாக்கோல்
கொலைசெய்து
பாரதப்போர்
எல்லா
சேனையும்
இருநில
தவித்தவெந்தாய்
பொல்லா
ஆக்கையின்
புணர்வினை
அறுக்கலறா
சொல்லாய்யா
னுன்னை
சார்வதோர்
சூழ்ச்சியே.
3.2.3.
3027
சூழ்ச்சி
ஞான
சுடரொளி
யாகிஎன்றும்
ஏழ்ச்சிக்கே
டின்றி
எங்கணும்
நிறைந்தவெந்தாய்
தாழ்ச்சிமற்
றெங்கும்
தவிர்ந்துநின்
தாளிணக்கீழ்
வாழ்ச்சியான்
சேரும்
வகையருளாய்
வந்தே.
3.2.4.
3028
வந்தாய்போ
லேவந்தும்
என்மன
தினைநீ
சிந்தாமல்
செய்யாய்
இதுவே
யிதுவாகில்
கொந்தார்க்கா
யாவின்
கொழுமலர
திருநிறத்த
எந்தாய்யா
னுன்னை
எங்குவ
தணுகிற்பனே
3.2.5.
3029
கிற்பன்
கில்லேன்
என்றிலன்
முனநாளால்
அற்பசா
ரங்கள்
அவைசுவை
தகன்றொழிந்தேன்
பற்பல்
லாயிரம்
உயிர்செய்த
பரமாநின்
நற்பொற்சோ
தித்தாள்
நணுகுவ
தெஞ்ஞான்றே
3.2.6.
3030
எஞ்ஞான்று
நாமிரு
திருந்திரங்கி
நெஞ்சே.
மெய்ஞ்ஞான
மின்றி
வினையியல்
பிறப்பழுந்தி
எஞ்ஞான்றும்
எங்கும்
ஒழிவற
நிறைந்துநின்ற
மெய்ஞ்ஞான
சோதி
கண்ணனை
மேவுதுமே
3.2.7.
3031
மேவு
துன்ப
வினைகளை
விடுத்துமிலேன்
ஓவுத
லின்றி
உன்கழல்
வணங்கிற்றிலேன்
பாவுதொல்
சீர்க்கண்ணா.
என்
பரஞ்சுடரே
கூவுகின்றேன்
காண்பாலன்
எங்கொய்த
கூவுவனே
3.2.8.
3032
கூவிக்கூவி
கொடுவினை
தூற்றுள்
நின்று
பாவியேன்
பலகாலம்
வழிதிகை
தலமர்க்கின்றேன்
மேவியன்
றாநிரை
காத்தவ
னுலகமெல்லாம்
தாவிய
அம்மானை
எங்கினி
தலைப்பெய்வனே
3.2.9.
3033
தலைப்பெய்
காலம்
நமன்தமர்
பாசம்விட்டால்
அலைப்பூ
ணுண்ணுமவ்
வல்லலெல்
லாமகல
கலைப்பல்
ஞானத்தென்
கண்ணனை
கண்டுகொண்டு
நிலைப்பெற்றென்
னெஞ்சம்
பெற்றது
நீடுயிரே.
3.2.10.
3034
உயிர்க
ளெல்லா
உலகமு
முடையவனை
குயில்கொள்
சோலை
தென்குருகூர
சடகோபன்
செயிரில்சொல்
இசைமாலை
ஆயிரத்து
ளிப்பத்தும்
உயிரின்மே
லாக்கை
ஊனிடை
ஒழிவிக்குமே.
2
3.2.11
3035
ஒழிவில்
காலமெல்லாம்
உடனாய்
மன்னி
வழுவிலா
அடிமை
செய்ய
வேண்டும்நாம்
தெழிகு
ரல்அரு
வித்திரு
வேங்கடத்து
எழில்கொள்
சோதி
எந்தைதந்தை
தந்தைக்கே
2
3.3.1
3036
எந்தை
தந்தை
முந்தை
வானவர்
சிந்துபூ
மகிழும்
திருவேங்
கடத்து
அந்த
மில்புகழ
காரெழில்
அண்ணலே.
3.3.2
3037
அண்ணல்
மாயன்
அணிகொள்செ
தாமரை
கண்ணன்
செங்கனி
வாய்க்கரு
மாணிக்கம்
தெண்ணி
றைச்சுனை
நீர்த்திரு
வேங்கடத்து
எண்ணில்
தொல்புகழ்
வானவ
ரீசனே.
3.3.3
3038
ஈசன்
வானவர
கென்பனென்
றால்அது
தேச
மோதிரு
வேங்கட
தானுக்கு
நீச
னென்நிறை
வொன்றுமி
லேன்என்கண்
பாசம்
வைத்த
பரஞ்சுடர
சோதிக்கே.
3.3.4
3039
சோதி
யாகியெல்
லாவுல
கும்தொழும்
ஆதி
மூர்த்தியென்
றாலள
வாகுமோ
வேதி
யர்முழு
வே
தமுதத்தை
தீதில்
சீர்த்திரு
வேங்கட
தானையே.
3.3.5
3040
வேங்க
டங்கள்மெய்ம்
மேல்வினை
முற்றவும்
தாங்கள்
தங்கட்கு
நல்லன
வேசெய்வார்
வேங்க
டத்துறை
வார்க்கு
நமவென்ன
லாங்க
டமைஅ
துசு
தார்க்கட்கே.
3.3.6
3041
சுமந்து
மாமலர்
நீர்சுடர்
தீபம்கொண்டு
அமர்ந்து
வானவர்
நமன்றெ
ழும்திரு
வேங்கடம்
நங்கட்கு
சமன்கொள்
வீடு
தரும்தடங்
குன்றமே.
3.3.7
3042
குன்றம்
ஏந்தி
குளிர்மழை
காத்தவன்
அன்று
ஞாலம்
அளந்த
பிரான்பரன்
சென்று
சேர்திரு
வேங்கட
மாமலை
ஒன்று
மேதொழ
நம்வினை
ஓயுமே.
2
3.3.8
3043
ஓயு
மூப்பு
பிறப்பிற
புப்பிணி
வீயு
மாறுசெய்
வான்திரு
வேங்கட
தாயன்
நாண்மல
ராமடி
தாமரை
வாயுள்
ளும்மன
துள்ளும்வை
பார்கட்கே.
3.3.9
3044
வைத்த
நாள்வரை
எல்லை
குறுகிச்சென்று
எய்த்தி
ளைப்பதன்
முன்னம்
அடைமினோ
பைத்த
பாம்பணை
யான்திரு
வேங்கடம்
மொய்த்த
சோலைமொய்
பூந்தடம்
தாழ்வரே.
3.3.10
3045
தாள்ப
ரப்பிமண்
வதாவிய
ஈசனை
நீள்பொ
ழில்குரு
கூர்ச்சட
கோபன்சொல்
கேழில்
ஆயிர
திப்பத்தும்
வல்லவர்
வாழ்வர்
வாழ்வெய்தி
ஞாலம்
புகழவே.
2
3.3.11
3046
புகழுநல்
ஒருவன்
என்கோ.
பொருவில்சீர
பூமி
யென்கோ
திகழும்தண்
பரவை
என்கோ.
தீயென்கோ.
வாயு
என்கோ
நிகழும்ஆ
காச
மென்கோ.
நீள்சுடர்
இரண்டும்
என்கோ
இகழ்விலிவ்
வனைத்தும்
என்கோ
கண்ணனை
கூவுமாறே.
2
3.4.1
3047
கூவுமா
றறிய
மாட்டேன்
குன்றங்கள்
அனைத்தும்
என்கோ
மேவுசீர்
மாரி
என்கோ.
விளங்குதா
ரகைகள்
என்கோ
நாவியல்
கலைகள்
என்கோ.
ஞானநல்
லாவி
என்கோ
பாவுசீர
கண்ணன்
எம்மான்
பங
கண்ண
னையே.
3.4.2
3048
பங்கை
கண்ணன்
என்கோ.
பவளச்செவ்
வாயன்
என்கோ
அங்கதிர்
அடியன்
என்கோ.
அஞ்சன
வண்ணன்
என்கோ
செங்கதிர்
முடியன்
என்கோ.
திருமறு
மார்வன்
என்கோ
சங்குச
கரத்தன்
என்கோ.
சாதிமா
ணிக்க
தையே.
3.4.3
3049
சாதிமா
ணிக்கம்
என்கோ.
சவிகோள்பொன்
முத்தம்
என்கோ
சாதிநல்
வயிரம்
என்கோ
தவிவில்சீர்
விளக்கம்
என்கோ
ஆதியஞ்
சோதி
என்கோ.
ஆதியம்
புருடன்
என்கோ
ஆதுமில்
கால
தெந்தை
அச்சுதன்
அமல
னையே.
3.4.4
3050
அச்சுதன்
அமலன்
என்கோ
அடியவர்
வினைகெடுக்கும்
நச்சுமா
மருந்தம்
என்கோ.
நலங்கடல்
அமுதம்
என்கோ
அச்சுவை
கட்டி
என்கோ.
அறுசுவை
அடிசில்
என்கோ
நெய்ச்சுவை
தேறல்
என்கோ.
கனியென்கோ.
பாலென்
கேனோ.
3.4.5
3051
பாலென்கோ.
நான்கு
வேத
பயனென்கோ
சமய
நீதி
நூலென்கோ.
நுடங்கு
கேள்வி
இசையென்கோ.
இவற்றுள்
நல்ல
மேலென்கோ
வினையின்
மிக்க
பயனென்கோ
கண்ணன்
என்கோ.
மாலென்கோ.
மாயன்
என்கோ
வானவர்
ஆதி
யையே.
3.4.6
3052
வானவர்
ஆதி
என்கோ.
வானவர்
தெய்வம்
என்கோ
வானவர்
போகம்
என்கோ.
வானவர்
முற்றும்
என்கோ
ஊனமில்
செல்வம்
என்கோ.
ஊனமில்
சுவர்க்கம்
என்கோ
ஊனமில்
மோக்கம்
என்கோ.
ஒளிமணி
வண்ண
னையே.
3.4.7
3053
ஒளிமணி
வண்ணன்
என்கோ.
ஒருவனென்
றேத்த
நின்ற
நளிர்மதி
சடையன்
என்கோ.
நான்மு
கடவுள்
என்கோ
அளிமகிழ
துலகமெல்லாம்
படைத்தவை
ஏத்த
நின்ற
களிமலர
துளவ
னெம்மான்
கண்ணனை
மாய
னையே.
3.4.8
3054
கண்ணனை
மாயன்
றன்னை
கடல்கடை
தமுதங்
கொண்ட
அண்ணலை
அச்சு
தன்னை
அனந்தனை
அனந்தன்
தன்மேல்
நண்ணிநன்
குறைகின்
றானை
ஞாலமுண்
டுமிழ்ந்த
மாலை
எண்ணுமா
றறிய
மாட்டேன்
யாவையும்
யவரும்
தானே.
3.4.9
3055
யாவையும்
யவரும்
தானாய்
அவரவர்
ச
தோறும்
தோய்விலன்
புலனை
துக்கும்
சொலப்படான்
உணர்வின்
மூர்த்தி
ஆவிசேர்
உயிரின்
உள்ளால்
அதுமோர்
பற்றி
லாத
பாவனை
அதனை
கூடில்
அவனையும்
கூட
லாமே.
3.4.10
3056
கூடிவண்
டறையும்
தண்தார்க்கொண்டல்போல்
வண்ணன்
றன்னை
மாடலர்
பொழில்கு
ருகூர்
வண்சட
கோபன்
சொன்ன
பாடலோர்
ஆயி
ரத்துள்
இவையுமோர்
பத்தும்
வல்லார்
வீடில
போக
மெய்தி
விரும்புவர்
அமரர்
மொய்த்தே
2
3.4.11
3057
மொய்ம்மாம்
பூம்பொழில்
பொய்கை
முதலை
சிறைப்பட்டு
நின்ற
கைம்மா
வுக்கருள்
செய்த
கார்முகில்
போல்வண்ணன்
கண்ணன்
எம்மா
னைச்சொல்லி
பாடி
எழுந்தும்
பறந்தும்துள்
ளாதார்
தம்மால்
கருமமென்
சொல்லீர்
தண்கடல்
வட்டத்துள்
ளீரே.
2
3.5.1
3058
தண்கடல்
வட்டத்துள்
ளாரை
தமக்கிரை
யாத்தடி
துண்ணும்
திண்கழற்
காலசு
ரர்க்கு
தீங்கிழை
கும்திரு
மாலை
பண்கள்
தலைக்கொள்ள
பாடி
பறந்தும்
குனித்துழ
லாதார்
மண்கொள்
உலகில்
பிறப்பார்
வல்வினை
மோத
மலைந்தே.
3.5.2
3059
மலையை
யெடுத்துக்கல்
மாரி
காத்து
பசுநிரை
தன்னை
தொலைவு
தவிர்த்த
பிரானை
சொல்லிச்சொல்
லிநிறெ
போதும்
தலையினோ
டாதனம்
தட்ட
தடுகுட்ட
மாய்ப்பற
வாதார்
அலைகொள்
நரக
தழுந்தி
கிடந்துழை
கின்ற
வம்பரே.
3.5.3
3060
வம்பவிழ்
கோதை
பொருட்டா
மால்விடை
யேழும்
அடர்த்த
செம்பவ
ளத்திரள்
வாயன்
சிரீதரன்
தொல்புகழ்
பாடி
கும்பிடு
நட்டமி
டாடி
கோகுக
டுண்டுழ
லாதார்
தம்பிற
பால்பய
னென்னே
சாது
சனங்க
ளிடையே
3.5.4
3061
சாது
சனத்தை
நலியும்
கஞ்சனை
சாதிப்ப
தற்கு
ஆதியஞ்
சோதி
யுருவை
அங்குவை
திங்கு
பிறந்த
வேத
முதல்வனை
பாடி
வீதிகள்
தோறும்துள்
ளாதார்
ஓதி
யுணர்ந்தவர்
முன்னா
என்சவி
பார்ம
னிசரே
3.5.5
3062
மனிசரும்
மற்றும்
முற்றுமாய்
மா
பிறவி
பிறந்த
தனியன்
பிறப்பிலி
தன்னை
தடங்கடல்
சேர்ந்த
பிரானை
கனியை
கரும்பினின்
சாற்றை
கட்டியை
தேனை
அமுதை
முனிவின்றி
ஏத்தி
குனிப்பார்
முழுதுணர்
நீர்மையி
னாரே.
3.5.6
3063
நீர்மை
நூற்றுவர்
வீய
ஐவர
கருள்செய்து
நின்று
பார்மல்கு
சேனை
அவித்த
பரஞ்சுட
ரைநினை
தாடி.
நீர்மல்கு
கண்ணின
ராகி
நெஞ்சம்
குழைந்துநை
யாதே
ஊர்மல்கி
மோடு
பருப்பார்
உத்தமர்க்க
கென்செய்
வாரே
3.5.7
3064
வார்ப்புனல்
அந்தண்
ணருவி
வடதிரு
வேங்கட
தெந்தை
பேர்ப்பல
சொல்லி
பிதற்றி
பித்தரென்
றேபிறர்
கூற
ஊர்ப்பல
புக்கும்
புகாதும்
உலோகர்
சிரிக்கநின்
றாடி
ஆர்வம்
பெருகி
குனிப்பார்
அமரர்
தொழப்படு
வாரே.
3.5.8
3065
அமரர்
தொழப்படு
வானை
அனைத்துல
குக்கும்
பிரானை
அமரர்
மனத்தினுள்
யோகு
புணர்ந்தவன்
தன்னோடொன்
றாக
அமர
துணியவல்
லார்கள்
ஒழியஅல்
லாதவ
ரெல்லாம்
அமர
நினைந்தெழு
தாடி
அலற்றுவ
தேகரு
மமே.
3.5.9
3066
கருமமும்
கரும
பலனும்
ஆகிய
காரணன்
தன்னை
திருமணி
வண்ணனை
செங்கண்
மாலினை
தேவ
பிரானை
ஒருமை
மனத்தினுள்
வைத்து
உள்ளங்
குழைந்தெழு
தாடி
பெருமையும்
நாணும்
தவிர்ந்து
பிதற்றுமின்
பேதமை
தீர்ந்தே.
3.5.10
3067
தீர்ந்த
அடியவர்
தம்மைத்திருத்தி
பணிகொள்ள
வல்ல
ஆர்ந்த
புகழ
சுதனை
அமரர்
பிரானையெம்
மானை
வாய்ந்த
வளவயல்
சூழ்தண்
வளங்குரு
கூர்ச்சடகோபன்
நேர்ந்தவோ
ராயிர
திப்ப
தருவினை
நீறு
செய்யுமே.
2
3.5.11
3068
செய்ய
தாமரை
கண்ண
னாயுல
கேழு
முண்ட
அவன்கண்டீர்
வையம்
வானம்
மனிசர்
தெய்வம்
மற்றும்
செய்ய
சூழ்சுடர்
ஞான
மாய்வெளி
பட்டி
வைபடை
தான்பின்னும்
மொய்கொள்
சோதியொ
டாயி
னானொரு
மூவ
ராகிய
மூர்த்தியே.
2
3.6.1
3069
மூவ
ராகிய
மூர்த்தி
யைமுதல்
மூவர
குமுதல்
வன்றன்னை
சாவ
முள்ளன
நீக்கு
வானை
தடங்க
டல்கிட
தான்தன்னை
தேவ
தேவனை
தென்னி
லங்கை
எரியெ
ழச்செற்ற
வில்லியை
பாவ
நாசனை
பங்க
யத்தடங்
கண்ண
னைப்பர
வுமினோ.
3.6.2
3070
பரவி
வானவ
ரேத்த
நின்ற
பரம
னைப்பரஞ்
சோதியை
குரவை
கோத்த
குழக
னைமணி
வண்ண
னைக்குட
கூத்தனை
அரவ
மேறி
யலைக
டலம
ரும்து
யில்கொண்ட
அண்ணலை
இரவும்
நன்பக
லும்வி
டாதென்றும்
ஏத்து
தல்மனம்
வைம்மினோ.
3.6.3
3071
வைம்மின்
நும்மன
தென்று
யானுரை
கின்ற
மாயவன்
சீர்மையை
எம்ம
னோர்க
ளுரைப்ப
தென்
அது
நிற்க
நாடொறும்
வானவர்
தம்மை
யாளும்
அவனும்
நான்முக
னும்ச
டைமுடி
அண்ணலும்
செம்மை
யாலவன்
பாத
பங்கயம்
சிந்தி
தேத்தி
திரிவரே.
3.6.4
3072
திரியும்
கற்றொ
டகல்வி
சும்பு
திணிந்த
மண்கிட
தகடல்
எரியும்
தீயொ
டிருசு
டர்தெய்வம்
மற்றும்
கரிய
மேனியன்
செய்ய
தாமரை
கண்ணன்
கண்ணன்விண்
ணோரிறை
சுரியும்
பல்கருங்
குஞ்சி
யெங்கள்
சுடர்மு
டியண்ணல்
தோற்றமே.
3.6.5
3073
தோற்ற
கேடவை
யில்ல
வனுடை
யான
வனொரு
மூர்த்தியாய்
சீற்ற
தோடருள்
பெற்ற
வனடி
கீழ்ப்பு
கநின்ற
செங்கண்மால்
நாற்ற
தோற்ற
சுவையொ
லிஊ
றல்
ஆகி
நின்றஎம்
வானவர்
ஏற்றை
யேயன்றி
மற்றொ
ருவரை
யானி
லேனெழு
மைக்குமே.
3.6.6
3074
எழுமை
குமென
தாவி
கின்னமு
தத்தி
னைஎன
தாருயிர்
கெழுமி
யகதிர
சோதி
யைமணி
வண்ண
னைக்குட
கூத்தனை
விழுமி
யவம
ரர்மு
நிவர்வி
ழுங்கும்
கன்னல்
கனியினை
தொழுமின்
தூயம
னத்த
ராயிறை
யும்நில்
லாதுய
ரங்களே.
3.6.7
3075
துயர
மேதரு
துன்ப
இன்ப
வினைக
ளாய்அ
வை
அல்லனாய்
உயர
நின்றதோர்
சோதி
யாயுல
கேழு
முண்டுமிழ
தான்தன்னை
அயர
வாங்கு
நமன்த
மர்க்கரு
நஞ்சி
னையச்சு
தன்தன்னை
தயர
தற்கும
கனறன்
னையன்றி
மற்றி
லேன்தஞ்ச
மாகவே.
3.6.8
3076
தஞ்ச
மாகிய
தந்தை
தாயொடு
தானு
மாயவை
அல்லனாய்
எஞ்ச
லிலம
ரர்க்கு
லமுதல்
மூவர்
தம்முள்ளு
மாதியை
அஞ்சி
நீருல
கத்துள்
ளீர்கள்.
அவனி
வனென்று
கூழேன்மின்
நெஞ்சி
னால்நினை
பான்ய
வனவன்
ஆகும்
நீள்கடல்
வண்ணனே.
3.6.9
3077
கடல்வண்
ணன்கண்ணன்
விண்ண
வர்க்கரு
மாணி
கமென
தாருயிர்
படவ
ரவின
ணைக்கி
டந்த
பரஞ்சு
டர்ப்பண்டு
நூற்றுவர்
அடவ
ரும்படை
மங்க
ஐவர்க்க
காகி
வெஞ்சமத்து
அன்றுதேர்
கடவி
யபெரு
மான்க
னைகழல்
காண்ப
தென்றுகொல்
கண்களே
3.6.10
3078
கண்கள்
காண்டற்
கரிய
னாய்க்கரு
துக்கு
நன்றுமெ
ளியனாய்
மண்கொள்
ஞாலத்து
யிர்க்கெல்
லாமருள்
செய்யும்
வானவ
ரீசனை
பண்கொள்
சோலை
வழுதி
நாடன்
குருகை
கோன்சட
கோபன்சொல்
பண்கொள்
ஆயிர
திப்ப
தால்பத்த
ரா
கூடும்
பயலுமினே.
2
3.6.11
3079
பயிலும்
சுடரொளி
மூர்த்தியை
பங
கண்ணனை
பயில
இனியநம்
பாற்கடல்
சேர்ந்த
பரமனை
பயிலும்
திருவுடை
யார்யவ
ரேலும்
அவர்க்கண்டீர்
பயிலும்
பிறப்பிடை
தோற்றெம்மை
யாளும்
பரமரே.
2
3.7.1
3080
ஆளும்
பரமனை
கண்ணனை
ஆழி
பிரான்றன்னை
தோளுமோர்
நான்குடை
தூமணி
வண்ணனெம்
மான்தன்னை
தாளும்
தடக்கையும்
கூப்பி
பணியும்
அவர்க்கண்டீர்
நாளும்
பிறப்பிடை
தோறு
எம்மை
யாளுடை
நாதரே.
3.7.2
3081
நாதனை
ஞாலமும்
வானமும்
ஏத்தும்
நறுந்துழா
போதனை
பொன்னெடுஞ்
சக்கர
தெந்தை
பிரான்தன்னை
பாதம்
பணியவல்
லாரை
பணியும்
அவர்க்கண்டீர்
ஓதும்
பிறப்பிடை
தோறெம்மை
யாளுடை
யார்களே.
3.7.3
3082
உடையார்ந்த
வாடையன்
கண்டிகை
யன்உ
டை
நாணினன்
புடையார்ப்பொன்
னூலினன்
பொன்முடி
யன்மற்றும்
பல்கலன்
நடையா
வுடைத்திரு
நாரணன்
தொண்டர்தொண்
டர்க்கண்டீர்
இடையார்
பிறப்பிடை
தோறெ
கெம்பெரு
மக்களே.
3.7.4
3083
பெருமக்க
ளுள்ளவர்
தம்பெரு
மானை
அமரர்க
கருமை
யொழியஅ
ன்
றாரமு
தூட்டிய
அப்பனை
பெருமை
பிதற்றவல்
லாரை
பிதற்றும்
அவர்க்கண்டீர்
வருமையு
மிம்மையும்
நம்மை
யளிக்கும்
பிராக்களே.
3.7.5
3084
அளிக்கும்
பரமனை
கண்ணனை
ஆழி
பிரான்தன்னை
துளிக்கும்
நறுங்கண்ணி
தூமணி
வண்ணனெம்
மான்தன்னை
ஒளிக்கொண்ட
சோதியை
உள்ளத்து
கொள்ளும்
அவர்க்கண்டீர்
சலிப்பின்றி
யாண்டெம்மை
சன்மசன்
மாந்தரங்
காப்பரே.
3.7.6
3085
சன்மசன்
மாந்தரங்
காத்தடி
யார்களை
கொண்டுபோய்
தன்மை
பொறுத்தித்தன்
தாளிணை
கீழ்க்கொள்ளும்
அப்பனை
தொன்மை
பிதற்றவல்
லாறை
பிதற்றும்
அவர்கண்டீர்
நம்மை
பெறுத்தெம்மை
நாளு
கொள்கின்ற
நம்பரே.
3.7.7
3086
நம்பனை
ஞாலம்
படைத்தவ
னைதிரு
மார்பனை
உம்பர்
உலகினில்
யார்க்கும்
உணர்வரி
யான்தன்னை
கும்பி
நரகர்கள்
ஏத்துவ
ரேலும்
அவர்கண்டீர்
எம்பல்
பிறப்பிடை
தோறெம்
தொழுகுலம்
தாங்களே.
3.7.8
3087
குவலந்தாங்கு
சாதிகள்
நாலிலும்
கீழிழிந்து
எத்தனை
நலந்தா
னிலாதசண்
டாளசண்
டாளர்க
ளாகிலும்
வலந்தாங்கு
சக்கர
தண்ணல்
மணிவண்ணற்
காளென்றுள்
கலந்தார்
அடியார்
தம்மடி
யாரெம்
மடிகளே.
3.7.9
3088
அடியார்ந்த
வையமுண்
டாலிலை
யன்ன
சஞ்செய்யும்
படியாது
மில்குழ
விப்படி
யெந்தைபி
ரான்றனக்கு
அடியார்
யார்அ
டி
யார்த
கடியார்
அடியார்
தம்அடி
யாரடி
யோங்களே.
3.7.10
3089
அடியோங்கு
நூற்றவர்
வீயஅ
ன்
றைவரு
கருள்செய்த
நெடியோனை
தென்குரு
கூர்ச்சட
கோபன்குற்
றேவல்கள்
அடியார்ந்த
ஆயிர
துள்ளிவை
பத்தவன்
தொண்டர்மேல்
முடிவுஆர
கற்கில்
சன்மம்செய்
யாமை
முடியுமே.
2
3.7.11
3090
முடியானே.
மூவுலகும்
தொழுதே
தும்சீர்
அடியானே
ஆழ்கடலை
கடைந்தாய்.
புள்ளூர்
கொடியானே
கொண்டல்வண்
ணா.அண்ட
துமபரில்
நெடியானே.
என்று
கிடக்குமென்
நெஞ்சமே.
2
3.8.1
3091
நெஞ்சமே.
நீள்நக
ராக
இருந்தவென்
தஞ்சனே
தண்ணிலங்
கைக்கிறை
யைச்செற்ற
நஞ்சனே
ஞாலங்கொள்
வான்குற
ளாகிய
வஞ்சனே
என்னுமெ
போதுமென்
வாசகமே.
3.8.2
3092
வாசகமே
ஏத்த
அருள்செய்யும்
வானவர்தம்
நாயகனே
நாளிள
திங்களை
கோள்விடுத்து
வேயகம்
பால்வெண்ணெய்
தொடுவுண்ட
ஆனாயர்
தாயவனே
என்று
தடவுமென்
கைகளே.
3.8.3
3093
கைகளால்
ஆர
தொழுது
தொழுதுன்னை
வைகலும்
மாத்திரை
போதுமோர்
வீடின்றி
பைகொள்
பாம்பேறி
உறைபர
னேஉன்னை
மெய்கொள்ள
காண
விரும்புமென்
கண்களே.
3.8.4
3094
கண்களால்
காண
வருங்கொலைன்
றாசையால்
மண்கொண்ட
வாமனன்
ஏற
மகிழ்ந்துசெல்
பண்கொண்ட
புள்ளின்
சிறகொலி
பாவித்து
திண்கொள்ள
ஓர்க்கும்
கிடந்தென்
செவிகளே.
3.8.5
3095
செவிகளால்
ஆரநின்
கீர்த்தி
கனியென்னும்
கவிகளே
காலப்பண்
தேனுறை
பத்துற்று
புவியின்மேல்
பொன்னெடுஞ்
சக்கர
துன்னையே
அவிவின்றி
யாதரி
கும்என
தாவியே.
3.8.6
3096
ஆவியே.
ஆரமு
தே.என்னை
ஆளுடை
தூவியம்
புள்ளுடை
யாய்.சுடர்
நேமியாய்
பாவியேன்
நெஞ்சம்
புல
பலகாலும்
கூவியும்
காண
பெறேனுன
கோலமே.
3.8.7
3097
கோலமே.
தாமரை
கண்ணதோர்
அஞ்சன
நீலமே
நின்றென
தாவியை
யீர்கின்ற
சீலமே
சென்றுசொல்
லாதன
முன்நிலாம்
காலமே
உன்னையெ
நாள்கண்டு
கொள்வனே
3.8.8
3098
கொள்வன்நான்
மாவலி
மூவடி
தா
என்ற
கள்வனே
கஞ்சனை
வஞ்சித்து
வாணனை
உள்வன்மை
தீரஓ
ராயிரம்
தோள்துணித்த
புள்வல்லாய்
உன்னையெஞ்
ஞான்று
பொருந்துவனே
3.8.9
3099
பொருந்திய
மாமரு
தின்னிடை
போயவெம்
பெருந்தகாய்
உன்கழல்
காணிய
பேதுற்று
வருந்திநான்
வாசக
மாலைகொண்டு
உன்னையே
இருந்திரு
தெத்தனை
காலம்
புலம்புவனே.
3.8.10
3100
புலம்புசீர
பூமி
அளந்த
பெருமானை
நலங்கொள்சீர்
நன்குரு
கூர்ச்சட
கோபன்சொல்
வலங்கொண்ட
ஆயிர
துள்ளிவை
யுமோர்ப்பத்து
இலங்குவான்
யாவரும்
ஏறுவர்
சொன்னாலே.
2
3.8.11
3101
சொன்னால்
விரோதமிது
ஆகிலும்
சொல்லுவேன்
கேண்மினோ
என்னாவில்
இன்கவி
யானொருவர்க்கும்
கொடுக்கிலேன்
தென்னா
தெனாவென்று
வண்டு
முரல்திரு
வேங்கடத்து
என்னானை
என்னப்பன்
எம்பெருமானுள
னாகவே.
3.9.1
3102
உளனாக
வேயெண்ணி
தன்னையொன்றாகத்தன்
செல்வத்தை
வளனா
மதிக்குமிம்
மானிடத்தைக்கவி
பாடியென்
குளனார்
கழனிசூழ்
கண்ணன்
குறுங்குடி
மெய்ம்மையே
உளனாய
எந்தையை
எந்தைபெம்மானை
ஒழியவே
3.9.2
3103
ஒழிவொன்றில்
லாதபல்
ஊழிதோறூழி
நிலாவபோம்
வழியை
தரும்நங்கள்
வானவர்
ஈசனை
நிற்கப்போய்
கழிய
மிகநல்ல
வான்கவி
கொண்டு
புலவீர்காள்
இழி
கருதியோர்
மானிடம்
பாடலென்
னாவதே.
3.9.3
3104
என்னாவ
தெத்தெனை
நாளைக்கு
போதும்
புலவீர்காள்
மன்னா
மனிசரை
பாடி
படைக்கும்
பெரும்பொருள்
மின்னார்
மணிமுடி
விண்ணவர்
தாதையை
பாடினால்
தன்னாக
வேகொண்டு
சன்மம்செய்யாமையும்
கொள்ளுமே.
3.9.4
3105
கொள்ளும்
பயனில்லை
குப்பை
கிளர்த்தன்ன
செல்வத்தை
வள்ளல்
புகழ்ந்துநும்
வாய்மை
இழக்கும்
புலவீர்காள்
கொள்ள
குறைவிலன்
வேண்டிற்றெல்
லாம்தரும்
கோதில்என்
வள்ளல்
மணிவண்ணன்
தன்னை
கவி
சொல்ல
வம்மினோ.
3.9.5
3106
வம்மின்
புலவீர்.நும்
மெய்வருத்திக்கை
செய்
துய்ம்மினோ
இம்மன்
னுலகில்
செல்வரிப்போதில்லை
நோக்கினோம்
நும்மின்
கவிகொண்டு
நும்நுமிட்டாதெய்வம்
ஏத்தினால்
செம்மின்
சுடர்முடி
என்திருமாலுக்கு
சேருமே.
3.9.6
3107
சேரும்
கொடைபுகழ்
எல்லையிலானைஓ
ராயிரம்
பேரும்
உடைய
பிரானையல்லால்மற்று
யான்கிலேன்
மாரி
யனையகை
மால்வரையொக்கும்திண்
தோளென்று
பாரிலோர்
பற்றையை
பச்சைப்பசும்பொய்கள்
வேயவே.
3.9.7
3108
வேயின்
மலிபுரை
தோளிபின்னைக்கு
மணாளனை
ஆய
பெரும்புகழ்
எல்லையிலாதன
பாடிப்போய்
காயம்
கழித்துஅ
வன்
தாளிணைக்கீழ்ப்புகுங்
காதலன்
மாய
மனிசரை
என்சொல்லவல்லேனென்
வாய்கொண்டே
3.9.8
3109
வாய்கொண்டு
மானிடம்
பாடவந்தகவி
யேனல்லேன்
ஆய்கொண்ட
சீர்வள்ளல்
ஆழிப்பிரானென
கேயுளன்
சாய்கொண்ட
இம்மையும்
சாதித்து
வானவர்
நாட்டையும்
நீகண்டு
கொள்
என்று
வீடும்
தரும்நின்று
நின்றே.
3.9.9
3110
நின்றுநின்
றுபல
நாளுய்க்கும்
இவ்வுடல்
நீங்கிப்போய்
சென்றுசென்
றாகிலும்
கண்டுசன்
மங்கழி
பானெண்ணி
ஒன்றியொன்
றியுல
கம்படை
தாங்கவி
யாயினேற்கு
என்றுமென்
றுமினி
மற்றொரு
வர்க்கவி
யேற்குமே
3.9.10
3111
ஏற்கும்
பெரும்புகழ்
வானவர்
ஈசன்கண்
ணன்தனக்கு
ஏற்கும்
பெரும்புகழ்
வண்குரு
கூர்ச்சட
கோபன்
சொல்
ஏற்கும்
பெரும்புகழ்
ஆயிர
துள்ளிவையும்
ஓர்ப்பத்து
ஏற்கும்
பெரும்புகழ்
சொல்லவல்லார்க்கில்லை
சன்மமே.
3.9.11
3112
சன்மம்
பலபல
செய்து
வெளிப்பட்டு
சங்கொடு
சக்கரம்வில்
ஒண்மை
யுடைய
வுலக்கையொள்
வாள்தண்டு
கொண்டுபுள்
ளூர்ந்துஉலகில்
வன்மை
யுடைய
அரக்கர்
அசுரரை
மாள
படைபொருத
நன்மை
யுடையவன்
சீர்ப்பர
வப்பெற்ற
நானோர்
குறைவிலனே.
2
3.10.1
3113
குறைவில்
தடங்கடல்
கோளர
வேறித்தன்
கோலச்செ
தாமரைக்கண்
உறைபவன்
போலவோர்
யோகு
புணர்ந்த
ஒளிமணி
வண்ணன்
கண்ணன்
கறையணி
மூக்குடை
புள்ளி
கடாவி
அசுரரை
காய்ந்தவம்மான்
நிறைபுகழ்
ஏத்தியும்
பாடியும்
ஆடியும்
யானொரு
முட்டிலனே.
3.10.2
3114
முட்டில்பல்
போக
தொருதனி
நாயகன்
மூவுல
குக்குரிய
கட்டியை
தேனை
அமுதைநன்
பாலை
கனியை
கரும்புதன்னை
மட்டவிழ்
தண்ணந்து
ழாய்முடி
யானை
வணங்கி
அவன்திறத்து
பட்டபின்
னைஇறை
யாகிலும்
யானென்
மனத்து
பரிவிலனே.
3.10.3
3115
பரிவின்றி
வாணனை
காத்தும்
என்
றன்று
படையொடும்
வந்தெதிர்ந்த
திரிபுரம்
செற்றவ
னும்மக
னும்பின்னும்
அங்கியும்
போர்தொலைய
பொருசிறை
புள்ளை
கடாவிய
மாயனை
ஆயனை
பொற்சக்கர
தரியினை
அச்சுத
னைப்பற்றி
யானிறை
யேனும்
இடரிலனே.
3.10.4
3116
இடரின்றி
யேயொரு
நாளொரு
போழ்திலெல்
லாவுல
கும்கழிய
படர்ப்புகழ
பார்த்தனும்
வைதிக
னுமுடன்
ஏறத்திண்
தேர்க்கடவி
சுடரொளி
யாய்நின்ற
தன்னுடை
சோதியில்
வைதிகன்
பிள்ளைகளை
உடலொடும்
கொண்டு
கொடுத்தவ
னைப்பற்றி
ஒன்றும்
துயரிலனே.
3.10.5
3117
துயரில்
சுடரொளி
தன்னுடை
சோதி
நின்ற
வண்ணம்
நிற்கவே
துயரில்
மலியும்
மனிசர்
பிறவியில்
தோன்றிக்கண்
காணவந்து
துயரங்கள்
செய்து
நன்
தெய்வ
நிலையுலகில்
புக
வுய்க்குமம்மான்
துயரமில்
சீர்க்கண்ணன்
மாயன்
புகழ்துற்ற
யானோர்து
ன்பமிலனே.
3.10.6
3118
துன்பமும்
இன்பமு
மாகிய
செய்வினை
யாயுல
கங்களுமாய்
இன்பமில்
வெந்நர
காகி
இனியநல்
வான்
சுவர
கங்களுமாய்
மன்பல்
லுயிர்களு
மாகி
பலபல
மாய
மயக்குகளால்
இன்புரும்
இவ்விளை
யாட்டுடை
யானைப்பெற்
றேதுமல்
லலிலனே.
3.10.7
3119
அல்லலில்
இன்பம்
அளவிற
தெங்கும்
அழகமர்
சூழொளியன்
அல்லி
மலர்மகள்
போக
மயக்குகள்
ஆகியும்
நிற்குமம்மான்
எல்லையில்
ஞானத்தன்
ஞானமஃதேகொண்டெல்
லாக்கரு
மங்களும்செய்
எல்லையில்
மாயனை
கண்ணனை
தாள்பற்றி
யானோர்து
கமிலனே.
3.10.8
3120
துக்கமில்
ஞான
சுடரொளி
மூர்த்தி
துழாயலங்
கல்பெருமான்
மிக்கபன்
மாயங்க
ளால்விகிர்
தம்செய்து
வேண்டும்
உருவுகொண்டு
நக்கபி
ரானோ
டயன்முத
லாகஎல்
லாரும்
எவையும்தன்னுள்
ஒக்கவொ
டுங்கவி
ழுங்கவல்
லானைப்பெற்
றொன்றும்
தளர்விலனே.
3.10.9
3121
தளர்வின்றி
யேயென்றும்
எங்கும்
பரந்த
தனிமுதல்
ஞானமொன்றாய்
அளவுடை
யைம்புலன்
களறி
யாவகை
யாலரு
வாகிநிற்கும்
வளரொளி
ஈசனை
மூர்த்தியை
பூதங்கள்
ஐந்தை
யிருசுடரை
கிளரொளி
மாயனை
கண்ணனை
தாள்பற்றி
யானென்றும்
கேடிலனே.
3.10.10
3122
கேடில்வி
ழுப்புகழ
கேசவ
னைக்குரு
கூர்ச்சட
கோபன்
சொன்ன
பாடலோ
ராயிர
துளிவை
பத்தும்
பயிற்றவல்
லார்கட்குஅவன்
நாடும்
நகரமும்
நன்குடன்
காண
நலனிடை
யூர்தி
பண்ணி
வீடும்பெ
றுத்தித்தன்
மூவுல
குக்கும்
தருமொரு
நாயகமே.
2
3.10.11
திருவாய்
மொழி
நான்காம்
பத்து
3123
ஒருநா
யகமாய்
ஓடவுலகுட
னாண்டவர்
கருநாய்
கவர்ந்த
காலர்
சிதைகிய
பானையர்
பெருநாடு
காண
இம்மையிலேபிச்சை
தாம்கொள்வர்
திருநாரணன்தாள்
காலம்
பெறச்சிந்தி
துய்ம்மினோ.
4.1.1
3124
உய்ம்மின்
திறைகொணர
தென்றுலகாண்டவர்
இம்மையே
தம்மின்
சுவைமட
வாரைப்பிறர்
கொள்ள
தாம்விட்டு
வெம்மி
னொளிவெயில்
கானகம்போய்க்குமை
தின்பர்கள்
செம்மின்
முடித்திரு
மாலைவிரைந்தடி
சேர்மினோ.
4.1.2
3125
அடிசேர்
முடியின
ராகியரசர்கள்
தாம்தொழ
இடிசேர்
முரசங்கள்
முற்றத்தியம்ப
இருந்தவர்
பொடிசேர்
துகளா
போவர்களாதலின்
நொக்கென
கடிசேர்
துழாய்முடி
கண்ணன்
கழல்கள்
நினைமினோ.
4.1.3
3126
நினைப்பான்
புகில்கடல்
எக்கலின்
நுண்மண
லிற்பலர்
எனைத்தோ
ருகங்களும்
இவ்வுல
காண்டு
கழிந்தவர்
மனைப்பால்
மருங்கற
மாய்தலல்லால்மற்று
கண்டிலம்
பனைத்தாள்
மதகளி
றட்டவன்
பாதம்
பணிமினோ.
4.1.4
3127
பணிமின்
திருவருள்
என்னும்அஞ்சீத
பைம்பூம்பள்ளி
அணிமென்
குழலார்
இன்பக்கலவி
அமுதுண்டார்
துணிமுன்பு
நாலப்பல்
லேழையர்
தாமிழி
பச்செல்வர்
மணிமின்னு
மேனிநம்
மாயவன்
பேர்சொல்லி
வாழ்மினோ.
4.1.5
3128
வாழ்ந்தார்கள்
வாழ்ந்தது
மாமழை
மொக்குளின்
மாய்ந்துமாய்ந்து
ஆழ்ந்தாரென்
றல்லால்
அன்று
முதலின்
றறுதியா
வாழ்ந்தார்கள்
வாழ்ந்தே
நிற்பரென்
பதில்லை
நிற்குறில்
ஆழ்ந்தார்
கடல்பள்ளி
அண்ணல்
அடியவர்
ஆமினோ.
4.1.6
3129
ஆமின்
சுவையவை
ஆறொடடிசிலுண்
டார்ந்தபின்
தூமென்
மொழிமட
வாரிரக்கப்பின்னும்
துற்றுவார்
ஈமின்
எமக்கொரு
துற்
றென்றிடறுவ
ராதலின்
கோமின்
துழாய்முடி
ஆதியஞ்சோதி
குணங்களே.
4.1.7
3130
குணங்கொள்
நிறைபுகழ்
மன்னர்க்கொடைக்கடன்
பூண்டிருந்து
இணங்கி
யுலகுட
னாக்கிலும்
ஆங்கவ
னையில்லார்
மணங்கொண்ட
கோபத்து
மன்னியு
மீள்வர்கள்
மீள்வில்லை
பணங்கொள்
அரவணை
யான்திரு
நாமம்
படிமினோ.
4.1.8
3131
படிமன்னு
பல்கலன்
பற்றோடறுத்துஐம்
புலன்வென்று
செடிமன்னு
காயம்செற்றார்களு
மாங்கவ
னையில்லார்
குடிமன்னு
மின்சுவர்க்க
மெய்தியுமீள்வர்கள்
மீள்வில்லை
கொடிமன்னு
புள்ளுடை
அண்ணல்
கழல்கள்
குறுகுமினோ.
4.1.9
3132
குறுக
மிகவுணர்
வத்தொடு
நோக்கியெல்
லாம்விட்ட
இறுக
லிறப்பென்னும்
ஞானிக்கும்
அப்பய
னில்லையேல்
சிறுக
நினைவதோர்
பாசமுண்டாம்பின்னும்
வீடில்லை
மறுபகலில்
ஈசனை
பற்றி
விடாவிடில்
வீடஃதே.
4.1.10
3133
அஃதே
உ
புகுமாறென்று
கண்ணன்
கழல்கள்மேல்
கொய்பூம்
பொழில்சூழ்
குருகூர்ச்சடகோபன்
குற்றேவல்
செய்கோல
தாயிரம்
சீர்த்தொடைப்பாடல்
இவைபத்தும்
அஃகாமற்
கற்பவர்
ஆழ்துயர்
போயுய்யற்
பாலரே.
2
4.1.11
3134
பாலனா
யேழுல
குண்டு
பரிவின்றி
ஆலிலை
யன்னவ
சஞ்செய்யும்
அண்ணலார்
தாளிணை
மேலணி
தண்ண
துழாயென்றே
மாலுமால்
வல்வினை
யேன்மட
வல்லியே.
2
4.2.1
3135
வல்லிசேர்
நுண்ணிடை
யாய்ச்சியர்
தம்மொடும்
கொல்லைமை
செய்து
குரவை
பிணைந்தவர்
நல்லடி
மேலணி
நாறு
துழாயென்றே
சொல்லுமால்
சூழ்வினை
யாட்டியேன்
பாவையே.
4.2.2
3136
பாவியல்
வேதநன்
மாலை
பலகொண்டு
தேவர்கள்
மாமுனி
வரிறைஞ்
சநின்ற
சேவடி
மேலணி
செம்பொற்
றுழாயென்றே
கூவுமால்
கோள்வினை
யாட்டியேன்
கோதையே.
4.2.3
3137
கோதில
வண்புகழ்
கொண்டு
சமயிகள்
பேதங்கள்
சொல்லி
பிதற்றும்
பிரான்பரன்
பாதங்கள்
மேலணி
பைம்பொற்
றுழாயென்றே
ஓதுமால்
ஊழ்வினை
யேன்தட
தோளியே.
4.2.4
3138
தோளிசேர்
பின்னை
பொருட்டெரு
தேழ்தழீஇ
கோளியார்
கோவல
னார்க்குட
கூத்தனார்
தாளிணை
மேலணி
தண்ணந்து
ழாயென்றே
நாளுநாள்
நைகின்ற
தால்எ
ன்தன்
மாதரே.
4.2.5
3139
மாதர்மா
மண்மட
தைபொரு
டேனமாய்
ஆதியங்
கால
தகலிடம்
கீண்டவர்
பாதங்கள்
மேலணி
பைம்பொற்
றுழாயென்றே
ஓதும்மால்
எய்தினள்
என்தன்
மடந்தையே.
4.2.6
3140
மடந்தையை
வண்கம
லத்திரு
மாதினை
தடங்கொள்தார்
மார்பினில்
வைத்தவர்
தாளின்மேல்
வடங்கொள்பூ
தண்ண
துழாய்மலர
கேயிவள்
மடங்குமால்
வாணுத
லீர்.என்
மடக்கொம்பே.
4.2.7
3141
கொம்புபோல்
சீதை
பொருட்டிலங்
கைநகர்
அம்பெரி
யுய்த்தவர்
தாளிணை
மேலணி
வம்பவிழ்
தண்ணந்து
ழாய்மலர
கேயிவள்
நம்புமால்
நானிதற்
கென்செய்கேன்
நங்கைமீர்.
4.2.8
3142
நங்கைமீர்.
நீரும்ஒ
ர்
பெண்பெற்று
நல்கினீர்
எங்ஙனே
சொல்லுகேன்
யான்பெற்ற
ஏழையை
சங்கென்னும்
சக்கர
மென்னும்
துழாயென்னும்
இங்ஙனே
சொல்லும்
இராப்பகல்
என்செய்கேன்
4.2.9
3143
என்செய்கேன்
என்னுடை
பேதையென்
கோமளம்
என்சொல்லும்
என்வச
முமல்லள்
நங்கைமீர்
மின்செய்பூண்
மார்பினன்
கண்ணன்
கழல்துழாய்
பொன்செய்பூண்
மென்முலை
கென்று
மெலியுமே.
4.2.10
3144
மெலியுநோய்
தீர்க்கும்நங்
கண்ணன்
கழல்கள்மேல்
மலிபுகழ்
வண்குரு
கூர்ச்சட
கோபன்சொல்
ஒலிபுகழ்
ஆயிர
திப்பத்தும்
வல்லவர்
மலிபுகழ்
வானவர
காவர்நற்
கோவையே.2
4.2.11
3145
கோவை
வாயாள்
பொருட்டேற்றின்
எருத்தம்
இறுத்தாய்
மதிளிலங்கை
கோவை
வீ
சிலைகுனித்தாய்.
குலநல்
யானை
மருப்பொசித்தாய்
பூவை
வீயா
நீர்தூவி
போதால்
வணங்கே
னேலும்நின்
பூவை
வீயாம்
மேனிக்கு
பூசும்
சாந்தென்
னெஞ்சமே.
2
4.3.1
3146
பூசும்
சாந்தென்
னெஞ்சமே
புனையும்
கண்ணி
எனதுடைய
வாச
கம்செய்
மாலையே
வான்ப
டாடை
யுமஃதே
தேச
மான
அணிகலனும்
என்கை
கூப்பு
செய்கையே
ஈசன்
ஞால
முண்டுமிழ்ந்த
எந்தை
யேக
மூர்த்திக்கே.
4.3.2
3147
ஏக
மூர்த்தி
இருமூர்த்தி
மூன்று
மூர்த்தி
பலமூர்த்தி
ஆகி
ஐந்து
பூதமாய்
இரண்டு
சுடராய்
அருவாகி
நாகம்
ஏறி
நடுக்கடலுள்
துயின்ற
நாரா
யணனேஉன்
ஆகம்
முற்றும்
அகத்தடக்கி
ஆவி
யல்லல்
மாய்த்ததே.
4.3.3
3148
மாய்த்தல்
எண்ணி
வாய்முலை
தந்த
மா
பேயுயிர்
மாய்த்த
ஆய
மாயனே.
வாம
னனே
மாதவா
பூத்தண்
மாலை
கொண்டுன்னை
போதால்
வணங்கே
னேலும்நின்
பூத்தண்
மாலை
நெடுமுடிக்கு
புனையும்
கண்ணி
எனதுயிரே.
4.3.4
3149
கண்ணி
யெனதுயிர்
காதல்
கனக
சோதி
முடிமுதலா
எண்ணில்
பல்க
லன்களும்
ஏலு
மாடை
யுமஃதே
நண்ணி
மூவு
லகும்நவிற்றும்
கீர்த்தி
யுமஃதே
கண்ண
னெம்பி
ரானெம்மான்
கால
சக்கர
தானுக்கே.
4.3.5
3150
கால
சக்க
ரத்தோடு
வெண்சங்
கம்கை
யேந்தினாய்
ஞால
முற்று
முண்டுமிழ்ந்த
நாரா
யணனே.
என்றென்று
ஓல
மிட்டு
நானழைத்தால்
ஒன்றும்
வாரா
யாகிலும்
கோல
மாமென்
சென்னிக்குன்
கமலம்
அன்ன
குரைகழலே.
4.3.6
3151
குரைக
ழல்கள்
நீட்டிமண்
கொண்ட
கோல
வாமனா
குரைக
ழல்கை
கூப்புவார்கள்
கூட
நின்ற
மாயனே
விரைகொள்
பூவும்
நீரும்கொண்டேத்த
மாட்டே
னேலும்உன்
உரைகொள்
சோதி
திருவுருவம்
என்ன
தாவி
மேலதே.
4.3.7
3152
என்ன
தாவி
மேலையாய்
ஏர்கொள்
ஏழு
லகமும்
துன்னி
முற்று
மாகிநின்ற
சோதி
ஞான
மூர்த்தியாய்
உன்ன
தென்ன
தாவியும்
என்ன
துன்ன
இன்ன
வண்ண
மேநின்றாய்
என்று
ரைக்க
வல்லேனே
4.3.8
3153
உரைக்க
வல்லேன்
அல்லேனுன்
உலப்பில்
கீர்த்தி
வெள்ளத்தின்
கரைக்கண்
என்று
செல்வன்நான்
காதல்
மையல்
ஏறினேன்
புரைப்பி
லாத
பரம்பரனே.
பொய்யி
லாத
பரஞ்சுடரே
இரைத்து
நல்ல
மேன்மக்கள்
ஏத்த
யானும்
ஏத்தினேன்.
4.3.9
3154
யானும்
ஏத்தி
ஏழுலகும்
முற்றும்
ஏத்தி
பின்னையும்
தானும்
ஏத்தி
லும்தன்னை
ஏத்த
தேனும்
பாலும்
கன்னலும்
அமுதுமாகி
தித்திப்ப
யானு
மெம்பி
ரானையே
ஏத்தி
னேன்யா
னுய்வானே.
4.3.10
3155
உய்வு
பாயம்
மற்றின்மை
தேறி
கண்ணன்
ஒண்கழல்கள்மேல்
செய்ய
தாம
ரைப்பழன
தென்னன்
குருகூர
சடகோபன்
பொய்யில்
பாடல்
ஆயிரத்துள்
இவையும்
பத்தும்
வல்லார்கள்
வையம்
மன்னி
வீற்றிருந்து
விண்ணும்
ஆள்வர்
மண்ணூடே.
2
4.3.11
3156
மண்ணை
யிருந்து
துழாவி
வாமனன்
மண்ணிது
என்னும்
விண்ணை
தொழுதவன்
மேவு
வைகுந்த
மென்றுகை
காட்டும்
கண்ணையுள்
நீர்மல்க
நின்று
கடல்வண்ணன்
என்னும்
அன்னே.என்
பெண்ணை
பெருமயல்
செய்தாற்
கென்செய்கேன்
பெய்வளை
யீரே
2
4.4.1
3157
பெய்வளை
கைகளை
கூப்பி
பிரான்கிட
கும்கடல்
என்னும்
செய்யதோர்
ஞாயிற்றை
காட்டி
சிரீதரன்
மூர்த்தியீ
தென்னும்
நையும்கண்
ணீர்மல்க
நின்று
நாரணன்
என்னும்அ
ன்
னேஎன்
தெய்வ
வுருவில்
சிறுமான்
செய்கின்ற
தொன்றறி
யேனே.
4.4.2
3158
அறியும்செ
தீயை
தழுவி
அச்சுதன்
என்னும்மெய்
வேவாள்
எறியும்தண்
காற்றை
தழுவி
என்னுடை
கோவிந்தன்
என்னும்
வெறிகொள்
துழாய்மலர்
நாறும்
வினையுடை
யாட்டியேன்
பெற்ற
செறிவளை
முன்கை
சிறுமான்
செய்கின்ற
தென்கண்ணு
கொன்றே.
4.4.3
3159
ஒன்றிய
திங்களை
காட்டி
ஒளிமணி
வண்ணனே
என்னும்
நின்ற
குன்றத்தினை
நோக்கி
நெடுமாலே.
வா
என்று
கூவும்
நன்றுபெய்
யும்மழை
காணில்
நாரணன்
வந்தான்
என்
றாலும்
என்றின
மையல்கள்
செய்தார்
என்னுடை
கோமள
தையே.
4.4.4
3160
கோமள
வான்கன்றை
புல்கி
கோவிந்தன்
மேய்த்தன
என்னும்
போமிள
நாகத்தின்
பின்போய்
அவன்கிட
கையீ
தென்னும்
ஆமள
வொன்றும்
அறியேன்
அருவினை
யாட்டியேன்
பெற்ற
கோமள
வல்லியை
மாயோன்
மால்செய்து
செய்கின்ற
கூத்தே.
4.4.5
3161
கூத்தர்
குடமெடு
தாடில்
கோவிந்த
னாம்
எனா
ஓடும்
வாய்த்த
குழலோசை
கேட்கில்
மாயவன்
என்றுமை
யாக்கும்
ஆய்ச்சியர்
வெண்ணெய்கள்
காணில்
அவனுண்ட
வெண்ணெயீ
தென்னும்
பேய்ச்சி
முலைசுவை
தாற்கென்
பெண்கொடி
யேறிய
பித்தே.
4.4.6
3162
ஏறிய
பித்தினோ
டெல்லா
வுலகும்கண்
ணன்படை
பென்னும்
நீறுசெவ்
வேயிட
காணில்
நெடுமால்
அடியார்
என்
றோடும்
நாறு
துழாய்மலர்
காணில்
நாரணன்
கண்ணியீ
தென்னும்
தேறியும்
தேறாது
மாயோன்
திறத்தன
ளேயி
திருவே.
4.4.7
3163
திருவுடை
மன்னரை
காணில்
திருமாலை
கண்டேனே
என்னும்
உருவுடை
வண்ணங்கள்
காணில்
உலகள
தான்
என்று
துள்ளும்
கருவுடை
தேவில்க
ளெல்லாம்
கடல்வண்ணன்
கோயிலே
என்னும்
வெருவிலும்
வீழ்விலும்
ஓவா
கண்ணன்
கழல்கள்
விரும்புமே.
4.4.8
3164
விரும்பி
பகைவரை
காணில்
வியலிடம்
உண்டானே.
என்னும்
கரும்பெரு
மேகங்கள்
காணில்
கண்ணன்
என்
றேற
பறக்கும்
பெரும்புல
ஆநிரை
காணில்
பிரானுளன்
என்றுபின்
செல்லும்
அரும்பெறல்
பெண்ணினை
மாயோன்
அலற்றி
அயர்ப்பிக்கின்
றானே.
4.4.9
3165
அயர்க்கும்சுற்
றும்பற்றி
நோக்கும்
அகலவே
நீள்
நோக்கு
கொள்ளும்
வியர்க்கும்
மழைக்கண்
துளும்ப
வெவ்வுயிர
கொள்ளும்மெய்
சோரும்
பெயர்த்தும்
கண்
ணா.
என்று
பேசும்
பெருமானே.
வா.
என்று
கூவும்
மயல்பெருங்
காதலென்
பேதை
கென்செய்கேன்
வல்வினை
யேனே.
4.4.10
3166
வல்வினை
தீர்க்கும்
கண்ணனை
வண்குரு
கூர்ச்சட
கோபன்
சொல்வினை
யால்சொன்ன
பாடல்
ஆயிர
துள்ளிவை
பத்தும்
நல்வினை
யென்றுகற்
பார்கள்
நலனிடை
வைகுந்தம்
நண்ணி
தொல்வினை
தீரவெல்
லாரும்
தொழுதெழ
வீற்றிரு
பாரே.
2
4.4.11
3167
வீற்றிரு
தேழுலகும்
தனிக்கோல்
செல்ல
வீவில்சீர்
ஆற்றல்மி
காளும்
அம்மானைவெம்மா
பிளந்தான்தன்னை
போற்றி
யென்றே
கைகளார
தொழுது
சொல்மாலைகள்
ஏற்ற
நோற்றேற்
கினியென்னகுறை
யெழுமையுமே
2
4.5.1
3168
மைய
கண்ணாள்
மலர்மேலுறைவா
ளுறைமார்பினன்
செய்ய
கொல
தடங்கண்ணன்
விண்ணோர்
பெருமான்தன்னை
மொய்ய
சொல்லா
லிசைமாலைகளேத்தி
யுள்ள
பெற்றேன்
வெய்ய
நோய்கள்
முழுதும்
வியன்ஞாலத்து
வீயவே.
4.5.2
3169
வீவி
லின்ப
மிகஎல்லை
நிகழ்ந்தநம்
அச்சுதன்
வீவில்
சீரன்
மலர்க்கண்ணன்
விண்ணோர்
பெருமான்தன்னை
வீவில்
காலம்
இசைமாலைகள்
ஏத்தி
மேவப்பெற்றேன்
வீவி
லின்பமிக
எல்லை
நிகழ்ந்தனன்
மேவியே.
4.5.3
3170
மேவி
நின்று
தொழுவார்
வினைபோக
மேவும்பிரான்
தூவியம்
புள்ளு
டையான்
அடலாழியம்
மான்றன்னை
நாவிய
லாலிசை
மாலைக
ளேத்திநண்
ணப்பெற்றேன்
ஆவியென்
னாவியை
யானறியேன்செய்த
வாற்றையே.
4.5.4
3171
ஆற்ற
நல்ல
வகைகாட்டும்
அம்மானை
அமரர்தம்
ஏற்றை
யெல்லா
பொருளும்
விரித்தானை
எம்மான்தன்னை
மாற்ற
மாலை
புனைந்தேத்தி
நாளும்
மகிழ்வெய்தினேன்
காற்றின்
முன்னம்
கடுகி
வினைநோய்கள்
கரியவே.
4.5.5
3172
கரிய
மேனிமிசை
வெளிய
நீறுசிறி
தேயிடும்
பெரிய
கோல
தடங்கண்ணன்
விண்ணோர்
பெருமான்தன்னை
உரிய
சொல்லா
லிசைமாலைகள்
ஏத்தியுள்ள
பெற்றேற்கு
அரிய
துண்டோ
எனக்கின்று
தொட்டுமினி
யென்றுமே
4.5.6
3173
என்றும்
ஒன்றாகி
யொத்தாரும்மிக்கார்களும்
தன்றன
கின்றி
நின்றானை
யெல்லாவுலகும்
உடையான்
தன்னை
குன்ற
மொன்றால்
மழைகாத்தபிரானைச்சொன்
மாலைகள்
நன்று
சூட்டும்
விதியெய்தினம்
என்ன
குறைநமக்கே
4.5.7
3174
நமக்கும்
பூவின்மிசை
நங்கைக்கும்
இன்பனை
ஞாலத்தார்
தமக்கும்
வான
தவர்க்கும்
பெருமானை
தண்டாமரை
சுமக்கும்
பாத
பெருமானை
சொன்மாலைகள்
சொல்லுமா
றமைக்க
வல்லேற்
கினியாவர்
நிகரகல்
வானத்தே
4.5.8
3175
வானத்தும்
வானத்துள்
ளும்பரும்
மண்ணுள்ளும்
மண்ணின்கீழ
தானத்தும்
எண்டிசை
யும்தவி
ராதுநின்
றான்தன்னை
கூனற்சங்
கத்தட
கையவனை
குடமாடியை
வான
கோனை
கவிசொல்ல
வல்லேற்
கினிமா
றுண்டோ
4.5.9
3176
உண்டும்
உமிழ்ந்தும்
கடந்தும்
இடந்தும்
கிடந்தும்நின்றும்
கொண்ட
கோல
தொடுவீற்
றிருந்தும்
மணங்கூடியும்
கண்ட
வாற்றால்
தனக்கே
யுலகென
நின்றான்தன்னை
வண்தமிழ்
நூற்க
நோற்றேன்
அடியார
கின்பமாரியே.
4.5.10
3177
மாரி
மாறாத
தண்ணம்மலை
வேங்கட
தண்ணலை
வாரி
வாறாத
பைம்பூம்
பொழில்சூழ்
குருகூர்நகர்
காரி
மாறன்
சடகோபன்
சொல்லாயிர
திப்பத்தால்
வேரி
மாறாத
பூமே
லிருப்பாள்
வினைதீர்க்குமே.
2
4.5.11
3178
தீர்ப்பாரை
யாமினி
யெங்ஙனம்
நாடுதும்
அன்னைமீர்
ஓர்ப்பாலிவ்
வொண்ணுதல்
உற்றநன்
னோயிது
தேறினோம்
போர்ப்பாகு
தான்செய்தன்
றைவரை
வெல்வித்த
மாயப்போர
தேர்ப்பாக
னார்க்கிவள்
சிந்தை
துழாய்த்திசை
கின்றதே.
4.6.1
3179
திசைக்கின்ற
தேயிவள்
நோயிது
மிக்க
பெருந்தெய்வம்
இசைப்பின்றி
நீரணங்
காடும்
இளந்தெய்வம்
அன்றிது
திசைப்பின்றி
யேசங்கு
சக்கர
மென்றிவள்
கேட்கநீர்
இசைக்கிற்றி
ராகில்நன்
றேயில்
பெறுமிது
காண்மினே.
4.6.2
3180
இதுகாண்மின்
அன்னைமீர்.
இக்கட்டு
விச்சிசொற்
கொண்டுநீர்
எதுவானும்
செய்தங்கோர்
கள்ளும்
இறைச்சியும்
தூவேல்மின்
மதுவார்
துழாய்முடி
மா
பிரான்கழல்
வாழ்த்தினால்
அதுவே
யிவளுற்ற
நோய்க்கும்
அருமரு
தாகுமே.
4.6.3
3181
மருந்தாகும்
என்றங்கோர்
மாய
வலவைசொற்
கொண்டுநீர்
கருஞ்சோறும்
மற்றை
செஞ்சோறும்
களனிழை
தென்பயன்
ஒருங்காக
வேயுல
கேழும்
விழுங்கி
உமிழ்ந்திட்ட
பெருந்தெவன்
பேர்சொல்ல
கிற்கில்
இவளை
பெறுதிரே.
4.6.4
3182
இவளை
பெறும்பரி
சிவ்வணங்
காடுதல்
அன்றந்தோ
குவளை
தடங்கண்ணும்
கோவைச்செவ்வாயும்
பயந்தனள்
கவள
கடாக்களி
றட்டபிரான்திரு
நாமத்தால்
தவள
பொடிக்கொண்டு
நீரிட்டிடுமின்
தணியுமே.
4.6.5
3183
தணியும்
பொழுதில்லை
நீரணங்காடுதிர்
அன்னைமீர்
பிணியும்
ஒழிகின்ற
தில்லை
பெருகு
மிதுவல்லால்
மணியின்
அணிநிற
மாயன்
தமரடி
நீறுகொண்டு
அணிய
முயலின்மற்
றில்லைகண்டீரிவ்
வணங்குக்கே.
4.6.6
3184
அணங்கு
கருமரு
தென்றங்கோர்
ஆடும்கள்
ளும்பராய்
துணங்கை
யெறிந்துநு
தோள்குலைக்கப்படும்
அன்னைமீர்
உணங்கல்
கெடக்கழு
தையுதடாட்டம்கண்
டென்பயன்
வணங்கீர்கள்
மா
பிரான்தமர்
வேதம்வல்
லாரையே.
4.6.7
3185
வேதம்வல்
லார்களை
கொண்டுவிண்ணோர்பெரு
மான்திரு
பாதம்
பணிந்துஇவள்
நோயிது
தீர்த்துக்கொள்
ளாதுபோய்
ஏதம்
பறைந்தல்ல
செய்துகள்ளூடு
கலாய்த்தூய்
கீத
முழவிட்டு
நீர்
அணங்
காடுதல்
கீழ்மையே.
4.6.8
3186
கீழ்மையினா
லங்கோர்
கீழ்மகனிட்ட
முழவின்கீழ்
நாழ்மை
பலசொல்லி
நீரணங்காடும்பொய்
காண்கிலேன்
ஏழ்மை
பிறப்புக்கும்
சேமமி
நோய்க்குமீ
தேமருந்து
ஊழ்மையில்
கண்ணபி
ரான்கழல்
வாழ்த்துமின்
உன்னித்தே.
4.6.9
3187
உன்னித்து
மற்றொரு
தெய்வம்தொழாளவ
னையல்லால்
நும்மிச்சை
சொல்லிநும்
தோள்குலைக்கப்படும்
அன்னைமீர்
மன்ன
படும்மறை
வாணனை
வண்துவ
ராபதி
மன்னனை
ஏத்துமின்
ஏத்துதலும்தொழு
தாடுமே.
4.6.10
3188
தொழுதாடி
தூமணி
வண்ணனுக்காட்செய்து
நோய்தீர்ந்த
வழுவாத
தொல்புகழ்
வண்குருகூர்ச்சட
கோபன்
சொல்
வழுவாத
ஆயிர
துள்ளிவை
பத்து
வெறிகளும்
தொழுதாடி
பாடவல்
லார்துக்க
சீலம்
இலர்களே.
4.6.11
3189
சீலம்
இல்லா
சிறிய
னேலும்
செய்வினை
யோபெரிதால்
ஞாலம்
உண்டாய்
ஞானமூர்த்தி
நாராய
ணா.
என்றென்று
கால
தோறும்
யானிருந்து
கைதலை
பூசலிட்டால்
கோல
மேனி
காண
வாராய்
கூவியும்
கொள்ளாயே.
2
4.7.1
3190
கொள்ள
மாளா
இன்ப
வெள்ளம்
கொதில
தந்திடும்என்
வள்ள
லேயோ.
வையங்
கொண்ட
வாமனா
வோ.
என்றென்று
நள்ளி
ராவும்
நண்பகலும்
நானிரு
தோலமிட்டால்
கள்ள
மாயா.
உன்னை
யென்கண்
காணவ
தீயாயே.
4.7.2
3191
ஈவி
லாத
தீவினைகள்
எத்தனை
செய்த
னன்கொல்
தாவி
வையம்
கொண்ட
எந்தாய்.
தாமோதரா.
என்றென்று
கூவி
கூவி
நெஞ்சுருகி
கண்பனி
சோர
நின்றால்
பாவி
நீயென்
றொன்று
சொல்லாய்
பாவியேன்
காணவந்தே.
4.7.3
3192
காண
வந்தென
கண்முகப்பே
தாமரை
கண்பிறழ
ஆணி
செம்பொன்
மேனியெந்தாய்.
நின்றருளாய்
என்றென்று
நாண
மில்லா
சிறுதகையேன்
நானிங்
கலற்றுவதென்
பேணி
வானோர்
காணமாட்டா
பீடுடை
யப்பனையே
4.7.4
3193
அப்ப
னே.அட
லாழியானே
ஆழ்கட
லைக்கடைந்த
துப்ப
னேஉன்
தோள்கள்
நான்கும்
கண்டிடக்கூடுங்
கொலென்று
எப்பொ
ழுதும்
கண்ண
நீர்கொண்
டாவி
துவர்ந்துவர்ந்து
இப்போ
ழுதே
வந்தி
டாயென்
றேழையேன்
நோக்குவனே.
4.7.5
3194
நோக்கி
காண்பான்
யானென
தாவியுள்ளே
நாக்கு
நீள்வன்
ஞான
மில்லை
நாடோ
று
மென்னுடைய
ஆக்கை
யுள்ளூ
மாவி
யுள்ளும்
அல்லபு
றத்தினுள்ளும்
நீக்க
மின்றி
யெங்கும்
நின்றாய்.
நின்னை
யறிந்தறிந்தே.
4.7.6
3195
அறிந்த
றிந்து
தேறி
தேறி
யானென
தாவியுள்ளே
நிறைந்த
ஞான
மூர்த்தி
யாயை
நின்மல
மாகவைத்து
பிறந்தும்
செத்தும்
நின்றிடறும்
பேதைமை
தீர்ந்தொ
ழிந்தேன்
நறுந்து
ழாயின்
கண்ணி
யம்மா.
நானுன்னை
கண்டுகொண்டே.
4.7.7
3196
கண்டு
கொண்டென்
கைக
ளார
நின்திரு
பாதங்கள்மேல்
எண்டி
சையு
முள்ள
பூக்கொண்
டேத்தி
யுகந்துகந்து
தொண்ட
ரோங்கள்
பாடி
யாட
சூழ்கடல்
ஞாலத்துள்ளே
வண்டு
ழாயின்
கண்ணி
வேந்தே.
வந்திட
கில்லாயே.
4.7.8
3197
இடகி
லேனோன்
றட்ட
கில்லேன்
ஐம்புலன்
வெல்லகில்லேன்
கடவ
னாகி
கால
தோறும்
பூப்பறி
தேத்தகில்லேன்
மடவன்
நெஞ்சம்
காதல்
கூர
வல்வினை
யேன்அயர்ப்பாய்
தடவு
கின்றே
னெங்கு
காண்பன்
சக்கர
தண்ணலையே
4.7.9
3198
சக்க
ரத்தண்
ணலேயென்று
தாழ்ந்து
கண்ணீர்
ததும்ப
பக்கம்
நோக்கி
நின்ற
லந்தேன்
பாவியேன்
காண்கின்றிலேன்
மிக்க
ஞான
மூர்த்தி
யாய
வேத
விளக்கினைஎன்
தக்க
ஞான
கண்க
ளாலே
கண்டு
தழுவுவனே.
4.7.10
3199
தழுவி
நின்ற
காதல்தன்னால்
தாமரை
கண்ணன்தன்னை
குழுவு
மாட
தென்குரு
கூர்மா
றன்சட
கோபன்சொல்
வழுவி
லாத
வொண்தமிழ்கள்
ஆயிரத்து
ளிப்பத்தும்
தழுவ
பாடி
யாட
வல்லார்
வைகுந்த
மேறுவரே.
2
4.7.11
3200
ஏறாளும்
இறையோனும்
திசைமுகனும்
திருமகளும்
கூறாளும்
தனியுடம்பன்
குலங்குலமா
அசுரர்களை
நீறாகும்
படியாக
நிருமித்து
படைதொட்ட
மாறாளன்
கவராத
மணிமாமை
குறைவிலமே.
2
4.8.1
3201
மணிமாமை
குறைவில்லா
மலர்மாதர்
உறைமார்வன்
அணிமான
தடவரைத்தோள்
அடலாழி
தடக்கையன்
பணிமானம்
பிழையாமே
யடியேனை
பணிகொண்ட
மணிமாயன்
கவராத
மடநெஞ்சால்
குறைவிலமே.
4.8.2
3202
மடநெஞ்சால்
குறைவில்லா
மகள்தாய்செய்
தொருபேய்ச்சி
விடநஞ்ச
முலைசுவைத்த
மிகுஞான
சிறுகுழவி
படநாக
தணைக்கிடந்த
பருவரைத்தோள்
பரம்புருடன்
நெடுமாயன்
கவராத
நிறையினால்
குறைவிலமே.
4.8.3
3203
நிறையினாற்
குறைவில்லா
நெடும்பணைத்தோள்
மடப்பின்னை
பொறையினால்
முலையணைவான்
பொருவிடைஏழ்
அடர்த்துகந்த
கறையினார்
துவருடுக்கை
கடையாவின்
கழிகோல்கை
சறையினார்
கவராத
தளிர்நிறத்தால்
குறைவிலமே.
4.8.4
3204
தளிர்நிறத்தால்
குறைவில்லா
தனிச்சிறையில்
விளப்புற்ற
கிளிமொழியாள்
காரணமா
கிளரரக்கன்
நகரெரித்த
களிமலர
துழாயலங்கல்
கமழ்முடியன்
கடல்ஞாலத்து
அளிமிக்கான்
கவராத
அறிவினால்
குறைவிலமே.
4.8.5
3205
அறிவினால்
குறைவில்லா
அகல்ஞால
தவரறிய
நெறியெல்ல
மெடுத்துரைத்த
நிறைஞான
தொருமூர்த்தி
குறியமாண்
உருவாகி
கொடுங்கோளால்
நிலங்கொண்ட
கிறியம்மான்
கவராத
கிளரொளியால்
குறைவிலமே.
4.8.6
3206
கிளரொளியால்
குறைவில்லா
அரியுருவா
கிளர்ந்தெழுந்து
கிளரொளிய
இரணியன
தகல்மார்பம்
கிழிந்துகந்த
வளரொளிய
கனலாழி
வலம்புரியன்
மணிநீல
வளரொளியான்
கவராத
வரிவளையால்
குறைவிலமே.
4.8.7
3207
வரிவளையால்
குறைவில்லா
பெருமுழக்கால்
அடங்காரை
எரியழலம்
புகவூதி
யிருநிலமுன்
துயர்தவிர்த்த
தெரிவரிய
சிவன்பிரமன்
அமரர்
கோன்
பணிந்தேத்தும்
விரிபுகழான்
கவராத
மேகலையால்
குறைவிலமே.
4.8.8
3208
மேகலையால்
குறைவில்லா
மெலிவுற்ற
அகலல்குல்
போகமகள்
புகழ்த்தந்தை
விறல்வாணன்
புயம்துணித்து
நாகமிசை
துயில்வான்போல்
உலகெல்லாம்
நன்கொடுங்க
யோகணைவான்
கவராத
வுடம்பினால்
குறைவிலமே.
4.8.9
3209
உடம்பினால்
குறைவில்லா
உயிர்பிரிந்த
மலைத்துண்டம்
கிடந்தனபோல்
துணிபலவா
அசுரர்
குழாம்
துணித்துகந்த
தடம்புனல
சடைமுடியன்
தனியொருகூ
றமர்ந்துறையும்
உடம்புடையான்
கவராத
உயிரினால்
குறைவிலமே.
4.8.10
3210
உயிரினால்
குறைவில்லா
உலகேழ்தன்
உள்ளொடுக்கி
தயிர்வெண்ணெ
யுண்டானை
தடங்குருகூர
சடகோபன்
செயிரில்சொல்
லிசைமாலை
யாயிரத்து
ளிப்பத்தால்
வயிரம்சேர்
பிறப்பறுத்து
வைகுந்தம்
நண்ணுவரே.
2
4.8.11
3211
நண்ணாதார்
முறுவலிப்ப
நல்லுற்றார்
கரைந்தேங்க
எண்ணாரா
துயர்விளைக்கும்
இவையென்ன
உலகியற்கை
கண்ணாளா.
கடல்கடைந்தாய்.
உனகழற்கே
வரும்பரிசு
தண்ணாவா
தடியேனை
பணிகண்டாய்
சாமாறே.
2
4.9.1
3212
சாமாறும்
கெடுமாறும்
தமருற்றார்
தலைத்தலைப்பெய்து
ஏமாறி
கிடந்தலற்றும்
இவையென்ன
உலகியற்கை
ஆமாறொன்
றறியேன்நான்
அரவணையாய்.
அம்மானே
கூமாறே
விரைகண்டாய்
அடியேனை
குறிக்கொண்டே.
4.9.2
3213
கொண்டாட்டும்
குலம்புனைவும்
தமருற்றார்
விழுநிதியும்
வண்டார்பூங்
குழலாளும்
மனையொழிய
வுயிர்மாய்தல்
கண்டாற்றேன்
உலகியற்கை
கடல்வண்ணா.
அடியேனை
பண்டேபோல்
கருதாதுன்
அடிக்கேகூ
பணிகொள்ளே.
4.9.3
3214
கொள்ளென்று
கிளர்ந்தெழுந்த
பெருஞ்செல்வம்
நெருப்பாக
கொள்ளென்று
தமம்மூடும்
இவையென்ன
உலகியற்கை
வள்ளலே.
மணிவண்ணா.
உனகழற்கே
வரும்பரிசு
வள்ளல்செய்
தடியேனை
உனதருளால்
வாங்காயே.
4.9.4
3215
வாங்குநீர்
மலருலகில்
நிற்பனவுமீ
திரிவனவும்
ஆங்குயிர்கள்
பிறப்பிறப்பு
பிணிமூப்பால்
தகர்ப்புண்ணும்
ஈங்கிதன்மேல்
வெந்நரகம்
இவையென்ன
உலகியற்கை
வாங்கெனைநீ
மணிவண்ணா.
அடியேனை
மறுக்கேலே.
4.9.5
3216
மறுக்கிவல்
வலைப்படுத்தி
குமைத்திட்டு
கொன்றுண்பர்
அறப்பொருளை
யறிந்தோரார்
இவையென்ன
உலகியற்கை
வெறித்துளவ
முடியானே.
வினையேனை
யுனக்கடிமை
அறக்கொண்டாய்
இனியென்னா
ரமுதே.கூய்
அருளாயே.
4.9.6
3217
ஆயே.இவ்
வுலகத்து
நிற்பனவும்
திரிவனவும்
நீயேமற்
றொருபொருளும்
இன்றிநீ
நின்றமையால்
நோயேமூ
பிறப்பிறப்பு
பிணியேயென்
றிவையொழி
கூயேகொள்
அடியேனை
கொடுவுலகம்
காட்டேலே.
4.9.7
3218
காட்டிநீ
கரந்துமிழும்
நிலநீர்தீ
விசும்புகால்
ஈட்டீநீ
வைத்தமைத்த
இமையோர்வாழ்
தனிமுட்டை
கோட்டையினில்
கழித்தெனையுன்
கொழுஞ்சோதி
யுயரத்து
கூட்டரிய
திருவடிக்க
ளெஞ்ஞான்று
கூட்டுதியே
4.9.8
3219
கூட்டுதிநின்
குரைகழல்கள்
இமையோரும்
தொழாவகை
செய்து
ஆட்டுதிநீ
யரவணையாய்.
அடியேனும்
அஃதறிவன்
வேட்கையெல்லாம்
விடுத்தெனையுன்
திருவடியே
சுமந்துழல
கூட்டரிய
திருவடிக்கள்
கூட்டினைநான்
கண்டேனே.
4.9.9
3220
கண்டுகே
டுற்றுமோந்துண்டுழலும்
ஐங்கருவி
கண்டவின்பம்
தெரிவரிய
அளவில்லா
சிற்றின்பம்
ஒண்டொடியாள்
திருமகளும்
நீயுமே
நிலாநிற்ப
கண்டசதிர்
கண்டொழிந்தேன்
அடைந்தேனுன்
திருவடியே.
4.9.10
3221
திருவடியை
நாரணனைக்கேசவனை
பரஞ்சுடரை
திருவடிசேர்
வதுகருதி
செழுங்குருகூர
சடகோபன்
திருவடிமே
லுரைத்ததமிழ்
ஆயிரத்து
ளிப்பத்தும்
திருவடியே
அடைவிக்கும்
திருவடிசேர
தொன்றுமினே.
2
4.9.11
3222
ஒன்று
தேவு
முலகும்
உயிரும்
மற்றும்
யாதுமில்லா
அன்று
நான்முகன்
தன்னொடு
தேவ
ருலகோ
டுயிர்படைத்தான்
குன்றம்
போல்மணி
மாடம்
நீடு
திருக்குரு
கூரதனுள்
நின்ற
ஆதிப்பி
ரான்நிற்க
மற்றை
தெய்வம்
நாடுதிரே.
2
4.10.1
3223
நாடி
நீர்வ
ணங்கும்
தெய்வமும்
உம்மையு
முன்படைத்தான்
வீடில்
சீர்ப்புக
ழாதிப்பி
ரானவன்
மேவி
யுறைகோயில்
மாட
மாளிகை
சூழ்ந்தழ
காய
திருக்குரு
கூரதனை
பாடி
யாடி
பரவி
செல்மின்கள்
பல்லுல
கீர்.பரந்தே.
4.10.2
3224
பரந்த
தெய்வமும்
பல்லுல
கும்படை
தன்றுட
னேவிழுங்கி
கரந்து
மிழ்ந்து
கடந்தி
டந்தது
கண்டும்
தெளியகில்லீர்
சிரங்க
ளால்அ
மரர்வ
ணங்கும்
திருக்குரு
கூரதனுள்
பரன்திற
மன்றி
பல்லுலகீர்.
தெய்வம்
மற்றில்லை
பேசுமினே.
4.10.3
3225
பேச
நின்ற
சிவனு
கும்பிர
மன்தன
கும்பிறர்க்கும்
நாய
கனவ
னேக
பாலநன்
மோக்கத்து
கண்டுகொள்மின்
தேச
மாமதிள்
சூழ்ந்தழ
காய
திருக்குரு
கூரதனுள்
ஈசன்
பாலோர்
அவம்ப
றைதலென்
னாவதி
லிங்கியர்க்கே
4.10.4
3226
இலிங்க
திட்ட
புராண
தீரும்
சமணரும்
சாக்கியரும்
வலிந்து
வாதுசெய்
வீர்களும்
மற்றுநு
தெய்வமு
மாகிநின்றான்
மலிந்து
செந்நெல்
கவரி
வீசும்
திருக்குரு
கூரதனுள்
பொலிந்து
நின்றபி
ரான்கண்டீ
ரொன்றும்
பொய்யில்லை
போற்றுமினே.
2
4.10.5
3227
போற்றி
மற்றோர்
தெய்வம்
பேண
புறத்திட்டு
உம்மையின்னே
தேற்றி
வைத்ததெல்
லீரும்
வீடு
பெற்றாலுல
கில்லையென்றே
சேற்றில்
செந்நெல்
கமலம்
ஓங்கு
திருக்குரு
கூரதனுள்
ஆற்ற
வல்லவன்
மாயம்
கண்டீரது
அறிந்தறி
தோடுமினே.
4.10.6
3228
ஓடி
யோடி
பல்பிறப்பும்
பிறந்துமற்
றோர்தெய்வம்
பாடி
யாடி
பணிந்துபல்படிகால்
வழியே
றிக்கண்டீர்
கூடி
வானவ
ரேத்தனின்ற
திருக்குரு
கூரதனுள்
ஆடு
புட்கொடி
யாதி
மூர்த்தி
கடிமை
புகுவதுவே.
4.10.7
3229
புக்கு
அடிமையினால்
தன்னை
கண்ட
மார்க்கண்டேயன்
அவனை
நக்கபிரானுமன்
றுய்யக்கொண்டது
நாராயணனருளே
கொக்கலர்
தட
தாழை
வேலி
திருக்குருகூரதனுள்
மிக்க
ஆதிப்பிரான்
நிற்க
மற்றை
தெய்வம்
விளம்புதிரே
4-10-8
3230
விளம்பும்
ஆறு
சமய
மும்அ
வை
யாகியும்
மற்றும்தன்பால்
அளந்து
காண்டற்
கரிய
னாகிய
ஆதிப்பி
ரானமரும்
வளங்கொள்
தண்பணை
சூழ்ந்தழ
காய
திருக்குரு
கூரதனை
உளங்கொள்
ஞானத்து
வைம்மின்
உம்மை
உய்யக்கொண்டு
போகுறிலே.
4.10.9
3231
உறுவ
தாவ
தெத்தேவும்
எவ்வுலக
கங்களும்
மற்றும்தன்பால்
மறுவில்
மூர்த்தியோ
டொத்தி
தனையும்
நின்றவண்
ணம்நிற்கவே
செறுவில்
செந்நெல்
கரும்பொ
டோ
ங்கு
திருக்குரு
கூரதனுள்
குறிய
மாணுரு
வாகிய
நீள்குட
கூத்தனு
காட்செய்வதே.
4.10.10
3232
ஆட்செய்த
தாழிப்பி
ரானை
சேர்ந்தவன்
வண்குரு
கூர்நகரான்
நாட்க
மழ்மகிழ்
மாலை
மார்பினன்
மாறன்
சடகோபன்
வேட்கை
யால்சொன்ன
பாடல்
ஆயிர
துளிப்ப
தும்வல்லார்
மீட்சி
யின்றி
வைகுந்த
மாநகர்
மற்றது
கையதுவே.
2
4.10.11
திருவாய்
மொழி
ஐந்தாம்
பத்து
3233
கையார்
சக்கரத்தெங்கருமாணிக்க
மே.
என்றென்று
பொய்யே
கைம்மைசொல்லிப்புறமேபுற
மேயாடி
மெய்யே
பெற்றொழிந்தேன்
விதிவாய்க்கின்று
காப்பாரார்
ஐயோ
கண்ணபிரான்.
அறையோ
இனிப்போனாலே.
2
5.1.1
3234
போனாய்
மாமருதின்
நடுவேயென்பொல்
லாமணியே
தேனே.
இன்னமுதே.
என்றென்றேசில
கூற்றுச்சொல்ல
தானே
லெம்பெருமானவனென்னா
கியொழிந்தான்
வானே
மாநிலமேமற்றுமுற்றுமென்
னுள்ளனவே.
5.1.2
3235
உள்ளன
மற்றுளவாப்புறமேசில
மாயஞ்சொல்லி
வள்ளல்
மணிவண்ணனே.
என்றென்றேயுனை
யும்வஞ்சிக்கும்
கள்ளம
னம்தவிர்ந்தேயுனைக்கண்டுகொண்
டுய்ந்தொழிந்தேன்
வெள்ள
தணைக்கிடந்தாயினியுன்னைவி
டெங்கொள்வனே
5.1.3
3236
என்கொள்வ
னுன்னைவிட்டென்
னும்வாசகங்
கள்சொல்லியும்
வன்கள்வ
னேன்மனத்தை
வலித்துக்கண்ண
நீர்
கரந்து
நின்கண்
நெருங்கவைத்தே
என்தாவியை
நீக்ககில்லேன்
என்கண்
மலினமறு
தென்னைக்கூவி
யருளாய்கண்ணனே.
5.1.4
3237
கண்ணபி
ரானைவிண்ணோர்
கருமாணிக்க
தையமுதை
நண்ணியும்
நண்ணகில்லேன்
நடுவேயோ
ருடம்பிலிட்டு
திண்ண
மழுந்தக்கட்டி
பலசெய்வினை
வன்கயிற்றால்
புண்ணை
மறையவரி
தெனைப்போரவை
தாய்புறமே.
5.1.5
3238
புறமற
கட்டிக்கொண்டிரு
வல்வினை
யார்குமைக்கும்
முறைமுறை
யாக்கைபுகலொழி
கண்டு
கொண்டொழிந்தேன்
நிறமுடை
நால்தடந்தோள்
செய்யவாய்செய்ய
தாமரைக்கண்
அறமுய
லாழியங்கை
கருமேனியம்
மான்தன்னையே.
5.1.6
3239
அம்மா
னாழிப்பிரான்
அவனெவ்விட
தான்யானார்
எம்மா
பாவியர்க்கும்விதிவாய்க்கின்று
வாய்க்கும்கண்டீர்
கைம்மா
துன்பொழித்தாய்.
என்றுகைதலை
பூசலிட்டே
மெய்ம்மா
லாயொழிந்தேனெம்பிரானுமென்
மேலானே.
5.1.7
3240
மேலா
தேவர்களும்
நிலத்தேவரும்
மேவித்தொழும்
மாலார்
வந்தினநாள்
அடியேன்மனத்தே
மன்னினார்
சேலேய்
கண்ணியரும்
பெருஞ்செல்வமும்
நன்மக்களும்
மேலா
தாய்தந்தையும்
அவரேயினி
யாவாரே.
5.1.8
3241
ஆவா
ரார்துணையென்றலைநீர்க்கட
லுளழுந்தும்
நாவாய்
போல்பிறவி
கடலுள்நின்று
நான்துளங்க
தேவார்
கோலத்தொடும்
திருச்சக்கரம்
சங்கினொடும்
ஆவா
வென்றருள்
செய்தடியேனொடு
மானானே.
5.1.9
3242
ஆனான்
ஆளுடையானென்றஃதேகொண்
டுகந்துவந்து
தானே
யின்னருள்செய்தென்னைமுற்றவும்
தானானான்
மீனா
யாமையுமாய்
நரசிங்கமு
மாய்க்குறளாய்
கானா
ரெனாமுமா
கற்கியாமின்னம்
கார்வண்ணனே.
5.1.10
3243
கார்வண்ணன்
கண்ணபிரான்
கமலத்தடங்
கண்ணன்தன்னை
ஏர்வள
வொண்கழனிக்குருகூர்ச்சட
கோபன்சொன்ன
சீர்வண்ண
வொண்
தமிழ்களிவையாயிர
துளிப்பத்தும்
ஆர்வண்ண
தாலுரைப்பார்
அடிக்கீழ்புகு
வார்பொலிந்தே.
5.1.11
3244
பொலிக
போயிற்று
வல்லுயிர
சாபம்
நலியும்
நரகமும்
நைந்த
நமனுக்கிங்
கியாதொன்று
மில்லை
கலியும்
கெடும்கண்டு
கொள்மின்
கடல்வண்ணன்
பூதங்கள்
மண்மேல்
மலி
புகுந்திசை
பாடி
யாடி
யுழிதர
கண்டோ
ம்.
2
5.2.1
3245
கண்டோ
ம்
கண்ணு
கினியன
கண்டோ
ம்
தொண்டீர்.
எல்லீரும்
வாரீர்
தொழுது
தொழுதுநின்
றார்த்தும்
வண்டார்
தண்ணந்து
ழாயான்
மாதவன்
பூதங்கள்
மண்மேல்
பண்டான்
பாடிநின்
றாடி
பரந்து
திரிகின்
றனவே.
5.2.2
3246
திரியும்
கலியுகம்
நீங்கி
தேவர்கள்
தாமும்
புகுந்து
பெரிய
கிதயுகம்
பற்றி
பேரின்ப
வெள்ளம்
பெருக
கரிய
முகில்வண்ண
னெம்மான்
கடல்வண்ணன்
பூதங்கள்
மண்மேல்
இரி
புகுந்திசை
பாடி
எங்கும்
இடங்கொண்
டனவே.
5.2.3
3247
இடங்கொள்
சமயத்தை
யெல்லாம்
எடுத்து
களைவன
போல
தடங்கடல்
பள்ளி
பெருமான்
தன்னுடை
பூதங்க
ளேயாய்
கிடந்தும்
இருந்தும்
எழுந்தும்
கீதம்
பலபல
பாடி
நடந்தும்
பறந்தும்
குனித்தும்
நாடகம்
செய்கின்
றனவே.
5.2.4
3248
செய்கின்ற
தென்கண்ணு
கொன்றே
ஒக்கின்ற
திவ்வுல
கத்து
வைகுந்தன்
பூதங்க
ளேயாய்
மாயத்தி
னாலெங்கும்
மன்னி
ஐயமொன்
றில்லை
யரக்கர்
அசுரர்
பிறந்தீருள்
ளீரேல்
உய்யும்
வகையில்லை
தொண்டீர்.
ஊழி
பெயர்த்திடும்
கொன்றே.
5.2.5
3249
கொன்றுயி
ருண்ணும்
விசாதி
பகைபசி
தீயன
வெல்லாம்
நின்றிவ்
வுலகில்
கடிவான்
நேமிப்பி
ரான்தமர்
போந்தார்
நன்றிசை
பாடியும்
துள்ளி
யாடியும்
ஞாலம்
பரந்தார்
சென்று
தொழுதுய்ம்மின்
தொண்டீர்.
சிந்தையை
செந்நி
றுத்தியே.
5.2.6
3250
நிறுத்திநும்
உள்ளத்து
கொள்ளும்
தெய்வங்க
ளும்மையுய்
யக்கொள்
மறுத்து
மவனோடே
கண்டீர்
மார்க்கண்
டேயனும்
கரியே
கறுத்த
மனமொன்றும்
வேண்டா
கண்ணனல்
லால்தெய்வ
மில்லை
இறுப்பதெல்
லாமவன்
மூர்த்தி
யாயவர
கேயி
றுமினே.
5.2.7
3251
இறுக்கு
மிறையிறுத்துண்ண
எவ்வுல
குக்கும்தன்
மூர்த்தி
நிறுத்தினான்
தெய்வங்க
ளாக
அத்தெய்வ
நாயகன்
றானே
மறுத்திரு
மார்வன்
அவன்றன்
பூதங்கள்
கீதங்கள்
பாடி
வெறுப்பின்றி
ஞாலத்து
மிக்கார்
மேவி
தொழுதுய்ம்மி
னீரே.
5.2.8
3252
மேவி
தொழுதுய்ம்மி
னீர்கள்
வேத
புனித
இருக்கை
நாவிற்கொண்
டச்சுதன்
றன்னை
ஞான
விதிபிழை
யாமே
பூவில்
புகையும்
விளக்கும்
சாந்தமும்
நீரும்
மலிந்து
மேவி
தொழுமடி
யாரும்
பகவரும்
மிக்க
துலகே.
5.2.9
3253
மிக்க
வுலகுகள்
தோறும்
மேவிக்கண்
ணன்திரு
மூர்த்தி
நக்கபி
ரானோ
டயனும்
இந்திர
னும்முதலாக
தொக்க
அமரர்
குழாங்கள்
எங்கும்
பரந்தன
தொண்டீர்
ஒக்க
தொழுகிற்றி
ராகில்
கலியுக
மொன்றுமில்
லையே.
5.2.10
3254
கலியுக
மொன்றுமின்
றிக்கே
தன்னடி
யார்க்கருள்
செய்யும்
மலியும்
சுடரொளி
மூர்த்தி
மாயப்பி
ரான்கண்ணன்
றன்னை
கலிவயல்
தென்னன்
குருகூர
காரிமா
றன்சட
கோபன்
ஒலிபுக
ழாயிர
திப்பத்து
உள்ளத்தை
மாசறு
கும்மே.
2
5.2.11
3255
மாசறு
சோதியென்
செய்ய
வாய்மணி
குன்றத்தை
ஆசறு
சீலனை
யாதி
மூர்த்தியை
நாடியே
பாசற
வெய்தி
யறிவிழ
தெனைநா
ளையம்
ஏசறு
மூரவர்
கவ்வை
தோழீ.
என்செய்யுமே
2
5.3.1
3256
என்செய்யு
மூரவர்
கவ்வை
தோழீ.
இனிநம்மை
என்செய்ய
தாமரை
கண்ண
னென்னை
நிறைகொண்டான்
முன்செய்ய
மாமை
யிழந்து
மேனி
மெலிவெய்தி
என்செய்ய
வாயும்
கருங்கண்
ணு
பூர்ந்தவே.
5.3.2
3257
ஊர்ந்த
சகடம்
உதைத்தபாதத்தன்
பேய்முலை
சார்ந்து
சுவைத்த
செவ்வாயன்
என்னை
நிறைகொண்டான்
பேர்ந்தும்
பெயர்ந்தும்
அவனோடன்றியோர்
சொல்லிலேன்
தீர்ந்தவென்
தோழீ.
என்செய்யு
மூரவர்
கவ்வையே
5.3.3
3258
ஊரவர்
கவ்வை
யெருவிட்டன்னைசொல்
நீர்மடுத்து
ஈரநெல்
வித்தி
முளைத்த
நெஞ்ச
பெருஞ்செய்யுள்
பேரமர்
காதல்
கடல்புரைய
விளைவித்த
காரமர்
மேனிநங்
கண்ணன்
தோழீ.
கடியனே.
5.3.4
3259
கடியன்
கொடியன்
நெடியமாலுல
கங்கொண்ட
அடியன்
அறிவரு
மேனிமாயத்தன்
ஆகிலும்
கொடியவென்
னெஞ்சம்
அவனென்றே
கிடக்கு
மெல்லே
துடிகொ
ளிடைமட
தோழீ.
அன்னையென்
செய்யுமே
5.3.5
3260
அன்னையென்
செய்யிலென்
ஊரென்
சொல்லிலென்
தோழிமீர்
என்னை
யினியு
காசை
யில்லை
யகப்பட்டேன்
முன்னை
யமரர்
முதல்வன்
வண்துவ
ராபதி
மன்னன்
மணிவண்
ணன்வாசு
தேவன்
வலையுளே.
5.3.6
3261
வலையுள்
அகப்பட்டு
தென்னைநன்
நெஞ்சம்
கூவிக்கொண்டு
அலைகடல்
பள்ளி
யம்மானை
ஆழி
பிரான்தன்னை
கலைகொள்
அகலல்குல்
தோழீ.
நம்கண்க
ளால்கண்டு
தலையில்
வணங்க
மாங்கொலோ
தையலார்
முன்பே
5.3.7
3262
பேய்முலை
யுண்டு
சகடம்
பாய்ந்து
மருதிடை
போய்முதல்
சாய்த்து
புள்வாய்
பிளந்து
களிறட்ட
தூமுறு
வல்தொண்டை
வாய்ப்பிரானையெ
நாள்கொலோ
யாமுறு
கின்றது
தோழீ.
அன்னையர்
நாணவே
5.3.8
3263
நாணும்
நிறையும்
கவர்ந்தென்னை
நன்னெஞ்சம்
கூவிக்கொண்டு
சேணுயர்
வான
திருக்கும்
தேவ
பிரான்தன்னை
ஆணையென்
தோழீ.
உலகு
தோறலர்
தூற்றிஆம்
கோணைகள்
செய்து
குதிரியாய்
மடலூர்துமே.
5.3.9
3264
யாமட
லூர்ந்தும்
எம்மாழியங்கை
பிரானுடை
தூமடல்
தண்ணம்
துழாய்மலர்
கொண்டு
சூடுவோம்
யாமட
மின்றி
தெருவு
தோறயல்
தையலார்
நாமடங்
கப்பழி
தூற்றி
நாடும்
இரைக்கவே.
5.3.10
3265
இரைக்கும்
கருங்கடல்
வண்ணன்
கண்ணபிரான்தன்னை
விரைக்கொள்
பொழில்குரு
கூர்ச்சட
கோபன்
சொன்ன
நிரைக்கொள
தாதி
யோரா
யிரத்து
ளிப்பத்தும்
உரைக்கவல்
லார்க்கு
வைகுந்த
மாகும்தம்
மூரெல்லாம்.
2
5.3.11
3266
ஊரெல்லாம்
துஞ்சி
யுலகெல்லாம்
நள்ளிருளாய்
நீரெல்லாம்
தேறியோர்
நீளிரவாய்
நீண்டதால்
பாரெல்லா
முண்டநம்
பாம்பணையான்
வாரானால்
ஆரெல்லே.
வல்வினையேன்
ஆவிகா
பாரினையே
2
5.4.1
3267
ஆவிகா
பாரினியார்
ஆழ்கடல்மண்
விண்மூடி
மாவிகார
மாயோர்
வல்லிரவாய்
நீண்டதால்
காவிசேர்
வண்ணனென்
கண்ணனும்
வாரானால்
பாவியேன்
நெஞ்சமே.
நீயும்பாங்
கல்லையே
5.4.2
3268
நீயும்பாங்
கல்லைகாண்
நெஞ்சமே.
நீளிரவும்
ஓயும்
பொழுதின்றி
யூழியாய்
நீண்டதால்
காயும்
கடுஞ்சிலையென்
காகுத்தன்
வாரானால்
மாயும்
வகையறியேன்
வல்வினையேன்
பெண்பிறந்தே.
5.4.3
3269
பெண்பிறந்தார்
எய்தும்
பெருந்துயர்காண்
கிலேனென்று
ஒண்சுடரோன்
வாரா
தொளித்தான்இம்
மண்ணளந்த
கண்பெரிய
செவ்வாயெங்
காரேறு
வாரானால்
எண்பெரிய
சிந்தைநோய்
தீர்ப்பாரார்
என்னையே
5.4.4
3270
ஆரென்னை
யாராய்வார்
அன்னையரும்
தோழியரும்
நீரென்னே
என்னாதே
நீளிரவும்
துஞ்சுவரால்
காரன்ன
மேனிநங்
கண்ணனும்
வாரானால்
பேரென்னை
மாயாதால்
வல்வினையேன்
பின்நின்றே.
5.4.5
3271
பின்நின்ற
காதல்நோய்
நெஞ்சம்
பெரிதடுமால்
முன்நின்
றிராவூழி
கண்புதைய
மூடிற்றால்
மன்னின்ற
சக்கரத்தெம்
மாயவனும்
வாரானால்
இந்நின்ற
நீளாவி
காப்பாரார்
இவ்விடத்தே
5.4.6
3272
காப்பாரார்
இவ்விடத்து
கங்கிருளின்
நுண்துளியாய்
சேட்பால
தூழியா
செல்கின்ற
கங்குல்வாய்
தூப்பால
வெண்சங்கு
சக்கரத்தன்
தோன்றானால்
தீப்பால
வல்வினையேன்
தெய்வங்காள்.
என்செய்கேன்
5.4.7
3273
தெய்வங்காள்.
என்செய்கேன்ஓரிரவேழ்
ஊழியாய்
மெய்வந்து
நின்றென
தாவி
மெலிவிக்கும்
கைவந்த
சக்கரதென்
கண்ணனும்
வாரானால்
தைவந்த
தண்தென்றல்
வெஞ்சுடரில்
தானடுமே.
5.4.8
3274
வெஞ்சுடரில்
தானடுமால்
வீங்கிருளின்
நுண்துளியாய்
அஞ்சுடர
வெய்யோன்
அணிநெடுந்தேர்
தோன்றாதால்
செஞ்சுடர
தாமரைக்கண்
செல்வனும்
வாரானால்
நெஞ்சிடர்தீர
பாரினியார்
நின்றுருகு
கின்றேனே.
5.4.9
3275
நின்றுருகு
கின்றேனே
போல
நெடுவானம்
சென்றுருகி
நுண்துளியாய்ச்செல்கின்ற
கங்குல்வாய்
அன்றொருகால்
வையம்
அளந்தபிரான்
வாரானென்று
ஒன்றொருகால்
சொல்லாதுலகோ
உறங்குமே.
5.4.10
3276
உறங்குவான்
போல்யோகு
செய்த
பெருமானை
சிறந்தபொழில்
சூழ்குரு
கூர்ச்சட
கோபன்சொல்
நிறங்கிளர்ந்த
அந்தாதி
யாயிரத்து
ளிப்பத்தால்
இறந்துபோய்
வைகுந்தம்
சேராவா
றெங்ஙனேயோ
5.4.11
3277
எங்ஙனேயோ
அன்னை
மீர்காள்.
என்னை
முனிவதுநீர்
நங்கள்கோல
திரு
குறுங்குடி
நம்பியை
நான்கண்டபின்
சங்கினோடும்
நேமி
யோடும்
தாமரை
கண்களொடும்
செங்கனிவா
யொன்றி
னொடும்
செல்கின்ற
தென்நெஞ்சமே.
2
5.5.1
3278
என்நெஞ்சி
னால்நோக்கி
காணீர்
என்னை
முனியாதே
தென்னன்
சோலை
திருக்குறுங்குடி
நம்பியை
நான்கண்டபின்
மின்னும்
நூலும்
குண்டலமும்
மார்வில்
திருமறுவும்
மன்னும்
பூணும்
நான்குதோளும்
வந்தெங்கும்
நின்றிடுமே.
5.5.2
3279
நின்றிடும்
திசைக்கும்
நையுமென்று
அன்னைய
ரும்முனிதிர்
குன்ற
மாட
திருக்குறுங்குடி
நம்பியை
நான்கண்டபின்
வென்றி
வில்லும்
தண்டும்
வாளும்
சக்கரமும்சங்கமும்
நின்று
தோன்றி
கண்ணுள்நீங்கா
நெஞ்சுள்ளும்
நீங்காவே.
5.5.3
3280
நீங்கநில்லா
கண்ண
நீர்களென்று
அன்னையரும்
முனிதிர்
தேன்கொள்
சோலை
திருக்குறுங்குடி
நம்பியை
நான்கண்டபின்
பூந்தண்
மாலை
தண்டுழாயும்
பொன்முடி
யும்வடிவும்
பாங்கு
தோன்றும்
பட்டும்நாணும்
பாவியேன்
பக்கத்தவே.
5.5.4
3281
பக்கம்நோக்கி
நிற்கும்
நையுமென்று
அன்னைய
ரும்முனிதிர்
தக்ககீர்த்தி
திருக்கு
றுங்குடி
நம்பியை
நான்கண்டபின்
தொக்கசோதி
தொண்டை
வாயும்
நீண்ட
புருவங்களும்
தக்கதாமரை
கண்ணும்
பாவியே
னாவியின்
மேலனவே.
5.5.5
3282
மேலும்
வன்பழி
நங்குடிக்கிவள்
என்றன்னை
காணக்கொடாள்
சோலைசூழ்
தண்திரு
குறுங்குடி
நம்பியை
நான்கண்டபின்
கோலநீள்
கொடிமூக்கும்
தாமரை
கண்ணும்
கனிவாயும்
நீலமேனியும்
நான்கு
தோளுமென்
நெஞ்சம்
நிறைந்தனவே.
5.5.6
3283
நிறைந்த
வன்பழி
நங்குடிக்கிவள்
என்றன்னை
காணக்கொடாள்
சிறந்தகீர்த்தி
திருக்கு
றுங்குடி
நம்பியை
நான்கண்டபின்
நிறைந்தசோதி
வெள்ளஞ்
சூழ்ந்த
நீண்டபொன்
மேனியொடும்
நிறைந்தென்
னுள்ளே
நின்றொழிந்தான்
நேமியங்
கையுளதே.
5.5.7
3284
கையுள்நன்
முகம்வைக்கும்
நையுமென்று
அன்னைய
ரும்முனிதிர்
மைகொள்
மாட
திருக்குறுங்குடி
நம்பியை
நான்கண்டபின்
செய்யதாமரை
கண்ணு
மல்குலும்
சிற்றிடை
யும்வடிவும்
மொய்யநீள்குழல்
தாழ்ந்த
தோள்களும்
பாவியேன்
முன்னிற்குமே.
5.5.8
3285
முன்னின்
றாயென்று
தோழிமார்களும்
அன்னைய
ரும்முனிதிர்
மன்னு
மாட
திருக்குறுங்குடி
நம்பியை
நான்கண்டபின்
சென்னி
நீண்முடி
யாதியாய
உலப்பி
லணிகலத்தன்
கன்னல்
பாலமு
தாகிவந்தென்
நெஞ்சம்
கழியானே.
5.5.9
3286
கழியமிக்கதோர்
காதல
ளிவளென்
றன்னை
காணக்கொடாள்
வழுவில்
கீர்த்தி
திருக்குறுங்குடி
நம்பியை
நான்கண்டபின்
குழுமி
தேவர்
குழாங்கள்தொழ
சோதிவெள்
ளத்தினுள்ளே
எழுவதோ
ருருவென்
னெஞ்சுள்ளெழும்
ஆர்க்கு
மறிவரிதே.
5.5.10
3287
அறிவரிய
பிரானை
யாழியங்கையனை
யேயலற்றி
நறியநன்
மலர்நாடி
நன்குருகூர்ச்சடகோபன்
சொன்ன
குறிகொளா
யிரத்துள்
ளிவைபத்தும்
திருக்குறுங்
குடியதன்மேல்
அறி
கற்றுவல்லார்
வைட்டணவராழ்கடல்
ஞாலத்துள்ளே.
5.5.11
3288
கடல்ஞாலம்
செய்தேனும்
யானே
என்னும்
கடல்ஞாலம்
ஆவேனும்
யானே
என்னும்
கடல்ஞாலம்
கொண்டேனும்
யானே
என்னும்
கடல்ஞாலம்
கீண்டேனும்
யானே
என்னும்
கடல்ஞாலம்
முண்டேனும்
யானே
என்னும்
கடல்ஞால
தீசன்வ
தேற
கொலோ
கடல்ஞா
லத்தீர
கிவையென்
சொல்லுகேன்
கடல்ஞா
லத்தென்
மகள்கற்
கின்றனவே
5.6.1
3289
கற்கும்கல்
விக்கெல்லை
யிலனே
என்னும்
கற்கும்கல்வி
யாவேனும்
யானே
என்னும்
கற்கும்கல்வி
செய்வேனும்
யானே
என்னும்
கற்கும்கல்வி
தீர்ப்பேனும்
யானே
என்னும்
கற்கும்கல்வி
சாரமும்
யானே
என்னும்
கற்கும்கல்வி
நாதன்வன்
தேற
கொலோ
கற்கும்
கல்வியீர
கிவையென்
சொல்லுகேன்
கற்கும்
கல்வியென்
மகள்காண்
கின்றனவே
5.6.2
3290
காண்கின்ற
நிலமெல்லாம்
யானே
என்னும்
காண்கின்ற
விசும்பெல்லாம்
யானே
என்னும்
காண்கின்ற
வெந்தீயெல்லாம்
யானே
என்னும்
காண்கின்ற
இக்காற்றெல்லாம்
யானே
என்னும்
காண்கின்ற
கடலெல்லாம்
யானே
என்னும்
காண்கின்ற
கடல்வண்ண
னேற
கொலோ
காண்கின்ற
வுலக
தீர்க்கென்
சொல்லுகேன்
காண்கின்ற
வென்கா
ரிகைசெய்
கின்றனவே
5.6.3
3291
செய்கின்ற
கிதியெல்லாம்
யானே
என்னும்
செய்வானின்
றனகளும்
யானே
என்னும்
செய்துமுன்
னிறந்தனவும்
யானே
என்னும்
செய்கைப்பய
னுண்பேனும்
யானே
என்னும்
செய்வார்களை
செய்வேனும்
யானே
என்னும்
செய்யகம
லக்கண்ண
னேற
கொலோ
செய்யவுல
கத்தீர
கிவையென்
சொல்லுகேன்
செய்ய
கனிவா
யிளமான்
திறத்தே
5.6.4
3292
திறம்பாமல்
மண்காக்கின்றேன்
யானே
என்னும்
திறம்பாமல்
மலையெடு
தேனே
என்னும்
திறம்பாமல்
அசுரரைக்கொன்
றேனே
என்னும்
திறங்காட்டி
யன்றைவரை
காத்தேனே
என்னும்
திறம்பாமல்
கடல்கடை
தேனே
என்னும்
திறம்பாத
கடல்வண்ண
னேற
கொலோ
திறம்பாத
வுலக
தீர்க்கென்
சொல்லுகேன்
திறம்பா
தென்திரு
மகளெய்
தினவே
5.6.5
3293
இனவேய்மலை
யேந்தினேன்
யானே
என்னும்
இனவேறுகள்
செற்றேனும்
யானே
என்னும்
இனவான்கன்று
மேய்த்தேனும்
யானே
என்னும்
இனவாநிரை
காத்தேனும்
யானே
என்னும்
இனவாயர்
தலைவனும்
யானே
என்னும்
இனத்தேவர்
தலைவன்வ
தேற
கொலோ
இனவேற்கண்
நல்லீர
கிவையென்
சொல்லுகேன்
இனவேற்
கண்ணி
யென்மக
ளுற்றனவே
5.6.6
3294
உற்றார்க
ளெனக்கில்லை
யாரும்
என்னும்
உற்றார்க
ளெனக்கிங்கெல்
லாரும்
என்னும்
உற்றார்களை
செய்வேனும்
யானே
என்னும்
உற்றார்களை
அழிப்பேனும்
யானே
என்னும்
உற்றார்களு
குற்றேனும்
யானே
என்னும்
உற்றாரிலி
மாயன்
வந்தேற
கொலோ
உற்றீர்க
கென்சொல்லி
சொல்லு
கேன்யான்
உற்றென்
னுடைப்பே
தையுரை
கின்றனவே
5.6.7
3295
உரைக்கின்ற
முக்கட்பிரான்
யானே
என்னும்
உரைக்கின்ற
திசைமுகன்
யானே
என்னும்
உரைக்கின்ற
அமரரும்
யானே
என்னும்
உரைக்கின்ற
அமரர்
கோன்
யானே
என்னும்
உரைக்கின்ற
முனிவரும்
யானே
என்னும்
உரைக்கின்ற
முகில்வண்ண
னேற
கொலோ
உரைக்கின்ற
உலக
தீர்க்கென்
சொல்லுகேன்
உரைக்கின்ற
வென்கோ
மளவொண்
கொடிக்கே
5.6.8
3296
கொடிய
வினையாது
மிலனே
என்னும்
கொடியவினை
யாவேனும்
யானே
என்னும்
கொடியவினை
செய்வேனும்
யானே
என்னும்
கொடியவினை
தீர்ப்பேனும்
யானே
என்னும்
கொடியா
னிலங்கைசெற்
றேனே
என்னும்
கொடியபுள்
ளுடையவ
னேற
கொலோ
கொடிய
வுலகத்தீர
கிவையென்
சொல்லுகேன்
கொடியேன்
கொடியென்
மகள்கோ
லங்களே
5.6.9
3297
கோலங்கொள்
சுவர்க்கமும்
யானே
என்னும்
கோலமில்
நரகமும்
யானே
என்னும்
கோலம்திகழ்
மோக்கமும்
யானே
என்னும்
கோலங்கொ
ளுயிர்களும்
யானே
என்னும்
கோலங்கொள்
தனிமுதல்
யானே
என்னும்
கோலங்கொள்
முகில்வண்ண
னேற
கொலோ
கோலங்கொ
ளுலக
தீர்க்கென்
சொல்லுகேன்
கோல
திகழ்கோ
தையென்கூ
தலுக்கே.
5.6.10
3298
கூந்தல்மலர்
மங்கைக்கும்
மண்மட
தைக்கும்
குலவாயர்
கொழுந்துக்கும்
கேள்வன்
தன்னை
வாய்ந்த
வழுதி
நாடன்
மன்னு
குருகூர
சடகோபன்
குற்றே
வல்செய்து
ஆய்ந்த
தமிழ்மாலை
ஆயி
ரத்துள்
இவையுமோர்
பத்தும்வல்
லார்உலகில்
ஏந்து
பெருஞ்செல்வ
தாரா
திருமால்
அடியார்
களைப்பூ
சிக்கநோற்
றார்களே.
5.6.11
3299
நோற்ற
நோன்பிலேன்
நுண்ணறி
விலேனாகிலும்
இனி
யுன்னைவிட்டுஒன்றும்
ஆற்ற
கின்றிலேன்
அரவினணை
யம்மானே
சேற்று
தாமரை
செந்நெ
லூடுமலர்
சிரீவர
மங்கலநகர்
வீற்றிருந்த
எந்தாய்.
உனக்கு
மிகையல்லே
னங்கே.
5.7.1
3300
அங்குற்றே
னல்லே
னிங்குற்றே
னல்லேன்
உன்னை
காணும்
அவாவில்
வீழ்ந்துநான்
எங்குற்
றேனுமல்
லேனிலங்கைசெற்ற
அம்மானே
திங்கள்
சேர்மணி
மாடம்
நீடு
சிரீவர
மங்கல
நகருறை
சங்கு
சக்கர
தாய்.தமி
யேனு
கருளாயே.
5.7.2
3301
கருள
புட்கொடி
சக்க
ரப்படை
வான
நாட.எங்
கார்முகில்
வண்ணா
பொருளல்
லாத
என்னை
பொருளாக்கி
அடிமை
கொண்டாய்
தெருள்கொள்
நான்மறை
வல்லவர்
பலர்வாழ்
சிரீவர
மங்கலநகர்க்கு
அருள்செய்தங்கிரு
தாயறி
யேனொரு
கைம்மாறே.
5.7.3
3302
மாறு
சேர்படை
நூற்றுவர்
மங்க
வோரைவர்க்கு
ஆயன்று
மாயப்போர்
பண்ணி
நீறு
செய்த
எந்தாய்.
நிலங்கீண்ட
அம்மானே
தேறு
ஞானத்தர்
வேத
வேள்வியறா
சிரீவர
மங்கலநகர்
ஏறிவீற்
றிருந்தாய்.
உன்னை
எங்கெய்த
கூவுவனே
5.7.4
3302
எய்த
கூவுதல்
ஆவதே
எனக்கு
எவ்வதெய்
வத்து
ளாயுமாய்
நின்று
கைத
வங்கள்செய்
யும்கரு
மேனியம்
மானே
செய்த
வேள்வியர்
வை
தேவரறா
சிரீவர
மங்கலநகர்
கைத்தொழ
இருந்தாய்
அதுநானும்
கண்டேனே.
5.7.5
3304
ஏன
மாய்நிலங்
கீண்டவென்
அப்பனே.
கண்ணா.
என்று
மென்னை
யாளுடை
வானநா
யகனே.
மணிமா
ணிக்க
சுடரே
தேன
மாம்பொழில்
தண்சிரீ
வரமங்கல
தவர்க்கை
தொழவுறை
வான
மாமலை
யே.அடி
யேன்தொழ
வந்தருளே.
5.7.6
3305
வந்தருளி
யென்னெஞ்
சிடங்கொண்ட
வானவர்
கொழுந்தே
உலகுக்கோர்
முந்தை
தாய்தந்தை
யே.முழு
ஏழுலகு
முண்டாய்
செந்தொ
ழிலவர்
வேத
வேள்வியறா
சிரீவர
மங்கலநகர்
அந்தமில்
புகழாய்.
அடியேனை
அகற்றேலே.
5.7.7
3306
அகற்ற
நீவைத்த
மாயவல்
லைம்புலங்களாம்
அவை
நன்கறிந்தனன்
அகற்றி
என்னையும்
நீஅருஞ்
சேற்றில்
வீழ்த்தி
கண்டாய்
பகற்கதிர்
மணிமாடம்
நீடு
சிரீவர
மங்கை
வாணனே
என்றும்
புகற்கரிய
எந்தாய்.புள்ளின்வாய்
பிளந்தானே.
5.7.8
3307
புள்ளின்வாய்
பிளந்தாய்.
மருதிடை
போயினாய்.
எருதேழ்
அடர்த்தஎன்
கள்ள
மாயவனே.கருமாணிக்க
சுடரே
தெள்ளியார்
திருநான்
மறைகள்
வல்லார்
மலிதண்
சிரீவர
மங்கை
உள்ளிருந்த
எந்தாய்.
அருளாய்
உய்யுமா
றெனக்கே.
5.7.9
3308
ஆறெ
னக்குநின்
பாதமே
சரணாக
தந்தொழிந்தாய்
உன
கோர்
கைம்
மாறு
நானொன்
றிலேனென
தாவியு
முனதே
சேரு
கொள்கரும்
பும்பெருஞ்
செந்நெல்லும்
மலிதண்
சிரீவர
மங்கை
நாறு
பூந்தண்
துழாய்முடி
யாய்.தெய்வ
நாயகனே.
5.7.10
3309
தெய்வ
நாயகன்
நாரணன்
திரிவிக்கிரமன்
அடியிணைமிசை
கொய்கொள்
பூம்பொழில்
சூழ்குரு
கூர்ச்சட
கோபன்
செய்த
ஆயிர
துள்ளிவை
தண்சிரீ
வரமங்கை
மேய
பத்துடன்
வைகல்
பாட
வல்லார்
வானோர
காரா
அமுதே.
5.7.11
3310
ஆரா
அமுதே.
அடியேன்
உடலம்
நின்பால்
அன்பாயே
நீராய்
அலைந்து
கரைய
வுருக்குகின்ற
நெடுமாலே
சீரார்
செந்நெல்
கவரி
வீசும்
செழுநீர
திருகுடந்தை
ஏரார்
கோலம்
திகழ
கிடந்தாய்.
கண்டேன்
எம்மானே.
5.8.1
3311
எம்மா
னே.என்
வெள்ளை
மூர்த்தி.
என்னை
ஆள்வானே
எம்மா
வுருவும்
வேண்டு
மாற்றால்
ஆவாய்
எழிலேறே
செம்மா
கமலம்
செழுநீர்
மிசைக்கண்மலரும்
திருக்குடந்தை
அம்மா
மலர்க்கண்
வளர்கின்
றானே.என்நான்
செய்கேனே.
5.8.2
3312
என்நான்
செய்கேன்.
யாரே
களைகண்
என்னையென்
செய்கின்றாய்
உன்னால்
அல்லால்
யாவ
ராலும்
ஒன்றும்
குறைவேண்டேன்
கன்னார்
மதிள்சூழ்
குடந்தை
கிடந்தாய்.
அடியேன்
அருவாழ்ணாள்
சென்னா
ளெந்நாள்.
அந்நா
ளுன்தாள்
பிடித்தே
செலக்காணே.
5.8.3
3313
செலக்காண்
கிற்பார்
காணும்
அளவும்
செல்லும்
கீர்த்தியாய்
உலப்பி
லானே.
எல்லா
வுலகும்
உடைய
ஒருமூர்த்தி
நலத்தால்
மிக்கார்
குடந்தை
கிடந்தாய்.
உன்னை
காண்பான்நான்
அலப்பாய்ஆகா
சத்தை
நோக்கி
அழுவன்
தொழுவனே.
5.8.4
3314
அழுவன்
தொழுவன்
ஆடி
காண்பன்
பாடி
அலற்றுவன்
தழுவல்
வினையால்
பக்கம்
நோக்கி
நாணி
கவிழ்ந்திருப்பன்
செழுவொண்
பழன
குடந்தை
கிடந்தாய்.
செந்தா
மரைக்கண்ணா
தொழுவன்
னேனை
யுன்தாள்
சேரும்
வகையே
சூழ்கண்டாய்.
5.8.5
3315
சூழ்கண்
டாயென்
தொல்லை
வினையை
அறுத்துன்
அடிசேரும்
ஊழ்கண்
டிருந்தே
தூரா
குழிதூர்த்து
எனைநாள்
அகன்றிருப்பன்
வாழ்தொல்
புகழார்
குடந்தை
கிடந்தாய்.
வானோர்
கோமானே
யாழி
னிசையே.
அமுதே.
அறிவின்
பயனே.
அரியேறே.
5.8.6
3316
அரியே
றே.என்
அம்பொற்
சுடரே.
செங்க
கருமுகிலே
எரியே.
பவள
குன்றே.
நாற்றோள்
எந்தாய்.
உனதருளே
பிரியா
அடிமை
யென்னை
கொண்டாய்
குடந்தை
திருமாலே
தரியே
னினியுன்
சரண
தந்தென்
சன்மம்
களையாயே.
5.8.7
3317
களைவாய்
துன்பம்
களையா
தொழிவாய்
களைகண்
மற்றிலேன்
வளைவாய்
நேமி
படையாய்.
குடந்தை
கிடந்த
மாமாயா
தளரா
வுடலம்
என்ன
தாவி
சரிந்து
போம்போது
இளையா
துனதாள்
ஒருங்க
பிடித்து
போத
இசைநீயே.
5.8.8
3318
இசைவி
தென்னை
யுன்தாள்
இணைகீழ்
இருத்தும்
அம்மானே
அசைவில்
அமரர்
தலைவர்
தலைவா
ஆதி
பெருமூர்த்தி
திசைவில்
வீசும்
செழுமா
மணிகள்
சேரும்
திருக்குடந்தை
அசைவில்
உலகம்
பரவ
கிடந்தாய்.
காண
வாராயே.
5.8.9
3319
வாரா
வருவாய்
வருமென்
மாயா.
மாயா
மூர்த்தியாய்
ஆரா
அமுதாய்
அடியேன்
ஆவி
அகமே
தித்திப்பாய்
தீரா
வினைகள்
தீர
என்னை
ஆண்டாய்.
திருக்குடந்தை
ஊராய்.உனக்காட்பட்டும்
அடியேன்
இன்னம்
உழல்வேனோ
5.8.10
3320
உழலை
யென்பின்
பேய்ச்சி
முலையூடு
அவளை
யுயிருண்டான்
கழல்கள்
அவையே
சரணா
கொண்ட
குருகூர
சடகோபன்
குழலில்
மலி
சொன்ன
ஓராயிரத்துள்
இப்பத்தும்
மழலை
தீர
வல்லார்
காமர்
மானேய்
நோக்கியர்க்கே.
5.8.11
3321
மானேய்
நோக்குநல்லீர்.
வைகலும்வினை
யேன்மெலிய
வானார்
வண்கமுகும்
மதுமல்லிகை
யுங்கமழும்
தேனார்
சோலைகள்சூழ்
திருவல்ல
வாழுறையும்
கோனா
ரைஅடியேண்
அடிகூடுவ
தென்றுகொலோ
5.9.1
3322
என்றுகொல்
தோழிமீர்காளெம்மைநீர்நலி
தென்செய்தீரோ
பொன்திகழ்
புன்னைமகிழ்
புதுமாதவி
மீதணவி
தென்றல்
மணங்கமழும்
திருவல்ல
வாழ்நகருள்
நின்றபி
ரான்அடிநீ
றடியோங்கொண்டு
சூடுவதே
5.9.2
3323
சூடும்
மலர்க்குழலீர்.
துயராட்டியே
னைமெலிய
பாடுநல்
வேதவொலி
பரவைத்திரை
போல்முழங்க
மாடுயர
தோமப்புகை
கமழும்தண்
திருவல்லவாழ்
நீடுறை
கின்றபிரான்
கழல்கண்டுங்கொல்
நிச்சலுமே
5.9.3
3324
நிச்சலும்
தோழிமீர்காள்.
எம்மைநீர்நலி
தென்செய்தீரோ
பச்சிலை
நீள்கமுகும்
பலவும்தெங்கும்
வாழைகளும்
மச்சணி
மாடங்கள்மீ
தணவும்தண்
திருவல்லவாழ்
நச்சர
வினணைமேல்
நம்பிரானது
நன்னலமே.
5.9.4
3325
நன்னல
தோழிமீர்காள்.
நல்லவந்தணர்
வேள்விப்புகை
மைந்நலங்
கொண்டுயர்விண்
மறைக்கும்தண்
திருவல்லவாழ்
கன்னலங்
கட்டிதன்னை
கனியையின்
னமுதந்தன்னை
என்னலங்
கொள்சுடரை
என்றுகொல்கண்கள்
காண்பதுவே
5.9.5
3326
காண்பதெஞ்
ஞான்றுகொலொ
வினையேன்கனி
வாய்மடவீர்
பாண்குரல்
வண்டினோடு
பசுந்தென்றலு
மாகியெங்கும்
சேண்சினை
யோங்குமர
செழுங்கானல்
திருவல்லவாழ்
மாண்குறள்
கோலப்பிரான்
மலர்த்தாமரை
பாதங்களே
5.9.6
3327
பாதங்கள்
மேலணிபூ
தொழக்கூடுங்கொல்
பாவைநல்லீர்
ஓதநெ
டுந்தடத்துள்
உயர்தாமரை
செங்கழுநீர்
மாதர்கள்
வாண்முகமும்
கண்ணுமேந்தும்
திருவல்லவாழ்
நாதனிஞ்
ஞாலமுண்ட
நம்பிரான்தன்னை
நாடோ
றுமே
5.9.7
3328
நாடொறும்
வீடின்றியே
தொழக்கூடுங்கொல்
நன்னுதலீர்
ஆடுறு
தீங்கரும்பும்
விளைசெந்நெலு
மாகியெங்கும்
மாடுறு
பூந்தடஞ்சேர்
வயல்சூழ்தண்
திருவல்லவாழ்
நீடுறை
கின்றபிரான்
நிலந்தாவிய
நீள்கழலே
5.9.8
3329
கழல்வளை
பூரிப்பயாம்
கண்டுகைதொழ
கூடுங்கொலோ
குழலென்ன
யாழுமென்ன
குளிர்சோலையுள்
தேனருந்தி
மழலை
வரிவண்டுகள்
இசைபாடும்
திருவல்லவாழ்
சுழலின்
மலிசக்கர
பெருமானது
தொல்லருளே
5.9.9
3330
தொல்லருள்
நல்வினையால்
சொல்லக்கூடுங்கொல்
தோழிமீர்காள்
தொல்லருள்
மண்ணும்விண்ணும்
தொழநின்ற
திருநகரம்
நல்லரு
ளாயிரவர்
நலனேந்தும்
திருவல்லவாழ்
நல்லருள்
நம்பெருமான்
நாராயணன்
நாமங்களே
5.9.10
3331
நாமங்க
ளாயிர
முடையநம்பெரு
மானடிமேல்
சேமங்கொள்
தென்குருகூர்ச்சடகோபன்
தெரிந்துரைத்த
நாமங்க
ளாயிரத்துள்
இவைபத்தும்
திருவல்லவாழ்
சேமங்கொள்
தென்னகர்மேல்
செப்புவார்சிற
தார்பிறந்தே.
5.9.11
3332
பிறந்த
வாறும்
வளர்ந்த
பெரிய
பாரதம்
கைசெய்து
ஐவர்க்கு
திறங்கள்
சாட்டி
யிட்டு
செய்து
போன
மாயங்களும்
நிறந்த
னூடுபு
கெனதாவியை
நின்றுநின்று
உருக்கி
யுண்கின்றஇ
சிறந்த
வான்சுட
ரே.உன்னை
யென்றுகொல்
சேர்வதுவே.
5.10.1
3333
வதுவை
வார்த்தையுள்
ஏறு
பாய்ந்ததும்
மாய
மாவினை
வாய்பி
ளந்ததும்
மதுவைவார்
குழலார்
குரவை
பிணைந்த
குழகும்
அதுவிது
உதுவென்ன
லாவன
வல்ல
என்னையுன்
செய்கை
நைவிக்கும்
முதுவைய
முதல்வா.உன்னை
யென்று
தலை
பெய்வனே
5.10.2
3334
பெய்யும்
பூங்குழல்
பேய்முலை
யுண்ட
பிள்ளை
தேற்றமும்
பேர்ந்தோர்
சாடிற
செய்ய
பாதமொன்
றால்செய்த
நின்சிறு
சேவகமும்
நெய்யுண்
வார்த்தையுள்
அன்னை
கோல்கொள்ள
நீயுன்
தாமரை
கண்கள்
நீர்மல்க
பையவே
நிலையும்
வந்தென்
னெஞ்சை
யுருக்குங்களே.
5.10.3
3335
கள்ள
வேடத்தை
கொண்டுபோ
புறம்புக்க
வாறும்
கலந்தசுரரை
உள்ளம்
பேதம்செய்
திட்டுயி
ருண்ட
உபாயங்களும்
வெள்ள
நீர்ச்சடை
யானும்
நின்னிடை
வேறலாமை
விளங்க
நின்றதும்
உள்ளமுள்
குடைந்தென்
உயிரை
யுருக்கி
யுண்ணுமே.
5.10.4
3336
உண்ண
வானவர்
கோனு
காயர்
ஒருப்ப
டுத்த
அடிசி
லுண்டதும்
வண்ணமால்
வரையை
யெடுத்து
மழைகாத்ததும்
மண்ணை
முன்படை
துண்டு
மிழ்ந்துக
டந்தி
டந்து
மணந்த
மாயங்கள்
எண்ணு
தோறுமென்
னெஞ்செரி
வாய்
மெழு
கொக்குநின்றே.
5.10.5
3337
நின்ற
வாறு
மிருந்த
வாறும்
கிடந்த
வாறும்
நினைப்பரியன
ஒன்றலா
வுருவாய்
அருவாயநின்
மாயங்கள்
நின்று
நினைக்கின்
எங்ங
னம்நினை
கிற்பன்
பாவியேற்கு
ஒன்றுநன்
குரையாய்
உலக
முண்ட
ஒண்சுடரே.
5.10.6
3338
ஒண்சுடரோ
டிருளுமாய்
நின்ற
வாறும்
உண்மையோ
டின்மையாய்
வந்துஎன்
கண்கொ
ளாவகை
நீகர
தென்னை
செய்கின்றன
எண்கொள்
சிந்தையுள்
நைகின்றேனென்
கரிய
மாணிக்க
மே.என்
கண்கட்கு
திண்கொள்ள
வொருநாள்
அருளாயுன்
திருவுருவே.
5.10.7
3339
திருவுருவு
கிடந்த
வாறும்
கொப்பூழ
செந்தா
மரைமேல்
திசைமுகன்
கருவுள்வீற்
றிருந்து
படைத்திட்ட
கருமங்களும்
பொருவி
லுந்தனி
நாயகமவை
கேட்கு
தோறுமென்
னெஞ்சம்
நின்று
நெக்கு
அருவி
சோரும்
கண்ணீ
ரென்செய்கேன்
அடியேனே.
5.10.8
3340
அடியை
மூன்றை
யிரந்த
வாறும்
அங்கேநின்றாம்
கடலும்
மண்ணும்
விண்ணும்
முடிய
ஈரடியால்
முடித்து
கொண்ட
முக்கியமும்
நொடியு
மாறவை
கேட்கு
தோறுமென்
நெஞ்சம்
நின்தன
கேக
ரைந்துகும்
கொடியவல்
வினையேன்
உன்னை
யென்றுகொல்
கூடுவதே
5.10.9
3341
கூடி
நீரை
கடைந்த
வாறும்
அமுதம்
தேவர்
உண்ண
அசுரரை
வீடும்
வண்ணங்க
ளேசெய்து
போன
வித்தகமும்
ஊடு
புக்கென
தாவியை
யுருக்கி
யுண்டிடு
கின்ற
நின்தன்னை
நாடும்
வண்ணம்
சொல்லாய்
நச்சுநா
கணையானே.
5.10.10
3342
நாகணைமிசை
நம்பிரான்
சரணே
சரண்
ந
கென்று
நாடொறும்
ஏக
சிந்தைய
னாய்க்குரு
கூர்ச்சட
கோபன்
மாறன்
ஆக
நூற்ற
அ
தாதி
யாயிரத்துள்
இவையுமோர்
பத்தும்
வல்லார்
மாக
வைகுந்தத்து
மகிழ்வெய்துவர்
வைகலுமே.
5.10.11
------------------------------------------------------------------------
-
3343-4000
-8
நாலாயிர
திவ்வி
பிரபந்தம்
பாடல்கள்
3343-4000
------------------------------------------------------------------------
.
.
2000
...
2000
.
-8
6
5
-8
-
.
.
.
2001
.
..
.
------------------------------------------------------------------------
நாலாயிர
திவ்வி
பிரபந்தம்
பாடல்கள்
3343-4000
திருவாய்
மொழி
ஆறாம்
பத்து
3343
வைகல்பூங்
கழிவாய்
வந்து
மேயும்
குருகினங்காள்
செய்கொள்
செந்நெ
லுயர்திருவண்வண்
டூருறையும்
கைகொள்
சக்கர
தென்கனி
வாய்பெரு
மானைக்கண்டு
கைகள்
கூப்பி
சொல்லீர்
வினையாட்டியேன்
காதன்மையே.
6.1.1
3344
காதல்
மென்பெடை
யோடுடன்
மேயும்
கருநாராய்
வேத
வேள்வி
யொலிமுழங்கும்
தண்
டிருவண்வண்டூர்
நாதன்
ஞாலமெல்
லாமுண்ட
நம்பெரு
மானைக்கண்டு
பாதம்
கைதொழுது
பணியீ
ரடியேன்
திறமே.
6.1.2
3345
திறங்க
ளாகியெங்
கும்செய்களூடுழல்
புள்ளினங்காள்
சிறந்த
செல்வம்
மல்கு
திருவண்வண்
டூருறையும்
கறங்கு
சக்கர
கைக்கனி
வாய்ப்பெரு
மானைக்கண்டு
இறங்கி
நீர்தொழுது
பணியீரடியே
னிடரே.
6.1.3
3346
இடரில்
போகம்
மூழ்கி
யிணைந்தாடும்
மடவன்னங்காள்
விடலில்
வேத
வொலிமுழங்கும்தண்
திருவண்வண்டூர்
கடலில்
மேனி
பிரான்கண்
ணணைநெடு
மாலைக்கண்டு
உடலம்
நைந்தொரு
தியுரு
கும்
என்
றுணர்த்துமினே.
6.1.4
3347
உணர்த்த
லூட
லுணர்ந்துடன்
மேயும்
மடவன்னங்காள்
திணர்த்த
வண்டல்கள்
மேல்சங்கு
சேரும்
திருவண்வண்டூர்
புணர்த்த
பூந்தண்
டுழாய்முடி
நம்பெரு
மானைக்கண்டு
புணர்த்த
கையினரா
யடியேனுக்கும்
போற்றுமினே.
6.1.5
3348
போற்றியான்
இர
தேன்புன்னை
மேலுறை
பூங்குயில்காள்
சேற்றில்
வாளை
துள்ளும்
திருவண்வண்
டூருறையும்
ஆற்ற
லாழியங்
கையம
ரர்பெரு
மானைக்கண்டு
மாற்றங்
கொண்டரு
ளீர்மையல்
தீர்வ
தொருவண்ணமே.
6.1.6
3349
ஒருவண்
ணம்சென்று
புக்கெனக்கு
ஒன்றுரை
யொண்கிளியே
செருவொண்
பூம்பொழில்
சூழ்செக்கர்
வேலை
திருவண்வண்டூர்
கருவண்ணம்
செய்யவாய்
செய்யகண்
செய்யகை
செய்யகால்
செருவொண்
சக்கரம்
சங்கடை
யாளம்
திருந்த
கண்டே.
6.1.7
3350
திருந்த
கண்டென
கொன்றுரை
யாயொண்
சிறுபூவாய்.
செருந்தி
ஞாழல்
மகிழ்புன்னை
சூழ்தண்
டிருவண்வண்டூர்
பெருந்தண்
தாமரை
கண்பெரு
நீண்முடி
நாள்தடந்தோள்
கருந்திண்
மாமுகில்
போல்திரு
மேனி
யடிகளையே.
6.1.8
3351
அடிகள்
கைதொழு
தலர்மேல்
அசையும்
அன்னங்காள்
விடிவை
சங்கொலி
கும்திரு
வண்வண்
டூருறையும்
கடிய
மாயன்தன்
னைக்கண்ணனை
நெடு
மாலைக்கண்டு
கொடிய
வல்வினை
யேன்திறம்
கூறுமின்
வேறுகொண்டே.
6.1.9
3352
வேறு
கொண்டும்மை
யானிர
தேன்வெறி
வண்டினங்காள்
தேறு
நீர்ப்பம்
பைவட
பாலை
திருவண்வண்டூர்
மாறில்
போரர
கன்மதிள்
நீறெழ
செற்றுகந்த
ஏறுசேவக
னார்க்கென்னை
யுமுளள்
என்மின்களே.
6.1.10
3353
மின்கொள்
சேர்புரி
நூல்குற
ளாயகல்
ஞாலம்கொண்ட
வன்கள்
வனடி
மேல்குரு
கூர்ச்சட
கோபன்சொன்ன
பண்கொள்
ஆயிர
துள்ளிவை
பத்தும்
திருவண்வண்டூர்க்கு
இன்கொள்
பாடல்
வல்லார்
மதனர்மின்
னிடையவர்க்கே.
6.1.11
3354
மின்னிடை
மடவார்கள்
நின்னருள்
சூடுவார்
முன்புநா
னதஞ்சுவன்
மன்னுடை
இலங்கை
யரண்காய்ந்த
மாயவனே
உன்னுடைய
சுண்டாயம்
நானறிவன்
னினியது
கொண்டு
செய்வதென்
என்னுடைய
பந்தும்
சுழலும்
தந்து
போகு
நம்பீ.
6.2.1
3355
போகுநம்
பீ.உன்தாமரை
புரைகண்
ணிணையும்
செவ்வாய்
முறுவலும்
ஆகுலங்கள்
செய்ய
அழிதற்கே
நோற்றோ
மேயாம்
தோகைமா
மயிலார்கள்
நின்னருள்
சூடுவார்
செவியோசை
வைத்தெழ
ஆகள்
போகவிட்டு
குழலூது
போயிருந்தே.
6.2.2
3356
போயி
ருந்தும்நின்
புள்ளுவம்
அறியாத
வர்க்குரை
நம்பி
நின்செய்ய
வாயிருங்
கனியுங்
கண்களும்
விபரீத
மிந்நாள்
வேயி
ருந்தட
தோளினா
ரித்திரு
வருள்பெறு
வார்யவர்
கொல்
மாயிருங்
கடலை
கடைந்த
பெருமானாலே
6.2.3
3357
ஆலி
னீளிலை
யேழுலக
முண்டன்று
நீகிட
தாய்உன்
மாயங்கள்
மேலை
வானவரு
மறியா
ரினியெம்
பரமே
வேலி
னேர்த்தடங்
கண்ணினார்
விளையாடு
சூழலை
சூழவே
நின்று
காலி
மேய்க்கவல்
லாய்.எம்மைநீ
கழறேலே.
6.2.4
3358
கழறேல்
நம்பீ.உன்
கைதவம்
மண்ணும்
விண்ணும்
நன்கறியும்
திண்சக்கர
நீழறு
தொல்படை
யாய்.உன
கொன்றுணர
துவன்
நான்
மழறு
தேன்மொழி
யார்கள்
நின்னருள்
சூடுவார்
மனம்
வாடி
நிற்கஎம்
குழறு
பூவையோடும்
கிளியோடும்
குழகேலே.
6.2.5
3359
குழகி
யெங்கள்
குழமணன்
கொண்டு
கோயின்மை
செய்து
கன்மமொன்
றில்லை
பழகி
யாமிரு
போம்பர
மேயி
திருவருள்கள்
அழகி
யாரிவ்
வுலகுமூன்
றுக்கும்
தேவிதமை
தகுவார்
பலருளர்
கழக
மேறேல்
நம்பீ.உனக்கும்
இளைதே
கன்மமே.
6.2.6
3360
கன்மமன்
றெங்கள்
கையில்
பாவை
பறிப்பது
கடல்ஞா
முண்டிட்ட
நின்மலா.
நெடியாய்.
உனக்கேலும்
பிழைபிழையே
வன்மமே
சொல்லி
யெம்மைநீ
விளையாடுதி
அதுகேட்கில்
என்னைமார்
தன்ம
பாவமென்
னாரொரு
நான்று
தடிபிணக்கே.
6.2.7
3361
பிணக்கி
யாவையும்
யாவரும்
பிழையாமல்
பேதித்தும்
பேதி
யாததுஓர்
கணக்கில்
கீர்த்தி
வெள்ள
கதிர்ஞான
மூர்த்தியினாய்
இணக்கி
யெம்மையெ
தோழிமார்
விளையாட
போதுமின்
என
போந்தோமை
உணக்கி
நீவளை
தாலென்சொல்
லாருக
வாதவரே
6.2.8
3362
உகவையால்
நெஞ்சம்
உள்ளுருகி
உன்தாமரை
தடங்கண்
விழிகளின்
அகவலை
படுப்பான்
அழித்தாயுன்
திருவடியால்
தகவு
செய்திலை
எங்கள்
சிற்றிலும்
யாமடு
சிறுசோறுங்
கண்டுநின்
முகவொளி
திகழ
முறுவல்
செய்து
நின்றிலையே.
6.2.9
3363
நின்றிலங்கு
முடியினாய்.
இருப
தோர்
கால்
அரசு
களை
கட்ட
வென்றி
நீண்மழுவா.
வியன்ஞாலம்
முன்படைத்தாய்
இன்றிவ்
வாயர்
குலத்தை
வீடு
தோன்றிய
கருமா
ணிக்கச்சுடர்
நின்றன்னால்
நலிவே
படுவோ
மென்றும்
ஆய்ச்சி
யோமே.
6.2.10
3364
யாகிய
அன்னையால்
அன்று
வார்த்தையுள்
சீற்ற
முண்டழு
கூத்த
அப்பன்
தன்னை
குருகூர
சடகோபன்
ஏத்திய
தமிழ்மாலை
யாயிரத்துள்
இவையு
மோர்ப
திசையோடும்
நாத்தன்னால்
நவில
வுரைப்பார
கில்லை
நல்குரவே.
6.2.11
3365
நல்குரவும்
செல்வும்
நரகும்
சுவர்க்கமுமாய்
வெல்பகையும்
நட்பும்
விடமும்
அமுதமுமாய்
பல்வகையும்
பரந்தபெரு
மானென்னை
யாள்வானை
செல்வம்மல்கு
குடித்திரு
விண்ணகர
கண்டேனே.
6.3.1
3366
கண்டவின்பம்
துன்பம்
கலக்கங்களும்
தேற்ற
முமாய்
தண்டமும்
தண்மையும்
தழலும்
நிழலுமாய்
கண்டுகோ
டற்கரிய
பெருமானென்னை
யாள்வானூர்
தெண்டிரை
புனல்சூழ்
திருவிண்ணகர்
நன்னகரே.
6.3.2
3367
நகரமும்
நாடுகளும்
ஞானமும்
மூடமுமாய்
நிகரில்சூழ்
சுடராயிரு
ளாய்நில
னாய்விசும்பாய்
சிகரமா
டங்கள்சூழ்
திருவிண்ணகர
சேர்ந்தபிரான்
புகர்கொள்
கீர்த்தியல்லாலில்லை
யாவர்க்கும்
புண்ணியமே.
6.3.3
3368
புண்ணியம்
பாவம்
புணர்ச்சிபிரி
வென்றிவையாய்
எண்ணமாய்
மறப்பாய்
உண்மையாய்
இன்மயாயல்லனாய்
திண்ணமா
டங்கள்சூழ்
திருவிண்ணகர
சேர்ந்தபிரான்
கண்ணனின்
னருளேகண்டு
கொண்மின்கள்
கைதவமே.
6.3.4
3369
கைதவம்
செம்மை
கருமை
வெளுமையுமாய்
மெய்பொய்
யிளமை
முதுமைபுதுமை
பழமையுமாய்
செய்யதிண்
மதிள்சூழ்
திருவிண்ணகர
சேர்ந்தபிரான்
பெய்தகாவு
கண்டீர்
பெருந்தேவுடை
மூவுலகே.
6.3.5
3370
மூவுலகங்
களுமாய்
அல்லனாயுக
பாய்முனிவாய்
பூவில்வாழ்
மகளா
தவ்வையாய்ப்பு
ழாய்பழியாய்
தேவர்மே
வித்தெழும்
திருவிண்ணகர
சேர்ந்தபிரான்
பாவியேன்
மனத்தே
யுறைகின்ற
பரஞ்சுடரே.
6.3.6
3371
பரஞ்சுடர்
உடம்பாய்
அழுக்குபதித்த
வுடம்பாய்
கரந்தும்தோன்
றியும்நின்றும்
கைதவங்கள்
செய்யும்விண்ணோர்
சிரங்களால்
வணங்கும்
திருவிண்ணகர
சேர்ந்தபிரான்
வரங்கொள்பாத
மல்லாலில்லை
யாவர்க்கும்
வன்சரணே.
6.3.7
3372
வன்சரண்
சுரர்க்காய்
அசுரர்க்குவெங்
கூற்றமுமாய்
தன்சரண்
நிழற்கீ
ழுலகம்வைத்தும்
வையாதும்
தென்சரண்
திசைக்கு
திருவிண்ணகர
சேர்ந்தபிரான்
என்சரணென்
கண்ணன்
என்னையாளுடை
என்னப்பனே.
6.3.8
3373
என்னப்பன்
எனக்காயிகுளாய்
என்னை
பெற்றவளாய்
பொன்னப்பன்
மணியப்பன்
முத்தப்பனென்
அப்பனுமாய்
மின்னப்பொன்
மதிள்சூழ்திரு
விண்ணகர
சேர்ந்தவப்பன்
தன்னொப்பா
ரில்லப்பன்
தந்தனன்தன
தாள்நிழலே.
6.3.9
3374
நிழல்வெயில்
சிறுமைபெருமை
குறுமை
நெடுமையுமாய்
சுழல்வனநிற்
பனமற்று
மாயவை
அல்லனுமாய்
மழலைவாழ்
வண்டுவாழ்
திருவிண்ணகர்
மன்னுபிரான்
கழல்களன்றி
மற்றோர்
களைகணிலம்
காண்மின்களே.
6.3.10
3375
காண்மின்க
ளுலகீர்.
என்று
கண்முக
பேநிமிர்ந்த
தாளிணையன்
தன்னை
குருகூர
சடகோபன்
சொன்ன
ஆணையா
யிரத்துத்திரு
விண்ணகர்ப்ப
தும்வல்லார்
கோணையின்றி
விண்ணோர
கொன்றுமாவர்
குரவர்களே.
6.3.11
நறஸபஇ
3376
குரவை
யாய்ச்சிய
ரோடு
கோத்ததும்
குன்றமொன்
றேந்தியதும்
உரவுநீர
பொய்கை
நாகம்
காய்ந்ததும்
உட்பட
மற்றும்பல
அரவில்
பள்ளி
பிரான்தன்
மாய
வினைகளை
யேயலற்றி
இரவும்
நன்பக
லும்த
விர்கிலம்
என்ன
குறைவெனக்கே
6.4.1
3377
கே
தீங்குழ
லூதிற்றும்
நிரைமேய்த்த
தும்கெண்டை
யொண்கண்
வாச
பூங்குழல்
பின்னை
தோள்கள்
மணந்ததும்
மற்றும்பல
மா
கோல
பிரான்தன்
செய்கை
நினைந்து
மனம்குழைந்து
நே
தோடு
கழிந்த
போதென
கெவ்வுல
கம்நிகரே
6.4.2
3378
நிகரில்
மல்லரை
செற்ற
தும்நிரை
மேய்த்ததும்
நீணெடுங்கை
சிகர
மாகளி
றட்டதும்
இவை
போல்வனவும்
பிறவும்
புகர்
கொள்
சோதி
பிரான்தன்
செய்கை
நினைந்து
புலம்பிஎன்றும்
நுகர்
வைகல்
வைகப்பெற்
றேன்
எனக்கு
என்இ
னி
நோவதுவே
6.4.3
3379
நோவ
ஆய்ச்சி
யுரலோ
டார்க்க
இரங்கிற்றும்
வஞ்சப்பெண்ணை
சாவ
பாலுண்
டதும்ஊ
ர்
சகடம்
இறச்சா
டியதும்
தேவ
கோல
பிரான்தன்
செய்கை
நினைந்து
மனம்குழைந்து
மேவ
காலங்கள்
கூடி
னேன்எ
னக்கு
என்இ
னி
வேண்டுவதே
6.4.4
3380
வேண்டி
தேவ
ரிரக்க
வந்து
பிறந்ததும்
வீங்கிருள்வாய்
பூண்டன்
றன்னை
புல
போயங்கோர்
ஆய்க்குலம்
புக்கதும்
காண்ட
லின்றி
வளர்ந்து
கஞ்சனை
துஞ்சவஞ்
சம்செய்ததும்
ஈண்டு
நான்அ
லற்
றப்பெற்
றென்எ
னக்கு
என்ன
இகலுளதே
6.4.5
3381
இகல்கொள்
புள்ளை
பிளந்த
தும்இ
மில்
ஏறுகள்
செற்றதுவும்
உயர்கொள்
சோலை
குருந்தொ
சித்ததும்
உட்பட
மற்றும்பல
அகல்கொள்
வையம்
அளந்த
மாயனென்
அப்பன்றன்
மாயங்களே
பகலிரா
பரவ
பெற்றேன்
எனக்கென்ன
மனப்ப
ரிப்பே
6.4.6
3382
மனப்பரி
போட
ழுக்கு
மானிட
சாதியில்
தான்பிறந்து
தனக்கு
வேண்டுரு
கொண்டு
தான்றன
சீற்றத்தினை
முடிக்கும்
புனத்து
ழாய்முடி
மாலை
மார்பனென்
அப்பன்தன்
மாயங்களே
நினைக்கும்
நெஞ்சுடை
யேனெ
னக்கினி
யார்நிகர்
நீணிலத்தே
6.4.7
3383
நீணில
தொடுவான்
வியப்ப
நிறைபெரும்
போர்கள்
செய்து
வாண
னாயிரம்
தோள்து
ணித்ததும்
உட்பட
மற்றும்பல
மாணி
யாய்நிலம்
கொண்ட
மாயனென்
அப்பன்றன்
மாயங்களே
காணும்
நெஞ்சுடை
யேனென
கினியென
கலக்க
முண்டே
6.4.8
3384
வேழ்கட
லேழ்மலை
யுலகே
யக்கடாய்
உலக்க
தேர்
கொடு
சென்ற
மாயமும்
உட்பட
மற்றும்பல
வலக்கை
யாழி
யிடக்கை
சங்கம்
இவையுடை
மால்வண்ணனை
மலக்குநா
வுடையேற்கு
மாறுள
தோவிம்
மண்ணின்
மிசையே
6.4.9
3385
மண்மிசை
பெரும்பாரம்
நீங்கவோர்பாரத
மாபெ
ரும்போர்
பண்ணி
மாயங்கள்
செய்து
சேனையை
பாழ்பட
நூற்றிட்டுப்போய்
விண்மி
சைத்தன
தாம
மேபுக
மேவிய
சோதிதன்தாள்
நண்ணி
நான்வணங்
கப்பெற்
றென்என
கார்பிறர்
நாயகரே
6.4.10
3386
நாய
கன்முழு
வேழுல
குக்குமாய்
முழுவே
ழுலகும்தன்
வாய
கம்புக
வைத்துமிழ
தவையாய்
அவையல்
லனுமாம்
கேசவன்
அடியிணை
மிசைக்குரு
கூர்ச்சட
கோபன்
சொன்ன
தூய
வாயிர
திப்பத்தால்
பத்தராவர்
துவளின்றியே.
6.4.11
3387
துவளில்
மாமணி
மாட
மோங்கு
தொலைவில்
லிமங்க
லம்தொழும்
இவளை
நீரினி
யன்னை
மீர்.உ
காசை
யில்லை
விடுமினோ
தவள
வொண்சங்கு
சக்க
ரமென்றும்
தாம
ரைத்தடங்
கணென்றும்
குவளை
யொண்மலர
கண்கள்
நீர்மல்க
நின்று
குமுறுமே.
6.5.1
3388
குமுறு
மோசை
விழவொ
லித்தொலை
மங்கலம்
கொண்டுபுக்கு
அமுத
மென்மொழி
யாளை
நீரு
காசை
யின்றி
அகற்றினீர்
திமிர்க்கொண்
டாலொத்து
நிற்கும்
மற்றிவள்
தேவ
தேவபி
ரானென்றே
நிமியும்
வாயொடு
கண்கள்
நீர்மல்க
நெக்கொ
சிந்து
கரையுமே.
6.5.2
3389
கரைகொள்
பைம்பொழில்
தண்ப
ணைத்தொலை
வில்லி
மங்கலம்
கொண்டுபுக்கு
உரைகொ
ளின்மொழி
யாளை
நீரு
காசை
யின்றி
அகற்றினீர்
திரைகொள்
பௌவத்து
சேர்ந்த
தும்திசை
ஞாலம்
தாவி
யளந்ததும்
நிரைகள்
மேய்த்தது
மேபி
தற்றி
நெடுங்கண்
ணீர்மல்க
நிற்குமே.
6.5.3
3390
நிற்கும்
நான்மறை
வாணர்
வாழ்தொலை
வில்லி
மங்கலங்
கண்டபின்
அற்க
மொன்றும்
அறிவு
றாள்மலி
தாள்கண்
டீரிவள்
அன்னைமீர்
கற்கும்
கல்வியெல்
லாம்க
ருங்கடல்
வண்ணன்
கண்ணபி
ரானென்றே
ஒற்க
மொன்றுமி
லள்உகந்துகந்து
உள்மகிழ்ந்து
குழையுமே.
6.5.4
3391
குழையும்
வாள்முக
தேழை
யைத்தொலை
வில்லி
மங்கலம்
கொண்டுபுக்கு
இழைகொள்
சோதிச்செ
தாம
ரைக்க
பிரானி
ருந்தமை
காட்டினீர்
மழைபெய்
தாலொக்கும்
கண்ண
நீரினொடு
அன்று
தொட்டும்மை
யாந்துஇவள்
நுழையும்
சிந்தையள்
அன்னை
மீர்.தொழும்
அத்தி
சையுற்று
நோக்கியே.
6.5.5
3392
நோக்கும்
பக்கமெல்
லாம்க
ரும்பொடு
செந்நெ
லோங்குசெ
தாமரை
வாய்க்கும்
தண்பொரு
நல்வ
டகரை
வந்தொ
லைவில்லி
மங்கலம்
நோக்கு
மேல்அ
திசையல்
லால்மறு
நோக்கி
லள்வைகல்
நாள்டொறும்
வாய்க்கொள்
வாசக
மும்ம
ணிவண்ணன்
நாம
மேயிவள்
அன்னைமீர்.
6.5.6
3393
அன்னை
மீர்.அணி
மாம
யில்சிறு
மானி
வள்நம்மை
கைவலிந்து
என்ன
வார்த்தையும்
கேட்கு
றாள்தொலை
வில்லி
மங்கலம்
என்றல்லால்
முன்னம்
நோற்ற
விதிகொ
லோமுகில்
வண்ணன்
மாயங்கொ
லோஅவன்
சின்ன
மும்திரு
நாம
முமிவள்
வாய
னகள்தி
ருந்தவே.
6.5.7
3394
திருந்து
வேதமும்
வேள்வி
யும்திரு
மாம
களிரும்
தாம்மலி
திருந்து
வாழ்பொரு
நல்வ
டகரை
வண்தொ
லைவில்லி
மங்கலம்
கருந்த
டங்கண்ணி
கைதொ
ழுதஅ
நாள்தொ
டங்கியி
நாள்தொறும்
இருந்தி
ருந்து
தர
விந்த
லோசன.
என்றேன்
றேநைந்தி
ரங்குமே.
6.5.8
3395
இரங்கி
நாள்தொறும்
வாய்வெ
ரீஇ
யிவள்
கண்ண
நீர்கள்
அலமர
மரங்க
ளுமிரங்
குவ
கை
மணி
வண்ண
வோ.
என்று
கூவுமால்
துரங்கம்
வாய்பிள
தானு
றைதொலை
வில்லி
மங்கல
மென்றுதன்
கரங்கள்
கூப்பி
தொழுமவ்
வூர்த்திரு
நாமங்
கற்றதற்
பின்னையே.
6.5.9
3396
பின்னை
கொல்நில
மாம
கள்கொல்
திரும
பிறந்திட்டாள்
என்ன
மாயங்கொ
லோஇ
வள்நெடு
றேநின்று
கூவுமால்
முன்னி
வந்தவன்
நின்றி
ருந்துறை
யும்தொ
லைவில்லி
மங்கலம்
சென்னி
யால்வணங்
கும்அ
வ்
வூர்த்திரு
நாமம்
கேட்பது
சிந்தையே.
6.5.10
3397
சிந்தை
யாலும்சொல்
லாலும்
செய்கையினாலும்
தேவ
பிரானையே
தந்தை
தாயென்
றடைந்த
வண்குரு
கூர
வர்சட
கோபன்சொல்
முந்தை
யாயிர
துள்ளி
வைதொலை
வில்லி
மங்கல
தைச்சொன்ன
செந்தமிழ்பத்தும்
வல்லாரடிமை
செய்
வார்திரு
மாலுக்கே.
6.5.11
3398
மாலுக்கு
வையம்
அளந்த
மணாளற்கு
நீல
கருநிற
மேக
நியாயற்கு
கோலச்செ
தாமரை
கண்ணற்குஎன்
கொங்கலர்
ஏல
குழலி
யிழந்தது
சங்கே.
6.6.1
3399
சங்குவில்
வாள்தண்டு
சக்கர
கையற்கு
செங்கனி
வாய்ச்செய்ய
தாமரை
கண்ணற்கு
கொங்கலர்
தண்ண
துழாய்முடி
யானுக்குஎன்
மங்கை
யிழந்தது
மாமை
நிறமே.
6.6.2
3400
நிறங்கரி
யானுக்கு
நீடுல
குண்ட
திறம்கிளர்
வாய்ச்சிறு
கள்ள
னவற்கு
கறங்கிய
சக்கர
கையவ
னுக்குஎன்
பிறங்கிருங்
கூந்தல்
இழந்தது
பீடே.
6.6.3
3401
பீடுடை
நான்முக
னைப்படை
தானுக்கு
மாடுடை
வையம்
அளந்த
மணாளற்கு
நாடுடை
மன்னர்க்கு
தூதுசெல்
நம்பிக்குஎன்
பாடுடை
அல்குல்
இழந்தது
பண்பே.
6.6.4
3402
பண்புடை
வேதம்
பயந்த
பரனுக்கு
மண்புரை
வையம்
இடந்த
வராகற்கு
தெண்புனல்
பள்ளியெ
தேவ
பிரானுக்குஎன்
கண்புனை
கோதை
இழந்தது
கற்பே.
6.6.5
3403
கற்ப
காவன
நற்பல
தோளற்கு
பொற்சுடர
குன்றன்ன
பூந்தண்
முடியற்கு
நற்பல
தாமரை
நாண்மலர
கையற்குஎன்
விற்புரு
வக்கொடி
தோற்றது
மெய்யே.
6.6.6
3404
மெய்யமர்
பல்கலன்
நன்கணி
தானுக்கு
பையர
வினணை
பள்ளியி
னானுக்கு
கையொடு
கால்செய்ய
கண்ண
பிரானுக்குஎன்
தையல்
இழந்தது
தன்னுடை
சாயே.
6.6.7
3405
சா
குருந்தம்
ஒசித்த
தமியற்கு
மா
சகடம்
உதைத்த
மணாளற்கு
பேயை
பிணம்பட
பாலுண்
பிரானுக்குஎன்
வாச
குழலி
இழந்தது
மாண்பே.
6.6.8
3406
மாண்பமை
கோலத்தெம்
மா
குறளற்கு
சேண்சுடர
குன்றன்ன
செஞ்சுடர்
மூர்த்திக்கு
காண்பெரு
தோற்றத்தெங்
காகுத்த
நம்பிக்குஎன்
பூண்புனை
மென்முலை
தோற்றது
பொற்பே.
6.6.9
3407
பொற்பமை
நீண்முடி
பூந்தண்
டுழாயற்கு
மற்பொரு
தோளுடை
மா
பிரானுக்கு
நிற்பன
பல்லுரு
வாய்நிற்கு
மாயற்குஎன்
கற்புடை
யாட்டி
யிழந்தது
கட்டே.
6.6.10
3408
கட்டெழில்
சோலைநல்
வேங்கட
வாணனை
தென்குரு
கூர்ச்சட
ஆயிர
திப்பத்தும்
வல்லவர்
கட்டெழில்
வானவர்
போகமுண்
பாரே.
6.6.11
3409
உண்ணுஞ்
சோறு
பருகுநீர்
தின்னும்வெற்
றிலையுமெல்லாம்
கண்ணன்
எம்பெருமான்
னென்றென்
றேகண்கள்
நீர்மல்கி
மண்ணினுள்
அவன்சீர்
வளம்மி
கவனூர்
வினவி
திண்ண
மென்னிள
மான்புகு
மூர்திரு
கோளூரே.
6.7.1
3410
ஊரும்
நாடும்
உலகும்
தன்னைப்போல்
அவனுடைய
பேரும்
தார்களு
மேபிதற்ற
கற்பு
வானிடறி
சேருநல்
வளஞ்சேர்
பழன
திருகோ
ளூர்க்கே
போருங்
கொலுரை
யீர்க்கொடி
யேன்கொடி
பூவைகளே.
6.7.2
3411
பூவை
பைங்கிளிகள்
பந்து
தூதைபூம்
புட்டில்கள்
யாவையும்
திருமால்
திருநாமங்
களேகூவி
யெழும்என்
பாவை
போயினி
தண்பழன
திருக்கோ
ளூர்க்கே
கோவைவாய்
துடிப்ப
மழைக்கண்ணோ
டென்செய்
யுங்கொலோ
6.7.3
3412
கொல்லை
யென்பர்கொ
லோகுணம்
மிக்கனள்
என்பர்கொலோ
சிலலை
வாய்ப்பெண்
டுகளயற்
சேரியுள்
ளாருமெல்லே
செல்வம்
மல்கி
யவன்கிடந்த
திருக்கோ
ளூர்க்கே
மெல்லிடை
நுடங்க
இளமான்
செல்ல
மேவினளே.
6.7.4
3413
மேவி
நைந்து
நைந்துவிளை
யாடலுறா
ளென்சிறு
தேவிபோய்
இனித்தன்
திருமால்
திருக்கோ
ளூரில்
பூவியல்
பொழிலும்
தடமும்
அவன்கோ
யிலுங்கண்டு
ஆவியுள்
குளிர
எங்ஙனே
யுகக்குங்கொல்
இன்றே
6.7.5
3414
இன்றென
குதவா
தகன்ற
இளமான்
இனிப்போய்
தென்திசை
திலத
மனைய
திருக்கோ
ளூர்க்கே
சென்றுதன்
திருமால்
திருக்கண்ணும்
செவ்வாயும்
கண்டு
நின்று
நின்று
நையும்
நெடுங்கண்கள்
பனிமல்கவே.
6.7.6
3415
மல்குநீர்
கண்ணோடு
மையலுற்ற
மனத்தனளாய்
அல்லுநன்
பகலும்
நெடுமாலென்றழை
தினிப்போய்
செல்வம்
மல்கி
அவன்கிடந்த
திருக்கோ
ளூர்க்கே
ஒல்கி
யொல்கி
நடந்தெங்ஙனே
புகுங்கொ
லோசிந்தே
6.7.7
3416
ஒசிந்த
நுண்ணிடை
மேல்கையை
வைத்து
நொந்துநொந்து
கசிந்த
நெஞ்சின
ளாய்க்கண்ண
நீர்த்துளும்ப
செல்லுங்கொல்
ஒசிந்த
வொண்மல
ராள்கொழுநன்
திருக்கோ
ளூர்க்கே
கசிந்த
நெஞ்சின
ளாயெம்மை
நீத்தஎ
ம்
காரிகையே
6.7.8
3417
காரியம்
நல்லன
களவை
காணிலென்
கண்ணனுக்கென்று
ஈரியா
யிருப்பாளி
தெல்லாம்
கிடக்க
இனிப்போய்
சேரி
பல்பழி
தூயிரைப்ப
திருக்கோ
ளூர்க்கே
நேரிழை
நடந்தா
ளெம்மை
யொன்றும்
நினைத்திலளே.
6.7.9
3418
நினைக்கிலேன்
தெய்வங்காள்
நெடுங்கண்
இளமான்
இனிப்போய்
அனைத்து
லகுமு
டைய
அரவிந்த
லோசனனை
தினைத்தனை
யும்விடா
ளவன்சேர்
திருக்கோ
ளூர்க்கே
மனைக்கு
வான்பழியும்
நினையாள்
செல்ல
வைத்தனளே.
6.7.10
3419
வைத்த
மாநிதி
யாம்மது
சூதனை
யேயலற்றி
கொத்த
லர்பொழில்
சூழ்குரு
கூர்ச்சட
கோபன்சொன்ன
பத்து
நூறு
ளிப்ப
தவன்சேர்
திருக்கோளூர்க்கே
சித்தம்
வைத்து
ரைப்பார்
திகழ்பொன்
னுலகாள்வாரே.
6.7.11
3420
பொன்னுல
காளீரோ
புவனிமுழு
தாளீரோ
நன்னல
புள்ளினங்காள்.
வினையாட்டியேன்நானிரந்தேன்
முன்னுல
கங்களெல்லாம்
படைத்தமுகில்வண்ணன்கண்ணன்
என்னலங்
கொண்டபிரான்
தனக்கென்
நிலைமையுரைத்தே
6.8.1
3421
மையமர்
வாள்நெடுங்கண்
மங்கைமார்முன்பென்
கையிருந்து
நெய்யம
ரின்னடிசில்
நிச்சல்பாலோடு
மேவீரோ
கையமர்
சக்கரத்தென்
கனிவாய்ப்பெரு
மானைக்கண்டு
மெய்யமர்
காதல்சொல்லி
கிளிகாள்.விரை
தோடிவந்தே
6.8.2
3422
ஓடிவ
தென்குழல்மேல்
ஒளிமாமல
ரூதீரோ
கூடிய
வண்டினங்காள்.
குருநாடுடை
ஐவர்கட்காய்
ஆடிய
மாநெடுந்தேர
படைநீறெழ
செற்றபிரான்
சூடிய
தண்டுளவ
முண்டதூமது
வாய்கள்கொண்டே
6.8.3
3423
தூமது
வாய்கள்கொண்டு
வந்தென்முல்லைகள்
மேல்தும்பிகாள்
பூமது
வுண்ணச்செல்லில்
வினையேனை
பொய்செய்தகன்ற
மாமது
வார்தண்டுழாய்
முடிவானவர்
கோனைக்கண்டு
யாமிது
வோதக்கவா
றென்னவேண்டும்கண்
டீர்நுங்கட்கே.
6.8.4
3424
நுங்கட்கி
யானுரைக்கேன்
வம்மின்யான்வளர
தகிளிகாள்
வெங்கட்புள்
ளூர்ந்துவந்து
வினையேனைநெஞ்
சம்கவர்ந்த
செங்க
கருமுகிலை
செய்யவாய்ச்செழுங்
கற்பகத்தை
எங்குச்சென்
றாகிலும்கண்
டிதுவோதக்க
வாறென்மினே.
6.8.5
3425
என்மின்னு
நூல்மார்வ
னென்கரும்பெரு
மானென்கண்ணன்
தன்மன்னு
நீள்கழல்மேல்
தண்டுழாய்ந
கன்றிநல்கான்
கன்மின்க
ளென்றும்மையான்
கற்பியாவைத்த
மாற்றம்சொல்லி
சென்மின்கள்
தீவினையேன்
வளர்த்தசிறு
பூவைகளே.
6.8.6
3426
பூவைகள்
போல்நிறத்தன்
புண்டரீகங்கள்
போலும்கண்ணன்
யாவையும்
யாவருமாய்
நின்றமாயனென்
ஆழிபிரான்
மாவைவல்
வாய்பிளந்த
மதுசூதற்கென்
மாற்றம்சொல்லி
பாவைகள்.
தீர்க்கிற்றிரே
வினையாட்டியேன்
பாசறவே.
6.8.7
3427
பாசற
வெய்தியின்னே
வினையேனெனை
யூழிநைவேன்
ஆசறு
தூவிவெள்ளை
குருகே.அருள்
செய்யொருநாள்
மாசறு
நீலச்சுடர்
முடிவானவர்
கோனைக்கண்டு
ஏசறும்
நும்மையல்லால்
மறுநோக்கிலள்
பேர்த்துமற்றே.
6.8.8
3428
பேர்த்துமற்
றோர்களைகண்
வினையாட்டியேன்
நானொன்றிலேன்
நீர்த்திரை
மேலுலவி
யிரைதேரும்பு
தாவினங்காள்
கார்த்திரள்
மாமுகில்போல்
கண்ணன்விண்ணவர்
கோனைக்கண்டு
வார்த்தைகள்
கொண்டருளி
யுரையீர்வைகல்
வந்திருந்தே.
6.8.9
3429
வந்திரு
தும்முடைய
மணிச்சேவலும்
நீருமெல்லாம்
அந்தர
மொன்றுமின்றி
யலர்மேலசை
யுமன்னங்காள்
என்திரு
மார்வற்கென்னை
யின்னாவாறிவள்
காண்மினென்று
மந்திர
தொன்றுணர்த்தி
யுரையீர்வைகல்
மறுமாற்றங்களே.
6.8.10
3430
மாற்றங்க
ளாய்ந்துகொண்டு
மதுசூதபி
ரானடிமேல்
நாற்றங்கொள்
பூம்பொழில்சூழ்
குருகூர்ச்சட
கோபன்சொன்ன
தோற்றங்க
ளாயிரத்துள்
இவையுமொரு
பத்தும்வல்லார்
ஊற்றின்கண்
நுண்மணல்போல்
உருகாநிற்பர்
நீராயே.
6.8.11
3431
நீராய்
நிலனாய்
தீயா
காலாய்
நெடுவானாய்
சீரார்
சுடர்க்க
ளிரண்டா
சிவனாய்
அயனாய்
கூரார்
ஆழி
வெண்சங்
கேந்தி
கொடியேன்பால்
வாராய்
ஒருநாள்
மண்ணும்
விண்ணும்
மகிழவே.
6.9.1
3432
மண்ணும்
விண்ணும்
மகிழ
குறளாய்
வலங்காட்டி
அம்மானே
நண்ணி
யுனைநான்
கண்டு
கந்து
கூத்தாட
யொருநாள்
ஞால
நடவாயே.
6.9.2
3433
ஞால
தூடே
நடந்தும்
நின்றும்
கிடந்திருந்தும்
சால
பலநாள்
உகந்தோ
றுயிர்கள்
காப்பானே
கோல
திருமா
மகளோ
டுன்னை
கூடாதே
சால
பலநாள்
அடியேன்
இன்னம்
தளர்வேனோ
6.9.3
3434
தளர்ந்தும்
முறிந்தும்
சகட
வசுரர்
உடல்வேறா
பிளந்து
வீ
திருக்கா
லாண்ட
பெருமானே
கிளர்ந்து
பிரமன்
சிவனி
திரன்விண்
ணவர்சூழ
விளங்க
வொருநாள்
காண
வாராய்
விண்மீதே.
6.9.4
3435
விண்மீதிருப்பாய்.
மலைமேல்
நிற்பாய்.
கடல்சேர்ப்பாய்
மண்மீதுழல்வாய்.
இவற்றுளெங்கும்
மறைந்துறைவாய்
எண்மீதியன்ற
புறவண்டத்தாய்.
எனதாவி
உண்மீதாடி
உருக்காட்டாதே
யொளிப்பாயோ
6.9.5
3436
பாயோர்
அடிவை
ததன்கீழ
பரவை
நிலமெல்லாம்
தாய்ஓர்
அடியாய்
எல்லா
வுலகும்
தடவந்த
மாயோன்
உன்னை
காண்பான்
வருந்தி
யெனைநாளும்
தீயோடுடன்சேர்
மெழுகாய்
உலகில்
திரிவேனோ
6.9.6
3437
உலகில்
திரியும்
கரும
கதியாய்
உலகமாய்
உலகு
கேயோ
ருயிரு
மானாய்
புறவண்டத்து
அலகில்
பொலிந்த
திசைப
தாய
அருவேயோ
பொலிந்த
அறிவி
லேனு
கருளாயே.
6.9.7
3438
ருயிரானாய்
வெறிகொள்
சோதி
மூர்த்தி.
அடியேன்
நெடுமாலே
கிறிசெய்
தென்னை
புறதி
டின்னம்
கெடுப்பாயோ
பிறிதொன்
றறியா
அடியே
னாவி
திகைக்கவே
6.9.8
3439
ஆவி
திகைக்க
ஐவர்
குமைக்கும்
சிற்றின்பம்
பாவி
யேனை
பலநீ
காட்டி
படுப்பாயோ
தாவி
வையம்
கொண்ட
தடந்தா
மரைகட்கே
கூவி
கொள்ளும்
கால
மின்னம்
குறுகாதோ
6.9.9
3440
குறுகா
நீளா
இறுதி
கூடா
எனையூழி
சிறுகா
பெருகா
அளவி
லின்பம்
சேர்ந்தாலும்
மறுகா
லின்றி
மாயோ
னுனக்கே
யாளாகும்
சிறுகா
லத்தை
யுறுமோ
அந்தோ
தெரியிலே
6.9.10
3441
தெரிதல்
நினைதல்
எண்ணல்
ஆகா
திருமாலுக்கு
உரிய
தொண்டர்
தொண்டன்
சடகோபன்
தெரி
சொன்ன
ஓரா
ளிப்பத்தும்
உரிய
தொண்ட
ராக்கும்
உலகம்
உண்டாற்கே.
6.9.11
3442
பெருவாயா.
உலப்பில்
கீர்த்தி
யம்மானே
நிலவும்
சுடர்சூ
ழொளிமூர்த்தி.
நெடியாய்.
அடியே
னாருயிரே
திலதம்
உலகு
காய்நின்ற
திருவேங்
கடத்தெம்
பெருமானே
குலதொல்
லடியேன்
உன்பாதம்
கூடு
மாறு
கூறாயே.
6.10.1
3443
கூறாய்
நீறாய்
நிலனாகி
கொடுவல்
லசுரர்
குலமெல்லாம்
சீறா
எறியும்
திருநேமி
வலவா.
தெய்வ
கோமானே
சேறார்
சுனைத்தா
மரைசெந்தீ
மலரும்
திருவேங்
கடத்தானே
ஆறா
அன்பில்
அடியேனுன்
அடிசேர்
வண்ணம்
அருளாயே.
6.10.2
3444
வண்ண
மருள்கொள்
அணிமேக
வண்ணா.
மாய
அம்மானே
எண்ணம்
புகுந்து
தித்திக்கும்
அமுதே.
இமையோர்
அதிபதியே
தெண்ணல்
அருவி
மணிபொன்மு
தலைக்கும்
திருவேங்
கடத்தானே
அண்ண
லே.உன்
அடிசேர
அடியேற்
காவா
வென்னாயே.
6.10.3
3445
ஆவா
வென்னா
துலகத்தை
அலைக்கும்
அசுரர்
வாணாள்மேல்
தீவாய்
வாளி
மழைபொழிந்த
சிலையா.
திருமா
மகள்கேள்வா
தேவா
சுரர்கள்
முனிக்கணங்கள்
விரும்பும்
திருவேங்
கடத்தானே
பூவார்
கழல்கள்
அருவினையேன்
பொருந்து
மாறு
புணராயே.
6.10.4
3446
புணரா
நின்ற
மரமேழன்
றெய்த
வொருவில்
வலவாவோ
புணரேய்
நடுவே
போன
முதல்வாவோ
திணரார்
மேகம்
எனக்களிறு
சேரும்
திருவேங்
கடத்தானே
திணரார்
சார்ங்க
துன்பாதம்
சேர்வ
தடியே
னெந்நாளே
6.10.5
3447
எந்நா
ளேநாம்
மண்ணளந்த
இணைத்தா
மரைகள்
காண்பதற்கெ
ன்று
எந்நா
ளும்நின்
றிமையோர்கள்
ஏத்தி
யிறைஞ்சி
யினமினமாய்
மெய்ந்நா
மனத்தால்
வழிபாடு
செய்யும்
திருவேங்
கடத்தானே
னெய்தி
யெந்நாளுன்
அடிக்கண்
அடியேன்
மேவுவதே
6.10.6
3448
யமர்கின்ற
அமுதே.
இமையோர்
அதிபதியே
கொடியா
அடுபுள்
ளுடையானே.
கோல
கனிவா
பெருமானே
செடியார்
வினைகள்
தீர்மருந்தே.
திருவேங்
கடத்தெம்
பொழுதும்
உன்பாதம்
காண
நோலா
தாற்றேனே.
6.10.7
3449
தாற்றேன்
வென்று
நுண்ணுணர்வில்
நீலார்
கண்ட
தம்மானும்
நிறைநான்
முகனு
மிந்திரனும்
சேலேய்
கண்ணார்
பலர்சூழ
விரும்பும்
திருவேங்
கடத்தானே
மாலாய்
மயக்கி
யடியேன்பால்
வந்தாய்
போல
வாராயே.
6.10.8
3450
வந்தாய்
போலே
வாராதாய்.
வாரா
தாய்போல்
வருவானே
செந்தா
மரைக்கண்
செங்கனிவாய்
நால்தோ
ளமுதே.
எனதுயிரே
சிந்தா
மணிகள்
பகரல்லை
பகல்செய்
திருவேங்
கடத்தானே
அந்தோ.
அடியேன்
உன்பாதம்
அகல
கில்லேன்
இறையுமே.
6.10.9
3451
அகல
கில்லேன்
இறையும்
என்
றலர்மேல்
மங்கை
யுறைமார்பா
நிகரில்
புகழாய்.
உலகமூன்
றுடையாய்.
என்னை
ஆள்வானே
நிகரில்
அமரர்
முனிக்கணங்கள்
விரும்பும்
திருவேங்
கடத்தானே
புகலொன்
றில்லா
அடியேனுன்
அடிக்கீ
ழமர்ந்து
புகுந்தேனே.
6.10.10
3452
அடிக்கீ
ழமர்ந்து
புகுந்தடியீர்.
வாழ்மின்
என்றென்
றருள்கொடுக்கும்
படிக்கே
ழில்லா
பெருமானை
பழன
குருகூர
சடகோபன்
முடிப்பான்
சொன்ன
ஆயிரத்து
திருவேங்
கடத்து
கிவைபத்தும்
பிடித்தார்
வீற்றிருந்து
பெரிய
நிலாவுவரே.
6.10.11
திருவாய்
மொழி
ஏழாம்
பத்து
3453
உண்ணி
லாவிய
ஐவ
ரால்குமை
தீற்றி
யென்னையுன்
பாத
பங்கயம்
நண்ணிலா
வகையே
நலிவா
னின்ன
மெண்ணு
கின்றாய்
எண்ணி
லாப்பெரு
மாயனே.
இமையோர்கள்
ஏத்து
முலக
மூன்றுடை
அண்ண
லே.அமு
தே.அப்ப
னே.என்னை
யாள்வானே.
2
7.1.1
3454
என்னை
யாளும்
வங்கோ
வோரை
திவைபெய்
திராப்பகல்
மோது
வித்திட்டு
உன்னை
நானணு
காவகை
செய்து
போதி
கண்டாய்
கன்ன
லே.அமு
தே.கார்
முகில்வண்ண
னே.கடல்
ஞாலம்
காக்கின்ற
மின்னு
நேமியி
னாய்.வினை
யேனுடை
வேதியனே.
7.1.2
3455
வேதியா
நிற்கும்
ஐவரால்
வினையேனை
மோது
வித்துஉன்
திருவடி
சாதி
யாவகை
நீதடு
தென்பெறு
தியந்தோ
ஆதி
யாகி
யகலி
டம்படை
துண்டு
மிழந்து
கடந்திட
திட்ட
சோதி
நீண்முடி
யாய்.தொண்ட
னேன்மது
சூதனனே.
7.1.3
3456
சூது
நானறி
யாவகை
சுழற்றியோர்
ஐவரை
காட்டிஉன்
அடி
போது
நானணு
காவகை
செய்து
போதி
கண்டாய்
யாதும்
யாவரு
மின்றிநின்
னகம்பால்
ஒடுக்கியோ
ராலி
னீளிலை
மீது
சேர்குழவி.
வினையேன்
வினைதீர்
மருந்தே.
7.1.4
3457
தீர்மரு
தின்றி
யைந்து
நோயடும்
செக்கி
லிட்டு
திரிக்கும்
ஐவரை
நேர்ம
ருங்குடை
தாவடைத்து
நெகிழிப்பான்
ஒக்கின்றாய்
ஆர்ம
ருந்தினி
யாகுவர்
அடலாழி
யேந்தி
யசுரர்
வன்குலம்
வேர்ம
ருங்கறு
தாய்.விண்ணு
ளார்பெரு
மானேயோ.
7.1.5
3458
விண்ணு
டிமைசெய்
வாரை
யும்செறும்
ஐம்பு
லனிவை
மண்ணு
ளென்னை
பெற்றா
லெஞ்செய்
யாமற்று
நீயும்விட்டால்
பண்ணு
ளாய்.கவி
தன்னு
ளாய்.
பத்தியினுள்
ளாய்.பர
மீசனே
வந்தென்
கண்ணுளாய்.
நெஞ்சுளாய்.
சொல்லுளாய்.
ஒன்று
சொல்லாயே.
7.1.6
3459
ஒருத்தினில்
நிற்கிலாத
ஒரைவர்
வன்கயவரை
என்று
யான்வெல்
கிற்பனுன்
திருவரு
ளில்லையேல்
அன்று
தேவர்
அசுரர்
வாங்க
அலைகட
லரவம்
அளாவிஓர்
குன்றம்
வைத்த
எந்தாய்.கொடியேன்
பருகின்
னமுதே.
7.1.7
3460
இன்ன
முதென
தோன்றி
யோரைவர்
யாவரையும்
மயக்க
நீவைத்த
முன்ன
மாயமெல்
லால்முழு
வேரரிந்து
என்னையுன்
சின்ன
மும்திரு
மூர்த்தியும்
சிந்தி
தேத்தி
கைதொழ
வேயரு
ளெனக்கு
என்னம்
மா.என்
கண்ணா.
இமையோர்தம்
குலமுதலே.
7.1.8
3461
குலமுத
லிடும்தீ
வினைக்கொடு
வன்குழியினில்
வீழ்க்கும்
ஐவரை
வலமுதல்
கெடுக்கும்
வரமே
தந்தருள்
கண்டாய்
நிலமுத
லினீவ்
வுலகுக்கும்
நிற்பன
செல்வன
எனபொருள்
பலமுதல்
படைத்தாய்.என்
கண்ணா.என்
பரஞ்சுடரே.
7.1.9
3462
என்பரஞ்
சுடரே.
என்றுன்னை
அலற்றியுன்
இணைத்தா
மரைகட்கு
அன்புருகி
நிற்கும்
அதுநிற்க
சுமடு
தந்தாய்
வன்பரங்க
ளெடுத்துஐவர்
திசைதிசை
வலித்தெற்று
கின்றனர்
முன்பரவை
கடைந்தமுதங்
கொண்ட
மூர்த்தியோ.
7.1.10
3463
மூர்த்தியோர்
குணங்கள்
படைத்தளி
துக்கெடு
கும்அ
புண்ட
ரீகப்கொ
பூழ்ப்புனற்
பள்ளி
யப்பனுக்கே
தொண்டர்
தொண்டன்
சடகோபன்
சொல்லா
யிரத்து
ளிப்பத்தும்
லார்வினை
போம்கங்கு
லும்பகலே.
2
7.1.11
3464
கங்குலும்
பகலும்
கண்
துயி
லறியாள்
கண்ணநீர்
கைகளால்
இறைக்கும்
சங்குச
கரங்க
ளென்றுகை
கூப்பும்
தாமரை
கண்
என்று
தளரும்
எங்ஙனே
தரிக்கே
னுன்னைவிட்டு
என்னும்
இருநிலம்
கைதுழா
விருக்கும்
செங்கயல்
பாய்நீர
திருவரங்
கத்தாய்.
இவள்திற
தெஞ்செய்கின்
றாயே
2
7.2.1
3465
எஞ்செய்கின்
றாயென்
தாமரை
கண்ணா.
என்னும்கண்
ணீர்மல்க
இருக்கும்
எஞ்செய்கே
னெறிநீர
திருவரங்
கத்தாய்
என்னும்வெவ்
வுயிர்த்துயிர
துருகும்
முன்செய்த
வினையே.
முகப்படாய்
என்னும்
முகில்வண்ணா.
தகுவதோ
முஞ்செய்திவ்
வுலகம்
தளந்தாய்.
எங்கொலோ
முடிகின்ற
திவட்கே
7.2.2
3466
வட்கிலள்
இறையும்
மணிவண்ணா.
என்னும்
வானமே
நோக்கும்மை
யாக்கும்
உட்குடை
யசுரர்
உயிரெல்லா
முண்ட
ஒருவனே.
என்னுமுள்
ளுருகும்
கட்கிலீ.
உன்னை
காணுமா
றருளாய்
காகுத்தா.
கண்ணனே.
என்னும்
திட்கொடி
மதிள்சூழ்
திருவரங்கத்தாய்.
இவள்திற
தென்செய்தி
டாயே
7.2.3
3467
இட்டகால்
இட்ட
கையளாய்
இருக்கும்
எழுந்துலாய்
மயங்கும்கை
கூப்பும்
கட்டமே
காதல்.
என்றுமூர
சிக்கும்
கடல்வண்ணா.
கடியைகாண்
என்னும்
வட்டவாய்
நேமி
வலங்கையா.
வந்திடாய்
என்றென்றே
மயங்கும்
சிட்டனே.
செழுநீர
திருவரங்
கத்தாய்.
இவள்திற
தெஞ்சிந்தி
தாயே
7.2.4
3468
சிந்திக்கும்
திசைக்கும்
தேறும்கை
கூப்பும்
திருவரங்
கத்துள்ளாய்.
என்னும்
வந்திக்கும்
ஆங்கே
மழைக்கண்ணீர்
மல்க
வந்திடாய்
என்றென்றே
மயங்கும்
அந்திப்போ
தவுணன்
உடலிட
தானே.
அலைகடல்
கடைந்தவா
ரமுதே
சந்தித்துன்
சரணம்
சார்வதே
வலித்த
தையலை
மையல்செய்
தானே.
7.2.5
3469
தென்னை
தானே.
என்னும்
மா
மாயனே.
செய்யவாய்
மணியே.
தண்
கத்துள்ளாய்.
என்னும்
வெய்யவாள்
தண்டு
சங்குச
கரம்வில்
ஏந்தும்விண்
ணோர்முதல்.
பைகொள்பாம்
பணையாய்.
இவள்திற
தருளாய்
பாவியேன்
செய்யற்பா
லதுவே.
7.2.6
3470
பாலதுன்
பங்கள்
இன்பங்கள்
படைத்தாய்.
பற்றிலார்
பற்றநின்
றானே
காலச
கரத்தாய்.
கடலிடங்
கொண்ட
கடல்வண்ணா.
கண்ணணே.
என்னும்
சேல்கொள்தண்
புனல்சூழ்
திருவரங்
கத்தாய்.
என்னும்
என்
தீர்த்தனே.
கோலமா
மழைக்கண்
பனிமல்க
இருக்கும்
என்னுடை
கொழுந்தே.
7.2.7
3471
கொழுந்துவா
னவர்கட்கு
என்னும்
குன்றேந்தி
கோநிரை
காத்தவன்.
என்னும்
அழுந்தொழும்
ஆவி
அனலவெவ்
வுயிர்க்கும்
அஞ்சன
வண்ணனே.
நோக்கி
யிமைப்பிலள்
இருக்கும்
எங்ஙனே
நோக்குகேன்
என்னும்
செழுந்தடம்
புனல்சூழ்
திருவரங்
கத்தாய்.
என்செய்கேன்
என்திரு
மகட்கே
7.2.8
3472
மார்வனே.
என்னும்
என்னுடை
யாவியே.
நின்திரு
எயிற்றால்
இடந்துநீ
நிலமகள்
கேள்வனே.
என்னும்
அன்றுரு
வேழும்
தழுவிநீ
கொண்ட
ஆய்மகள்
அன்பனே.
தென்திரு
வரங்கம்
கோயில்கொண்
டானே.
தெளிகிலேன்
முடிவிவள்
தனக்கே.
2
7.2.9
3473
முடிவிவள்
தனக்கொன்
றறிகிலேன்
என்னும்
மூவுல
காளியே.
கொன்றை
சடையனே.
என்னும்
நான்மு
கடவுளே.
வடிவுடை
வானோர்
என்னும்
வண்திரு
வரங்கனே.
அடியடை
யாதாள்
போலிவள்
அணுகி
முகில்வண்ணன்
அடியே.
7.2.10
3474
அடியை
அடைந்தருள்
சூடி
மொய்புனல்
பொருநல்
துகில்வண்ண
தூநீர
சேர்ப்பன்வண்பொழில்சூழ்
வண்குரு
கூர்ச்சட
கோபன்
முகில்வண்ணன்
அடிமேல்
சொன்னசொன்மாலை
ஆயிர
திப்பத்தும்
வல்லார்
முகில்வண்ண
வான
திமையவர்
சூழ
இருப்பர்பே
ரின்பவெள்
ளத்தே.
2
7.2.11
3475
வெள்ளை
சுரிசங்கொ
டாழி
யேந்தி
தாமரை
கண்ணனென்
னெஞ்சி
னூடே
புள்ளை
கடாகின்ற
வாற்றை
காணீர்
எஞ்சொல்லி
சொல்லுகேன்
அன்னை
மீர்காள்
வெள்ள
சுகமவன்
வீற்றி
ருந்த
வேத
வொலியும்
விழா
வொலியும்
பிள்ளை
குழாவிளை
யாட்டொலி
யும்
அறா
திருப்பே
ரையில்
சேர்வன்
நானே.
2
7.3.1
3476
நான
கருங்குழல்
தோழி
மீர்காள்.
அன்னை
யர்காள்.அயல்
சேரியீர்காள்
நானி
தனிநெஞ்சம்
காக்க
மாட்டேன்
என்வசம்
அன்றிதி
ராப்ப
கல்போய்
தேன்மொய்த்த
பூம்பொழில்
தண்ப
ணைசூழ்
தெந்திரு
பேரையில்
வீற்றி
ருந்த
வானப்பி
ரான்மணி
வண்ணன்
கண்ணன்
செங்கனி
வாயின்
திறத்த
துவே.
7.3.2
3477
திறத்த
தாயும்
செஞ்சுடர்
நீண்முடி
தாழ்ந்த
சங்கொடு
சக்கரம்
கண்டு
தாமரை
கண்களு
கற்று
தீர்ந்தும்
திங்களும்
நாளும்
விழாவ
றாத
தெந்திரு
பேரையில்
வீற்றி
ருந்த
நங்கள்
பிரானுக்கென்
னெஞ்சம்
தோழீ.
நாணும்
நிரையு
மிழந்த
துவே.
7.3.3
3478
இழந்தவெம்
மாமை
திறத்து
போன
என்னெஞ்சி
னாருமங்
கே
ஒழிந்தார்
உழந்தினி
யாரைக்கொண்
டெனு
சாகோ
ஓத
கடலொலி
போல
எங்கும்
எழுந்தநல்
வே
தொலிநின்
றோங்கு
தெந்திரு
பேரையில்
வீற்றி
ருந்த
முழங்குசங்
கக்கையன்
மா
தாழ்ந்தேன்
அன்னையர்
காள்.என்னை
யென்மு
னிந்தே
7.3.4
3479
முனிந்து
சகடம்
உதைத்து
மா
பேய்முலை
யுண்டு
மருதி
டைப்போய்
கனிந்த
விளவுக்கு
கன்றெ
றிந்த
கண்ண
பிரானுக்கென்
பெண்மை
தோற்றேன்
முனிந்தினி
யென்செய்தீர்
அன்னை
மீர்காள்.
முன்னி
யவன்வந்து
வீற்றி
ருந்த
கனிந்த
பொழில்திரு
பேரை
யிற்கே
காலம்
பெறவென்னை
காட்டு
மினே.
7.3.5
3480
காலம்
பெறவென்னை
காட்டு
மின்கள்
காதல்
கடலின்
மிக
பெரிதால்
நீல
முகில்வண்
ணத்தெம்
பெருமான்
நிற்குமுன்
னேவந்தென்
கைக்கும்
எய்தான்
ஞால
தவன்வந்து
வீற்றி
ருந்த
நான்மறை
யாளரும்
வேள்வி
யோவா
கோல
செந்நெற்கள்
கவரி
வீசும்
கூடு
புனல்திரு
பேரை
யிற்கே.
7.3.6
3481
பேரெயில்
சூழ்கடல்
தென்னி
லங்கை
செற்ற
பிரான்வந்து
வீற்றி
ருந்த
பேரையிற்
கேபுக்கென்
னெஞ்சம்
நாடி
பேர்த்து
வரவெங்கும்
காண
மாட்டேன்
ஆரை
யினிங்
குடையம்
தோழி.
என்னெஞ்சம்
கூவ
வல்லாரு
மில்லை
ஆரை
யினிக்கொண்டென்
சாதி
கின்றது
என்னெஞ்சம்
கண்டது
வேகண்
டேனே.
7.3.7
3482
வேகொண்டெல்
கூடி
கார்க்கடல்
வண்ணனோ
டெந்தி
றத்து
கொண்டுஅலர்
தூற்றிற்
றதுமுத
லா
கொண்டவென்
காத
லுரைக்கில்
தோழீ
மண்டிணி
ஞால
முமேழ்
கடலும்
நீள்வி
சும்பும்
கழி
பெரிதால்
தெண்திரை
சூழ்ந்தவன்
வீற்றி
ருந்த
தெந்திரு
பேரையில்
சேர்வன்
சென்றே.
7.3.8
3483
சேர்வஞ்சென்
றென்னுடை
தோழி
மீர்காள்.
அன்னையர்
காள்.என்னை
தேற்ற
வேண்டா
நீர்கள்
உரைக்கின்ற
தென்னி
தற்கு
நெஞ்சும்
நிறைவும்
எனக்கிங்
கில்லை
கார்வண்ணன்
கார்க்கடல்
ஞால
முண்ட
கண்ண
பிரான்வந்து
வீற்றி
ருந்த
ஏர்வள
வொண்கழ
னிப்பழ
னத்து
தென்திரு
பேரை
யின்மா
நகரே.
7.3.9
3484
நகரமும்
நாடும்
பிறவும்
தேர்வேன்
நாணென
கில்லையென்
தோழி
மீர்காள்
சிகரம்
அணிநெடு
மாடம்
நீடு
தென்திரு
பேரையில்
வீற்றி
ருந்த
மகர
நெடுங்குழை
காதன்
மாயன்
நூற்றுவ
ரையன்று
மங்க
நூற்ற
நிகரில்
முகில்வண்ணன்
நேமி
யானென்
னெஞ்சம்
கவர்ந்தெனை
யூழி
யானே
7.3.10
3485
ஊழிதோ
றூழி
யுருவம்
பேரும்
செய்கையும்
வேறவன்
வையங்
காக்கும்
ஆழிநீர்
வண்ணனை
யச்சு
தன்னை
அணிகுரு
கூர்ச்சட
கோபன்
சொன்ன
கேழில
தாதியோ
ராயி
ரத்துள்
இவைதிரு
பேரையில்
மேய
பத்தும்
ஆழியங்
கையனை
யேத்த
வல்லார்
அவரடி
மைத்திற
தாழி
யாரே.
2
7.3.11
3486
ஆழி
யெழச்சங்கும்
வில்லு
மெழதிசை
வாழி
யெழத்தண்டும்
வாளு
மெழஅண்டம்
மோழை
யெழமுடி
பாத
மெழஅப்பன்
ஊழி
யெழவுல
கங்கொண்ட
வாறே.
2
7.4.1
3487
ஆறு
மலைக்கெதிர
தோடு
மொலிஅர
வூறு
சுலாய்மலை
தேய்க்கு
மொலிகடல்
மாறு
சுழன்றழை
கின்ற
வொலி
அப்பன்
சாறு
படவமு
தங்கொண்ட
நான்றே.
7.4.2
3488
நான்றில
வேழ்மண்ணும்
தானத்த
வேபின்னும்
நான்றில
வேழ்மலை
வேழ்கடல்
தானத்த
வேஅப்பன்
ஊன்றி
யிடந்தெயிற்
றில்கொண்ட
நாளே.
7.4.3
3489
நாளு
மெழநில
நீரு
மெழவிண்ணும்
கோளு
மெழேரி
காலு
மெழமலை
தாளு
மெழச்சுடர்
தானு
மெழஅப்பன்
ஊளி
யெழவுல
கமுண்ட
வூணே.
7.4.4
3490
ஊணுடை
மல்லர்
ததர்ந்த
வொலிமன்னர்
ஆணுடை
சேனை
நடுங்கு
மொலிவிண்ணுள்
ஏணுடை
தேவர்
வெளிப்பட்ட
வொலிஅப்பன்
காணுடை
பாரதம்
கையரை
போழ்தே.
7.4.5
3491
போழ்து
மெலிந்தபுன்
செக்கரில்வான்திசை
சூழு
மெழுந்துதி
ரப்புன
லாமலை
கீழ்து
பிளந்தசிங்
கமொத்த
தால்அப்பன்
ஆழ்துயர்
செய்தசு
ரரைக்கொல்லு
மாறே.
7.4.6
3492
மாறு
நிரைத்திரை
கும்சரங்
கள்இன
நூறு
பிணம்மலை
போல்புர
ளகடல்
ஆறு
மடுத்துதி
ரப்புன
லாஅப்பன்
நீறு
படவிலங்
கைசெற்ற
நேரே.
7.4.7
3493
நேர்சரி
தாங்கொடி
கோழிகொண்
டான்பின்னும்
நேர்சரி
தானெரி
யுமன
லோன்பின்னும்
தான்முக்கண்
டீர்அப்பன்
நேர்சரி
வாணந்திண்
டோ
ள்கொண்ட
அன்றே.
7.4.8
3494
அன்றுமண்
நீரெரி
கால்விண்
மலைமுதல்
அன்று
சுடரிரண்
டும்பிற
வும்பின்னும்
மழையுயிர்
றும்அப்பன்
அன்று
முதலுல
கம்செய்
ததுமே.
7.4.9
3495
மேய்நிரை
கீழ்புக
மாபுர
ளசுனை
வாய்நிறை
நீர்பிளி
றிச்சொரி
யஇன
ஆநிரை
பாடியங்
கேயொடுங்
கஅப்பன்
தீமழை
காத்து
குன்ற
மெடுத்தானே.
7.4.10
3496
மெடுத்த
பிரானடி
ஒன்றிநின்
றசட
கோப
னுரைசெயல்
நன்றி
புனைந்த
ஓராயிர
துள்ளிவை
வென்றி
தரும்பத்தும்
மேவிக்கற்
பார்க்கே.
2
7.4.11
3497
கற்பார்
இராம
பிரானையல்லால்மற்றும்
கற்பரோ
புற்பா
முதலா
புல்லெறும்
பாதியொன்
றின்றியே
நற்பால்
அயோத்தியில்
வாழும்
சராசரம்
முற்றவும்
நற்பாலு
குய்த்தனன்
நான்முக
னார்பெற்ற
நாட்டுளே.
2
7.5.1
3498
நாட்டில்
பிறந்தவர்
நாரணற்
காளன்றி
யாவரோ
பிறந்து
படாதன
பட்டு
மனிசர்க்கா
நாட்டை
நலியும்
அரக்கரை
நாடி
தடிந்திட்டு
நாட்டை
யளித்து
செய்து
நடந்தமை
கேட்டுமே
7.5.2
3499
கேட்பார்கள்
கேசவன்
கீர்த்தியல்
லால்மற்றூம்
கேட்பரோ
கேட்பார்
செவிசுடு
கீழ்மை
வசவுக
ளேவையும்
சேட்பால்
பழம்பகைவன்
சிசு
பாலன்
திருவடி
தாட்பால்
அடைந்த
தன்மை
யறிவாரை
யறிந்துமே
7.5.3
3500
தன்மை
யறிபவர்
தாமவற்
காளன்றி
யாவரோ
பன்மை
படர்பொருள்
ஆதுமில்
பாழ்நெடுங்
காலத்து
நன்மை
புனல்பண்ணி
நான்முகனைப்பண்ணி
தன்னுள்ளே
தொன்மை
மயக்கிய
தோற்றிய
சூழல்கள்
சிந்தித்தே
7.5.4
3501
சிந்திக்கில்
மாயன்
சூழ்வரோ
ஆழ
பெரும்புனல்
தன்னுள்
அழுந்திய
ஞாலத்தை
தாழ
படாமல்தன்
பாலொரு
கோட்டிடை
தான்கொண்ட
கேழல்
திருவுரு
வாயிற்று
கேட்டும்
உணர்ந்துமே
7.5.5
3502
கேட்டும்
உணர்ந்தவர்
கேசவற்
காளன்றி
யாவரோ
வாட்டமி
லாவண்கை
மாவலி
வாதிக்க
வாதிப்புண்டு
ஈட்டங்கொள்
தேவர்கள்
சென்றிர
தார்க்கிடர்
நீக்கிய
கோட்டங்கை
வாமன
னாயச்செய்த
கூத்துகள்
கண்டுமே
7.5.6
3503
கண்டும்
தெளிந்தும்கற்
றார்க்கண்ணற்
காளன்றி
யாவரோ
வண்டுன்
மலர்த்தொங்கல்
மார்க்கண்டேயனுக்கு
வாழுநாள்
இண்டை
சடைமுடி
யீசனுடன்கொண்டு
சாச்சொல்ல
கொண்டங்கு
தன்னொடும்
கொண்டுடன்சென்றதுணர்ந்துமே
7.5.7
3504
செல்ல
வுணர்ந்தவர்
செல்வன்றன்
சீரன்றி
கற்பரோ
எல்லை
யிலாத
பெருந்தவ
தால்பல
செய்மிறை
அல்லல்
அமரரை
செய்யும்
இரணிய
னாகத்தை
மல்லல்
அரியுரு
வாய்ச்செய்த
மாயம்
அறிந்துமே
7.5.8
3505
மாயம்
அறிபவர்
மாயவற்
காளன்றி
யாவரோ
தாயம்
செறுமொரு
நூற்றுவர்
மங்கவோ
ரைவர்க்காய்
தேச
மறியவோர்
சாரதி
யாய்ச்சென்று
சேனையை
நாசம்செய்
திட்டு
நடந்தநல்
வார்த்தை
யறிந்துமே
7.5.9
3506
யறிபவர்
மாயவற்
யாவரோ
போர்த்த
பிறப்பொடு
நோயோடு
மூப்பொடு
இறப்பிவை
பேர்த்து
பெருந்துன்பம்
வேரற
நீக்கித்தன்
தாளிங்கீழ
சேர்த்துஅவன்
செய்யும்
சேமத்தையெண்ணி
தெளிவுற்றே
2
7.5.10
3507
தெளிவுற்று
வீவன்றி
நின்றவர
கின்ப
கதிசெய்யும்
தெளிவுற்ற
கண்ணனை
தென்குரு
கூர்ச்சட
கோபன்சொல்
தெளிவுற்ற
ஆயிர
துள்ளிவை
பத்தும்வல்
லாரவர்
தெளிவுற்ற
சிந்தையர்
பாமரு
மூவுல
கத்துள்ளே.
2
7.5.11
3508
படைத்த
பற்ப
நாபாவோ
பாமரு
மூவுலகும்
அளந்த
பாதாவோ
தாமரை
தனியேன்
தனியா
ளாவோ
தாமரை
கையாவோ.
உன்னை
யென்றுகொல்
சார்வதுவே
2
7.6.1
3509
என்றுகொல்
சேர்வத
தோஅரன்
நான்முக
னேத்தும்செய்ய
நின்திரு
பாதத்தை
யான்நிலம்
நீரெரி
கால்விண்ணுயிர்
என்றிவை
தாம்முத
லாமுற்று
மாய்நின்ற
எந்தாயோ
குன்றெடு
தாநிரை
மேய்த்தவை
காத்தவெங்
கூத்தாவோ.
7.6.2
3510
மலையேந்தி
கன்மாரி
தன்னை
பூத்தண்
டுழாய்முடி
யாய்.புனை
கொன்றையஞ்
செஞ்சடையாய்
வாய்த்தவென்
நான்முக
னே.வந்தென்
னாருயிர்
நீயானால்
ஏத்தருங்
கீர்த்தியி
னாய்.உன்னை
யெங்கு
தலைப்பெய்வனே
7.6.3
3511
எங்கு
தலைப்பெய்வன்
நான்எழில்
மூவுல
கும்நீயே
அங்குயர்
முக்கட்பிரான்
பிரமன்பெரு
மானவன்நீ
வெங்கதிர்
வச்சிர
கையி
திரன்முத
லாத்தெய்வம்நீ
கொங்கலர்
தண்ண
துழாய்முடி
யென்னுடை
கோவலனே.
7.6.4
3512
என்னுடை
கோவல
னே.என்
பொல்லாக்கரு
மாணிக்கமே
உன்னுடை
யுந்தி
மலருலகம்
அவைமூன்
றும்பரந்து
உன்னுடை
சோதிவெள்
ளத்தகம்
பாலுன்னை
கண்டுகொண்டிட்டு
என்னுடை
யாருயிரார்
எங்ஙனே
கொல்வ
தெய்துவரே
7.6.5
3513
வந்தெய்து
மாறறி
யேன்மல்கு
நீல
சுடர்தழைப்ப
செஞ்சுடர
சோதிகள்
பூத்தொரு
மாணிக்கம்
சேர்வதுபோல்
அந்தர
மேல்செம்ப
டோ
டடி
உந்திகை
மார்வுகண்வாய்
செஞ்சுடர
சோதி
விடவுறை
என்திரு
மார்பனையே.
7.6.6
3514
என்திரு
மார்பன்
தன்னையென்
மலைமகள்
கூறன்தன்னை
என்றுமென்
நாமக
ளையகம்
பால்கொண்ட
நான்முகனை
நின்ற
சசிபதி
யைநிலங்
கீண்டெயில்
மூன்றெரித்த
வென்று
புலம்துர
தவிசும்
பாளியை
காணேனோ.
7.6.7
3515
ஆளியை
காண்பரி
யாயரி
காண்நரி
யாய்அரக்கர்
ஊளையி
டன்றிலங்கைகட
துபிலம்
புக்கொளிப்ப
மீளியம்
புள்ளை
கடாய்விறல்
மாலியை
கொன்றுபின்னும்
ஆளுயர்
குன்றங்கள்
செய்தடர
தானையும்
காண்டுங்கொலோ
7.6.8
3516
காண்டுங்கொ
லோநெஞ்ச
மே.கடி
யவினை
யேமுயலும்
ஆண்டிறல்
மீளிமொய்ம்
பிலர
கன்குல
தைத்தடிந்து
மீண்டுமவன்
தம்பிக்கே
விரி
நீரிலங்கையருளி
ஆண்டுதன்
சோதிபு
கவம
ரர்அரி
யேற்றினையே
7.6.9
3517
ஏற்றரும்
வைகுந
தையருளும்
நமக்கு
ஆயர்குலத்து
ஈற்றிளம்
பிள்ளையொன்
றாய்ப்புக்கு
மாயங்க
ளேயியற்றி
கூற்றியல்
கஞ்சனை
கொன்றுஐவர
காயக்கொடுஞ்
சேனைதடிந்து
ஆற்றல்மி
கான்பெரி
யபரஞ்
சோதிபு
கஅரியே.
7.6.10
3518
புக்க
அரியுரு
வாயவுணனுடல்
கீண்டுகந்த
சக்கர
செல்வன்தன்னை
குருகூர்ச்சட
கோபஞ்சொன்ன
மிக்கவோ
ராயிர
துளிவைபத்தும்வல்
லாரவரை
தொக்குப்பல்
லாண்டிசை
துக்கவரி
செய்வ
ரேழையரே.
2
7.6.11
3519
ஏழையர்
ஆவியுண்
ணுமிணை
கூற்றங்கொ
லோவறியேன்
ஆழியுங்
கண்ண
பிராந்திரு
கண்கள்கொ
தாமரை
நாண்மலர்
போல்வந்து
தோன்றும்கண்டீர்
தோழியர்
காள்.அன்னை
மீர்.என்செய்
கேந்துய
ராட்டியேனே
2
7.7.1
3520
ஆட்டியும்
தூற்றியும்
நின்றன்னை
மீரென்னை
நீர்நலிந்தென்
மாட்டுயர்
கற்பக
தின்வல்லி
யோகொழு
தோஅறியேன்
ஈட்டிய
வெண்ணெயுண்
டாந்திரு
மூக்கென
தாவியுள்ளே
மாட்டிய
வல்விள
கின்
சுடரய்நிற்கும்
வாலியதே.
7.7.2
3521
வாலிய
தோர்கனி
கொல்வினை
யாட்டியேன்
வல்வினைகொல்
கோலம்
திரள்பவ
ளக்கொழு
துண்டங்கொ
லோவறியேன்
நீல
நெடுமுகில்
போல்திரு
மேனியம்
மான்தொண்டைவாய்
ஏலும்
திசையுளெல்
லாம்வந்து
தோன்றுமென்
னின்னுயிர்க்கே.
7.7.3
3522
இன்னுயிர
கேழையர்
மேல்வளையும்
இணை
நீலவிற்கொல்
மன்னிய
சீர்மத
னங்கருப்பு
சிலை
கொல்மதனன்
தன்னுயிர
தாதைகண்
ணபெருமான்
புரு
வமவையே
என்னுயிர்
மேலன
வாய்
அடுகின்றன
என்று
நின்றே.
7.7.4
3523
என்று
நின்றேதிக
ழும்செய்ய
வீன்சுடர்
வெண்மின்னுக்கொல்
அன்றியென்
னாவி
யடுமணி
முத்தங்கொ
லோவறியேன்
குன்றம்
எடுத்தபி
ரான்
முறுவலெனதாவியடும்
ஒன்றும்
அறிகின்றி
லேனன்னை
மீர்.என
குய்விடமே.
7.7.5
3524
உய்விடம்
ஏழையர
கும்
அசுரர்க்கும்
அரக்கர்கட்கும்
எவ்விடம்
என்றிலங்
கிமகரம்
தழை
கும்தளிர்கொல்
பைவிட
பாம்பணை
யான்
திருக்குண்டல
காதுகளே
கைவிட
லொன்றுமின்
றிய்
அடுகின்றன
காண்மின்களே.
7.7.6
3525
காண்மின்கள்
அன்னையர்
காள்.என்று
காட்டும்
வகையறியேன்
நாண்மன்னு
வெண்திங்கள்
கொல்.
நயந்தார்கட்கு
நச்சிலைகொல்
சேண்மன்னு
நால்தட
தோள்
பெருமான்தன்
திருநுதலே
கோள்மன்னி
யாவி
யடும்கொடியேன்
உயிர்
கோளிழைத்தே.
7.7.7
3526
கோளிழை
தாமரையும்
கொடியும்
பவளமும்
வில்லும்
கோளிழைத்தண்
முத்தமும்
தளிரும்
குளிர்வான்
பிறையும்
கோளிழையாவுடைய
கொழுஞ்
சோதி
வட்டங்கொல்
கண்ணன்
கோளிழைவாள்
முகமா
கொடியேன்
உயிர்
கொள்கின்றதே
7.7.8
3527
கொள்கின்ற
கோளிரு
ளைச்சுகிர
திட்ட
கொழுஞ்சுருளின்
உள்கொண்ட
நீலநன்
னூல்தழை
கொல்அன்று
மாயங்குழல்
விள்கின்ற
பூந்தண்
டுழாய்விரை
நாறவ
தென்னுயிரை
கள்கின்ற
வாறறி
யீரன்னை
மீர்.கழ
றாநிற்றிரே.
7.7.9
3528
நிற்றிமுற்
றத்துள்
என்
றுநெரி
தகைய
ராயென்னைநீர்
சுற்றியும்
சூழ்ந்தும்
வைதிர்சுடர
சோதி
மணிநிறமாய்
முற்றவிம்
மூவுல
கும்விரி
கின்ற
சுடர்முடிக்கே
ஒற்றுமை
கொண்டதுள்
ளமன்னை
மீர்.நசை
யென்நுங்கட்கே
7.7.10
3529
கட்கரி
யபிர
மஞ்சிவன்
இந்திரன்
என்றிவர்க்கும்
கட்கரி
யகண்ண
னைக்குரு
கூர்ச்சடகோபன்சொன்ன
உட்குடை
யாயிர
தூளிவை
யுமொரு
பத்தும்வல்லார்
உட்குடை
வானவ
ரோடுட
னாயென்றும்
மாயாரே.
2
7.7.11
3530
மாயா.
வாமன
னே.மது
சூதா.
நீயருளாய்
தீயாய்
நீராய்
நிலனாய்
விசும்பா
காலாய்
தாயாய்
தந்தையாய்
மக்களாய்
மற்றுமாய்
முற்றுமாய்
நீயாய்
நீநின்ற
வாறிவை
யென்ன
நியாயங்களே.
2
7.8.1
3531
அங்கண்
மலர்த்தண்
டுழாய்முடி
அச்சுத
னே.அருளாய்
திங்களும்
ஞாயிறு
மாய்ச்செழும்
பல்சுட
ராயிருளாய்
பொங்கு
பொழிமழை
யாய்ப்புக
ழாய்பழி
யாய்ப்பின்னும்நீ
வெங்கண்வெங்
கூற்றமு
மாவிவை
யென்ன
விசித்திரமே.
7.8.2
3532
சித்திர
தேர்வல
வா.திரு
சக்கர
தாய்.அருளாய்
எத்தனை
யோருக
முமவை
யாயவற்
றுள்ளியுலும்
ஒத்தவொண்
பல்பொருள்
களுல
பில்லன
வாய்வியவாய்
வித்தக
தாய்நிற்றி
நீயவை
யென்ன
விடமங்களே.
7.8.3
3533
கள்ளவிழ்
தாமரைக்கண்கண்ண
னே.என
கொன்றருளாய்
உள்ளது
மில்லது
மாயுல
பில்லன
வாய்வியவாய்
வெள்ள
தடங்கட
லுள்விட
நாகணை
மேல்மருவி
உள்ளப்பல்
யோகுசெய்
தியிவை
யென்ன
உபாயங்களே.
7.8.4
3534
பாசங்கள்
நீக்கியென்
னையுன
கேயுற
கொண்டிட்டுநீ
வாச
மலர்த்தண்
டுழாய்முடி
மாயவ
னே.அருளாய்
காயமும்
சீவனு
மாய்க்கழி
வாய்ப்பிற
பாய்ப்பின்னும்நீ
மாயங்கள்செய்துவை
தியிவை
யென்ன
மயக்குகளே.
7.8.5
3535
மயக்கா.
வாமன
னே.மதி
யாம்வண்ணம்
ஒன்றருளாய்
அயர்ப்பா
தேற்றமு
மாயழ
லாய்க்குளி
ராய்வியவாய்
வியப்பாய்
வென்றிகளாய்வினை
யாய்ப்பய
னாய்ப்பின்னும்நீ
துயக்காய்
நீநின்ற
வாறிவை
யென்ன
துயரங்களே.
7.8.6
3536
துயரங்கள்
செய்யுங்கண்ணா.சுடர்
நீண்முடி
யாயருளாய்
துயரம்செய்
மானங்க
ளாய்மத
னாகி
உகவைகளாய்
காமங்க
யாய்நடையாய்
துயரங்கள்
செய்துவை
தியிவை
யென்னசுண்
டாயங்களே.
7.8.7
3537
என்னச்சுண்டாயங்களால்
நின்றிட்டாயென்னையாளும்கண்ணா
இன்னதோர்
தன்மையை
என்றுன்னையாவர்க்கும்
தேற்றரியை
முன்னிய
மூவுல
குமவை
யாயவற்
றைப்படைத்து
பின்னுமுள்
ளாய்.புற
தாய்.இவை
யென்ன
இயற்கைகளே.
7.8.8
3538
என்ன
இயற்கைகளால்
எங்ஙனேநின்றி
டாயென்கண்ணா
துன்னு
கரசர
ணம்முத
லாகவெல்
லாவுறுப்பும்
உன்னு
சுவையொளி
யூறொலி
நாற்றம்
முற்றும்நீயே
உன்னை
யுணர
வுறிலுல
பில்லை
நுணுக்கங்களே.
7.8.9
3539
இல்லை
நுணுக்கங்க
ளேயித
னில்பிறி
தென்னும்வண்ணம்
தொல்லைநன்
னூலில்
சொன்ன
வுருவும்
அருவும்நியே
அல்லி
துழாயலங்
கலணி
மார்ப.என்
அச்சுதனே
வல்லதோர்
வண்ணம்சொன்னாலதுவேயுன
காம்வண்ணமே.
7.8.10
3540
ஆம்வண்ண
மின்னதொன்
றென்றறி
வதரி
யஅரியை
ஆம்வண்ண
தால்குரு
கூர்ச்சட
கோபன்
அறிந்துரைத்த
ஆம்வண்ண
வொண்டமிழ்களிவை
யாயிர
துளிப்பத்தும்
ஆம்வண்ண
தாலுரைப்பாரமை
தார்தமக்கென்றைக்குமே.
2
7.8.11
3541
என்றைக்கும்
என்னையுய்
யக்கொண்டு
போகிய
அன்றைக்கன்
றென்னைத்தன்
னாக்கியென்
னால்தன்னை
இன்றமிழ்
பாடிய
ஈசனை
யாதியாய்
நின்றவென்
சோதியை
எஞ்சொல்லி
நிற்பனோ
2
7.9.1
3542
என்சொல்லி
நிற்பனென்
இன்னுயி
ரின்றொன்றாய்
என்சொல்லால்
யான்சொன்ன
இன்கவி
யென்பித்து
தன்சொல்லால்
தான்தன்னை
கீர்த்தித்த
மாயன்என்
முன்சொல்லும்
மூவுரு
வாம்
முதல்வனே.
7.9.2
3543
ஆம்முதல்
வனிவ
னென்றுதற்
றேற்றிஎன்
நாமுதல்
வந்து
புகுந்துநல்
லின்கவி
தூமுதல்
பத்தர்க்கு
தான்தன்னை
சொன்னஎன்
வாய்முதல்
அப்பனை
என்று
மறப்பனோ
7.9.3
3544
மறப்பனென்
னாகியே
தப்புத
லின்றி
தனை
கவி
தான்சொல்லி
ஒப்பிலா
தீவினை
யேனையுய்
யக்கொண்டு
செப்பமே
செய்து
திரிகின்ற
சீர்கண்டே
7.9.4
3545
சீர்கண்டு
கொண்டு
திருந்துநல்
லின்கவி
நேற்பட
யான்சொல்லும்
நீர்மை
யிலாமையில்
ஏர்விலா
என்னைத்தன்
னாக்கி
என்
னால்தன்னை
பார்பரவு
இன்கவி
பாடும்
பரமரே.
7.9.5
3546
இன்கவி
பாடும்
பரம
கவிகளால்
தன்கவி
தான்தன்னை
பாடுவி
யாதுஇன்று
நன்குவ
தென்னுட
னாக்கியென்
னால்தன்னை
வன்கவி
பாடுமென்
வைகுந்த
நாதனே.
7.9.6
3547
வைகுந்த
நாதனென்
வல்வினை
மாய்ந்தற
செய்குந்தன்
றன்னையென்
னாக்கியென்
னால்தன்னை
வைகுந்த
னாக
புகழ்வண்
தீங்கவி
செய்குந்தன்
தன்னையெ
நாள்சிந்தி
தார்வனோ.
7.9.7
3548
ஆர்வனோ
ஆழியங்
கையெம்பி
ரான்புகழ்
பார்விண்நீர்
முற்றும்
கலந்து
பருகிலும்
ஏர்விலா
என்னைத்தன்
னாக்கியென்
னால்தன்னை
சீர்பெற
இன்கவி
சொன்ன
திறத்துக்கே
7.9.8
3549
திறத்துக்கே
துப்புர
வாம்திரு
மாலின்சீர்
இறப்பெதிர்
காலம்
பருகிலும்
ஆர்வனோ
மறப்பிலா
வென்னைத்தன்
னாக்கியென்
னால்தன்னை
உறப்பல
இன்கவி
சொன்ன
வுதவிக்கே
7.9.9
3560
உதவிக்கைம்
மாறென்
னுயிரென்ன
வுற்றெண்ணில்
அதுவும்மற்
றாங்கவன்
றன்னதென்
னால்தன்னை
பதவிய
இன்கவி
பாடிய
அப்பனுக்கு
எதுவுமொன்
றுமில்லை
செய்வதிங்
குமங்கே.
7.9.10
3551
இங்குமங்
கும்திரு
மாலன்றி
இன்மைகண்டு
அங்ஙனே
வண்குரு
கூர்ச்சட
கோபன்
சொல்
இங்ஙனே
சொன்னவோ
ராயிர
திப்பத்தும்
எங்ஙனே
சொல்லினும்
இன்பம்
பயக்குமே.
2
7.9.11
3552
இன்பம்
பயக்க
எழில்மலர்
மாதரும்
தானுமிவ்
வேழுலகை
இன்பம்
பயக்க
இனிதுடன்
வீற்றிரு
தாள்கின்ற
எங்கள்பிரான்
அன்புற்
றமர்ந்துறை
கின்றா
ணிபொழில்
சூழ்திரு
வாறன்விளை
அன்புற்
றமர்ந்து
வலம்செய்து
கைதொழும்
நாள்களும்
ஆகுங்கொலோ.
2
7.10.1
3553
ஆகுங்கொல்
ஐயமொன்
றின்றி
அகலிடம்
முற்றவும்
ஈரடியே
ஆகும்
பரிசு
நிமிர்ந்த
திருக்குறள்
அப்பன்
அமர்ந்துறையும்
மாகம்
திகழ்கொடி
மாடங்கள்
நீடும்
மதிள்திரு
வாறன்விளை
மாகந்த
நீர்கொண்டு
தூவி
வலஞ்செய்து
கைதொழுங்
கூடுங்கொலோ.
7.10.2
3554
கூடுங்கொல்
வைகலும்
கோவிந்த
னைமது
சூதனை
கோளரியை
ஆடும்
பறவை
மிசைக்கண்டு
கைதொழு
தன்றி
யவனுறையும்
பாடும்
பெரும்புகழ்
நான்மறை
வேள்வியை
தாறங்கம்
பன்னினர்வாழ்
நீடு
பொழில்திரு
வாறன்
விளைதொழ
வாய்க்குங்கொல்
நிச்சலுமே.
7.10.3
3555
வாய்க்குங்கொல்
நிச்சலும்
எப்பொழு
தும்மனத்து
ஈங்கு
நினைக்கப்பெற
வாய்க்கும்
கரும்பும்
பெருஞ்செ
நெலும்வயல்
சூழ்திரு
வாறன்விளை
வாய்க்கும்
பெரும்புகழ்
மூவுல
கீசன்
வடமது
ரைப்பிறந்த
மணிநிற
ரான்றன்
மலரடி
போதுகளே.
7.10.4
3556
போதுகள்
என்னெஞ்ச
துமிரு
திவணங்க
பலரடி
யார்முன்
பருளிய
பாம்பணை
யப்பன்
அமர்ந்துறையும்
மலரில்
மணிநெடு
மாடங்கள்
நீடு
மதில்திரு
வாறன்விளை
உலகம்
மலிபுகழ்
பாடநம்
மேல்வினை
ஒன்றும்நில்
லாகெடுமே.
7.10.5
3557
லாகெடும்
முற்றவும்
தீவினை
தொழுமிந்தொண்டீர்
அன்றங்
கமர்வென்
றுருப்பிணி
நங்கை
யணிநெடு
தோள்புணர்ந்தான்
என்றுமெ
போதுமென்
னெஞ்சம்
துதிப்பவுள்
ளேயிரு
கின்றபிரான்
நின்ற
அணிதிரு
வாறன்
விளையென்னும்
நீணக
ரமதுவே.
7.10.6
3558
ரமது
வேமலர
சோலைகள்
வாறன்விளை
நீணக
ரத்துறை
கின்றபி
ரான்நெடு
மால்கண்ணன்
விண்ணவர்கோன்
வாண
புரம்புக்கு
முக்கட்பி
ரானை
தொலையவெம்
போர்கள்செய்து
வாணனை
யாயிர
தோள்துணி
தாஞ்சரண்
அன்றிமற்
றொன்றிலமே.
7.10.7
3559
றொன்றிலம்
நின்சர
ணே.
என்
பொய்கையின்வாய்
நின்றுதன்
நீள்கழ
லேத்திய
ஆனையின்
நெஞ்சிடர்
தீர்த்தபிரான்
சென்றங்
கினிதுறை
கின்ற
செழும்பொழில்
சூழ்திரு
வாறன்விளை
ஒன்றி
வலஞ்செய்ய
ஒன்றுமோ
தீவினை
யுள்ளத்தின்
சார்வல்லவே.
7.10.8
3560
தெளிவிசும்
பேறலுற்றால்
நாவினுள்
ளுமுள்ள
துள்ளும்
அமைந்த
தொழிலினுள்
ளும்நவின்று
யாவரும்
வந்து
வணங்கும்
பொழில்திரு
வாறன்
விளையதனை
மேவி
வலஞ்செய்து
கைதொழ
கூடுங்கொல்
என்னுமென்
சிந்தனையே.
7.10.9
3561
சிந்தைமற்
றொன்றின்
திறத்ததல்
லாத்தன்மை
தேவபி
ரானறியும்
சிந்தையி
னால்செய்வ
தானறி
யாதன
மாயங்கள்
ஒன்றுமில்லை
சிந்தையி
னால்சொல்லி
னால்செய்கை
யால்நில
தேவர்
குழுவணங்கும்
சிந்தை
மகிழ்திரு
வாறன்
விளையுறை
தீர்த்தனு
கற்றபின்னே.
7.10.10
3562
கற்றபின்
சரணில்லை
யென்றெண்ணி
தீர்த்தனுக்கே
தீர்த்த
மனத்தன
னாகி
செழுங்குரு
கூர்ச்சட
கோபன்சொன்ன
தீர்த்தங்க
ளாயிர
துள்ளிவை
பத்தும்வல்
லார்களை
தேவர்வைகல்
ளேயென்று
பூசித்து
நல்கி
யுரைப்பார்தம்
தேவியர்க்கே.
2
7.10.11
திருவாய்
மொழி
எட்டாம்
பத்து
3563
தேவிமா
ராவார்
திருமகள்
பூமி
யேவமற்
றமரரா
செய்வார்
மேவிய
வுலகம்
மூன்றவை
யாட்சி
வேண்டுவேண்
டுருவம்நின்
னுருவம்
பாவியேன்
தன்னை
யடுகின்ற
கமல
கண்ணதோர்
பவளவாய்
மணியே
ஆவியே.
அமுதே.
அலைகடல்
கடைந்த
அப்பனே.
காணுமா
றருளாய்.
8.1.1
3564
காணுமா
றருளாய்
என்றென்றே
கலங்கி
கண்ணநீர்
அலமர
வினையேன்
பேணுமா
றெல்லாம்
பேணிநின்
பெயரே
பிதற்றுமா
றருளென
கந்தோ
காணுமா
றருளாய்
காகுத்தா.
கண்ணா.
தொண்டனேன்
கற்ப
கனியே
பேணுவார்
அமுதே.
பெரியதண்
புனல்சூழ்
பெருநிலம்
எடுத்தபே
ராளா.
8.1.2
3565
ராளன்
நந்தகோ
பன்றன்
சிறுவனே
அசோதை
கடுத்தபே
ரின்ப
குலவிளங்
களிறே.
அடியனேன்
பெரியவம்
மானே
கடுத்தபோர்
அவுணன்
உடலிரு
பிளவா
கையுகி
ராண்டவெங்
கடலே
அடுத்ததோர்
உருவாய்
இன்றுநீ
வாராய்
எங்ஙனம்
தேறுவர்
உமரே
8.1.3
3566
உமருக
துகந்த
வுருவம்நின்
னுருவம்
ஆகியுன்
தனக்கன்ப
ரானார்
அவர்உக
தமர்ந்த
செய்கையுன்
மாயை
அறிவொன்றும்
சங்கிப்பன்
வினையேன்
அமரது
பண்ணி
அகலிடம்
புடைசூழ்
அடுபடை
அவித்தாம்
மானே
அமரர்தம்
அமுதே.
அசுரர்கள்
நஞ்சே.
என்னுடை
ஆருயி
ரேயோ.
8.1.4
3567
ரேயோ.
அகலிடம்
முழுதும்
படைத்திட
துண்டுமிழ
தளந்த
பேருயி
படைத்தங்
குறைந்தது
கடைந்தடை
துடைத்த
சீரிய
ரேயோ.மனிசர்க்கு
தேவர்
போலத்தே
வர்க்கும்தே
வாவோ
ஒருயி
ரேயோ.
உலகங்க
கெல்லாம்
உன்னைநான்
எங்குவ
துறுகோ
8.1.5
3568
எங்குவ
துறுகோ
என்னையாள்
வானே.
ஏழுல
கங்களும்
நீயே
அங்கவர
கமைத்த
தெய்வமும்
நீயே
அவற்றவை
கருமமும்
பொங்கிய
புறம்பால்
பொருளுள
வேலும்
நீயின்னே
யானால்
மங்கிய
அருவாம்
நேர்ப்பமும்
நீயே
வான்புலம்
இறந்ததும்
நீயே.
8.1.6
3569
இறந்ததும்
நீயே
எதிர்ந்ததும்
நிகழ்வதோ
நீயின்னே
யானால்
சிறந்தநின்
யதுவிது
வுதுவென்
றறிவொன்றும்
சங்கிப்பன்
வினையேன்
கறந்தபால்
நெய்யே.
நெய்யின்
சுவையே.
கடலினுள்
அமுதமே
அமுதில்
பிறந்தவின்
சுவையது
பின்னைதோள்
மணந்தபே
ராயா.
8.1.7
3570
மாயத்தால்
யேனையீர்
கின்ற
குணங்களை
யுடையாய்.
அசுரர்வன்
கையர்
கூற்றமே.
கொடியபுள்
ளுயர்த்தாய்
பணங்களா
யிரமும்
உடையபை
நாக
பள்ளியாய்.
பாற்கடல்
சேர்ப்பா
வணங்குமா
றாறியேன்.
மனமும்வா
சகமும்
செய்கையும்
யானும்நீ
தானே.
8.1.8
3571
யாவதோ
மெய்யே
அருநர
கவையும்
நீயானால்
வானுய
ரின்பம்
எய்திலென்
மற்றை
நரகமே
யெய்திலென்
எனிலும்
யானும்நீ
தானா
தெளிதொறும்
நன்றும்
அஞ்சுவன்
நரகம்நா
னடைதல்
வானுய
ரின்பம்
மன்னிவீற்
றிருந்தாய்.
அருளுநின்
தாள்களை
யெனக்கே.
8.1.9
3572
தாள்களை
யெனக்கே
தலைத்தலை
சிறப்ப
தந்தபே
ருதவிக்கைம்
மாறா
தோள்களை
யார
தழுவிதென்
னுயிரை
அறவிலை
செய்தனன்
சோதீ
தோள்களா
யிரத்தாய்.
முடிகளா
துணைமலர
கண்களா
யிரத்தாய்
தாள்களா
யிரத்தாய்.
பேர்களா
பெரிய
அப்பனே.
8.1.10
3573
அப்பனை
பிரமன்
அப்பனை
முனிவர
குரிய
அப்பனை
அமரர்
உலகுக்கோர்
தனியப்பன்
தன்னை
குருகூர்
வண்சட
கோபன்
பேணின
ஆயிர
துள்ளும்
உரியசொல்
மாலை
இவையும்ப
திவற்றால்
உய்யலாம்
தொண்டீர்.நங்
கட்கே.
2
8.1.11
3574
நங்கள்
வரிவளை
யாயங்
காளோ.
நம்முடை
ஏதலர்
முன்பு
நாணி
நுங்க
கியானொன்று
ரைக்கும்
மாற்றம்
நோக்குகின்
றேனெங்கும்
காண
மாட்டேன்
சங்கம்
சரிந்தன
சாயி
ழந்தேன்
தடமுலை
பொன்னிற
மாய்த்த
ளர்ந்தேன்
வெங்கண்
பறவையின்
பாக
னெங்கோன்
வேங்கட
வாணணை
வேண்டி
சென்றே.
2
8.2.1
3575
வேண்டிச்சென்
றொன்று
பெறுகிற்
பாரில்
என்னுடை
தோழியர்
நுங்க
கேலும்
ஈண்டிது
ரைக்கும்
படியை
யந்தோ.
காண்கின்றி
லேனிட
ராட்டி
யேன்நான்
காண்தகு
தாமரை
கண்ணன்
கள்வன்
விண்ணவர்
கோன்நங்கள்
கோனை
கண்டால்
ஈண்டிய
சங்கும்
நிறைவும்
கொள்வான்
எத்தனை
காலம்
இளைக்கின்
றேனே.
8.2.2
3576
இளைக்கிலல்
லால்வி
னையேன்
கின்றிலன்
கண்டு
கொண்மின்
ஞாலம்
அறி
பழிசு
மந்தேன்
நன்னுத
லீர்.இனி
நாணி
தானென்
நீல
மலர்நெடுஞ்
சோதி
சூழ்ந்த
நீண்ட
முகில்வண்ணன்
கண்ணன்
கொண்ட
கோல
வளையொடு
மாமை
கொள்வான்
எத்தனை
காலம்கூ
டச்சென்றே
8.2.3
3577
கூடச்சென்
றேனினி
என்கொ
டுக்கேன்
கோல்வளை
நெஞ்ச
தொடக்க
மெல்லாம்
பாடற்
றொழிய
இழந்து
வைகல்
பல்வளை
யார்முன்
பரிச
ழிந்தேன்
மாட
கொடிமதிள்
தென்கு
ளந்தை
வண்குட
பால்நின்ற
மா
கூத்தன்
ஆடல்
பறவை
உயர்த்த
வெல்போர்
ஆழி
வலவினை
யாதரித்தே.
8.2.4
3578
வலவினை
ஆதரிப்பும்
ஆங்கவன்
நம்மில்
வரவும்
எல்லாம்
தோழியர்
காள்.நம்
முடைய
மேதான்
சொல்லுவ
தோவிங்
கரியதுதான்
ஊழிதோ
றூழி
ஒருவ
னாக
நன்குணர்
வார்க்கும்
உணர
லாகா
சூழ
லுடைய
சுடர்கொ
ளாதி
தொல்லையஞ்
சோதி
நினைக்குங்
காலே.
8.2.5
3579
தொல்லையஞ்
சோதி
நினைக்குங்
காலென்
சொல்லள
வன்றிமை
யோர்த
மக்கும்
எல்லையி
லாதன
கூழ்ப்பு
செய்யும்
அத்திறம்
நிற்கவெம்
மாமை
கொண்டான்
அல்லி
மலர்த்தண்
டுழாயும்
தாரான்
ஆர்க்கிடு
கோவினி
பூசல்
சொல்லீர்
வல்லி
வளவயல்
சூழ்கு
டந்தை
மாமலர
கண்வளர்
கின்ற
மாலே.
8.2.6
3580
மாலரி
கேசவன்
நார
ணஞ்சீ
மாதவன்
கோவிந்தன்
வைகுந்தன்
என்றென்று
ஒல
மிடவென்னை
பண்ணி
விட்டி
டொன்று
முருவும்
சுவடும்
காட்டான்
ஏல
மலர்குழல்
அன்னை
மீர்காள்.
என்னுடை
தோழியர்
காள்.என்
செய்கேன்
காலம்
பலசென்றும்
காண்ப
தாணை
உங்களோ
டெங்க
ளிடையில்
லையே.
8.2.7
3581
இடையில்
லையான்
வளர்த்த
கிளிகாள்.
பூவைகள்
காள்.குயில்
காள்.ம
யில்காள்
உடையநம்
மாமையும்
சங்கும்
நெஞ்சும்
ஒன்றும்
ஒழியவொ
டாது
கொண்டான்
அடையும்
வைகுந்த
மும்பாற்
கடலும்
அஞ்சன
வெற்பும்
அவைந
ணிய
கடையற
பாசங்கள்
விட்ட
பின்னை
அன்றி
யவனவை
காண்கொ
டானே.
8.2.8
3582
காண்கொடு
பானல்ல
னார்க்கும்
தன்னை
கைசெ
பாலதோர்
மா
தன்னால்
மாண்குறல்
கோல
வடிவு
காட்டி
மண்ணும்
விண்ணும்
நிறைய
மலர்ந்த
சேண்சுடர
தோள்கள்
பலத
ழைத்த
தேவ
பிராற்கென்
நிரைவினோடு
நாண்கொடு
தேனினி
யென்கொடுக்கேன்
என்னுடை
நன்னுதல்
நங்கை
மீர்காள்.
8.2.9
3583
என்னுடை
நன்னுதல்
நங்கை
யானின
செய்வதென்
சென்னை
நின்னிடை
யேனல்லேன்
என்று
நீங்கி
நேமியும்
சங்கும்
இருகை
கொண்டு
பன்னெடுஞ்
சூழ்சுடர்
ஞாயிற்
றோடு
பான்மதி
ஏந்தியொர்
கோல
நீல
நன்னெடுங்
குன்றம்
வருவ
தொப்பான்
நாண்ம
லர்ப்பா
தமடை
ததுவே.
8.2.10
3584
பாதம்
அடைவதன்
பாச
தாலே
மற்றவன்
பாசங்கள்
முற்ற
விட்டு
கோதில்
புகழ்க்கண்
ணன்தன்
னடிமேல்
வண்குரு
கூர்ச்சட
கோபன்
சொன்ன
தீதிலந்தாதியோ
ராயி
ரத்துள்
இவையுமோர்
பத்திசை
யோடும்
வல்லார்
ஆதுமோர்
தீதில
ராகி
யிங்கும்
அங்குமெல்
லாமமை
வார்கள்
தாமே.
2
8.2.11
3585
அங்கு
மிங்கும்
வானவர்
தானவர்
யாவரும்
எங்கும்
இனையையென்
றுன்னை
அறியகிலா
தலற்றி
அங்கம்
சேரும்
பூமகள்
மண்மகள்
ஆய்மகள்
சங்கு
சக்கர
கையவ
னென்பர்
சரணமே.
2
8.3.1
3586
சரண
மாகிய
நான்மறை
நூல்களும்
சாராதே
மரணம்
தோற்றம்
வான்பிணி
மூப்பென்
றிவைமாய்த்தோம்
கரண
பல்படை
பற்றற
வோடும்
கனலாழி
அரண
திண்படை
யேந்திய
ஈசற்
காளாயே.
8.3.2
3587
ஆளும்
ஆளார்
ஆழியும்
சங்கும்
சுமப்பார்தாம்
வாளும்
வில்லுங்
கொண்டுபின்
செல்வார்
மாற்றில்லை
தாளும்
தோளும்
கைகளை
யார
தொழக்காணேன்
நாளும்
நாளும்
நாடுவன்
அடியேன்
ஞாலத்தே.
8.3.3
3588
ஞாலம்
போனகம்
பற்றியோர்
முற்றா
வுருவாகி
ஆலம்
பேரிலை
யன்னவ
சஞ்செய்யும்
அம்மானே
காலம்
பேர்வதோர்
காரிரு
ளுழியொ
துளதால்உன்
கோலங்
காரேழில்
காணலுற்
றாழும்
கொடியேற்கே.
8.3.4
3589
கொடியார்
மாட
கோளு
ரகத்தும்
புளிங்குடியும்
மடியா
தின்னே
நீதுயில்
மேவி
மகிழ்ந்ததுதான்
அடியார்
அல்லல்
தவிர்த்த
அசைவோ
அன்றேல்இ
படிதான்
நீண்டு
தாவிய
அசைவோ
பணியாயே.
8.3.5
3590
பணியா
அமரர்
பணிவும்
பண்பும்
தாமேயாம்
அணியார்
ஆழியும்
சங்கமு
மேந்தும்
அவர்காண்மின்
தணியா
வெந்நோ
யுலகில்
தவிர்ப்பான்
திருநீல
மணியார்
மேனியோ
டென்மனம்
சூழ
வருவாரே.
8.3.6
3591
வருவார்
செல்வார்
வண்பரி
சார
திருந்தஎன்
திருவாழ்
மார்வற்
கென்திறம்
சொல்லார்
செய்வதென்
உருவார்
சக்கரம்
சங்கு
சுமந்திங்
கும்மோடு
ஒருபா
டுழல்வா
னோரடி
யானு
முளனென்றே.
8.3.7
3592
என்றே
யென்னையுன்
ஏரார்
கோல
திருந்தடிக்கீழ்
நின்றே
யாட்செய்ய
நீகொண்
டருள
நினைப்பதுதான்
குன்றெழ்
பாரேழ்
சூழ்கடல்
ஞாலம்
முழுவேழும்
நின்றே
தாவிய
நீள்கழல்
ஆழி
திருமாலே.
8.3.8
3593
திருமால்
நான்முகன்
செஞ்சடை
யானென்
றிவர்கள்எம்
பெருமான்
தன்மையை
யாரறி
கிற்பார்
பேசியென்
ஒருமா
முதல்வா.
ஊழி
பிரானென்
னையாளுடை
கருமா
மேனியன்
என்பனென்
காதல்
கலக்கவே.
8.3.9
3594
கலக்க
மில்லா
நல்தவ
முனிவர்
கரைகண்டோ
ர்
துளக்க
மில்லா
வானவ
ரெல்லாம்
தொழுவார்கள்
மலக்க
மெய்த
மாகடல்
தன்னை
கடைந்தானை
உலக்க
நாம்புகழ்
கிற்பதென்
செய்வ
துரையீரே.
8.3.10
3595
உரையா
வெந்நோய்
தவிர
அருள்நீண்
முடியானை
வரையார்
மாடம்
மன்னு
குருகூர
சடகோபன்
உரையேய்
சொல்தொடை
ஓரா
யிரத்து
ளிப்பத்தும்
நிரையே
வல்லார்
நீடுல
கத்து
பிறவாரே.
2
8.3.11
3596
வார்கடா
அருவி
யானைமா
மலையின்
மருப்பிணை
குவடிறு
துருட்டி
ஊர்கொள்திண்
பாகன்
உயிர்செகு
தரங்கின்
மல்லரை
கொன்றுசூழ்
பரண்மேல்
போர்கடா
வரசர்
புறக்கிட
மாட
மீமசை
கஞ்சனை
தகர்த்த
சீர்கொள்சிற்
றாயன்
திருச்செங்குன்
றூரில்
திருச்சிற்றா
றெங்கள்செல்
சார்வே.
2
8.4.1
3597
எங்கள்செல்
சார்வு
யாமுடை
அமுதம்
இமையவர்
அப்பனென்
அப்பன்
பொங்குமூ
வுலகும்
படைத்தளி
தழிக்கும்
பொருந்துமூ
வுருவனெம்
அருவன்
செங்கயல்
உகளும்
தேம்பணை
புடைசூழ்
திருச்செங்குன்
றூர்த்திரு
சிற்றாறு
அங்கமர்
கின்ற
ஆதியான்
அல்லால்
யாவர்மற்
றெனமர்
துணையே
8.4.2
3598
என்னமர்
பெருமான்
இமையவர்
இருநிலம்
பெருமான்
முன்னைவல்
வினைகள்
முழுதுடன்
மாள
என்னையாள்
கின்றேம்
தென்திசை
கணிகொள்
திருச்செங்குன்
றூரில்
திருச்சிற்றா
றங்கரை
மீபால்
நின்றவெம்
பெருமான்
அடியல்லால்
சரணம்
நினைப்பிலும்
பிறிதில்லை
எனக்கே.
8.4.3
3599
பிறிதில்லை
யெனக்கு
பெரியமூ
வுலகும்
நிறையப்பே
ருருவமாய்
நிமிர்ந்த
குறியமாண்
எம்மான்
குரைகடல்
கடைந்த
கோலமா
ணிக்கமென்
செறிகுலை
வாழை
கணிசூழ்
திருச்செங்குன்
றூர்த்திரு
சிற்றாறு
அறியமெய்ம்
மையே
நின்றவெம்
பெருமான்
அடியிணை
யல்லதோர்
அரணே.
8.4.4
3600
அல்லதோர்
அரணும்
அவனில்வே
றில்லை
அதுபொரு
ளாகிலும்
அவனை
அல்லதென்
ஆவி
அமர்ந்தணை
கில்லா
தாதலால்
அவனுறை
கின்ற
நல்லநான்
மறையோர்
வேள்வியுள்
மடுத்த
நறும்புகை
விசும்பொளி
மறைக்கும்
நல்லநீள்
மாட
திருச்செங்குன்
றூரில்
திருச்சிற்றா
றெனக்குநல்
லரணே.
8.4.5
3601
எனக்குநல்
லரணை
எனதா
ருயிரை
இமையவர்
தந்தைதாய்
தன்னை
தனக்குன்தன்
தன்மை
அறிவரி
யானை
தடங்கடல்
பள்ளியம்
மானை
மனக்கொள்சீர்
மூவா
யிரவர்வண்
சிவனும்
அயனும்
தானுமொ
பார்வாழ்
கனக்கொள்திண்
மாட
திருச்செங்குன்
றூரில்
திருச்சிற்றா
றதனுள்கண்
டேனே.
8.4.6
3602
திருச்செங்குன்
றூரில்
திருச்சிற்றா
றதனுள்
கண்டவ
திருவடி
யென்றும்
திருச்செய்ய
கமல
கண்ணூம்செவ்
வாயும்
செவ்வடி
யும்செய்ய
கையும்
திருச்செய்ய
கமல
வுந்தியும்
செய்ய
கமலமார்
பும்செய்ய
வுடையும்
திருச்செய்ய
முடியும்
ஆரமும்
படையும்
திகழவென்
சிந்தையு
ளானே.
8.4.7
3603
திகழவென்
சிந்தை
யுள்ளிரு
தானை
செழுநில
தேவர்நான்
மறையோர்
திசைகைகூப்பி
யேத்தும்
திருச்செங்குன்
றூரில்
திருச்சிற்றா
றங்கரை
யானை
புகர்கொள்வா
னவர்கள்
புகலிட
தன்னை
அசுரர்வன்
கையர்வெங்
கூற்றை
புகழுமா
றறியேன்
பொருந்துமூ
வுலகும்
படைப்பொடு
கெடுப்புக்கா
பவனே.
8.4.8
3604
படைப்பொடு
கெடுப்பு
காப்பவன்
பிரம
பரம்பரன்
சிவபெருமான்
அவனே
இடைப்புக்கோ
ருருவும்
ஒழிவில்லை
யவனே
புகழ்வில்லை
யாவையும்
தானே
கொடைப்பெரும்
புகழார்
இனையர்தன்
னானார்
கூறிய
விச்சையோ
டொழுக்கம்
நடைப்பலி
யியற்கை
திருச்செங்குன்
றூரில்
திருச்சிற்றா
றமர்ந்த
நாதனே.
8.4.9
3605
அமர்ந்த
நாதனை
யவரவ
ராகி
அவர்க்கருள்
அருளுமம்
மானை
அமர்ந்ததண்
பழன
திருச்செங்குன்
றூரில்
திருச்சிற்றாற்
றங்கரை
யானை
அமர்ந்தசீர்
மூவா
யிரவர்வே
தியர்கள்
தம்பதி
யவனிதே
வர்வாழ்வு
அமர்ந்தமா
யோனை
முக்கணம்
மானை
நான்முக
னையமர
தேனே.
8.4.10
3606
தேனைநன்
பாலை
கன்னலை
யமுதை
திருந்துல
குண்டவம்
மானை
வானநான்
முகனை
மலர்ந்தண்
கொப்பூழ்
மலர்மிசை
படைத்தமா
யோனை
கோனைவண்
குருகூர
வண்சட
கோபன்
சொன்னவா
யிரத்துளி
பத்தும்
வானின்மீ
தேற்றி
யருள்செய்து
முடிக்கும்
பிறவிமா
மாயக்கூ
தினையே.
2
8.4.11
3607
மா
கூத்தா.
வாமனா.
வினையேன்
கண்ணா.
கண்கைகால்
தூய
செய்ய
மலர்களா
சோதி
செவ்வாய்
முகிழதா
சாயல்
சா
திருமேனி
தண்பா
சடையா
தாமரைநீள்
வாச
தடம்போல்
வருவானே.
ஒருநாள்
காண
வாராயே.
2
8.5.1
3608
என்றென்று
கண்ணும்
வாயும்
துவர்ந்துஅடியேன்
நாணி
நன்னா
டலமந்தால்
இரங்கி
யொருநாள்
நீயந்தோ
காண
வாராய்
கருநாயி
றுதிக்கும்
கருமா
மாணிக்க
நாணல்
மலைபோல்
சுடர்ச்சோதி
முடிசேர்
சென்னி
யம்மானே.
8.5.2
3609
மொய்பூ
தா
தண்டுழாய்
கடிசேர்
கண்ணி
பெருமானே.
என்றென்
றேங்கி
யழுதக்கால்
படிசேர்
மகர
குழைகளும்
பவள
வாயும்
நால்தோளும்
துடிசே
ரிடையும்
அமைந்ததோர்
தூநீர்
முகில்போல்
தோன்றாயே.
8.5.3
3610
வடிவும்
கனிவாயும்
தேநீர
கமல
கண்களும்
வந்தென்
சிந்தை
நிறைந்தவா
மாநீர்
வெள்ளீ
மலைதன்மேல்
வண்கார்
நீல
முகில்போல
தூநீர
கடலுள்
துயில்வானே.
எந்தாய்.
சொல்ல
மாட்டேனே.
8.5.4
3611
சொல்ல
மாட்டேன்
அடியேனுன்
துளங்கு
சோதி
திருப்பாதம்
எல்லை
யில்சீ
ரிளஞாயி
றிரண்டு
போலென்
னுள்ளவா.
அல்லல்
என்னும்
இருள்சேர்தற்
குபாயம்
என்னே
ஆழிசூழ்
மல்லல்
ஞால
முழுதுண்ட
மாநீர
கொண்டல்
வண்ணனே.
8.5.5
3612
வண்ணா.
குடக்கூத்தா.
வினையேன்
கண்ணா.
கண்ணாஎன்
அண்ட
வாணா.
என்றென்னை
ஆள
கூப்பி
டழைத்தக்கால்
விண்டன்
மேல்தான்
மண்மேல்தான்
விரிநீர
கடல்தான்
மற்றுத்தான்
தொண்ட
னேனுள்
கழல்லாண
ஒருநாள்
வந்து
தோன்றாயே.
8.5.6
3613
தோன்றா
யன்றேலுன்
வையம்
மலரடிக்கீழ்
முந்தி
வந்து
யான்நிற்ப
முகப்பே
கூவி
பணிகொள்ளாய்
செந்தண்
கமல
கண்கைகால்
சிவந்த
வாயோர்
கருநாயிறு
அந்த
மில்லா
கதிர்பரப்பி
அலர்ந்த
தொக்கும்
அம்மானே.
8.5.7
3614
ஒக்கும்
அம்மா
னுருவமென்
றுள்ளம்
குழைந்து
நாணாளும்
தொக்க
மேக
பல்குழாங்கள்
காணு
தோறும்
தொலைவன்நான்
தக்க
ஐவர்
தமக்காயன்று
றீரைம்
பதின்மர்
தாள்சாய
புக்க
நல்தேர
தனிப்பாகா.
வாராய்
இதுவோ
பொருத்தமே
8.5.8
3615
பொருத்தம்
மின்னாழி
படையாய்.
ஏறும்
இருஞ்சிசிறைப்புள்
அதுவே
கொடியா
வுயர்த்தானே.
என்றென்
றேங்கி
யழுதக்கால்
எதுவே
யா
கருதுங்கொல்
இம்மா
ஞாலம்
பொறைதீர்ப்பான்
மதுவார்
சோலை
யுத்தர
மதுரை
பிறந்த
மாயனே
8.5.9
3616
மாயா.
பாரதம்
பொருத
நீயின்னே
சிறந்த
கால்தீ
நீர்வான்மண்
பிறவு
பெருமானே
கறந்த
பாலுள்
நெய்யேபோல்
இவற்று
ளெங்கும்
கண்டுகொள்
இறந்து
நின்ற
பெருமாயா.
உன்னை
எங்கே
காண்கேனே
8.5.10
3617
காண்கேன்
ஈன்துழாய்
றன்னை
யான்
என்றென்று
அங்கே
தாழ்ந்த
சொற்களால்
அந்தண்
குருகூர
சடகோபன்
செங்கேழ்
சொன்ன
வாயிரத்துள்
இவையும்
பத்தும்
வல்லார்கள்
இங்கே
காண
இப்பிறப்பே
மகிழ்வர்
எல்லியும்
காலையே.
2
8.5.11
3618
காலையும்
தன்னை
நினைந்தெழ
அருள்கள்
நமக்கேத
தருள்செய்வான்
அல்லி
தண்ண
துழாய்முடி
யப்பனூர்
செல்வர்கள்
வாழும்
திருக்கடி
தானமே.
2
8.6.1
3619
தானமும்
சிந்தையும்
ஒருக்கடு
துள்ளே
உறையும்
பிரான்கண்டீர்
செருக்கடு
தன்று
திகைத்த
அரக்கரை
உருக்கெட
வாளி
பொழிந்த
ஒருவனே.
8.6.2
3620
ஒருவ
ரிருவரோர்
மூவ
ரெனநின்று
உருவு
கரந்துள்
ளுந்தோறும்
தித்திப்பான்
திருவமர்
மார்வன்
திருக்கடி
தானத்தை
மருவி
யுரைகின்ற
மா
பிரானே.
8.6.3
3621
பிரானென
மாய்ந்தற
நேயத்தி
னால்நெஞ்சம்
நாடு
குடிகொண்டான்
தேச
தமரர்
திருக்கடி
தானத்தை
வாச
பொழில்மன்னு
கோயில்கொண்
டானே.
8.6.4
3622
டான்தன்
தானத்தை
கோயில்கொண்
டானத
னேடுமென்
னெஞ்சகம்
கோயில்கொள்
தெய்வமெல்
லாம்தொழ
வைகுந்தம்
கோயில்கொண்
டகுட
கூத்தவம்
மானே.
8.6.5
3623
மான்கொடி
முற்றவும்
மாய்த்தவம்
மான்மது
சூதவம்
மானுறை
பூத்த
பொழில்தண்
திருக்கடி
தானத்தை
ஏத்தநில்
லாகுறி
கொண்டமின்
இடரே.
8.6.6
3624
இடர்கெட
கோவிந்தன்
மண்விண்
முழுதும்
அளந்தவொண்
டாமரை
மண்ணவர்
தாம்தொழ
வானவர்
தாம்வந்து
நண்ணு
திருக்கடி
தான
நகரே.
8.6.7
3625
நகர்கள்
தலைசிற
வானி
நிலம்கடல்
முற்றுமெம்
மாயற்கே
ஆன
விடத்துமென்
நெஞ்சும்
திருக்கடி
தான
நகரும்
தனதா
பதியே.
8.6.8
3626
தா
பதிகள்தலைசிற
தெங்கெங்கும்
மாயத்தி
னால்மன்னி
வீற்றிரு
தானுறை
தே
தமரர்
திருக்கடி
தானத்துள்
ஆயர
கதிபதி
அற்புதன்
தானே.
8.6.9
3627
நாரா
யணனரி
வாமனன்
நிற்பது
யிருப்பதென்
னெஞ்சகம்
நற்புகழ்
வேதியர்
நான்மறை
நின்றதிர்
கற்பக
சோலை
திருக்கடி
தானமே.
8.6.10
3628
சோலை
தான
துறைதிரு
மதிள்குரு
கூர்ச்சடகோபன்சொல்
பாலோ
டமுதன்ன
ஆயிர
திப்பத்தும்
மேலைவை
குந
திருத்தும்
வியந்தே.
2
8.6.11
3629
இருத்தும்
வியந்தென்னை
தன்பொன்
னடிக்கீழென்று
அருத்தி
தெனைத்தோர்
பலநாள்
அழைத்தேற்கு
பொருத்த
முடைவா
மனன்தான்
புகுந்துஎன்தன்
கருத்தை
யுறவீற்
றிருந்தான்
கண்டுகொண்டே.
2
8.7.1
3630
இருந்தான்
கண்டுகொண்
டெனதேழை
நெஞ்சாளும்
திருந்தாத
வோரைவ
ரைத்தே
தறமன்னி
பெருந்தாள்
களிற்று
கருள்செய்த
பெருமான்
தருந்தான்
அருள்தான்
இனியான்
அறியேனே.
8.7.2
3631
அருள்தா
னினியான்
அறியேன்
அவனென்னுள்
இருள்தான்
அறவீற்
றிருந்தான்
இதுவல்லால்
பொருள்தா
னெனில்மூ
வுலகும்
பொருளல்ல
மருள்தானீ
தோமாய
மயக்கு
மயக்கே.
8.7.3
3632
மாய
மயக்கு
கானென்னை
வஞ்சித்து
ஆயன்
அமரர
கரியே
றெனதம்மான்
தூய
சுடர்ச்சோதி
தனதென்னுள்
வைத்தான்
தேயம்
திகழும்தன்
திருவருள்
செய்தே.
8.7.4
3633
திகழுந்தன்
திருவருள்
செய்துல
கத்தார்
புகழும்
புகழ்தா
னதுகாட்டி
தந்துஎன்னுள்
திகழும்
மணிக்குன்ற
மொன்றே
யொத்துநின்றான்
புகழும்
புகழ்மற்
றெனக்குமோர்
பொருளே
8.7.5
3634
பொருள்மற்
றெனக்குமோர்
பொருள்தன்னில்
சீர்க்க
தருமேல்பின்
யார்க்கவன்
தன்னை
கொடுக்கும்
கருமா
ணி
குன்றத்து
தாமரைபோல்
திருமார்பு
கால்கண்கை
செவ்வாய்
உந்தியானே.
8.7.6
3635
செவ்வாயுந்தி
வெண்பல்
சுடர்க்குழை
தன்னோடு
எவ்வா
சுடரும்
தம்மில்முன்
வளாய்க்கொள்ள
செவ்வாய்
முறுவலோ
டெனதுள்ள
திருந்த
அவ்வா
யன்றியான்
அறியேன்மற்
றருளே.
8.7.7
3636
றருளென்னை
பிரானார்
வெறிதே
யருள்செய்வர்
செய்வார்க
குகந்து
சிறியே
னுடைச்சிந்தை
யுள்மூ
வுலகும்தம்
நெறியா
வயிற்றிற்கொண்டு
நின்றொழி
தாரே.
8.7.8
3637
நின்றொழி
தாரும்
யவரும்
வயிற்றிற்கொண்டு
நின்றொரு
மூவுல
கும்தம்
நின்றவண்
ணம்நின்ற
மாலை
வயிற்றிற்கொண்டு
மன்னவை
தேன்மதி
யாலே.
8.7.9
3638
வைத்தேன்
மதியா
லெனதுள்ள
தகத்தே
எய்த்தே
யொழிவேனல்
லேனென்றும்
எப்பொதும்
மொய்த்தேய்
திரைமோது
தண்பாற்
கடலுளால்
பைத்தேய்
சுடர்ப்பாம்
பணைநம்
பரனையே.
8.7.10
3639
சுடர்ப்பாம்
பணைநம்
பரனை
திருமாலை
அடிச்சேர்
வகைவண்
குருகூர
சடகோபன்
முடிப்பான்
சொன்னவா
யிரத்திப்ப
தும்சன்மம்
விடதே
தறநோக்கும்
தன்கண்கள்
சிவந்தே.
2
8.7.11
3640
கண்கள்
சிவந்து
பெரியவாய்
வாயும்
கனிந்துஉள்ளே
இலகு
சுடரிலகு
விலகு
மகர
குண்டலத்தன்
கொண்டல்
வண்ணன்
சுடர்முடியன்
நான்கு
தோளன்
குனிசார்ங்கன்
ஒண்சங்
கதைவா
ளாழியான்
ஒருவன்
அடியே
னுள்ளானே.
2
8.8.1
3641
அடியே
னுள்ளான்
உடலுள்ளான்
அண்ட
தகத்தான்
புறத்துள்ளான்
படியே
யிதுவென்
றுரைக்கலாம்
படியன்
அல்லன்
பரம்பரன்
கடிசேர்
நாற்ற
துள்ளாலை
இன்ப
துன்ப
கழிநேர்மை
ஒடியா
இன
பெருமையோன்
உணர்வி
லும்ப
ரொருவனே.
8.8.2
3652
லும்ப
ரொருவனை
அவன
தருளா
லுறல்பொருட்டுஎன்
உணர்வி
னுள்ளே
யிருத்தினேன்
அதுவும்
அவன
தின்னருளே
உணர்வும்
உயிரும்
உடம்பும்மற்
றுலப்பி
லனவும்
பழுதேயாம்
உணர்வை
பெறவூர
திறவேறி
யானும்
தானா
யொழிந்தானே.
8.8.3
3643
யொழிந்தானை
யாதும்
யவர்க்கும்
முன்னோனை
தானும்
சிவனும்
பிரமனும்
ஆகி
பணைத்த
தனிமுதலை
தேனும்
பாலும்
கன்னலும்
அமுதும்
ஆகி
தித்தித்துஎன்
ஊனி
லுயிரி
லுணர்வினில்
நின்ற
வொன்றை
யுணர்ந்தேனே.
8.8.4
3644
ஒன்றை
கதனுள்
நேர்மை
அதுவிதுவென்று
ஒன்றும்
ஒருவர
குணரலாகா
துணர்ந்தும்
மேலும்
காண்பரிது
சென்று
பரம்பரமாய்
யாது
மின்றி
தேய்ந்தற்று
நன்று
றறிவரிதாய்
நன்றாய்
ஞானம்
கடந்ததே.
8.8.5
3645
திரிய
மெல்லாமீர்த்து
ஒன்றா
கிடந்த
அரும்பெரும்பாழ்
உலப்பி
லதனை
யுணர்ந்துணர்ந்து
சென்றாங்
கின்ப
துன்பங்கள்
செற்று
களைந்து
பசையற்றால்
அன்றே
யப்போ
தேவீடு
அதுவே
வீடு
வீடாமே.
8.8.6
3646
அதுவே
பேற்றின்ப
தானும்
தானும்
பற்றின்றி
யாது
மிலிக
ளாகிற்கில்
அதுவே
வீடு
அதுதேறாது
எதுவே
வீடே
தின்பம்
என்
றெய்த்தா
ரெய்த்தா
ரெய்த்தாரே.
8.8.7
3647
எய்த்தா
ரெய்த்தா
ரெய்த்தாரென்
றில்லா
தாரும்
புறத்தாரும்
மொய்த்துஆங்
கலறி
முயங்கத்தாம்
போகும்
போதுஉன்
மத்தர்போல்
பித்தே
யேறி
யனுராகம்
பொழியும்
போதெம்
பெம்மானோடு
ஒத்தே
சென்றுஅங்
குளம்கூட
கூடிற்
றாகில்
நல்லுறைப்பே.
8.8.8
3648
கூடிற்
றாகில்
நல்லுறைப்பு
கூடா
மையை
கூடினால்
ஆடல்
பறவை
யுயர்கொடியெம்
ஆய
னாவ
ததுவதுவே
வீடை
பண்ணி
யொருபரிசே
எதிர்வும்
நிகழ்வும்
கழிவுமாய்
ஓடி
திரியும்
யோகிகளும்
உளரு
மில்லை
யல்லரே.
8.8.9
3649
யில்லை
யாகியே
உளரெம்
மொருவர்
அவர்வந்தென்
உள்ள
துள்ளே
யுறைகின்றார்
வளரும்
பிறையும்
தேய்பிறையும்
போல்
அசைவும்
ஆக்கமும்
வளரும்
சுடரும்
இருளும்போல்
தெருளும்
மருளும்
மாய்த்தோமே.
8.8.10
3650
தெருளும்
மாய்த்துத்தன்
திருந்து
கழலடிக்கீழ்
அருளி
யிருத்தும்
அம்மானாம்
அயனாம்
சிவனாம்திருமாலால்
அருள
பட்ட
சடகோபன்
ஓரா
யிரத்து
ளிப்பத்தால்
அருளி
யடிக்கீ
ழிருத்தும்நம்
அண்ணல்
கருமா
ணிக்கமே.
2
8.8.11
3651
கருமா
ணிக்க
மலைமேல்மணி
தடந்தாமரை
காடுகள்போல்
திருமார்வு
வாய்கண்கை
யுந்திகாலுடை
யாடைகள்
செய்யபிரான்
திருமா
லெம்மான்
செழுநீர்வயல்
குட்டநாட்டு
திருப்புலியூர்
அருமாயன்
பேரன்றி
பேச்சிலள்
அன்னைமீரிதற்
கென்செய்கேனா.
28.9.1
3652
அன்னைமீ
ரிதற்கென்
செய்கேன்
அணிமேருவின்
மீதுலவும்
துன்னு
சூழ்சுடர்
ஞாயிறும்
அன்றியும்பல்
சுடர்களும்போல்
மின்னு
நீண்முடி
யாரம்பல்கலன்
றானுடை
யெம்பெருமான்
புன்னை
யம்பொழில்
சூழ்திரு
புலியூர்
புகழுமிவளே.
8.9.2
3653
புகழு
மிவள்நின்
றிராப்பகல்
பொருநீர்க்கடல்
தீப்பட்டுஎங்கும்
திகழு
மெரியோடு
செல்வதொப்ப
செழுங்கதி
ராழிமுதல்
புகழும்
பொருபடை
யேந்திப்போர்
புக்கசுரரை
பொன்றுவித்தான்
திகழு
மணிநெடு
மாடம்நீடு
திருப்பூலி
யுர்வளமே.
8.9.3
3654
ஊர்வ
ளம்கிளர்
சோலையும்
கரும்பும்பெருஞ்
செந்நெலும்சூழ்ந்து
ஏர்வ
குட்டநாட்டு
திருப்பூலியுர்
சீர்வ
ளம்கிளர்
மூவுல
குண்டுமிழ்
தேவபிரான்
பேர்வ
ளம்கிளர
தன்றி
பேச்சிலளின்றி
புனையிழையே.
8.9.4
3655
புனையிழைகள்
அணிவும்
ஆடையுடையும்
புதுக்க
ணிப்பும்
நினையும்
நீர்மைய
தன்றிவட்கிது
நின்று
நினைக்கப்புக்கால்
சுனுயி
னுள்தட
தாமரை
மலரும்தண்
திருப்புலியுர்
முனைவன்
மூவுல
காளியப்பன்
திருவருள்
மூழ்கினளே.8.9.5
3656
மூழ்கி
செழுநீர்நிற
கண்ணபிரான்
திருவருள்
களும்சேர
தமைக்கடை
யாளம்
திருந்தவுள
திருவருள்
அருளால்
அவன்சென்று
சேர்தண்
திருப்பூலியுர்
கமுகொண்
மெல்லியல்
செவ்விதழே.8.9.6
3657
மெல்லிலை
செல்வண்
கொடிபுல்க
வீங்கிள
தாள்கமுகின்
மல்லிலை
மடல்வாழை
யீங்கனி
சூழ்ந்து
மணம்கமழ்ந்து
புல்லிலை
தெங்கி
னூடுகால்
உலவும்தண்
திருப்பூலியுர்
மல்லலம்
செல்வ
கண்ணந்தாள்
அடைந்தாள்
இம்
மடவரலே.
8.9.7
3658
மடவரல்
அன்னைமீர்க
கெஞ்சொல்லி
சொல்லுகேன்
மல்லைச்செல்வ
வடமொழி
மறைவாணர்
வேள்வியுள்
நெய்யழல்
வான்புகைபோய்
திடவிசும்
பிலமரர்
நாட்டை
மறைக்கும்தண்
திருப்பூலியுர்
படவர
வணையான்
றன்நாமம்
அல்லால்
பரவா
ளிவளே.
8.9.8
3659
ளிவள்நின்
றிராப்பகல்
பனிநீர்நிற
கண்ணபிரான்
விரவா
ரிசைமறை
வேதியரொலி
வேலையின்
நின்றொலிப்ப
கரவார்
தடந்தொறும்
தாமரை
கயந்தீவிகை
நின்றலரும்
புரவார்
கழனிகள்
சூழ்திரு
புலியூர்ப்புக
ழன்றிமற்றே.
8.9.9
3660
அன்றிமற்
றோருபாய
மென்னிவ
ளந்தண்டு
ழாய்கமழ்தல்
குன்ற
மாமணி
மாடமாளிகை
கோலக்கு
ழாங்கள்மல்கி
தென்தி
சைத்தில
தம்புரை
குட்டநாட்டு
திருப்பூலியுர்
நின்ற
மாயப்பி
ராந்திரு
வருளாமிவள்
நேர்ப்பட்டதே.
8.9.10
3661
நேர்ப்பட்ட
நிறைமூ
வுலகுக்கும்
நாயகன்
றன்னடிமை
நேர்ப்பட்ட
தொண்டர்தொண்டர்
தொண்டர்தொண்டன்
சடகோ
பன்சொல்
யாயிரத்துள்
இவையு
மோர்பத்தும்
நேர்ப்ப
டாரவர்
நேர்ப்பட்டார்
நெடுமாற்கடி
மைசெய்யவே.
2
8.9.11
அறுசீர்
ஆசிரிய
விருத்தம்
3662
நெடுமாற்
கடிமை
செய்வேன்போல்
அவனை
கருத
வஞ்சித்து
தடுமாற்
றற்ற
தீக்கதிகள்
முற்றும்
தவிர்ந்த
சதிர்நினைந்தால்
கொடுமா
வினையேன்
அவனடியார்
அடியே
கூடும்
இதுவல்லால்
விடுமா
றென்ப
தென்னந்தோ.
வியன்மூ
வுலகு
பெறினுமே
29.9.1
3663
பெறினும்போ
தானே
யானாலும்
புயல்மே
கம்போல்
திருமேனி
அம்மான்
கழலடிக்கீழ்
சயமே
யடிமை
தலைநின்றார்
திருத்தாள்
வணங்கி
இம்மையே
பயனே
யின்பம்
யான்பெற்ற
துறுமோ
பாவி
யேனுக்கே
9.9.2
3664
உறுமோ
யேனுக்கிவ்
மூன்றும்
உடன்நிறைய
சிறுமா
மேனி
நிமிர்த்தவென்
செந்தா
மரைக்கண்
திருக்குறளன்
நறுமா
விரைநாண்
மலரடிக்கீழ
புகுதல்
அன்றி
அவனடியார்
சிறுமா
மனிச
ராயென்னை
ஆண்டா
ரிங்கே
திரியவே.
9.9.3
3665
இங்கே
திரிந்தேற்
கிழக்குற்றென்.
இருமா
நிலமுன்
னுண்டுமிழ்ந்த
செங்கோ
லத்த
பவளவா
செந்தா
மரைக்க
ணென்னம்மான்
பொங்கேழ்
புகழ்கள்
வாயவா
புலன்கொள்
வடிவென்
மனத்தாய்
அங்கேய்
மலர்கள்
கையவாய்
வழிப
டோ
ட
அருளிலே
9.9.4
3666
வழிப
டோ
ட
அருள்பெற்று
மாயன்
கோல
மலரடிக்கீழ்
சுழிப
டோ
டும்
சுடர்ச்சோதி
வெள்ள
தின்புற்
றிருந்தாலும்
இழிப
பிறந்து
தன்சீர்
யான்கற்று
மொழிப
டோ
டும்
கவியமுத
நுகர்ச்சி
யுறுமோ
முழுதுமே
9.9.5
3667
நுகர்ச்சி
யுறுமோ
மூவுலகின்
வீடு
பேறு
தன்கேழில்
புகர்ச்செம்
முகத்த
களிறட்ட
பொன்னா
ழிக்கை
யென்னம்மான்
நிகர்ச்செம்
பங்கி
யெரிவிழிகள்
நீண்ட
அசுர
ருயிரெல்லாம்
தகர்த்துண்
டுழலும்
புட்பாகன்
பெரிய
தனிமா
புகழே
9.9.6
3668
தனிமா
புகழே
யெஞ்ஞான்றும்
நிற்கும்
படியா
தான்தோன்றி
முனிமா
பிரம
முதல்வித்தாய்
உலகம்
மூன்றும்
முளைப்பித்த
தனிமா
தெய்வ
தளிரடிக்கீழ
புகுதல்
அன்றி
அவனடியார்
நனிமா
கலவி
யின்பமே
நாளும்
வாய்க்க
நங்கட்கே.
9.9.7
3669
நாளும்
வாய்க்க
நங்கட்கு
நளிர்நீர
கடலை
படைத்துதன்
தாளும்
தோளும்
முடிகளும்
சமனி
லாத
பலபரப்பி
நீளும்
படர்பூங்
கற்ப
காவும்
நிறைபன்
னாயிற்றின்
கோளு
முடைய
மணிமலைபோல்
கிடந்தான்
தமர்கள்
கூட்டமே.
9.9.8
3670
கூட்ட
வல்வினையை
செய்யும்
சதிர்மூர்த்தி
அமர்கொள்
ஆழி
சங்குவாள்
வில்தண்
டாதி
பல்படையன்
குமரன்
கோல
ஐங்கணைவேள்
தாதை
கோதில்
அடியார்தம்.
தமர்கள்
தமர்களாம்
சதிரே
தமியேற்கே.
9.9.9
3671
வாய்க்க
தமியேற்
கூழிதோ
றூழி
யூழி
மாகாயாம்
பூக்கொள்
மேனி
நான்குதோள்
பொன்னா
ழிக்கை
யென்னம்மான்
நீக்க
மில்லா
அடியார்தம்
அடியார்
அடியாரெங்
கோக்கள்
அவர்க்கே
குடிகளா
செல்லும்
நல்ல
கோட்பாடே.
9.9.10
3672
கோட்பா
டுலகங்கள்
மூன்றி
னுள்ளும்
தான்நிறைந்த
அல்லி
கமல
கண்ணனை
அந்தண்
குருகூர
சடகோபன்
சொல்ல
பட்ட
ஆயிரத்துள்
இவையும்
பத்தும்
வல்லார்கள்
நல்ல
பதத்தால்
மனைவாழ்வர்
கொண்ட
பெண்டிர்
மக்களே.
2
9.9.11
திருவாய்
மொழி
ஒன்பதாம்
பத்து
3673
கொண்ட
பெண்டிர்
மக்களுற்றார்
சுற்ற
தவர்பிறரும்
கண்ட
தோடு
பட்டதல்லால்
காதல்மற்று
யாதுமில்லை
எண்டி
சையும்
கீழும்மேலும்
முற்றவு
முண்டபிரான்
தொண்ட
ரோமா
யுய்யலல்லா
லில்லைகண்
டீர்துணையே.
2
9.1.1
3674
துணையும்
சார்வு
மாகுவார்போல்
சுற்ற
தவர்பிறரும்
அணையவந்த
ஆக்கமுண்டேல்
அட்டைகள்போல்சுவைப்பர்
கணையொன்
ராலே
யேழ்மாமரமு
மெய்தேங்
கார்முகிலை
புணையென்
று
போகிலல்லா
லில்லைகண்
டீர்பொருளே.
9.1.2
3675
பொருள்கை
யுண்டா
செல்ல
காணில்
போற்றியென்
றேற்றெழுவர்
இருள்கொள்
துன்ப
தின்மை
காணில்
என்னேஎன்
பாருமில்லை
மருள்கொள்
செய்கை
யசுரர்
மங்க
வடமது
ரைப்பிறந்தாற்கு
அருள்கொள்
ஆளாய்
உய்யல்
அல்லால்
இல்லைகண்
டீரரணே.
9.1.3
3676
அரணம்
ஆவர்
அற்ற
காலை
கென்றென்
றமைக்கப்பட்டார்
இரணம்
கொண்ட
தெப்பர்
டாலுமஃஅதே
வருணி
தென்னே
வடமது
ரைப்பி
றந்தவன்
வண்புகழே
சரணென்
று
போகல்
அல்லால்
இல்லைகண்
டீர்சதிரே.
9.1.4
3677
சதுரம்
என்று
தம்மை
தாமே
சம்மதி
தின்மொழியார்
மதுர
போக
மதுவுற்
றவரே
வைகிமற்
றொன்றுறுவர்
அதிர்கொள்
செய்கை
யசுரர்
மங்க
வடமது
ரைப்பிறந்தாற்கு
எதிர்கொள்
ஆளாய்
உய்யல்
அல்லால்
இல்லைகண்
டீரின்பமே.
9.1.5
3678
இல்லை
கண்டீர்
இன்பம்
அந்தோ.
உள்ளது
நினையாதே
தொல்லை
யார்க
ளெத்த
னைவர்
தோன்றி
கழிந்தொழிந்தார்
மல்லை
மூதூர்
வடம
துரைப்பி
றந்தவன்
வண்புகழே
சொல்லி
யு
போகல்
அல்லால்
மற்றொன்றில்
லைசுருக்கே.
9.1.6
3679
மற்றொன்
றில்லை
சுருங்க
சொன்னோம்
மாநில
தெவ்வுயிர்க்கும்
சிற்ற
வேண்டா
சிந்தி
பேயமை
யும்கண்
டீர்களந்தோ.
குற்றமன்
றெங்கள்
பெற்ற
தாயன்
வடமது
ரைப்பிறந்தான்
குற்ற
மில்சீர்
கற்று
வைகல்
வாழ்தல்கண்
டீர்குணமே.
9.1.7
3680
வாழ்தல்
கண்டீர்
குணமி
தந்தோ.
மாயவன்
அடிபரவி
போழ்து
போக
வுள்ள
கிற்கும்
புன்மையி
லாதவர்க்கு
வாழ்து
ணையா
வடம
துரைப்பி
றந்தவன்
வண்புகழே
வீழ்து
ணையா
போமி
தனில்யா
துமில்லை
மிக்கதே.
9.1.8
3681
யாது
மில்லை
மிக்க
தனிலென்
றன்ற
துகருதி
காது
செய்வான்
கூதை
செய்து
கடைமுறை
வாழ்கையும்போம்
மாது
கிலிங்கொ
டிக்கொள்
மாட
வடமது
ரைப்பிறந்த
தாது
சேர்தாள்
கண்ணன்
அல்லால்
இல்லைகண்
டீரிசரணே.
9.1.9
3682
சரணது
நிற்கவந்து
மண்ணின்
பாரம்
நீக்கு
தற்கே
வடமது
ரைப்பிறந்தான்
திண்ண
மாநும்
முடைமை
யுண்டேல்
அவனடி
சேர்ந்துய்ம்மினோ
எண்ண
வேண்டா
நும்ம
தாதும்
அவனன்றி
மற்றில்லையே.
9.1.10
3683
ஆதும்
இல்லை
மற்ற
வனிலென்
றதுவே
துணிந்து
தாது
சேர்தோள்
கண்ண
னைக்குரு
கூர்ச்சடகோபன்சொன்ன
தீதி
லாத
வொண்தமிழ்
கள்
இவை
ஆயிரத்து
ளிப்பத்தும்
ஓத
வல்ல
பிராக்கள்
நம்மை
யாளுடை
யார்கள்பண்டே.
2
9.1.11
3684
பண்டைநா
ளாலே
நிந்திரு
வருளும்
பங்க
தாள்திரு
கொண்டுநின்
சீய்த்துப்பல்
படிகால்
குடிகுடி
வழிவந்தா
செய்யும்
தொண்டரோர
கருளி
சோதிவாய்
திறந்துன்
தாமரை
கண்களால்
நோக்காய்
தெண்டிரை
பொருநல்
தண்பணை
சூழ்ந்த
திருபுளிங்
குடிக்கிட
தானே.
2
9.2.1
3685
குடிகிட
தாக்கஞ்
செய்துநின்
தீர்த்த
அடிமைக்குற்
றேவல்செய்து
உன்பொன்
அடிக்கட
வாதே
வழிவரு
கின்ற
அடியரோர
கருளிநீ
யொருநாள்
படிக்கள
வாக
நிமிர்த்தநின்
பாத
பங்கய
மேதலை
கணியாய்
கொடிக்கொள்பொன்
மதிள்சூழ்
குளிர்வயல்
சோலை
திருபுளிங்
குடிக்கிட
தானே.
9.2.2
3686
கிடந்தநாள்
கிடந்தாய்
எத்தனை
காலம்
கிடத்தியுன்
திருவுடம்
பசைய
தொடர்ந்துகுற்
றவேல்
செய்துதொல்
லடிமை
வழிவரும்
தொண்டரோர
கருளி
தடந்தோள்தா
மரைக்கண்
விழித்துநீ
யெழுந்துன்
தாமரை
மங்கையும்
நீயும்
இடங்கொள்மூ
வுலகும்
தொழவிரு
தருளாய்
திருபுளிங்
குடிக்கிட
தானே.
9.2.3
3687
புளிகுடி
கிடந்து
வரகுண
மங்கை
இருந்துவை
குந்தத்துள்
நின்று
தெளிந்தவென்
சிந்தை
அகங்கழி
யாதே
என்னையாள்
வாயென
கருளி
நளிந்தசீ
ருலகம்
மூன்றுடன்
வியப்ப
நாங்கள்கூ
தாடிநின்
றார்ப்ப
பளிங்குநீர்
முகிலின்
பவளம்
போல்
கனிவாய்
சிவப்பநீ
காணவா
ராயே.
9.2.4
3688
காண
வந்துநின்
பன்னிலா
முத்தம்
தவழ்கதிர்
முறுவல்
செய்துநின்
திருக்கண்
டாமரை
தயங்குநின்
றருளாய்
பவளநன்
படர்க்கீழ
சங்குறை
பொருநல்
தண்திரு
புளிங்குடி
கிடந்தாய்
கவளமா
களிற்றி
னிடர்கெட
தடத்து
காய்சின
பறவையூர
தானே.
9.2.5
3689
காய்சின
பறவை
யூர்ந்துபொன்
மலையின்
மீமிசை
கார்முகில்
போல
மாசின
மாலி
மாலிமான்
என்றங்
கவர்பட
கனன்றுமுன்
னின்ற
காய்சின
வேந்தே.
கதிர்முடி
யானே.
கலிவயல்
திருபுளிங்
குடியாய்
காய்சின
ஆழி
சங்குவாள்
வில்தண்
டேந்தியெம்
இடர்கடி
வானே.
9.2.6
3690
எம்மிடர்
கடிந்திங்
கென்னையாள்
இமையவர்
கனையாய்
செம்மடல்
மலரும்
தாமரை
பழன
தண்திரு
புளிங்குடி
கிடந்தாய்
நம்முடை
யடியர்
கவ்வைகண்
டுகந்து
நாம்களி
துளநலம்
கூர
இம்மட
வுலகர்
காணநீ
யொருநாள்
இருந்திடாய்
எங்கள்கண்
முகப்பே.
9.2.7
3691
முகப்பே
உலகர்கள்
இணையடி
தொழுதெழு
திறைஞ்சி
தங்களன்
பார
தமதுசொல்
வலத்தால்
தலைதலை
சிறந்தபூ
சிப்ப
திங்கள்சேர்
மாட
திருப்புளிங்
குடியாய்.
திருவைகு
தத்துள்ளாய்.
தேவா
இங்கண்மா
ஞால
திதனுளு
மொருநாள்
இருந்திடாய்
வீற்றிடங்
கொண்டே.
9.2.8
3692
வீற்றிடங்
கொண்டு
வியங்கொள்மா
ஞால
திதனுளு
மிருந்திடாய்
அடியோம்
போற்றியோ
வாதே
கண்ணினை
குளிர
புதுமலர்
ஆகத்தை
பருக
சேற்றிள
வாளை
செந்நெலூ
டுகளும்
செழும்பணை
திருப்புளிங்
குடியாய்
கூற்றமாய்
அசுரர்
குலமுதல்
அரிந்த
கொடுவினை
படைகள்வல்
லானே.
9.2.9
3693
கொடுவினை
படைகள்
வல்லையாய்
அமரர
கிடர்கெட
அசுரர்க
கிடர்செய்
கடுவினை
நஞ்சே.
என்னுடை
அமுதே.
கலிவயல்
திருப்புளிங்
குடியாய்
வடிவிணை
யில்லா
மலர்மகள்
மற்றை
நிலமகள்
பிடிக்கும்மெல்
லடியை
கொடுவினை
யேனும்
பிடிக்கநீ
ஒருநாள்
கூவுதல்
வருதல்செய்
யாயே.
9.2.10
3694
கூவுதல்
வருதல்
செய்திடாய்
என்று
குரைகடல்
கடைந்தவன்
தன்னை
மேவிநன்
கமர்ந்த
வியன்புனல்
பொருநல்
வழுதிநா
டஞ்சட
கோபன்
நாவியல்
பாடல்
ஆயிர
துள்ளும்
இவையுமோர்
பத்தும்வல்
லார்கள்
ஓவுத
லின்றி
யுலகம்மூன்
றளந்தான்
அடியிணை
யுள்ளத்தோர்
வாரே.
2
9.2.11
3695
ஓரா
யிரமாய்
உலகேழ்
அளிக்கும்
பேரா
யிரம்கொண்
டதோர்பீ
டுடையன்
காரா
யினகா
ளநன்மே
னியினன்
நாரா
யணன்நங்
கள்பிரான்
அவனே.
2
9.3.1
3696
அவனே
அகல்ஞா
லம்படை
திடந்தான்
அவனே
யஃதுண்
டுமிழ்ந்தான்
அளந்தான்
யவனும்
அவனும்
அவனே
மற்றெல்லா
மும்
அறி
தனமே.
9.3.2
3697
அறிந்தன
வேத
அரும்பொருள்
நூல்கள்
அறிந்தன
கொள்க
அரும்பொருள்
ஆதல்
அறிந்தனர்
எல்லாம்
அரியை
வணங்கி
நோய்கள்
அறுக்கும்
மருந்தே.
9.3.3
3698
மருந்தே
நங்கள்
போகம
கிழ்ச்சிக்கென்று
பெருந்தே
வர்குழாங்
கள்பிதற்
றும்பிரான்
கருந்தேவ
னெம்மான்
கண்ணன்
விண்ணுலகம்
தரும்தே
வலைசோ
ரேல்கண்டாய்
மனமே.
9.3.4
3699
உன்னைவல்
வினையேன்
இரந்து
சொல்லினேன்
இதுசோ
ரேல்கண்டாய்
புனமே
வியபூ
தண்டுழாய்
அலங்கல்
இனமே
துமிலா
னையடை
வதுமே.
9.3.5
3700
அடைவ
துமணி
யார்மலர்
மங்கைதோள்
மிடைவ
துமசு
ரர்க்குவெம்
போர்களே
கடைவ
தும்கட
லுள்
அமுது
என்மனம்
உடைவ
தும்
அவற்
கேயொருங்
காகவே.
9.3.6
3701
ஆகம்
சேர்நர
சிங்கம
தாகிஓர்
ஆகங்
வள்ளுகி
ரால்பிள
தானுறை
மாக
வைகுந்தம்
காண்பதற்கு
என்மனம்
ஏக
மெண்ணும்
இராப்பக
லின்றியே.
9.3.7
3702
இன்றி
போக
இருவினை
யும்கெடுத்து
ஒன்றி
யாக்கை
புகாமையுய்
யக்கொள்வான்
நின்ற
வேங்கடம்
நீணில
துள்ளது
சென்று
தேவர்கள்
கைதொழு
வார்களே.
9.3.8
3703
தொழுது
மாமலர்
நீர்சுடர்
தூபம்கொண்டு
எழுது
மென்னும்
இதுமிகை
யாதலில்
பழுதில்
தொல்புகழ
பாம்பணை
பள்ளியாய்
தழுவு
மாறறி
யேனுன
தாள்களே.
9.3.9
3704
தாள
தாமரை
யானுன
துந்தியான்
வாள்கொள்
நீள்மழு
வாளியுன்
ஆகத்தான்
ஆள
ராய்த்தொழு
வாரும்
அமரர்கள்
நாளும்
என்புகழ்
கோவுன
சீலமே
9.3.10
3705
சீல
மெல்லையி
லானடி
மேல்அணி
கோல
நீள்குரு
கூர்ச்சட
கோபன்சொல்
மாலை
யாயிர
துள்ளிவை
பத்தினின்
பாலர்
வைகுந்த
மேறுதல்
பான்மையே.
2
9.3.11
3706
மையார்
கருங்கண்ணி
கமல
மலர்மேல்
செய்யாள்
திருமார்
வினில்சேர்
திருமாலே
வெய்யார்
சுடராழி
சுரிசங்க
மேந்தும்
கையா
உனைக்காண
கருதுமென்
கண்ணே.
9.4.1
3707
கண்ணே
யுனைக்காண
கருதிஎன்
னெஞ்சம்
எண்ணே
கொண்ட
சிந்தையதாய்
நின்றியம்பும்
விண்ணோர்
முனிவர
கென்றும்காண்
பரியாயை
நண்ணா
தொழியே
னென்றுநான்
அழைப்பனே.
9.4.2
3708
அழைக்கின்ற
வடிநாயேன்
நாய்கூழை
வாலால்
குழைக்கின்
றதுபோல்
என்னுள்ளம்
குழையும்
மழைக்கன்று
குன்றமெடுத்த
தாநிரை
காத்தாய்
பிழைக்கின்ற
தருளென்று
பேதுறு
வேனே.
9.4.3
3709
உறுவதிது
வென்றுன
காட்பட்டு
நின்கண்
பெறுவ
தெதுகொலென்று
பேதையேன்
நெஞ்சம்
மறுகல்செய்யும்
வானவர்
தானவர
கென்றும்
அறிவ
தரிய
அரியாய
அம்மானே.
9.4.4
3710
அரியாய
அம்மானை
அமரர்
பிரானை
பெரியானை
பிரமனை
முன்படை
தானை
வரிவாள்
அரவின்
அணைப்பள்ளி
கொள்கின்ற
கரியான்
கழல்காண
கருதும்
கருத்தே.
9.4.5
3711
கருத்தே
யுனைக்காண
கருதிஎன்
னெஞ்ச
திருத்தாக
இருத்தினேன்
தேவர்க
கெல்லாம்
விருத்தா
விளங்கும்
சுடர்ச்சோதி
யுயர
தொருத்தா
உனையுள்ளும்
என்னுள்ளம்
உகந்தே.
9.4.6
3712
உகந்தே
யுனையுள்ளு
மென்னுள்ளத்து
அகம்பால்
அகந்தான்
அமர்ந்தே
யிடங்கொண்ட
அமலா
மிகுந்தான
வன்மார்
வகலம்
இருகூறா
நகந்தாய்
நரசிங்
கமதாய
வுருவே.
9.4.7
3713
உருவா
கியாஅறு
சமயங்க
கெல்லாம்
பொருவாகி
நின்றான்
அவனெல்லா
பொருட்கும்
அருவாகிய
ஆதியை
தேவர்க
கெல்லாம்
கருவாகிய
கண்ணனை
கண்டுகொண்
டேனே.
9.4.8
3714
கண்டுகொண்
டேனேகண்
ணிணையார
களித்து
பண்டை
வினையாயின
பற்றோ
டறுத்து
தொண்டர
கமுதுண்ண
சொன்மாலைகள்
சொன்னேன்
அண்ட
தமரர்
பெருமான்.
அடியேனே.
9.4.9
3715
அடியா
னிவனென்
றெனக்கா
ரருள்செய்யும்
நெடியானை
நிறைபுகழ்
அஞ்சிறை
புள்ளின்
கொடியானை
குன்றாமல்
உலகம்
அளந்த
அடியானை
அடைந்தடி
யேனுய்ந்த
வாறே.
9.4.10
3716
ஆற
மதயானை
அடர்த்தவன்
றன்னை
சேறார்
வயல்தென்
குருகூர
சடகோபன்
நூறே
சொன்னவோ
ராயிரத்து
ளிப்பத்தும்
ஏறே
தரும்வா
னவர்தமின்
னுயிர்க்கே.
2
9.4.11
3717
இன்னுயிர
சேவலும்
நீரும்
கூவிக்கொண்டுயிங்
கெத்தனை
என்னுயிர்
நோவ
மழிற்றேன்
மின்குயில்
பேடைகாள்
என்னுயிர
கண்ண
பிரானை
நீர்வர
கூவுகிலீர்
என்னுயிர
கூவி
கொடுப்பார்க்கும்
இத்தனை
வேண்டுமோ
2
9.5.1
3718
வேண்டுவ
தன்றந்தோ.
அன்றில்
பேடைகாள்
எத்தனை
நீரும்
நுஞ்சே
வலும்கரை
தேங்குதிர்
வித்தகன்
கோவிந்தன்
மெய்ய
னல்ல
னொருவர்க்கும்
அத்தனை
யாமினி
யென்னு
யிரவன்
கையதே.
9.5.2
3719
அவன்கைய
தேயென
தாருயிர்
அன்றில்
பேடைகாள்
எவன்சொல்லி
நீர்குடை
தாடு
திர்புடை
சூழவே
தவம்செய்
தில்லா
வினையாட்டி
யெனுயி
ரிங்குண்டோ
எவன்சொல்லி
நிற்றும்நும்
ஏங்கு
கூக்குரல்
கேட்டுமே.
9.5.3
3720
கேட்டும்
நங்
மாயன்
வெளிப்படான்
மேற்கிளை
கொள்ளேன்மின்
நீரும்
சேவலும்
கோழிகாள்
வாக்கும்
மனமும்
கரும
மும்ந
காங்கதே
ஆக்கையு
மாவியும்
அந்தரம்
நின்று
ழலுமே.
9.5.4
3721
அந்தரம்
நின்றுழல்
கின்ற
யானுடை
பூவைகாள்
நுந்திர
தேது
மிடையில்
லைகுழ
றேன்மினோ
இந்திர
ஞாலங்கள்
காட்டியிவ்
வேழுல
கும்கொண்ட
நந்திரு
மார்பன்
நம்மாவி
யுண்ணநன்
கெண்ணினான்.
9.5.5
3722
நன்கெண்ணி
நான்வ
ளர்த்த
சிறுகிளி
பைதலே
இன்குரல்
நீமிழிற்
றேலென்
னாருயிர
காகுத்தன்
நின்செய்ய
வாயொக்கும்
வாயங்கண்
ணங்கை
காலினன்
நின்பசுஞ்
சாம
நிறத்தன்
கூட்டுண்டு
நீங்கினான்.
9.5.6
3723
நீங்கி
கோல
தாமரை
கட்செவ்வாய்
வாட்டமி
லெங்கரு
மாணிக்கம்
கண்ணன்
மாயன்போல்
கோட்டிய
வில்லொடு
மின்னும்
மே
குழாங்கள்காள்
காட்டேன்
மின்நும்
முருவென்
னுயிர்க்கது
காலனே.
9.5.7
3724
உயிர்க்கது
காலனென்
றும்மை
யானிர
தேற்குநீர்
குயிற்பைதல்
காள்.கண்ணன்
நாம
மேகுழ
றிக்கொன்றீர்
தயிர்ப்ப
ழஞ்சோற்
றொடுபா
லடிசிலும்
தந்துசொல்
பயிற்றிய
நல்வள
மூட்டினீர்
பண்புடை
யீரே.
9.5.8
3725
தும்பிகாள்.
பண்மிழற்
றேன்மின்
புண்புரை
வெல்கொடு
குத்தாலொ
கும்நும்
இன்குரல்
தண்பெரு
நீர்த்தட
தாமரை
மலர்ந்தா
லொக்கும்
கண்பெருங்
கண்ணன்
நம்மாவி
யுண்டெழ
நண்ணினான்.
9.5.9
3726
எழநண்ணி
நாமும்
நம்வான
நாடனோ
டொன்றினோம்
பழனநன்
னாரை
குழாங்கள்
காள்.பயின்
றென்னினி
இழைநல்ல
வாக்கை
யும்பைய
வேபு
கற்றது
தழைநல்ல
இன்பம்
தலைப்பெய்
தெங்கும்
தழைக்கவே.
9.5.10
3727
லூழிக்கு
தண்புக
ழே
தனக்கருள்
செய்த
மாயனை
தெங்குரு
கூர்ச்சட
கோபன்சொல்
லாயிர
துள்ளிவை
ஒன்பதோ
டொன்று
கும்மூ
வுலகு
முருகுமே.
2
9.5.11
3728
உருகுமால்
செஞ்சம்
உயிரின்
பரமன்றி
பெருகுமால்
வேட்கையும்
எஞ்செய்கேன்
தொண்டனேன்
தெருவெல்லாம்
காவி
கமழ்திரு
காட்கரை
மருவிய
மாயன்தன்
மாயம்
நினைதொறே.
2
9.6.1
3729
நினைதொறும்
சொல்லு
தொறும்நெஞ்
சிடிந்துகும்
வினைகொள்சீர்
பாடிலும்
வேமென
தாருயிர்
சுனைகொள்பூஞ்
சோலைத்தென்
காட்கரை
யென்னப்பா
நினைகிலேன்
நானுன
காட்செய்யும்
நீர்மையே.
9.6.2
3730
நீர்மையால்
நெஞ்சம்
வஞ்சித்து
புகுந்துஎன்னை
ஈர்மைசெய்
தென்னுயி
ராயென்
னுயிருண்டான்
சீர்மல்கு
சோலைத்தென்
காட்கரை
யென்னப்பன்
கார்முகில்
வண்ணன்தன்
கள்வம்
அறிகிலேன்.
9.6.3
3731
அறிகிலேன்
தன்னுள்
அனைத்துலகம்
நிற்க
நெறிமையால்
தானும்
அவற்றுள்நிற்
கும்பிரான்
வெறிகமழ்
சோலைத்தென்
காட்கரை
என்னப்பன்
சிறியவென்
னாருயி
ருண்ட
திருவருளே.
9.6.4
3732
திருவருள்
செய்பவன்
போலவென்
னுள்புகுந்து
உருவமும்
ஆருயிரும்
உடனே
யுண்டான்
திருவளர்
சோலைத்தென்
காட்கரை
யென்னப்பன்
கருவளர்
மேனிஎன்
கண்ணங்கள்
வங்களே.
9.6.5
3733
எங்கண்ணன்
கள்வம்
எனக்குச்செம்
மாய்நிற்கும்
அங்கண்ண
னுண்டவென்
னாருயிர
கோதிது
புங்கண்மை
யெய்தி
புலம்பி
யிராப்பகல்
எங்கண்ண
னென்றவன்
காட்கரை
யேத்துமே.
9.6.6
3734
யேத்தும்
அதனுள்கண்
ணாவென்னும்
வேட்கைநோய்
கூர
நினைந்து
கரைந்துகும்
ஆட்கொள்
வானொத்தென்
னுயிருண்ட
மாயனால்
கோட்குறை
பட்டதென்
னாருயிர்
கோளுண்டே.
9.6.7
3735
கோளுண்டான்
அன்றிவ
தென்னுயிர்
தானுண்டான்
நாளுநாள்
வந்தென்னை
முற்றவும்
காளநீர்
மேகத்தென்
காட்கரை
யென்னப்பற்கு
ஆளன்றே
பட்டதென்
ஆருயிர்
பட்டதே.
9.6.8
3736
ஆருயிர்
பட்ட
தெனதுயிர்
பட்டது
பேரிதழ்
தாமரை
கண்கனி
வாயதோர்
காரெழில்
மேகத்தென்
காட்கரை
கோயில்கொள்
சீரெழில்
நால்தட
தோள்தெய்வ
வாரிக்கே.
9.6.9
3737
வாரிக்கொண்
டுன்னை
விழுங்குவன்
காணில்
என்று
ஆர்வுற்ற
என்னை
யொழியவென்
னில்முன்னம்
பாரித்து
தானென்னை
முற்ற
பருகினான்
காரொக்கும்
காட்கரை
யப்பன்
கடியனே.
9.6.10
3738
கடியனா
கஞ்சனை
கொன்ற
பிரான்றன்னை
கொடிமதிள்
தெங்குரு
கூர்ச்சட
கோபஞ்சொல்
வடிவமை
யாயிர
திப்பத்தி
னால்சன்மம்
முடிவெய்தி
நாசங்கண்
டீர்களெங்
கானலே.
2
9.6.11
3739
எங்கானல்
அகங்கழிவாய்
இரைத்தேர்ந்திங்
கினிதமரும்
செங்கால
மடநாராய்.
திருமூழி
களத்துறையும்
கொங்கார்பூ
துழாய்முடியெங்
குடக்கூத்தர
கென்தூதாய்
நுங்கால்க
ளென்
தலைமேல்
கெழுமீரோ
நுமரோடே.
2
9.7.1
3740
நுமரோடும்
பிரியாதே
நீரும்நும்
சேவலுமாய்
அமர்காதல்
குருகினங்காள்.
அணிமூழி
களத்துறையும்
எமராலும்
பழிப்புண்டிங்
கென்தம்மால்
இழிப்புண்டு
தமரோடங்
குறைவார்க்கு
தக்கிலமே.
கேளீரே.
9.7.2
3741
தக்கிலமே
கேளீர்கள்
தடம்புனல்வாய்
இரைதேரும்
கொக்கினங்காள்.
குருகினங்காள்.
குளிர்மூழி
களத்துறையும்
செக்கமல
தலர்போலும்
கண்கைகால்
செங்கனிவாய்
அக்கமல
திலைபோலும்
திருமேனி
யடிகளுக்கே.
9.7.3
3742
திருமேனி
யடிகளுக்கு
தீவினையேன்
விடுதூதாய்
திருமூழி
களமென்னும்
செழுநகர்வாய்
அணிமுகில்காள்
திருமேனி
யவட்கருளீர்
என்றக்கால்
உம்மைத்தன்
யொளியகற்றி
தெளிவிசும்பு
கடியுமே
9.7.4
3743
தீவளைத்து
மின்னிலகும்
ஒளிமுகில்காள்.
திருமூழி
களத்துறையும்
ஒண்சுடர்க்கு
தெளிவிசும்பு
திருநாடா
தீவினையேன்
மனத்துறையும்
துளிவார்க
குழலார்க்கென்
தூதுரைத்தல்
செப்பமினே.
9.7.5
3744
செப்புமின்கள்
வண்டினங்காள்
போதிரைத்து
மதுநுகரும்
பொழில்மூழி
களத்துறையும்
மாதரைத்தம்
மார்வகத்தே
வைத்தார்க்கென்
வாய்மாற்றம்
தூதுரைத்தல்
செப்புதிரேல்
சுடர்வளையும்
கலையுமே.
9.7.6
3745
சுடர்வளுயும்
கலையுங்கொண்டு
அருவினையேன்
தோள்துறந்த
படர்புகழான்
திருமூழி
களத்துறையும்
பங்கயக்க
சுடர்பவள
வாயனைக்கடு
ஒருநாளோர்
தூய்மாற்றம்
படர்பொழில்வா
குருகினங்காள்.
எனக்கொன்று
பணியீரே.
9.7.7
3746
எனக்கொன்று
பணியீர்கள்
இரும்பொழில்வாய்
இரைதேர்ந்து
மனக்கின்பம்
படமேவும்
வண்டினங்காள்.
தும்பிகாள்
கனக்கொள்திண்
மதிள்புடைசூழ்
திருமூழி
களத்துறையும்
புனல்கொள்கா
யாமேனி
பூந்துழாய்
முடியார்க்கே.
9.7.8
3747
முடியார்க்கு
கையார்க்கு
ஏந்துநீ
ரிளங்குருகே.
திருமூழி
களத்தார்க்கு
ஏந்துபூண்
முலைப்பயந்தென்
இணைமலர்க்கண்
ணீர்ததும்ப
தாம்தம்மை
கொண்டகல்தல்
தகவன்றென்
றுரையீரே.
9.7.9
3748
தகவன்றென்
றுரையீர்கள்
தடம்புனல்வாய்
இரைதேர்ந்து
மிகவின்பம்
படமேவும்
மென்னடைய
அன்னங்காள்
மிகமேனி
மெலிவெய்தி
மேகலையும்
ஈடழிந்துஎன்
அகமேனி
யொழியாமே
திருமூழி
களத்தார்க்கே.
9.7.10
3749
ஒழிவின்றி
ஒண்சுடரை
ஒழிவில்லா
அணிமழலை
கிளிமொழியாள்
அலற்றியசொல்
வழுவில்லா
வண்குருகூர
சடகோபன்
வாய்ந்துரைத்த
அழிவில்லா
ஆயிரத்தி
பத்தும்நோய்
அறுக்குமே.
2
9.7.11
3750
அறுக்கும்
வினையா
யின
ஆகத்தவனை
நிறுத்தம்
மனத்தொன்
றியசி
தையினார்க்கு
வெறித்தண்
மலர்சோ
லைகள்சுழ்
திருநாவாய்
குறுக்கும்
வகையுண்டு
கொலொகொடி
யேற்கே
2
9.8.1
3751
கொடியே
ரிடைக்கோ
கனக
தவள்கேள்வன்
வடிவேல்
தடங்கண்
மடப்பின்னை
மணாளன்
நெடியா
னுறைசோ
லைகள்சூழ்
திருநாவாய்
அடியேன்
அணுக
பெறு
நாள்
எவைகொலொ.
9.8.2
3752
எவைகொல்
அணுக
பெறுநாள்
என்
றெப்போதும்
கவையில்
மனமின்றி
கண்ணீர்கள்
கலுழ்வன்
நவையில்
திருநாரணன்சேர்
திருநாவாய்
அவையுள்
புகலாவ
தோர்நாள்
அறியேனே.
9.8.3
3753
நாளெல்
அறியேன்
எனக்குள்
ளனநானும்
மீளா
அடிமை
பணிசெ
புகுந்தேன்
நீளார்
மலர்சோ
லைகள்சுழ்
திருநாவாய்
வாளேய்
தடங்கண்
மடப்பின்னை
மணாளா.
9.8.4
3754
மணாளன்
மலர்மங்
கைக்கும்மண்
மடந்தைக்கும்
கண்ணாளன்
உலக
துயிர்தேவர்
கட்கெல்லாம்
விண்ணாளன்
விரும்பி
யுறையும்
திருநாவாய்
கண்ணார
களிக்கின்ற
திங்கென்று
கொல்கண்டே
9.8.5
3755
கண்டே
களிக்கின்ற
திங்கென்று
கொல்கண்கள்
தொண்டே
யுனக்கா
யொழிந்தான்
துரிசின்றி
வண்டார்
மலர்சோ
லைகள்சுழ்
திருநாவாய்
கொண்டே
யுறைகின்ற
எங்கோ
வலர்கோவே.
9.8.6
3756
கோவா
கியமா
வலியை
நிலங்கொண்டாய்
தேவா
சுரம்செற்
றவனே.
திருமாலே
நாவா
யுறைகின்ற
என்நா
ரணநம்பீ
ஆவா
அடியா
னிவன்
என்
றருளாயே.
9.8.7
3757
அருளா
தொழிவாய்
அருள்செய்து
அடியேனை
பொருளாக்கி
யுன்பொன்
னடிக்கீழ
புகவைப்பாய்
மருளே
யின்றியுன்னை
என்னெஞ்ச
திருத்தும்
தெருளே
தருதென்
திருநாவாய்
என்தேவே.
9.8.8
3758
தேவர்
முனிவர
கென்றும்காண்
டற்கரியன்
மூவர்
முதல்வன்
ஒருமூ
வுலகாளி
தேவன்
விரும்பி
யுறையும்
திருநாவாய்
யாவர்
அணுக
பெறுவார்
இனியந்தோ.
9.8.9
3759
அந்தோ.
அணுக
பெறுநாளென்
றெப்போதும்
சிந்தை
கலங்கி
திருமாலென்
றழைப்பன்
கொந்தார்
மலர்சோ
லைகள்சுழ்
திருநாவாய்
வந்தே
யுறைகின்ற
எம்மா
மணிவண்ணா.
9.8.10
3760
வண்ணம்
மணிமாட
நன்னாவாய்
உள்ளனை
திண்ணம்
மதிள்தென்
குருகூர
சடகோபன்
பண்ணர்
தமிழா
யிரத்திப்ப
தும்வல்லார்
மண்ணாண்டு
மணம்கமழ்
வர்மல்லிகையே.
2
9.8.11
3761
மல்லிகை
கமழ்தென்றல்
ஈரு
மாலோ.
வண்குறிஞ்
சியிசை
தவழு
மாலோ
செல்கதிர்
மாலையும்
மயக்கு
மாலோ.
செக்கர்நன்
மேகங்கள்
சிதைக்கு
மாலோ
அல்லி
தாமரை
கண்ணன்
எம்மான்
ஆயர்கள்
ஏறரி
யேறெம்
மாயோன்
புல்லிய
முலைகளும்
தோளும்
கொண்டு
புகலிடம்
அறிகிலம்
தமிய
மாலோ.
2
9.9.1
3762
மாலோ.
புலம்புறும்
அணிதென்றல்
ஆம்ப
லாலோ
பகலடு
மாலைவண்
சாந்த
முல்லைதண்
வாடை
யாலோ
அகலிடம்
படைத்திட
துண்டு
மிழ்ந்து
அளந்தெங்கும்
அளிக்கின்ற
ஆயன்
மாயோன்
இகலிட
தசுரர்கள்
கூற்றம்
வாரான்
இனியிரு
தென்னுயிர்
காக்கு
மாறென்
9.9.2
3763
இனியிரு
தென்னுயிர்
காக்கு
மாறென்
இணைமுலை
நமுகநுண்
ணிடைநு
டங்க
துனியிருங்
கலவிசெய்
தாகம்
தோய்ந்து
துறந்தெம்மை
யிட்டகல்
கண்ணன்
கள்வன்
தனியிளஞ்
சிங்கமெம்
மாயன்
வாரான்
தாமரை
கண்ணும்செவ்
வாயும்நீல
பனியிருங்
குழல்களும்
நான்கு
தோளும்
பாவியேன்
மனத்தேநின்
றீரு
மாலோ.
9.9.3
3764
மாலோ.
வாடைதண்
வாடைவெவ்
வாடை
யாலோ
மேவுதண்
மதியம்வெம்
மதிய
பள்ளிவெம்
பள்ளி
யாலோ
தூவியம்
புள்ளுடை
தெய்வ
வண்டு
துதைந்த
எம்
பெண்மையம்
பூவி
தாலோ
ஆவியிம்
பரமல்ல
வகைக
ளாலோ.
யாமுடை
நெஞ்சமும்
துணையன்
றாலோ.
9.9.4
3765
யாமுடை
நெஞ்சமும்
துணையன்
றாலோ.
ஆபுகும்
மாலையும்
ஆகின்
றாலோ
மனம்கல்
லாலோ.
அவனுடை
தீங்குழ
லீரு
மாலோ
யாமுடை
துணையென்னும்
தோழி
மாரும்
எம்மின்முன்
னவனுக்கு
மாய்வ
ராலோ
யாமுடை
ஆருயிர்
காக்கு
மாறென்
அவனுடை
யருள்பெ
றும்போது
அரிதே.
9.9.5
3766
அவனுடை
யருள்பெ
றும்போ
தரிதால்
அவ்வருள்
அல்லன
அருளும்
அல்ல
அவனருள்
பெறுமள
வாவி
நில்லாது
அடுபகல்
மாலையும்
நெஞ்சும்
காணேன்
சிவனொடு
பிரமன்வண்
திரும
டந்தை
சேர்திரு
வாகமெம்
மாவி
யீரும்
எவனினி
புகுமிடம்
எவஞ்செய்
கேனோ
ஆருக்கென்
சொல்லுகேன்
அன்னை
மீர்காள்.
9.9.6
3767
ஆருக்கென்
சொல்லுகேன்
அன்னை
மீர்காள்.
ஆருயிர்
அளவு
அன்று
இக்கூர்தண்
வாடை
காரொக்கும்
மேனிநங்
கண்ணன்
கள்வம்
கவர்ந்தவ
தனிநெஞ்சம்
அவன்க
ணஃதே
சீருற்ற
அகிற்புகை
யாழ்ந
ரம்பு
பஞ்சமம்
தண்பசுஞ்
சாந்த
ணைந்து
போருற்ற
வாடைதண்
மல்லி
கைப்பூ
புதுமணம்
முகந்துகொண்
டெறியு
மாலோ.
9.9.7
3768
புதுமணம்
பொங்கிள
வாடைபுன்
செக்க
ராலோ
அதுமண
தகன்றநங்
கண்ணன்
கள்வம்
கண்ணினிற்
கொடிதினி
அதனி
லும்பர்
மதுமன
மல்லிகை
மந்த
கோவை
வண்பசுஞ்
சாந்தினில்
பஞ்ச
மம்வைத்து
அதுமண
தின்னருள்
ஆய்ச்சி
யர்க்கே
ஊது
தீங்குழற்
கேயுய்
யேன்நான்.
9.9.8
3769
ஊது
தீங்குழற்
கேயுய்
யேன்நான்.
அதுமொழி
திடையிடை
தஞ்செய்
கோல
தூதுசெய்
கண்கள்கொண்
டொன்று
பேசி
தூமொழி
யிசைகள்கொண்
நோக்கி
பேதுறும்
நொந்து
பேதைநெஞ்
சறவற
பாடும்
பாட்டை
யாதுமொன்
றறிகிலம்
அம்ம
மாலையும்
வந்தது
மாயன்
வாரான்.
9.9.9
3770
புலம்பல்
லேற
ணைந்த
கோலநன்
னாகுகள்
உகளு
மாலோ.
கொடியென
குழல்களும்
குழறுமாலோ
வாலொளி
வளர்முல்லை
கருமு
கைகள்
மல்லிகை
யலம்பிவண்
டாலு
மாலோ
வேலையும்
விசம்பில்விண்
டலறு
மாலோ.
என்சொல்லி
யுய்வனிங்
கவனை
விட்டே
9.9.10
3771
அவனைவி
டகன்றுயிர்
ஆற்ற
கில்லா
அணியிழை
ஆய்ச்சியர்
மாலை
பூசல்
டகல்வதற்
கேயி
ரங்கி
அணிகுரு
கூர்ச்சட
கோபன்
மாறன்
அவனியுண்
டுமிழ்ந்தவன்
மேலு
ரைத்த
ஆயிர
துள்ளிவை
பத்தும்
கொண்டு
அவனியுள்
அலற்றிநின்
றுய்ம்மின்
தொண்டீர்.
அச்சொன்ன
மாலை
நண்ணி
தொழுதே.
2
9.9.11
3772
மாலைநண்
ணித்தொழு
தெழுமினோ
வினைகெட
காலைமா
லைகம
லமலர்
இட்டுநீர்
வேலைமோ
தும்மதிள்
சூழ்திரு
கண்ணபுரத்து
ஆலின்மே
லாலமர
தானடி
யிணைகளே.
2
9.10.1
3773
கள்ளவி
ழும்மலர்
இட்டுநீ
ரிறைஞ்சுமின்
நள்ளிசே
ரும்வயல்
சூழ்கிடங்
கின்புடை
வெள்ளீயே
தமதிள்
சூழ்திரு
கண்ணபுரம்
உள்ளிநா
ளும்தொழு
தெழுமினோ
தொண்டரே.
9.10.2
3774
தொண்டர்.நு
தந்துயர்
போகநீர்
ஏகமாய்
விண்டுவா
டாமலர்
இட்டுநீ
ரிறைஞ்சுமின்
வண்டுபா
டும்பொழில்
சூழ்திரு
கண்புர
தண்டவா
ணன்அம
ரர்பெரு
மானையே.
9.10.3
3775
மானைநோ
கிமட
பின்னைதன்
கேள்வனை
தேனைவா
டாமலர்
இட்டுநீ
ரிறைஞ்சுமின்
வானையு
தும்மதிள்
சூழ்திரு
கண்ணபுரம்
தான்
தபெரு
மான்
சர
ணாகுமே.
9.10.4
3776
சரணமா
கும்தன
தாளடை
தார்க்கெலாம்
மரணமா
னால்வைகு
தம்கொடு
கும்பிரான்
அரணமை
தமதிள்
சூழ்திரு
கண்ணபுரம்
தரணியா
ளன்தன
தன்பர்க்கன்
பாகுமே.
9.10.5
3777
அன்பனா
கும்தன
தாளடை
தார்க்கெலாம்
செம்பொனா
கத்தவு
ணனுடல்
கீண்டவன்
நன்பொனே
தமதிள்
சூழ்திரு
கண்ணபுர
தன்பன்நா
ளும்தன்
மெய்யர்க்கு
மெய்யனே.
9.10.6
3778
மெய்யனா
கும்விரும்
பித்தொழு
வார்க்கெலாம்
பொய்யனா
கும்புற
மேதொழு
செய்யில்வா
ளையுக
ளும்திரு
கண்ணபுரத்து
ஐயன்ஆ
கத்தணை
பார்க
கணியனே.
9.10.7
3779
அணியனா
கும்தன
தாளடை
தார்க்கெலாம்
பிணியும்
சாரா
பிறவி
கெடுத்தாளும்
மணிபொனே
தமதிள்
சூழ்திரு
கணபுரம்
பணிமின்நா
ளும்பர
மேட்டிதன்
பாதமே.
9.10.8
3780
பாதநா
ளும்பணி
யத்தணி
யும்பிணி
ஏதம்சா
ராஎன
கேலினி
யென்குறை
வேதநா
வர்விரும்
பும்திரு
கணபுரத்து
ஆதியா
னைஅடை
தார்க்கல்லல்
இல்லையே.
9.10.9
3781
இல்லையல்
லலென
கேலினி
யென்குறை
அல்லிமா
தரம
ரும்திரு
மார்பினன்
கல்லிலே
தமதிள்
சூழ்திரு
கணபுரம்
சொல்லநா
ளும்துயர்
பாடுசா
ராவே.
9.10.10
3782
பாடுசா
ராவினை
பற்றற
வேண்டுவீர்
மாடநீ
டுகுரு
கூர்ச்சட
கோபஞ்சொல்
பாடலா
னதமிழ்
ஆயிரத்து
ளிப்பத்தும்
பாடியா
டிப்பணி
மினவன்
தாள்களே.
2
9.10.11
திருவாய்
மொழி
பத்தாம்
பத்து
3783
தாள
தாமரை
தடமணி
வயல்
திரு
மோகூர்
நாளும்
மேவிநன்
கமர்ந்துநின்
றசுரரை
தகர்க்கும்
தோளும்
நான்குடை
சுரிகுழல்
கமலக்கண்
கனிவாய்
காள
மேகத்தை
யன்
றிமற்
றொன்
றிலம்
கதியே.
2
10.1.1
3784
இலங்கதி
மற்றொன்
றெம்மைக்கும்
ஈன்தண்
துழாயின்
அலங்கலங்
கண்ணி
ஆயிரம்
பேருடை
அம்மான்
நலங்கொள்
நான்மறை
வாணர்கள்
வாழ்திரு
மோகூர்
நலங்க
ழலவன்
அடிநிழல்
தடமன்றி
யாமே.
10.1.2
3785
அன்றி
யாமொரு
புகலிடம்
இலம்
என்றென்
றலற்றி
நின்று
நான்முகன்
அரனொடு
தேவர்கள்
நாட
வென்றிம்
மூவுல
களித்துழல்
வான்திரு
மோகூர்
நன்று
நாமினி
நணுகுதும்
நமதிடர்
கெடவே.
10.1.3
3786
இடர்கெட
எம்மை
போந்தளி
யாய்
என்றென்
றேத்தி
சுடர்கொள்
சோதியை
தேவரும்
முனிவரும்
தொடர
படர்கொள்
பாம்பணை
பள்ளிகொள்
வான்திரு
மோகூர்
இடர்கெ
டவடி
பரவுதும்
தொண்டீர்.
வம்மினே.
10.1.4
3787
சுடரொளி
யொருதனி
முதல்வன்
அண்ட
மூவுல
களந்தவன்
அணிதிரு
மோகூர்
எண்டி
சையுமீன்
கரும்பொடு
பொருஞ்செந்நெல்
விளைய
கொண்ட
கோயிலை
வலஞ்செய்திங்
காடுதும்
கூத்தே.
10.1.5
3888
கூத்தன்
கோவலன்
குதற்றுவல்
லசுரர்கள்
கூற்றம்
ஏத்தும்
நங்கடகும்
அமரர்க்கும்
முனிவர்க்கும்
இன்பன்
வாய்த்த
தண்பணை
வளவயல்
சூழ்திரு
மோகூர்
ஆத்தன்
தாமரை
யடியன்றி
மற்றிலம்
அரணே.
10.1.6
3789
மற்றி
லமரண்
வான்பெரும்
பாழ்தனி
முதலா
சுற்று
நீர்படை
ததன்வழி
தொன்முனி
முதலா
முற்றும்
தேவரோ
டுலகுசெய்
வான்திரு
மோகூர்
சுற்றி
நாம்வலஞ்
செய்யநம்
துயர்கெடும்
கடிதெ.
10.1.7
3790
துயர்கெ
டும்கடி
தடைந்துவன்
தடியவர்
தொழுமின்
உயர்கொள்
சோலையொண்
தடமணி
யொளிதிரு
மோகூர்
பெயர்கள்
ஆயிர
முடையவல்
லரக்கர்பு
கழுந்த
தயரதன்
பெற்ற
மரதக
மணித்தட
தினையே.
10.1.8
3791
மணித்த
டத்தடி
மலர்க்கண்கள்
பவள
செவ்வாய்
அணிககொள்
நால்தட
தோள்தெய்வம்
அசுரரை
யென்றும்
துணிக்கும்
வல்லர
டனுறை
பொழில்திரு
மோகூர்
நணித்து
நம்முடை
நல்லரண்
நாமடை
தனமே.
10.1.9
3792
நாம
டைந்தநல்
லரண்த
கென்றுநல்
லமரர்
தீமை
செய்யும்வல்
லசுரரை
யஞ்சிச்சென்
றடைந்தால்
காம
ரூபம்கொண்
டெழுந்தளி
பான்திரு
மோகூர்
நாம
மேநவின்
றெண்ணுமின்
ஏத்துமின்
நமர்காள்.
10.1.10.
3793
ஏத்து
மின்நமர்
காள்
என்று
தான்குட
மாடு
கூத்தனை
குரு
கூர்ச்சட
கோபன்குற்
றேவல்
வாய்த்த
ஆயிர
துள்ளிவை
வண்திரு
மோகூர்க்கு
ஈத்த
பத்திவை
யேத்தவல்
லார்க்கிடர்
கெடுமே.
2
10.1.11
3794
கெடுமிட
ராயவெல்லாம்
கேசவா
வென்ன
நாளும்
கொடுவினை
செய்யும்கூற்றின்
தமர்களும்
குறுககில்லார்
விடமுடை
யரவில்பள்ளி
விரும்பினான்
சுரும்பலற்றும்
தடமுடை
வயல்
அனந்தபுரநகர
புகுதுமின்றே.
2
10.2.1
3795
இன்றுபோ
புகுதிராகி
லெழுமையும்
ஏதம்சார
குன்றுனேர்
மாடமாடே
குருந்துசேர்
செருந்திபுன்னை
மன்றலர்
போழில்
அனந்தபுரநகர்
மாயன்நாமம்
ஒன்றுமோ
ராயிரமாம்
உள்ளுவார
கும்பரூரே.
10.2.2
3796
ஊரும்பு
கொடியுமஃதே
யுலகொல்லாமுண்டுமிழ்ந்தான்
சேரும்தண்
ணனந்தபுரம்
சிக்கென
புகுதிராகில்
தீரும்நோய்வினைகளெல்லாம்
திண்ணநாம்
அறியச்சொன்னோம்
பேரும்
ஓராயிரத்துள்
ஒன்றுநீர்
பேசுமினே.
10.2.3
3797
பேசுமின்
கூசமின்றி
பெரியநீர்
வேலைசூழ்ந்து
வாசமே
கமழுஞ்சோலை
வயலணி
யனந்தபுரம்
நேசம்செய்
துறைகின்றானை
நெறிமையால்
மலர்கள்தூவி
பூசனை
செய்கின்றார்கள்
புண்ணியம்
செய்தவாறே.
10.2.4
3798
புண்ணியம்
செய்துநல்ல
புனலொடு
மலர்கள்தூவி
எண்ணுமி
னெந்தைநாமம்
இப்பிற
பறுக்குமப்பால்
திண்ணம்நாம்
அறியச்சொன்னோம்
செறிபொழில்
அனந்தபுரத்து
அண்ணலார்
கமலபாதம்
அணுகுவார்
அமரராவார்.
10.2.5
3799
அமரரா
திரிகின்றார்கட்கு
ஆதிசேர
அனந்தபுரத்து
அமரர்கோன்
அர்ச்சிக்கின்றங்
ககப்பணி
செய்வர்விண்ணோர்
நமர்களோ.
சொல்லக்கேண்மின்
நாமும்போய்
நணுகவேண்டும்
குமரனார்
தாதைதுன்பம்
துடைத்தகோ
விந்தனாரே.
10.2.6
3800
துடைத்தகோ
விந்தனாரே
யுலகுயிர்
தேவும்மற்றும்
படைத்தவெம்
பரமமூர்த்தி
பாம்பணை
பள்ளிகொண்டான்
மடைத்தலை
வாளைபாயும்
வயலணியனந்தபுரம்
கடைத்தலை
சீய்க்கப்பெற்றால்
கடுவினை
களையலாமே.
10.2.7
3801
களையலாகும்
பயந்தகாளை
இடவகை
கொண்டதென்பர்
எழிலணியனந்தபுரம்
படமுடை
யரவில்பள்ளி
பயின்றவன்
பாதம்காண
நடமினோ
நமர்களுள்ளீர்.
நாமு
கறியச்சொன்னோம்.
10.2.8
3802
கறியச்சொன்ன
நாள்களும்
நணியவான
சேமம்
நங்குடைத்துக்கண்டீர்
செறிபொழிலனந்தபுரம்
தூமநல்
விரைமலர்கள்
துவளற
ஆய்ந்துகொண்டு
வாமனன்
அடிக்கென்றெத்த
மாய்ந்தறும்
வினைகள்தாமே.
10.2.9
3803
மாய்ந்தறும்
வினைகள்தாமே
மாதவா
என்ன
நாளும்
ஏய்ந்தபொன்
மதிளனந்தபுர
நகரெந்தைக்கென்று
சாந்தொடு
விளக்கம்தூபம்
தாமரை
மலர்கள்நல்ல
ஆய்ந்துகொண்
டேத்தவல்லார்
அந்தமில்
புகழினாரே.
10.2.10.
3804
புகழனந்தபுர
நகர்
ஆதிதன்னை
பொழில்குருகூர்
மாறன்
சொல்
லாயிரத்துள்
ஐந்தினோ
டைந்தும்வல்லார்
அணைவர்போய்
அமருலகில்
பைந்தொடி
மடந்தையர்தம்
வேய்மரு
தோளிணையே.
2
10.2.11
3805
மெலியு
மாலோ.
மெலிவுமென்
தனிமையும்
யாதும்
நோக்கா
காமரு
குயில்களும்
கூவு
மாலோ.
கணமயில்
அவைகலந்தாலு
மாலோ
ஆமரு
வினநிரை
மேய்க்க
நீபோக்கு
ஒருபக
லாயிர
மூழி
யாலோ
தாமரை
கண்கள்கொண்
டீர்தி
யாலோ.
தகவிலை
தகவிலையே
நீ
கண்ணா.
2
10.3.1
3806
தகவிலை
யேநீ
கண்ணா.
தடமுலை
புணர்
தொறும்
புணற்ச்சி
சுகவெள்ளம்
விசும்பிறந்து
அறிவை
மூழ்க்க
சூழ்ந்தது
கனவென
நீங்கி
யாங்கே
அகவுயிர்
அகமதந்தோறும்
உள்பு
காவியின்
பரமல்ல
வேட்கை
யந்தோ
மிகமிக
இனியுன்னை
பிரிவை
யாமால்
வீவ
நின்
பசுநிரை
மேய்க்க
போக்கே.
10.3.2
3807
வீவன்நின்
போக்கு
வெவ்வுயிர்
கொண்டென
தாவி
வேமால்
யாவரும்
துணையில்லை
யானி
ருந்துன்
அஞ்சன
மேனியை
யாட்டம்
காணேன்
போவதன்
றொருபகல்
நீய
கன்றால்
பொருகயற்
கண்ணிணை
நீரும்
நில்லா
சாவதிவ்
வாய்க்குல
காய்ச்சி
யோமா
பிறந்தவி
தொழுத்தையோம்
தனிமை
தானே.
10.3.3
3808
தொழுத்தையோம்
தனிமையும்
துணைபி
ரிந்தார்
துயரமும்
நினைகிலை
கோவி
தா
நின்
தொழுத்தனில்
பசுக்களை
யேவி
ரும்பி
துறந்தெம்மையிட்டு
அவை
மேய்க்க
போதி
பழுத்தநல்
லமுதினின்
சாற்று
வெள்ளம்
பாவியேன்
மனமக
தோறு
முள்பு
கழுத்த
நின்
செங்கனி
வாயின்
கள்வ
பணிமொழி
நினை
தொறும்
ஆவி
வேமால்.
10.3.4
3809
நினைதொறும்
ஆவி
வேமால்
பகல்நிரை
மேய்க்கிய
போய
கண்ணா
பிணியவிழ்
மல்லிகை
வாடை
தூவ
பெருமத
மாலையும்
வந்தின்
றாலோ
மணிமிகு
மார்வினில்
முல்லை
போதென்
வனமுலை
கமழ்வித்துன்
வாயமு
தம்தந்து
அணிமிகு
தாமரை
கையை
யந்தோ.
அடிச்சி
யோம்தலை
மிசைநீ
யணியாய்.
10.3.5
3810
அடிச்சி
யோம்தலை
மிசைநீ
யணியாய்
ஆழியங்
கண்ணா.
உன்
கோல
பாதம்
பிடித்தது
நடுவுன
கரிவை
மாரும்
பலரது
நிற்கவெம்
பெண்மை
யாற்றோம்
வடித்தடங்
கண்ணிணை
நீரும்
நில்லா
மனமும்நில்
லாவெ
கதுதன்
னாலே
வெடிப்புநின்
பசு
நிரை
மேய்க்க
போக்கு
வேம்
எமது
உயிர்
அழல்
மெழுகில்
உக்கே.
10.3.6
3811
வேமெம
துயிரழல்
மெழுகில்
உக்கு
வெள்வளை
மேகலை
கழன்று
வீழ
தூமலர
கண்ணிணை
முத்தம்
சோர
தூணைமுலை
பயந்து
என
தோள்கள்
வாட
மாமணி
வண்ணா
உன்செங்கமல
வண்ணமென்
மலரடி
நோவ
நீபோய்
ஆமகிழ
துகந்தவை
மேய்க்கின்
றுன்னோடு
அசுரர்கள்
தலைப்பெய்யில்
எவன்கொல்
ஆங்கே
10.3.7
3812
அசுரர்கள்
தலைப்பெய்யில்
எவன்கொ
லாங்கென்று
ஆழுமென்
னாருயிர்
ஆன்பின்
போகேல்
கசிகையும்
வேட்கையும்
உள்க
லந்து
கலவியும்
நலியுமென்
கைகழி
யேல்
வசிசெயுன்
தாமரை
கண்ணும்
வாயும்
கைகளும்
பீதக
வுடையும்
காட்டி
ஒசிசெய்நுண்
ணிடையிள
ஆய்ச்சி
யர்நீ
உகக்குநல்
லவரொடும்
உழித
ராயே.
10.3.8
3813
துன்றன்
திருவுள்ளம்
இடர்கெடு
தோறும்
நாங்கள்
வியக்க
இன்புறுதும்
எம்பெண்மை
யாற்றோம்
எம்பெரு
மான்.
பசு
மேய்க்க
போகேல்
மிதப்பல
அசுரர்கள்
வேண்டும்
உருவங்
கொண்டுநின்
றுழிதருவர்
கஞ்ச
னேவ
அகப்படில்
அவரொடும்
நின்னொ
டாங்கே
அவத்தங்கள்
விளையுமென்
சொற்கொள்
அந்தோ.
10.3.9
3814
அவத்தங்கள்
விளையுமென்
வங்கையர்
கஞ்ச
னேவ
தவத்தவர்
மறுக
நின்றுழி
தருவர்
தனிமையும்
பெரிதுனக்கு
இராமனையும்
உவர்த்தலை
உடந்திரி
கிலையு
மென்றென்று
ஊடுற
வென்னுடை
யாவிவேமால்
திவத்திலும்
பசுநிரை
மேய்ப்பு
வத்தி
செங்கனி
வாயெங்கள்
ஆயர்
தேவே.
10.3.10.
3815
செங்கனி
வாயெங்கள்
ஆயர்
தேவு
அத்திருவடி
திருவடி
மேல்
பொ
ருநல்
சங்கணி
துறைவன்
வண்தென்
குருகூர்
வண்சட
கோபன்சொல்
லாயி
ரத்துள்
மங்கைய
ராய்ச்சிய
ராய்ந்த
மாலை
அவனொடும்
பிரிவதற்
கிரங்கி
தையல்
அங்கவன்
பசுநிரை
மேய்ப்பொ
ழிப்பான்
உரைத்தன
இவையும்ப
தவற்றின்
சார்வே.
2
10.3.11
3816
சார்வேதவ
நெறிக்கு
தாமோதரன்
தாள்தள்
கார்மேக
வண்ணன்
கமல
நயனத்தன்
நீர்வானம்
மண்ணெரிகா
லாய்நின்ற
நேமியான்
பேர்வா
னவர்கள்
பிதற்றும்
பெருமையனே.
2
10.4.1
3817
பெருமையனே
வான
திமையோர்க்கும்
காண்டற்
கருமையனே
ஆக
தணையாதார்க்கு
என்றும்
திருமெய்
யுறைகின்ற
செங்கண்மால்
நாளும்
இருமை
வினைகடிந்திங்கு
என்னையாள்
கின்றானே.
10.4.2
3818
ஆள்கின்றா
னாழியான்
ஆரால்
குறைவுடையம்
மீள்கின்ற
தில்லை
பிறவி
துயர்கடிந்தோம்
வாள்கெண்டையொண்கண்
மடப்பின்னை
தன்
கேள்வன்
தாள்கண்டு
கொண்டு
என்
தலைமேல்
புனைந்தேனே.
10.4.3
3819
தலைமேல்
புனைந்தேன்
சரணங்கள்
ஆலின்
இலைமேல்
துயின்றான்
இமையோர்
வணங்க
மலைமேல்தான்
நின்றென்
மனத்து
ளிருந்தானை
நிலைபேர்க்க
லாகாமை
நிச்சி
திருந்தேனே.
10.4.4
3820
நிச்சி
திருந்தேனென்
நெஞ்சம்
கழியாமை
கைச்ச
கரத்தண்ணல்
கள்வம்
பெரிதுடையன்
மெச்ச
படான்பிறர்க்கு
மெய்போலும்
பொய்வல்லன்
நச்ச
படும்நமக்கு
நாக
தணையானே.
10.4.5
3821
நாக
தணையானை
நாள்தோறும்
ஞானத்தால்
ஆக
தணைப்பார்க்கு
அருள்செய்யும்
அம்மானை
மாக
திள
மதியம்
சேரும்
சடையானை
பாகத்து
வைத்தான்
தன்
பாதம்
பணிந்தேனே.
10.4.6
3822
பணிநெஞ்சே.
நாளும்
பரம
பரம்பரனை
பிணியொன்றும்
சாரா
பிறவி
கெடுத்தாளும்
மணிநின்ற
சோதி
மதுசூதன்
என்னம்மான்
அணிநின்ற
செம்பொன்
அடலாழி
யானே.
10.4.7
3823
ஆழியா
னாழி
யமரர்க்கும்
அப்பாலான்
ஊழியா
னூழி
படைத்தான்
நிரைமேய்த்தான்
பாழி
தோளால்
வரையெடுத்தான்
பாதங்கள்
வாழியென்
நெஞ்சே.
மறவாது
வாழ்கண்டாய்.
10.4.8
3824
கண்டேன்
கமல
மலர்ப்பாதம்
காண்டலுமே
விண்டே
யொழிந்த
வினையா
யினவெல்லாம்
தொண்டேசெய்
தென்றும்
தொழுது
வழியொழுக
பண்டே
பரமன்
பணித்த
பணிவகையே.
10.4.9
3825
வகையால்
மனமொன்றி
மாதவனை
நாளும்
புகையால்
விளக்கால்
புதுமலரால்
நீரால்
திகைதோ
றமரர்கள்
சென்றிறைஞ்ச
நின்ற
தகையான்
சரணம்
தமர்கடகோர்
பற்றே.
10.4.10.
3826
பற்றென்று
பற்றி
பரம
பரமபரனை
மற்றிண்டோ
ள்
மாலை
வழுதி
வளநாடன்
சொற்றொடை
தாதியோ
ராயிரத்து
ளிப்பத்தும்
கற்றார்க்கோர்
பற்றாகும்
கண்ணன்
கழலிணையே.
2
10.4.11
பத்து
வகை
பத்தியும்
பிரபத்தியும்
3827
கண்ணன்
கழலிணை
நண்ணும்
மனமுடையீர்
எண்ணும்
திருநாமம்
திண்ணம்
நாரணமே.
2
10.5.1
3828
நாரணன்
எம்மான்
பாரணங்காளன்
வாரணம்
தொலைத்த
காரணன்
தானே.
10.5.2
3829
தானே
உலகெலாம்
தானே
படைத்திடந்து
உண்டுமிழ்ந்து
யாள்வானே.
10.5.3
ஆழிநீர்
கோள்வாய
அரவணையான்
தாள்வாய்
மலரிட்டு
நாள்வாய்
நாடீரே.
10.5.4
3831
நாடீர்
நாள்தோறும்
வாடா
மலர்கொண்டு
பாடீர்
அவன்நாமம்
வீடே
பெறலாமே.
10.5.5
3832
மேயான்
வேங்கடம்
காயா
மலர்வண்ணன்
பேயார்
முலையுண்ட
வாயான்
மாதவனே.
2
10.5.6
3833
மாதவன்
என்றென்று
ஓத
வல்லீரேல்
தீதொன்று
மடையா
ஏதம்
சாராவே.
10.5.7
3834
சாரா
ஏதங்கள்
நீரார்
முகில்வண்ணன்
பேர்
ஆர்
ஓதுவார்
ஆரார்
அமரரே.
10.5.8
3835
அமரர்க்கு
அரியானை
தமர்கட்கு
எளியானை
அமர
தொழுவார்கட்கு
அமரா
வினைகளே.
10.5.9
3836
வினைவல்
இருளென்னும்
முனைகள்
வெருவிப்போம்
சுனை
நன்
மலரிட்டு
நினைமின்
நெடியானே.
10.5.10.
3837
நெடியான்
அருள்
சூடும்
படியான்
சடகோபன்
நொடி
ஆயிரத்திப்பத்து
அடியார்க்கு
அருள்
பேறே.
2
10.5.11
3838
அருள்பெறுவார்
அடியார்தம்
அடியனேற்கு
ஆழியான்
அருள்தருவான்
அமைகின்றான்
அதுநமது
விதிவகையே
இருள்தருமா
ஞாலத்துள்
இனிப்பிறவி
யான்வேண்டேன்
மருளொழிநீ
மடநெஞ்சே.
வாட்டாற்றான்
அடிவணங்கே.
2
10.6.1
3839
வாட்டாற்றா
னடிவணங்கி
மாஞால
பிறப்பறுப்பான்
கேட்டாயே
மடநெஞ்சே.
கேசவனெம்
பெருமானை
பாட்டாய
பலபாடி
பழவினைகள்
பற்றறுத்து
நாட்டாரோ
டியல்வொழிந்து
நாரணனை
நண்ணினமே.
10.6.2
3840
நண்ணினம்
நாரணனை
நாமங்கள்
பலசொல்லி
மண்ணுலகில்
வளம்மிக்க
வாட்டாற்றான்
வந்தின்று
விண்ணுலகம்
தருவானாய்
விரைகின்றான்
விதிவகையே
எண்ணினவா
றாகாவி
கருமங்க
ளென்னெஞ்சே.
10.6.3
3841
என்னெஞ்ச
துள்ளிருந்திங்
கிருந்தமிழ்நூலிவைமொழிந்து
வன்னெஞ்ச
திரணியனை
மார்விடந்த
வாட்டாற்றான்
மன்னஞ்ச
பாரதத்து
பாண்டவர்க்கா
படைதொட்டான்
நன்னெஞ்சே.
நம்பெருமான்
நமக்கருள்தான்
செய்வானே.
10.6.4
3842
வானேற
வழிதந்த
வாட்டாற்றான்
பணிவகையே
நானேற
பெறுகின்றென்
நரகத்தை
நகுநெஞ்சே
தேனேறு
மலர்த்துளவம்
திகழ்பாதன்
செழும்பறவை
தானேறி
திரிவான
தாளிணையென்
தலைமேலே.
10.6.5
3843
தலைமேல
தாளிணைகள்
தாமரைக்கண்
என்னம்மான்
நிலைபேரான்
என்நெஞ்ச
தெப்பொழுதும்
எம்பெருமான்
மலைமாட
தரவணைமேல்
வாட்டாற்றான்
மதமிக்க
கொலையானை
மருப்பொசித்தான்
குரைகழல்தள்
குறுகினமே.
10.6.6
3844
குரைகழல்கள்
குறுகினம்
நம்
கோவிந்தன்
குடிகொண்டான்
திரைகுழுவு
கடல்புடைசூழ்
தென்னாட்டு
திலதமன்ன
வரைகுழுவும்
மணிமாட
வாட்டாற்றான்
மலரடிமேல்
விரைகுழுவும்
நறுந்துளவம்
மெய்ந்நின்று
கமழுமே.
10.6.7
3845
கமழ்துளவ
திருமுடியன்
கைந்நின்ற
சக்கரத்தன்
கருதுமிடம்
பொருதுபுனல்
மைந்நின்ற
வரைபோலும்
திருவுருவ
வாட்டாற்றாற்கு
எந்நன்றி
செய்தேனா
என்னெஞ்சில்
திகழவதுவே
10.6.8
3846
திகழ்கின்ற
திருமார்பில்
திருமங்கை
தன்னோடும்
திருமாலார்
வாட்டாறு
புகழ்கின்ற
புள்ளூர்தி
போரரக்கர்
குலம்கெடுத்தான்
இகழ்வின்றி
என்னெஞ்ச
தெப்பொழுதும்
பிரியானே.
10.6.9
3847
பிரியாதா
செய்யென்று
பிறப்பறுத்தாள்
அறக்கொண்டான்
அரியாகி
இரணியனை
ஆகங்கீண்
டானன்று
பெரியார்க்கா
பட்டக்கால்
பெறாதபயன்
பெறுமாறு
வரிவாள்வாய்
அரவணைமேல்
வாட்டாற்றான்
காட்டினனே.
10.6.10.
3848
காட்டித்தன்
கனைகழல்கள்
கடுநரகம்
புகலொழித்த
வாட்டாற்றெம்
பெருமானை
வளங்குருகூர
சடகோபன்
பாட்டாய
தமிழ்மாலை
யாயிரத்துள்
இப்பத்தும்
கேட்டு
ஆரார்
வானவர்கள்
செவிக்கினிய
செஞ்சொல்லே.
2
10.6.11
3849
செங்சொற்
கவிகாள்.
உயிர்காத்தா
செய்மின்
திருமா
லிருஞ்சோலை
வஞ்ச
கள்வன்
மாமாயன்
மா
கவியாய்
வந்து
என்
நெஞ்சு
முயிரு
முள்கலந்து
நின்றார்
அறியா
வண்ணம்
என்
நெஞ்சு
முயிரும்
அவைடுண்டு
தானே
யாகி
நிறைந்தானே.
2
10.7.1
3850
தானே
நிறைந்தெல்லா
உலகும்
தானேயாய்
தானே
யானென்
பானாகி
தன்னை
துதித்து
எனக்கு
தேனே
பாலே
அமுதே
திருமாலிருஞ்சோலை
கோனே
யாகி
நின்றொழிந்தான்
என்னை
முற்றும்
உயிருண்டே.
10.7.2
3851
என்னை
முற்றும்
உயிருண்டென்
மாய
ஆக்கை
யிதனுள்புக்கு
தானேயாய்
நின்ற
மாய
அம்மான்
சேர்
தென்னன்
திருமா
லிருஞ்சோலை
திசைகை
கூப்பி
தேர்ந்தயான்
இன்னம்
போவே
னேகொலோ.
எங்கொல்
அம்மான்
திருவருளே
10.7.3
3852
என்கொல்
அம்மான்
திருவருள்கள்
உலகும்
உயிரும்
தானேயாய்
நன்கென்
னுடலம்
கைவிடான்
ஞால
தூடே
நடந்துழக்கி
தென்கொள்
திசைக்கு
திலதமாய்
நின்ற
திருமாலிருஞ்சோலை
நங்கள்
குன்றம்
கைவிடான்
நண்ணா
அசுரர்
நலியவே.
10.7.4
3853
நலிவெய்த
பொலிவெய்த
எண்ணா
தனகள்
எண்ணும்நன்
முனிவ
ரின்பம்
தலைசிறப்ப
பண்ணார்
பாடல்
இன்கவிகள்
யானா
தன்னை
தான்பாடி
தென்னா
வென்னும்
என்னம்மான்
திருமாலிருஞ்சோலையானே.
10.7.5
3854
திருமாலிருஞ்சோலையானே
ஆகி
செழுமூ
வுலகும்
தன்
ஒருமா
வயிற்றி
னுள்ளேவைத்து
ஊழி
யூழி
தலையளிக்கும்
திருமாலென்னை
யாளுமால்
சிவனும்
பிரமனும்காணாது
அருமா
லெய்தி
யடிபரவ
அருளை
யீந்த
அம்மானே.
10.7.6
3855
ஈயென்
அம்மானே.
என்னும்
முக்கண்
அம்மானும்
தெருள்கொள்
பிரமன்
தேவர்
தேவரும்
இருள்கள்
கடியும்
முனிவரும்
ஏத்தும்
அம்மான்
திருமலை
மருள்கள்
மணிமலை
திருமாலிருஞ்சோலைமலையே.
10.7.7
3856
திருமாலிருஞ்சோலைமலையே
திருப்பாற்
கடலே
என்தலையே
திருமால்வைகுந்தமே
தண்
திருவேங்கடமே
எனதுடலே
அருமா
மா
தெனதுயிரே
மனமே
வாக்கே
கருமமே
ஒருமா
நொடியும்
பிரியான்
என்
ஊழி
முதல்வன்
ஒருவனே.
2
10.7.8
3857
ஊழி
முதல்வன்
ஒருவனே
என்னும்
ஒருவன்
உலகெல்லாம்
தோறும்
தன்னுள்ளே
படைத்து
காத்து
கெடுத்துழலும்
ஆழி
வண்ணன்
என்னம்மான்
அந்தண்
திருமாலிருஞ்சோலை
வாழி
மனமே
கைவிடேல்
உடலும்
உயிரும்
மங்கவொட்டே.
10.7.9
3858
மங்க
வொட்டுன்
மாமாயை
திருமாலிருஞ்சோலைமேய
நங்கள்
கோனே.
யானேநீ
யாகி
யென்னை
யளித்தானே
பொங்கைம்
புலனும்
பொறியைந்தும்
கருமேந்திரியும்
ஐம்பூதம்
இங்கு
இவ்வுயிரேய்
பிரகிருதி
மானாங்கார
மனங்களே.
10.7.10.
3859
ஐவர்
வன்கை
யர்மங்க
தானாங்கார
மாய்ப்புக்கு
தானே
யானானை
தேனாங்
பொழில்குருகூர
சடகோபன்சொல்லாயிரத்துள்
மானாங்காரத்திவைபத்தும்
திருமாலிருங்சோலைமலைக்கே.
2
10.7.11
3860
திருமாலிருஞ்சோலை
மலைமென்றேன்
என்ன
திருமால்வந்து
என்
நெஞ்சு
நிறை
புகுந்தான்
குருமா
மணியுந்து
புனல்பொன்னி
தென்பால்
திருமால்சென்று
சேர்விடம்
தென்
திருப்பேரே.
2
10.8.1
3861
பேரே
யுறைகின்ற
பிரான்
இன்று
வந்து
பேரேனென்
றென்னெஞ்சு
நிறை
புகுந்தான்
காரேழ்
கடலேழ்
மலையே
ழுலகுண்டும்
ஆராவ
யிற்றானை
யடங்க
பிடித்தேனே.
10.8.2
3862
பிடித்தேன்
பிறவி
கெடுத்தேன்
பிணிசாரேன்
மடித்தேன்
மனைவாழ்க்கை
யுள்நிற்பதோர்
மாயையை
கொடிக்கோ
புரமாடங்கள்
சூழ்திரு
பேரான்
அடிச்சேர்வதெனெனக்கெளி
தாயின
வாறே.
10.8.3
3863
எளிதா
யினவாறென்
றெங்கண்கள்
களிப்ப
களிதா
கியசி
தையனா
களிக்கின்றேன்
கிளிதா
வியசோழைகள்
சூழ்திரு
பேரான்
தெளிதா
கியசேண்
விசும்புதரு
வானே.
10.8.4
3864
வானே
தருவா
னெனக்காயென்
னோடொட்டி
ஊனேய்
குரம்பை
யிதனுள்
புகுந்து
இன்று
தானே
தடுமாற்ற
வினைகள்
தவிர்த்தான்
தேனே
பொழில்தென்
திருப்பேர்
நகரானே.
10.8.5
3865
திருப்பேர்
நகரான்
திருமாலிருஞ்சோலை
பொருப்பே
யுறைகின்
றபிரானின்றுவந்து
இருப்பேன்
என்
றென்னேஞ்சு
நிறை
புகுந்தான்
விருப்பே
பெற்றமுத
முண்டு
களித்தேனே.
10.8.6
3866
உண்டு
களித்தேற்
கும்பரென்
குறை
மேலை
தொண்டு
களித்தந்தி
தொழும்சொல்லு
பெற்றேன்
வண்டு
களிக்கும்
பொழில்சூழ்
திருப்பேரான்
கண்டு
களிப்ப
கண்ணுள்நின்
றகலானே.
10.8.7
3867
றகலான்
கருத்தின்கண்
எண்ணில்நுண்
பொருளே
ழிசையின்
சுவைதானே
வண்ணநன்
மணிமாடங்கள்
சூழ்திரு
பேரான்
திண்ணமென்
மனத்து
புகுந்தான்
செறிந்தின்றெ.
10.8.8
3868
இன்றென்னை
பொருளாக்கி
தன்னையென்
னுள்வை
தான்
அன்றென்னை
புறம்பொக
புணர்த்ததென்
செய்வான்
குன்றென்ன
திகழ்மாடங்கள்
சூழ்திரு
பேரான்
ஒன்றென
கருள்செய்ய
வுணர்த்தலுற்
றேனே.
10.8.9
3869
உற்றே
னுகந்து
பணிசெய்
துனபாதம்
பெற்றேன்
ஈதேயின்
னம்வேண்
டுவதெந்தாய்
கற்றார்
மறைவாணர்
கள்வாழ்
திருப்பேராற்கு
அற்றார்
அடியார்
தமக்கல்லல்
நில்லாவே.
2
10.8.10.
3870
நில்லா
அல்லல்
நீள்வயல்சூழ்
திருப்பேர்மேல்
நல்லார்
பலர்வாழ்
குருகூர
சடகோபன்
சொல்லார்
தமிழா
யிரத்துள்
இவைபத்தும்
வல்லார்
தொண்டராள்
வதுசூழ்பொன்
விசும்பே.
2
10.8.11
3871
சூழ்விசும்
பணிமுகில்
தூரியம்
முழக்கின
ஆழ்கடல்
அலைதிரை
கையெடு
தாடின
ஏழ்பொழி
லும்வளம்
ஏந்திய
என்னப்பன்
வாழ்புகழ்
னாரணன்
தமரைக்ககண்
டுகந்தே.
2
10.9.1
3872
நாரணன்
தமரைக்கண்
டுகந்துநன்
னீர்முகில்
பூரண
பொற்குடம்
பூரித்த
துயர்விண்ணில்
நீரணி
கடல்கள்நின்
றார்த்தன
நெடுவரை
தோரணம்
நிரைத்தெங்கும்
தொழுதனர்
உலகரே.
10.9.2
3873
உலகர்கள்
தூபநல்
பொழிவனர்
பூழியன்
றளந்தவன்
தமர்முன்னே
எழுமின்
என்
றிமருங்கிசைத்தனர்
முனிவர்கள்
வழியிது
வைகுந்தற்
கென்றுவ
தெதிரே.
10.9.3
3874
எதிரெதிர்
இமையவர்
இருப்பிடம்
வகுத்தனர்
கதிரவர்
அவரவர்
கைந்நிரை
காட்டினர்
அதிர்குரல்
முரசங்கள்
அலைகடல்
முழக்கொத்த
மதுவிரி
துழாய்முடி
மாதவன்
தமர்க்கே.
10.9.4
3875
வாசலில்
வானவர்
போதுமின்
எமதிடம்
புகுதுக
என்றலும்
கீதங்கள்
பாடினர்
கின்னரர்
கெருடர்கள்
வேதநல்
வாயவர்
வேள்வியுள்
மடுத்தே.
10.9.5
3876
விரைகமழ்
நறும்புகை
காளங்கள்
வலம்புரி
கலந்தெங்கும்
இசைத்தனர்
ஆளுமிங்கள்
வானகம்
ஆழியான்
தமர்
என்று
வாளொண்கண்
மடந்தையர்
வாழ்த்தினர்
மகிழ்ந்தே.
10.9.6
3877
மடந்தையர்
வாழ்த்தலும்
மருதரும்
வசுக்களும்
தொடர்ந்தெங்கும்
தோத்திரம்
சொல்லினர்
தொடுகடல்
கிடந்தவென்
கேசவன்
கிளரொளி
மணிமுடி
குடந்தையென்
கோவலன்
குடியடி
யார்க்கே.
10.9.7
3878
குடியடி
யாரிவர்
கோவிந்தன்
தனக்கென்று
முடியுடை
வானவர்
முறைமுறை
எதிர்கொள்ள
கொடியணி
நெடுமதிள்
கோபுரம்
குறுகினர்
வடிவுடை
மாதவன்
வைகுந்தம்
புகவே.
10.9.8
3879
புகுதலும்
வாசலில்
வானவர்
தமரெமர்
எமதிடம்
புகுகென்று
வைகுந
தமரரும்
முனிவரும்
வியந்தனர்
வகுந்தம்
புகுவது
மண்ணவர்
விதியே.
10.9.9
3880
விதிவகை
புகுந்தனர்
என்றுநல்
வேதியர்
பதியினில்
பாங்கினில்
பாதங்கள்
கழுவினர்
நிதியுநற்
சுண்ணமும்
நிறைகுட
விளக்கமும்
மதிமுக
மடந்தயர்
ஏந்தினர்
வந்தே.
10.9.10.
3881
வந்தவர்
எதிர்கொள்ள
மாமணி
மண்டபத்து
அந்தமில்
பேரின்ப
தடியரோ
டிருந்தமை
கொந்தலர்
பொழில்குரு
கூர்ச்சட
கோபஞ்சொல்
சந்தங்கள்
ஆயிர
திவைவல்லார்
முனிவரே.
10.9.11
3882
முனியே.
நான்முக
னே.முக்கண்
ணப்பா
என்
பொல்லா
கனிவா
தாமரை
கண்
கரு
மாணிக்கமே.
என்கள்வா
தனியேன்
ஆருயிரே.
என்
தலை
மிசையாய்
வந்திட்டு
இனிநான்
போகலொ
டேன்
ஒன்றும்
மாயம்
செய்யேல்
என்னையே.
2
10.10.1
3883
மாயம்செய்
யேலென்னை
உன்திரு
மார்வத்து
மாலைநங்கை
வாசம்செய்
பூங்குழலாள்
திருவாணை
நின்னாணை
கண்டாய்
நேசம்செய்து
உன்னோடு
என்னை
உயிர்
வேறின்றி
ஒன்றாகவே
கூசம்செய்
யாதுகொண்
டாயென்னை
கூவிச்கொள்
ளாய்வந்தந்தோ.
10.10.2
3884
கூவிக்கொள்
ளாய்வந்த
தோ.என்
பொல்லாக்கரு
மாணிக்கமே
ஆவிக்கோர்
பற்றுக்கொம்பு
நின்னலால்
அறிகின்றி
லேன்யான்
மேவி
தொழும்பிரமன்
சிவன்
இந்திர
னாதிக்கெல்லாம்
நாவி
கமல
முதற்கிழங்கே.
உம்பர்
அந்ததுவே.
10.10.3
3885
உம்ப
ரந்தண்
பாழேயோ.
அதனுள்மிசை
நீயேயோ
அம்பர
நற்சோதி.
அதனுள்
பிரமன்
அரன்
நீ
உம்பரும்
யாதவரும்
படைத்த
முனிவன்
அவன்நீ
எம்பரம்
சாதிக்க
லுற்றென்னை
போரவி
டிட்டாயே.
10.10.4
3886
போரவி
டிட்டென்னை
நீபுறம்
போக்கலுற்றால்
பின்னையான்
ஆரைக்கொண்
டெத்தையந்தோ.
எனதென்பதென்
யானென்பதென்
தீர
இரும்புண்ட
நீரது
போலவென்
ஆருயிரை
ஆர
பருகஎனக்கு
ஆராவமுதானாயே.
10.10.5
3887
எனக்கா
ராவமு
தாயென
தாவியை
இன்னுயிரை
மனக்கா
ராமைமன்னி
யுண்டிட்டா
யினியுண்
டொழியாய்
புனக்கா
யாநிறத்த
புண்டரீ
கக்க
செங்கனிவாய்
உனக்கேற்கும்
கோல
மலர்ப்பாவை
கன்பா..என்
அன்பேயோ.
10.10.6
3888
கோல
மலர்ப்பாவை
கன்பா
கியவென்
அன்பேயோ
நீல
வரையிரண்டு
பிறைகவ்வி
நிமிர்ந்த
தொப்ப
கோல
வராகமொன்
றாய்நிலங்
கோட்டிடை
கொண்டேந்தாய்
நீல
கடல்கடை
தாயுன்னை
பெற்றினி
போக்குவனோ
2
10.10.7
3889
போக்குவனோ
உன்னை
என்
தனி
பேருயிரை
உற்ற
இருவினையாய்
உயிரா
பயனாய்
அவையாய்
முற்றவிம்
மூவுலகும்
பெரு
தூறா
தூற்றில்புக்கு
முற்ற
கரந்தொளி
தாய்.என்
முதல்தனி
னித்தேயோ.
10.10.8
3890
வித்தேயோ.
முழுமூ
கெல்லாம்
முதல்தனி
யுன்னையுன்னை
எனைநாள்
வந்து
கூடுவன்நான்
முழுமுற்
றுறுவாழ்
பாழாய்
முதல்தனி
சூழ்ந்தகன்
றாழ்ந்துயர்ந்த
முடிவி
லீயோ.
10.10.9
3891
சூழ்ந்தகன்
றழ்ந்துயர்ந்த
முடிவில்
பெரும்பா
ழேயோ
சூழ்ந்தத
னில்பெரிய
பரநன்
மலர்ச்சோ
தீயோ
சூழ்ந்தத
னில்பெரிய
சுடர்ஞான
வின்ப
மேயோ
அறச்சூழ
தாயே.
2
10.10.10.
3892
அவாவற
சூழரியை
அயனை
அரனை
அலற்றி
அவாவற்று
வீடுபெற்ற
குருகூர
சடகோபன்
சொன்ன
அவாவில
தாதிகளால்
இவையா
யிரமும்
முடிந்த
அவாவில
தாதியி
பத்தறி
தார்பிற
தாருயர்ந்தே.
2
10.10.11
நம்மாழ்வார்
திருவடிகளே
சரணம்
திருவாய்மொழி
நிறைவுற்றது.
ஆக
பாசுரம்
1102.
3913
நிதியை
பொழியும்
முகில்என்று
நீசர்தம்
வாசல்பற்றி
துதிகற்
றுலகில்
துவள்கின்றி
லேன்
இனி
தூய்நெறிசேர்
எதிக
கிறைவன்
யமுனை
துறைவன்
இணையடியாம்
கதிபெற்
றுடைய
இராமா
னுசனென்னை
காத்தனனே.
21
3914
கார்த்திகை
யானும்
கரிமுக
தானும்
கனலும்முக்கண்
மூர்த்தியும்
மோடியும்
வெப்பும்
முதுகிட்டு
மூவுலகும்
பூத்தவ
னே.என்று
போற்றிட
வாணன்
பிழைபொறுத்த
தீர்த்தனை
யேத்தும்
இராமா
னுசனென்றன்
சேமவைப்பே.
22
3915
வைப்பாய
வான்பொருள்
என்றுநல்
லன்பர்
மனத்தகத்தே
எப்போதும்
வைக்கும்
இராமா
னுசனை
இருநிலத்தில்
ஒப்பார்
இலாத
உறுவினை
யேன்வஞ்ச
நெஞ்சில்வைத்து
முப்போதும்
வாழ்த்துவன்
என்னாம்
இதுஅவன்
மொய்புகழ்க்கே.
23
3916
மொய்த்தவெ
தீவினை
யால்பல்
லுடல்தொறும்
மூத்துஅதனால்
எய்த்தொழி
தேன்முன
நாள்களெல்
லாம்இன்று
கண்டுயர்ந்தேன்
பொய்த்தவம்
போற்றும்
புலைச்சம
யங்கள்நிலத்தவி
கைத்தமெய்ஞ்
ஞானத்து
இராமா
னுசனென்னும்
கார்தன்னையே.
24
3917
காரேய்
கருணை
கடலிடத்தில்
ஆரே
யறிபவர்
நின்னரு
ளின்தன்மை
அல்லலுக்கு
நேரே
யுறைவிடம்
நான்வந்து
நீயென்னை
உய்த்தபினுன்
சீரே
யுயிர்க்குயி
ராய்
அடி
யேற்கின்று
தித்திக்குமே.
25
3918
திக்குற்ற
கீர்த்தி
இராமா
னுசனை
என்
செய்வினையாம்
மெய்க்குற்றம்
நீக்கி
விளங்கிய
மேகத்தை
மேவும்நல்லோர்
எக்குற்ற
வாளர்
எதுபிற
பேதியல்
வாகநின்றோர்
அக்குற்றம்
அப்பிறப்பு
அவ்வியல்
வேநம்மை
யாட்கொள்ளுமே.
26
3919
கொள்ள
குறைவற்
றிலங்கி
கொழுந்துவி
டோ
ங்கியவுன்
வள்ளல்
தனத்தினால்
வல்வினை
யேன்மனம்
நீபுகுந்தாய்
வெள்ளை
சுடர்விடும்
உன்பெரு
மேன்மை
கிழுக்கிதென்று
தள்ளுற்
றிரங்கும்
இராமா
னுச
என்
தனிநெஞ்சமே.
27
3920
நெஞ்சில்
கறைகொண்ட
கஞ்சனை
காய்ந்த
நிமலன்
நங்கள்
பஞ்சி
திருவடி
பின்னைதன்
காதலன்
பாதம்நண்ணா
வஞ்சர
கரிய
இராமா
னுசன்புகழ்
அன்றியென்வாய்
கொஞ்சி
பரவகில்
லாது
என்ன
வாழ்வின்று
கூடியதே.
28
3921
கூட்டும்
விதியென்று
கூடுங்கொ
லோதென்
குருகைப்பிரான்
பாட்டென்னும்
வேத
பசுந்தமிழ்
தன்னைத்தன்
பத்தியென்னும்
வீட்டின்கண்
வைத்த
இராமா
னுசன்புகழ்
மெய்யுணர்ந்தோர்
ஈட்டங்கள்
தன்னை
என்
நாட்டங்கள்
கண்டினப
மெய்திடவே
29
3922
இன்ப
தருபெரு
வீடுவ
தெய்திலென்
எண்ணிறந்த
துன்ப
தருநிர
யம்பல
சூழிலென்
தொல்லுலகில்
மன்பல்
லுயிர்க
கிறையவன்
மாயன்
எனமொழிந்த
அன்பன்
அனகன்
இராமா
னுசனென்னை
ஆண்டனனே.
30
3923
ஆண்டிகள்
நாள்திங்க
ளாய்நிகழ்
காலமெல்
லாம்மனமே.
ஈண்டுபல்
யோனிகள்
தோறுழல்
வோம்
இன்றோ
ரெண்ணின்றியே
காண்டகு
தோளண்ணல்
தென்னத்தி
யூரர்
கழலிணைக்கீழ
பூண்டவன்
பாளன்
இராமா
னுசனை
பொருந்தினமே.
2
31
3924
பொருந்திய
தேசும்
பொறையும்
திறலும்
புகழும்நல்ல
திருந்திய
ஞானமும்
செல்வமும்
சேரும்
செறுகலியால்
வருந்திய
ஞாலத்தை
வண்மையி
னால்வ
தெடுத்தளித்த
அருந்தவன்
எங்கள்
இராமா
னுசனை
அடைபவர்க்கே.
32
3925
அடையார்
கமல
தலர்மகள்
கேள்வன்
கை
யாழியென்னும்
படையொடு
நாந்தக
மும்படர்
தண்டும்ஒண்
சார்ங்கவில்லும்
புடையார்
புரிசங்
கமுமிந்த
பூதலம்
காப்பதற்கென்று
இடையே
இராமா
னுசமுனி
யாயின
இந்நிலத்தே.
33
3926
நிலத்தை
செறுத்துண்ணும்
நீச
கலியை
நினைப்பரிய
பலத்தை
செறுத்தும்
பிறங்கிய
தில்லைஎன்
பெய்வினைதென்
புலத்தில்
பொறித்தவ
புத்தக
சும்மை
பொறுக்கியபின்
நலத்தை
பொறுத்தது
இராமா
னுசன்றன்
நயப்புகழே.
34
3927
நயவேன்
ஒருதெய்வம்
நானில
தேசில
மானிடத்தை
புயலே
எனக்கவி
போற்றிசெய்
யேன்
பொன்
னரங்கமென்னில்
மயலே
பெருகும்
இராம
னுசன்மன்னு
மாமலர்த்தாள்
அயரேன்
அருவினை
என்னையெவ்
வாறின்
றடர்ப்பதுவே
35
3928
அடல்கொண்ட
நேமியன்
ஆருயிர்
நாதன்
அன்
றாரணச்சொல்
கடல்கொண்ட
ஒண்பொருள்
கண்டளி
பப்பின்னும்
காசினியோர்
இடரின்கண்
வீழ்ந்திட
தானுமவ்
வொண்பொருள்
கொண்டவர்பின்
படரும்
குணன்
எம்
இராமா
னுசன்றன்
படியிதுவே.
36
3929
படிகொண்ட
கீர்த்தி
பத்திவெள்ளம்
குடிகொண்ட
கோயில்
இராமா
னுசன்குணங்
கூறும்அன்பர்
கடிகொண்ட
மாமாலர
தாள்கல
துள்ளங்
கனியும்நல்லோர்
அடிகண்டு
கொண்டுகந்து
என்னையும்
ஆளவர
காக்கினரே.
37
3930
ஆக்கி
யடிமை
நிலைப்பி
தனையென்னை
இன்றுஅவமே
போக்கி
புறத்திட்ட
தென்பொரு
ளாமுன்பு
புண்ணியர்தம்
வாக்கிற்
பிரியா
இராமா
னுச
நின்
அருளின்வண்ணம்
நோக்கில்
தெரிவிரி
தால்
உரை
யாயிந்த
நுண்பொருளே.
38
3931
பொருளும்
புதல்வரும்
பூமியும்
பூங்குழ
லாருமென்றே
மருள்கொண்
டிளைக்கும்
நமக்கு
நெஞ்
சே.மற்று
ளார்த்தரமோ
இருள்கோண்ட
வெந்துயர்
மாற்றித்தன்
ஈறில்
பெரும்புகழே
தெருளும்
தெருள்தந்து
இராமா
னுசன்செய்யும்
சேமங்களே.
39
3932
சேமநல்
வீடும்
பொருளும்
தருமமும்
சீரியநற்
காமமும்
என்றிவை
நான்கென்பர்
நான்கினும்
கண்ணனுக்கே
ஆமது
காமம்
அறம்பொருள்
வீடுதற்
கென்றுரைத்தான்
வாமனன்
சீலன்
இராமா
னுசனிந்த
மண்மிசையே.
40
3933
மண்மிசை
யோனிகள்
தோறும்
பிறந்து
எங்கள்
மாதவனே
கண்ணுற
நிற்கிலும்
காணகில்
லா
உல
கோர்களெல்லாம்
அண்ணல்
இராமா
னுசன்வந்து
தோன்றிய
அப்பொழுதே
நண்ணரு
ஞானம்
தலைக்கொண்டு
நாரணற்
காயினரே.
41
3934
ஆயிழை
யார்கொங்கை
தங்கும்அ
காதல்
அளற்றழுந்தி
மாயுமென்
ஆவியை
வந்தெடு
தானின்று
மாமலராள்
நாயகன்
எல்லா
வுயிர்கட்கும்
நாதன்
அரங்கனென்னும்
தூயவன்
தீதில்
இராமா
னுசன்தொல்
லருள்சுரந்தே.
42
3935
சுரக்கும்
திருவும்
உணர்வும்
சொலப்புகில்
வாயமுதம்
பரக்கும்
இருவினை
பற்றற
வோடும்
படியிலுள்ளீர்
உரைக்கின்
றனனு
கியானறஞ்
சீறும்
உறுகலியை
துரக்கும்
பெருமை
இராமா
னுசனென்று
சொல்லுமினே.
43
3936
சொல்லார்
தமிழொரு
மூன்றும்
சுருதிகள்
நான்குமெல்லை
இல்லா
அறநெறி
யாவும்
தெரிந்தவன்
எண்ணருஞ்சீர்
நல்லார்
பரவும்
இராமா
னுசன்திரு
நாமம்
நம்பி
கல்லார்
அகலிட
தோர்
எது
பேறென்று
காமிப்பரே.
44
3937
பேறொன்று
மற்றில்லை
நின்சரண்
அன்றிஅ
பேறளித்தற்
காறொன்று
மில்லைமற்
றச்சரண்
அன்றிஎன்
றிப்பொருளை
தேறும்
அவர்க்கும்
எனக்கும்
உனைத்தந்த
செம்மைசொல்லால்
கூறும்
பரமன்று
இராமா
னுசமெய்ம்மை
கூறிடிலே.
45
3938
கூறும்
சமயங்கள்
ஆறும்
குலை
குவலயத்தே
மாறன்
பணித்த
மரையுணர
தோனை
மதியிலியேன்
தேறும்
படியென்
மனம்புது
தானை
திசையனைத்தும்
ஏறும்
குணனை
இராமா
னுசனை
இறைஞ்சினமே.
46
3939
இறைஞ்ச
படும்பரன்
ஈசன்
அரங்கனென்று
இவ்வுலக
தறம்செப்பும்
அண்ணல்
இராமா
னுசன்என்
அருவினையின்
திறம்செற்
றிரவும்
பகலும்
விடாதென்றன்
சிந்தையுள்ளே
நிறைந்தொ
பறவிரு
தான்
என
காரும்
நிகரில்லையே.
47
3940
நிகரின்றி
நின்றவென்
நீசதைக்கு
நின்னரு
ளின்கணன்றி
புகலொன்று
மில்லை
அருட்குமஃ
தேபுகல்
புன்மையிலோர்
பகரும்
பெருமை
இராமா
னுச
இனி
நாம்பழுதே
அகலும்
பொருளென்
பயனிரு
வோமுக்கு
மானபின்னே
48
3941
ஆனது
செம்மை
அறநெறி
பொய்ம்மை
அறுசமயம்
போனது
பொன்றி
யிறந்தது
வெங்கலி
பூங்கமல
தேனதி
பாய்வயல்
தென்னரங்
கன்கழல்
சென்னிவைத்து
தானதில்
மன்னும்
இராமா
னுசனி
தலத்துதித்தே.
49
3942
உதிப்பன
வுத்தமர்
சிந்தையுள்
ஒன்னலர்
நெஞ்சமஞ்சி
கொதித்திட
மாறி
நடப்பன
கொள்ளைவன்
குற்றமெல்லாம்
பதித்தவென்
புன்கவி
பாவினம்
பூண்டன
பாவுதொல்சீர்
எதித்தலை
நாதன்
இராமா
னுசன்றன்
இணையடியே.
50
3943
அடியை
தொடர்ந்தெழும்
ஐவர்க
காய்அன்று
பாரதப்போர்
முடி
பரிநெடு
தேர்விடுங்
கோனை
முழுதுணர்ந்த
அடியர
கமுதம்
இராமா
னுசனென்னை
ஆளவந்தி
படியிற்
பிறந்தது
மற்றில்லை
காரணம்
பார்த்திடிலே.
51
3944
பார்த்தான்
அறுசம
யங்கள்
பதைப்பஇ
பார்முழுதும்
போர்த்தான்
புகழ்கொண்டு
புன்மையி
னேனிடை
தான்புகுந்து
தீர்த்தான்
இருவினை
தீர்த்தரங்
கன்செய்ய
தாளிணையோ
டார்த்தான்
இவையெம்
இராமா
னுசன்செய்யும்
அற்புதமே.
52
3945
அற்புதன்
செம்மை
இராமா
னுசன்
என்னை
ஆளவந்த
கற்பகம்
கற்றவர்
காமுறு
சீலன்
கருதரிய
பற்பல்
லுயிர்களும்
பல்லுல
கியாவும்
பரனதென்னும்
நற்பொருள்
தன்னை
இ
நானில
தேவந்து
நாட்டினனே.
53
3946
நாட்டிய
நீ
சமயங்கள்
மாண்டன
நாரணனை
காட்டிய
வேதம்
களிப்புற்
றதுதென்
குருகைவள்ளல்
வாட்டமி
லாவண்
டமிழ்மறை
வாழ்ந்தது
மண்ணுலகில்
ஈட்டிய
சீலத்து
இராமா
னுசன்றன்
இயல்வுகண்டே.
54
3947
கண்டவர்
சிந்தை
கவரும்
கடிபொழில்
தென்னரங்கன்
தொண்டர்
குலாவும்
இராமா
னுசனை
தொகையிறந்த
பண்டரு
வேதங்கள்
பார்மேல்
நிலவிட
பார்த்தருளும்
கொண்டலை
மேவி
தொழும்
குடி
யாமெங்கள்
கோக்குடியே.
55
3948
கோக்குல
மன்னரை
மூவெழு
கால்
ஒரு
கூர்மழுவால்
போக்கிய
தேவனை
போற்றும்
புனிதன்
புவனமெங்கும்
ஆக்கிய
கீர்த்தி
இராமா
னுசனை
அடைந்தபின்என்
வாக்குரை
யாது
என்
மனம்நினை
யாதினி
மற்றொன்றையே.
56
3949
மற்றொரு
பேறு
மதியாது
அரங்கன்
மலரடிக்காள்
உற்றவ
ரேதன
குற்றவ
ராய்க்கொள்ளும்
உத்தமனை
நற்றவர்
போற்றும்
இராமா
னுசனையி
நானிலத்தே
பெற்றனன்
பெற்றபின்
மற்றறி
யேனொரு
பேதைமையே.
57
3950
பேதையர்
வேத
பொருளிதென்
னுன்னி
பிரமம்நன்றென்
றோதிமற்
றெல்லா
உயிரும்
அஃதென்று
உயிர்கள்மெய்வி
டாதி
பரனொடொன்
றாமென்று
சொல்லுமவ்
வல்லலெல்லாம்
வாதில்வென்
றான்
எம்
இராமா
னுசன்மெய்ம்
மதிக்கடலே.
58
3951
கடலள
வாய
திசையெட்டி
னுள்ளும்
கலியிருளே
மிடைதரு
கால
திராமா
னுசன்
மிக்க
நான்மறையின்
சுடரொளி
யாலவ்
விருளை
துரத்தில
னேல்உயிரை
உடையவன்
நாரணன்
என்றறி
வாரில்லை
உற்றுணர்ந்தே.
59
3952
உணர்ந்தமெய்ஞ்
ஞானியர்
யோக
தொறும்திரு
வாய்மொழியின்
மணந்தரும்
இன்னிசை
மன்னும்
இடந்தொறும்
மாமலராள்
புணர்ந்தபொன்
மார்பன்
பொருந்தும்
பதிதொறும்
புக்குநிற்கும்
குணந்திகழ்
கொண்டல்
இராமானுசனெங்
குலக்கொழுந்தே.
60
3953
கொழுந்துவி
டோ
டி
படரும்வெங்
கோள்வினை
யால்நிர
தழுந்தியி
டேனைவ
தாட்கொண்ட
பின்னும்
அருமுனிவர்
தொழுந்தவ
தோனெம்
இராமா
னுசன்தொல்
புகழ்சுடர்மி
கெழுந்ததுஅ
தால்நல்
லதிசயங்
கண்ட
திருநிலமே.
61
3954
இருந்தேன்
இருவினை
பாசம்
கழற்றிஇன்
றியான்இறையும்
வருந்தேன்
இனியெம்
இராமா
னுசன்மன்னு
மாமலர்த்தாள்
பொருந்தா
நிலையுடை
புன்மையி
னோர்க்கொன்றும்
நன்மைசெய்யா
பொருந்தே
வரைப்பர
வும்
பெரி
யோர்தம்
கழல்பிடித்தே.
62
3955
பிடியை
தொடரும்
களிறென்ன
யானுன்
பிறங்கியசீர்
அடியை
தொடரும்
படிநல்க
வேண்டும்
அறு
செடியை
தொடரும்
மருள்செறி
தோர்சிதை
தோடவந்தி
படியை
இராமா
னுச
பண்டிதனே.
63
3956
பண்டரு
மாறன்
பசுந்தமிழ்
ஆனந்தம்
பாய்மதமாய்
விண்டிட
எங்கள்
இராமா
னுசமுனி
வேழம்
மெய்ம்மை
கொண்டநல்
வேத
கொழுந்தண்ட
மேந்தி
குவலயத்தே
மண்டிவ
தேன்றது
வாதியர்
காள்.
உங்கள்
வாழ்வற்றதே.
64
3957
வாழ்வற்
றதுதொல்லை
வாதியர்க்கு
என்றும்
மறையவர்தம்
தாழ்வற்
றதுதவம்
தாரணி
பெற்றது
தத்துவநூல்
கூழற்
றதுகுற்ற
மெல்லாம்
பதித்த
குணத்தினர்க்க
நாழற்
றதுநம்
இராமா
னுசந்தந்த
ஞானத்திலே.
65
3958
ஞானம்
கனிந்த
நலங்கொண்டு
நாடொரும்
நைபவர்க்கு
வானம்
கொடுப்பது
மாதவன்
வல்வினை
யேன்மனத்தில்
ஈனம்
கடிந்த
இராமா
னுசன்
தன்னை
எய்தினர்க்க
தானம்
கொடுப்பது
தன்தக
வென்னும்
சரண்கொடுத்தே.
66
3959
சரணம்
அடைந்த
தருமனு
காப்பண்டு
நூற்றுவரை
மரணம்
அடைவித்த
மாயவன்
தன்னை
வணங்கவைத்த
கரணம்
இவையு
கன்றென்றி
ராமா
னுசனுயிர்க
கரணங்
கமைத்தில
னேல்அர
ணார்மற்றிவ்
வாருயிர்க்கே
67
3960
ஆரென
கின்று
நிகர்ச்சொல்லின்
மாயனன்
றைவர்த்தெய்வ
தேரினிற்
செப்பிய
கீதையின்
செம்மை
பொருள்தெரி
பாரினிற்
சொன்ன
இராமா
னுசனை
பணியும்நல்லோர்
சீரினிற்
சென்று
பணிந்தது
என்
னாவியும்
சிந்தையுமே.
68
3961
சிந்தையி
னோடு
கரணங்கள்
யாவும்
சிதைந்துமுன்னாள்
அந்தமுற்
றாழ்ந்தது
கண்டுஇவை
என்றன
கன்றருளால்
தந்த
அரங்கனும்
தன்சரண்
தந்திலன்
தானதுதந்து
எந்தை
இராமா
னுசன்வ
தெடுத்தனன்
இன்றென்னையே.
69
3962
என்னையும்
பார்த்தென்
இயல்வையும்
பார்த்துஎண்ணில்
பல்குணத்த
உன்னையும்
பார்க்கில்
அருள்செய்வ
தேநலம்
அன்றியென்பால்
பின்னையும்
பார்க்கில்
நலமுள
தேஉன்
பெருங்கருணை
தன்னையென்
பார்ப்பர்
இராமா
னுச
உன்னை
சார்ந்தவரே
70
3963
சார்ந்ததென்
சிந்தையுன்
தாளிணை
கீழ்அன்பு
தான்மிகவும்
கூர்ந
தாமரை
தாள்களுக்கு
உன்றன்
குணங்களுக்கே
தீர்ந்ததென்
செய்கைமுன்
செய்வினை
நீசெய்
வினையதனால்
பேர்ந்தது
வண்மை
இராமா
னுச
எம்
பெருந்தகையே.
71
3964
கைத்தனன்
தீய
ச
கலகரை
காசினிக்கே
உய்த்தனன்
தூய
மறைநெறி
தன்னைஎன்
றுன்னியுள்ளம்
நெய்த்தவன்
போடிரு
தேத்தும்
நிறைபுக
ழோருடனே
வைத்தனன்
என்னை
இராமா
னுசன்மிக்க
வண்மைசெய்தே.
72
3965
வண்மையி
னாலுந்தன்
மாதக
வாலும்
மதிபுரையும்
தண்மையி
னாலுமி
தாரணி
யோர்கட்கு
தான்சரணாய்
உண்மைநன்
ஞானம்
உரைத்த
இராமா
னுசனையுன்னும்
திண்மையல்
லாலென
கில்லை
மற்
றோர்நிலை
தேர்ந்திடிலே.
73
3966
தேரார்
மறையின்
திறமென்று
மாயவன்
தீயவரை
கூராழி
கொண்டு
குறைப்பது
கொண்டல்
அனையவண்மை
ஏரார்
குணத்தெம்
இராமா
னுசனவ்
வெழில்மறையில்
சேரா
தவரை
சிதைப்பது
அ
போதொரு
சிந்தைசெய்தே.
74
3967
செய்த்தலை
சங்கம்
செழுமுத்தம்
ஈனும்
திருவரங்கர்
கைத்தல
தாழியும்
சங்கமு
மேந்திநங்
கண்முகப்பே
மெய்த்தலை
துன்னை
விடேனென்
றிருக்கிலும்
நின்புகழே
மொய்த்தலை
கும்வந்து
இராமா
னுச.என்னை
முற்றுநின்றே.
75
3968
நின்றவண்
கீர்த்தியும்
நீள்புனலும்நிறை
வேங்கடப்பொற்
குன்றமும்
வைகுந்த
நாடும்
குலவிய
பாற்கடலும்
உன்றன
கெத்தனை
இன்ப
தரும்உன்
இணைமலர்த்தாள்
என்றன
கும்அதுஇராமா
னுச
இவை
யீந்தருளே.
2
76
3969
ஈந்தனன்
ஈயாத
இன்னருள்
எண்ணில்
மறைக்குறும்பை
பாய்ந்தனன்
அம்மறை
பல்பொரு
ளால்இ
படியனைத்தும்
ஏய்ந்தனன்
கீர்த்தியி
னாலென்
வினைகளை
வேர்பறி
காய்ந்தனன்
வண்மை
இராமா
னுசற்கென்
கருத்தினியே
77
3970
கருத்திற்
புகுந்துள்ளிற்
கள்ளம்
கழற்றி
கருதரிய
வருத்தத்தி
னால்மிக
வஞ்சித்து
நீயிந்த
மண்ணகத்தே
திருத்தி
திருமகள்
கேள்வனு
காக்கிய
பின்னென்னெஞ்சில்
பொருத்த
படாது
எம்
இராமா
னுச
மற்றோர்
பொ
பொருளே.
78
3971
பொய்யை
சுரக்கும்
பொருளை
துறந்துஇந்த
பூதலத்தே
மெய்மை
புரக்கும்
இராமா
னுசன்நிற்க
வேறுநம்மை
உ
கொளவல்ல
தெய்வமிங்
கியாதென்
றுலர்ந்தவமே
ஐ
படாநிற்பர்
வையத்துள்
ளோர்நல்
லறிவிழந்தே.
79
3972
நல்லார்
பரவும்
இராமா
னுசன்திரு
நாமம்நம்ப
வல்லார்
திறத்தை
மறவா
தவர்கள்
எவர்அவர்க்கே
எல்லா
விடத்திலும்
என்றுமெ
போதிலும்
எத்தொழும்பும்
சொல்லால்
மனத்தால்
கருமத்தி
னால்செய்வன்
சோர்வின்றியே.
80
3973
சோர்வின்றி
உன்றன்
துணையடி
கீழ்த்தொண்டு
பட்டவர்பால்
சார்வின்றி
நின்ற
எனக்குஅரங்
கன்செய்ய
தாளிணைகள்
பேர்வின்றி
யின்று
பெறுத்தும்
இராமா
னுச.இனியுன்
சீரொன்
றியகரு
ணைக்கு
இல்லை
மாறு
தெரிவுறிலே.
81
3974
தெரிவுற்ற
ஞாலம்
செறி
பெறாதுவெ
தீவினையால்
உருவற்ற
ஞான
துழல்கின்ற
என்னை
ஒருபொழுதில்
பொருவற்ற
கேள்விய
னாக்கிநின்
றானென்ன
புண்ணீயனோ.
தெரிவுற்ற
கீர்த்தி
இராமா
னுசனென்னும்
சீர்முகிலே.
82
3975
சீர்கொண்டு
பேரறம்
செய்துநல்வீடு
செறிதும்
என்னும்
பார்கொண்ட
மேன்மையர்
கூட்டனல்
லேன்உன்
பதயுகமாம்
எர்கொண்ட
வீட்டை
எளிதினில்
எய்துவன்
உன்னுடைய
கார்கொண்ட
வண்மை
இராமா
னுச.இது
கண்டுகொள்ளே.
83
3976
கண்டுகொண்
டேனெம்
இராமா
னுசன்றன்னை
காண்டலுமே
தொண்டுகொண்
டேன்அவன்
தொண்டர்பொற்
றாளில்என்
தொல்லை
வெந்நோய்
விண்டுகொண்
டேன்அவன்
சீர்வெள்ள
வாரியை
வாய்மடுத்தின்
றுண்டுகொண்
டேன்
இன்னம்
உற்றன
ஓதில்
உவப்பில்லையே.
84
3977
ஓதிய
வேதத்தின்
உட்பொரு
ளய்
அதன்
உச்சிமிக்க
சோதியை
நாதன்
எனவெறி
யாதுழல்
கின்றதொண்டர்
பேதைமை
தீர்த்த
இராமா
னுசனை
தொழும்பெரியோர்
பாதமல்
லாலென்றன்
ஆருயிர்க்கு
யாதொன்றும்
பற்றில்லையை.
85
3978
பற்றா
மனிசரை
பற்றிஅ
பற்று
விடாதவரே
உற்றா
ரெனவுழன்
றோடிநை
யேனினி
ஒள்ளியநூல்
கற்றார்
பரவும்
இராமா
னுசனை
கருதுமுள்ளம்
பெற்றார்
எவர்
அவ
ரெம்மைநின்
றாளும்
பெரியவரே.
86
3979
பெரியவர்
பேசிலும்
பேதையர்
பேசிலும்
தன்குணங்க
குரியசொல்
என்றும்
உடையவன்
என்றென்று
உணர்வில்மிக்கோர்
தெரியும்வண்
கீர்த்தி
இராமா
னுசன்மறை
தேர்ந்துலகில்
புரியுநன்
ஞானம்
பொருந்தா
தவரை
பொரும்கலியே.
87
3980
கலிமிக்க
செந்நெல்
கழனி
குறையல்
கலைப்பெருமான்
ஒலிமிக்க
பாடலை
உண்டுதன்
னுள்ளம்
தடித்துஅதனால்
வலிமிக்க
சீயம்
இராமா
னுசன்மறை
வாதியராம்
புலிமிக்க
தென்று
இ
புவனத்தில்
வந்தமை
போற்றுவனே.
2
88
3981
போற்றருஞ்
சீல
திராமா
னுசநின்
புகழ்தெரிந்து
சாற்றுவ
னேலது
தாழ்வது
தீரில்உன்
சீர்தனக்கோர்
ஏற்றமென்
றேகொண்
டிருக்கிலு
மென்மனம்
ஏத்தியன்றி
ஆற்றகில்
லாது
இதற்
கென்னினை
வாயென்றி
டஞ்சுவனே.
89
3982
நினையார்
பிறவியை
நீக்கும்
பிரானைஇ
நீணிலத்தே
எனையாள
வந்த
இராமா
னுசனை
இருங்கவிகள்
புனையார்
புனையும்
பெரியவர்
தாள்களில்
பூந்தொடையல்
வனையார்
பிறப்பில்
வருந்துவர்
மாந்தர்
மருள்சுரந்தே.
90
3983
மருள்சுர
தாகம
வாதியர்
கூறும்அவப்பொருளாம்
இருள்சுர
தெய்த்த
உலகிருள்
நீங்கத்தன்
ஈண்டியசீர்
அருள்சுர
தெல்லா
வுயிர்கட்கும்
நாதன்
அரங்கனென்னும்
பொருள்சுர
தான்
எம்
இராமா
னுசன்மிக்க
புண்ணியனே.
91
3984
புண்ணிய
நோன்பு
புரிந்துமி
லேன்அடி
போற்றிசெய்யும்
நுண்ணருங்
கேள்வி
நுவன்றுமி
லேன்செம்மை
நூற்புலவர
கெண்ணருங்
கீர்த்தி
இராமா
னுச.இன்று
நீபுகுந்தென்
கண்ணுள்ளும்
நெஞ்சுள்ளும்
நின்றவி
காரணம்
கட்டுரையே.
92
3985
கட்ட
பொருளை
மறைப்பொரு
ளென்று
கயவர்சொல்லும்
பெட்டை
கெடுக்கும்
பிரனல்ல
னேஎன்
பெருவினையை
கிட்டி
கிழங்கொடு
தன்னருள்
என்னுமொள்
வாளுருவி
வெட்டி
கிளைந்த
இராமா
னுசனென்னும்
மெய்த்தவனே.
93
3986
தவந்தரும்
செல்வம்
தகவும்
தரும்சலி
யாப்பிறவி
பவந்தரும்
தீவினை
பாற்றி
தரும்பர
தாமமென்னும்
திவந்தரும்
தீதில்
இராமா
னுசன்தன்னை
சார்ந்தவர்க
குவந்தரு
தேன்
அவன்
சீரன்றி
யானென்றும்
உள்மகிழ்ந்தே.
94
3987
உண்ணின்
றுயிர்களு
குற்றன
வேசெய்து
அவர்க்குயவே
பண்ணும்
பரனும்
பரிவில
னாம்படி
பல்லுயிர்க்கும்
விண்ணின்
தலைநின்று
விடளி
பானெம்
இராமானுசன்
மண்ணின்
தலத்துதித்து
உய்மறை
நாலும்
வளர்த்தனனே.
95
3988
வளரும்
பிணிகொண்ட
வல்வினை
யால்மிக்க
நல்வினையில்
கிளரும்
துணிவு
கிடைத்தறி
யாது
முடைத்தலையூன்
தளரும்
அளவும்
தரித்தும்
விழுந்தும்
தனிதிரிவேற்
குளரெம்
இறைவர்
இராமா
னுசன்றன்னை
உற்றவரே.
96
3989
தன்னையுற்
றாட்செய்யும்
தன்மையி
னோர்மன்னு
தாமரைத்தாள்
தன்னையுற்
றாட்செய்ய
என்னையுற்
றானின்று
தன்தகவால்
தன்மையுற்
றாரில்லை
என்றறிந்து
தன்னையுற்
றாரை
இராமா
னுசன்குணம்
சாற்றிடுமே.
97
3990
இடுமே
இனிய
சுவர்க்கத்தில்
இன்னம்
நரகிலிட்டு
சுடுமே
யவற்றை
தொடர்தரு
தொல்லை
சுழல்பிறப்பில்
நடுமே
யினிநம்
இராமா
னுசன்நம்மை
நம்வசத்தே
விடுமே
சரணமென்
றால்
மன
மே
நையல்
மேவுதற்கே
2
98
3991
தற்க
சமணரும்
சாக்கி
பேய்களும்
தாழ்சடையோன்
சொற்கற்ற
சோம்பரும்
சூனிய
வாதரும்
நான்மறையும்
நிற
குறும்புசெய்
நீசரும்
மாண்டனர்
நீணிலத்தே
பொற்கற்
பகம்
எம்
இராமா
னுசமுனி
போந்தபின்னே.
99
3992
போந்ததென்
னெஞ்சென்னும்
பொன்வண்டு
உனதடி
போதில்
ஒண்சீர்
ஆம்தெளி
தேனுண்
டமர்ந்திட
வேண்டிநின்
பாலதுவே
ஈந்திட
வேண்டும்
இராமா
னுச.இது
அன்றியொன்றும்
மாந்தகில்
லாது
இனி
மற்றொன்று
காட்டி
மயக்கிடலே.
100
3993
மயக்கும்
இருவினை
வல்லியிற்
பூண்டு
மதிமயங்கி
துயக்கும்
பிறவியில்
தோன்றிய
என்னை
துயரகற்றி
உயக்கொண்டு
நல்கும்
இராமா
னுச.என்ற
துன்னையுன்னி
நயக்கும்
அவர்க்கி
திழுக்கென்பர்
நல்லவர்
என்றும்நைந்தே.
101
3994
நையும்
மனமும்
குணங்களை
உன்னிஎன்
நாவிருந்தெம்
ஐயன்
இராமா
னுசனென்
றழைக்கும்
அருவினையேன்
கையும்
தொழும்கண்
கருதிடுங்
காண
கடல்புடைசூழ்
வையம்
இதனில்
உன்
வண்மையென்
பாலென்
வளர்ந்ததுவே
102
3995
வளர்ந்தவெங்
கோட
மடங்கலொன்
றாய்அன்று
வாளவுணன்
கிளர்ந்தபொன்
னாகம்
கிழித்தவன்
கீர்த்தி
பயிரெழுந்து
விளைந்திடும்
சிந்தை
இராமா
னுசனென்றன்
மெய்வினைநோய்
களைந்துநன்
ஞானம்
அளித்தனன்
கையிற்
கனியென்னவே.
103
3996
கனியென்ன
கண்ணனை
தரிலும்உன்றன்
மெய்யிற்
பிறங்கிய
சீரன்றி
வேண்டிலன்
யான்நிர
தொய்யில்
கிடக்கிலும்
சோதிவிண்
சேரிலும்
இவ்வருள்நீ
செய்யில்
தரிப்பன்
இராமா
னுச
என்
செழுங்கொண்டலே.
104
3997
செழுந்திரை
பாற்கடல்
கண்டுயில்
மாயன்
திருவடிக்கீழ்
விழுந்திரு
பார்நெஞ்சில்
மேவுநன்
ஞானிநல்
வேதியர்கள்
தொழுந்திரு
பாதன்
இராமா
னுசனை
தொழும்பெரியோர்
எழுந்திரை
தாடும்
இடமடி
யேனு
கிருப்பிடமே.
2
105
3998
இருப்பிடம்
வைகுந்தம்
வேங்கடம்
மாலிருஞ்
சோலையென்னும்
பொருப்பிடம்
மாயனு
கென்பர்நல்
லோர்அவை
தன்னொடுவ
திருப்பிடம்
மாயன்
இராமா
னுசன்மன
தின்றவன்வ
இதயத்துள்
ளேதன
கின்புறவே.
2
106
3999
இன்புற்ற
சீல
திராமா
னுச
என்றும்
எவ்விடத்தும்
என்புற்ற
நோயுடல்
தோறும்
பிறந்திறந்து
எண்ணரிய
துன்புற்று
வீயினும்
சொல்லுவ
தொன்றுண்டுன்
தொண்டர்கட்கே
அன்புற்
றிருக்கும்
படி
என்னை
யாக்கியங்
காட்படுத்தே.
2
107
4000
அங்கயல்
பாய்வயல்
தென்னரங்
கன்
அணி
ஆகமன்னும்
பங்கய
மாமலர
பாவையை
போற்றுதும்
பத்தியெல்லாம்
தங்கிய
தென்ன
தழைத்துநெஞ்
சே
தலைமிசையே
பொங்கிய
கீர்த்தி
இராமா
னுசனடி
பூமன்னவே.
2
108
திருவரங்கத்தமுதனார்
திருவடிகளே
சரணம்
எம்பெருமானார்