திருவருட்பா
அகவல்
இராமலிங்க
அடிகள்
வள்ளலார்
அருளியது
அருட்பெருஞ்
ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்
ஜோதி
அருட்பெருஞ்
ஜோதி
அகவல்
அருட்பெருஞ்
ஜோதி
யருட்பெருஞ்
அருட்பெருஞ்
ஜோதி
யருட்பெருஞ்
அருட்சிவ
நெறிசாரருட்பெருஞ்ஜோதி
அருட்சிவ
பதியாமருட்பெருஞ்ஜோதி
ஆகம
முடிமேல்
ஆரண
ஆகநின்
றோங்கிய
வருட்பெருஞ்ஜோதி
இகநிலை
பொருளா
பரநிலை
பொருளாய்
அகமற
பொருந்திய
வருட்பெருஞ்ஜோதி
இனமின்றிகபரத்திரண்டின்மேற்பொருளாய்
ஆனலின்றோங்கிய
வருட்பெருஞ்ஜோதி
.10
உரைமனங்
கடந்த
வொருபெருவெளிமேல்
அரைசுசெய்
தோங்கு
மருட்பெருஞ்ஜோதி
ஊக்கமு
முணர்ச்சியுமொளிதரு
மாக்கையும்
ஆக்கமு
மருளிய
வருட்பெருஞ்ஜோதி
எல்லையில்
பிறப்பெனு
மிருங்கடல்
கடத்தியென்
அல்லலை
நீக்கிய
வருட்பெருஞ்ஜோதி
ஏறா
நிலைமிசை
யேற்றியென்
றனக்கே
ஆறாறு
காட்டிய
வருட்பெருஞ்ஜோதி
ஐயமுந்திபு
மறுத்தெனதுடம்பினுள்
ஐயமு
நீக்கிய
வருட்பெருஞ்ஜோதி
20
ஒன்றென
விரண்டென
வொன்றிரண்டெனவிவை
யன்றென
விளங்கிய
வருட்பெருஞ்ஜோதி
ஓதாதுணர்ந்திட
வொளியளித்தெனக்கே
ஆதாரமாகிய
வருட்பெருஞ்ஜோதி
ஒளவியமாதி
யோராறு
தவிர்த்தபேர்
அவ்வியல்
வழுத்து
மருட்பெருஞ்ஜோதி
திருநிலை
தனிவெளி
சிவவெளி
யெனுமோர்
அருள்வெளி
பதிவள
ரருட்பெருஞ்ஜோதி
சுத்தசன்
மார்க்க
சுகத்தனிவெளியெனும்
அத்தகை
சிற்சபை
யருட்பெருஞ்ஜோதி
30
சுந்தமெஞ்ஞான
சுகோதய
வெளியெனு
அத்துவிதச்ச்பை
யருட்பெருஞ்ஜோதி
துயெகலாந்த
சுகந்தரு
வெளியெனும்
ஆயசிற்
சபையி
லருட்பெருஞ்ஜோதி
ஞானயோகாந்த
நடத்திருவெளியெனும்
ஆனியில்
சிற்சபை
யருட்பெருஞ்ஜோதி
விமல
போதந்தமா
மெய்ப்பொருள்வெளியெனும்
அமல
சிற்சபையி
லருட்பெருஞ்ஜோதி
பொய
நாதந்த
பெருநிலைவெளியெனும்
அயசிற்றம்பல
தருட்பெருஞ்ஜோதி
40
சுத்தவேதாந
துயமேல்வெளியெனும்
அத்தகு
சிற்சபை
யருட்பெருஞ்ஜோதி
சுத்த
சித்தாந்த
சுகப்பெருவெளியெனும்
அத்தனி
சிற்சபை
யருட்பெருஞ்ஜோதி
தகரமெய்ஞ்ஞான
தனிப்பெருவெளியெனும்
அகர
நிலைப்பதி
யருட்பெருஞ்ஜோதி
தத்துவாதீத
தனிப்பொருள்
வெளியெனும்
அத்திருவம்பல
தருட்பெருஞ்ஜோதி
சச்சிதானந
தனிப்பரவெளியெனும்
அச்சிய
லம்பல
தருட்பெருஞ்ஜோதி
50
சாகா
கலைநிலை
தழைத்திடுவெளியெனும்
ஆகா
தொளி
ரருட்பெருஞ்ஜோதி
காரண
காயங்
காட்டிடு
வெளியெனும்
ஆரண
சிற்சபை
யருட்பெருஞ்ஜோதி
ஏக
மனேக
மெனப்பகர்
வெளியெனும்
ஆக
சிற்சபை
யருட்பெருஞ்ஜோதி
வேதா
கமங்களின்
விளைவுகட்கெல்லாம்
ஆதாரமாஞ்சபை
யருட்பெருஞ்ஜோதி
என்றாதிய
சுடர
கியனிலையாயது
வன்றாந்திருச்சபை
யருட்பெருஞ்ஜோதி
60
சமயங்
கடந்த
தனிப்பொருள்
வெளியாய்
அமையுந்திருச்சபை
யருட்பெருஞ்ஜோதி
முச்சுடர்
களுமொளி
முயங்குற
வளித்தருள்
அச்சுடராஞ்சபை
யருட்பெருஞ்ஜோதி
துயமுங்கடந்த
சுகபூரணந்தரும்
அயசிற்றம்பல
தருட்பெருஞ்ஜோதி
எவ்வகை
சுகங்களு
மினிதுற
வளித்தருள்
அவ்வகை
சிற்சபை
யருட்பெருஞ்ஜோதி
இயற்கையுண்மை
யதாயியற்கையின்பமுமாம்
அயர்ப்பிலா
சிற்சபை
யருட்பெருஞ்ஜோதி
70
சாக்கிரா
தீ
தனிவெளியாய்நிறை
வாக்கிய
சிற்சபை
யருட்பெருஞ்ஜோதி
சுட்டுதற்
காதாஞ்
சுகாதீத
வெளியெனும்
அட்டமேற்
சிற்சபை
யருட்பெருஞ்ஜோதி
நவந்தவிர்
நிலைகளு
நண்ணுமோர்
நிலையாய்
அவந்தவிர்
சிற்சபை
யருட்பெருஞ்ஜோதி
உபயப
கங்களு
மொன்றென
காட்டிய
அபயசிற்
சபையி
லருட்பெருஞ்ஜோதி
சேகர
மாம்பல
சித்தி
நிலைக்கெலாம்
ஆகர
மாஞ்சபை
யருட்பெருஞ்ஜோதி
80
மனாதிக
காய
மதாதீத
வெளியாம்
அனாதி
சிற்சபையி
லருட்பெருஞ்ஜோதி
ஓதிநின்றுணர்ந்துணர்ந்துணர்தற்காதாம்
ஆதிசிற்சபையி
லருட்பெருஞ்ஜோதி
வாரமு
மழியா
வரமு
தருந்திரு
வாரமுதாஞ்
சபை
யருட்பெருஞ்ஜோதி
இழியா
பெருநல
மெல்லா
மளித்தருள்
அழியா
சிற்சபை
யருட்பெருஞ்ஜோதி
கற்பம்
பலபல
கழியுனு
மழிவுறா
அற்புத
தருஞ்சபை
யருட்பெருஞ்ஜோதி
90
எனைத்து
துன்பிலா
வியலளித்தெண்ணிய
வனைத்து
தருஞ்சபை
யருட்பெருஞ்ஜோதி
பாணிப்பிலதா
பரவினோர
கருள்பு
ஆணி
பொனம்பல
தருட்பெருஞ்ஜோதி
எம்பல
மெனத்தொழு
தேத்தினோர
கருள்பு
அம்பலத்தாடல்செய்
யருட்பெருஞ்ஜோதி
தம்பர
ஞான
சிதம்பர
மெனுமோர்
அம்பர
தோங்கிய
அருட்பெருஞ்ஜோதி
எச்சபை
பொதுவென
வியம்பின
ரறிஞர்கள்
அச்சபை
யிடங்கொளு
மருட்பெருஞ்ஜோதி
..100
வாடுதனீக்கிய
மணிமன்
றிடையே
ஆடுதல்
வல்ல
வருட்பெருஞ்ஜோதி
நாடக
திருச்செய
நவிற்றிடு
மொருபே
ராடக
பொதுவொளி
ரருட்பெருஞ்ஜோதி
கற்பனை
முழுவதுங்
கடந்தொளி
தருமோர்
அற்புத
சிற்சபை
யருட்பெருஞ்ஜோதி
இன்றநற்
றாயினு
மினிய
பெருந்தய
வான்றசிற்
சபையி
லருட்பெருஞ்ஜோதி
இன்புறு
நானுள
தெண்ணியாங்
கெண்ணியாங்
கன்புற
தருசபை
யருட்பெருஞ்ஜோதி
..110
எம்மையு
மென்னைவிட்டிறையும்
பியா
தம்மை
பனுமா
மருட்பெருஞ்ஜோதி
பிறிவுற்
றறியா
பெரும்பொருளாயென்
னறிவு
கறிவா
மருட்பெருஞ்ஜோதி
சாதியு
மதமுஞ்
சமயுமுங்
காணா
ஆதிய
நாதியா
மருட்பெருஞ்ஜோதி
தநுகர
ணாதிக
டாங்கடந்தறியுமோர்
அனுபவ
மாகிய
வருட்பெருஞ்ஜோதி
உனுமுணர்
வுணர்வா
யுணர்வெலாங்
கடந்த
அநுபவா
தீத
வருட்பெருஞ்ஜோதி
..120
பொதுவுணர்
வுணரும்
போதலாற்
பித்தே
அதுவெனிற்
றோன்றா
வருட்பெருஞ்ஜோதி
உளவினி
லறிந்தா
லொழியமற்
றளக்கின்
அளவினி
லளவா
வருட்பெருஞ்ஜோதி
என்னையும்
பணிகொண்
டிறவா
வரமளி
தன்னையு
வந்த
வருட்பெருஞ்
ஜோதி
ஓதியோ
தாம
றவென
களித்த
ஆதியீ
றில்லா
வருட்பெருஞ்
ஜோதி
படியடி
வான்முடி
பற்றினு
தோற்றா
அடிமுடி
யெனுமோ
ரருட்பெருஞ்
ஜோதி
..130
பவன
தினண்ட
பரப்பினெங்
கெங்கும்
அவனு
கவனா
மருட்பெருஞ்
ஜோதி
திவளுற்
றவண்ட
திரளினெங்
கெங்கும்
அவளு
கவளா
மருட்பெருஞ்
ஜோதி
மதனுற்
றவண்ட
வரைப்பினெங்
கெங்கும்
அதனு
கதுவா
மருட்பெருஞ்
ஜோதி
எப்பா
மாய்வெளி
யெல்லாங்
கடந்துமேல்
அப்பா
மாகிய
வருட்பெருஞ்
ஜோதி
வல்லதா
யெல்லா
மாகியெல்
லாமும்
அல்லதாய்
விளங்கு
மருட்பெருஞ்
ஜோதி
..140
எப்பொருள்
மெய்ப்பொரு
ளென்பர்
மெய்கண்டோ
ர்
அப்பொரு
ளாகிய
அருட்பெருஞ்
ஜோதி
தாங்ககி
லாண்ட
சராசர
நிலைநின்
றாங்குற
விளங்கு
மருட்பெருஞ்
ஜோதி
சத்தர்
களெல்லா
தழைத்திட
வகம்புற
தத்திசை
விளங்கு
மருட்பெருஞ்
ஜோதி
சத்திக
ளெல்லா
தழைக்கவெங்
கெங்கும்
அத்தகை
விளங்கு
மருட்பெருஞ்
ஜோதி
முந்துறு
மைந்தொழின்
மூர்த்திகள்
பலர்க்கும்
ஐந்தொழி
லளிக்கு
மருட்பெருஞ்
ஜோதி
..150
பொதினும்
பொதா
சிறிதினுஞ்
சிறிதாய்
அதினு
மாதா
மருட்பெருஞ்
ஜோதி
காட்சியுங்
காணா
காட்சியு
மதுதரும்
ஆட்சியு
மாகிய
வருட்பெருஞ்
ஜோதி
இன்புறு
சித்திக
ளெல்லாம்
புகவென்
றன்புட
னெனக்கரு
ளருட்பெருஞ்
ஜோதி
இறவா
வரமளி
தென்னைமே
லேற்றிய
அறவா
ழியாந்தனி
யருட்பெருஞ்
ஜோதி
நான
தமில்லா
நலம்பெற
வெனக்கே
ஆன
தநல்கிய
வருட்பெருஞ்
ஜோதி
..160
எண்ணிய
வெண்ணியாங்
கியற்றுக
வென்றெனை
யண்ணியுள்
ளோங்கு
மருட்பெருஞ்
ஜோதி
மேயினை
மெய்ப்பொருள்
விளங்கினை
நீயது
வாயினை
யென்றரு
ளருட்பெருஞ்
ஜோதி
எண்ணிற்
செழுந்தே
னினியதெள்
ளமுதென
அண்ணி
தினிக்கு
மருட்பெருஞ்
ஜோதி
சிந்தையிற்
றுன்பொழி
சிவம்பெறு
கெனத்தொழி
லைந்தையு
மெனக்கரு
ளருட்பெருஞ்
ஜோதி
எங்கெங்
கிருந்துயி
ரெதெது
வேண்டினும்
அங்கங்
கிருந்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
..170
சகமுதற்
புறப்புற
தங்கிய
வகப்புறம்
அகம்புற
முற்றுமா
மருட்பெருஞ்
ஜோதி
சிகரமும்
வகரமுஞ்
சேர்தனி
யுகரமும்
அகரமு
மாகிய
வருட்பெருஞ்
ஜோதி
உபரச
வேதியி
னுபயமும்
பரமும்
அபரமு
மாகிய
வருட்பெருஞ்
ஜோதி
மந்த்ண
மிதுவென
மறுவிலா
மதியால்
அந்தணர்
வழுத்து
மருட்பெருஞ்
ஜோதி
எம்பு
கனியென
வெண்ணுவா
தய
வம்பு
தமர்ந்த
வருட்பெருஞ்
ஜோதி
..180
செடியறு
தேதிட
தேகமும்
போகமும்
அடியரு
கேதரு
மருட்பெருஞ்
ஜோதி
துன்புறு
தொருசிவ
துய
சுகந்தனை
அன்பரு
கேதரு
மருட்பெருஞ்
ஜோதி
பொதுவது
சிறப்பது
புதியது
பழயதென்
றதுவது
வாய்த்திக
ழருட்பெருஞ்
ஜோதி
சேதன
பெருநிலை
திகழ்தரு
மொருபரை
யாதன
தோங்கிய
வருட்பெருஞ்
ஜோதி
ஓ
திருவுரு
வுவப்புட
னளித்தென
கா
தடைதவி
ரருட்பெருஞ்
ஜோதி
..190
எப்படி
யெண்ணிய
தென்கரு
திங்கென
கப்படி
யருளிய
வருட்பெருஞ்
ஜோதி
எத்தகை
விழைந்தன
வென்மன
மிங்கென
கத்தகை
யருளிய
வருட்பெருஞ்
ஜோதி
இங்குற
திந்துள
மிளையா
வகையென
கங்கையிற்
கனியா
மருட்பெருஞ்
ஜோதி
பாரு
புகென
பணித்தென
கருளியென்
ஆருயிர
குள்ளொளி
ரருட்பெருஞ்
ஜோதி
தேவியுற்
றொளிர்தரு
திவுரு
வுடனென
தாவியிற்
கலந்தொளி
ரருட்பெருஞ்
ஜோதி
..200
எவ்வழி
மெய்வழி
யென்பவே
தாகமம்
அவ்வழி
யெனக்கரு
ளருட்பெருஞ்
ஜோதி
வையமும்
வானமும்
வாழ்த்திட
வெனக்கருள்
ஐயறி
வளித்த
வருட்பெருஞ்
ஜோதி
சாமா
றனைத்து
தவிர்த்திங்
கெனக்கே
ஆமா
ரருளிய
வருட்பெருஞ்
ஜோதி
சத்திய
மாஞ்சிவ
சத்தியை
யீந்தென
கத்திறல்
வளர்க்கு
மருட்பெருஞ்
ஜோதி
சாவா
நிலையிது
தந்தன
முனக்கே
ஆவா
வெனவரு
ளருட்பெருஞ்
ஜோதி
..210
சாதியு
மதமுஞ்
சமயமும்
பொய்யென
ஆதியி
ணர்த்திய
வருட்பெருஞ்
ஜோதி
மயர்ந்திடேல்
சிறிது
மனந்தளர
தஞ்சேல்
அயர்ந்திடே
லென்றரு
ளருட்பெருஞ்
ஜோதி
தேசுற
திகழ்தரு
திருநெறி
பொருளியல்
ஆசற
தொத்த
வருட்பெருஞ்
ஜோதி
காட்டிய
வுலகெலாங்
கருணையாற்
சித்தியின்
ஆட்டியல்
புயு
மருட்பெருஞ்
ஜோதி
எங்குல
மெம்மின
மென்பதொண்
ணுற்றா
றங்குல
மென்றரு
ளருட்பெருஞ்
ஜோதி
..220
எம்மத
மெம்மிறை
யென்ப
வுயிர்த்திறள்
அம்மத
மென்றரு
ளருட்பெருஞ்
ஜோதி
கூறிய
கருநிலை
குலவிய
கீழ்மேல்
ஆறிய
லெனவுரை
யருட்பெருஞ்
ஜோதி
எண்டர
முடியா
திலங்கிய
பற்பல
அண்டமு
நிறைந்தொளி
ரருட்பெருஞ்
ஜோதி
சாருயிர
கெல்லா
தாரக
மாம்பரை
யாருயிர
குயிரா
மருட்பெருஞ்
ஜோதி
வாழிநீடுழீ
வாழியென்
றோங்குபே
ராழியை
யளித்த
வருட்பெருஞ்
ஜோதி
..230
மாய்ந்தவர்
மீட்டும்
வருநெறி
தந்திதை
யாய்ந்திடென்
றுரைத்த
வருட்பெருஞ்
ஜோதி
எச்ச
நினக்கிலை
யெல்லாம்
பெறுகவென்
அச்ச
தவிர்த்தவென்
னருட்பெருஞ்
ஜோதி
நீடுக
நீயே
நீளுல
கனைத்தும்நின்
றாடுக
வென்றவென்
னருட்பெருஞ்
ஜோதி
முத்திறல்
வடிவமு
முன்னியாங்
கெய்துறு
மத்திற
லெனக்கரு
ளருட்பெருஞ்
ஜோதி
மூவகை
சித்தியின்
முடிபுகள்
முழுவதும்
ஆவகை
யெனக்கரு
ளருட்பெருஞ்
ஜோதி
..240
கருமசி
திகளின்
கலைபல
கோடியும்
அரசுற
வெனக்கரு
ளருட்பெருஞ்
ஜோதி
யோகசி
திகள்வகை
யுறுபல
கோடியும்
ஆகவென்
றெனக்கரு
ளருட்பெருஞ்
ஜோதி
ஞானசி
தியின்வகை
நல்வி
வனைத்தும்
ஆனியின்
றெனக்கரு
ளருட்பெருஞ்
ஜோதி
புடையுறு
சித்தியின்
பொருட்டே
முத்தியை
அடைவதென்
றருளிய
வருட்பெருஞ்
ஜோதி
முத்தியென்
பதுநிலை
முன்னுறு
சாதனம்
அத்தக
வென்றவென்
னருட்பெருஞ்
ஜோதி
..250
சித்தியென்
பதுநிலை
சேர்ந்த
வநுபவம்
அத்திற
லென்றவென்
னருட்பெருஞ்
ஜோதி
ஏகசிற்
சித்தியே
யியாற
வனேகம்
ஆகிய
தென்றவென்
னருட்பெருஞ்
ஜோதி
இன்பசி
தியினிய
லேக
மனேகம்
அன்பரு
கென்றவென்
னருட்பெருஞ்
ஜோதி
எட்டிரண்
டென்பன
வியாமுற்
படியென
அட்டநின்
றருளிய
வருட்பெருஞ்
ஜோதி
இப்படி
கண்டனை
யினியுறு
படியெலாம்
அப்படி
யேயெனு
மருட்பெருஞ்
ஜோதி
..260
படிமுடி
கடந்தனை
பாது
பாரென
அடிமுடி
காட்டிய
வருட்பெருஞ்
ஜோதி
ஜோதியு
ஜோதியின்
சொருபமே
யந்த
மாதியென்
றருளிய
வருட்பெருஞ்
ஜோதி
இந்தசிற்
ஜோதியி
நியாரு
வாதி
யந்தமென்
றருளிய
வருட்பெருஞ்
ஜோதி
ஆதியு
மந்தமு
மறிந்தனை
நீயே
ஆதியென்
றருளிய
வருட்பெருஞ்
ஜோதி
நல்லமு
தென்னொரு
நாவுளங்
காட்டியென்
அல்லலை
நீக்கிய
வருட்பெருஞ்
ஜோதி
..270
கற்பக
மென்னுளங்
கைதனிற்
கொடுத்தே
அற்புத
மியற்றெனு
மருட்பெருஞ்
ஜோதி
கதிர்நல
மென்னிரு
கண்களிற்
கொடுத்தே
அதிசய
மியற்றெனு
மருட்பெருஞ்
ஜோதி
அருளொளி
யென்றனி
யறிவினில்
வித்தே
அருணெறி
விளக்கெனு
மருட்பெருஞ்
ஜோதி
பரையொளி
யென்மன
பதியினில்
வித்தே
அரசது
வியற்றெனு
மருட்பெருஞ்
ஜோதி
வல்லப
சத்திகள்
வகையெலா
மளித்தென
தல்லலை
நீக்கிய
வருட்பெருஞ்
ஜோதி
..280
ஆய
லகம்புற
மகப்புறம்
புறப்புறம்
ஆரமு
தெனக்கரு
ளருட்பெருஞ்
ஜோதி
சூய
சந்திர
ஜோதியு
ஜோதியென்
றாயர்
புகழ்தரு
மருட்பெருஞ்
ஜோதி
பிறிவே
தினியுனை
பிடித்தன
முனக்குநம்
மறிவே
வடிவெனு
மருட்பெருஞ்
ஜோதி
எஞ்சே
லகினில்
யாதொன்று
பற்றியும்
அஞ்சே
லென்றரு
ளருட்பெருஞ்
ஜோதி
மாண்டுழ
லாவகை
வந்திளங்
காலையே
ஆண்டுகொண்
டருளிய
வருட்பெருஞ்
ஜோதி
..290
பற்றுக
ளனைத்தையும்
பற்றற
தவிர்த்தென
தற்றமு
நீக்கிய
வருட்பெருஞ்
ஜோதி
சமயங்
குலமுதற்
சார்பெலாம்
விடுத்த
அ
தோன்றிய
வருட்பெருஞ்
ஜோதி
வாய்தற்
குத்தெனு
மறையா
கமங்களால்
ஆய்தற்
காய
வருட்பெருஞ்
ஜோதி
எல்லாம்
வல்லசி
தெனக்களி
தெனக்குனை
யல்லா
திலையெனும்
மருட்பெருஞ்
ஜோதி
நவையிலா
வுளத்தி
னாடிய
நாடிய
வவையெலா
மளிக்கு
மருட்பெருஞ்
ஜோதி
..300
கூற்றுதை
தென்பாற்
குற்றமுங்
குணங்கொண்
டாற்றன்மி
களித்த
வருட்பெருஞ்
ஜோதி
நன்றறி
வறியா
நாயினேன்
றனையும்
அன்றுவ
தாண்ட
வருட்பெருஞ்
ஜோதி
நாயினுங்
கடையே
னீயினு
மிழிந்தேன்
ஆயினு
மருளிய
வருட்பெருஞ்
ஜோதி
தோத்திரம்
புகலேன்
பாத்திர
மல்லேன்
ஆத்திர
மளித்த
வருட்பெருஞ்
ஜோதி
எச்சோ
தனைகளு
மியற்றா
தெனக்கே
அச்சோ
வென்றரு
ளருட்பெருஞ்
ஜோதி
..310
ஏறா
நிலைநடு
வேற்றியென்
றனையீண்
டாறாறு
கடத்திய
வருட்பெருஞ்
ஜோதி
தாப
துயர
தவிர்த்துல
குறுமெலா
ஆபத்தும்
நீக்கிய
வருட்பெருஞ்
ஜோதி
மருட்பகை
தவிர்த்தெனை
வாழ்வி
தெனக்கே
யருட்குரு
வாகிய
வருட்பெருஞ்
ஜோதி
உருவமு
மருவமு
முபயமு
மாகிய
அருணிலை
தொத்த
வருட்பெருஞ்
ஜோதி
இருளறு
தென்னுள
தெண்ணியாங்
கருளி
அருளமு
தளித்த
வருட்பெருஞ்
ஜோதி
..320
தெருணிலை
யிதுவென
தெருட்டியென்
னுளத்திரு
அருணிலை
காட்டிய
வருட்பெருஞ்
ஜோதி
பொருட்பத
மெல்லாம்
புந்துமே
லோங்கிய
அருட்பத
மளித்த
வருட்பெருஞ்
ஜோதி
உருள்சக
டாகிய
வுளஞ்சலி
யாவகை
அருள்வழி
நிறுத்திய
வருட்பெருஞ்
ஜோதி
வெருள்மன
மாயை
வினையிரு
ணீக்கியுள்
அருள்விள
கேற்றிய
வருட்பெருஞ்
ஜோதி
சுருள்வி
வுடைமன
சுழலெலா
மறுத்தே
அருளொளி
நிரப்பிய
வருட்பெருஞ்
ஜோதி
..330
விப்போ
டிகாறு
வெறுப்பு
தவிர்த்தே
அருட்பே
றளித்த
வருட்பெருஞ்
ஜோதி
அருட்பேர்
தாத்துல
கனைத்து
மலர்ந்திட
அருட்சீ
ரளித்த
வருட்பெருஞ்
ஜோதி
உலகெலாம்
பரவவென்
னுள்ள
திருந்தே
அலகிலா
வொளிசெய்
யருட்பெருஞ்
ஜோதி
விண்ணினுள்
விண்ணாய்
விண்ணடு
அண்ணி
நிறைந்த
வருட்பெருஞ்
ஜோதி
விண்ணுறு
விண்ணாய்
விண்ணிலை
அண்ணி
வயங்கு
மருட்பெருஞ்
ஜோதி
..340
காற்றினு
காற்றா
காற்றிடை
காற்றாய்
ஆற்ற
விளங்கு
மருட்பெருஞ்
ஜோதி
காற்றுறு
காற்றா
கானிலை
காற்றாய்
ஆற்ற
விளங்கு
மருட்பெருஞ்
ஜோதி
அனலினு
ளனலா
யனனடு
வனலாய்
அனாற
விளங்கு
மருட்பெருஞ்
ஜோதி
அனாறு
மனலா
யனனிலை
யனலாய்
அனாற
வயங்கு
மருட்பெருஞ்
ஜோதி
புனலினு
புனலா
புனலிடை
புனலாய்
அனையென
வயங்கு
மருட்பெருஞ்
ஜோதி
..350
புனாறு
புனலா
புனனிலை
புனலாய்
அனையென
பெருகு
மருட்பெருஞ்
ஜோதி
புவியினு
புவியா
புவிநடு
புவியாய்
அவைதர
வயங்கு
மருட்பெருஞ்
ஜோதி
புவியுறு
புவியா
புவிநிலை
புவியாய்
அவைகொள
விந்த
வருட்பெருஞ்
ஜோதி
விண்ணிலை
சிவத்தின்
வியனிலை
யளவி
அண்ணுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
வளிநிலை
சத்தியின்
வளர்நிலை
யளவி
அளியுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
..360
நெருப்பது
நிலைநடு
நிலையெலா
மளவி
அருப்பிட
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
நீர்நிலை
திரைவளர்
நிலைதனை
யளவி
ஆர்வுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
புவிநிலை
சுத்தமாம்
பொற்பதி
யளவி
அவையுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
மண்ணினிற்
றிண்மையை
வகுத்ததிற்
கிடக்கை
யண்ணுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
மண்ணினிற்
பொன்மை
வகுத்ததி
லைமையை
அண்ணுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
..370
மன்ணினி
லைம்பூ
வகுத்ததி
லைந்திறம்
அண்ணுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
மண்ணினி
னாற்றம்
வகுத்தது
பல்வகை
அண்ணுற
புந்த
வருட்பெருஞ்
ஜோதி
மண்ணினிற்
பற்பல
வகைகரு
நிலையியல்
அண்ணுற
புந்த
வருட்பெருஞ்
ஜோதி
மண்ணினி
லைந்தியல்
வகுத்ததிற்
பல்பயன்
அண்ணுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
மண்ணிடை
யடிநிலை
வகுத்ததிற்
பன்னிலை
யண்ணுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
..380
மண்ணிலை
தைந்து
வகையுங்
கலந்துகொண்
டண்ணுற
புந்த
வருட்பெருஞ்
ஜோதி
மண்ணியற்
சத்திகள்
மண்செயற்
அண்ணுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
மண்ணுரு
சத்திகள்
மண்கலை
அண்ணுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
மண்ணொளி
சத்திகள்
மண்கரு
அண்ணுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
மண்கண
சத்திகள்
வகைபல
பலவும்
அண்கொள
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
..390
மண்ணிலை
சத்தர்கள்
வகைபல
பலவும்
அண்ணுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
மண்கரு
வுயிர்த்தொகை
வகைவி
பலவா
அண்கொள
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
மண்ணினிற்
பொருள்பல
வகைவி
வெவ்வே
றண்ணுற
புந்த
வருட்பெருஞ்
ஜோதி
மண்ணுறு
நிலைபல
வகுத்ததிற்
செயல்பல
அண்ணுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
மண்ணிடை
பக்குவம்
வகுத்ததிற்
பயன்பல
அண்ணுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
..400
மண்ணியல்
பலபல
வகுத்ததிற்
பிறவும்
அண்ணுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
நீனிற்
றண்மையும்
நிகழூ
ரொழுக்கமும்
ஆருற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
நீனிற்
பசுமையை
நிறுத்தி
யதிற்பல
வாருற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
நீடை
பூவியல்
நிகழுறு
திறவியல்
ஆர்தர
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
நீனிற்
சுவைநிலை
நிரைத்ததிற்
பலவகை
ஆருற
புந்த
வருட்பெருஞ்
ஜோதி
..410
நீனிற்
கருநிலை
நிகழ்த்திய
பற்பல
ஆருற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
நீடை
நான்கிய
னிலவுவி
ததிற்பல
ஆர்தர
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
நீடை
யடிநடு
நிலையுற
வகுத்தன
லார்தர
புந்த
வருட்பெருஞ்
ஜோதி
நீடை
யொளியியல்
நிகழ்பல
குணவியல்
ஆர்தர
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
நீடை
சத்திகள்
நிகழ்வகை
பலபல
ஆர்தர
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
..420
நீனிற்
சத்தர்க
ணிறைவகை
யுறைவகை
ஆர்தர
புந்த
வருட்பெருஞ்
ஜோதி
நீடை
யுயிர்பல
நிகழுறு
பொருள்பல
ஆருற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
நீடை
நிலைபல
நிலையுறு
செயல்பல
ஆர்கொள
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
நீருறு
பக்குவ
நிறைவுறு
பயன்பல
ஆருற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
நீயல்
பலபல
நிறைத்ததிற்
பிறவும்
ஆர்தர
புந்த
வருட்பெருஞ்
ஜோதி
..430
தீயினிற்
சூட்டியல்
சேர்தர
செலவியல்
ஆயுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
தீயினில்
வெண்மை
திகழியல்
பலவா
வாயுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
தீயிடை
பூவெலா
திகழுறு
திறமெலாம்
ஆயுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
தீயிடை
யொளியே
திகழுற
வமைத்ததில்
ஆய்பல
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
தீயிடை
யருநிலை
திருநிலை
கருநிலை
ஆயுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
..440
தீயிடை
மூவியல்
செறிவி
ததிற்பல
ஆய்வகை
யமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
தீயிடை
நடுநிலை
திகழ்நடு
ஆயுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
தீயிடை
பெருந்திறற்
சித்திகள்
பலபல
ஆயுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
தீயிடை
சித்துகள்
செப்புறு
மனைத்தும்
ஆயுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
தீயிடை
சத்திகள்
செறிதரு
சத்தர்கள்
ஆய்பல
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
..450
தீயிடை
யுயிர்பல
திகழுறு
பொருள்பல
ஆய்வகை
யமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
தீயிடை
நிலைபல
திகழ்செயல்
பலபயன்
ஆய்பல
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
தீயினிற்
பக்குவஞ்
சேர்குண
மியற்குணம்
ஆய்பல
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
தீயிடை
யுருக்கியல்
சிறப்பியல்
பொதுவியல்
ஆயுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
தீயியல்
பலபல
செறித்ததிற்
பலவும்
ஆயுற
புந்த
வருட்பெருஞ்
ஜோதி
..460
காற்றிடை
யசையியல்
கலையிய
யியல்
ஆற்றலி
னமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
காற்றிடை
பூவியல்
கருதுறு
திறவியல்
ஆற்றலின்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
காற்றினி
றெயல்
காட்டுறு
பலபல
ஆற்றிலி
னமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
காற்றினிற்
பெருநிலை
கருநிலை
யளவில்
ஆற்றவும்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
காற்றிடை
யீயல்
காட்டி
யதிற்பல
ஆற்றவும்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
.470
காற்றினி
லிடைநடு
கடைந்டு
வகம்புறம்
ஆற்றவும்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
காற்றினிற்
குணம்பல
கணம்பல
வணம்பல
ஆற்றலி
னமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
காற்றிடை
சத்திகள்
கணக்கில
வுலப்பில
ஆற்றவு
மமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
காற்றிடை
சத்தர்கள்
கணிதங்
கடந்தன
ஆற்றவும்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
காற்றிடை
யுயிர்பல
கதிபல
கலைபல
ஆற்றலி
னமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
..480
காற்றிடை
நானிலை
கருவிக
ளனைத்தையும்
ஆற்றுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
காற்றிடை
யுணாயல்
கருதிய
லாதிய
ஆற்றுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
காற்றிடை
செயலெலாங்
கருதிய
பயனெலாம்
ஆற்றவும்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
காற்றினிற்
பக்குவ
கதியெலாம்
விளைவி
தாற்றலின்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
காற்றினிற்
காலங்
கருதுறு
வகையெலாம்
ஆற்றவும்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
..490
காற்றியல்
பலபல
கணித்ததிற்
பிறவும்
ஆற்றவும்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
வெளியிடை
பகுதியின்
விவிய
லணைவியல்
அளியுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
வெளியிடை
பூவெலாம்
வியப்புறு
திறனெலாம்
அளியுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
வெளியினி
லொலிநிறை
வியனிலை
யனைத்தும்
அளியுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
வெளியிடை
கருநிலை
விநிலை
யருநிலை
அளிகொள
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
..500
வெளியிடை
முடிநிலை
விளங்குற
வகுத்தே
அளிபெற
விளக்கு
மருட்பெருஞ்
ஜோதி
வெளியினிற்
சத்திகள்
வியப்புற
சத்தர்கள்
அளியுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
வெளியிடை
யொன்றே
வித்ததிற்
பற்பல
அளியுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
வெளியிடை
பலவே
வித்ததிற்
பற்பல
அளிதர
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
வெளியிடை
யுயியல்
வித்தியல்
சித்தியல்
அளிபெற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
..510
வெளியி
னனைத்தயும்
வித்ததிற்
பிறவும்
அளியுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
புறநடுவொடு
கடை
புணர்ப்பி
தொருமுதல்
அறமுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
புறந்தலை
நடுவொடு
புணர்ப்பி
தொருகடை
அறம்பெற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
அகப்புற
நடுக்கடை
யணைவாற்
புறமுதல்
அகப்பட
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
அகப்புற
நடுமுத
லணைவாற்
புறக்கடை
அகப்பட
வ்மைத்த
வருட்பெருஞ்
ஜோதி
..520
கருதக
நடுவொடு
கடையணை
தகமுதல்
அருளுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
தணியக
நடுவொடு
தலையனை
தகக்கடை
அணியுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
அகநடு
புறக்கடை
யணைந்தக
புறமுதல்
அகமுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
அகநடு
புறத்தலை
யணைந்தக
புறக்கடை
அகலிடை
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
அகநடு
வதனா
லகப்புற
நடுவை
அகமற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
..530
அகப்புற
நடுவா
லணிபுற
நடுவை
அகப்பட
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
புறநடு
வதனாற்
புறப்புற
நடுவை
அறமுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
புகலரு
மகண்ட
பூரண
நடுவால்
அகநடு
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
புறப்புற
கடைமுதற்
புணர்ப்பாற்
புறப்புற
அறக்கணம்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
புறத்தியல்
கடைமுதற்
புணர்ப்பாற்
புறத்துறும்
அறக்கணம்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
..540
அகப்புற
கடைமுத
லணைவா
லக்கணம்
அகத்துற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
அகக்கடை
முதற்புணர
பதனா
லகக்கணம்
அகத்திடை
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
வானிடை
காற்றும்
காற்றிடை
நெருப்பும்
ஆனற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
நெருப்பிடை
நீரும்
நீடை
புவியும்
அருப்பிட
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
நீர்மேல்
நெருப்பும்
நெருப்பின்மே
யிர்ப்பும்
ஆர்வுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
..550
புனன்மேற்
புவியும்
புவிமேற்
புடைப்பும்
அனன்மேல்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
பகுதிவான்
வெளியிற்
படர்ந்தமா
பூத
வகல்வெளி
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
உயிர்வெளி
யிடையே
வுரைக்கரும்
பகுதி
அயவெளி
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
உயிர்வெளி
யதனை
யுணர்கலை
வெளியில்
அயலற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
கலைவெளி
யதனை
கலப்பறு
சித்த
அலர்வெளி
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
..560
சுத்தநல்
வெளியை
துசறு
பரவெளி
அத்திடை
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
பரவெளி
யதனை
பரம்பர
வெளியில்
அரசுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
பரம்பர
வெளியை
பராபர
வெளியில்
அரந்தெற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
பராபர
வெளியை
பகர்பெரு
வெளியில்
அராவற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
பெருவெளி
யதனை
பெருஞ்சுக
வெளியில்
அருளுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
..570
குணமுதற்
கருவிகள்
கூடிய
பகுதியில்
அணைவுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
மனமுதற்
கருவிகள்
மன்னுயிர்
வெளியிடை
அனமுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
காலமே
முதலிய
கருவிகள்
கலைவெளி
ஆற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
துசறு
கருவிகள்
சுத்தநல்
வெளியிடை
அரசுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
இவ்வெளி
யெல்லா
மிலங்கவண்
டங்கள்
அவ்வயி
னமைந்த
வருட்பெருஞ்
ஜோதி
..580
ஓங்கிய
வண்ட
மொளிபெற
முச்சுடர்
ஆங்கிடை
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
சிருட்டி
தலைவரை
சிருட்டியண்
டங்களை
அருட்டிறல்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
காவல்செய்
தலைவரை
காவலண்
டங்களை
ஆவகை
யமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
அழித்தல்செய்
தலைவரை
யவரண்
டங்களை
அழுக்கற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
மறைத்திடு
தலைவரை
மற்றுமண்
டங்களை
அறத்தொடு
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
..590
தெளிவுசெய்
தலைவரை
திகழுமண்
டங்களை
அளிபெற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
விந்துவாஞ்
சத்தியை
விந்தினண்
டங்களை
அந்திறல்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
ஓங்கார
சத்திக
ளுற்றவண்
டங்களை
ஆங்காக
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
ச
தலைவரை
சாற்றுமண்
டங்களை
அத்தகை
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
நாதமாம்
பிரமமும்
நாதவண்
டங்களும்
ஆதரம்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
..600
பகர்பரா
சத்தியை
பதியுமண்
டங்களை
அகமற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
பரசிவ
பதியை
பரசிவாண்
டங்களை
அரசுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
எண்ணில்பல்
சத்தியை
யெண்ணிலண்
டங்களை
அண்ணிற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
அளவில்பல்
சத்தரை
யளவி
லண்டங்களை
அளவற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
உயிர்வகை
யண்ட
முலப்பில
வெண்ணில
அயர்வற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
..610
களவில
கடல்வகை
கங்கில
கரையில
அளவில
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
கடலவை
யனைத்துங்
கரையின்றி
நிலையுற
அடலன
லமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
கடல்களு
மலைகளு
கதிகளு
நதிகளும்
அடாற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
கடலிடை
பல்வளங்
கணித்ததிற்
பல்யிர்
அடாற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
மலையிடை
பல்வளம்
வகுத்ததிற்
பல்யிர்
அலைவற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
..620
ஒன்றினி
லொன்றே
யொன்றிடை
யாயிரம்
அன்றற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
பத்திடை
யாயிரம்
பகரதிற்
கோடி
அத்துற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
நுற்றிடை
யிலக்க
நுவலதி
லனந்தம்
ஆற்றிடை
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
கோடியி
லனந்த
கோடிபல்
கோடி
ஆடுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
வித்திய
லொன்றா
விளைவியல்
பலவா
அத்தகை
யமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
..630
விளைவிய
லனைத்தும்
வித்திடை
யடங்க
அளவுசெய்
தமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
வித்தும்
பதமும்
விளையுப
காப்பும்
அத்திற
லமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
வித்திடை
முளையும்
முளையிடை
விளைவும்
அத்தக
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
வித்தினுள்
வித்தும்
வித்ததில்
அத்திறம்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
விளைவினுள்
விளைவும்
விளைவதில்
அளையுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
..640
முளையதின்
முளையும்
முளையினுண்
அளைதர
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
வித்திடை
பதமும்
பதத்திடை
வித்தும்
அத்துற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
பதமதிற்
பதமும்
பதத்தினு
அதிர்வற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
ஒற்றுமை
வேற்றுமை
யுமைக
ளனைத்தும்
அற்றென
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
பொருணிலை
யுறுப்புயல்
பொதுவகை
முதலிய
அருளுற
வகுத்த
அருட்பெருஞ்
ஜோதி
..650
உறவினி
றவும்
உறவினிற்
பகையும்
அறனுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
பகையினிற்
பகையும்
பகையினி
றவும்
அகைவுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
பாதியு
முழுதும்
பதிசெயு
மந்தமும்
ஆதியும்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
துணையு
நிமித்தமு
துலங்கதி
னதுவும்
அணைவுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
உருவதி
னுருவும்
உருவினுள்
ளுருவும்
அருளுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
..660
அருவினுள்
ளருவும்
மருவதி
லருவும்
அருளிய
லமைந்த
வருட்பெருஞ்
ஜோதி
கரணமு
மிடமுங்
கலைமுத
லணையுமோர்
அரணிலை
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
உருவதி
லருவும்
மருவதி
ருவும்
அருளுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
வண்ணமு
வடிவு
மயங்கிய
வகைபல
அண்ணுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
சிறுமையிற்
சிறுமையும்
பெருமையும்
அறிதர
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
..670
பெருமையிற்
பெருமையும்
சிறுமையும்
அருணிலை
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
திண்மையிற்
றிண்மையு
திண்மை
யினேர்மையும்
அண்மையின்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
மென்மையின்
மன்மையும்
மென்மையில்
வன்மையும்
அன்மையிற்
றமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
அடியினுள்
ளடியும்
மடியிடை
யடியும்
அடியுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
நடுவினுண்
ணடுவும்
நடுவதி
னடுவும்
அடர்வுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
..680
முடியுனுண்
முடியும்
முடியினின்
அடர்தர
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
அகப்பூ
வகவுறு
பாக்க
வதற்கவை
அகத்தே
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
புறப்பூ
புறத்திற்
புனையுரு
வாக்கிட
அறத்துடன்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
அகப்புற
பூவக
புறவுறு
பியற்றிட
அகத்திடை
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
புறப்புற
பூவதிற்
புறப்புற
வுறுப்புற
அறத்திடை
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
..690
பாடை
வேர்வையிற்
பையிடை
முட்டையில்
ஆருயி
ரமைக்கு
மருட்பெருஞ்
ஜோதி
ஊர்வன
பறப்பன
வுறுவன
நடப்பன
ஆர்வுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
அசைவில
வசைவுள
வாருயிர
திரள்பல
அசலற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
அறிவொரு
வகைமுத
லைவகை
யறுவகை
அறிதர
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
வெவ்வே
றியலொடு
வெவ்வேறு
பயனுற
அவ்வா
றமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
..700
சித்திர
விசித்திர
சிருட்டிகள்
பலபல
அத்தகை
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
பெண்ணினுள்
ளாணு
மாணினு
பெண்ணும்
அண்ணுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
பெண்ணினுண்
மூன்று
மாணினுள்
ளிரண்டும்
அண்ணுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
பெண்ணிடை
நான்கு
மாணிடை
மூன்றும்
அண்ணுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
பெண்ணிய
லாணு
மாணியற்
பெண்ணும்
அண்ணுற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
..710
பெண்டிறல்
புறத்து
மாண்டிற
லகத்தும்
அண்டுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
பெண்ணியன்
மனமு
மாணிய
லறிவும்
அண்ணுற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
தனித்தனி
வடிவினு
தக்கவாண்
பெண்ணுயல்
அனைத்துற
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
உனற்கரு
முயிருள
வுடாள
வுலகுள
வனைத்தையும்
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
ஓவுறா
வெழுவகை
வுயிர்முத
லனைத்தும்
ஆவகை
வகுத்த
வருட்பெருஞ்
ஜோதி
..720
பைகளின்
முட்டையிற்
பானில்
வேர்வினில்
ஐபெற
வமைத்த
வருட்பெருஞ்
ஜோதி
தாய்கரு
பையினு
டங்கிய
வுயிர்களை
ஆய்வுற
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
முட்டைவா
பயி
முழுவுயிர
திரள்களை
அட்டமே
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
நிலம்பெறு
முயிர்வகை
நீள்குழு
வனைத்தும்
அலம்பெற
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
வேர்வுற
வுதித்த
மிகுமுயிர
திரள்களை
ஆர்வுற
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
..730
உடாறு
பிணியா
யிருடல்
கெடாவகை
அடாற
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
சிசுமுதற்
பருவ
செயல்களி
னுயிர்களை
அசைவற
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
உயிருறு
முடலையு
முடாறு
முயிரையும்
அயர்வற
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
பாடுறு
மவத்தைகள்
பலவினு
முயிர்களை
ஆடுற
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
முச்சுட
ராதியா
லெச்சக
வுயிரையும்
அச்சற
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
..740
வான்முகிற்
சத்தியான்
மழைபொழி
வித்துயர்
ஆனற
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
இன்புற
சத்தியா
லெழின்மழை
பொழிவி
தன்புற
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
எண்ணியற்
சத்தியா
லெல்லா
வுலகினும்
அண்ணுயிர்
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
அண்ட
புறப்புற
வமுதம்
பொழிந்துயிர்
அண்டுற
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
தேவரை
யெல்லா
திகழ்புற
வமுதளி
தாவகை
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
..750
அகப்புற
வமுதளி
தைவர்ரா
திகளை
அகப்பட
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
தருமக
வமுதாற்
சத்திச
தர்களை
அருளினிற்
காக்கு
மருட்பெருஞ்
ஜோதி
காலமு
நியதியுங்
காட்டியெவ்
வுயிரையும்
ஆற
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
விச்சையை
யிச்சயை
விளைவி
துயிர்களை
அச்சற
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
போகமுங்
களிப்பும்
பொருந்துவி
துயிர்களை
ஆகமு
காக்கு
மருட்பெருஞ்
ஜோதி
..760
கலையறி
வளித்து
களிப்பினி
யிரெலாம்
அலைவற
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
விடய
நிகழ்ச்சியான்
மிகுமுயி
ரனைத்தையும்
அடைவுற
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
துன்பளி
தாங்கே
சுகமளி
துயிர்களை
அன்புற
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
கரணே
தியத்தாற்
களிப்புற
வுயிர்களை
அரணேர
தளித்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
எத்தகை
யெவ்வுயி
ரெண்ணின
வவ்வுயிர
கத்தகை
யளித்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
..770
எப்படி
யெவ்வுயி
ரெண்ணின
வவ்வுயிர
கப்படி
யளித்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
ஏங்கா
துயிர்த்திர
ளெங்கெங்
கிருந்தன
ஆங்காங்
களித்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
சொல்று
மசு
தொல்யிர
கவ்வகை
அல்லலிற்
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
சுத்தமு
மசுத்தமு
தோயுயிர
கிருமையின்
அத்தகை
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
வாய்ந்திடுஞ்
சுத்த
வகையுயிர
கொருமையின்
ஆய்ந்துற
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
..780
எவையெலா
மெவையெலா
மீண்டின
வீண்டின
அவையெலாங்
காத்தரு
ளருட்பெருஞ்
ஜோதி
அண்ட
துசையு
மகில
துசையும்
அண்டற
வடக்கு
மருட்பெருஞ்
ஜோதி
பிண்ட
துசையும்
பேருயிர
அண்டற
வடக்கு
மருட்பெருஞ்
ஜோதி
உயிருறு
மாயையி
னுறுவி
வனைத்தும்
அயிரற
வடக்கு
மருட்பெருஞ்
ஜோதி
உயிருறு
மிருவினை
யுறுவி
வனைத்தும்
அயர்வற
வடக்கு
மருட்பெருஞ்
ஜோதி
..790
கா
புடைப்புயிர்
கண்டொட
ராவகை
ஆமற
வடக்கு
மருட்பெருஞ்
ஜோதி
பொங்குற
வெகுளி
புடைப்புக
ளெல்லாம்
அங்கற
வடக்கு
மருட்பெருஞ்
ஜோதி
மதம்புரை
மோகமு
மற்றவு
மாங்காங்
கதம்பெற
வடக்கு
மருட்பெருஞ்
ஜோதி
வடுவுறு
மசுத்த
வாதனை
யனைத்தையும்
அடர்பற
வடக்கு
மருட்பெருஞ்
ஜோதி
சுத்தமு
மசுத்தமு
தோய்ந்தவா
தனைகளை
அத்தகை
யடக்கு
மருட்பெருஞ்
ஜோதி
..800
நால்வயிற்
றுசும்
நண்ணுயி
ராதியில்
ஆலற
வடக்கு
மருட்பெருஞ்
ஜோதி
நால்வயிற்
படைப்பு
காப்பும்
ஆலற
வடக்கு
மருட்பெருஞ்
ஜோதி
மூவிட
திருமையின்
முன்னிய
தொழிற்கால்
ஆவிட
தடக்கு
மருட்பெருஞ்
ஜோதி
மூவிட
மும்மையின்
முன்னிய
தொழிற்கால்
ஆவிட
மடக்கு
மருட்பெருஞ்
ஜோதி
தத்துவ
சேட்டையு
தத்துவ
துசும்
அத்தகை
யடக்கு
மருட்பெருஞ்
ஜோதி
..810
சுத்தமா
நிலையிற்
சூழுறு
விவை
அத்தகை
யடக்கு
மருட்பெருஞ்
ஜோதி
கரைவின்
மாமாயை
கரும்பெரு
திரையால்
அரைசது
மறைக்கு
மருட்பெருஞ்
ஜோதி
பேருறு
நீல
பெருந்திரை
யதனால்
ஆருயிர்
மறைக்கு
மருட்பெருஞ்
ஜோதி
பச்சை
திரையாற்
பரவெளி
யதனை
அச்சுற
மறைக்கு
மருட்பெருஞ்
ஜோதி
செம்மை
திரையாற்
சித்துறு
வெளியை
அம்மையின்
மறைக்கு
மருட்பெருஞ்
ஜோதி
..820
பொன்மை
திரையாற்
பொருளுறு
வெளியை
அண்மையின்
மறைக்கு
மருட்பெருஞ்
ஜோதி
வெண்மை
திரையான்
மெய்ப்பதி
வெளியை
அண்மையின்
மறைக்கு
மருட்பெருஞ்
ஜோதி
கலப்பு
திறையாற்
கருதனு
பவங்களை
அலப்புற
மறைக்கு
மருட்பெருஞ்
ஜோதி
விடய
நிலைகளை
வெவ்வேறு
திரைகளால்
அடர்புற
மறைக்கு
மருட்பெருஞ்
ஜோதி
தத்துவ
நிலைகளை
தனித்தனி
திரையால்
அத்திற
மறைக்கு
மருட்பெருஞ்
ஜோதி
..830
திரைமறை
பெல்லா
தீர்த்தாங்
காங்கே
அரசுற
காட்டு
மருட்பெருஞ்
ஜோதி
தோற்றமா
மாயை
தொடர்பறு
தருளி
னாற்றலை
காட்டு
மருட்பெருஞ்
ஜோதி
சுத்தமா
மாயை
தொடர்பறு
தருளி
அத்தகை
காட்டு
மருட்பெருஞ்
ஜோதி
எனைத்தா
ணவமுத
லெல்லா
தவிர்த்தே
அனுக்கிர
கம்பு
யருட்பெருஞ்
ஜோதி
விடய
மறைப்பெலாம்
விடுவி
துயிர்களை
அடைவுற
தெருட்டு
மருட்பெருஞ்
ஜோதி
..840
சொருப
மறைப்பெலா
தொலைப்பி
துயிர்களை
அருளினிற்
றெருட்டு
மருட்பெருஞ்
ஜோதி
மறைப்பின்
மறந்தன
வருவி
தாங்கே
அறத்தொடு
தெருட்டு
மருட்பெருஞ்
ஜோதி
எவ்வகை
யுயிர்களு
மின்புற
வாங்கே
அவ்வகை
தெருட்டு
மருட்பெருஞ்
ஜோதி
கடவுளர்
மறைப்பை
கடிந்தவர
கின்பம்
அடையுற
தெருட்டு
மருட்பெருஞ்
ஜோதி
சத்திகண்
மறைப்பை
தவிர்த்தவர
கின்பம்
அத்துற
தெருட்டு
மருட்பெருஞ்
ஜோதி
..850
சத்தர்கண்
மறைப்பை
தவிர்த்தவர
கின்பம்
அத்தகை
தெருட்டும்
மருட்பெருஞ்
ஜோதி
படைக்கு
தலைவர்கள்
பற்பல
கோடியை
அடைப்புற
படைக்கும்
அருட்பெருஞ்
ஜோதி
காக்கு
தலைவர்கள்
கணக்கில்பல்
கோடியை
ஆக்குற
காக்கு
மருட்பெருஞ்
ஜோதி
அடக்கு
தலைவர்க
ளளவிலர்
தம்மையும்
அடர்ப்பற
வடக்கு
மருட்பெருஞ்
ஜோதி
மறைக்கு
தலைவர்கள்
வகைபல
கோடியை
அறத்தொடு
மறைக்கு
மருட்பெருஞ்
ஜோதி
..860
தெருட்டு
தலைவர்கள்
சேர்பல
கோடியை
அருட்டிற
தெருட்டு
மருட்பெருஞ்
ஜோதி
ஐந்தொழி
லாதிசெய்
யைவரா
திகளை
ஐந்தொழி
லாதிசெ
யருட்பெருஞ்
ஜோதி
இறந்தவ
ரெல்லா
மெழுந்திட
வுலகில்
அறந்தலை
யளித்த
வருட்பெருஞ்
ஜோதி
செத்தவ
ரெல்லாஞ்
சித்தாங்
கெழுதிறல்
அத்தகை
காட்டிய
வருட்பெருஞ்
ஜோதி
இறந்தவ
ரெழுகவென்
றெண்ணியாங்
கெழுப்பிட
அறந்துணை
யெனக்கரு
ளருட்பெருஞ்
ஜோதி
..870
செத்தவ
ரெழுகவென
செப்பியாங்
கெழுப்பிட
அத்திற
லெனக்கரு
ளருட்பெருஞ்
ஜோதி
சித்தெலாம்
வல்ல
திறலளி
தெனக்கே
அத்தனென்
றோங்கு
மருட்பெருஞ்
ஜோதி
ஒன்றதி
ரண்டது
வொன்றினி
ஒன்றினு
ளொன்றது
வொன்றெனு
மொன்றே
ஒன்றல
ரண்டல
வொன்றினி
ஒன்றினு
ளொன்றல
வொன்றெனு
மொன்றே
ஒன்றினு
லொன்றுள
வொன்றினி
லொன்றில
ஒன்றுற
வொன்றிய
வொன்றெனு
மொன்றே
..880
களங்கநீ
துலகங்
களிப்புற
மெய்நெறி
விளங்கவென்
னுள்ளே
விளங்குமெ
பொருளே
மூவிரு
நிலையின்
முடிநடு
முடிமேல்
ஓவற
விளங்கு
மொருமைமெ
பொருளே
எழுநிலை
மிசையே
யின்புரு
வாகி
வழுநிலை
நீக்கி
வயங்குமெ
பொருளே
நவநிலை
மிசையே
நடுவுறு
நடுவே
சிவமய
மாகி
திகழ்ந்தமெ
பொருளே
ஏகா
தசநிலை
யாததி
னடுவே
ஏகா
தனமிசை
யிருந்தமெ
பொருளே
..890
திரையோ
தசநிலை
சிவவெளி
நடுவே
வரையோ
தருசுக
வாழ்க்கைமெ
பொருளே
இரெண்
ணிலையென
வியம்புமே
னிலையிற்
பூரண
சுகமா
பொருந்துமெ
பொருளே
எல்லா
நிலைகளு
மிசைந்தாங்
காங்கே
எல்லா
மாகி
யிலங்குமெ
பொருளே
மனாதிகள்
பொருந்தா
வானடு
வானாய்
அனாதியுண்
மையதா
யமர்ந்தமெ
பொருளே
தானொரு
தானா
தானே
தானாய்
ஊனுயிர்
விளக்கு
மொருதனி
பொருளே
..900
அதுவினு
ளதுவா
யதுவே
யதுவா
பொதுவினுள்
நடிக்கும்
பூரண
பொருளே
இயல்பினு
ளியல்பா
யியல்பே
யியல்பா
உயாற
விளங்கு
மொருதனி
பொருளே
அருவினு
ளருவா
யருவரு
வருவாய்
உருவினுள்
விள்ங்கு
மொருதனி
பொருளே
அலகிலா
சித்தா
யதுநிலை
யதுவாய்
உலகெலாம்
விளங்கு
மொருதனி
பொருளே
பொருளினு
பொருளா
பொருளது
பொருளா
யொருமையின்
விளங்கு
மொருதனி
பொருளே
..910
ஆடுறு
சித்திக
ளறுப
துநான்கெழு
கோடியும்
விளங
குலவுமெ
பொருளே
கூட்டுறு
சித்திகள்
கோடிபல்
கோடியும்
ஆட்டுற
விளங்கு
மரும்பெரும்
பொருளே
அறிவுறு
சித்திக
ளனந்தகோ
டிகளும்
பிறிவற
விளக்கும்
பெருந்தனி
பொருளே
வீடுக
ளெல்லாம்
விதிநெறி
விளங்க
ஆடல்செய்
தருளு
மரும்பெரும்
பொருளே
பற்றுக
ளெல்லாம்
பதிநெறி
விளங்க
உற்றரு
ளாடல்செய்
யொருதனி
பொருளே
..920
பரத்தினிற்
பரமே
பரத்தின்மேற்
பரத்தினு
பரமே
பரம்பரம்
பரம்பெறும்
பரமே
பரந்தரும்
பரம்பதம்
பரமே
பரஞ்
சிதம்பரமே
பரம்புகழ்
பரமே
பரம்பகர்
பரஞ்சுக
பரமே
பரஞ்சிவ
பரங்கொள்
சிற்பரமே
பரஞ்செய்
தற்பரமே
தரங்கொள்
பொற்பரமே
தனிப்பெரும்
பரமே
வரம்பரா
பரமே
வணம்பரா
பரம்பரா
பரமே
பதம்பரா
..930
சத்திய
பதமே
சத்துவ
நித்திய
பதமே
நிற்குண
தத்துவ
பதமே
தற்பத
சித்துறு
பதமே
சிற்சுக
தம்பரம்
பதமே
தனிச்சுகம்
அம்பரம்
பதமே
யருட்பரம்
தந்திர
பதமே
சந்திர
மந்திர
பதமே
மந்தண
நவந்தரு
பதமே
நடந்தரு
சிவந்தரு
பதமே
சிவசிவ
..940
பிரமமெ
கதியே
பிரமமெ
பதியே
பிரமநிற்
குணமே
பிரமசிற்
பிரமமே
பிர
பெருநிலை
மிசையுறும்
பரமமே
பரம
பதந்தருஞ்
சிவமே
அவனோ
டவளா
யதுவா
யலவாய்
நவமா
நிலைமிசை
நண்ணிய
சிவமே
எம்பொரு
ளாகி
யெமக்கருள்
புயுஞ்
செம்பொரு
ளாகிய
சிவமே
ஒருநிலை
யிதுவே
வுயர்நிலை
யெனுமொரு
திருநிலை
மேவிய
சிவமே
..950
மெய்வை
தழியா
வெறுவெளி
நடுவுற
தெய்வ
பதியாஞ்
சிவமே
புரைதவிர
தெனக்கே
பொன்முடி
சூட்டி
சிரமுற
நாட்டிய
சிவமே
கல்வியுஞ்
சாகா
கல்வியு
மழியா
செல்வமு
மளித்த
சிவமே
அருளமு
தெனக்கே
யளித்தரு
ணெறிவா
தெருளுற
வளர்க்குஞ்
சிவமே
சத்தெலா
மாகியு
தானொரு
தானாஞ்
சித்தெலாம்
வல்லதோர்
திருவரு
சிவமே
..960
எங்கே
கருணை
யியற்கையி
னுள்ளன
அங்கே
விளங்கிய
வருட்பெருஞ்
சிவமே
யாரே
யென்னினு
மிரங்குகின்
றார்க்கு
சீரே
யளிக்கிஞ்
சிதம்பர
சிவமே
பொய்ந்நெறி
யனைத்தினும்
புகுத்தா
தெனையரு
செந்நெறி
சொத்திய
சிற்சபை
சிவமே
கொல்ல
நெறியே
குருவரு
ணெறியென
பல்கா
லெனக்கு
பகர்ந்தமெ
சிவமே
உயிரெலாம்
பொதுவி
னுளம்பட
நோக்குக
செயிரெலாம்
விடுகென
செப்பிய
சிவமே
..970
பயிர்ப்புறு
கரண
பாசுகள்
பற்பல
உயிர்த்திர
ளொன்றென
வுரைத்தமெ
சிவமே
உயிருள்யா
மெம்மு
ளுயிவை
யுணர்ந்தே
உயிர்நலம்
பரவுகென்
றுரைத்தமெ
சிவமே
இயலரு
ளொளியோ
ரேகதே
சத்தினாம்
உயிரொளி
காண்கவென்
றுரைத்தமெ
சிவமே
அருளலா
தணுவு
மசைந்திடா
ததனால்
அருணலம்
பரவுகென்
றறைந்தமெ
சிவமே
அளுறி
னெல்லா
மாகுமீ
துண்மை
அருளுற
முயல்கவென்
றருளிய
சிவமே
..980
அருணெறி
யொன்றே
தெருணெறி
மற்றெலாம்
இருணெறி
யெனவென
கியம்பிய
சிவமே
அருள்பெறிற்
றுரும்புமோ
ரைந்தொழில்
புயு
தெருளிது
வெனவே
செப்பிய
சிவமே
அருளறி
வொன்றே
யறிவுமற்
றெல்லாம்
மருளறி
வென்றே
வகுத்தமெ
சிவமே
அருட்சுக
மொன்றே
யரும்பெறற்
பெருஞ்சுகம்
மருட்சுகம்
பிறவென
வகுத்தமெ
சிவமே
அருட்பே
றதுவே
யருபெறற்
பெரும்பே
றிருட்பே
றருக்குமென்
றியம்பிய
சிவமே
..990
அருட்டனி
வல்லப
மதுவே
யெலாஞ்செய்
பொருட்டனி
சித்தென
புகன்றமெ
சிவமே
அருளறி
யார்தமை
யறியார்
எம்மையும்
பொருளறி
யாரென
புகன்றமெ
சிவமே
அருணிலை
யொன்றே
யனைத்தும்
பெறுநிலை
பொருணிலை
காண்கென
புகன்றமெ
சிவமே
அருள்வடி
வதுவே
யழியா
தனிவடி
வருள்பெற
முயாகென்
றருளிய
சிவமே
அருளே
நம்மிய
லருளே
நம்முரு
அருளே
நம்வடி
வாமென்
றசிவமே
.1000
அருளே
நம்மடி
யருளே
நம்முடி
அருளே
நம்நடு
வாமென்
றசிவமே
அருளே
நம்மறி
வருளே
நம்மனம்
அருளே
நங்குண
மாமென்
றசிவமே
அருளே
நம்பதி
யருளே
நம்பதம்
அருளே
நம்மிட
மாமென்
றசிவமே
அருளே
நந்துணை
யருளே
நந்தொழில்
அருளே
நம்விரு
பாமென்
றசிவமே
அருளே
நம்பொரு
ளருளே
நம்மொளி
அருளே
நாமறி
வாயென்
றசிவமே
.1010
அருளே
நங்குல
மருளே
நம்மினம்
அருளே
நாமறி
வாயென்
றசிவமே
அருளே
நஞ்சுக
மருளே
நம்பெயர்
அருளே
நாமறி
வாயென்
றசிவமே
அருளொளி
யடைந்தனை
யருளமு
துண்டனை
அருண்மதி
வாழ்கவென்
றருளிய
சிவமே
அருணிலை
பெற்றனை
யருள்வடி
வுற்றனை
அருளர
சியற்றுகென்
றருளிய
சிவமே
உள்ளக
தமர்ந்தென
துயிற்
கலந்தருள்
வள்ளல்சிற்
றம்பலம்
வளர்சிவ
பதியே
.1020
நிகாலா
வின்ப
நிலைநடு
வைத்தெனை
தகவொடு
காக்கு
தனிச்சிவ
பதியே
சுத்தசன்
மார்க்க
சுகநிலை
தனிலெனை
சத்திய
னாக்கிய
தனிச்சிவ
பதியே
ஐவருங்
காண்டற்
கரும்பெரும்
பொருளென்
கைவர
புந்த
கதிசிவ
பதியே
துன்ப
தொலைத்தரு
ஜோதியால்
நிறைந்த
இன்ப
மெனக்கரு
ளெழிற்சிவ
பதியே
சித்தமும்
வாக்குஞ்
செல்லா
பெருநிலை
ஒத்துற
வேற்றிய
வொருசிவ
பதியே
.1030
கையற
வனைத்துங்
கடிந்தெனை
தேற்றி
வையமேல்
வைத்த
மாசிவ
பதியே
இன்புற
சிறியே
னெண்ணுதோ
றெண்ணுதோ
றன்பொடன்
கண்ணுறு
மருட்சிவ
பதியே
பிழையெலாம்
பொறுத்தெனு
பிறங்கிய
கருணை
மழையெலாம்
பொழிந்து
வளர்சிவ
பதியே
உளத்தினுங்
கண்ணினு
முயினு
மெனது
குளத்தினு
நிரம்பிய
குருசிவ
பதியே
பரமுட
னபரம்
பகர்நிலை
யிவையின
திரமுற
வருளிய
திருவரு
குருவே
.1040
மதிநிலை
யிரவியின்
வளர்நிலை
யனலின்
றிதிநிலை
யனைத்து
தொந்தசற்
குருவே
கணநிலை
யவற்றின்
கருநிலை
யனைத்துங்
குணமுற
தொத்து
குலவுசற்
குருவே
பதிநிலை
பசுநிலை
பாச
நிலையெலாம்
மதியுற
தொத்துள்
வயங்குசற்
குருவே
பிரம
ரகசியம்
பேசியென்
னுளத்தே
தரமுற
விளங்குஞ்
சாந்தசற்
குருவே
பரம
ரகசியம்
பகர்ந்தென
துளத்தே
வரமுற
வளர்த்து
வயங்குசற்
குருவே
.1050
சிவரக
சியமெலா
தொவி
தெனக்கே
நவநிலை
காட்டிய
ஞானசற்
குருவே
சத்திய
லனைத்துஞ்
சித்தியன்
முழுதும்
அத்தகை
தொத்த
வருட்சிவ
குருவே
அறிபவை
யெல்லா
மறிவித்தென்
னுள்ளே
பிறிவற
விளங்கும்
பொயசற்
குருவே
கேட்பவை
யெல்லாங்
கேட்பி
தெனுள்ளே
வேட்கையின்
விளங்கும்
விமலசற்
குருவே
காண்பவை
யெல்லாங்
காட்டுவி
தெனக்கே
மாண்பத
மளித்து
வயங்குசற்
குருவே
.1060
செய்பவை
யெல்லாஞ்
செய்வி
தெனக்கே
உய்பவை
யளித்தெனு
ளோங்குசற்
குருவே
உண்பவை
யெல்லா
முண்ணுவி
தென்னுள்
பண்பினில்
விளங்கும்
பரமசற்
குருவே
சாகா
கல்வியின்
றரமெலாங்
கற்பி
தேகா
கரப்பொரு
ளீந்தசற்
குருவே
சத்திய
மாஞ்சிவ
சித்திக
ளனைத்தையும்
மெய்த்தகை
யளித்தெனுள்
விளங்குசற்
குருவே
எல்லா
நிலைகளு
மேற்றி
சித்தெலாம்
வல்லா
னெனவெனை
வைத்தசற்
குருவே
.1070
சீருற
வருளா
தேசுற
வழியா
பேருற
வென்னை
பெற்றநற்
றாயே
பொருந்திய
வருட்பெரும்
போகமே
யுறுகென
பெருந்தய
வாலெனை
பெற்றநற்
றாயே
ஆன்றசன்
மார்க்க
மணிபெற
வெனைத்தான்
இன்றமு
தளித்த
வினியநற்
றாயே
பசித்திடு
தோறுமென்
பாலணை
தருளால்
வசித்தமு
தருள்பு
வாய்மைந்ற்
றாயே
தளர்ந்தோ
றடியேன்
சார்பணை
தென்னை
உளந்தெளி
வித்த
வொருமைநற்
றாயே
.1080
அருளமு
தேமுத
லைவகை
யமுதமும்
தெருளுற
வெனக்கருள்
செல்வநற்
றாயே
இயலமு
தேமுத
லெழுவகை
யமுதமும்
உயாற
வெனக்கரு
ளுயநற்
றாயே
நண்புறு
மெண்வகை
நவவகை
யமுதமும்
பண்புற
வெனக்கருள்
பண்புடை
தாயே
மற்றுள
வமுத
வகையெலா
மெனக்கே
உற்றுண
வளித்தரு
ளோங்குநற்
றாயே
கலக்கமு
மச்சமுங்
கடிந்தென
துளத்தே
அலக்கணு
தவிர்த்தரு
ளன்புடை
தாயே
.1090
துய்ப்பினி
லனைத்துஞ்
சுகம்பெற
வளித்தென
கெய்ப்பிலா
தவிர்த்த
வின்புடை
தாயே
சித்திக
ளெல்லா
தெளிந்திட
வெனக்கே
சத்தியை
யளித்த
தயவுடை
தாயே
சத்திநி
பாத
தனையளி
தெனைமேல்
வைத்தமு
தளித்த
மரபுடை
தாயே
சத்திச
தர்களெலாஞ்
சார்ந்தென
தேவல்செய்
சித்தியை
யளித்த
தெய்வநற்
றாயே
தன்னிக
ல்லா
தலைவனை
காட்டியே
என்னைமே
லேற்றிய
வினியநற்
றாயே
.1100
வெளிப்பட
விரும்பிய
விளைவெலா
மெனக்கே
யளித்தளி
தின்புசெய்
யன்புடை
தாயே
எண்ணக
தொடுபுற
தென்னையெஞ்
ஞான்றுங்
கண்ணென
காக்குங்
கருணைநற்
றாயே
இன்னரு
ளமுதளி
திறவா
திறல்பு
தென்னை
வளர்த்திடு
மின்புடை
தாயே
என்னுட
லென்னுயி
ரென்னறி
வெல்லாம்
தன்னவென்
றாக்கிய
தயவுடை
தாயே
தொயா
வகையாற்
சிறியேன்
றளர்ந்திட
தாயா
தணைத்த
தயவுடை
தாயே
.1110
சினமுத
லனைத்தையு
தீர்த்தெனை
நனவினுங்
கனவினும்
பியா
கருணைநற்
றாயே
துக்கமுஞ்
சோம்புமென்
றுன்பமு
மச்சமும்
ஏக்கமு
நீக்கிய
வென்றனி
தாயே
துன்பெலா
தவிர்த்துளே
யன்பெலாம்
நிரம்ப
இன்பெலா
மளித்த
வென்றனி
தந்தையே
எல்லா
நன்மையு
மென்றென
களித்த
எல்லாம்
வல்லசி
தென்றனி
தந்தையே
நாயிற்
கடையே
னலம்பெற
காட்டிய
தாயிற்
பொது
தயவுடை
தந்தையே
.1120
அறிவிலா
பருவ
தறிவென
களித்தே
பிறவிலா
தமர்ந்த
பேரரு
டந்தையே
புன்னிக
ல்லேன்
பொருட்டிவ
ணடைந்த
தன்னிக
ல்லா
தனிப்பெரு
தந்தையே
அகத்தினும்
புறத்தினு
மமர்ந்தரு
ஜோதி
சகத்தினி
லெனக்கே
தந்தமெ
தந்தையே
இணையிலா
களிப்புற்
றிருந்திட
வெனக்கே
துணயடி
சென்னியிற்
சூட்டிய
தந்தையே
ஆதியீ
றறியா
வருளர
சாட்சியிற்
ஜோதிமா
மகுடஞ்
சூட்டிய
தந்தையே
.1130
எட்டிரண்
டறிவி
தெனைத்தனி
யேற்றி
பட்டிமண்
டபத்திற்
பதித்தமெ
தந்தையே
தங்கோ
லளவது
தந்தரு
ஜோதி
செங்கோல்
சொத்தென
செப்பிய
தந்தையே
தன்பொரு
ளனைத்தையு
தன்னர
சாட்சியில்
என்பொரு
ளாக்கிய
என்றனி
தந்தையே
தன்வடி
வனைத்தையு
தன்னர
சாட்சியில்
என்வடி
வாக்கிய
என்றனி
தந்தையே
தன்சி
தனைத்தையு
தன்சமு
கத்தினில்
என்சி
தாக்கிய
என்றனி
தந்தையே
.1140
தன்வச
மாகிய
தத்துவ
மனைத்தையும்
என்வச
மாக்கிய
வென்னுயிர
தந்தையே
தன்கையிற்
பிடித்த
தனியரு
ஜோதியை
என்கையிற்
கொடுத்த
என்றனி
தந்தையே
தன்னையு
தன்னரு
சத்தியின்
வடிவையும்
என்னையு
மொன்றென
வியற்றிய
தந்தையே
தன்னிய
லென்னியல்
தன்செய
லென்செயல்
என்ன
வியற்றிய
வென்றனி
தந்தையே
தன்னுரு
வென்னுரு
தன்னுரை
யென்னுரை
என்ன
வியற்றிய
வென்றனி
தந்தையே
.1150
சதுர
பேரரு
டனிப்பெரு
தலைவனென்
றெதிரற்
றோங்கிய
வென்னுடை
தந்தையே
மனவா
கறியா
வரைப்பினி
லெனக்கே
இனவா
கருளிய
வென்னுயிர
தந்தையே
உணர்ந்துணர
துணானு
முணரா
பெருநிலை
யணைந்திட
வெனக்கே
யருளிய
தந்தையே
துயவாழ்
வுடனே
சுகபூ
ரணமெனும்
பொயவாழ்
வளித்த
பெருந்தனி
தந்தையே
இறிலா
பதங்கள்
யாவையுங்
கடந்த
பேறளி
தாண்ட
பெருந்தகை
தந்தையே
.1160
எவ்வகை
திறத்தினு
மெய்துதற்
காதாம்
அவ்வகை
நிலையென
களித்தநற்
றந்தையே
இனிப்பிற
வாநெறி
யெனக்களி
தருளிய
தனிப்பெரு
தலைமை
தந்தையே
பற்றயர
தஞ்சிய
பாவுகண்ட
ணைந்தெனை
சற்றுமஞ்
சேலென
தாங்கிய
துணையே
தளர்ந்தவ
தருணமென்
றளர்வெலா
தவிர்த்து
கிளர்ந்திட
வெனக்கு
கிடைத்தமெ
துணையே
துறையிது
வழியிது
துணிவிது
நீசெயும்
முறையிது
வெனவே
மொழிந்தமெ
துணையே
.1170
எங்குறு
தீமையு
மெனைத்தொட
ராவகை
கங்கும்
பகாமெ
காவல்செய்
துணையே
வேண்டிய
வேண்டுய
விருப்பெலா
மெனக்கே
யீண்டிரு
தருள்பு
யென்னுயிர
துணையே
இகத்தினும்
பரத்தினு
மெனக்கிடர்
சாரா
தகத்தினும்
புறத்தினு
மமர்ந்தமெ
துணையே
அயர்வற
வெனக்கே
யருட்டுணை
யாகியென்
னுயினுஞ்
சிறந்த
வொருமையென்
னட்பே
அன்பினிற்
கலந்தென
தறிவினிற்
பயின்றே
இன்பினி
லளைந்தவென்
னின்னுயிர்
நட்பே
.1180
நான்பு
வனவெலா
தான்பு
தெனக்கே
வான்பத
மளிக்க
வாய்த்தநன்
னட்பே
உள்ளமு
முணர்ச்சியு
முயிருங்
கலந்துகொண்
டெள்ளுறு
நெய்யிலென்
னுள்ளுறு
நட்பே
செற்றமு
தீமையு
தீர்த்துநான்
செய்த
குற்றமுங்
குணமா
கொண்டவென்
னட்பே
குணங்குறி
முதலிய
குறித்திடா
தெனையே
அணங்கற
கலந்த
அன்புடை
நட்பே
பிணக்கும்
பேதமும்
பேயுல
கோர்புகல்
கணக்கு
தீர்த்தெனை
கலந்தநன்
னட்பே
.1190
சவலைநெஞ்
சகத்தின்
றளர்ச்சியு
மச்சமு
கவலையு
தவிர்த்தெனை
கலந்தநன்
னட்பே
களப்பறி
தெடுத்து
கலக்க
தவிர்த்தென
கிளைப்பறி
துதவிய
வென்னுயி
ருறவே
தன்னை
தழுவுறு
தரஞ்சிறி
தறியா
வென்னை
தழுவிய
வென்னுயி
ருறவே
மனக்குறை
நீக்கிநல்
வாழ்வளி
தென்றும்
எனக்குற
வாகிய
என்னுயி
ருறவே
துன்னு
மனாதியே
சூழ்ந்தெனை
பியா
தென்னுற
வாகிய
வென்னுயி
ருறவே
.1200
என்றுமோர்
நிலையாய்
என்றுமோ
யலாய்
என்றுமுள்
ளதுவா
மென்றனி
சத்தே
அனைத்துல
கவைகளு
மாங்காங்
குணானும்
இனைத்தென
வறியா
வென்றனி
சத்தே
பொதுமறை
முடிகளும்
புகலவை
இதுவென
காதா
மென்றனி
சத்தே
ஆகம
முடிகளு
மவைபுகல்
முடிகளும்
ஏகுதற்
காதா
மென்றனி
சத்தே
சத்தியஞ்
சத்திய
மெனவே
இத்தகை
வழுத்து
மென்றனி
சத்தே
.1210
துயமுங்
கடந்ததோர்
பொயவான்
பொருளென
உரைசெய்
வேதங்க
ளுன்னுமெ
சத்தே
அன்றத
னப்பா
லதன்பர
ததுதான்
என்றிட
நிறைந்த
வென்றனி
சத்தே
என்றுமுள்
ளதுவாய்
எங்குமோர்
நிறைவாய்
என்றும்
விளங்கிடு
மென்றனி
சித்தே
சத்திகள்
பலவா
சத்தர்கள்
பலவாய்
இத்தகை
விளங்கு
மென்றனி
சித்தே
தத்துவம்
பலவா
தத்துவி
பலவாய்
இத்தகை
விளங்கு
மென்றனி
சித்தே
.1220
படிநிலை
பலவாய்
பதநிலை
இடிவற
விளங்கிடு
மென்றனி
சித்தே
மூர்த்தர்கள்
பலவாய்
மூர்த்திகள்
ஏற்பட
விளங்கிடு
மென்றனி
சித்தே
உயிர்வகை
பலவா
யுடல்வகை
பலவாய்
இயாற
விளக்கிடு
மென்றனி
சித்தே
அறிவவை
பலவா
யறிவன
பலவாய்
எறிவற
விளக்கிடு
மென்றனி
சித்தே
நினைவவை
பலவாய்
நினைவன
இனைவற
விளக்கிடு
மென்றனி
சித்தே
.1230
காட்சிகள்
பலவா
காண்பன
பலவாய்
ஏட்சியின்
விளக்கிடு
மென்றனி
சித்தே
செய்வினை
பலவா
செய்வன
எய்வற
விளக்கிடு
மென்றனி
சித்தே
அண்ட
சராசர
மனைத்தையும்
பிறவையும்
எண்டற
விளக்கு
மென்றனி
சித்தே
எல்லாம்
வல்லசி
தெனமறை
புகன்றிட
எல்லாம்
விள்க்கிடு
மென்றனி
சித்தே
ஒன்றதி
லொன்றென்
றுரைக்கவும்
படாதாய்
என்றுமோர்
படித்தா
மென்றனி
யின்பே
.1240
இதுவது
வென்னா
வியாடை
யதுவாய்
எதிரற
நிறைந்த
வென்றனி
யின்பே
ஆக்குறு
மவத்தைக
ளனைத்தையுங்
கடந்துமேல்
ஏக்கற
நிறைந்த
வென்றனி
யின்பே
அறிவு
கறிவினி
லதுவது
வதுவாய்
எறிவற்
றோங்கிய
வென்றனி
யின்பே
விடய
மெவற்றினு
மேன்மேல்
விளைந்தவை
யிடையிடை
யோங்கிய
வென்றனி
யின்பே
இம்மையு
மறுமையு
மியம்பிடு
மொருமையும்
எம்மையு
நிரம்பிடு
மென்றனி
யின்பே
.1250
முத்தர்கள்
சித்தர்கள்
சத்திகள்
சத்தர்கள்
எத்திற
தவர்க்குமா
மென்றனி
யின்பே
எல்லா
நிலைகளி
னெல்லா
வுயிருறும்
எல்லா
வின்புமா
மென்றனி
யின்பே
கரும்புறு
சாறுங்
கனிந்தமு
கனியின்
விரும்புறு
மிரதமு
மிக்கதீம்
பாம்
குணங்கொள்கோற்
றேனுங்
கூட்டியொன்
றாக்கி
மணங்கொள
பதஞ்செய்
வகையுற
வியற்றிய
உணவென
பல்கா
ரைக்கினு
நிகரா
வணமிறு
மின்ப
மயமே
யதுவா
.1260
கலந்தறி
வுருவா
கருதுதற்
காதாய்
நலந்தரு
விளக்கமு
நவிலரு
தண்மையும்
உள்ளதா
யென்று
முள்ளதாஅ
யென்னுள்
உள்ளதா
யென்ற
னுயிருள
முடம்புடன்
எல்லா
மினிப்ப
வியாறு
சுவையளி
தெல்லாம்
வல்லசி
தியற்கைய
தாகி
சாகா
வரமு
தனித்தபே
ரறிவும்
மாகா
தலிற்சிவ
வல்லப
சக்தியும்
செயற்கரு
மனந்த
சித்தியு
மின்பமும்
மயக்கற
தருந்திறல்
வண்மைய
தாகி
.1270
பூரண
வடிவா
பொங்கிமேற்
றதும்பி
ஆரண
முடுயுட
னாகம
முடியுங்
கடந்தென
தறிவாங்
கனமேற்
சபைநடு
நடந்திகழ்
கின்றமெய்ஞ்
ஞானவா
ரமுதே
சத்திய
வமுதே
தனித்திரு
நித்திய
வமுதே
நிறைசிவ
சச்சிதா
னந
தனிமுத
லமுதே
மெய்ச்சிதா
காச
விளைவரு
ளமுதே
ஆனந்த
வமுதே
யருளொளி
யமுதே
தானந்த
மில்லா
தத்துவ
வமுதே
.1280
நவநிலை
தருமோர்
நல்லதெள்
ளமுதே
சிவநிலை
தனிலே
திரண்டவுள்
ளமுதே
பொய்படா
கருணை
புண்ணிய
வமுதே
கைபடா
பெருஞ்சீர
கடவுள்வா
னமுதே
அகம்புற
மகப்புற
மாகிய
புறப்புறம்
உகந்தநான்
கிடத்து
மோங்கிய
வமுதே
பனிமுத
னீக்கிய
பரம்பர
வமுதே
தனிமுத
லாய
சிதம்பர
வமுதே
உலகெலாங்
கொள்ளினு
முலப்பிலா
வமுதே
அலகிலா
பெருந்திற
லற்புத
வமுதே
.1290
அண்டமு
மதன்மே
லண்டமு
மவற்றுள
பண்டமுங்
காட்டிய
பரம்பர
மணியே
பிண்டமு
மதிறு
மவற்றுள
பண்டமுங்
காட்டிய
பராபர
மணியே
நினைத்தவை
நினைத்தாங்
கெய்துற
அனைத்தையு
தருமோ
ரரும்பெறன்
மணியே
விண்பத
மனைத்து
மேற்பத
முழுவதுங்
கண்பெற
நடத்துங்
ககனமா
மணியே
பார்பத
மனைத்தும்
பகரடி
முழுவதுஞ்
சார்புற
நடத்துஞ்
சரவொளி
மணியே
.1300
அண்டகோ
டிகளெலா
மரைக்கண
தேகி
கண்டுகொண்
டிடவொளிர்
கலைநிறை
மணியே
சராசர
வுயிர்தொறுஞ்
சாற்றிய
பொருடொறும்
விராவியுள்
விளங்கும்
வித்தக
மணியே
மூவரு
முனிவரு
முத்தருஞ்
சித்தரு
தேவரு
மதிக்குஞ்
சித்திசெய்
மணியே
தாழ்வெலா
தவிர்த்து
சகமிசை
யழியா
வாழ்வென
களித்த
வளரொளி
மணியே
நவமணி
முதலிய
நலமெலா
தருமொரு
சிவமணி
யெனுமரு
செல்வமா
மணியே
.1310
வான்பெறற்
காய
வகையெலாம்
விரைந்து
நான்பெற
வளித்த
நாத
திரமே
கற்பம்
பலபல
கழியினு
மழியா
பொற்புற
வளித்த
புனித
திரமே
அகாரமு
முகரமு
மழியா
சிகரமும்
வகரமு
மாகிய
வாய்மை
திரமே
ஐந்தென
வெட்டென
வாறென
நான்கென
முந்துறு
மறைமுறை
மொழியு
திரமே
வேதமு
மாகம
விவுக
ளனைத்தும்
ஓதநின்
றுலவா
தோங்கு
திரமே
.1320
உடற்பிணி
யனைத்தையு
முயிர்ப்பிணி
மடர்ப்பற
தவிர்த்த
வருட்சிவ
மருந்தே
சித்திக்கு
மூலமாஞ்
சிவமரு
தெனவுள
தித்திக்கு
ஞான
திருவருண்
மருந்தே
இறந்தவ
ரெல்லா
மெழுந்திட
புயுஞ்
சிறந்தவல்
லபமுறு
திருவருண்
மருந்தே
மரண
பெரும்பிணி
வாரா
வகைமிகு
கரண
பெருந்திறல்
காட்டிய
மருந்தே
நரைதிரை
மூப்பவை
நண்ணா
வகைதரும்
உரைதரு
பெருஞ்சீ
ருடையநன்
மருந்தே
.1330
என்றே
யென்னினு
மிளமையோ
டிருக்க
நன்றே
தருமொரு
ஞானமா
மருந்தே
மலப்பிணி
தவிர்த்தருள்
வலந்தரு
கின்றதோர்
நலத்தகை
யதுவென
நாட்டிய
மருந்தே
சிற்சபை
நடுவே
திருநடம்
புயும்
அற்புத
மருந்தெனு
மானந்த
மருந்தே
இடையுற
படாத
வியற்கை
விளக்கமா
தடையொன்று
மில்லா
தகவுடை
யதுவாய்
மாற்றிவை
யென்ன
மதித்தள
பாதாய்
ஊற்றமும்
வண்ணமு
மொருங்குடை
யதுவா
.1340
காட்சி
கினியநற்
கலையுடை
யதுவாய்
ஆட்சி
குயபன்
மாட்சியு
முடைத்தாய்
கைதவிர்
கனவினுங்
காண்டற
காதா
செய்தவ
பயனா
திருவருள்
வலத்தால்
உளம்பெறு
மிடமெலா
முதவுக
வெனவே
வளம்பட
வாய்த்து
மன்னிய
பொன்னே
புடம்படா
தரமும்
விடம்படா
திறமும்
வடம்படா
நலமும்
வாய்த்தசெம்
பொன்னே
மும்மையு
தருமொரு
செம்மையை
யுடைத்தாய்
இம்மையே
கிடைத்திங்
கிலங்கிய
பொன்னே
.1350
எடுத்தெடு
துதவினு
மென்றுங்
குறையா
தடுத்தடு
தோங்குமெய்
யருளுடை
பொன்னே
தளர்ந்திடே
லெடுக்கின்
வளர்ந்திடு
வேமென
கிளர்ந்திட
வுரைத்து
கிடைத்தசெம்
பொன்னே
எண்ணிய
தோறு
மியற்றுக
வென்றெனை
யண்ணியென்
கரத்தி
லமர்ந்தபைம்
பொன்னே
நீகேண்
மறக்கினு
நின்னையாம்
விட்டு
போகே
மெனவெனை
பொருந்திய
பொன்னே
எண்ணிய
வெண்ணியாங்
கெய்திட
வெனக்கு
பண்ணிய
தவத்தாற்
பழுத்தசெம்
பொன்னே
.1360
விண்ணியற்
தலைவரும்
வியந்திட
வெனக்கு
புண்ணி
பயனாற்
பூத்தசெம்
பொன்னே
நால்வகை
நெறியினு
நாட்டுக
வெனவே
பால்வகை
முழுதும்
பணித்தபைம்
பொன்னே
எழுவகை
நெறியினு
மியற்றுக
வெனவே
முழுவகை
காட்டி
முயங்கிய
பொன்னே
எண்ணிய
படியெலா
மியற்றுக
வென்றனை
புண்ணிய
பலத்தாற்
பொருந்திய
பொன்னே
ஊழிதோ
றுழெ
யுலப்புறா
தோங்கி
வாழியென்
றெனக்கு
வாய்த்தநன்
னிதியே
.1370
இதமுற
வூழிதோ
றெடுத்தெடு
துலகோர
குதவினு
முலவா
தோங்குநன்
னிதியே
இருநிதி
யெழுநிதி
யியனவ
நிதிமுதற்
றிருநிதி
யெல்லா
தருமொரு
நிதியே
எவ்வகை
நிதிகளு
மிந்தமா
நிதியிடை
அவ்வகை
கிடைக்குமென்
றருளிய
நிதியே
அற்புதம்
விளங்கு
மருட்பெரு
நிதியே
கற்பனை
கடந்த
கருணைமா
நிதியே
நற்குண
நிதியே
சற்குண
நிற்குண
நிதியே
சிற்குண
.1380
பளகிலா
தோங்கும்
பளிக்குமா
மலையே
வளமெலா
நிறைந்த
மாணிக்க
மலையே
மதியுற
விளங்கு
மரகத
மலையே
வதிதரு
பேரொளி
வச்சிர
மலையே
உரைமனங்
கடந்தாங்
கோங்குபொன்
மலையே
துயமேல்
வெளியிற்
ஜோதிமா
மலையே
புற்புத
திரைநுரை
புரைமுத
லிலதோர்
அற்புத
கடலே
யமுதத்தண்
இருட்கலை
தவிர்த்தொளி
யெல்லாம்
வழங்கிய
அருட்பெருங்
கடலே
யானந்த
.1390
பவக்கடல்
கடந்துநான்
பார்த்தபோ
தருகே
உவப்புறு
வளங்கொண்
டோ
ங்கிய
கரையே
என்றுயர
சோடைக
ளெல்லா
தவிர்த்துள
நண்றுற
விளங்கிய
நந்தன
காவே
சேற்றுநீ
ன்றிநற்
றீஞ்சுவை
தருமோர்
ஊற்றுநீர்
நிரம்ப
வுடையபூ
தடமே
கோடைவாய்
விந்த
குளிர்தரு
நிழலே
மேடைவாய்
வீசிய
மெல்லிய
காற்றே
களப்பற
கிடைத்த
கருணைநன்
னீரே
இளைப்புற
வாய்த்த
வின்சுவை
யுணவே
.1400
தென்னைவா
கிடைத்த
செவ்விள
நீரே
தென்னைவான்
பலத்திற்
றிருகுதீம்
பாலே
நீர்நசை
தவிர்க்கு
நெல்லியங்
கனியே
வேர்விளை
பலவின்
மென்சுவை
சுளையே
கட்டுமாம்
பழமே
கதலிவான்
இட்டநற்
சுவைசெய்
யிலந்தையங்
கனியே
புனிதவான்
றருவிற்
புதுமையாம்
பலமே
கனியெலாங்
கூட்டி
கலந்ததீஞ்
சுவையே
இதந்தரு
கரும்பி
லெடுத்ததீஞ்
சாறே
பத்ந்தரு
வெல்ல
பாகினின்
சுவையே
.1410
சாலவே
யினிக்குஞ்
சர்க்கரை
திரளே
ஏலவே
நாவு
கினியகற்
கண்டே
உலப்புறா
தினிக்கு
முயர்மலை
தேனே
கலப்புறா
மதுரங்
கனிந்தகோற்
றேனே
நவையிலா
தெனக்கு
நண்ணிய
நறவே
சிவையெலா
திரட்டிய
துயெதீம்
பதமே
பதம்பெற
காய்ச்சிய
பசுநறும்
பாலே
இதம்பெற
வுருக்கிய
விளம்பசு
நெய்யே
உலர்ந்திடா
தென்று
மொருபடி
தாகி
மலர்ந்துநல்
வண்ணம்
வயங்கிய
மலரே
.1420
இகந்தரு
புவிமுத
லெவ்வுல
குயிர்களும்
உகந்திட
மணக்குஞ்
சுகந்தநன்
மணமே
யாழுறு
மிசையே
யினியவின்
னிசையே
ஏழுறு
மிசையே
யியலரு
ளிசையே
திவளொளி
பருவஞ்
சேர்ந்தநல்
லவளே
அவளொடுங்
கூடி
யடைந்ததோர்
சுகமே
நாதநல்
வரைப்பி
னண்ணிய
பாட்டே
வேதகீ
தத்தில்
விளைதிரு
பாட்டே
நன்மார்க்கர்
நாவி
னவிற்றிய
பாட்டே
சன்மார்க்க
சங்க
தழுவிய
பாட்டே
.1430
நம்புறு
மாகம
நவிற்றிய
பாட்டே
எம்பல
மாகிய
வம்பல
பாட்டே
என்மன
கண்ணே
என்னரு
என்னிரு
கண்ணே
யென்கணுண்
மணியே
என்பெருங்
களிப்பே
யென்பெரும்
பொருளே
என்பெரு
திறலே
யென்பெருஞ்
செயலே
என்பெரு
தவமே
என்றவ
பலனே
என்பெருஞ்
சுகமே
யென்பெரும்
பேறே
என்பெரு
வாழ்வே
யென்றன்வாழ்
முதலே
என்பெரு
வழக்கே
யென்பெருங்
கணக்கே
.1440
என்பெரு
நலமே
யென்பெருங்
குலமே
என்பெரு
வலமே
யென்பெரும்
புலமே
என்பெரு
வரமே
யென்பெரு
தரமே
என்பெரு
நெறியே
யென்பெரு
நிலையே
என்பருங்
குணமே
என்பெருங்
கருத்தே
என்பெரு
தயவே
யென்பெருங்கதியே
என்பெரும்
பதியே
யென்னுயி
யலே
என்பெரு
நிறைவே
யென்றனி
யறிவே
தோலெலாங்
குழைந்திட
சூழ்நரம்
பனைத்தும்
மேலெலாங்
கட்டவை
விட்டுவி
டியங்கிட
.1450
என்பெலா
நெக்குநெ
கியலிடை
நெகிழ்ந்திட
மென்புடை
த்சையெலா
மெய்யுற
தளர்ந்திட
இரத்து
மனைத்துமுள்
ளிறுகிட
சுக்கிலம்
உரத்திடை
பந்தி
தொரு
திரளாயிட
மடலெலா
மூளை
மலர்ந்திட
வமுதம்
உடலெலா
மூற்றெடு
தோடி
நிரம்பிட
ஒண்ணுதல்
வியர்த்திட
வொளிமுக
மலர்ந்திட
தண்ணிய
வுயிர்ப்பினிற்
சாந்த
ததும்பிட
உண்ணகை
தோற்றிட
வுரோமம்
பொடித்திட
கண்ணினீர்
பெருகி
கால்வழி
தோடிட
.1460
வாய்துடி
தலறிட
வளர்செவி
துணைகளிற்
கூயிசை
பொறியெலாங்
கும்மென
கொட்டிட
மெய்யெலாங்
குளிர்ந்திட
மென்மார்
பசைந்திட
கையெலாங்
குவிந்திட
காலெலாஞ்
சுலவிட
மனங்கனி
துருகிட
மதிநிறை
தொளிர்ந்திட
இனம்பெறு
சித்த
மியைந்து
களித்திட
அகங்கார
மாங்காங்
கதிபா
பமைந்திட
சகங்காண
வுள்ள
தழைத்து
மலர்ந்திட
அறிவுறு
வனைத்து
மானந்த
மாயிட
பொறியுறு
மான்மதற்
போதமும்
போயிட
.1470
தத்துவ
மனைத்து
தாமொருங்
கொழிந்திட
சத்துவா
மொன்றே
தனித்துநின்
றோங்கிட
உலகெலாம்
விடய
முளவெலா
மறைந்திட
அலகிலா
வருளி
னாசைமேற்
பொங்கிட
என்னுள
தெழுந்துயி
ரெல்லா
மலர்ந்திட
என்னுள
தோங்கிய
என்றனி
யன்பே
பொன்னடி
கண்டரு
புத்தமு
துணவே
என்னுள
தெழுந்த
வென்னுடை
யன்பே
தன்னையே
யெனக்கு
தந்தெரு
ளொளியால்
என்னைவே
தித்த
என்றனி
யன்பே
.1480
என்னுளே
யரும்பி
யென்னுளே
மலர்ந்து
என்னுளே
விந்த
என்னுடை
யன்பே
என்னுளே
விளங்கி
யென்னுளே
பழுத்து
என்னுளே
கனிந்த
வென்னுடை
யன்பே
தன்னுளே
நிறைவுறு
தரமெலா
மளித்தே
என்னுளே
நிறைந்த
என்றனி
யன்பே
துன்புள
வனைத்து
தொலைத்தென
துருவை
யின்புரு
வாக்கிய
என்னுடை
யன்பே
பொன்னுடம்
பெனக்கு
பொருந்திடும்
பொருட்டா
என்னுளங்
கலந்த
என்றனி
யன்பே
.1490
தன்வச
மாகி
ததும்பிமேற்
பொங்கி
என்வசங்
கடந்த
என்னுடை
யன்பே
தன்னுளே
பொங்கிய
தண்ணமு
துணவே
என்னுளே
பொங்கிய
என்றனி
யன்பே
அருளொளி
விளங்கிட
வாணவ
மெனுமோர்
இருளற
வென்னுள
தேற்றிய
விளக்கே
துன்புறு
தத்துவ
துசெலா
நீக்கிநல்
லின்புற
வென்னுள
தேற்றிய
விளக்கே
மயலற
வழியா
வாழ்வுமேன்
மோம்
இயாற
வென்னுள
தேற்றிய
விளக்கே
.1500
இடுவெளி
யனைத்து
மியலொளி
விளங்கிட
நடுவெளி
நடுவே
நாட்டிய
விளக்கே
கருவெளி
யனைத்துங்
கதிரொளி
விளங்கிட
உருவெளி
நடுவே
யொளிர்தரு
விளக்கே
தேற்றிய
வே
திருமுடி
விளங்கிட
ஏற்றிய
ஞான
வியளொளி
விளக்கே
ஆகம
முடிமே
லருளொளி
விளங்கிட
வேகம
தறவே
விளங்கொளி
விளக்கே
ஆயர்
வழுத்திய
வருணிலை
யனாதி
காயம்
விளக்குமோர்
காரண
விளக்கே
.1510
தண்ணிய
வமுதே
தந்தென
துளத்தே
புண்ணியம்
பலித்த
பூரண
மதியே
உய்தர
வமுத
முதவியென்
னுளத்தே
செய்தவம்
பலித்த
திருவளர்
மதியே
பதியெலா
தழைக்க
பதம்பெறு
மமுத
நிதியெலா
மளித்த
நிறைதரு
மதியே
பாலென
தண்கதிர்
பரப்பியெஞ்
ஞான்று
மேல்வெளி
விளங்க
விளங்கிய
மதியே
உயங்கிய
உள்ளமு
முயிரு
தழைத்திட
வயங்கிய
கருணை
மழைபொழி
மழையே
.1520
என்னையும்
பணிகொண்
டென்னுளே
நிரம்ப
மன்னிய
கருணை
மழைபொழி
மழையே
உளங்கொளு
மெனக்கே
யுவகைமேற்
பொங்கி
வளங்கொள
கருணை
மழைபொழி
மழையே
நலந்தர
வுடாயிர்
நல்லறி
வெனக்கே
மலர்ந்திட
கருணை
மழைபொழி
மழையே
துய்மையா
லெனது
துசெலா
நீக்கிநல்
வாய்மையாற்
கருணை
மழைபொழி
மழையே
வெம்மல
விரவது
விடிதரு
ணந்தனிற்
செம்மையி
தித்துள
திகழ்ந்தசெஞ்
சுடரே
.1530
திரையெலா
தவிர்த்து
செவ்வியுற்
றாங்கே
வரையெலாம்
விளங்க
வயங்குசெஞ்
சுடரே
அலகிலா
தலவர்க
ளரசுசெய்
தத்துவ
உலகெலாம்
விளங்க
வோங்குசெஞ்
சுடரே
முன்னுறு
மலவிருள்
முழுவது
நீக்கியே
என்னுள
வரைமே
லெழுந்தசெஞ்
சுடரே
ஆதியு
நடுவுட
னந்தமுங்
கடந்த
ஜோதியா
யென்னுளஞ்
சூழ்ந்தமெ
சுடரே
உள்ளொளி
யோங்கிட
வுயிரொளி
விளங்கிட
வெள்ளொளி
காட்டிய
மெய்யரு
கனலே
.1540
நலங்கொள
புந்திடு
ஞானயா
கத்திடை
வலஞ்சுழி
தெழுந்து
வளர்ந்தமெ
கனலே
வேதமு
மாகமு
விவும்
பரம்பர
நாதமுங்
கடந்த
ஞானமெ
கனலே
எண்ணிய
வெண்ணிய
வெல்லா
தரவெனுள்
நண்ணிய
புண்ணிய
ஞானமெ
கனலே
வலமுறு
சுத்தசன்
மார்க்க
நிலைபெறு
நலமெலா
மளித்த
ஞானமெ
கனலே
இரவொடு
பகலிலா
வியல்பொது
நடுமிடு
பரமவே
தாந்த
பரம்பரஞ்
சுடரே
.1550
வரநிறை
பொதுவிடை
வளர்திரு
நடம்பு
பரமசி
தாந்த
பதிபரஞ்
சுடரே
சமரச
சத்தி
சபையி
னடம்பு
சமரச
சத்தி
தற்சுயஞ்
சுடரே
சபையென
துளமென
தனமர
தெனக்கே
அபய
மளித்ததோ
ரருட்பெருஞ்
ஜோதி
மருளெலா
தவிர்த்து
வரமெலாங்
கொடுத்தே
அருளமு
தருத்திய
வருட்பெருஞ்
ஜோதி
வாழிநின்
பேரருள்
பெருஞ்சீர்
ஆழியொன்
றளித்த
வருட்பெருஞ்
ஜோதி
.1560
என்னையும்
பொருளென
வெண்ணியென்
னுளத்தே
அன்னையு
மப்பனு
மாகிவீற்
றிருந்து
உலகியல்
சிறிது
முளம்பிடி
யாவகை
அலகில்பே
ரருளா
லறிவது
விளக்கி
சிறுநெறி
செல்லா
திறனளி
தழியா
துறுநெறி
யுணர்ச்சித
தொளியுற
புந்து
சாகா
கல்வியின்
றரமெலா
முணர்த்தி
சாகா
வரத்தையு
தந்துமேன்
மோம்
அன்பையும்
விளைவி
தருட்பே
ரொளியால்
இன்பையு
நிறைவி
தென்னையு
நின்னையும்
.1570
ஓருரு
வாக்கியா
னுன்னிய
படியெலாஞ்
சீருற
செய்துயிர
திறம்பெற
வழியா
அருளமு
தளித்தனை
யருணிலை
யேற்றினை
அருளறி
வளித்தனை
யருட்பெருஞ்
ஜோதி
வெல்கநின்
பேரருள்
பொஞ்சீர்
அல்கலின்
றோங்கிய
வருட்பெருஞ்
ஜோதி
உலகுயிர
திரளெலா
மொளிநெறி
பெற்றிட
இலகுமை
தொழிலையும்
யான்செ
தந்தனை
போற்றிநின்
பேரருள்
பெருஞ்சீர்
ஆற்றலி
னோங்கிய
வருட்பெருஞ்
ஜோதி
.1580
மூவரு
தேவரு
முத்தருஞ்
சித்தரும்
யாவரும்
பெற்றிடா
வியலென
களித்தனை
போற்றிநின்
பேரருள்
பெருஞ்சீர்
ஆற்றலி
னோங்கிய
வருட்பெருஞ்
ஜோதி
சித்திக
ளனைத்தையு
தெளிவி
தெனக்கே
சத்திய
நிலைதனை
தயவினிற்
றந்தனை
போற்றிநின்
பேரருள்
பெருஞ்சீர்
ஆற்றலி
னோங்கிய
வருட்பெருஞ்
ஜோதி
உலகினி
யிர்களு
குறுமிடை
யூறெலாம்
விலகநீ
யடைந்து
விலக்குக
மகிழ்க
.1590
சுத்தசன்
மார்க்க
சுகநிலை
பெறுக
உத்தம
னாகுக
வோங்குக
வென்றனை
போற்றிநின்
பேரருள்
பெருஞ்சீர்
ஆற்றலி
னோங்கிய
வருட்பெருஞ்
ஜோதி
அருட்பெருஞ்
ஜோதி
யருட்பெருஞ்
அருட்பெருஞ்
ஜோதி
யருட்பெருஞ்
.1596
திருச்சிற்றம்பலம்
வள்ளலார்
அருளிய
திருவொற்றியூர்
வடிவுடை
மாணிக்க
மாலை
கட்டளை
களித்துறை
காப்பு
சீர்கொண்ட
வொற்றி
பதியுடை
யானிடஞ்
சேர்ந்தமணி
வார்கொண்ட
கொங்கை
வடிவாம்
பிகைதன்
மலரடிக்கு
தார்கொண்ட
செந்தமிழ
பாமாலை
சா
தமியனுக்கே
ஏர்கொண்ட
நல்லரு
ளீயுங்
குணாலய
வேரம்பனே.
நூல்
கடலமு
தேசெங்கரும்பெ
அருட்கற்
பசுக்கனியே
உடலுயி
ரேயுயிர
குள்ளுணர்
வேயுணர்
வுள்ளெளியே
அடல்விடை
யாரொற்றி
யாரிடங்
கொண்ட
அருமருந்தே
மடலவிழ்
ஞானமலரே
வடிவுடை
மாணிக்கமே.
1
அணியே
அணிபெறும்
ஒற்றி
தியாகர்தம்
அன்புறுசற்
குணியேஎம்
வாழ்க்கை
குலதெய்வ
மேமலை
கோன்தவமே
பணியேன்
பிழைபொறு
தாட்கொண்ட
தெய்வ
பதிகொள்சிந்தா
மணியேயென்
கண்ணுண்
மணியே
வடிவுடை
மாணிக்கமே.
2
மானேர்
விழிமலை
மானேஎம்
மானிடம்
வாழ்மயிலே
கானேர்
அளக
பசுங்குயி
லேஅரு
கட்கரும்பே
தேனே
திருவொற்றி
மாநகர்
வாழும்
சிவசத்தியே
வானே
கருணை
வடிவே
வடிவுடை
மாணிக்கமே.
3
பொருளே
அடியர்
புகலிட
மேஒற்றி
பூரணன்தண்
அருளேஎம்
ஆருயிர
காந்துணை
யேவிண்ணவர்
புகழும்
தெருளேமெய்ஞ்
ஞான
தெளிவே
மறைமுடி
செம்பொருளே
மருளேத
நீக்கும்
ஒளியே
வடிவுடை
மாணிக்கமே.
4
திருமாலும்
நான்முக
தேவுமுன்
னாள்மிக
தேடிமன
தருமா
லுழக்க
அனலுரு
வாகி
அமர்ந்தருளும்
பெருமான்எம்
மான்ஒற்றி
பெம்மான்கைம்
மருமான்
இடங்கொள்பெண்
மானே
வடிவுடை
மாணிக்கமே.
5
உன்னேர்
அருள்தெய்வம்
காணேன்
மனத்தும்
உரைக்கப்படா
பொன்னேஅ
பொன்னற்
புதஒளி
யேமலர
பொன்வணங்கும்
அன்னேஎம்
ஆருயிர
கோர்உயி
ரேஒற்றி
யம்பதிவாழ்
மன்னே
ரிடம்வளர்
மின்னே
வடிவுடை
மாணிக்கமே.
6
கண்ணேஅ
கண்ணின்
மணியே
மணியில்
கலந்தொளிசெய்
விண்ணே
வியன்ஒற்றி
யூர்அண்ணல்
வாமத்தில்
வீற்றிருக்கும்
பெண்ணே
மலைபெறும்
பெண்மணி
யேதெய்வ
பெண்ணமுதே
மண்நேயம்
நீத்தவர்
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
7
மலையான்
தவஞ்செய்து
பெற்றமத்தேஒற்றி
வாழ்கனக
சிலையோன்
மணக்க
மணக்குந்தெய்
வீக
திருமலரே
அலையான்
மலிகடல்
பள்ளிகொண்டான்தொழும்
ஆரமுதே
வலையான்
அருமை
மகளே
வடிவுடை
மாணிக்கமே.
8
காமம்
படர்நெஞ்
சுடையோர்
கனவினும்
காணப்படா
சேமம்
படர்செல்வ
பொன்னே
மதுர
செழுங்கனியே
தாமம்
படர்ஒற்றி
யூர்வாழ்
பவள
தனிமலையின்
வாமம்
படர்பைங்
கொடியே
வடிவுடை
மாணிக்கமே.
9
கோடா
அருட்குண
குன்றே
சிவத்தில்
குறிப்பிலரை
நாடாத
ஆனந்த
நட்பேமெய்
யன்பர்
நயக்கும்
இன்பே
பீடார்
திருவொற்றி
பெம்மான்
இடஞ்செய்
பெருந்தவமே
வாடா
மணிமலர
கொம்பே
வடிவுடை
மாணிக்கமே.
10
நாலே
எனுமறை
அந்தங்கள்
இன்னமும்
நாடியெனை
போலே
வருந்த
வெளிஒளி
யாய்ஒற்றி
புண்ணியர்தம்
பாலே
இருந்த
நினைத்தங்கை
யாக
பகரப்பெற்ற
மாலே
தவத்தில்
பெரியோன்
வடிவுடை
மாணிக்கமே.
11
கங்கைகொண்
டோ
ன்ஒற்றி
யூரண்ணல்
வாமம்
கலந்தருள்செய்
நங்கைஎல்லா
உல
குந்தந்த
நின்னைஅ
நாரணற்கு
தங்கைஎன்
கோஅன்றி
தாயர்என்
கோசொல்
தழைக்குமலை
மங்கையங்
கோமள
மானே
வடிவுடை
மாணிக்கமே.
12
சேலையி
டார்வயல்
ஊரொற்றி
வைத்துத்தன்
தொண்டர்பின்
வேலையி
டால்செயும்
பித்தனை
மெய்யிடை
மேவுகரி
தோலையி
டாடும்
தொழிலுடை
யோனை
துணிந்துமுன்னாள்
மாலையி
டாய்இஃதென்னே
வடிவுடை
மாணிக்கமே.
13
தனையாள்
பவரின்றி
நிற்கும்
பரமன்
தனிஅருளாய்
வினையாள்
உயிர்மல
நீக்கிமெய்
வீட்டின்
விடுத்திடுநீ
எனையாள்
அருளொற்றி
யூர்வா
ழவன்றன்
னிடத்துமொரு
மனையாள்
எனநின்ற
தென்னே
வடிவுடை
மாணிக்கமே.
14
பின்னீன்ற
பிள்ளையின்
மேலார்வம்
தாய்க்கென
பேசுவர்நீ
முன்னீன்ற
பிள்ளையின்
மேலாசை
யுள்ளவர்
மொய்யசுரர்
கொன்னீன்ற
போர்க்கிளம்
பிள்ளையை
ஏவ
கொடுத்ததென்னே
மன்னீன்ற
ஒற்றி
மயிலே
வடிவுடை
மாணிக்கமே.
15
பையாளும்
அல்குல்
சுரர்மட
வார்கள்
பலருளும்இ
செய்யாளும்
வெண்ணிற
மெய்யாளும்
எத்தவம்
செய்தனரோ
கையாளும்
நின்னடி
குற்றேவல்
செ
கடைக்கணித்தாய்
மையாளும்
கண்ணொற்றி
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
16
இலையாற்று
நீமலர
காலால்
பணிக்குங்குற்
றேவலெலாம்
தலையால்
செயும்பெண்கள்
பல்லோரில்
பூமகள்
தன்னை
தள்ளாய்
நிலையால்
பெரியநின்
தொண்டர்தம்
பக்க
நிலாமையினான்
மலையாற்
கருளொற்றி
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
17
கலைம
களேநின்பணியைஅன்
போடும்
கடைப்பிடித்தாள்
அலைமகளே
அன்
பொடிபிடி
தாள்எற்
கறைகண்டாய்
தலைமகளே
அரு
டாயேசெவ்
வாய்க்கரு
தாழ்குழற்பொன்
மலைமகளே
ஒற்றி
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
18
பொன்னோடு
வாணிஎன்
போரிரு
வோரும்
பொருணற்
கல்வி
தன்னோ
டருளு
திறநின்குற்
றேவலை
தாங்கிநின்ற
பின்னோ
அலததன்
முன்னோ
தெளிந்திட
பேசுகநீ
மன்னோ
டெழிலொற்றி
யூர்வாழ்
வடிவுடை
மாணிக்கமே.
19
கா
டலர்திரு
வொற்றிநின்
னாயகன்
கந்தைகற்றி
யே
டரையொடு
நிற்பது
கண்டும்
இரங்கலர்போல்
நீமட்டு
மேப
டுடுக்கின்
றனைஉன்றன்
நேயம்என்னோ
மா
டலர்குழல்
மானே
வடிவுடை
மாணிக்கமே.
20
வீற்றார்நின்
றன்மண
தம்மியின்
மேல்சிறு
மெல்லனிச்சம்
ஆற்றாநின்
சிற்றடி
போதினை
தூக்கிவை
தாரெனின்மால்
ஏற்றார்
திருவொற்றி
யுரார்
களக்கறு
பேற்றவரே
மாற்றா
இயல்கொண்மயிலே
வடிவுடை
மாணிக்கமே.
21
பொருப்புறு
நீலியென்
பார்நின்னை
மெய்அது
போலும்ஒற்றி
விருப்புறு
நாயகன்
பாம்பா
பரணமும்
வெண்தலையும்
நெருப்புறு
கையும்
கனல்மேனி
யுங்கண்டு
நெஞ்சம்
அஞ்சாய்
மருப்புறு
கொங்கை
மயிலே
வடிவுடை
மாணிக்கமே.
22
அனம்பொறு
தான்புகழ்
ஒற்றிநின்
நாயகன்
அங்குமிழி
தனம்பொறு
தாள்ஒரு
மாற்றாளை
தன்முடி
தன்னில்வைத்தே
தினம்பொறு
தான்அது
கண்டும்
சினமின்றி
சேர்ந்தநின்போல்
மனம்பொறு
தார்எவர்
கண்டாய்
வடிவுடை
மாணிக்கமே.
23
ஓருரு
வாய்ஒற்றி
யூர்அமர்ந்தார்
நின்
னுடையயவர்பெண்
சீருரு
வாகுநின்
மாற்றாளை
நீதெளி
யாத்திறத்தில்
நீருரு
வாக்கி
சுமந்தார்
அதனை
நினைந்திலையே
வாருரு
வார்கொங்கை
நங்காய்
வடிவுடை
மாணிக்கமே.
24
சார்ந்தேநின்
பால்ஒற்றி
யூர்வாழும்
நாயகர்
தாமகிழ்வு
கூர்ந்தே
குலாவும்அ
கொள்கையை
காணில்
கொதிப்பளென்று
தேர்ந்தேஅ
கங்கையை
செஞ்சடைமேல்சிறை
செய்தனர்ஒண்
வார்ந்தே
குழைகொள்
விழியாய்
வடிவுடை
மாணிக்கமே.
25
நீயே
எனது
பிழைகுறி
பாயெனில்
நின்னடிமை
பேயேன்
செயும்வண்ணம்
எவ்வண்ண
மோஎன
பெற்றளிக்கும்
தாயே
கருணை
தடங்கட
லேஒற்றி
சார்முத
வாயேர்
சவுந்தர
மானே
வடிவுடை
மாணிக்கமே.
26
முப்போதும்
அன்பர்கள்
வாழ்த்தொற்றி
யூர்எம்
முதல்வர்மகிழ்
ஒப்போ
தருமலை
பெண்ணமு
தேஎன்று
வந்துநினை
எப்போதும்
சிந்தி
திடர்நீங்கி
வாழ
எனக்கருள்வாய்
மைப்போ
தனையகண்
மானே
வடிவுடை
மாணிக்கமே.
27
மீதல
தோர்களுள்
யார்வணங்
காதவர்
மேவுநடு
பூதல
தோர்களுள்
யார்புக
ழாதவர்
போற்றிநிதம்
பாதல
தோர்களுள்
யார்பணி
யாதவர்
பற்றிநின்றாள்
மாதல
தோங்கொற்றி
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
28
சேய்க்குற்றம்
தாய்பொறு
தேடா
வருகென
செப்புவள்இ
நாய்க்குற்றம்
நீபொறு
தாளுதல்
வேண்டும்
நவின்மதியின்
தேய்க்குற்றம்
மாற்றும்
திருவொற்றி
நாதர்த
தேவிஅன்பர்
வாய்க்குற்றம்
நீக்கும்
மயிலே
வடிவுடை
மாணிக்கமே.
29
செங்கம
லாசனன்
தேவிபொன்
நாணும்
திருமுதலோர்
சங்கம
தாமிடற்
றோங்குபொன்
நாணும்
தலைகுனித்து
துங்கமு
றாதுஉளம்
நாண
திருவொற்றி
தோன்றல்புனை
மங்கல
நாணுடை
யாளே
வடிவுடை
மாணிக்கமே.
30
சேடா
ரியன்மணம்
வீ
செயன்மணம்
சேர்ந்துபொங்க
ஏடார்
பொழிலொற்றி
யூரண்ணல்
நெஞ்சம்
இருந்துவக்க
வீடா
இருளும்
முகிலும்பின்
னிட்டு
வெருவவைத்த
வாடா
மலர்க்குழ
லாளே
வடிவுடை
மாணிக்கமே.
31
புரநோக்கி
னால்பொடி
தேக்கிய
ஒற்றி
புனிதர்கள
கரநோக்கி
நல்லமு
தாக்கிநிற்
போற்றுங்
கருத்தினரா
தரநோக்கி
உள்ளிருள்
நீக்கிமெய்ஞ்
ஞான
தனிச்சுகந்தான்
வரநோக்கி
ஆள்விழி
மானே
வடிவுடை
மாணிக்கமே.
32
உன்னும்
திருவொற்றி
யூருடை
யார்நெஞ்
சுவப்பஎழில்
துன்னும்
உயிர்ப்பயிர்
எல்லா
தழைக்க
சுகக்கருணை
என்னும்
திருவமு
தோயாமல்
ஊற்றி
எமதுளத்தின்
மன்னும்
கடைக்கண்
மயிலே
வடிவுடை
மாணிக்கமே.
33
வெள்ளம்
குளிரும்
சடைமுடி
யோன்ஒற்றி
வித்தகன்தன்
உள்ளம்
குளிரமெய்
பூரிப்ப
ஆனந்தம்
ஊற்றெடுப்ப
தெள்ளம்
குளிர்இன்
அமுதே
அளிக்கும்செவ்வாய்க்குமுத
வள்ளம்
குளிர்முத்த
மானே
வடிவுடை
மாணிக்கமே.
34
மாநந்த
மார்வயல்
காழி
கவுணியர்
மாமணிக்கன்று
ஆநந்த
இன்னமு
தூற்றும்
திருமுலை
ஆரணங்கே
காநந்த
வோங்கும்
எழுவொற்றி
யார்உ
களித்தியலும்
வான
தருமிடை
மானே
வடிவுடை
மாணிக்கமே.
35
வான்தேட
நான்கு
மறைதேட
மாலுடன்
வாரிசமே
வான்தேட
மற்றை
அருந்தவர்
தேடஎன்
அன்பின்மையால்
யான்தேட
என்னுளம்
சேர்ஒற்றி
யூர்எம்
இருநிதியே
மான்தேடும்
வாட்கண்
மயிலே
வடிவுடை
மாணிக்கமே.
36
முத்தேவர்
விண்ணன்
முதல்தேவர்
சித்தர்
முனிவர்மற்றை
எத்தே
வருநின்
அடிநினை
வார்நினை
கின்றிலர்தாம்
செத்தே
பிறக்கும்
சிறியர்அன்
றோஒற்றி
தேவர்நற்றா
மத்தேவர்
வாம
மயிலே
வடிவுடை
மாணிக்கமே.
37
திருநாள்
நினைத்தொழும்
நன்னாள்
தொழமல்
செலுத்தியநாள்
கருநாள்
எனமழை
எல்லாம்
புகலும்
கருத்தறிந்தே
ஒருநா
ளினுநின்
றனைமற
வார்அன்பர்
ஒற்றியில்வாழ்
மருநாண்
மலர்க்குழல்
மானே
வடிவுடை
மாணிக்கமே.
38
வாணான்
அடைவர்
வறுமை
யுறார்நன்
மலமைக்கள்பொன்
பூணாள்
இடம்புகழ்
போதம்
பெறுவர்பின்
புன்மைஒன்றும்
காணார்நின்
நாமம்
கருதுநின்
றோர்ஒற்றி
கண்ணுதல்பால்
மாணார்வம்
உற்ற
மயிலே
வடிவுடை
மாணிக்கமே.
39
சீரறி
வாய்த்திரு
வொற்றி
பரம
சிவத்தைநினை
போரறி
வாய்அவ்
அறிவாம்
வெளிக்க
புறத்துநின்றாய்
யாரறி
வார்நின்னைநாயேன்
அறிவ
தழகுடைத்தே
வாரெறி
பூண்முலை
மானே
வடிவுடை
மாணிக்கமே.
40
போற்றிடு
வோர்தம்
பிழையா
யிரமும்
பொறுத்தருள்செய்
வீற்றொளிர்
ஞான
விளக்கே
மரகத
மென்கரும்பே
ஏற்றொளிர்
ஒற்றி
யிடத்தார்
இடத்தில்
இலங்குமுயர்
மாற்றொளி
ரும்பகம்
பொன்னே
வடிவுடை
மாணிக்கமே.
41
ஆசைஉள்
ளார்அயன்
மால்
ஆதி
தேவர்கள்
யாரும்நின்தாள்
பூசையுள்
ளார்எனில்
எங்கே
உலகர்செய்
பூசைகொள்வார்
தேசையுள்
ளார்ஒற்றி
யூருடை
யார்இடஞ்
சேர்மயிலே
மாசையுள்
ளார்
புகழ்
மானே
வடிவுடை
மாணிக்கமே.
42
அண்டாரை
வென்றுல
காண்டுமெய்ஞ்
ஞானம்
அடைந்துவிண்ணில்
பண்டாரை
சூழ்மதி
போலிரு
போர்கள்நின்
பத்தர்பாதம்
கண்டாரை
கண்டவர்
அன்றோ
திருவொற்றி
கண்ணுதல்சேர்
வண்டாரை
வேலன்ன
மானே
வடிவுடை
மாணிக்கமே.
43
அடியார்
தொழுநின்
அடிப்பொடி
தான்சற்
றணியப்பெற்ற
முடியால்
அடிக்கு
பெருமைபெற்
றார்அம்
முகுந்தன்சந்த
கடியார்
மலர்அயன்
முன்னோர்தென்
ஒற்றி
கடவு
செம்பால்
வடியா
கருணை
கடலே
வடிவுடை
மாணிக்கமே.
44
ஓவா
தயன்முதலோர்முடி
கோடி
உறழந்துபடில்
ஆவா
அனிச்சம்
பொறாமலர
சிற்றடி
ஆற்றக்கொலோ
காவாய்
இமயப்பொற்
பாவாய்
அருளொற்றி
காமர்வல்லி
வாவா
எனும்அன்பர்
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
45
இட்டார்
மறைக்கும்
உபநிட
தத்திற்கும்
இன்னுஞ்சற்றம்
எட்டாநின்
பொன்னடி
போதெளி
யேன்தலை
கெட்டுங்கொலோ
கட்டார்
சடைமுடி
ஒற்றிஎம்
மான்நெஞ்ச
சுத்தமர்ந்த
மட்டார்
குழன்மட
மானே
வடிவுடை
மாணிக்கமே.
46
வெளியாய்
வெளிக்குள்
வெறுவெளி
யாய்ச்சிவ
மேநிறைந்த
ஒளியாய்
ஒளிக்குள்
ஒளியாம்
பரைநினை
ஒப்பவரார்
எளியார
கெளியர்
திருவொற்றி
யார்மெய்
இனிதுபரி
மளியார்நின்
றோங்கு
மருவே
வடிவுடை
மாணிக்கமே.
47
விணங்காத
லன்பர்தம்
அன்பிற்கும்
நின்புல
விக்கும்அன்றி
வணங்கா
மதிமுடி
எங்கள்
பிரான்ஒற்றி
வாணனும்நின்
குணங்காதலித்துமெ
கூறுதந்தான்
என
கூறுவர்உன்
மணங்கா
தலித்த
தறியார்
வடிவுடை
மாணிக்கமே.
48
பன்னும்பல்
வேறண்டாம்
எல்லாம்அவ்
அண்ட
பரப்பினின்று
துன்னும்
சராசரம்
யாவையும்
ஈன்றது
சூழ்ந்தும்
உன்னை
இன்னும்
இளந்தை
அழியாத
கன்னிகை
என்பதென்னே
மன்னும்
சுகாநந்த
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
49
சினங்கட
தோர்உள்ள
செந்தா
மரையில்
செழித்துமற்றை
மனங்கட
தோதும்அவ்
வாக்கும்
கடந்த
மறைஅன்னமே
தினங்கட
தோர்புகழ்
ஒற்றிஎம்
மானிடம்
சேரமுதே
வனங்கட
தோன்புகழ்
மானே
வடிவுடை
மாணிக்கமே.
50
வல்லாரும்
வல்லவர்
அல்லாரும்
மற்றை
மனிதர்முதல்
எல்லாரும்
நின்செயல்
அல்லா
தணுவும்
இயக்கிலரேல்
இல்லாமை
யால்உழல்
புல்லேன்செய்
குற்றங்கள்
ஏதுகண்டாய்
மல்லார்
வயல்ஒற்றி
நல்லாய்
வடிவுடை
மாணிக்கமே.
51
எழுதா
எழில்உயிர
சித்திர
மேஇன்
இசைப்பயனே
தொழுதாடும்
அன்பர்தம்
உட்களி
பேசிற்
சுகக்கடலே
செழுவார்
மலர்ப்பொழில்
ஒற்றிஎம்
மான்தம்
திருந்துணையே
வழுவா
மறையின்
பொருளே
வடிவுடை
மாணிக்கமே.
52
தெருட்பா
லுறும்ஐங்கை
செல்வர்க்கும்
நல்லிளஞ்
சேய்க்குமகிழ்ந்து
அருட்பால்
அளிக்கும்
தனத்தனமேஎம்
அகங்கலந்த
இருட்பால்
அகற்றும்
இருஞ்சுடரேஒற்றி
எந்தைஉள்ளம்
மருட்பால்
பயிலு
மயிலே
வடிவுடை
மாணிக்கமே.
53
அயிலேந்தும்
பிள்ளைநற்றாயே
திருவொற்றி
ஐயர்மலர
கயிலே
தரும்பெறல்
முத்தே
இசையில்
கனிந்தகுரல்
குயிலே
குயின்மென்
குழற்பிடியே
மலை
கோன்பயந்த
மயிலே
மதிமுக
மானே
வடிவுடை
மாணிக்கமே.
54
செய்யகம்
ஓங்கும்
திருவொற்றியூரில்
சிவபெருமான்
மெய்யகம்
ஓங்குநல்
அன்பேநின்பால்அன்பு
மேவுகின்றோர்
கையகம்
ஓங்கும்
கனியே
தனிமெ
கதிநெறியே
வையகம்
ஓங்கு
மருந்தே
வடிவுடை
மாணிக்கமே.
55
தரும்பேர்
அருளொற்றி
யூருடையான்இடஞ்
சார்ந்தபசுங்
கரும்பே
இனியகற்
கண்டே
மதுர
கனிநறவே
இரும்பேய்
மனத்தினர்
பால்இசை
யாத
இளங்கிளியே
வரும்பேர்
ஒளிச்செஞ்
சுடரே
வடிவுடை
மாணிக்கமே.
56
சேலேர்
விழியருள்
தேனே
அடியருள்
தித்திக்கும்செம்
பாலே
மதுரச்செம்
பாகேசொல்
வேத
பனுவல்முடி
மேலே
விளங்கும்
விளக்கே
அருளொற்றி
வித்தகனார்
மாலே
கொளும்எழில்
மானே
வடிவுடை
மாணிக்கமே.
57
எம்பால்
அருள்வைத்தெழி
லொற்றி
யூர்
கொண்டிருக்கும்
இறை
செம்பால்
கலந்தபை
தேனே
கதலி
செழுங்கனியே
வெம்பாலை
நெஞ்சருள்
மேவா
மலர்ப்பத
மென்கொடியே
வம்பால்
அணிமுல்லை
மானே
வடிவுடை
மாணிக்கமே.
58
ஏமமு
பேர்எ
கென்றே
இளைக்கில்
எடுக்கவைத்த
சேமவை
பேஅன்பர்
தேடுமெய்ஞ்
ஞான
திரவியமே
காமமைக்கார்
மலர
கூந்தல்
பிடிமென்
தனிநடையாய்
வாமநற்
சீர்ஒற்றி
மானே
வடிவுடை
மாணிக்கமே.
59
மன்னேர்
மலையன்
மனையும்
நற்காஞ்சன
மாலையும்
நீ
அன்னே
எனத்திரு
வாயால்
அழைக்கப்பெற்றார்
அவர்தாம்
முன்னே
அருந்தவம்
என்னே
முயன்றனர்
முன்னும்
ஒற்றி
வன்னேர்
இளமுலை
மின்னே
வடிவுடை
மாணிக்கமே.
60
கணமொன்றி
லேனும்என்
உள்ள
கவலைக்கடல்கடந்தே
குணமொன்றி
லேன்எது
செய்கின்றேன்
நின்
உள்ள
குறிப்பறியேன்
பணமொன்று
பாம்பணி
ஒற்றிஎம்மானிட
பாலில்தெய்வ
மணமொன்று
பச்சைக்கொடியே
வடிவுடை
மாணிக்கமே.
61
கருவே
தனையற
என்னெஞ்
சகத்தில்
களிப்பொடொற்றி
குருவே
எனும்நின்
கணவனும்
நீயும்
குலவும்
அந்த
திருவே
அருள்செ
முதற்பணி
செய்யத்தந்த
மருவே
மருவு
மலலே
வடிவுடை
மாணிக்கமே.
62
எண்ணிய
எண்ணங்கள்
எல்லாம்
பலிக்க
எனக்குனருள்
பண்ணிய
உள்ளங்கொள்
உள்ளும்
புறம்பும்
பரிமளிக்கும்
புண்ணிய
மல்லிகை
போதே
எழில்ஒற்றி
பூரணர்பால்
மண்ணிய
பச்சை
மணியே
வடிவுடை
மாணிக்கமே.
63
தீதுசெய்
தாலும்நின்
அன்பர்கள்
தம்முன்
செருக்கிநின்று
வாதுசெய்
தாலும்நின்
தாள்மறந்தாலும்
மதியிலியேன்
ஏதுசெய்
தாலும்
பொறுத்தருள்
வாய்ஒற்றி
யின்னிடைப்பூ
மாதுசெய்
தாழ்குழல்
மானே
வடிவுடை
மாணிக்கமே.
64
மருந்தினின்
நான்ஒற்றி
யூர்வாழும்
நின்றன்
மகிழ்நன்முன்னும்
திருந்திநின்
றார்புகழ்
நின்முன்னும்
நல்லருள்
தேன்விழைந்தே
விருந்தினின்
றேன்சற்றும்
உள்ளிரங்
காத
விதத்தைக்கண்டு
வருந்திநின்
றேன்இது
நன்றோ
வடிவுடை
மாணிக்கமே.
65
என்போல்
குணத்தில்
இழிந்தவர்
இல்லைஎ
போதும்எங்கும்
நின்போல்
அருளில்
சிறந்தவர்
இல்லைஇ
நீர்மையினால்
பொன்போலும்
நின்னருள்
அன்னே
எனக்கும்
புரிதிகண்டாய்
மன்போல்
உயர்ஒற்றி
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
66
துன்பே
மிகும்இவ்
அடியேன்
மனத்தில்நின்
துய்யஅருள்
இன்பே
மிகுவதெ
நாளோ
எழிலொற்றி
எந்தைஉயிர
கன்பேமெ
தொண்டர்
அறிவே
சிவநெறி
கன்பிலர்பால்
வன்பேமெ
போத
வடிவே
வடிவுடை
மாணிக்கமே.
67
சற்றே
யெனினும்
நெஞ்ச
துயரம்
தவிரவும்நின்
பொற்றே
மலர்ப்பாதம்
போற்றவும்
உள்ளம்
புரிதிகண்டாய்
சொற்றேர்
அறிஞர்
புகழ்ஒற்றி
மேவும்
துணைவர்தஞ்செம்
மற்றேர்
புயத்தணை
மானே
வடிவுடை
மாணிக்கமே.
68
சந்தோட
மாப்பிறர்
எல்லாம்
இருக்கவும்
சஞ்சலத்தால்
அந்தோ
ஒருதமி
யேன்மட்டும்
வாடல்
அருட்கழகோ
நந்தோட
நீக்கிய
நங்காய்
எனத்திரு
நான்முகன்மால்
வந்தோதும்
ஒற்றி
மயிலே
வடிவுடை
மாணிக்கமே.
69
அடியேன்
மிசைஎன்
பிழையிரு
தாலும்
அவைபொறுத்து
செடியேதம்
நீக்கிநற்
சீரருள்
வாய்திகழ்
தெய்வமறை
கொடியே
மரகத
கொம்பே
எழில்ஒற்றி
கோமளமே
வடியேர்
அயில்விழி
மானே
வடிவுடை
மாணிக்கமே.
70
கண்ணப்பன்
ஏத்துநற்
காளத்தி
யார்மங்
கலங்கொள்ஒற்றி
நண்ணப்பர்
வேண்டும்
நலமே
பரானந்த
நன்னறவே
எண்ண
பசும்பொன்
வடிவே
வடிவுடை
மாணிக்கமே.
71
கற்பே
விகற்பம்
கடியும்ஒன்றே
எங்கள்
கன்நிறைந்த
பொற்பேமெ
தொண்டர்தம்
புண்ணியமே
அரு
போத
இன்பெ
சொற்பேர்
அறிவு
சுகப்பொரு
ளேமெ
சுயஞ்சுடரே
மற்பேர்
பெறும்ஒற்றி
மானே
வடிவுடை
மாணிக்கமே.
72
மிகவே
துயர்க்கடல்
வீழ்ந்தேனே
நீகை
விடுதலருள்
தகவே
எனக்குநற்
றாயே
அகில
சராசரமும்
சுகவேநஇ
முழ்க
திருவொற்றி
யூரிட
துன்னி
பெற்ற
மகவே
எனப்புர
கின்றோய்
வடிவுடை
மாணிக்கமே.
73
வேதங்க
ளாய்ஒற்றி
மேவும்
சிவத்தின்
விளைவருளா
பூதங்க
ளா
பொறி
யாய்ப்புல
னாகி
புகல்கரண
பேதங்க
ளாய்உயிர்
ஆகிய
நின்னைஇ
பேதைஎன்வாய்
வாதங்க
ளால்அறி
வேனோ
வடிவுடை
மாணிக்கமே.
74
மதியே
மதிமுக
மானே
அடியர்
மனத்துவைத்த
நிதியே
கருணை
நிறைவே
சுகாநந்த
நீள்நிலையே
கதியே
கதிவழி
காட்டுங்கண்
ணேஒற்றி
காவலர்பால்
வதியேர்
இளமட
மானே
வடிவுடை
மாணிக்கமே.
75
ஆறா
துயர
தழுந்துகின்றேனைஇங்
கஞ்சல்என்றே
கூறா
குறைஎன்குறையே
இனிநின்
குறிப்பறியேன்
தேறா
சிறியர
கரிதாம்
திருவொற்றி
தேவர்மகிழ்
மாறா
கருணை
மழையே
வடிவுடை
மாணிக்கமே.
76
எற்றே
நிலைஒன்றும்
இல்லா
துயங்கும்
எனக்கருள
சற்றேநின்
உள்ளம்
திரும்பிலை
யான்செ
தக்கதென்னே
சொற்றேன்
நிறைமறை
கொம்பேமெய்ஞ்
ஞான
சுடர்க்கொழுந்தே
மற்றேர்
அணியொற்றி
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
77
செவ்வேலை
வென்றகண்
மின்னே
நின்சித்தம்
திரும்பியென
கெவ்வேலை
செய்யேன்
றிடினும்
அவ்வேலை
இயற்றுவல்காண்
தெவ்வேலை
வற்றச்செய்
அவ்வேளை
யீன்றொற்றி
தேவர்நெஞ்சை
வவ்வேல
வார்குழல்
மானே
வடிவுடை
மாணிக்கமே.
78
தாயே
மிகவும்
தயவுடை
யாள்என
சாற்றுவர்இ
சேயேன்
படுந்துயர்
நீக்கஎன்னேஉளம்
செய்திலையே
நாயேன்
பிழைஇனி
நாடாது
நல்லருள்
நல்கவரு
வாயேஎம்
ஒற்றி
மயிலே
வடிவுடை
மாணிக்கமே.
80
கல்லாரிடத்தில்என்
இல்லாமை
சொல்லி
கலங்கிஇடர்
நல்லாண்மை
உண்டருள்
வல்லாண்மை
உண்டெனின்
நல்குவையே
வல்லார்
எவர்கட்கும்
திருவொற்றி
வாணரொடு
மல்லார்
பொழில்ஒற்றி
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
81
சுந்தர
வாண்முக
தோகாய்
மறைகள்
சொலுபைங்கிள்ளாய்
சுந்தர
வார்குழற்
பூவாய்
கருணை
கடைக்கண்நங்காய்
அந்தர
நேரிடை
பாவாய்
அருள்ஒற்றி
அண்ணல்மகிழ்
மந்தர
நேர்கொங்கை
மங்கை
வடிவுடை
மாணிக்கமே.
82
பத்தர்தம்
உள்ள
திருக்கோயில்
மேவும்
பரம்பரையே
சுத்தமெய்ஞ்
ஞானவொளிப்பிழம்
பேசிற்
சுகாநந்தமே
நித்தநின்
சீர்சொல
எற்கருள்
வாய்ஒற்றி
நின்மலர்உன்
மத்தர்தம்
வாம
மயிலே
வடிவுடை
மாணிக்கமே.
83
பூவாய்
மலர்க்குழல்
பூவாய்மெய்
அன்பர்
புனைந்ததமிழ
பாவாய்
நிறைந்தபொற்
பாவாய்செ
தேனிற்
பகர்மொழியாய்
காவாய்
எனஅயன்காவாய்
பவனும்
கருதுமலர்
மாவாய்
எழில்ஒற்றி
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
84
தாதா
உணவுடை
எனப்புல்லர்
தம்மிடைப்போய்
மாதாகம்
உற்றவர்
வன்நெஞ்சில்
நின்அடி
வைகுங்கொலோ
காதார்
நெடுங்க
கரும்பேநல்
ஒற்றி
கருத்தர்நட
வாதா
ரிடம்வளர்
மாதே
வடிவுடை
மாணிக்கமே.
85
களந்திரும்
பாஇ
கடையேனை
ஆளக்கருணைகொண்டுன்
உளத்திரும்
பாமை
கென்
செய்கேன்
துயர்க்கட
லூடலைந்தேன்
குளத்திரும்
பாவிழி
கோமா
னொடுந்தொண்டர்
கூட்டமுற
வளந்திரும்
பாவொற்றி
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
86
ஆரணம்
பூத்த
அருட்கோ
மளக்கொடி
அந்தரிபூ
தோரணம்
பூத்த
எழில்ஒற்றி
யுர்மகிழ்
சுந்தரிசற்
காரணம்
பூத்த
சிவைப்பார
பதிநங்
கெளரிஎன்னும்
வாரணம்
பூத்த
தனத்தாய்
வடிவுடை
மாணிக்கமே.
87
திருவல்லி
ஏத்தும்
அபிடேக
வல்லிஎஞ்
சென்னியிடை
வருவல்லி
கற்பக
வல்லிஒண்
பச்சை
மணிவல்லிஎங்
கருவல்லி
நீக்குங்
கருணாம்
பகவல்லி
கண்கொள்ஒற்றி
மருவல்லி
யென்று
மறைதேர்
வடிவுடை
மாணிக்கமே.
88
உடையென்ன
ஒண்புலி
தோல்உடை
யார்கண்டுவக்குமிள
நடையென்ன
மேமலர
பொன்முத
லாம்பெண்கள்
நாயகமே
படையென்ன
நீள்விழி
மின்னேர்
இடை
பொற்
பசுங்கிளியே
மடைமன்னு
நீரொற்றி
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
89
கற்பதும்
கேட்பதும்
எல்லாம்நின்
அற்புத
கஞ்சமலர
பொற்பதங்
காணும்
பொருட்டென
எண்ணுவர்
புண்ணியரே
சொற்பத
மாய்
அவை
கப்புற
மாய்நின்ற
தூ
சுடரே
மற்பதம்
சேரொற்றி
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
90
நின்னால்
எனக்குள
எல்லா
நலனும்
நினைஅடைந்த
என்னால்
உனக்குள
தென்னைகண்
டாய்எமை
ஈன்றவளே
முன்நால்
வருக்கருள்
ஒற்றிஎம்
மான்கண்
முழுமணியே
மன்னால்
மறையின்
முடிவே
வடிவுடை
மாணிக்கமே.
91
நன்றே
சிவநெறி
நாடுமெ
தொண்டர்க்கு
நன்மைசெய்து
நின்றேநின்
சேவடி
குற்றேவல்
செய்ய
நினைத்தனன்ஈது
என்றே
முடிகுவ
தின்றே
முடியில்
இனிதுகண்டாய்
மன்றேர்
எழில்ஒற்றி
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
92
அத்தனை
ஒற்றி
கிறைவனை
அம்பல
தாடுகின்ற
முத்தனை
சேர்ந்தஒண்
முத்தே
மதிய
முகவமுதே
இத்தனை
என்றள
வேலாத
குற்றம்
இழைத்திடும்இம்
மத்தனை
ஆளல்
வழக்கோ
வடிவுடை
மாணிக்கமே.
93
கூறாத
வாழ்க்கை
சிறுமையை
நோக்கி
குறித்திடும்என்
தேறாத
விண்ணப்பம்
சற்றேனும்
நின்றன்
திருச்செவியில்
ஏறாத
வண்ணம்என்
ஒற்றி
தியாகர்
இடப்புறத்தின்
மாறா
தமர்ந்த
மயிலே
வடிவுடை
மாணிக்கமே.
94
ஓயா
இடர்கொண்
டுலைவேனு
கன்பர
குதவுதல்
போல்
ஈயா
விடினும்ஓர்
எள்ளள
வேனும்
இரங்குகண்டாய்
சாயா
அருள்தரும்
தாயே
எழில்ஒற்றி
தற்பரையே
மாயா
நலம்அருள்
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
95
பெரும்பேதை
யேன்சிறு
வாழ்க்கை
துயர்எனும்
பேரலையிற்
துரும்பே
எனஅலை
கின்றேன்
புணைநின்
துணைப்பதமே
கரும்பே
கருணை
கடலே
அருண்மு
கனிநறவே
அரும்பேர்
அருள்ஒற்றி
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
96
காதரவால்உ
கலங்கிநின்
றேன்நின்
கடைக்கண்அருள்
ஆதர
வால்மகிழ்
கின்றேன்
இனிஉன்
அடைக்கலமே
சீதரன்
ஏத்தும்
திருவொற்றி
நாதர்தம்
தேவிஎழில்
மாதரசே
ஒற்றி
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
97
பொன்னுடை
யார்
அன்றி
போற்றுநற்
கல்வி
பொருளுடையார்
என்னுடை
யார்எனஏசுகின்
றார்இஃ
தென்னை
அன்னே
மின்னுடையாய்
மின்னில்
துன்னிடை
யாய்ஒற்றி
மேவுமுக்கண்
மன்னுடை
யாய்என்
னுடையாய்
வடிவுடை
மாணிக்கமே.
98
பொய்விட்டி
டாதவன்
நெஞ்சக
தேனை
புலம்பும்வண்ணம்
கைவிட்டி
டாதின்னும்
காப்பாய்
அதுநின்
கடன்கரும்பே
மெய்விட்டி
டாருள்
விளைஇன்ப
மேஒற்றி
வித்தகமே
மைவிட்டி
டாவிழி
மானே
வடிவுடை
மாணிக்கமே.
99
நேயானு
கூல
மனமுடை
யாய்இனி
நீயும்என்றன்
தாயாகில்
யான்உன்
தனையனும்
ஆகில்
என்
தன்உளத்தில்
ஓயா
துறந்துயர்
எல்லாம்
தவிர்த்தருள்
ஒற்றியில்செவ்
வாயார்
அமுத
வடிவே
வடிவுடை
மாணிக்கமே.
100
வாழிநின்
சேவடி
போற்றிநின்
பூம்பத
வாரிசங்கள்
வாழிநின்
தாண்மலர்
போற்றிநின்
தண்ணளி
வாழிநின்சீர்
வாழிஎன்
உள்ளத்தில்
நீயநின்
ஒற்றி
மகிழ்நரும்நீ
வாழிஎன்
ஆருயிர்
வாழ்வே
வடிவுடை
மாணிக்கமே.
101
திருச்சிற்றம்பலம்