கார் விரி கொன்றை பொன் ஏர் புது மலர் அக.000-1
      தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் அக.000-2
      மார்பின் அஃது ஏ மை இல் நுண் ஞாண் அக.000-3
      நுதலது இமையா நாட்டம் இகல் அட்டு அக.000-4
      கையது கணிச்சியொடு மழு ஏ மூ வாய் அக.000-5
      வேல் உம் உண்டு அ தோலா தோற்கு ஏ அக.000-6
      ஊர்ந்தது ஏறு ஏ சேர்ந்தோள் உமை அக.000-7
      செ வான் அன்ன மேனி அ அக.000-8
      இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று அக.000-9
      எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை அக.000-10
      முதிரா திங்களொடு சுடரும் சென்னி அக.000-11
      மூவா அமரர் உம் முனிவர் பிறர்
      யாவர் உம் அறியா தொல் முறை மரபின் அக.000-13
      வரி கிளர் வயமான் உரிவை தஈய அக.000-14
      யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் அக.000-15
      தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்று ஆல் உலகு ஏ அக.000-16
      வண்டு பட ததைந்த கண்ணி ஒள் கழல் அக.001-1
      உருவ குதிரை மழவர் ஓட்டிய அக.001-2
      முருகன் நல் போர் நெடு வேள் ஆவி அக.001-3
      அறு கோட்டு யானை பொதினி ஆங்கண் அக.001-4
      சிறு காரோடன் பயினொடு சேர்த்திய அக.001-5
      கல் போல் பிரியலம் என்ற சொல் தாம் அக.001-6
      மறந்தனர் கொல் ஓ தோழி சிறந்த அக.001-7
      வேய் மருள் பணை தோள் நெகிழ சேய் நாட்டு அக.001-8
      பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக அக.001-9
      அழல் போல் வெ கதிர் பைது அற தெறுதலின் அக.001-10
      நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு அக.001-11
      அறு நீர் பை சுனை ஆம் அற புலர்தலின் அக.001-12
      உகு நெல் பொரி உம் வெம்மைய யாவர் அக.001-13
      வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய அக.001-14
      சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை அக.001-15
      நார் இல் முருங்கை நவிரல் வான் பூ அக.001-16
      சூரல் அம் கடு வளி எடுப்ப ஆருற்று அக.001-17
      உடை திரை பிதிர்வின் பொங்கி முன் அக.001-18
      கடல் போல் தோன்றல காடு இறந்தோர் ஏ அக.001-19
      கோழ் இலை வாழை கோள் முதிர் பெரு குலை அக.002-1
      ஊழுறு தீம் கனி உண்ணுநர் தடுத்த அக.002-2
      சாரல் பலவின் சுளையொடு ஊழ் படு அக.002-3
      பாறை நெடு சுனை விளைந்த தேறல் அக.002-4
      அறியாது உண்ட கடுவன் அயலது அக.002-5
      கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது அக.002-6
      நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் அக.002-7
      குறியா இன்பம் எளிதின் நின் மலை அக.002-8
      பல் வேறு விலங்கு உம் எய்தும் நாட அக.002-9
      குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய அக.002-10
      வெறுத்த ஏஎர் வேய் புரை பணை தோள் அக.002-11
      நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின் மாட்டு அக.002-12
      இவள் உம் இனையள் ஆயின் தந்தை அக.002-13
      அரு கடி காவலர் சோர் பதன் ஒற்றி அக.002-14
      கங்குல் வருதல் உம் உரியஇ பை புதல் அக.002-15
      வேங்கை உம் ஒள் இணர் விரிந்தன அக.002-16
      நெடு வெள் திங்கள் உம் ஊர்கொண்டன்று ஏ அக.002-17
      இரு கழி முதலை மேஎம் தோல் அன்ன அக.003-1
      கரு கால் ஓமை காண்பு இன் பெரு சினை அக.003-2
      கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட அக.003-3
      கொடு வாய் பேடைக்கு அல்கு இரை தரீஇய அக.003-4
      மான்று வேட்டு எழுந்த செ செவி எருவை அக.003-5
      வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன் அக.003-6
      துளங்கு நடை மரையா வலம் பட தொலைச்சி அக.003-7
      ஒள் செ குருதி உவற்றி உண்டு அருந்துபு அக.003-8
      புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை அக.003-9
      கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் அக.003-10
      புல் இலை மராஅத்த அகல் சேண் அத்தம் அக.003-11
      கலம் தரல் உள்ளமொடு கழிய காட்டி அக.003-12
      பின் நின்று துரக்கும் நெஞ்சம் நின் வாய் அக.003-13
      வாய் போல் பொய் மொழி எவ்வம் என் களைமா அக.003-14
      கவிர் இதழ் அன்ன காண்பு இன் செ வாய் அக.003-15
      அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை அக.003-16
      கொடு குழைக்கு அமர்த்த நோக்கம் அக.003-17
      நெடு சேண் ஆர் இடை விலங்கும் ஞான்று ஏ அக.003-18
      முல்லை வை நுனை தோன்ற இல்லமொடு அக.004-1
      பை கால் கொன்றை மெல் பிணி அவிழ அக.004-2
      இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின் அக.004-3
      பரல் அவல் அடைய இரலை தெறிப்ப அக.004-4
      மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப அக.004-5
      கருவி வானம் கதழ் உறை சிதறி அக.004-6
      கார் செய்தன்று ஏ கவின் பெறு கானம் அக.004-7
      குரங்கு உளை பொலிந்த கொய் சுவல் புரவி அக.004-8
      நரம்பு ஆர்த்தன்ன வாங்கு வள்பு அரிய அக.004-9
      பூத்த பொங்கர் துணையொடு வதிந்த அக.004-10
      தாது உண் பறவை பேதுறல் அஞ்சி அக.004-11
      மணி நா ஆர்த்த மாண் வினை தேரன் அக.004-12
      உவ காண் தோன்றும் குறு பொறை நாடன் அக.004-13
      கறங்கு இசை விழவின் உறந்தை குணாது அக.004-14
      நெடு பெரு குன்றத்து அமன்ற காந்தள் அக.004-15
      போது அவிழ் அலரின் நாறும் அக.004-16
      ஆய் தொடி அரிவை நின் மாண் நலம் படர்ந்து ஏ அக.004-17
      அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள் அக.005-1
      விளி நிலை கொள்ளாள் தமியள் மென்மெல அக.005-2
      நலம் மிகு சே அடி நிலம் வடு கொளாஅ அக.005-3
      குறுக வந்து தன் கூர் எயிறு தோன்ற அக.005-4
      வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள் அக.005-5
      கண்ணியது உணரா அளவை ஒள் நுதல் அக.005-6
      வினை தலைப்படுதல் செல்லா நினைவு உடன் அக.005-7
      முளிந்த ஓமை முதையல் அம் காட்டு அக.005-8
      பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி அக.005-9
      மோட்டு இரு பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப அக.005-10
      உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன் அக.005-11
      மாய்த்த போல மழுகு நுனை தோற்றி அக.005-12
      பாத்தியன்ன குடுமி கூர் கல் அக.005-13
      விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர அக.005-14
      பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம் அக.005-15
      இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு அக.005-16
      அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி அக.005-17
      அன்ன ஆக என்னுநள் போல அக.005-18
      முன்னம் காட்டி முகத்தின் உரையா அக.005-19
      ஓவ செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி அக.005-20
      பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு அக.005-21
      ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை அக.005-22
      தூ நீர் பயந்த துணை அமை பிணையல் அக.005-23
      மோயினள் உயிர்த்த காலை மா மலர் அக.005-24
      மணி உரு இழந்த அணி அழி தோற்றம் அக.005-25
      கண்டு ஏ கடிந்தனம் செலவு ஒள் தொடி அக.005-26
      உழையம் ஆக உம் இனைவோள் அக.005-27
      பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனின் ஏ அக.005-28
      அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை அக.006-1
      அரம் போழ் அ வளை பொலிந்த முன்கை அக.006-2
      இழை அணி பணை தோள் ஐயஇ தந்தை அக.006-3
      மழை வளம் தரூஉம் மா வண் தித்தன் அக.006-4
      பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் அக.006-5
      கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம் அக.006-6
      குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு அக.006-7
      வேழ வெள் புணை தழீஇ பூழியர் அக.006-8
      கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆஅங்கு அக.006-9
      ஏந்து எழில் ஆகத்து பூ தார் குழைய அக.006-10
      நெருநல் ஆடினை புனல் ஏ இன்று வந்து அக.006-11
      ஆக வன முலை அரும்பிய சுணங்கின் அக.006-12
      மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என அக.006-13
      மாய பொய் மொழி சாயினை பயிற்றி எம் அக.006-14
      முதுமை எள்ளல் அஃது அமைகும் தில்ல அக.006-15
      சுடர் பூ தாமரை நீர் முதிர் பழனத்து அக.006-16
      அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி அக.006-17
      வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் அக.006-18
      முள் அரை பிரம்பின் மூது அரில் செறியும் அக.006-19
      பல் வேல் மத்தி கழாஅர் அன்ன எம் அக.006-20
      இளமை சென்று தவ தொல்லஃது ஏ அக.006-21
      இனிமை எவன் செய்வது பொய் மொழி எமக்கு ஏ அக.006-22
      முலை முகம் செய்தன முள் எயிறு இலங்கின அக.007-1
      தலை முடி சான்ற தண் தழை உடையஇ அக.007-2
      அலமரல் ஆயமொடு யாங்கண் உம் படாஅல் அக.007-3
      மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய அக.007-4
      காப்பு உம் பூண்டிசின் கடை போகலை அக.007-5
      பேதை அல்லை மேதை அம் குறுமகள் அக.007-6
      பெதும்பை பருவத்து ஒதுங்கினை புறத்து என அக.007-7
      ஒள் சுடர் நல் இல் அரு கடி நீவி அக.007-8
      தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை அக.007-9
      ஏறு உடை இனத்த நாறு உயிர் நவ்வி அக.007-10
      வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர் அக.007-11
      தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள் அக.007-12
      இ சுரம் படர்தந்தோள் ஏ ஆயிடை அக.007-13
      அத்த கள்வர் ஆ தொழு அறுத்தென அக.007-14
      பிற்படு பூசலின் வழி ஓடி அக.007-15
      மெய் தலைப்படுதல் செல்லேன் இ தலை அக.007-16
      நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு அக.007-17
      புலி பல் கோத்த புலம்பு மணி தாலி அக.007-18
      ஒலி குழை செயலை உடை மாண் அல்குல் அக.007-19
      ஆய் சுளை பலவின் மேய் கலை உதிர்த்த அக.007-20
      துய் தலை வெள் காழ் பெறூஉம் அக.007-21
      கல் கெழு சிறுகுடி கானவன் மகள் ஏ அக.007-22
      ஈயல் புற்றத்து ஈர் புறத்து இறுத்த அக.008-1
      குரும்பி வல்சி பெரு கை ஏற்றை அக.008-2
      தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின் அக.008-3
      பாம்பு மதன் அழியும் பானாள் கங்குல் உம் அக.008-4
      அரிய அல்ல மன் இகுளை பெரிய அக.008-5
      கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை அக.008-6
      பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் அக.008-7
      கழை நரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு அக.008-8
      வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில் அக.008-9
      படு கடு களிற்றின் வருத்தம் சொலிய அக.008-10
      பிடி படி முறுக்கிய பெரு மர பூசல் அக.008-11
      விண் தோய் விடர் அகத்து இயம்பும் அவர் நாட்டு அக.008-12
      எண் அரு பிறங்கல் மான் அதர் மயங்காது அக.008-13
      மின்னு விட சிறிய ஒதுங்கி மென்மெல அக.008-14
      துளி தலை தலஈய மணி ஏர் ஐம்பால் அக.008-15
      சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ அக.008-16
      நெறி கெட விலங்கிய நீயிர் இ சுரம் அக.008-17
      அறிதல் உம் அறிதிர் ஓ என்னுநர் பெறின் ஏ அக.008-18
      கொல் வினை பொலிந்த கூர் குறு புழுகின் அக.009-1
      வில்லோர் தூணி வீங்க பெய்த அக.009-2
      அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை அக.009-3
      செப்பு அடர் அன்ன செ குழை அகம் தோறு அக.009-4
      இழுதின் அன்ன தீம் புழல் துய் வாய் அக.009-5
      உழுது காண் துளைய ஆகி ஆர் கழல்பு அக.009-6
      ஆலி வானின் காலொடு பாறி அக.009-7
      துப்பின் அன்ன செ கோட்டு இயவின் அக.009-8
      நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் அக.009-9
      அத்தம் நண்ணிய அம் குடி சீறூர் அக.009-10
      கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய அக.009-11
      தொடி மாண் உலக்கை தூண்டு உரல் பாணி அக.009-12
      நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும் அக.009-13
      குன்று பின் ஒழிய போகி உரம் துரந்து அக.009-14
      ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது அக.009-15
      துனை பரி துரக்கும் துஞ்சா செலவின் அக.009-16
      எம்மினும் விரைந்து வல் எய்தி பல் மாண் அக.009-17
      ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலஈ அக.009-18
      பாங்கர் பல்லி படுதொறும் பரவி அக.009-19
      கன்று புகு மாலை நின்றோள் எய்தி அக.009-20
      கை கவியா சென்று கண் புதையா குறுகி அக.009-21
      பிடி கை அன்ன பின்னகம் தீண்டி அக.009-22
      தொடி கை தைவர தோய்ந்தன்று கொல் ஓ அக.009-23
      நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல் அக.009-24
      அம் தீம் கிளவி குறுமகள் அக.009-25
      மெல் தோள் பெற நசஈ சென்ற என் நெஞ்சு ஏ அக.009-26
      வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய அக.010-1
      மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த அக.010-2
      முடவு முதிர் புன்னை தடவு நிலை மா சினை அக.010-3
      புள் இறைகூரும் மெல்லம் புலம்ப அக.010-4
      நெய்தல் உண் கண் பைதல கலுழ அக.010-5
      பிரிதல் எண்ணினை ஆயின் நன்று உம் அக.010-6
      அரிது உற்றனை ஆல் பெரும உரிதினின் அக.010-7
      கொண்டு ஆங்கு பெயர்தல் வேண்டும் கொண்டலொடு அக.010-8
      குரூஉ திரை புணரி உடைதரும் எக்கர் அக.010-9
      பழம் திமில் கொன்ற புது வலை பரதவர் அக.010-10
      மோட்டு மணல் அடை கரை கோட்டுமீன் கெண்டி அக.010-11
      மணம் கமழ் பாக்கத்து பகுக்கும் அக.010-12
      வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலன் ஏ அக.010-13
      வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் அக.011-1
      நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு அக.011-2
      இலை இல மலர்ந்த முகை இல் இலவம் அக.011-3
      கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த அக.011-4
      அம் சுடர் நெடு கொடி பொற்ப தோன்றி அக.011-5
      கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் அக.011-6
      எம்மொடு கழிந்தனர் ஆயின் கம்மென அக.011-7
      வம்பு விரித்தன்ன பொங்கு மணல் கான் யாற்று அக.011-8
      படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர் அக.011-9
      மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் அக.011-10
      அவர் உம் பெறுகுவர் மன் ஏ நயவர அக.011-11
      நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து அக.011-12
      அறு குளம் நிறைக்குந போல அல்கல் உம் அக.011-13
      அழுதல் மேவல ஆகி அக.011-14
      பழி தீர் கண் உம் படுகுவ மன் ஏ அக.011-15
      யாய் ஏ கண்ணினும் கடு காதலள் அக.012-1
      எந்தை உம் நிலன் உற பொறாஅன் சீறு அடி சிவப்ப அக.012-2
      எவன் இல குறுமகள் இயங்குதி என்னும் அக.012-3
      யாம் ஏ பிரிவு இன்று இயஇந்த துவரா நட்பின் அக.012-4
      இரு தலை புள்ளின் ஓர் உயிரம் ஏ அக.012-5
      ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும் அக.012-6
      கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரு சினை அக.012-7
      விழு கோள் பலவின் பழு பயம் கொண்மார் அக.012-8
      குறவர் ஊன்றிய குரம்பை புதைய அக.012-9
      வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் அக.012-10
      புலி செத்து வெரீஇய புகர் முக வேழம் அக.012-11
      மழை படு சிலம்பில் கழை பட பெயரும் அக.012-12
      நல் வரை நாட நீ வரின் அக.012-13
      மெல்லியல் ஓரும் தான் வாழலள் ஏ அக.012-14
      தன் கடல் பிறந்த முத்தின் ஆரம் உம் அக.013-1
      முனை திறை கொடுக்கும் துப்பின் தன் மலை அக.013-2
      தெறல் அரு மரபின் கடவுள் பேணி அக.013-3
      குறவர் தந்த சாந்தின் ஆரம் உம் அக.013-4
      இரு பேர் ஆரம் உம் எழில் பெற அணியும் அக.013-5
      திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் அக.013-6
      குழியில் கொண்ட மராஅ யானை அக.013-7
      மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது அக.013-8
      வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும் அக.013-9
      வள் வாய் அம்பின் கோடை பொருநன் அக.013-10
      பண்ணி தஈய பயம் கெழு வேள்வியின் அக.013-11
      விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு அக.013-12
      கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து அக.013-13
      சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின் அக.013-14
      நோய் இன்று ஆக செய் பொருள் வயின் பட அக.013-15
      மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை அக.013-16
      கவவு இன்புறாமை கழிக வள வயல் அக.013-17
      அழல் நுதி அன்ன தோகை ஈன்ற அக.013-18
      கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல் அக.013-19
      நிரம்பு அகல் செறுவில் வரம்பு அணையா துயல்வர அக.013-20
      புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை அக.013-21
      இலங்கு பூ கரும்பின் ஏர் கழை இருந்த அக.013-22
      வெள் குருகு நரல வீசும் அக.013-23
      நுண் பல் துவலைய தண் பனி நாள் ஏ அக.013-24
      அரக்கத்து அன்ன செ நில பெரு வழி அக.014-1
      காயா செம்மல் தாஅய் பல உடன் அக.014-2
      ஈயல் மூதாய் வரிப்ப பவளமொடு அக.014-3
      மணி மிடைந்தன்ன குன்றம் கவஈய அக.014-4
      அம் காட்டு ஆர் இடை மட பிணை தழீஇ அக.014-5
      திரி மருப்பு இரலை புல் அருந்து உகள அக.014-6
      முல்லை வியன் புலம் பரப்பி கோவலர் அக.014-7
      குறு பொறை மருங்கின் நறு பூ அயர அக.014-8
      பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் அக.014-9
      வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற அக.014-10
      கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் அக.014-11
      மாலை உம் உள்ளார் ஆயின் காலை அக.014-12
      யாங்கு ஆகுவம் கொல் பாண என்ற அக.014-13
      மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன் அக.014-14
      செவ்வழி நல் யாழ் இசையினென் பையென அக.014-15
      கடவுள் வாழ்த்தி பையுள் மெய் நிறுத்து அக.014-16
      அவர் திறம் செல்வேன் கண்டனென் யான் ஏ அக.014-17
      விடு விசை குதிரை விலங்கு பரி முடுக அக.014-18
      கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி அக.014-19
      கார் மழை முழக்கு இசை கடுக்கும் அக.014-20
      முனை நல் ஊரன் புனை நெடு தேர் ஏ அக.014-21
      எம் வெ காமம் இயஇவது ஆயின் அக.015-1
      மெய் மலி பெரு பூண் செம்மல் கோசர் அக.015-2
      கொம்மை அம் பசு காய் குடுமி விளைந்த அக.015-3
      பாகல் ஆர்கை பறை கண் பீலி அக.015-4
      தோகை காவின் துளுநாட்டு அன்ன அக.015-5
      வறு கை வம்பலர் தாங்கும் பண்பின் அக.015-6
      செறிந்த சேரி செம்மல் மூதூர் அக.015-7
      அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல அக.015-8
      தோழிமார் உம் யான் புலம்ப அக.015-9
      சூழி யானை சுடர் பூண் நன்னன் அக.015-10
      பாழி அன்ன கடி உடை வியல் நகர் அக.015-11
      செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி அக.015-12
      அத்த இருப்பை ஆர் கழல் புது பூ அக.015-13
      துய்த்த வாய துகள் நிலம் பரக்க அக.015-14
      கொன்றை அம் சினை குழல் பழம் கொழுதி அக.015-15
      வன் கை எண்கின் வய நிரை பரக்கும் அக.015-16
      இன் துணை படர்ந்த கொள்கையொடு ஒராங்கு அக.015-17
      குன்ற வேயின் திரண்ட என் அக.015-18
      மெல் தோள் அஞ்ஞை சென்ற ஆறு ஏ அக.015-19
      நாய் உடை முது நீர் கலித்த தாமரை அக.016-1
      தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் அக.016-2
      மாசு இல் அங்கை மணி மருள் அ வாய் அக.016-3
      நாவொடு நவிலா நகை படு தீம் சொல் அக.016-4
      யாவர் உம் விழையும் பொலம் தொடி புதல்வனை அக.016-5
      தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டு ஏ அக.016-6
      கூர் எயிற்று அரிவை குறுகினள் யாவர் உம் அக.016-7
      காணுநர் இன்மையின் செத்தனள் பேணி அக.016-8
      பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை அக.016-9
      வருக மாள என் உயிர் என பெரிது உவந்து அக.016-10
      கொண்டனள் நின்றோள் கண்டு நிலை செல்லேன் அக.016-11
      மாசு இல் குறுமகள் எவன் பேதுற்றனை அக.016-12
      நீ உம் தாயஇ இவற்கு என யான் தன் அக.016-13
      கரைய வந்து விரைவனென் கவஈ அக.016-14
      களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா அக.016-15
      நாணி நின்றோள் நிலை கண்டு யான் உம் அக.016-16
      பேணினென் அல்லென் ஓ மகிழ்ந வானத்து அக.016-17
      அணங்கு அரு கடவுள் அன்னோள் நின் அக.016-18
      மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு என ஏ அக.016-19
      வளம் கெழு திரு நகர் பந்து சிறிது எறியினும் அக.017-1
      இள துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும் அக.017-2
      உயங்கின்று அன்னை என் மெய் என்று அசஈ அக.017-3
      மயங்கு வியர் பொறித்த நுதலள் தண்ணென அக.017-4
      முயங்கினள் வதியும் மன் ஏ இனி அக.017-5
      தொடி மாண் சுற்றம் உம் எம் உள்ளாள் அக.017-6
      நெடு மொழி தந்தை அரு கடி நீவி அக.017-7
      நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என் அக.017-8
      சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறு அடி அக.017-9
      வல்ல கொல் செல்ல தாம் ஏ கல்லென அக.017-10
      ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின் அக.017-11
      நீர் இல் அத்தத்து ஆர் இடை மடுத்த அக.017-12
      கொடு கோல் உமணர் பகடு தெழி தெள் விளி அக.017-13
      நெடு பெரு குன்றத்து இமிழ் கொள இயம்பும் அக.017-14
      கடு கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல் அக.017-15
      பெரு களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து அக.017-16
      அரு சுர கவலைய அதர் படு மருங்கின் அக.017-17
      நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர் அக.017-18
      விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் அக.017-19
      நெய் உமிழ் சுடரின் கால் பொர சில்கி அக.017-20
      வைகுறு மீனின் தோன்றும் அக.017-21
      மை படு மா மலை விலங்கிய சுரன் ஏ அக.017-22
      நீர் நிறம் கரப்ப ஊழுறுபு உதிர்ந்து அக.018-1
      பூ மலர் கஞலிய கடு வரல் கான் யாற்று அக.018-2
      கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி அக.018-3
      மராஅ யானை மதம் தப ஒற்றி அக.018-4
      உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் அக.018-5
      கடு கண் பன்றியின் நடுங்காது துணிந்து அக.018-6
      நாம அரு துறை பேர்தந்து யாமத்து அக.018-7
      ஈங்கு உம் வருப ஓ ஓங்கல் வெற்ப அக.018-8
      ஒரு நாள் விழுமம் உறினும் வழி அக.018-9
      வாழ்குவள் அல்லள் என் தோழி யாவது உம் அக.018-10
      ஊறு இல் வழிகள் உம் பயில வழங்குநர் அக.018-11
      நீடு இன்று ஆக இழுக்குவர் அதனால் அக.018-12
      உலமரல் வருத்தம் உறுதும் எம் படப்பை அக.018-13
      கொடு தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை அக.018-14
      பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில் அக.018-15
      பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை அக.018-16
      வாங்கு அமை கண் இடை கடுப்ப யாய் அக.018-17
      ஓம்பினள் எடுத்த தட மெல் தோள் ஏ அக.018-18
      அன்று அவண் ஒழிந்தன்று உம் இலை ஏ வந்து நனி அக.019-1
      வருந்தினை வாழி என் நெஞ்சு ஏ பருந்து இருந்து அக.019-2
      உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை அக.019-3
      உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் அக.019-4
      கடு குரல் குடிஞைய நெடு பெரு குன்றம் அக.019-5
      எம்மொடு இறத்தல் உம் செல்லாய் பின் நின்று அக.019-6
      ஒழிய சூழ்ந்தனை ஆயின் தவிராது அக.019-7
      செல் இனி சிறக்க நின் உள்ளம் வல்லே அக.019-8
      மறவல் ஓம்புமதி எம் ஏ நறவின் அக.019-9
      சே இதழ் அனைய ஆகி குவளை அக.019-10
      மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை அக.019-11
      உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி அக.019-12
      பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல் அக.019-13
      வெய்ய உகுதர வெரீஇ பையென அக.019-14
      சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை அக.019-15
      பூ வீ கொடியின் புல்லென போகி அக.019-16
      அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆக அக.019-17
      இயங்காது வதிந்த நம் காதலி அக.019-18
      உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின் ஏ அக.019-19
      பெருநீர் அழுவத்து எந்தை தந்த அக.020-1
      கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி அக.020-2
      எக்கர் புன்னை இன் நிழல் அசஈ அக.020-3
      செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி அக.020-4
      ஞாழல் ஓங்கு சினை தொடுத்த கொடு கழி அக.020-5
      தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி அக.020-6
      கொண்டல் இடு மணல் குரவை முனையின் அக.020-7
      வெள் தலை புணரி ஆயமொடு ஆடி அக.020-8
      மணி பூ பை தழை தஈ அணிதக அக.020-9
      பல் பூ கானல் அல்கினம் வருதல் அக.020-10
      கவ்வை நல் அணங்கு உற்ற இ ஊர் அக.020-11
      கொடிது அறி பெண்டிர் சொல் கொண்டு அன்னை அக.020-12
      கடி கொண்டனள் ஏ தோழி பெரு துறை அக.020-13
      எல்லை உம் இரவு என்னாது கல்லென அக.020-14
      வலவன் ஆய்ந்த வண் பரி அக.020-15
      நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு என ஏ அக.020-16
      மனை இள நொச்சி மௌவல் வால் முகை அக.021-1
      துணை நிரைத்தன்ன மா வீழ் வெள் பல் அக.021-2
      அ வயிற்று அகன்ற அல்குல் தஈ அக.021-3
      தாழ் மெல் கூந்தல் தட பணை தோள் அக.021-4
      மடந்தை மாண் நலம் புலம்ப சேய் நாட்டு அக.021-5
      செல்லல் என்று யான் சொல்ல உம் ஒல்லாய் அக.021-6
      வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நக அக.021-7
      பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே அக.021-8
      எழு இனி வாழி என் நெஞ்சு ஏ புரி இணர் அக.021-9
      மெல் அவிழ் அம் சினை புலம்ப வல்லோன் அக.021-10
      கோடு அறை கொம்பின் வீ உக தீண்டி அக.021-11
      மராஅம் அலைத்த மண வாய் தென்றல் அக.021-12
      சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும் அக.021-13
      என்றூழ் நின்ற புன் தலை வைப்பில் அக.021-14
      பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை அக.021-15
      இரு கல் விடர் அகத்து ஈன்று இளைப்பட்ட அக.021-16
      மெல் புனிற்று அம் பிணவு பசித்தென பை கண் அக.021-17
      செந்நாய் ஏற்றை கேழல் தாக்க அக.021-18
      இரியல் பிணவல் தீண்டலின் பரீஇ அக.021-19
      செ காய் உதிர்ந்த பை குலை ஈந்தின் அக.021-20
      பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த அக.021-21
      வல் வாய் கணிச்சி கூழ் ஆர் கோவலர் அக.021-22
      ஊறாது இட்ட உவலை கூவல் அக.021-23
      வெள் கோடு நயந்த அன்பு இல் கானவர் அக.021-24
      இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து அக.021-25
      இரு களிற்று இன நிரை தூர்க்கும் அக.021-26
      பெரு கல் அத்தம் விலங்கிய காடு ஏ அக.021-27
      அணங்கு உடை நெடு வரை உச்சியின் இழிதரும் அக.022-1
      கணம் கொள் அருவி கான் கெழு நாடன் அக.022-2
      மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல் அக.022-3
      இது என அறியா மறுவரல் பொழுதில் அக.022-4
      படியோர் தேய்த்த பல் புகழ் தட கை அக.022-5
      நெடு வேள் பேண தணிகுவள் இவள் என அக.022-6
      முது வாய் பெண்டிர் அது கூற அக.022-7
      களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி அக.022-8
      வள நகர் சிலம்ப பாடி பலி கொடுத்து அக.022-9
      உருவ செந்தினை குருதியொடு தூஉய் அக.022-10
      முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடுநாள் அக.022-11
      ஆரம் நாற அரு விடர் ததைந்த அக.022-12
      சாரல் பல் பூ வண்டு பட சூடி அக.022-13
      களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் அக.022-14
      ஒளித்து இயங்கும் மரபின் வய புலி போல அக.022-15
      நல் மனை நெடு நகர் காவலர் அறியாமை அக.022-16
      தன் நசை உள்ளத்து நம் வாய்ப்ப அக.022-17
      இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய் மலிந்து அக.022-18
      நக்கனென் அல்லென் ஓ யான் ஏ எய்த்த அக.022-19
      நோய் தணி காதலர் வர ஈண்டு அக.022-20
      ஏதில் வேலற்கு உலந்தமை கண்டு ஏ அக.022-21
      மண் கண் குளிர்ப்ப வீசி தண் பெயல் அக.023-1
      பாடு உலந்தன்று ஏ பறை குரல் எழிலி அக.023-2
      புதல் மிசை தளவின் இதல் முள் செ நனை அக.023-3
      நெருங்கு குலை பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ அக.023-4
      காடு ஏ கம்மென்றன்று அவல அக.023-5
      கோடு உடைந்தன்ன கோடல் பை பயிர் அக.023-6
      பதவின் பாவை முனஈ மதவு நடை அக.023-7
      அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ அக.023-8
      தண் அறல் பருகி தாழ்ந்துபட்டன ஏ அக.023-9
      அனைய கொல் வாழி தோழி மனைய அக.023-10
      தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் அக.023-11
      மௌவல் மா சினை காட்டி அக.023-12
      அ அளவு என்றார் ஆண்டு செய் பொருள் ஏ அக.023-13
      வேளா பார்ப்பான் வாளர துமித்த அக.024-1
      வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன அக.024-2
      தளை பிணி அவிழா சுரி முக பகன்றை அக.024-3
      சிதரல் அம் துவலை தூவலின் மலரும் அக.024-4
      தஈ நின்ற தண் பெயல் கடை நாள் அக.024-5
      வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை அக.024-6
      விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி அக.024-7
      மங்குல் மா மழை தென் புலம் படரும் அக.024-8
      பனி இரு கங்குல் உம் தமியள் நீந்தி அக.024-9
      தம் ஊரோள் ஏ நல் நுதல் யாம் அக.024-10
      கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து அக.024-11
      நுதி முகம் மழுகிய மண்ணை வெள் கோட்டு அக.024-12
      சிறு கண் யானை நெடு நா ஒள் மணி அக.024-13
      கழி பிணி கறை தோல் பொழி கணை உதைப்பு அக.024-14
      தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து அக.024-15
      கழித்து உறை செறியா வாள் உடை எறுழ் தோள் அக.024-16
      இரவு துயில் மடிந்த தானை அக.024-17
      உரவு சின வேந்தன் பாசறையேம் ஏ அக.024-18
      நெடு கரை கான் யாற்று கடு புனல் சாஅய் அக.025-1
      அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகல் துறை அக.025-2
      தண் கயம் நண்ணிய பொழில் தொறும் காஞ்சி அக.025-3
      பை தாது அணிந்த போது மலி எக்கர் அக.025-4
      வதுவை நாற்றம் புதுவது கஞல அக.025-5
      மா நனை கொழுதிய மணி நிற இரு குயில் அக.025-6
      படு நா விளி யானடு நின்று அல்கல் உம் அக.025-7
      உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ அக.025-8
      இன சிதர் உகுத்த இலவத்து ஆங்கண் அக.025-9
      சினை பூ கோங்கின் நுண் தாது பகர்நர் அக.025-10
      பவள செப்பில் பொன் சொரிந்தன்ன அக.025-11
      இகழுநர் இகழா இள நாள் அமையம் அக.025-12
      செய்தோர் மன்ற குறி என நீ நின் அக.025-13
      பைதல் உண் கண் பனி வார்பு உறைப்ப அக.025-14
      வாராமையின் புலந்த நெஞ்சமொடு அக.025-15
      நோவல் குறுமகள் நோயியர் என் உயிர் என அக.025-16
      மெல்லிய இனிய கூறி வல்லே அக.025-17
      வருவர் வாழி தோழி பொருநர் அக.025-18
      செல் சமம் கடந்த வில் கெழு தட கை அக.025-19
      பொதியில் செல்வன் பொலம் தேர் திதியன் அக.025-20
      இன் இசை இயத்தின் கறங்கும் அக.025-21
      கல் மிசை அருவிய காடு இறந்தோர் ஏ அக.025-22
      கூன் முள் முள்ளி குவி குலை கழன்ற அக.026-1
      மீன் முள் அன்ன வெள் கால் மா மலர் அக.026-2
      பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும் அக.026-3
      அ வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனை அக.026-4
      புலத்தல் கூடும் ஓ தோழி அல்கல் அக.026-5
      பெரு கதவு பொருத யானை மருப்பின் அக.026-6
      இரும்பு செய் தொடியின் ஏர ஆகி அக.026-7
      மா கண் அடைய மார்பகம் பொருந்தி அக.026-8
      முயங்கல் விடாஅல் இவை என மயங்கி அக.026-9
      யான் ஓம் என்ன உம் ஒல்லார் தாம் மற்று அக.026-10
      இவை பாராட்டிய பருவம் உம் உள ஏ இனி அக.026-11
      புதல்வன் தடுத்த பாலொடு தடஈ அக.026-12
      திதலை அணிந்த தேம் கொள் மெல் முலை அக.026-13
      நறு சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் அக.026-14
      வீங்க முயங்கல் யாம் வேண்டினம் ஏ அக.026-15
      தீம் பால் படுதல் தாம் அஞ்சினர் ஏ ஆயிடை அக.026-16
      கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை அக.026-17
      செவிலி கை என் புதல்வனை நோக்கி அக.026-18
      நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் இஃது ஓ அக.026-19
      செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என் அக.026-20
      மகன் வயின் பெயர்தந்தேன் ஏ அது கண்டு அக.026-21
      யாம் உம் காதலம் அவற்கு என சாஅய் அக.026-22
      சிறுபுறம் கவையினன் ஆக உறு பெயல் அக.026-23
      தண் துளிக்கு ஏற்ற பல உழு செ செய் அக.026-24
      மண் போல் நெகிழ்ந்து அவன் கலுழ்ந்து ஏ அக.026-25
      நெஞ்சு அறை போகிய அறிவினேற்கு ஏ அக.026-26
      கொடு வரி இரு புலி தயங்க நெடு வரை அக.027-1
      ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் அக.027-2
      கானம் கடிய என்னார் நாம் அழ அக.027-3
      நின்றது இல் பொருள் பிணி சென்று இவண் தருமார் அக.027-4
      செல்ப என்ப என்போய் நல்ல அக.027-5
      மடவை மன்ற நீ ஏ வட வயின் அக.027-6
      வேங்கடம் பயந்த வெள் கோட்டு யானை அக.027-7
      மற போர் பாண்டியர் அறத்தின் காக்கும் அக.027-8
      கொற்கை அம் பெரு துறை முத்தின் அன்ன அக.027-9
      நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் அக.027-10
      தகைப்ப தங்கலர் ஆயினும் இகப்ப அக.027-11
      யாங்ஙனம் விடும் ஓ மற்று ஏ தேம் பட அக.027-12
      தெள் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளை அக.027-13
      பெருந்தகை சிதைத்து உம் அமையா பருந்து பட அக.027-14
      வேத்து அமர் கடந்த வென்றி நல் வேல் அக.027-15
      குருதியொடு துயல்வந்தன்ன நின் அக.027-16
      அரி வேய் உண் கண் அமர்த்த நோக்கு ஏ அக.027-17
      மெய்யின் தீரா மேவரு காமமொடு அக.028-1
      எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி அக.028-2
      கொய்யா முன் உம் குரல் வார்பு தினை ஏ அக.028-3
      அருவி ஆன்ற பை கால் தோறும் அக.028-4
      இருவி தோன்றின பல ஏ நீ அக.028-5
      முருகு முரண் கொள்ளும் தேம் பாய் கண்ணி அக.028-6
      பரியல் நாயொடு பல் மலை படரும் அக.028-7
      வேட்டுவன் பெறலொடு அமைந்தனை யாழ நின் அக.028-8
      பூ கெழு தொடலை நுடங்க எழுந்து அக.028-9
      கிள்ளை தெள் விளி இடை பயிற்றி அக.028-10
      ஆங்கு ஒழுகாய் ஆயின் அன்னை அக.028-11
      சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் என அக.028-12
      பிறர் தந்து நிறுக்குவள் ஆயின் அக.028-13
      உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பு ஏ அக.028-14
      தொடங்கு வினை தவிரா அசைவு இல் நோன் தாள் அக.029-1
      கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம்படின் அக.029-2
      வீழ் களிறு மிசையா புலியினும் சிறந்த அக.029-3
      தாழ்வு இல் உள்ளம் தலைதலை சிறப்ப அக.029-4
      செய் வினைக்கு அகன்ற காலை எஃகு உற்று அக.029-5
      இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின் அக.029-6
      மாவின் நறு வடி போல காண்தொறும் அக.029-7
      மேவல் தண்டா மகிழ் நோக்கு உண் கண் அக.029-8
      நினையாது கழிந்த வைகல் எனையதூஉம் அக.029-9
      வாழலென் யான் என தேற்றி பல் மாண் அக.029-10
      தாழ கூறிய தகை சால் நல் மொழி அக.029-11
      மறந்தனிர் போறிர் எம் என சிறந்த நின் அக.029-12
      எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க அக.029-13
      வினவல் ஆனா புனை இழை கேள் இனி அக.029-14
      வெம்மை தண்டா எரி உகு பறந்தலை அக.029-15
      கொம்மை வாடிய இயவுள் யானை அக.029-16
      நீர் மருங்கு அறியாது தேர் ஓடி அக.029-17
      அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும் அக.029-18
      உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரு கடத்து இடை அக.029-19
      எள்ளல் நோனா பொருள் தரல் விருப்பொடு அக.029-20
      நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு அக.029-21
      உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை அக.029-22
      மடம் கெழு நெஞ்சம் நின் உழையது ஏ அக.029-23
      நெடு கயிறு வலந்த குறு கண் அ வலை அக.030-1
      கடல் பாடு அழிய இன மீன் முகந்து அக.030-2
      துணை புணர் உவகையர் பரத மாக்கள் அக.030-3
      இளையர் உம் முதியர் கிளை உடன் துவன்றி அக.030-4
      உப்பு ஒய் உமணர் அரு துறைபோக்கும் அக.030-5
      ஒழுகை நோன் பகடு ஒப்ப குழீஇ அக.030-6
      அயிர் திணி அடை கரை ஒலிப்ப வாங்கி அக.030-7
      பெரு களம் தொகுத்த உழவர் போல அக.030-8
      இரந்தோர் வறு கலம் மல்க வீசி அக.030-9
      பாடு பல அமைத்து கொள்ளை சாற்றி அக.030-10
      கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ அக.030-11
      பெருமை என்பது கெடும் ஓ ஒரு நாள் அக.030-12
      மண்ணா முத்தம் அரும்பிய புன்னை அக.030-13
      தண் நறு கானல் வந்து நும் அக.030-14
      வண்ணம் எவன் ஓ என்றனிர் செலின் ஏ அக.030-15
      நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் அக.031-1
      புல கடை மடங்க தெறுதலின் ஞொள்கி அக.031-2
      நிலம் புடை பெயர்வது அன்று கொல் இன்று என அக.031-3
      மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து அக.031-4
      இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து அக.031-5
      மேல் கவட்டு இருந்த பார்ப்பு இனங்கட்கு அக.031-6
      கல் உடை குறும்பின் வயவர் வில் இட அக.031-7
      நிண வரி குறைந்த நிறத்த அதர் தொறும் அக.031-8
      கணவிர மாலை இடூஉ கழிந்தன்ன அக.031-9
      புண் உமிழ் குருதி பரிப்ப கிடந்தோர் அக.031-10
      கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி அக.031-11
      சென்றார் என்பு இலர் தோழி வென்றியொடு அக.031-12
      வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கை அக.031-13
      தமிழ் கெழு மூவர் காக்கும் அக.031-14
      மொழிபெயர் தேஎத்த பல் மலை இறந்து ஏ அக.031-15
      நெருநல் எல்லை ஏனல் தோன்றி அக.032-1
      திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து அக.032-2
      புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள அக.032-3
      இரவல் மாக்களின் பணி மொழி பயிற்றி அக.032-4
      சிறு தினை படு கிளி கடீஇயர் பல் மாண் அக.032-5
      குளிர் கொள் தட்டை மதன் இல புடையா அக.032-6
      சூர் அரமகளிரின் நின்ற நீ மற்று அக.032-7
      யாரை ஓ எம் அணங்கியோய் உண்கு என அக.032-8
      சிறுபுறம் கவையினன் ஆக அதன் கொண்டு அக.032-9
      இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என் அக.032-10
      உள் அவன் அறிதல் அஞ்சி இல் அக.032-11
      கடிய கூறி கை பிணி விடாஅ அக.032-12
      வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்ற அக.032-13
      என் உர தகைமையின் பெயர்த்து பிறிது வயின் அக.032-14
      சொல்ல வல்லிற்று உம் இலன் ஏ அல்லாந்து அக.032-15
      இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்று உம் அக.032-16
      தோலா ஆறு இல்லை தோழி நாம் சென்மோ அக.032-17
      சாய் இறை பணை தோள் கிழமை தனக்கு ஏ அக.032-18
      மாசு இன்று ஆதல் உம் அறியான் ஏசற்று அக.032-19
      என் குறை புறநிலை முயலும் அக.032-20
      அண் கணாளனை நகுகம் யாம் ஏ அக.032-21
      வினை நன்று ஆதல் வெறுப்ப காட்டி அக.033-1
      மனை மாண் கற்பின் வாள் நுதல் ஒழிய அக.033-2
      கவை முறி இழந்த செ நிலை யாஅத்து அக.033-3
      ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை அக.033-4
      வீளை பருந்தின் கோள் வல் சேவல் அக.033-5
      வளை வாய் பேடை வரு திறம் பயிரும் அக.033-6
      இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம் அக.033-7
      செலவு அரு குரைய என்னாது சென்று அவள் அக.033-8
      மலர் பாடு ஆன்ற மை எழில் மழை கண் அக.033-9
      தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய் அக.033-10
      வெ பரல் அதர குன்று பல நீந்தி அக.033-11
      யாம் ஏ எமியம் ஆக நீ அக.033-12
      ஒழிய சூழ்ந்தனை ஆயின் முனாஅது அக.033-13
      வெல் போர் வானவன் கொல்லி மீமிசை அக.033-14
      நுணங்கு அமை புரையும் வணங்கு இறை பணை தோள் அக.033-15
      வரி அணி அல்குல் வால் எயிற்றோள் வயின் அக.033-16
      பிரியாய் ஆயின் நன்று மன் தில்ல அக.033-17
      அன்று நம் அறியாய் ஆயினும் இன்று அக.033-18
      செய் வினை ஆற்றுற விலங்கின் அக.033-19
      எய்துவை அல்லை ஓ பிறர் நகு பொருள் ஏ அக.033-20
      சிறு கரு பிடவின் வெள் தலை குறு புதல் அக.034-1
      கண்ணியின் மலரும் தண் நறு புறவில் அக.034-2
      தொடுதோல் கானவன் கவை பொறுத்தன்ன அக.034-3
      இரு திரி மருப்பின் அண்ணல் இரலை அக.034-4
      செறி இலை பதவின் செ கோல் மெல் குரல் அக.034-5
      மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி அக.034-6
      தெள் அறல் தழீஇய வார் மணல் அடை கரை அக.034-7
      மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் அக.034-8
      பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற அக.034-9
      செல்க தேர் ஏ நல் வலம் பெறுந அக.034-10
      பசை கொல் மெல் விரல் பெரு தோள் புலைத்தி அக.034-11
      துறை விட்டன்ன தூ மயிர் எகினம் அக.034-12
      துணையொடு திளைக்கும் காப்பு உடை வரைப்பில் அக.034-13
      செ தார் பை கிளி முன்கை ஏந்தி அக.034-14
      இன்று வரல் உரைமோ சென்றிசினோர் திறத்து என அக.034-15
      இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென அக.034-16
      மழலை இன் சொல் பயிற்றும் அக.034-17
      நாண் உடை அரிவை மாண் நலம்பெற ஏ அக.034-18
      ஈன்று புறந்தந்த எம் உம் உள்ளாள் அக.035-1
      வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப அக.035-2
      தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை அக.035-3
      நுழை நுதி நெடு வேல் குறும்படை மழவர் அக.035-4
      முனை ஆ தந்து முரம்பின் வீழ்த்த அக.035-5
      வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர் அக.035-6
      வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்மார் அக.035-7
      நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து அக.035-8
      தோப்பி கள்ளொடு துரூஉ பலி கொடுக்கும் அக.035-9
      போக்கு அரு கவலைய புலவு நாறு சுரம் அக.035-10
      துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் அணிந்து அக.035-11
      ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளஈ தன் அக.035-12
      மார்பு துணை ஆக துயிற்றுக தில்ல அக.035-13
      துஞ்சா முழவின் கோவல் கோமான் அக.035-14
      நெடு தேர் காரி கொடு கால் முன்துறை அக.035-15
      பெண்ணை அம் பேர் யாற்று நுண் அறல் கடுக்கும் அக.035-16
      நெறி இரு கதுப்பின் என் பேதைக்கு அக.035-17
      அறியா தேஎத்து ஆற்றிய துணை ஏ அக.035-18
      பகு வாய் வராஅல் பல் வரி இரு போத்து அக.036-1
      கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி அக.036-2
      ஆம்பல் மெல் அடை கிழிய குவளை அக.036-3
      கூம்பு விடு பல் மலர் சிதைய பாய்ந்து எழுந்து அக.036-4
      அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி அக.036-5
      தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது அக.036-6
      கயிறு இடு கத சே போல மதம் மிக்கு அக.036-7
      நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர அக.036-8
      வரு புனல் வையஇ வார் மணல் அகல் துறை அக.036-9
      திரு மருது ஓங்கிய விரி மலர் காவில் அக.036-10
      நறு பல் கூந்தல் குறு தொடி மடந்தையொடு அக.036-11
      வதுவை அயர்ந்தனை என்ப அலர் ஏ அக.036-12
      கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன் அக.036-13
      ஆலங்கானத்து அகல் தலை சிவப்ப அக.036-14
      சேரல் செம்பியன் சினம் கெழு திதியன் அக.036-15
      போர் வல் யானை பொலம் பூண் எழினி அக.036-16
      நார் அரி நறவின் எருமையூரன் அக.036-17
      தேம் கமழ் அகலத்து புலர்ந்த சாந்தின் அக.036-18
      இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று அக.036-19
      எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல் அக.036-20
      முரைசொடு வெள் குடை அகப்படுத்து உரை செல அக.036-21
      கொன்று களம் வேட்ட ஞான்றை அக.036-22
      வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிது ஏ அக.036-23
      மறந்து அவண் அமையார் ஆயினும் கறங்கு இசை அக.037-1
      கங்குல் ஓதை கலி மகிழ் உழவர் அக.037-2
      பொங்கழி முகந்த தா இல் நுண் துகள் அக.037-3
      மங்குல் வானின் மாதிரம் மறைப்ப அக.037-4
      வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி அக.037-5
      தொழில் செருக்கு அனந்தர் வீட எழில் தகை அக.037-6
      வளியொடு சினஈய வண் தளிர் மாஅத்து அக.037-7
      கிளி போல் காய கிளை துணர் வடித்து அக.037-8
      புளி பதன் அமைத்த புது குட மலிர் நிறை அக.037-9
      வெயில் வெரி நிறுத்த பயில் இதழ் பசு குடை அக.037-10
      கயம் மண்டு பகட்டின் பருகி காண்வர அக.037-11
      கொள்ளொடு பயறு பால் விரஈ வெள்ளி அக.037-12
      கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை அக.037-13
      வாங்கு கை தடுத்த பின்றை ஓங்கிய அக.037-14
      பருதி அம் குப்பை சுற்றி பகல் செல அக.037-15
      மருதமர நிழல் எருதொடு வதியும் அக.037-16
      காமர் வேனில் மன் இது அக.037-17
      மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கு ஏ அக.037-18
      விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன் அக.038-1
      தெரி இதழ் குவளை தேம் பாய் தாரன் அக.038-2
      அம் சிலை இடவது ஆக வெ செலல் அக.038-3
      கணை வலம் தெரிந்து துணை படர்ந்து உள்ளி அக.038-4
      வருதல் வாய்வது வான் தோய் வெற்பன் அக.038-5
      வந்தனன் ஆயின் அம் தளிர் செயலை அக.038-6
      தாழ்வு இல் ஓங்கு சினை தொடுத்த வீழ் கயிற்று அக.038-7
      ஊசல் மாறிய மருங்கு உம் பாய்பு உடன் அக.038-8
      ஆடாமையின் கலுழ்பு இல தேறி அக.038-9
      நீடு இதழ் தலஈய கவின் பெறு நீலம் அக.038-10
      கண் என மலர்ந்த சுனை உம் வண் பறை அக.038-11
      மட கிளி எடுத்தல் செல்லா தட குரல் அக.038-12
      குலவு பொறை இறுத்த கோல் தலை இருவி அக.038-13
      கொய்து ஒழி புனம் உம் நோக்கி நெடிது நினைந்து அக.038-14
      பைதலன் பெயரலன் கொல் ஓ ஐ தேய்கு அக.038-15
      அய வெள் அருவி சூடிய உயர் வரை அக.038-16
      கூஉம் கணஃது எம் ஊர் என அக.038-17
      ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யான் ஏ அக.038-18
      ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழி படர்ந்து அக.039-1
      உள்ளி உம் அறிதிர் ஓ எம் என யாழ நின் அக.039-2
      முள் எயிற்று துவர் வாய் முறுவல் அழுங்க அக.039-3
      நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் நின் அக.039-4
      ஆய் நலம் மறப்பென் ஓ மற்று ஏ சேண் இகந்து அக.039-5
      ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒள் பொறி அக.039-6
      படு ஞெமல் புதைய பொத்தி நெடு நிலை அக.039-7
      முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅ அக.039-8
      காடு கவர் பெரு தீ ஓடு வயின் ஓடலின் அக.039-9
      அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு அக.039-10
      மதர் புலி வெரீஇய மையல் வேழத்து அக.039-11
      இனம் தலை மயங்கிய நனம் பெரு காட்டு அக.039-12
      ஞான்று தோன்று அவிர் சுடர் மான்று ஆல் பட்டென அக.039-13
      கள் படர் ஓதி நின் படர்ந்து உள்ளி அக.039-14
      அரு செலவு ஆற்றா ஆர் இடை ஞெரேரென அக.039-15
      பரந்து படு பாயல் நவ்வி பட்டென அக.039-16
      இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு அக.039-17
      நிலம் கிளை நினைவினை நின்ற நின் கண்டு அக.039-18
      இன் நகை இனையம் ஆக உம் எம் வயின் அக.039-19
      ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின் அக.039-20
      கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி அக.039-21
      நறு கதுப்பு உளரிய நன்னர் அமையத்து அக.039-22
      வறு கை காட்டிய வாய் அல் கனவின் அக.039-23
      ஏற்று ஏக்கற்ற உலமரல் அக.039-24
      போற்றாய் ஆகலின் புலத்தி ஆல் எம் ஏ அக.039-25
      கானல் மாலை கழி பூ கூம்ப அக.040-1
      நீல் நிற பெரு கடல் பாடு எழுந்து ஒலிப்ப அக.040-2
      மீன் ஆர் குருகின் மெல் பறை தொழுதி அக.040-3
      குவை இரு புன்னை குடம்பை சேர அக.040-4
      அசை வண்டு ஆர்க்கும் அல்குறு காலை அக.040-5
      தாழை தளர தூக்கி மாலை அக.040-6
      அழிதக வந்த கொண்டலொடு கழி படர் அக.040-7
      காமர் நெஞ்சம் கையறுபு இனைய அக.040-8
      துயரம் செய்து நம் அருளார் ஆயினும் அக.040-9
      அறாஅலியர் ஓ அவர் உடை கேண்மை அக.040-10
      அளி இன்மையின் அவண் உறை முனஈ அக.040-11
      வாரற்க தில்ல தோழி கழனி அக.040-12
      வெண்ணெல் அரிநர் பின்றை ததும்பும் அக.040-13
      தண்ணுமை வெரீஇய தடம் தாள் நாரை அக.040-14
      செறி மடை வயிரின் பிளிற்றி பெண்ணை அக.040-15
      அக மடல் சேக்கும் துறைவன் அக.040-16
      இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சு ஏ அக.040-17
      வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப அக.041-1
      கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் அக.041-2
      எரி மருள் பூ சினை இன சிதர் ஆர்ப்ப அக.041-3
      நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து அக.041-4
      குடுமி கட்டிய படப்பையொடு மிளிர அக.041-5
      அரி கால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் அக.041-6
      ஓதை தெள் விளி புலம் தொறும் பரப்ப அக.041-7
      கோழ் இணர் எதிரிய மரத்த கவினி அக.041-8
      காடு அணி கொண்ட காண்தகு பொழுதில் அக.041-9
      நாம் பிரி புலம்பின் நலம் செல சாஅய் அக.041-10
      நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த அக.041-11
      நல் தோள் நெகிழ வருந்தினள் கொல் ஓ அக.041-12
      மெல் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர் அக.041-13
      தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன அக.041-14
      அம் கலுழ் மாமை கிளஈய அக.041-15
      நுண் பல் தித்தி மாஅயோள் ஏ அக.041-16
      மலி பெயல் கலித்த மாரி பித்திகத்து அக.042-1
      கொயல் அரு நிலஈய பெயல் ஏர் மண முகை அக.042-2
      செ வெரி உறழும் கொழு கடை மழை கண் அக.042-3
      தளிர் ஏர் மேனி மாஅயோய் ஏ அக.042-4
      நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்ச அக.042-5
      கோடை நீடிய பைது அறு காலை அக.042-6
      குன்று கண்டன்ன கோட்ட யாவை உம் அக.042-7
      சென்று சேக்கல்லா புள்ள உள் இல் அக.042-8
      என்றூழ் வியன் குளம் நிறைய வீசி அக.042-9
      பெரு பெயல் பொழிந்த ஏம வைகறை அக.042-10
      பல்லோர் உவந்த உவகை எல்லாம் அக.042-11
      என் உள் பெய்தந்தற்று ஏ சேண் இடை அக.042-12
      ஓங்கி தோன்றும் உயர் வரை அக.042-13
      வான் தோய் வெற்பன் வந்தமாறு ஏ அக.042-14
      கடல் முகந்துகொண்ட கமம் சூல் மா மழை அக.043-1
      சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி அக.043-2
      என்றூழ் உழந்த புன் தலை மட பிடி அக.043-3
      கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய அக.043-4
      நிலன் உம் விசும்பு நீர் இயஇந்து ஒன்றி அக.043-5
      குறு நீர் கன்னல் எண்ணுநர் அல்லது அக.043-6
      கதிர் மருங்கு அறியாது அஞ்சுவர பாஅய் அக.043-7
      தளி மயங்கின்று ஏ தண் குரல் எழிலி யாம் அக.043-8
      கொய் அகை முல்லை காலொடு மயங்கி அக.043-9
      மை இரு கானம் நாறும் நறு நுதல் அக.043-10
      பல் இரு கூந்தல் மெல் இயல் மடந்தை அக.043-11
      நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும் அக.043-12
      அளியர் ஓ தாம் ஏ அளி இன்று அக.043-13
      ஏதில் பொருள் பிணி போகி தம் அக.043-14
      இன் துணை பிரியும் மடமையோர் ஏ அக.043-15
      வந்து வினை முடித்தனன் வேந்தன் உம் பகைவர் அக.044-1
      தம் திறை கொடுத்து தமர் ஆயினர் ஏ அக.044-2
      முரண் செறிந்து இருந்த தானை இரண்டு உம் அக.044-3
      ஒன்று என அறைந்தன பணை ஏ நின் தேர் அக.044-4
      முன் இயங்கு ஊர்தி பின் நிலை ஈயாது அக.044-5
      ஊர்க பாக ஒரு வினை கழிய அக.044-6
      நன்னன் ஏற்றை நறு பூண் அத்தி அக.044-7
      துன் அரு கடு திறல் கங்கன் கட்டி அக.044-8
      பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு அக.044-9
      அன்று அவர் குழீஇய அளப்பு அரு கட்டூர் அக.044-10
      பருந்து பட பண்ணி பழையன் பட்டென அக.044-11
      கண்டது நோனான் ஆகி திண் தேர் அக.044-12
      கணையன் அகப்பட கழுமலம் தந்த அக.044-13
      பிணையல் அம் கண்ணி பெரு பூண் சென்னி அக.044-14
      அழும்பில் அன்ன அறாஅ யாணர் அக.044-15
      பழம் பல் நெல்லின் குடி பரவை அக.044-16
      பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளை அக.044-17
      தண் குடவாயில் அன்னோள் அக.044-18
      பண்பு உடை ஆகத்து இன் துயில் பெற ஏ அக.044-19
      வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் அக.045-1
      ஆடு கள பறையின் அரிப்பன ஒலிப்ப அக.045-2
      கோடை நீடிய அகல் பெரு குன்றத்து அக.045-3
      நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு அக.045-4
      ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் அக.045-5
      காடு இறந்தனர் ஏ காதலர் மாமை அக.045-6
      அரி நுண் பசலை பாஅய் பீரத்து அக.045-7
      எழில் மலர் புரைதல் வேண்டும் அலர் ஏ அக.045-8
      அன்னி குறுக்கை பறந்தலை திதியன் அக.045-9
      தொல் நிலை முழுமுதல் துமிய பண்ணி அக.045-10
      புன்னை குறைத்த ஞான்றை வயிரியர் அக.045-11
      இன் இசை ஆர்ப்பினும் பெரிது ஏ யான் அக.045-12
      காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து அக.045-13
      ஆதிமந்தி போல பேதுற்று அக.045-14
      அலந்தனென் உழல்வென் கொல் ஓ பொலம் தார் அக.045-15
      கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல் அக.045-16
      வானவரம்பன் அடல் முனை கலங்கிய அக.045-17
      உடை மதில் ஓர் அரண் போல அக.045-18
      அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேன் ஏ அக.045-19
      சேற்று நிலை முனஈய செ கண் காரான் அக.046-1
      ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து அக.046-2
      கூர் முள் வேலி கோட்டின் நீக்கி அக.046-3
      நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய அக.046-4
      அம் தூம்பு வள்ளை மயக்கி தாமரை அக.046-5
      வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர அக.046-6
      யாரை ஓ நின் புலக்கேம் வாருற்று அக.046-7
      உறை இறந்து ஒளிரும் தாழ் இரு கூந்தல் அக.046-8
      பிறர் உம் ஒருத்தியஇ நம் மனை தந்து அக.046-9
      வதுவை அயர்ந்தனை என்ப அஃது யாம் அக.046-10
      கூறேம் வாழியர் எந்தை செறுநர் அக.046-11
      களிறு உடை அரு சமம் ததைய நூறும் அக.046-12
      ஒளிறு வாள் தானை கொற்ற செழியன் அக.046-13
      பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் அக.046-14
      ஒள் தொடி நெகிழினும் நெகிழ்க அக.046-15
      சென்றீ பெரும நின் தகைக்குநர் யார் ஓ அக.046-16
      அழிவு இல் உள்ளம் வழிவழி சிறப்ப அக.047-1
      வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்து அக.047-2
      எழு இனி வாழிய நெஞ்சு ஏ ஒலி தலை அக.047-3
      அலங்கு கழை நரல தாக்கி விலங்கு எழுந்து அக.047-4
      கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி அக.047-5
      விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயஇந்து அக.047-6
      அமை கண் விடு நொடி கண கலை அகற்றும் அக.047-7
      வெ முனை அரு சுரம் நீந்தி கைம்மிக்கு அக.047-8
      அகல் சுடர் கல் சேர்பு மறைய மனை வயின் அக.047-9
      ஒள் தொடி மகளிர் வெள் திரி கொளாஅலின் அக.047-10
      குறு நடை புறவின் செ கால் சேவல் அக.047-11
      நெடு நிலை வியல் நகர் வீழ் துணை பயிரும் அக.047-12
      புலம்பொடு வந்த புன்கண் மாலை அக.047-13
      யாண்டு உளர் கொல் என கலிழ்வோள் எய்தி அக.047-14
      இழை அணி நெடு தேர் கை வண் செழியன் அக.047-15
      மழை விளையாடும் வளம் கெழு சிறுமலை அக.047-16
      சிலம்பின் கூதளம் கமழும் வெற்பின் அக.047-17
      வேய் புரை பணை தோள் பாயும் அக.047-18
      நோய் அசா வீட முயங்குகம் பல ஏ அக.047-19
      அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள் அக.048-1
      பால் உம் உண்ணாள் பழங்கண் கொண்டு அக.048-2
      நனி பசந்தனள் என வினவுதி அதன் திறம் அக.048-3
      யான் உம் தெற்றென உணரேன் மேல் நாள் அக.048-4
      மலி பூ சாரல் என் தோழிமாரோடு அக.048-5
      ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி அக.048-6
      புலி என்னும் பூசல் தோன்ற அக.048-7
      ஒள் செங்கழுநீர் கண் போல் ஆய் இதழ் அக.048-8
      ஊசி போகிய சூழ் செய் மாலையன் அக.048-9
      பக்கம் சேர்த்திய செச்சை கண்ணியன் அக.048-10
      குயம் மண்டு ஆகம் செ சாந்து நீவி அக.048-11
      வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு அக.048-12
      யாது ஓ மற்று அம் மா திறம் படர் என அக.048-13
      வினவி நிற்றந்தோன் ஏ அவன் கண்டு அக.048-14
      எம் உள் மெய் மறைபு ஒடுங்கி
      நாணி நின்றனெம் ஆக பேணி அக.048-16
      ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் அக.048-17
      மை ஈர் ஓதி மடவீர் நும் வாய் அக.048-18
      பொய்யும் உள ஓ என்றனன் பையென அக.048-19
      பரி முடுகு தவிர்த்த தேரன் எதிர் மறுத்து அக.048-20
      நின் மகள் உண் கண் பல் மாண் நோக்கி அக.048-21
      சென்றோன் மன்ற அ குன்று கிழவோன் ஏ அக.048-22
      பகல் மாய் அந்தி படு சுடர் அமையத்து அக.048-23
      அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன் அக.048-24
      மகன் ஏ தோழி என்றனள் அக.048-25
      அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கு ஏ அக.048-26
      கிளி உம் பந்து கழங்கு வெய்யோள்
      அளி உம் அன்பு சாயல் இயல்பு
      முன் நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என அக.049-3
      கொடு தொடை குழவியொடு வயின் மரத்து யாத்த அக.049-4
      கடு கண் கறவையின் சிறுபுறம் நோக்கி அக.049-5
      குறுக வந்து குவவு நுதல் நீவி அக.049-6
      மெல்லென தழீஇயினேன் ஆக என் மகள் அக.049-7
      நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப அக.049-8
      பல் கால் முயங்கினள் மன் ஏ அன்னோ அக.049-9
      விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி அக.049-10
      வறன் நிழல் அசஈ வான் புலந்து வருந்திய அக.049-11
      மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் அக.049-12
      காடு உடன் கழிதல் அறியின் தந்தை அக.049-13
      அல்கு பதம் மிகுத்த கடி உடை வியல் நகர் அக.049-14
      செல் உழி மெய் நிழல் போல
      கோதை ஆயமொடு ஓரை தழீஇ அக.049-16
      தோடு அமை அரி சிலம்பு ஒலிப்ப அவள் அக.049-17
      ஆடு வழி அகலேன் மன் ஏ
      கடல் பாடு அவிந்து தோணி நீங்கி அக.050-1
      நெடு நீர் இரு கழி கடுமீன் கலிப்பினும் அக.050-2
      வெ வாய் பெண்டிர் கௌவை தூற்றினும் அக.050-3
      மாண் இழை நெடு தேர் பாணி நிற்ப அக.050-4
      பகல் உம் நம் வயின் அகலான் ஆகி அக.050-5
      பயின்று வரும் மன் ஏ பனி நீர் சேர்ப்பன் அக.050-6
      இனி ஏ மணப்பு அரு காமம் தணப்ப நீந்தி அக.050-7
      வாராதோர் நமக்கு யாஅர் என்னாது அக.050-8
      மல்லல் மூதூர் மறையினை சென்று அக.050-9
      சொல்லின் எவன் ஓ பாண எல்லி அக.050-10
      மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் அக.050-11
      துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் என அக.050-12
      கண் நிறை நீர் கொடு கரக்கும் அக.050-13
      ஒள் நுதல் அரிவை யான் என் செய்கு ஓ என ஏ அக.050-14
      ஆள் வழக்கு அற்ற சுரத்து இடை கதிர் தெற அக.051-1
      நீள் எரி பரந்த நெடு தாள் யாத்து அக.051-2
      போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை அக.051-3
      முடை நசை இருக்கை பெடை முகம் நோக்கி அக.051-4
      ஊன் பதித்தன்ன வெருவரு செ செவி அக.051-5
      எருவை சேவல் கரிபு சிறை தீய அக.051-6
      வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை அக.051-7
      நீ உழந்து எய்தும் செய் வினை பொருள் பிணி அக.051-8
      பல் இதழ் மழை கண் மாஅயோள் வயின் அக.051-9
      பிரியின் புணர்வது ஆயின் பிரியாது அக.051-10
      ஏந்து முலை முற்றம் வீங்க பல் ஊழ் அக.051-11
      சே இழை தெளிர்ப்ப கவஈ நாள் உம் அக.051-12
      மனை முதல் வினையொடு உம் உவப்ப அக.051-13
      நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்து ஏ அக.051-14
      வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல் அக.052-1
      கிளர்ந்த வேங்கை சேண் நெடு பொங்கர் அக.052-2
      பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள் அக.052-3
      இன்னா இசைய பூசல் பயிற்றலின் அக.052-4
      ஏ கல் அடுக்கத்து இருள் அளை சிலம்பின் அக.052-5
      ஆ கொள் வய புலி ஆகும் அஃது என தம் அக.052-6
      மலை கெழு சீறூர் புலம்ப கல்லென அக.052-7
      சிலை உடை இடத்தர் போதரும் நாடன் அக.052-8
      நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என அன்னைக்கு அக.052-9
      அறிவிப்பேம் கொல் அறியலெம் என அக.052-10
      இரு பால் பட்ட சூழ்ச்சி ஒரு அக.052-11
      சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை அக.052-12
      இன் உயிர் கழிவது ஆயினும் நின் மகள் அக.052-13
      ஆய் மலர் உண் கண் பசலை அக.052-14
      காம நோய் என செப்பாதீம் ஏ அக.052-15
      அறியாய் வாழி தோழி இருள் அற அக.053-1
      விசும்பு உடன் விளங்கும் விரை செலல் திகிரி அக.053-2
      கடு கதிர் எறித்த விடுவாய் நிறைய அக.053-3
      நெடு கால் முருங்கை வெள் பூ தாஅய் அக.053-4
      நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை அக.053-5
      வள் எயிற்று செந்நாய் வருந்து பசி பிணவொடு அக.053-6
      கள்ளி அம் காட்ட கடத்து இடை உழிஞ்சில் அக.053-7
      உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை அக.053-8
      பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின் அக.053-9
      விழு தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் அக.053-10
      எழுத்து உடை நடுகல் இன் நிழல் வதியும் அக.053-11
      அரு சுர கவலை நீந்தி என்றும் அக.053-12
      இல்லோர்க்கு இல் என்று இயஇவது கரத்தல் அக.053-13
      வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் அக.053-14
      பொருள் ஏ காதலர் காதல் அக.053-15
      அருள் ஏ காதலர் என்றி நீ அக.053-16
      விருந்தின் மன்னர் அரு கலம் தெறுப்ப அக.054-1
      வேந்தன் உம் வெ பகை தணிந்தனன் தீம் பெயல் அக.054-2
      கார் உம் ஆர் கலி தலையின்று தேர் அக.054-3
      ஓவத்து அன்ன கோவ செ நிலம் அக.054-4
      வள் வாய் ஆழி உள் உறுபு உருள அக.054-5
      கடவுக காண்குவம் பாக மதவு நடை அக.054-6
      தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடிய அக.054-7
      கனையல் அம் குரல கால் பரி பயிற்றி அக.054-8
      படு மணி மிடற்ற பய நிரை ஆயம் அக.054-9
      கொடு மடி உடையர் கோல் கை கோவலர் அக.054-10
      கொன்றை அம் குழலர் பின்றை தூங்க அக.054-11
      மனை படரும் நனை நகு மாலை அக.054-12
      தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன் அக.054-13
      பண்ணன் சிறுகுடி படப்பை நுண் இலை அக.054-14
      புன் காழ் நெல்லி பை காய் தின்றவர் அக.054-15
      நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி அக.054-16
      முகிழ் நிலா திகழ்தரும் மூவா திங்கள் அக.054-17
      பொன் உடை தாலி என் மகன் ஒற்றி அக.054-18
      வருகுவை ஆயின் தருகுவென் பால் என அக.054-19
      விலங்கு அமர் கண்ணள் விரல் விளி பயிற்றி அக.054-20
      திதலை அல்குல் எம் காதலி அக.054-21
      புதல்வன் பொய்க்கும் பூ கொடி நிலை ஏ அக.054-22
      காய்ந்து செலல் கனலி கல் பக தெறுதலின் அக.055-1
      ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை அக.055-2
      உளி முக வெ பரல் அடி வருத்துறாலின் அக.055-3
      விளி முறை அறியா வேய் கரி கானம் அக.055-4
      வய களிற்று அன்ன காளையொடு என் மகள் அக.055-5
      கழிந்ததற்கு அழிந்தன்று ஓ இலென் ஏ ஒழிந்து யான் அக.055-6
      ஊது உலை குருகின் உள் உயிர்த்து அசஈ அக.055-7
      வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு அக.055-8
      கண்படை பெறேன் கனவ ஒள் படை அக.055-9
      கரிகால் வளவனொடு வெண்ணி பறந்தலை அக.055-10
      பொருது புண் நாணிய சேரலாதன் அக.055-11
      அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென அக.055-12
      இன்னா இன் உரை கேட்ட சான்றோர் அக.055-13
      அரு பெறல் உலகத்து அவனொடு செலீஇயர் அக.055-14
      பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண் அக.055-15
      காதல் வேண்டி என் துறந்து அக.055-16
      போதல் செல்லா என் உயிரொடு புலந்து ஏ அக.055-17
      நகை ஆகின்று ஏ தோழி நெருநல் அக.056-1
      மணி கண்டன்ன துணி கயம் துளங்க அக.056-2
      இரும்பு இயன்றன்ன கரு கோட்டு எருமை அக.056-3
      ஆம்பல் மெல் அடை கிழிய குவளை அக.056-4
      கூம்பு விடு பல் மலர் மாந்தி கரைய அக.056-5
      காஞ்சி நுண் தாது ஈர் புறத்து உறைப்ப அக.056-6
      மெல்கிடு கவுள அல்கு நிலை புகுதரும் அக.056-7
      தண் துறை ஊரன் திண் தார் அகலம் அக.056-8
      வதுவை நாள் அணி புதுவோர் புணரிய அக.056-9
      பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் அக.056-10
      புனிற்றா பாய்ந்தென கலங்கி யாழ் இட்டு அக.056-11
      எம் மனை புகுதந்தோன் ஏ அது கண்டு அக.056-12
      மெய் மலி உவகை மறையினென் எதிர் சென்று அக.056-13
      இ மனை அன்று அஃது உம் என்ற அக.056-14
      என் உம் தன் நோக்கி அக.056-15
      மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றது ஏ அக.056-16
      சிறு பை தூவி செ கால் பேடை அக.057-1
      நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி அக.057-2
      வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது அக.057-3
      பெறு நாள் யாணர் உள்ளி பையாந்து அக.057-4
      புகல் ஏக்கற்ற புல்லென் உலவை அக.057-5
      குறு கால் இற்றி புன் தலை நெடு வீழ் அக.057-6
      இரு பிணர் துறுகல் தீண்டி வளி பொர அக.057-7
      பெரு கை யானை நிவப்பின் தூங்கும் அக.057-8
      குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை அக.057-9
      யாம் ஏ எமியம் ஆக தான் அக.057-10
      பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின் அக.057-11
      பெரு நல் ஆய் கவின் ஒரீஇ சிறு பீர் அக.057-12
      வீ ஏர் வண்ணம் கொண்டன்று கொல் ஓ அக.057-13
      கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன் அக.057-14
      முதுநீர் முன்துறை முசிறி முற்றி அக.057-15
      களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் அக.057-16
      அரு புண் உறுநரின் வருந்தினள் பெரிது அழிந்து அக.057-17
      பானாள் கங்குல் உம் பகல் அக.057-18
      ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதல் ஏ அக.057-19
      இன் இசை உருமொடு கனை துளி தலஈ அக.058-1
      மன் உயிர் மடிந்த பானாள் கங்குல் அக.058-2
      காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது அக.058-3
      வரி அதள் படுத்த சேக்கை தெரி இழை அக.058-4
      தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை அக.058-5
      கூதிர் இல் செறியும் குன்ற நாட அக.058-6
      வனைந்து வரல் இள முலை ஞெமுங்க பல் ஊழ் அக.058-7
      விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற அக.058-8
      நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்று ஏ அக.058-9
      நும் இல் புலம்பின் உள்ளுதொறும் நலியும் அக.058-10
      தண் வரல் அசஈய பண்பு இல் வாடை அக.058-11
      பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி அக.058-12
      மனை மரம் ஒசிய ஒற்றி அக.058-13
      பலர் மடி கங்குல் நெடு புற நிலை ஏ அக.058-14
      தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர் அக.059-1
      பெருந்தகை இழந்த கண்ணினை பெரிது உம் அக.059-2
      வருந்தினை வாழியர் நீ ஏ வடாஅது அக.059-3
      வண் புனல் தொழுநை வார் மணல் அகல் துறை அக.059-4
      அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் அக.059-5
      மரம் செல மிதித்த மாஅல் போல அக.059-6
      புன் தலை மட பிடி உணீஇயர் அம் குழை அக.059-7
      நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள் அக.059-8
      படி ஞிமிறு கடியும் களிறு ஏ தோழி அக.059-9
      சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல் அக.059-10
      சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து அக.059-11
      அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை அக.059-12
      இன் தீம் பை சுனை ஈர் அணி பொலிந்த அக.059-13
      தண் நறு கழுநீர் செண் இயல் சிறுபுறம் அக.059-14
      தாம் பாராட்டிய காலை உம் உள்ளார் அக.059-15
      வீங்கு இறை பணை தோள் நெகிழ சேய் நாட்டு அக.059-16
      அரு செயல் பொருள் பிணி முன்னி நம் அக.059-17
      பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறு ஏ அக.059-18
      பெரு கடல் பரப்பில் சே இறா நடுங்க அக.060-1
      கொடு தொழில் முகந்த செ கோல் அ வலை அக.060-2
      நெடு திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு அக.060-3
      உப்பு நொடை நெல்லின் மூரல் வெள் சோறு அக.060-4
      அயிலை துழந்த அம் புளி சொரிந்து அக.060-5
      கொழு மீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் அக.060-6
      திண் தேர் பொறையன் தொண்டி அன்ன எம் அக.060-7
      ஒள் தொடி ஞெமுக்காதீம் ஓ தெய்ய அக.060-8
      ஊதை ஈட்டிய உயர் மணல் அடை கரை அக.060-9
      கோதை ஆயமொடு வண்டல் தஈ அக.060-10
      ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என அக.060-11
      கொன் உம் சிவப்போள் காணின் வென் வேல் அக.060-12
      கொற்ற சோழர் குடந்தை வைத்த அக.060-13
      நாடு தரு நிதியினும் செறிய அக.060-14
      அரு கடி படுக்குவள் அறன் இல் யாய் ஏ அக.060-15
      நோற்றோர் மன்ற தாம் ஏ கூற்றம் அக.061-1
      கோளுற விளியார் பிறர் கொள விளிந்தோர் என அக.061-2
      தாள் வலம் படுப்ப சேண் புலம் படர்ந்தோர் அக.061-3
      நாள் இழை நெடு சுவர் நோக்கி நோய் உழந்து அக.061-4
      ஆழல் வாழி தோழி தாழாது அக.061-5
      உரும் என சிலைக்கும் ஊக்கமொடு பை கால் அக.061-6
      வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ அக.061-7
      அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலர் உடன் அக.061-8
      அண்ணல் யானை வெள் கோடு கொண்டு அக.061-9
      நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் அக.061-10
      கழல் புனை திருந்து அடி கள்வர் கோமான் அக.061-11
      மழ புலம் வணக்கிய மா வண் புல்லி அக.061-12
      விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும் அக.061-13
      பழகுவர் ஆதல் ஓ அரிது ஏ முனாஅது அக.061-14
      முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி அக.061-15
      பொன் உடை நெடு நகர் பொதினி அன்ன நின் அக.061-16
      ஒள் கேழ் வன முலை பொலிந்த அக.061-17
      நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்து ஏ அக.061-18
      அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன அக.062-1
      நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் அக.062-2
      ஆகத்து அரும்பிய முலையள் பணை தோள் அக.062-3
      மா தாள் குவளை மலர் பிணைத்தன்ன அக.062-4
      மா இதழ் மழை கண் மாஅயோளொடு அக.062-5
      பேய் உம் அறியா மறை அமை புணர்ச்சி அக.062-6
      பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப அக.062-7
      கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின் அக.062-8
      கடு புனல் மலிந்த காவிரி பேர் யாற்று அக.062-9
      நெடு சுழி நீத்தம் மண்ணுநள் போல அக.062-10
      நடுங்கு அஞர் தீர முயங்கி நெருநல் அக.062-11
      ஆகம் அடைதந்தோள் ஏ வென் வேல் அக.062-12
      களிறு கெழு தானை பொறையன் கொல்லி அக.062-13
      ஒளிறு நீர் அடுக்கத்து வியல் அகம் பொற்ப அக.062-14
      கடவுள் எழுதிய பாவையின் அக.062-15
      மடவது மாண்ட மாஅயோள் ஏ அக.062-16
      கேளாய் வாழி ஓ மகளை நின் தோழி அக.063-1
      திரு நகர் வரைப்பு அகம் புலம்ப அவனொடு அக.063-2
      பெரு மலை இறந்தது நோவேன் நோவல் அக.063-3
      கடுங்கண் யானை நெடு கை சேர்த்தி அக.063-4
      முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழி அக.063-5
      பெரு புலர் விடியல் விரிந்து வெயில் எறிப்ப அக.063-6
      கரு தாள் மிடற்ற செ பூழ் சேவல் அக.063-7
      சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண் அக.063-8
      அஞ்சுவர தகுந கானம் நீந்தி அக.063-9
      கன்று காணாது புன் கண்ண செவி சாய்த்து அக.063-10
      மன்று நிறை பைதல் கூர பல உடன் அக.063-11
      கறவை தந்த கடு கால் மறவர் அக.063-12
      கல்லென் சீறூர் எல்லியின் அசஈ அக.063-13
      முது வாய் பெண்டின் செது கால் குரம்பை அக.063-14
      மட மயில் அன்ன என் நடை மெலி பேதை அக.063-15
      தோள் துணை ஆக துயிற்ற துஞ்சாள் அக.063-16
      வேட்ட கள்வர் விசியுறு கடு கண் அக.063-17
      சே கோள் அறையும் தண்ணுமை அக.063-18
      கேட்குநள் கொல் என கலுழும் என் நெஞ்சு ஏ அக.063-19
      களையும் இடன் ஆல் பாக உளை அணி அக.064-1
      உலகு கடப்பு அன்ன புள் இயல் கலி மா அக.064-2
      வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய அக.064-3
      தளவு பிணி அவிழ்ந்த தண் பத பெரு வழி அக.064-4
      ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் அக.064-5
      வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக அக.064-6
      செலவு நாம் அயர்ந்தனம் ஆயின் பெயல அக.064-7
      கடு நீர் வரித்த செ நில மருங்கின் அக.064-8
      விடு நெறி ஈர் மணல் வாரணம் சிதர அக.064-9
      பாம்பு உறை புற்றத்து ஈர் புறம் குத்தி அக.064-10
      மண் உடை கோட்ட அண்ணல் ஏஎறு அக.064-11
      உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ அக.064-12
      ஊர் வயின் பெயரும் பொழுதில் சேர்பு உடன் அக.064-13
      கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் அக.064-14
      ஆ பூண் தெள் மணி ஐது இயம்பு இன் இசை அக.064-15
      புலம்பு கொள் மாலை கேட்டொறும் அக.064-16
      கலங்கினள் உறைவோள் கையறு நிலை ஏ அக.064-17
      உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் அக.065-1
      அன்னை சொல் உம் உய்கம் என்னதூஉம் அக.065-2
      ஈரம் சேரா இயல்பின் பொய் மொழி அக.065-3
      சேரி அம் பெண்டிர் கௌவை உம் ஒழிகம் அக.065-4
      நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல் அக.065-5
      பாடி சென்ற பரிசிலர் போல அக.065-6
      உவ இனி வாழி தோழி அவர் ஏ அக.065-7
      பொம்மல் ஓதி நம்மொடு ஒராங்கு அக.065-8
      செலவு அயர்ந்தனர் ஆல் இன்று ஏ மலை தொறும் அக.065-9
      மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி அக.065-10
      மீன் கொள் பரதவர் கொடு திமில் நளி சுடர் அக.065-11
      வான் தோய் புணரி மிசை கண்டாங்கு அக.065-12
      மேவர தோன்றும் யாஅ உயர் நனம் தலை அக.065-13
      உயவல் யானை வெரிநு சென்று அன்ன அக.065-14
      கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி அக.065-15
      காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் அக.065-16
      ஆறு கடி கொள்ளும் அரு சுரம் பணை தோள் அக.065-17
      நாறு ஐங்கூந்தல் கொம்மை வரி முலை அக.065-18
      நிரை இதழ் உண் கண் மகளிர்க்கு அக.065-19
      அரிய ஆல் என அழுங்கிய செலவு ஏ அக.065-20
      இம்மை உலகத்து இசையொடு உம் விளங்கி அக.066-1
      மறுமை உலகம் உம் மறு இன்று எய்துப அக.066-2
      செறுநர் உம் விழையும் செயிர் தீர் காட்சி அக.066-3
      சிறுவர் பயந்த செம்மலோர் என அக.066-4
      பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் அக.066-5
      வாய் ஏ ஆகுதல் வாய்த்தனம் தோழி அக.066-6
      நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு அக.066-7
      வதுவை அயர்தல் வேண்டி புதுவதின் அக.066-8
      இயன்ற அணியன் இ தெரு இறப்போன் அக.066-9
      மாண் தொழில் மா மணி கறங்க கடை கழிந்து அக.066-10
      காண்டல் விருப்பொடு தளர்பு ஓடும் அக.066-11
      பூ கண் புதல்வனை நோக்கி நெடு தேர் அக.066-12
      தாங்குமதி வலவ என்று இழிந்தனன் தாங்காது அக.066-13
      மணி புரை செ வாய் மார்பகம் சிவண அக.066-14
      புல்லி பெரும செல் இனி அகத்து என அக.066-15
      கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த அக.066-16
      மாநிதி கிழவன் உம் போன்ம் என மகனொடு அக.066-17
      தான் ஏ புகுதந்தோன் யான் அது அக.066-18
      படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன் அக.066-19
      கலக்கினன் போலும் இ கொடியோன் என சென்று அக.066-20
      அலைக்கும் கோலொடு குறுக தலைக்கொண்டு அக.066-21
      இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனை அக.066-22
      பயிர்வன போல வந்து இசைப்ப உம் தவிரான் அக.066-23
      கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய அக.066-24
      பழம் கணோட்டம் உம் நலிய அக.066-25
      அழுங்கினன் அல்லன் ஓ அயர்ந்த தன் மணன் ஏ அக.066-26
      யான் எவன் செய்கு ஓ தோழி பொறி வரி அக.067-1
      வானம்வாழ்த்தி பாட உம் அருளாது அக.067-2
      உறை துறந்து எழிலி நீங்கலின் பறைபு உடன் அக.067-3
      மரம் புல்லென்ற முரம்பு உயர் நனம் தலை அக.067-4
      அரம் போழ் நுதிய வாளி அம்பின் அக.067-5
      நிரம்பா நோக்கின் நிரயம் கொண்மார் அக.067-6
      நெல்லி நீள் இடை எல்லி மண்டி அக.067-7
      நல் அமர் கடந்த நாண் உடை மறவர் அக.067-8
      பெயர் உம் பீடு எழுதி அதர் தொறும் அக.067-9
      பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் அக.067-10
      வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் அக.067-11
      மொழிபெயர் தேஎம் தருமார் மன்னர் அக.067-12
      கழி பிணி கறை தோல் நிரை கண்டன்ன அக.067-13
      உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை அக.067-14
      உரு இல் பேஎய் ஊரா தேரொடு அக.067-15
      நிலம் படு மின்மினி போல பல உடன் அக.067-16
      இலங்கு பரல் இமைக்கும் என்ப நம் அக.067-17
      நலம் துறந்து உறைநர் சென்ற ஆறு ஏ அக.067-18
      அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை அக.068-1
      தண் அயத்து அமன்ற கூதளம் குழைய அக.068-2
      இன் இசை அருவி பாடும் என்னதூஉம் அக.068-3
      கேட்டி ஓ வாழி வேண்டு அன்னை நம் படப்பை அக.068-4
      ஊட்டியன்ன ஒள் தளிர் செயலை அக.068-5
      ஓங்கு சினை தொடுத்த ஊசல் பாம்பு என அக.068-6
      முழு முதல் துமிய உரும் எறிந்தன்று ஏ அக.068-7
      பின் உம் கேட்டி ஓ என அஃது அறியாள் அக.068-8
      அன்னை உம் கனை துயில் மடிந்தனள் அதன் தலை அக.068-9
      மன் உயிர் மடிந்தன்று ஆல் பொழுது ஏ காதலர் அக.068-10
      வருவர் ஆயின் பருவம் இது என அக.068-11
      சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம் வயின் அக.068-12
      படர்ந்த உள்ளம் பழுது அன்று ஆக அக.068-13
      வந்தனர் வாழி தோழி அந்தரத்து அக.068-14
      இமிழ் பெயல் தலஈய இன பல கொண்மூ அக.068-15
      தவிர்வு இல் வெள்ளம் தலைதலை சிறப்ப அக.068-16
      கன்று கால் ஒய்யும் கடு சுழி நீத்தம் அக.068-17
      புன் தலை மட பிடி பூசல் பல உடன் அக.068-18
      வெள் கோட்டு யானை விளி பட துழவும் அக.068-19
      அகல் வாய் பாந்தள் படாஅர் அக.068-20
      பகல் உம் அஞ்சும் பனி கடு சுரன் ஏ அக.068-21
      ஆய் நலம் தொலைந்த மேனி உம் மா மலர் அக.069-1
      தகை வனப்பு இழந்த கண் உம் வகை இல அக.069-2
      வண்ணம் வாடிய வரி உம் நோக்கி அக.069-3
      ஆழல் ஆன்றிசின் நீ ஏ உரிதினின் அக.069-4
      ஈதல் இன்பம் வெஃகி மேவர அக.069-5
      செய் பொருள் திறவர் ஆகி புல் இலை அக.069-6
      பராரை நெல்லி அம் புளி திரள் காய் அக.069-7
      கான மட மரை கண நிரை கவரும் அக.069-8
      வேனில் அத்தம் என்னாது ஏமுற்று அக.069-9
      விண் பொரு நெடு குடை இயல் தேர் மோரியர் அக.069-10
      பொன் புனை திகிரி திரிதர குறைத்த அக.069-11
      அறை இறந்து அகன்றனர் ஆயினும் எனையதூஉம் அக.069-12
      நீடலர் வாழி தோழி ஆடு இயல் அக.069-13
      மட மயில் ஒழித்த பீலி வார்ந்து தம் அக.069-14
      சிலை மாண் வல் வில் சுற்றி பல அக.069-15
      அம்பு உடை கையர் அரண் பல நூறி அக.069-16
      நல் கலம் தரூஉம் வயவர் பெருமகன் அக.069-17
      சுடர் மணி பெரு பூண் ஆஅய் கானத்து அக.069-18
      தலை நாள் அலரின் நாறும் நின் அக.069-19
      அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்து ஏ அக.069-20
      கொடு திமில் பரதவர் வேட்டம் வாய்த்தென அக.070-1
      இரு புலா கமழும் சிறுகுடி பாக்கத்து அக.070-2
      குறு கண் அ வலை பயம் பாராட்டி அக.070-3
      கொழும் கண் அயிலை பகுக்கும் துறைவன் அக.070-4
      நம்மொடு புணர்ந்த கேண்மை முன் ஏ அக.070-5
      அலர் வாய் பெண்டிர் அம்பல் தூற்ற அக.070-6
      பலர் உம் ஆங்கு அறிந்தனர் மன் ஏ இனி அக.070-7
      வதுவை கூடிய பின்றை புதுவது அக.070-8
      பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் அக.070-9
      கானல் அம் பெரு துறை கவினி மா நீர் அக.070-10
      பாசு அடை கலித்த கணை கால் நெய்தல் அக.070-11
      விழவு அணி மகளிர் தழை கூட்டும் அக.070-12
      வென் வேல் கவுரியர் தொல் முது கோடி அக.070-13
      முழங்கு இரு பௌவம் இரங்கும் முன் துறை அக.070-14
      வெல் போர் இராமன் அரு மறைக்கு அவித்த அக.070-15
      பல் வீழ் ஆலம் போல அக.070-16
      ஒலி அவிந்தன்று இ அழுங்கல் ஊர் ஏ அக.070-17
      நிறைந்தோர் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர் அக.071-1
      பயன் இன்மையின் பற்று விட்டு ஒரூஉம் அக.071-2
      நயன் இல் மாக்கள் போல வண்டு இனம் அக.071-3
      சுனை பூ நீத்து சினை படர அக.071-4
      மை இல் மான் இனம் மருள பையென அக.071-5
      வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப அக.071-6
      ஐயறிவு அகற்றும் கையறு படரோடு அக.071-7
      ஆகல் இரு வானம் அம் மஞ்சு ஈன அக.071-8
      பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை அக.071-9
      காதலர் பிரிந்த புலம்பின் நோ தக அக.071-10
      ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டி அக.071-11
      கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது அக.071-12
      எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து அக.071-13
      உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி அக.071-14
      மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து அக.071-15
      இது கொல் வாழி தோழி என் உயிர் அக.071-16
      விலங்கு வெ கடு வளி எடுப்ப அக.071-17
      துளங்கு மர புள்ளின் துறக்கும் பொழுது ஏ அக.071-18
      இருள் கிழிப்பது போல் மின்னி வானம் அக.072-1
      துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள் அக.072-2
      மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம் அக.072-3
      பொன் எறி பிதிரின் சுடர வாங்கி அக.072-4
      குரும்பி கெண்டும் பெரு கை ஏற்றை அக.072-5
      இரும்பு செய் கொல் என தோன்றும் ஆங்கண் அக.072-6
      ஆறு ஏ அரு மரபின யாறு
      சுட்டுநர் பனிக்கும் சூர் உடை முதலைய அக.072-8
      கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க அக.072-9
      அஞ்சுவம் தமியம் என்னாது மஞ்சு சுமந்து அக.072-10
      ஆடு கழை நரலும் அணங்கு உடை கவாஅன் அக.072-11
      ஈர் உயிர் பிணவின் வயவு பசி களஈய அக.072-12
      இரு களிறு அட்ட பெரு சின உழுவை அக.072-13
      நாம நல்லரா கதிர்பட உமிழ்ந்த அக.072-14
      மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் அக.072-15
      வாள் நடந்தன்ன வழக்கு அரு கவலை அக.072-16
      உள்ளுநர் உட்கும் கல் அடர் சிறு நெறி அக.072-17
      அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணை ஆக அக.072-18
      வந்தோன் கொடியன் உம் அல்லன் தந்த அக.072-19
      நீ தவறு உடையஇ உம் அல்லை நின் வயின் அக.072-20
      ஆனா அரு படர் செய்த அக.072-21
      யான் ஏ தோழி தவறு உடையேன் அக.072-22
      பின்னொடு முடித்த மண்ணா முச்சி அக.073-1
      நெய் கனி வீழ் குழல் அகப்பட தஈ அக.073-2
      வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு அக.073-3
      ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க அக.073-4
      வணங்குறு கற்பொடு மடம் கொள சாஅய் அக.073-5
      நின் நோய் தலையஇ உம் அல்லை தெறுவர அக.073-6
      என் ஆகுவள் கொல் அளியள் தான் என அக.073-7
      என் அழிபு இரங்கும் நின்னொடு யான் உம் அக.073-8
      ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி அக.073-9
      இருவேம் நம் படர் தீர வருவது அக.073-10
      காணிய வம்மோ காதல் அம் தோழி அக.073-11
      கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் அக.073-12
      மடி பதம் பார்க்கும் வயமான் துப்பின் அக.073-13
      ஏனல் அம் சிறு தினை சேணோன் கையது ஐ அக.073-14
      பிடி கை அமைந்த கனல் வாய் கொள்ளி அக.073-15
      விடு பொறி சுடரின் மின்னி அவர் அக.073-16
      சென்ற தேஎத்து நின்றது ஆல் மழை ஏ அக.073-17
      வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து அக.074-1
      போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த அக.074-2
      தண் பெயல் பொழிந்த பைதுறு காலை அக.074-3
      குருதி உருவின் ஒள் செ மூதாய் அக.074-4
      பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப அக.074-5
      பை கொடி முல்லை மெல் பத புது வீ அக.074-6
      வெள் களர் அரி மணல் நல் பல தாஅய் அக.074-7
      வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில் அக.074-8
      கரு கோட்டு இரலை காமர் மட பிணை அக.074-9
      மருண்ட மான் நோக்கம் காண்தொறும் நின் நினைந்து அக.074-10
      திண் தேர் வலவ கடவு என கடஈ அக.074-11
      இன்று ஏ வருவர் ஆன்றிகம் பனி என அக.074-12
      வன்புறை இன் சொல் நல் பல பயிற்றும் அக.074-13
      நின் வலித்து அமைகுவென் மன் ஓ அல்கல் அக.074-14
      புன்கண் மாலையொடு பொருந்தி கொடு கோல் அக.074-15
      கல்லா கோவலர் ஊதும் அக.074-16
      வல் வாய் சிறு குழல் வருத்தா கால் ஏ அக.074-17
      அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர் அக.075-1
      பொருள் என வலித்த அல் காட்சியின் அக.075-2
      மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது அக.075-3
      எரி சினம் தவழ்ந்த இரு கடற்று அடை முதல் அக.075-4
      கரி குதிர் மரத்த கான வாழ்க்கை அக.075-5
      அடு புலி முன்பின் தொடு கழல் மறவர் அக.075-6
      தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும் அக.075-7
      அண்ணல் நெடு வரை ஆம் அற புலர்ந்த அக.075-8
      கல் நெறி படர்குவர் ஆயின் நல் நுதல் அக.075-9
      செயிர் தீர் கொள்கை சில் மொழி துவர் வாய் அக.075-10
      அவிர் தொடி முன்கை ஆய் இழை மகளிர் அக.075-11
      ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து அக.075-12
      ஆரா காதலொடு தார் இடை குழையாது அக.075-13
      சென்று படு விறல் கவின் உள்ளி என்றும் அக.075-14
      இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவர் உம் அக.075-15
      தருநர் உம் உளர் ஓ இ உலகத்தான் என அக.075-16
      மாரி ஈங்கை மா தளிர் அன்ன அக.075-17
      அம் மா மேனி ஐது அமை நுசுப்பின் அக.075-18
      பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் அக.075-19
      மெல் இயல் குறுமகள் புலந்து பல கூறி அக.075-20
      ஆனா நோயஇ ஆக யான் ஏ அக.075-21
      பிரிய சூழ்தல் உம் உண்டு ஓ அக.075-22
      அரிது பெறு சிறப்பின் நின் வயினான் ஏ அக.075-23
      மண் கனை முழவொடு மகிழ் மிக தூங்க அக.076-1
      தண் துறை ஊரன் எம் சேரி வந்தென அக.076-2
      இன் கடு கள்ளின் அஃதை களிற்றொடு அக.076-3
      நல் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை அக.076-4
      அவை புகு பொருநர் பறையின் ஆனாது அக.076-5
      கழறுப என்ப அவன் பெண்டிர் அந்தில் அக.076-6
      கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன் அக.076-7
      வகை அமை பொலிந்த வனப்பு தெரியல் அக.076-8
      சுரியல் அம் பொருநனை காண்டிர் ஓ என அக.076-9
      ஆதிமந்தி பேதுற்று இனைய அக.076-10
      சிறை பறைந்து உரஈ செ குணக்கு ஒழுகும் அக.076-11
      அம் தண் காவிரி போல அக.076-12
      கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின் யான் ஏ அக.076-13
      நல் நுதல் பசப்ப உம் ஆள்வினை தரீயர் அக.077-1
      துன் அரு கானம் துன்னுதல் நன்று என அக.077-2
      பின் நின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னா அக.077-3
      சூழ்ந்திசின் வாழிய நெஞ்சு ஏ வெய்துற அக.077-4
      இடி உமிழ் வானம் நீங்கி யாங்கண் உம் அக.077-5
      குடி பதி பெயர்ந்த சுட்டு உடை முது பாழ் அக.077-6
      கயிறு பிணி குழிசி ஓலை கொண்மார் அக.077-7
      பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் அக.077-8
      உயிர் திறம் பெயர நல் அமர் கடந்த அக.077-9
      தறுகணாளர் குடர் தரீஇ தெறுவர அக.077-10
      செ செவி எருவை அஞ்சுவர இகுக்கும் அக.077-11
      கல் அதர் கவலை போகின் சீறூர் அக.077-12
      புல் அரை இத்தி புகர் படு நீழல் அக.077-13
      எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை அக.077-14
      வானவன் மறவன் வணங்கு வில் தட கை அக.077-15
      ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன் அக.077-16
      பொருந்தா மன்னர் அரு சமத்து உயர்த்த அக.077-17
      திருந்து இலை எஃகம் போல அக.077-18
      அரு துயர் தரும் இவள் பனி வார் கண் ஏ அக.077-19
      நனம் தலை கானத்து ஆளி அஞ்சி அக.078-1
      இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின் அக.078-2
      வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாத்து அக.078-3
      பொறி நுதல் பொலிந்த வய களிற்று ஒருத்தல் அக.078-4
      இரு பிணர் தட கையின் ஏமுற தழுவ அக.078-5
      கடு சூல் மட பிடி நடுங்கும் சாரல் அக.078-6
      தேம் பிழி நறவின் குறவர் முன்றில் அக.078-7
      முந்தூழ் ஆய் மலர் உதிர காந்தள் அக.078-8
      நீடு இதழ் நெடு துடுப்பு ஒசிய தண்ணென அக.078-9
      வாடை தூக்கும் வரு பனி அற்சிரம் அக.078-10
      நம் இல் புலம்பின் தம் ஊர் தமியர் அக.078-11
      என் ஆகுவர் கொல் அளியர் தாம் என அக.078-12
      எம் விட்டு அகன்ற சில் நாள் சிறிது உம் அக.078-13
      உள்ளி உம் அறிதிர் ஓ ஓங்கு மலை நாட அக.078-14
      உலகு உடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை அக.078-15
      வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்று அக.078-16
      செழும் செய் நெல்லின் விளை கதிர் கொண்டு அக.078-17
      தடம் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி அக.078-18
      யாண்டு பல கழிய வேண்டு வயின் பிழையாது அக.078-19
      ஆள் இடூஉ கடந்து வாள் அமர் உழக்கி அக.078-20
      ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய அக.078-21
      கடு பரி புரவி கை வண் பாரி அக.078-22
      தீம் பெரு பை சுனை பூத்த அக.078-23
      தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதல் ஏ அக.078-24
      தோள் பதன் அமைத்த கரு கை ஆடவர் அக.079-1
      கனை பொறி பிறப்ப நூறி வினை படர்ந்து அக.079-2
      கல்லுறுத்து இயற்றிய வல் உவர் படுவில் அக.079-3
      பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய அக.079-4
      வன்புலம் துமிய போகி கொங்கர் அக.079-5
      படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் அக.079-6
      சேது ஆ எடுத்த செ நில குரூஉ துகள் அக.079-7
      அகல் இரு விசும்பின் ஊன்றி தோன்றும் அக.079-8
      நனம் தலை அழுவம் நம்மொடு துணைப்ப அக.079-9
      வல்லாங்கு வருதும் என்னாது அல்குவர அக.079-10
      வருந்தினை வாழி என் நெஞ்சு ஏ இரு சிறை அக.079-11
      வளை வாய் பருந்தின் வான் கண் பேடை அக.079-12
      ஆடுதொறு கனையும் அ வாய் கடு துடி அக.079-13
      கொடு வில் எயினர் கோள் சுரம் படர அக.079-14
      நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை அக.079-15
      கல் பிறங்கு அத்தம் போகி அக.079-16
      நில்லா பொருள் பிணி பிரிந்த நீ ஏ அக.079-17
      கொடு தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் அக.080-1
      இரு கழி இட்டு சுரம் நீந்தி இரவின் அக.080-2
      வந்தோய் மன்ற தண் கடல் சேர்ப்ப அக.080-3
      நினக்கு எவன் அரியம் ஓ யாம் ஏ எந்தை அக.080-4
      புணர் திரை பரப்பகம் துழஈ தந்த அக.080-5
      பல் மீன் உணங்கல் படு புள் ஓப்புதும் அக.080-6
      முண்டகம் கலித்த முதுநீர் அடை கரை அக.080-7
      ஒள் பல் மலர கவட்டு இலை அடும்பின் அக.080-8
      செ கேழ் மெல் கொடி ஆழி அறுப்ப அக.080-9
      இன மணி புரவி நெடு தேர் கடஈ அக.080-10
      மின் இலை பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் அக.080-11
      தண் நறு பை தாது உறைக்கும் அக.080-12
      புன்னை அம் கானல் பகல் வந்தீம் ஏ அக.080-13
      நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் அக.081-1
      ஓங்கு சினை இருப்பை தீம் பழம் முனையின் அக.081-2
      புல் அளை புற்றின் பல் கிளை சிதலை அக.081-3
      ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடு கோடு அக.081-4
      இரும்பு ஊது குருகின் இடந்து இரை தேரும் அக.081-5
      மண் பக வறந்த ஆங்கண் கண் பொர அக.081-6
      கதிர் தெற கவிழ்ந்த உலறு தலை நோன் சினை அக.081-7
      நெறி அயல் மராஅம் ஏறி புலம்பு கொள அக.081-8
      எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை அக.081-9
      வெ முனை அரு சுரம் நீந்தி சிறந்த அக.081-10
      செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர் அக.081-11
      ஒளிறு வேல் அழுவம் களிறு பட கடக்கும் அக.081-12
      மா வண் கடலன் விளங்கில் அன்ன எம் அக.081-13
      மை எழில் உண் கண் கலுழ அக.081-14
      ஐய சேறிர் ஓ அகன்று செய் பொருட்கு ஏ அக.081-15
      ஆடு அமை குயின்ற அவிர் துளை மருங்கின் அக.082-1
      கோடை அ வளி குழல் இசை ஆக அக.082-2
      பாடு இன் அருவி பனி நீர் இசை அக.082-3
      தோடு அமை முழவின் துதை குரல் ஆக அக.082-4
      கண கலை இகுக்கும் கடு குரல் தூம்பொடு அக.082-5
      மலை பூ சாரல் வண்டு யாழ் ஆக அக.082-6
      இன் பல் இமிழ் இசை கேட்டு கலி சிறந்து அக.082-7
      மந்தி நல் அவை மருள்வன நோக்க அக.082-8
      கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில் அக.082-9
      நனவு புகு விறலியின் தோன்றும் நாடன் அக.082-10
      உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து அக.082-11
      செரு செய் யானை செல் நெறி வினாஅய் அக.082-12
      புலர் குரல் ஏனல் புழை உடை ஒரு சிறை அக.082-13
      மலர் தார் மார்பன் நின்றோன் கண்டோர் அக.082-14
      பலர் தில் வாழி தோழி அவர் உள் அக.082-15
      ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி அக.082-16
      ஓர் யான் ஆகுவது எவன் கொல் அக.082-17
      நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேன் ஏ அக.082-18
      வலம் சுரி மராஅத்து சுரம் கமழ் புது வீ அக.083-1
      சுரி ஆர் உளை தலை பொலிய சூடி அக.083-2
      கறை அடி மட பிடி கானத்து அலற அக.083-3
      களிற்று கன்று ஒழித்த உவகையர் கலி சிறந்து அக.083-4
      கரு கால் மராஅத்து கொழு கொம்பு பிளந்து அக.083-5
      பெரு பொளி வெள் நார் அழுந்துபட பூட்டி அக.083-6
      நெடு கொடி நுடங்கும் நியம மூதூர் அக.083-7
      நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும் அக.083-8
      கல்லா இளையர் பெருமகன் புல்லி அக.083-9
      வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும் அக.083-10
      சேயர் என்னாது அன்பு மிக கடஈ அக.083-11
      எய்த வந்தன ஆல் தாம் ஏ நெய்தல் அக.083-12
      கூம்பு விடு நிகர் மலர் அன்ன அக.083-13
      ஏந்து எழில் மழை கண் எம் காதலி குணன் ஏ அக.083-14
      மலை மிசை குலஈய உரு கெழு திருவில் அக.084-1
      பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி அக.084-2
      தாழ் பெயல் பெரு நீர் வலன் ஏர்பு வளஈ அக.084-3
      மாதிரம் புதைப்ப பொழிதலின் காண்வர அக.084-4
      இரு நிலம் கவினிய ஏமுறு காலை அக.084-5
      நெருப்பின் அன்ன சிறு கண் பன்றி அக.084-6
      அயிர் கண் படாஅர் துஞ்சு புறம் புதைய அக.084-7
      நறு வீ முல்லை நாள் மலர் உதிரும் அக.084-8
      புறவு அடைந்து இருந்த அரு முனை இயவின் அக.084-9
      சீறூரோள் ஏ ஒள் நுதல் யாம் அக.084-10
      எரி புரை பல் மலர் பிறழ வாங்கி அக.084-11
      அரிஞர் யாத்த அலங்கு தலை பெரு சூடு அக.084-12
      கள் ஆர் வினைஞர் களம் தொறும் மறுகும் அக.084-13
      தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் அக.084-14
      அரு திறை கொடுப்ப உம் கொள்ளான் சினம் சிறந்து அக.084-15
      வினை வயின் பெயர்க்கும் தானை அக.084-16
      புனை தார் வேந்தன் பாசறையேம் ஏ அக.084-17
      நல் நுதல் பசப்ப உம் பெரு தோள் நெகிழ அக.085-1
      உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய் அக.085-2
      இன்னம் ஆக உம் இங்கு நம் துறந்தோர் அக.085-3
      அறவர் அல்லர் அவர் என பல புலந்து அக.085-4
      ஆழல் வாழி தோழி சாரல் அக.085-5
      ஈன்று நாள் உலந்த மெல் நடை மட பிடி அக.085-6
      கன்று பசி களஈய பை கண் யானை அக.085-7
      முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும் அக.085-8
      வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை அக.085-9
      நன்னாள் பூத்த நாகு இள வேங்கை அக.085-10
      நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை அக.085-11
      நனை பசு குருந்தின் நாறு சினை இருந்து அக.085-12
      துணை பயிர்ந்து அகவும் தரு தண் கார் அக.085-13
      வருதும் யாம் என தேற்றிய அக.085-14
      பருவம் காண் அது பாயின்று ஆல் மழை ஏ அக.085-15
      உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை அக.086-1
      பெரு சோற்று அமலை நிற்ப நிரை கால் அக.086-2
      தண் பெரு பந்தர் தரு மணல் ஞெமிரி அக.086-3
      மனை விளக்குறுத்து மாலை தொடரி அக.086-4
      கனை இருள் அகன்ற கவின் பெறு காலை அக.086-5
      கோள் கால் நீங்கிய கொடு வெள் திங்கள் அக.086-6
      கேடு இல் விழு புகழ் நாள் தலைவந்தென அக.086-7
      உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர் அக.086-8
      பொது செய் கம்பலை முது செ பெண்டிர் அக.086-9
      முன்ன உம் பின்ன முறை தர
      புதல்வன் பயந்த திதலை அ வயிற்று அக.086-11
      வால் இழை மகளிர் நால்வர் கூடி அக.086-12
      கற்பினின் வழாஅ நல் பல உதவி அக.086-13
      பெற்றோன் பெட்கும் பிணையஇ ஆக என அக.086-14
      நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி அக.086-15
      பல் இரு கதுப்பின் நெல்லொடு தயங்க அக.086-16
      வதுவை நல் மணம் கழிந்த பின்றை அக.086-17
      கல்லென் சும்மையர் ஞெரேரென புகுதந்து அக.086-18
      பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர அக.086-19
      ஓர் இல் கூடிய உடன் புணர் கங்குல் அக.086-20
      கொடு புறம் வளஈ கோடி கலிங்கத்து அக.086-21
      ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ அக.086-22
      முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப அக.086-23
      அஞ்சினள் உயிர்த்த காலை யாழ நின் அக.086-24
      நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என அக.086-25
      இன் நகை இருக்கை பின் யான் வினவலின் அக.086-26
      செ சூட்டு ஒள் குழை வண் காது துயல்வர அக.086-27
      அகம் மலி உவகையள் ஆகி முகன் இகுத்து அக.086-28
      ஒய்யென இறைஞ்சியோள் ஏ மாவின் அக.086-29
      மடம் கொள் மதஈய நோக்கின் அக.086-30
      ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோள் ஏ அக.086-31
      தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம் அக.087-1
      கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும் அக.087-2
      படலை பந்தர் புல் வேய் குரம்பை அக.087-3
      நல்கூர் சீறூர் எல்லி தங்கி அக.087-4
      குடுமி நெற்றி நெடு மர சேவல் அக.087-5
      தலை குரல் விடியல் போகி முனாஅது அக.087-6
      கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின் அக.087-7
      எழுந்த தண்ணுமை இடம் கண் பாணி அக.087-8
      அரு சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென அக.087-9
      குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம் அக.087-10
      நனி நீடு உழந்தனை மன் ஏ அதனால் அக.087-11
      உவ இனி வாழிய நெஞ்சு ஏ மை அற அக.087-12
      வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர் அக.087-13
      சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி அக.087-14
      தாழ் இரு கூந்தல் நம் காதலி அக.087-15
      நீள் அமை வனப்பின் தோள் உம் ஆர் அணைந்து ஏ அக.087-16
      முதை சுவல் கலித்த மூரி செந்தினை அக.088-1
      ஓங்கு வணர் பெரு குரல் உணீஇய பாங்கர் அக.088-2
      பகு வாய் பல்லி பாடு ஓர்த்து குறுகும் அக.088-3
      புருவை பன்றி வரு திறம் நோக்கி அக.088-4
      கடு கை கானவன் கழுது மிசை கொளீஇய அக.088-5
      நெடு சுடர் விளக்கம் நோக்கி வந்து நம் அக.088-6
      நடுங்கு துயர் களைந்த நன்னராளன் அக.088-7
      சென்றனன் கொல் ஓ தான் ஏ குன்றத்து அக.088-8
      இரு புலி தொலைத்த பெரு கை யானை அக.088-9
      கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் அக.088-10
      இரு சிறை தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து அக.088-11
      இரு கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் அக.088-12
      காம்பு அமல் இறும்பில் பாம்பு பட துவன்றி அக.088-13
      கொடு விரல் உளியம் கெண்டும் அக.088-14
      வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறி ஏ அக.088-15
      தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின் அக.089-1
      உறு பெயல் வறந்த ஓடு தேர் நனம் தலை அக.089-2
      உருத்து எழு குரல குடிஞை சேவல் அக.089-3
      புல் சாய் விடர் அகம் புலம்ப வரைய அக.089-4
      கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண் அக.089-5
      சிள்வீடு கறங்கும் சிறு இலை வேலத்து அக.089-6
      ஊழுறு விளை நெற்று உதிர காழியர் அக.089-7
      கவ்வை பரப்பின் வெ உவர்ப்பு ஒழிய அக.089-8
      களரி பரந்த கல் நெடு மருங்கின் அக.089-9
      விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் அக.089-10
      மை படு திண் தோள் மலிர வாட்டி அக.089-11
      பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய அக.089-12
      திருந்து வாள் வயவர் அரு தலை துமித்த அக.089-13
      படு புலா கமழும் ஞாட்பில் துடி இகுத்து அக.089-14
      அரு கலம் தெறுத்த பெரு புகல் வலத்தர் அக.089-15
      வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் அக.089-16
      கொல்லை இரு புனம் நெடிய என்னாது அக.089-17
      மெல்லென் சே அடி மெலிய ஏக அக.089-18
      வல்லுநள் கொல் ஓ தான் ஏ தேம் பெய்து அக.089-19
      அளவுறு தீம் பால் அலைப்ப உம் உண்ணாள் அக.089-20
      இடு மணல் பந்தர் உள் இயலும் அக.089-21
      நெடு மெல் பணை தோள் மாஅயோள் ஏ அக.089-22
      மூத்தோர் அன்ன வெள் தலை புணரி அக.090-1
      இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும் அக.090-2
      தளை அவிழ் தாழை கானல் அம் பெரு துறை அக.090-3
      சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ அக.090-4
      இல் வயின் செறித்தமை அறியாய் பல் நாள் அக.090-5
      வரு முலை வருத்தா அம் பகட்டு மார்பின் அக.090-6
      தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின் வயின் அக.090-7
      நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகு ஓ அக.090-8
      அரு திறல் கடவுள் செல்லூர் குணாஅது அக.090-9
      பெரு கடல் முழக்கிற்று ஆகி யாணர் அக.090-10
      இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர் அக.090-11
      கரு கண் கோசர் நியமம் ஆயினும் அக.090-12
      உறும் என கொள்குநர் அல்லர் அக.090-13
      நறு நுதல் அரிவை பாசு இழை விலை ஏ அக.090-14
      விளங்கு பகல் உதவிய பல் கதிர் ஞாயிறு அக.091-1
      வளம் கெழு மா மலை பயம் கெட தெறுதலின் அக.091-2
      அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் அக.091-3
      சூர் சுனை துழஈ நீர் பயம் காணாது அக.091-4
      பாசி தின்ற பை கண் யானை அக.091-5
      ஓய் பசி பிடியொடு ஒரு திறன் ஒடுங்க அக.091-6
      வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனம் தலை அக.091-7
      அரு பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும் அக.091-8
      பெரு பேர் அன்பினர் தோழி இரு கேழ் அக.091-9
      இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை அக.091-10
      கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த அக.091-11
      நெடு கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் அக.091-12
      விசி பிணி முழவின் குட்டுவன் காப்ப அக.091-13
      பசி என அறியா பணை பயில் இருக்கை அக.091-14
      தட மருப்பு எருமை தாமரை முனையின் அக.091-15
      முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும் அக.091-16
      குட நாடு பெறினும் தவிரலர் அக.091-17
      மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்து ஏ அக.091-18
      நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி அக.092-1
      படு மழை பொழிந்த பானாள் கங்குல் அக.092-2
      குஞ்சரம் நடுங்க தாக்கி கொடு வரி அக.092-3
      செ கண் இரு புலி குழுமும் சாரல் அக.092-4
      வாரல் வாழியர் ஐய நேர் இறை அக.092-5
      நெடு மெல் பணை தோள் இவள் உம் யான் அக.092-6
      காவல் கண்ணினம் தினை ஏ நாளை அக.092-7
      மந்தி உம் அறியா மரம் பயில் இறும்பின் அக.092-8
      ஒள் செ காந்தள் அவிழ்ந்த ஆங்கண் அக.092-9
      தண் பல் அருவி தாழ் நீர் ஒரு சிறை அக.092-10
      உருமு சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் அக.092-11
      திரு மணி விளக்கின் பெறுகுவை அக.092-12
      இருள் மெல் கூந்தல் ஏமுறு துயில் ஏ அக.092-13
      கேள் கேடு ஊன்ற உம் கிளைஞர் ஆர அக.093-1
      கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுக உம் அக.093-2
      ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து அக.093-3
      ஆரம் கண்ணி அடு போர் சோழர் அக.093-4
      அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன அக.093-5
      பெறல் அரு நல் கலம் எய்தி நாடும் அக.093-6
      செயல் அரு செய் வினை முற்றினம் ஆயின் அக.093-7
      அரண் பல கடந்த முரண் கொள் தானை அக.093-8
      வாடா வேம்பின் வழுதி கூடல் அக.093-9
      நாள் அங்காடி நாறும் நறு நுதல் அக.093-10
      நீள் இரு கூந்தல் மாஅயோளொடு அக.093-11
      வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர் அக.093-12
      நுரை முகந்தன்ன மெல் பூ சேக்கை அக.093-13
      நிவந்த பள்ளி நெடு சுடர் விளக்கத்து அக.093-14
      நலம் கேழ் ஆகம் பூண் வடு பொறிப்ப அக.093-15
      முயங்குகம் சென்மோ நெஞ்சு ஏ வரி நுதல் அக.093-16
      வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து அக.093-17
      மீளி மொய்ம்பொடு நிலன் எறியா குறுகி அக.093-18
      ஆள் கோள் பிழையா அஞ்சுவரு தட கை அக.093-19
      கடு பகட்டு யானை நெடு தேர் கோதை அக.093-20
      திரு மா வியல் நகர் கருவூர் முன்துறை அக.093-21
      தெள் நீர் உயர் கரை குவஈய அக.093-22
      தண் ஆன்பொருநை மணலினும் பல ஏ அக.093-23
      தேம் படு சிமய பாங்கர் பம்பிய அக.094-1
      குவை இலை முசுண்டை வெள் பூ குழைய அக.094-2
      வான் என பூத்த பானாள் கங்குல் அக.094-3
      மறி துரூஉ தொகுத்த பறி புற இடையன் அக.094-4
      தண் கமழ் முல்லை தோன்றியொடு விரஈ அக.094-5
      வண்டு பட தொடுத்த நீர் வார் கண்ணியன் அக.094-6
      ஐது படு கொள்ளி அங்கை காய அக.094-7
      குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி அக.094-8
      சிறு கண் பன்றி பெரு நிரை கடிய அக.094-9
      முதை புனம் காவலர் நினைத்து இருந்து ஊதும் அக.094-10
      கரு கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் அக.094-11
      வன்புல காட்டு நாட்டது ஏ அன்பு கலந்து அக.094-12
      ஆர்வம் சிறந்த சாயல் அக.094-13
      இரு பல் கூந்தல் திருந்து இழை ஊர் ஏ அக.094-14
      பைபய பசந்தன்று நுதல் உம் சாஅய் அக.095-1
      ஐது ஆகின்று என் தளிர் புரை மேனி உம் அக.095-2
      பலர் உம் அறிய திகழ்தரும் அவலம் அக.095-3
      உயிர் கொடு கழியின் அல்லதை நினையின் அக.095-4
      எவன் ஓ வாழி தோழி பொரி கால் அக.095-5
      பொகுட்டு அரை இருப்பை குவி குலை கழன்ற அக.095-6
      ஆலி ஒப்பின் தூம்பு உடை திரள் வீ அக.095-7
      ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க அக.095-8
      ஈனல் எண்கின் இரு கிளை கவரும் அக.095-9
      சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார் அக.095-10
      கௌவை மேவலர் ஆகி இ ஊர் அக.095-11
      நிரையம் பெண்டிர் இன்னா கூறுவ அக.095-12
      புரைய அல்ல என் மகட்கு என பரஈ அக.095-13
      நம் உணர்ந்து ஆறிய கொள்கை அக.095-14
      அன்னை முன்னர் யாம் என் இதன் படல் ஏ அக.095-15
      நறவு உண் மண்டை நுடக்கலின் இறவு கலித்து அக.096-1
      பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும் அக.096-2
      பழன பொய்கை அடை கரை பிரம்பின் அக.096-3
      அர வாய் அன்ன அம் முள் நெடு கொடி அக.096-4
      அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி அக.096-5
      அசைவரல் வாடை தூக்கலின் ஊது உலை அக.096-6
      விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும் அக.096-7
      கழனி அம் படப்பை காஞ்சி ஊர அக.096-8
      ஒள் தொடி ஆயத்து உள் உம் நீ நயந்து அக.096-9
      கொண்டனை என்ப ஓர் குறுமகள் அது ஏ அக.096-10
      செ பொன் சிலம்பின் செறிந்த குறங்கின் அக.096-11
      அம் கலுழ் மாமை அஃதை தந்தை அக.096-12
      அண்ணல் யானை அடு போர் சோழர் அக.096-13
      வெண்ணெல் வைப்பின் பருவூர் பறந்தலை அக.096-14
      இரு பெரு வேந்தர் உம் பொருது களத்து ஒழிய அக.096-15
      ஒளிறு வாள் நல் அமர் கடந்த ஞான்றை அக.096-16
      களிறு கவர் கம்பலை போல அக.096-17
      அலர் ஆகின்றது பலர் வாய் பட்டு ஏ அக.096-18
      கள்ளி அம் காட்ட புள்ளி பொறி கலை அக.097-1
      வறன் உறல் அம் கோடு உதிர வலம் கடந்து அக.097-2
      புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை அக.097-3
      இரவு குறும்பு அலற நூறி நிரை பகுத்து அக.097-4
      இரு கல் முடுக்கர் திற்றி கெண்டும் அக.097-5
      கொலை வில் ஆடவர் போல பல உடன் அக.097-6
      பெரு தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் அக.097-7
      அரு சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கல் உம் அக.097-8
      இரு கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த அக.097-9
      நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிரொடு அக.097-10
      அகவுநர் புரந்த அன்பின் கழல் தொடி அக.097-11
      நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான் அக.097-12
      வயலை வேலி வியலூர் அன்ன நின் அக.097-13
      அலர் முலை ஆகம் புலம்ப பல நினைந்து அக.097-14
      ஆழல் என்றி தோழி யாழ என் அக.097-15
      கண் பனி நிறுத்தல் எளிது ஓ குரவு மலர்ந்து அக.097-16
      அற்சிரம் நீங்கிய அரு பத வேனில் அக.097-17
      அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடை கரை அக.097-18
      துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி அக.097-19
      கலிழ் தளிர் அணிந்த இரு சினை மாஅத்து அக.097-20
      இணர் ததை புது பூ நிரைத்த பொங்கர் அக.097-21
      புகை புரை அம் மஞ்சு ஊர அக.097-22
      நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கு ஏ அக.097-23
      பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன் அக.098-1
      துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த அக.098-2
      இனிய உள்ளம் இன்னா ஆக அக.098-3
      முனி தக நிறுத்த நல்கல் எவ்வம் அக.098-4
      சூர் உறை வெற்பன் மார்பு உற தணிதல் அக.098-5
      அறிந்தனள் அல்லள் அன்னை வார் கோல் அக.098-6
      செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி அக.098-7
      கையறு நெஞ்சினள் வினவலின் முது வாய் அக.098-8
      பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ அக.098-9
      முருகன் ஆர் அணங்கு என்றலின் அது செத்து அக.098-10
      ஓவத்து அன்ன வினை புனை நல் இல் அக.098-11
      பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் அக.098-12
      பண்டையின் சிறக்க என் மகட்கு என பரஈ அக.098-13
      கூடு கொள் இன் இயம் கறங்க களன் இழைத்து அக.098-14
      ஆடு அணி அயர்ந்த அகல் பெரு பந்தர் அக.098-15
      வெள் போழ் கடம்பொடு சூடி இன் சீர் அக.098-16
      ஐது அமை பாணி இரீஇ கை பெயரா அக.098-17
      செல்வன் பெரு பெயர் ஏத்தி வேலன் அக.098-18
      வெறி அயர் வியன் களம் பொற்ப வல்லோன் அக.098-19
      பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின் அக.098-20
      என் ஆம் கொல் ஓ தோழி மயங்கிய அக.098-21
      மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக அக.098-22
      ஆடிய பின் உம் வாடிய மேனி அக.098-23
      பண்டையின் சிறவாது ஆயின் இ மறை அக.098-24
      அலர் ஆகாமை ஓ அரிது ஏ அஃது ஆன்று அக.098-25
      அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி அக.098-26
      வெறி கமழ் நெடு வேள் நல்குவன் எனின் ஏ அக.098-27
      செறி தொடி உற்ற செல்லல் உம் பிறிது என அக.098-28
      கான் கெழு நாடன் கேட்பின் அக.098-29
      யான் உயிர் வாழ்தல் அதனினும் அரிது ஏ அக.098-30
      வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன அக.099-1
      செ முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் அக.099-2
      சிதரல் செம்மல் தாஅய் மதர் எழில் அக.099-3
      மாண் இழை மகளிர் பூண் உடை முலையின் அக.099-4
      முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசஈ நனை அக.099-5
      அதிரல் பரந்த அம் தண் பாதிரி அக.099-6
      உதிர் வீ அம் சினை தாஅய் எதிர் அக.099-7
      மராஅ மலரொடு விராஅய் பராஅம் அக.099-8
      அணங்கு உடை நகரின் மணந்த பூவின் அக.099-9
      நன்று ஏ கானம் நயவரும் அம்ம அக.099-10
      கண்டிசின் வாழி ஓ குறுமகள் நுந்தை அக.099-11
      அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின் அக.099-12
      பிடி மிடை களிற்றின் தோன்றும் அக.099-13
      குறு நெடு துணைய குன்றம் உம் உடைத்து ஏ அக.099-14
      அரையுற்று அமைந்த ஆரம் நீவி அக.100-1
      புரைய பூண்ட கோதை மார்பினை அக.100-2
      நல் அகம் வடு கொள முயங்கி நீ வந்து அக.100-3
      எல்லினில் பெயர்தல் எனக்கு உம் ஆர் இனிது ஏ அக.100-4
      பெரு திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த அக.100-5
      கொண்டல் இரவின் இரு கடல் மடுத்த அக.100-6
      கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒள் சுடர் அக.100-7
      ஓடா பூட்கை வேந்தன் பாசறை அக.100-8
      ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த அக.100-9
      ஓடை ஒள் சுடர் ஒப்ப தோன்றும் அக.100-10
      பாடுநர் தொடுத்த கை வண் கோமான் அக.100-11
      பரி உடை நல் தேர் பெரியன் விரி இணர் அக.100-12
      புன்னை அம் கானல் புறந்தை முன்துறை அக.100-13
      வம்ப நாரை இனன் ஒலித்தன்ன அக.100-14
      அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் அக.100-15
      வைகுறு விடியல் போகிய எருமை அக.100-16
      நெய்தல் அம் புது மலர் மாந்தும் அக.100-17
      கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊர் ஏ அக.100-18
      அம்ம வாழி தோழி இம்மை அக.101-1
      நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் அக.101-2
      தொன்று படு பழமொழி இன்று பொய்த்தன்று கொல் அக.101-3
      தகர் மருப்பு ஏய்ப்ப சுற்றுபு சுரிந்த அக.101-4
      சுவல் மாய் பித்தை செ கண் மழவர் அக.101-5
      வாய் பகை கடியும் மண்ணொடு கடு திறல் அக.101-6
      தீ படு சிறு கோல் வில்லொடு பற்றி அக.101-7
      நுரை தெரி மத்தம் கொளீஇ நிரை புறத்து அக.101-8
      அடி புதை தொடுதோல் பறைய ஏகி அக.101-9
      கடி புலம் கவர்ந்த கன்று உடை கொள்ளையர் அக.101-10
      இனம் தலை பெயர்க்கும் நனம் பெரு காட்டு அக.101-11
      அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல அக.101-12
      பகல் இடை நின்ற பல் கதிர் ஞாயிற்று அக.101-13
      உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை அக.101-14
      புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர் அக.101-15
      தண் கார் ஆலியின் தாவன உதிரும் அக.101-16
      பனி படு பல் மலை இறந்தோர்க்கு அக.101-17
      முனிதகு பண்பு யாம் செய்தன்று ஓ இலம் ஏ அக.101-18
      உளைமான் துப்பின் ஓங்கு தினை பெரு புனத்து அக.102-1
      கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென அக.102-2
      உரைத்த சந்தின் ஊரல் இரு கதுப்பு அக.102-3
      ஐது வரல் அசை வளி ஆற்ற கை பெயரா அக.102-4
      ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி அக.102-5
      பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட அக.102-6
      குரல் உம் கொள்ளாது நிலையினும் பெயராது அக.102-7
      படாஅ பை கண் பாடு பெற்று ஒய்யென அக.102-8
      மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன் அக.102-9
      ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப அக.102-10
      தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன் அக.102-11
      காவலர் அறிதல் ஓம்பி பையென அக.102-12
      வீழா கதவம் அசையினன் புகுதந்து அக.102-13
      உயங்கு படர் அகலம் முயங்கி தோள் மணந்து அக.102-14
      இன் சொல் அளஈ பெயர்ந்தனன் தோழி அக.102-15
      இன்று எவன் கொல் ஓ கண்டிகும் மற்று அவன் அக.102-16
      நல்காமையின் அம்பல் ஆகி அக.102-17
      ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் அக.102-18
      இரு சூழ் ஓதி ஒள் நுதல் பசப்பு ஏ அக.102-19
      நிழல் அறு நனம் தலை எழால் ஏறு குறித்த அக.103-1
      கதிர்த்த சென்னி நுணங்கு செ நாவின் அக.103-2
      விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி அக.103-3
      காமர் சேவல் ஏமம் சேப்ப அக.103-4
      முளி அரில் புலம்ப போகி முனாஅது அக.103-5
      முரம்பு அடைந்து இருந்த மூரி மன்றத்து அக.103-6
      அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி அக.103-7
      உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை அக.103-8
      இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும் அக.103-9
      வெ முனை அரு சுரம் நீந்தி தம் வயின் அக.103-10
      ஈண்டு வினை மருங்கின் மீண்டோர் மன் என அக.103-11
      நள்ளென் யாமத்து உயவு துணை ஆக அக.103-12
      நம்மொடு பசலை நோன்று தம்மொடு அக.103-13
      தான் ஏ சென்ற நலன் உம் அக.103-14
      நல்கார் கொல் ஓ நாம் நயந்திசினோர் ஏ அக.103-15
      வேந்து வினை முடித்த காலை தேம் பாய்ந்து அக.104-1
      இன வண்டு ஆர்க்கும் தண் நறு புறவின் அக.104-2
      வென் வேல் இளையர் இன்புற வலவன் அக.104-3
      வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின் அக.104-4
      முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா அக.104-5
      நல் நால்கு பூண்ட கடு பரி நெடு தேர் அக.104-6
      வாங்கு சினை பொலிய ஏறி புதல அக.104-7
      பூ கொடி அவரை பொய் அதள் அன்ன அக.104-8
      உள் இல் வயிற்ற வெள்ளை வெள் மறி அக.104-9
      மாழ்கியன்ன தாழ் பெரு செவிய அக.104-10
      புன் தலை சிறாரோடு உகளி மன்று உழை அக.104-11
      கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் அக.104-12
      சீறூர் பல பிறக்கு ஒழிய மாலை அக.104-13
      இனிது செய்தனை ஆல் எந்தை வாழிய அக.104-14
      பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் அக.104-15
      ஆய் தொடி அரிவை கூந்தல் அக.104-16
      போது குரல் அணிய வேய்தந்தோய் ஏ அக.104-17
      அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை அக.105-1
      ஒள் இலை தொடலை தஈ மெல்லென அக.105-2
      நல் வரை நாடன் தன் பாராட்ட அக.105-3
      யாங்கு வல்லுநள் கொல் தான் ஏ தேம் பெய்து அக.105-4
      மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி அக.105-5
      ஈனா தாயர் மடுப்ப உம் உண்ணாள் அக.105-6
      நிழல் கயத்து அன்ன நீள் நகர் வரைப்பின் அக.105-7
      எம் உடை செல்வம் உம் உள்ளாள் பொய் மருண்டு அக.105-8
      பந்து புடைப்பு அன்ன பாணி பல் அடி அக.105-9
      சில் பரி குதிரை பல் வேல் எழினி அக.105-10
      கெடல் அரு துப்பின் விடு தொழில் முடிமார் அக.105-11
      கனை எரி நடந்த கல் காய் கானத்து அக.105-12
      வினை வல் அம்பின் விழு தொடை மறவர் அக.105-13
      தேம் பிழி நறு கள் மகிழின் முனை கடந்து அக.105-14
      வீங்கு மெல் சுரைய ஏற்று இனம் தரூஉம் அக.105-15
      முகை தலை திறந்த வேனில் அக.105-16
      பகை தலைமணந்த பல் அதர் செலவு ஏ அக.105-17
      எரி அகைந்தன்ன தாமரை பழனத்து அக.106-1
      பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன் அக.106-2
      வெறி கொள் பாசு அடை உணீஇயர் பைப்பய அக.106-3
      பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும் அக.106-4
      துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை அக.106-5
      நம்மொடு புலக்கும் என்ப நாம் அது அக.106-6
      செய்யாம் ஆயினும் உய்யாமையின் அக.106-7
      செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண் அக.106-8
      உலமந்து வருகம் சென்மோ தோழி அக.106-9
      ஒளிறு வாள் தானை கொற்ற செழியன் அக.106-10
      வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும் அக.106-11
      களிறு பெறு வல்சி பாணன் எறியும் அக.106-12
      தண்ணுமை கண்ணின் அலஈயர் தன் வயிறு ஏ அக.106-13
      நீ செலவு அயர் கேட்டொறும் பல நினைந்து அக.107-1
      அன்பின் நெஞ்சத்து அயாஅ பொறை மெலிந்த அக.107-2
      என் அகத்து இடும்பை களைமார் நின்னொடு அக.107-3
      கரு கல் வியல் அறை கிடப்பி வயிறு தின்று அக.107-4
      இரு புலி துறந்த ஏற்று மான் உணங்கல் அக.107-5
      நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண் அக.107-6
      ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு அக.107-7
      ஆன் நிலை பள்ளி அளை பெய்து அட்ட அக.107-8
      வால் நிணம் உருக்கிய வாஅல் வெள் சோறு அக.107-9
      புகர் அரை தேக்கின் அகல் இலை மாந்தும் அக.107-10
      கல்லா நீள் மொழி கத நாய் வடுகர் அக.107-11
      வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து அக.107-12
      உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து அக.107-13
      இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து அக.107-14
      ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு அக.107-15
      அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் அக.107-16
      புல் உளை சிறாஅர் வில்லின் நீக்கி அக.107-17
      மரை கடிந்து ஊட்டும் வரை அக சீறூர் அக.107-18
      மாலை இன் துணை ஆகி காலை அக.107-19
      பசு நனை நறு வீ பரூஉ பரல் உறைப்ப அக.107-20
      மண மனை கமழும் கானம் அக.107-21
      துணை ஈர் ஓதி என் தோழி உம் வரும் ஏ அக.107-22
      புணர்ந்தோர் புன்கண் அருளல் உம் உணர்ந்தோர்க்கு அக.108-1
      ஒத்தன்று மன் ஆல் எவன் கொல் முத்தம் அக.108-2
      வரை முதல் சிதறியவை போல் யானை அக.108-3
      புகர் முகம் பொருத புது நீர் ஆலி அக.108-4
      பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப அக.108-5
      கார் கதம் பட்ட கண் அகல் விசும்பின் அக.108-6
      விடு பொறி ஞெகிழியின் கொடி பட மின்னி அக.108-7
      படு மழை பொழிந்த பானாள் கங்குல் அக.108-8
      ஆர் உயிர் துப்பின் கோள் மா வழங்கும் அக.108-9
      இருள் இடை தமியன் வருதல் யாவது உம் அக.108-10
      அருளான் வாழி தோழி அல்கல் அக.108-11
      விரவு பொறி மஞ்ஞை வெரீஇ அரவின் அக.108-12
      அணங்கு உடை அரு தலை பை விரிப்பவை போல் அக.108-13
      காயா மெல் சினை தோய நீடி அக.108-14
      பல் துடுப்பு எடுத்த அலங்கு குலை காந்தள் அக.108-15
      அணி மலர் நறு தாது ஊதும் தும்பி அக.108-16
      கை ஆடு வட்டின் தோன்றும் அக.108-17
      மை ஆடு சென்னிய மலை கிழவோன் ஏ அக.108-18
      பல் இதழ் மெல் மலர் உண் கண் நல் யாழ் அக.109-1
      நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி அக.109-2
      நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊர் ஏ அக.109-3
      கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டி அக.109-4
      காடு கால்யாத்த நீடு மர சோலை அக.109-5
      விழை வெளில் ஆடும் கழை வளர் நனம் தலை அக.109-6
      வெள் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர் அக.109-7
      எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை அக.109-8
      சுரம் கெழு கவலை கோள் பால் பட்டென அக.109-9
      வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர் அக.109-10
      கை பொருள் இல்லை ஆயினும் மெய் கொண்டு அக.109-11
      இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்கு அக.109-12
      பெரு களிறு மருப்பொடு வரி அதள் இறுக்கும் அக.109-13
      அறன் இல் வேந்தன் ஆளும் அக.109-14
      வறன் உறு குன்றம் பல விலங்கின ஏ அக.109-15
      அன்னை அறியினும் அறிக அலர் வாய் அக.110-1
      அம் மெல் சேரி கேட்பினும் கேட்க அக.110-2
      பிறிது ஒன்று இன்மை அறிய கூறி அக.110-3
      கொடு சுழி புகாஅர் தெய்வம் நோக்கி அக.110-4
      கடு சூள் தருகுவன் நினக்கு ஏ கானல் அக.110-5
      தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடி உம் அக.110-6
      சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவஈ உம் அக.110-7
      வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது அக.110-8
      இருந்தனம் ஆக எய்த வந்து அக.110-9
      தட மெல் பணை தோள் மட நல்லீர் ஏ அக.110-10
      எல் உம் எல்லின்று அசைவு மிக உடையேன் அக.110-11
      மெல் இலை பரப்பின் விருந்து உண்டு யான் உம் இ அக.110-12
      கல்லென் சிறுகுடி தங்கின் மற்று எவன் ஓ அக.110-13
      என மொழிந்தனன் ஏ ஒருவன் அவன் கண்டு அக.110-14
      இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி அக.110-15
      இவை நுமக்கு உரிய அல்ல இழிந்த அக.110-16
      கொழு மீன் வல்சி என்றனம் இழுமென அக.110-17
      நெடு கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ அக.110-18
      காணாம் ஓ என காலின் சிதையா அக.110-19
      நில்லாது பெயர்ந்த பல்லோர் உள் உம் அக.110-20
      என் ஏ குறித்த நோக்கமொடு நல் நுதால் அக.110-21
      ஒழிகு ஓ யான் என அழிதக கூறி அக.110-22
      யான் பெயர்க என்ன நோக்கி தான் தன் அக.110-23
      நெடு தேர் கொடிஞ்சி பற்றி அக.110-24
      நின்றோன் போலும் என்றும் என் மகட்கு ஏ அக.110-25
      உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர் அக.111-1
      எள்ளல் நெஞ்சத்து ஏஎ சொல் நாணி அக.111-2
      வருவர் வாழி தோழி அரச அக.111-3
      யானை கொண்ட துகில் கொடி போல அக.111-4
      அலம் தலை ஞெமையத்து வலந்த சிலம்பி அக.111-5
      ஓடை குன்றத்து கோடையொடு துயல்வர அக.111-6
      மழை என மருண்ட மம்மர் பல உடன் அக.111-7
      ஓய் களிறு எடுத்த நோய் உடை நெடு கை அக.111-8
      தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும் அக.111-9
      அத்த கேழல் அட்ட நல் கோள் அக.111-10
      செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப அக.111-11
      குருதி ஆரும் எருவை செ செவி அக.111-12
      மண்டு அமர் அழுவத்து எல்லி கொண்ட அக.111-13
      புண் தேர் விளக்கின் தோன்றும் அக.111-14
      விண் தோய் பிறங்கல் மலை இறந்தோர் ஏ அக.111-15
      கூனல் எண்கின் குறு நடை தொழுதி அக.112-1
      சிதலை செய்த செ நிலை புற்றின் அக.112-2
      மண் புனை நெடு கோடு உடைய வாங்கி அக.112-3
      இரை நசஈ பரிக்கும் அரைநாள் கங்குல் அக.112-4
      ஈன்று அணி வயவு பிண பசித்தென மற புலி அக.112-5
      ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டு குழுமும் அக.112-6
      பனி இரு சோலை எமியம் என்னாய் அக.112-7
      தீங்கு செய்தனை ஏ ஈங்கு வந்தோய் அக.112-8
      நாள் இடைப்படின் என் தோழி வாழாள் அக.112-9
      தோள் இடை முயக்கம் நீ உம் வெய்யஇ அக.112-10
      கழிய காதலர் ஆயினும் சான்றோர் அக.112-11
      பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் அக.112-12
      வரையின் எவன் ஓ வான் தோய் வெற்ப அக.112-13
      கண கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் அக.112-14
      மணப்பு அரு காமம் புணர்ந்தமை அறியார் அக.112-15
      தொன்று இயல் மரபின் மன்றல் அயர அக.112-16
      பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி அக.112-17
      நொதுமல் விருந்தினம் போல இவள் அக.112-18
      புது நாண் ஒடுக்கம் உம் காண்குவம் யாம் ஏ அக.112-19
      நன்று அல் காலை உம் நட்பின் கோடார் அக.113-1
      சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின் அக.113-2
      புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன் அக.113-3
      மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி அக.113-4
      காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர் அக.113-5
      இள கள் கமழும் நெய்தல் அம் செறுவின் அக.113-6
      வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து அக.113-7
      அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற அக.113-8
      நல்காது துறந்த காதலர் என்றும் அக.113-9
      கல் பொரூஉ மெலியா பரட்டின் நோன் அடி அக.113-10
      அகல் சூல் அம் சுரை பெய்த வல்சியர் அக.113-11
      இகந்தனர் ஆயினும் இடம் பார்த்து பகைவர் அக.113-12
      ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் அக.113-13
      குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் அக.113-14
      கனை இரு சுருணை கனி காழ் நெடு வேல் அக.113-15
      விழவு அயர்ந்தன்ன கொழு பல் திற்றி அக.113-16
      எழாஅ பாணன் நல் நாட்டு உம்பர் அக.113-17
      நெறி செல் வம்பலர் கொன்ற தெவ்வர் அக.113-18
      எறி படை கழீஇய சே அரி சில் நீர் அக.113-19
      அறு துறை அயிர் மணல் படு கரை போகி அக.113-20
      சேயர் என்றலின் சிறுமை உற்ற என் அக.113-21
      கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க அக.113-22
      அழாஅம் உறைதல் உம் உரியம் பராரை அக.113-23
      அலங்கல் அம் சினை குடம்பை புல்லென அக.113-24
      புலம் பெயர் மருங்கில் புள் எழுந்து ஆங்கு அக.113-25
      மெய் இவண் ஒழிய போகி அவர் அக.113-26
      செய் வினை மருங்கில் செலீஇயர் என் உயிர் ஏ அக.113-27
      கேளாய் எல்ல தோழி வேலன் அக.114-1
      வெறி அயர் களத்து சிறு பல தாஅய அக.114-2
      விரவு வீ உறைத்த ஈர் நறு புறவின் அக.114-3
      உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு அக.114-4
      அரவு நுங்கு மதியின் ஐயென மறையும் அக.114-5
      சிறு புன் மாலை உம் உள்ளார் அவர் என அக.114-6
      நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க அக.114-7
      நூல் அறி வலவ கடவுமதி உவ காண் அக.114-8
      நெடு கொடி நுடங்கும் வான் தோய் புரிசை அக.114-9
      யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் அக.114-10
      வானக மீனின் விளங்கி தோன்றும் அக.114-11
      அரு கடி காப்பின் அஞ்சுவரு மூதூர் அக.114-12
      திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின் அக.114-13
      அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள் அக.114-14
      அணங்கு சால் அரிவையஇ காண்குவம் அக.114-15
      பொலம் படை கலி மா பூண்ட தேர் ஏ அக.114-16
      அழியா விழவின் அஞ்சுவரு மூதூர் அக.115-1
      பழி இலர் ஆயினும் பலர் புறங்கூறும் அக.115-2
      அம்பல் ஒழுக்கம் உம் ஆகியர் வெ சொல் அக.115-3
      சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக அக.115-4
      நுண் பூண் எருமை குட நாட்டு அன்ன என் அக.115-5
      ஆய் நலம் தொலையினும் தொலைக என்றும் அக.115-6
      நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் அக.115-7
      எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் அக.115-8
      கைதொழு மரபின் முன் பரித்து இடூஉ பழிச்சிய அக.115-9
      வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர் அக.115-10
      சுடர் பூ கொன்றை ஊழுறு விளை நெற்று அக.115-11
      அறை மிசை தாஅம் அத்த நீள் இடை அக.115-12
      பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை அக.115-13
      சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி அக.115-14
      இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை அக.115-15
      நன்னர் ஆய் கவின் தொலைய சேய் நாட்டு அக.115-16
      நம் நீத்து உறையும் பொருள் பிணி அக.115-17
      கூடாமையின் நீடியோர் ஏ அக.115-18
      எரி அகைந்தன்ன தாமரை இடை அக.116-1
      அரிந்து கால் குவித்த செந்நெல் வினைஞர் அக.116-2
      கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின் அக.116-3
      ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர அக.116-4
      பெரிய நாண் இலை மன்ற பொரி என அக.116-5
      புன்கு அவிழ் அகல் துறை பொலிய ஒள் நுதல் அக.116-6
      நறு மலர்க்கு அணவரும் குறு பல் கூந்தல் அக.116-7
      மாழை நோக்கின் காழ் இயல் வன முலை அக.116-8
      எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை அக.116-9
      வைகு புனல் அயர்ந்தனை என்ப அது ஏ அக.116-10
      பொய் புறம் பொதிந்து யாம் கரப்ப உம் கையிகந்து அக.116-11
      அலர் ஆகின்று ஆல் தான் ஏ மலர் தார் அக.116-12
      மை அணி யானை மற போர் செழியன் அக.116-13
      பொய்யா விழவின் கூடல் பறந்தலை அக.116-14
      உடன் இயஇந்து எழுந்த இரு பெரு வேந்தர் அக.116-15
      கடல் மருள் பெரு படை கலங்க தாக்கி அக.116-16
      இரங்கு இசை முரசம் ஒழிய பரந்து அவர் அக.116-17
      ஓடு புறம் கண்ட ஞான்றை அக.116-18
      ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிது ஏ அக.116-19
      மௌவலொடு மலர்ந்த மா குரல் நொச்சி உம் அக.117-1
      அ வரி அல்குல் ஆயம் உம் உள்ளாள் அக.117-2
      ஏதிலன் பொய் மொழி நம்பி ஏர் வினை அக.117-3
      வளம் கெழு திரு நகர் புலம்ப போகி அக.117-4
      வெருவரு கவலை ஆங்கண் அருள்வர அக.117-5
      கரு கால் ஓமை ஏறி வெள் தலை அக.117-6
      பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண் அக.117-7
      பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சே அடி அக.117-8
      சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கு ஏ அக.117-9
      சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து அக.117-10
      யான் போது துணைப்ப தகரம் மண்ணாள் அக.117-11
      தன் ஓரன்ன தகை வெ காதலன் அக.117-12
      வெறி கமழ் பல் மலர் புனைய பின்னு விட அக.117-13
      சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன கொல் அக.117-14
      நெடு கால் மாஅத்து ஊழுறு வெள் பழம் அக.117-15
      கொடு தாள் யாமை பார்ப்பொடு கவரும் அக.117-16
      பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர் அக.117-17
      வாணன் சிறுகுடி வடாஅது அக.117-18
      தீம் நீர் கான் யாற்று அவிர் அறல் போன்று ஏ அக.117-19
      கறங்கு வெள் அருவி பிறங்கு மலை கவாஅன் அக.118-1
      தேம் கமழ் இணர வேங்கை சூடி அக.118-2
      தொண்டக பறை சீர் பெண்டிரொடு விரஈ அக.118-3
      மறுகில் தூங்கும் சிறுகுடி பாக்கத்து அக.118-4
      இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட அக.118-5
      பகல் வரின் கவ்வை அஞ்சுதும் இகல் கொள அக.118-6
      இரு பிடி கன்றொடு விரஈய கய வாய் அக.118-7
      பெரு கை யானை கோள் பிழைத்து இரீஇய அக.118-8
      அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள் அக.118-9
      தனியஇ வருதல் அதனினும் அஞ்சுதும் அக.118-10
      என் ஆகுவள் கொல் தான் ஏ பல் நாள் அக.118-11
      புணர் குறி செய்த புலர் குரல் ஏனல் அக.118-12
      கிளி கடி பாடல் உம் ஒழிந்தனள் அக.118-13
      அளியள் தான் நின் அளி அலது இலள் ஏ அக.118-14
      நுதல் உம் தோள் திதலை அல்குல்
      வண்ணம் உம் வனப்பு வரி வாட
      வருந்துவள் இவள் என திருந்துபு நோக்கி அக.119-3
      வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிது அக.119-4
      ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை அக.119-5
      ஏறு பெறு பாம்பின் பை துணி கடுப்ப அக.119-6
      நெறி அயல் திரங்கும் அத்தம் வெறி கொள அக.119-7
      உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் அக.119-8
      நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் அக.119-9
      சுரன் வழக்கு அற்றது என்னாது உரம் சிறந்து அக.119-10
      நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை அக.119-11
      தொடை அமை பீலி பொலிந்த கடிகை அக.119-12
      மடை அமை திண் சுரை மா காழ் வேலொடு அக.119-13
      தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப அக.119-14
      துணிகுவர் கொல் ஓ தாம் ஏ துணி கொள அக.119-15
      மற புலி உழந்த வசி படு சென்னி அக.119-16
      உறு நோய் வருத்தமொடு உணீஇய மண்டி அக.119-17
      படி முழம் ஊன்றிய நெடு நல் யானை அக.119-18
      கை தோய்த்து உயிர்க்கும் வறு சுனை அக.119-19
      மை தோய் சிமைய மலை முதல் ஆறு ஏ அக.119-20
      நெடு வேள் மார்பின் ஆரம் போல அக.120-1
      செ வாய் வானம் தீண்டி மீன் அருந்தும் அக.120-2
      பை கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப அக.120-3
      எல்லை பைப்பய கழிப்பி குட வயின் அக.120-4
      கல் சேர்ந்தன்று ஏ பல் கதிர் ஞாயிறு அக.120-5
      மதர் எழில் மழை கண் கலுழ இவள் ஏ அக.120-6
      பெரு நாண் அணிந்த சிறு மெல் சாயல் அக.120-7
      மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது அக.120-8
      அழல் தொடங்கினள் ஏ பெரும அதனால் அக.120-9
      கழி சுறா எறிந்த புண் தாள் அத்திரி அக.120-10
      நெடு நீர் இரு கழி பரி மெலிந்து அசஈ அக.120-11
      வல் வில் இளையரொடு எல்லி செல்லாது அக.120-12
      சேர்ந்தனை செலின் ஏ சிதைகுவது உண்டு ஓ அக.120-13
      பெண்ணை ஓங்கிய வெள் மணல் படப்பை அக.120-14
      அன்றில் அகவும் ஆங்கண் அக.120-15
      சிறு குரல் நெய்தல் எம் பெரு கழி நாட்டு ஏ அக.120-16
      நாம் நகை உடையம் நெஞ்சு ஏ கடு தெறல் அக.121-1
      வேனில் நீடிய வான் உயர் வழி நாள் அக.121-2
      வறுமை கூரிய மண் நீர் சிறு குளம் அக.121-3
      தொடு குழி மருங்கில் துவ்வா கலங்கல் அக.121-4
      கன்று உடை மட பிடி கயம் தலை மண்ணி அக.121-5
      சேறு கொண்டு ஆடிய வேறுபடு வய களிறு அக.121-6
      செ கோல் வால் இணர் தயங்க தீண்டி அக.121-7
      சொரி புறம் உரிஞிய நெறி அயல் மராஅத்து அக.121-8
      அல்குறு வரி நிழல் அசஈ நம்மொடு அக.121-9
      தான் வரும் என்ப தட மெல் தோளி அக.121-10
      உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட அக.121-11
      ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெள் குடை அக.121-12
      கனை விசை கடு வளி எடுத்தலின் துணை செத்து அக.121-13
      வெருள் ஏறு பயிரும் ஆங்கண் அக.121-14
      கரு முக முசுவின் கானத்தான் ஏ அக.121-15
      இரு பிழி மகாஅர் இ அழுங்கல் மூதூர் அக.122-1
      விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும் அக.122-2
      மல்லல் ஆவண மறுகு உடன் மடியின் அக.122-3
      வல் உரை கடு சொல் அன்னை துஞ்சாள் அக.122-4
      பிணி கோள் அரு சிறை அன்னை துஞ்சின் அக.122-5
      துஞ்சா கண்ணர் காவலர் கடுகுவர் அக.122-6
      இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று அக.122-7
      வலம் சுரி தோகை ஞாளி மகிழும் அக.122-8
      அர வாய் ஞமலி மகிழாது மடியின் அக.122-9
      பகல் உரு உறழ நிலவு கான்று விசும்பின் அக.122-10
      அகல் வாய் மண்டிலம் நின்று விரியும் ஏ அக.122-11
      திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின் அக.122-12
      இல் எலி வல்சி வல் வாய் கூகை அக.122-13
      கழுது வழங்கு யாமத்து அழிதக குழறும் அக.122-14
      வளை கண் சேவல் வாளாது மடியின் அக.122-15
      மனை செறி கோழி மாண் குரல் இயம்பும் அக.122-16
      எல்லாம் மடிந்த காலை ஒரு நாள் அக.122-17
      நில்லா நெஞ்சத்து அவர் வாரலர் ஏ அதனால் அக.122-18
      அரி பெய் புட்டில் ஆர்ப்ப பரி சிறந்து அக.122-19
      ஆதி போகிய பாய் பரி நல் மா அக.122-20
      நொச்சி வேலி தித்தன் உறந்தை அக.122-21
      கல் முதிர் புறங்காட்டு அன்ன அக.122-22
      பல் முட்டின்று ஆல் தோழி நம் களவு ஏ அக.122-23
      உண்ணாமையின் உயங்கிய மருங்கின் அக.123-1
      ஆடா படிவத்து ஆன்றோர் போல அக.123-2
      வரை செறி சிறு நெறி நிரைபு உடன் செல்லும் அக.123-3
      கான யானை கவின் அழி குன்றம் அக.123-4
      இறந்து பொருள் தருதல் உம் ஆற்றாய் சிறந்த அக.123-5
      சில் ஐங்கூந்தல் நல் அகம் பொருந்தி அக.123-6
      ஒழியின் வறுமை அஞ்சுதி அழி தகவு அக.123-7
      உடைமதி வாழிய நெஞ்சு ஏ நிலவு என அக.123-8
      நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும் அக.123-9
      மழை மருள் பல் தோல் மா வண் சோழர் அக.123-10
      கழை மாய் காவிரி கடல் மண்டு பெரு துறை அக.123-11
      இறவொடு வந்து கோதையொடு பெயரும் அக.123-12
      பெரு கடல் ஓதம் போல அக.123-13
      ஒன்றில் கொள்ளாய் சென்று தரு பொருட்கு ஏ அக.123-14
      நல் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி அக.124-1
      வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து அக.124-2
      சென்றீக என்ப ஆயின் வேந்தன் உம் அக.124-3
      நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு அக.124-4
      இன்று ஏ புகுதல் வாய்வது நன்று அக.124-5
      மாட மாண் நகர் பாடு அமை சேக்கை அக.124-6
      துனி தீர் கொள்கை நம் காதலி இனிது உற அக.124-7
      பாசறை வருத்தம் வீட நீ உம் அக.124-8
      மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயல் புனை படை அக.124-9
      கொய் சுவல் புரவி கை கவர் வயங்கு பரி அக.124-10
      வண் பெயற்கு அவிழ்ந்த பை கொடி முல்லை அக.124-11
      வீ கமழ் நெடு வழி ஊது வண்டு இரிய அக.124-12
      காலை எய்த கடவுமதி மாலை அக.124-13
      அந்தி கோவலர் அம் பணை இமிழ் இசை அக.124-14
      அரமிய வியல் அகத்து இயம்பும் அக.124-15
      நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊர் ஏ அக.124-16
      அரம் போழ் அ வளை தோள் நிலை நெகிழ அக.125-1
      நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி அக.125-2
      இரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை அக.125-3
      ஆலி அன்ன வால் வீ தாஅய் அக.125-4
      வை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப அக.125-5
      தாது உறு குவளை போது பிணி அவிழ அக.125-6
      படாஅ பை கண் பா அடி கய வாய் அக.125-7
      கடாஅம் மாறிய யானை போல அக.125-8
      பெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்மூ அக.125-9
      மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர அக.125-10
      பனி அடூஉ நின்ற பானாள் கங்குல் அக.125-11
      தனியோர் மதுகை தூக்காய் தண்ணென அக.125-12
      முனிய அலைத்தி முரண் இல் காலை அக.125-13
      கைதொழு மரபின் கடவுள் சான்ற அக.125-14
      செய் வினை மருங்கின் சென்றோர் வல் வரின் அக.125-15
      விரி உளை பொலிந்த பரி உடை நல் மான் அக.125-16
      வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த அக.125-17
      பெரு வள கரிகால் முன்னிலை செல்லார் அக.125-18
      சூடா வாகை பறந்தலை ஆடு பெற அக.125-19
      ஒன்பது குடை உம் நன்பகல் ஒழித்த அக.125-20
      பீடு இல் மன்னர் போல அக.125-21
      ஓடுவை மன் ஆல் வாடை நீ எமக்கு ஏ அக.125-22
      நின் வாய் செத்து நீ பல உள்ளி அக.126-1
      பெரு புன் பைதலை வருந்தல் அன்றி உம் அக.126-2
      மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம் அக.126-3
      தலை நாள் மா மலர் தண் துறை தயங்க அக.126-4
      கடற்கரை மெலிக்கும் காவிரி பேர் யாற்று அக.126-5
      அறல் வார் நெடு கயத்து அரு நிலை கலங்க அக.126-6
      மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர் அக.126-7
      காலை தந்த கணை கோட்டு வாளைக்கு அக.126-8
      அ வாங்கு உந்தி அம் சொல் பாண்மகள் அக.126-9
      நெடு கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் அக.126-10
      பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள் அக.126-11
      கழங்கு உறழ் முத்தமொடு நல் கலம் பெறூஉம் அக.126-12
      பயம் கெழு வைப்பில் பல் வேல் எவ்வி அக.126-13
      நயம் புரி நல் மொழி அடக்க உம் அடங்கான் அக.126-14
      பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகி அக.126-15
      திதியனொடு பொருத அன்னி போல அக.126-16
      விளிகுவை கொல் ஓ நீ ஏ கிளி என அக.126-17
      சிறிய மிழற்றும் செ வாய் பெரிய அக.126-18
      கயல் என அமர்த்த உண் கண் புயல் அக.126-19
      புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் அக.126-20
      மின் நேர் மருங்குல் குறுமகள் அக.126-21
      பின் நிலை விடாஅ மடம் கெழு நெஞ்சு ஏ அக.126-22
      இலங்கு வளை நெகிழ சாஅய் அல்கல் உம் அக.127-1
      கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய அக.127-2
      வலம் படு முரசின் சேரலாதன் அக.127-3
      முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து அக.127-4
      முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து அக.127-5
      நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார் அக.127-6
      பணி திறை தந்த பாடு சால் நல் கலம் அக.127-7
      பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல் அக.127-8
      ஒன்று வாய் நிறைய குவஈ அன்று அவண் அக.127-9
      நிலம் தின துறந்த நிதியத்து அன்ன அக.127-10
      ஒரு நாள் பகல் பெறினும் வழி
      தங்கலர் வாழி தோழி செ கோல் அக.127-12
      கரு கால் மராஅத்து வாஅல் மெல் இணர் அக.127-13
      சுரிந்து வணர் பித்தை பொலிய சூடி அக.127-14
      கல்லா மழவர் வில் இடம் தழீஇ அக.127-15
      வருநர் பார்க்கும் வெருவரு கவலை அக.127-16
      மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் அக.127-17
      பழி தீர் காதலர் சென்ற நாட்டு ஏ அக.127-18
      மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்று ஏ அக.128-1
      கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்று ஏ அக.128-2
      யாமம் கொள வரின் கனஈ காமம் அக.128-3
      கடலினும் உரஈ கரை பொழியும் ஏ அக.128-4
      எவன் கொல் வாழி தோழி மயங்கி அக.128-5
      இன்னம் ஆக உம் நன்னர் நெஞ்சம் அக.128-6
      என்னொடு உம் நின்னொடு சூழாது கைம்மிக்கு அக.128-7
      இறும்பு பட்டு இருளிய இட்டு அரு சிலம்பில் அக.128-8
      குறு சுனை குவளை வண்டு பட சூடி அக.128-9
      கான நாடன் வரூஉம் யானை அக.128-10
      கயிற்று புறத்து அன்ன கல் மிசை சிறு நெறி அக.128-11
      மாரி வானம் தலஈ நீர் வார்பு அக.128-12
      இட்டு அரு கண்ண படு குழி இயவின் அக.128-13
      இருள் இடை மிதிப்புழி நோக்கி அவர் அக.128-14
      தளர் அடி தாங்கிய சென்றது இன்று ஏ அக.128-15
      உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என அக.129-1
      நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர் அக.129-2
      நின் மறந்து உறைதல் யாவது புல் மறைந்து அக.129-3
      அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கி அக.129-4
      கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண் அக.129-5
      கல் சேர்பு இருந்த கதுவாய் குரம்பை அக.129-6
      தாழி முதல் கலித்த கோழ் இலை பருத்தி அக.129-7
      பொதி வயிற்று இள காய் பேடை ஊட்டி அக.129-8
      போகில் பிளந்திட்ட பொங்கல் வெள் காழ் அக.129-9
      நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும் அக.129-10
      கலங்கு முனை சீறூர் கை தலைவைப்ப அக.129-11
      கொழுப்பு ஆ தின்ற கூர் படை மழவர் அக.129-12
      செருப்பு உடை அடியர் தெள் சுனை மண்டும் அக.129-13
      அரு சுரம் அரிய அல்ல வார் கோல் அக.129-14
      திருந்து இழை பணை தோள் தேன் நாறு கதுப்பின் அக.129-15
      குவளை உண் கண் இவளொடு செலற்கு என அக.129-16
      நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர் அக.129-17
      அம் சில் ஓதி ஆய் இழை நமக்கு ஏ அக.129-18
      அம்ம வாழி கேளிர் முன் நின்று அக.130-1
      கண்டனிர் ஆயின் கழறலிர் மன் ஓ அக.130-2
      நுண் தாது பொதிந்த செ கால் கொழு முகை அக.130-3
      முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடை கரை அக.130-4
      பேஎய் தலைய பிணர் அரை தாழை அக.130-5
      எயிறு உடை நெடு தோடு காப்ப பல உடன் அக.130-6
      வயிறு உடை போது வாலிதின் விரீஇ அக.130-7
      புலவு பொருது அழித்த பூ நாறு பரப்பின் அக.130-8
      இவர் திரை தந்த ஈர் கதிர் முத்தம் அக.130-9
      கவர் நடை புரவி கால் வடு தபுக்கும் அக.130-10
      நல் தேர் வழுதி கொற்கை முன் துறை அக.130-11
      வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தல் அக.130-12
      போது புறங்கொடுத்த உண் கண் அக.130-13
      மாதர் வாள் முகம் மதஈய நோக்கு ஏ அக.130-14
      விசும்பு உற நிவந்த மா தாள் இகணை அக.131-1
      பசு கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன அக.131-2
      வண்டு படுபு இருளிய தாழ் இரு கூந்தல் அக.131-3
      சுரும்பு உண விரிந்த பெரு தண் கோதை அக.131-4
      இவளினும் சிறந்தன்று ஈதல் நமக்கு என அக.131-5
      வீளை அம்பின் விழு தொடை மழவர் அக.131-6
      நாள் ஆ உய்த்த நாம வெ சுரத்து அக.131-7
      நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் அக.131-8
      கடைமணி உகு நீர் துடைத்த ஆடவர் அக.131-9
      பெயர் உம் பீடு எழுதி அதர்தொறும் அக.131-10
      பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் அக.131-11
      வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் அக.131-12
      வெருவரு தகுந கானம் நம்மொடு அக.131-13
      வருக என்னுதி ஆயின் அக.131-14
      வாரேன் நெஞ்சம் வாய்க்க நின் வினை ஏ அக.131-15
      ஏனல் உம் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்து அக.132-1
      ஆய் கவின் தொலைந்த இவள் நுதல் உம் நோக்கி அக.132-2
      ஏதில மொழியும் இ ஊர் உம் ஆகலின் அக.132-3
      களிற்று முகம் திறந்த கவுள் உடை பகழி அக.132-4
      வால் நிண புகவின் கானவர் தங்கை அக.132-5
      அம் பணை மெல் தோள் ஆய் இதழ் மழை கண் அக.132-6
      ஒல்கு இயல் கொடிச்சியஇ நல்கினை ஆயின் அக.132-7
      கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப அக.132-8
      துளி தலை தலஈய சாரல் நளி சுனை அக.132-9
      கூம்பு முகை அவிழ்த்த குறு சிறை பறவை அக.132-10
      வேங்கை விரி இணர் ஊதி காந்தள் அக.132-11
      தேன் உடை குவி குலை துஞ்சி யானை அக.132-12
      இரு கவுள் கடாஅம் கனவும் அக.132-13
      பெரு கல் வேலி நும் உறைவு இன் ஊர்க்கு ஏ அக.132-14
      குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர் அக.133-1
      புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை அக.133-2
      செ பரல் முரம்பில் சிதர்ந்த பூழி அக.133-3
      நன்னாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப அக.133-4
      கார் தலைமணந்த பை புதல் புறவின் அக.133-5
      வில் எறி பஞ்சியின் வெள் மழை தவழும் அக.133-6
      கொல்லை இதைய குறு பொறை மருங்கில் அக.133-7
      கரி பரந்தன்ன காயாம் செம்மலொடு அக.133-8
      எரி பரந்தன்ன இல மலர் விரஈ அக.133-9
      பூ கலுழ் சுமந்த தீம் புனல் கான் யாற்று அக.133-10
      வான் கொள் தூவல் வளி தர உண்கும் அக.133-11
      எம்மொடு வருதல் வல்லை ஓ மற்று என அக.133-12
      கொன் ஒன்று வினவினர் மன் ஏ தோழி அக.133-13
      இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி அக.133-14
      கொல் புன குருந்தொடு கல் அறை தாஅம் அக.133-15
      மிளை நாட்டு அத்தத்து ஈர் சுவல் கலித்த அக.133-16
      வரி மரல் கறிக்கும் மட பிணை அக.133-17
      திரி மருப்பு இரலைய காடு இறந்தோர் ஏ அக.133-18
      வானம் வாய்ப்ப கவினி கானம் அக.134-1
      கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென அக.134-2
      மணி மருள் பூவை அணி மலர் இடை அக.134-3
      செ புற மூதாய் பரத்தலின் நல் பல அக.134-4
      முல்லை வீ கழல் தாஅய் வல்லோன் அக.134-5
      செய்கை அன்ன செ நில புறவின் அக.134-6
      வாஅ பாணி வயங்கு தொழில் கலி மா அக.134-7
      தாஅ தாள் இணை மெல்ல ஒதுங்க அக.134-8
      இடி மறந்து ஏமதி வலவ குவி முகை அக.134-9
      வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த அக.134-10
      ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு அக.134-11
      கணை கால் அம் பிணை காமர் புணர் நிலை அக.134-12
      கடு மான் தேர் ஒலி கேட்பின் அக.134-13
      நடுநாள் கூட்டம் ஆகல் உம் உண்டு ஏ அக.134-14
      திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க அக.135-1
      புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்ப அக.135-2
      பசலை பாய்ந்த நுதலேன் ஆகி அக.135-3
      எழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்து அக.135-4
      ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி அக.135-5
      பேதுற்றிசின் ஏ காதல் அம் தோழி அக.135-6
      காய் கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி அக.135-7
      ஆடு தளிர் இருப்பை கூடு குவி வான் பூ அக.135-8
      கோடு கடை கழங்கின் அறை மிசை தாஅம் அக.135-9
      காடு இறந்தனர் ஏ காதலர் அடு போர் அக.135-10
      வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை அக.135-11
      ஈர் எழு வேளிர் இயஇந்து ஒருங்கு எறிந்த அக.135-12
      கழுவுள் காமூர் போல அக.135-13
      கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சு ஏ அக.135-14
      மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெள் சோறு அக.136-1
      வரையா வண்மையொடு புரையோர் பேணி அக.136-2
      புள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளி அக.136-3
      அம் கண் இரு விசும்பு விளங்க திங்கள் அக.136-4
      சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து அக.136-5
      கடி நகர் புனைந்து கடவுள் பேணி அக.136-6
      படு மண முழவொடு பரூஉ பணை இமிழ அக.136-7
      வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று அக.136-8
      பூ கண் உம் இமையார் நோக்குபு மறைய அக.136-9
      மெல் பூ வாகை புன் புற கவட்டு இலை அக.136-10
      பழம் கன்று கறித்த பயம்பு அமல் அறுகை அக.136-11
      தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற அக.136-12
      மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை அக.136-13
      தண் நறு முகையொடு வெள் நூல் சூட்டி அக.136-14
      தூ உடை பொலிந்து மேவர துவன்றி அக.136-15
      மழை பட்டன்ன மணல் மலி பந்தர் அக.136-16
      இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி அக.136-17
      தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின் அக.136-18
      உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி அக.136-19
      முருங்கா கலிங்கம் முழுவது உம் வளஈ அக.136-20
      பெரு புழுக்குற்ற நின் பிறை நுதல் பொறி வியர் அக.136-21
      உறு வளி ஆற்ற சிறு வரை திற என அக.136-22
      ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் அக.136-23
      உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப அக.136-24
      மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென அக.136-25
      நாணினள் இறைஞ்சியோள் ஏ பேணி அக.136-26
      பரூஉ பகை ஆம்பல் குரூஉ தொடை நீவி அக.136-27
      சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த அக.136-28
      இரு பல் கூந்தல் இருள் மறை ஒளித்து ஏ அக.136-29
      ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட அக.137-1
      சிறு பல் கேணி பிடி அடி நசஈ அக.137-2
      களிறு தொடூஉ கடக்கும் கான் யாற்று அத்தம் அக.137-3
      சென்று சேர்பு ஒல்லார் ஆயினும் நினக்கு ஏ அக.137-4
      வென்று எறி முரசின் விறல் போர் சோழர் அக.137-5
      இன் கடு கள்ளின் உறந்தை ஆங்கண் அக.137-6
      வரு புனல் நெரிதரும் இகு கரை பேர் யாற்று அக.137-7
      உருவ வெள் மணல் முருகு நாறு தண் பொழில் அக.137-8
      பங்குனி முயக்கம் கழிந்த வழி நாள் அக.137-9
      வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் அக.137-10
      தீ இல் அடுப்பின் அரங்கம் போல அக.137-11
      பெரு பாழ் கொண்டன்று நுதல் ஏ தோள் உம் அக.137-12
      தோளா முத்தின் தெள் கடல் பொருநன் அக.137-13
      திண் தேர் செழியன் பொருப்பின் கவாஅன் அக.137-14
      நல் எழில் நெடு வேய் புரையும் அக.137-15
      தொல் கவின் தொலைந்தன நோகு ஓ யான் ஏ அக.137-16
      இகுளை கேட்டிசின் காதல் அம் தோழி அக.138-1
      குவளை உண் கண் தெள் பனி மல்க அக.138-2
      வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை அக.138-3
      பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின் அக.138-4
      வெறி கொள் பாசு இலை நீலமொடு சூடி அக.138-5
      உடலுநர் கடந்த கடல் அம் தானை அக.138-6
      திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில் அக.138-7
      அரு சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் அக.138-8
      ததும்பு சீர் இன் இயம் கறங்க கைதொழுது அக.138-9
      உரு கெழு சிறப்பின் முருகு மனை தரீஇ அக.138-10
      கடம்பு உம் களிறு பாடி நுடங்குபு அக.138-11
      தோடு உம் தொடலை கைக்கொண்டு அல்கல்
      ஆடினர் ஆதல் நன்று ஓ நீடு அக.138-13
      நின்னொடு தெளித்த நல் மலை நாடன் அக.138-14
      குறி வரல் அரைநாள் குன்றத்து உச்சி அக.138-15
      நெறி கெட வீழ்ந்த துன் அரு கூர் இருள் அக.138-16
      திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள் அக.138-17
      கொழு மடல் புது பூ ஊதும் தும்பி அக.138-18
      நல் நிறம் மருளும் அரு விடர் அக.138-19
      இன்னா நீள் இடை நினையும் என் நெஞ்சு ஏ அக.138-20
      துஞ்சுவது போல இருளி விண் பக அக.139-1
      இமைப்பது போல மின்னி உறை கொண்டு அக.139-2
      ஏறுவது போல பாடு சிறந்து உரஈ அக.139-3
      நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு அக.139-4
      ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள் அக.139-5
      ஈன்று நாள் உலந்த வாலா வெள் மழை அக.139-6
      வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை அக.139-7
      புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை அக.139-8
      தண் நறு படு நீர் மாந்தி பதவு அருந்து அக.139-9
      வெள் புறக்கு உடைய திரி மருப்பு இரலை அக.139-10
      வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல் அக.139-11
      காமர் துணையொடு ஏமுற வதிய அக.139-12
      அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் அக.139-13
      பரப்பியவை போல் பாஅய் பல உடன் அக.139-14
      நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ அக.139-15
      இன்னும் வாரார் ஆயின் நல் நுதல் அக.139-16
      யாது கொல் மற்று அவர் நிலை ஏ காதலர் அக.139-17
      கருவி கார் இடி இரீஇய அக.139-18
      பருவம் அன்று அவர் வருதும் என்றது ஏ அக.139-19
      பெரு கடல் வேட்டத்து சிறுகுடி பரதவர் அக.140-1
      இரு கழி செறுவின் உழாஅது செய்த அக.140-2
      வெள் கல் உப்பின் கொள்ளை சாற்றி அக.140-3
      என்றூழ் விடர குன்றம் போகும் அக.140-4
      கதழ் கோல் உமணர் காதல் மட மகள் அக.140-5
      சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி அக.140-6
      நெல்லின் நேர் ஏ வெள் கல் உப்பு என அக.140-7
      சேரி விலை மாறு கூறலின் மனைய அக.140-8
      விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய அக.140-9
      மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு அக.140-10
      இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும் அக.140-11
      மா மூது அள்ளல் அழுந்திய சாகாட்டு அக.140-12
      எவ்வம் தீர வாங்கும் தந்தை அக.140-13
      கை பூண் பகட்டின் வருந்தி அக.140-14
      வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்று ஏ அக.140-15
      அம்ம வாழி தோழி கைம்மிக அக.141-1
      கனவு உம் கங்குல் தோறு இனிய நனவு அக.141-2
      புனை வினை நல் இல் புள் உம் பாங்கின அக.141-3
      நெஞ்சு உம் நனி புகன்று உறையும் எஞ்சாது அக.141-4
      உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி அக.141-5
      மழை கால் நீங்கிய மாக விசும்பில் அக.141-6
      குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து அக.141-7
      அறு மீன் சேரும் அகல் இருள் நடுநாள் அக.141-8
      மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி அக.141-9
      பழ விறல் மூதூர் பலர் உடன் துவன்றிய அக.141-10
      விழவு உடன் அயர வருக தில் அம்ம அக.141-11
      துவர புலர்ந்து தூ மலர் கஞலி அக.141-12
      தகரம் நாறும் தண் நறு கதுப்பின் அக.141-13
      புது மண மகடூஉ அயினிய கடி நகர் அக.141-14
      பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ அக.141-15
      கூழை கூந்தல் குறு தொடி மகளிர் அக.141-16
      பெரு செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்து அக.141-17
      பாசு அவல் இடிக்கும் இரு காழ் உலக்கை அக.141-18
      கடிது இடி வெரீஇய கமம் சூல் வெள் குருகு அக.141-19
      தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது அக.141-20
      நெடு கால் மாஅத்து குறு பறை பயிற்றும் அக.141-21
      செல் குடி நிறுத்த பெரு பெயர் கரிகால் அக.141-22
      வெல் போர் சோழன் இடையாறு அன்ன அக.141-23
      நல் இசை வெறுக்கை தருமார் பல் பொறி அக.141-24
      புலி கேழ் உற்ற பூ இடை பெரு சினை அக.141-25
      நரந்த நறு பூ நாள் மலர் உதிர அக.141-26
      கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை அக.141-27
      தேம் கமழ் நெடு வரை பிறங்கிய அக.141-28
      வேங்கட வைப்பின் சுரன் இறந்தோர் ஏ அக.141-29
      இல மலர் அன்ன அம் செ நாவின் அக.142-1
      புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த அக.142-2
      பலர் மேம் தோன்றிய கவி கை வள்ளல் அக.142-3
      நிறை அரு தானை வெல் போர் மாந்தரம் அக.142-4
      பொறையன் கடுங்கோ பாடி சென்ற அக.142-5
      குறையோர் கொள் கலம் போல நன்று உம் அக.142-6
      உவ இனி வாழிய நெஞ்சு ஏ காதலி அக.142-7
      முறையின் வழாஅது ஆற்றி பெற்ற அக.142-8
      கறை அடி யானை நன்னன் பாழி அக.142-9
      ஊட்டு அரு மரபின் அஞ்சுவரு பேஎய் அக.142-10
      கூட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி அக.142-11
      புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரு பெயர் அக.142-12
      வெள்ள தானை அதிகன் கொன்று உவந்து அக.142-13
      ஒள் வாள் மலை ஆடிய ஞாட்பின் அக.142-14
      பலர் அறிவுறுதல் அஞ்சி பைப்பய அக.142-15
      நீர் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளி அக.142-16
      சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை அக.142-17
      குறை அறல் அன்ன இரு பல் கூந்தல் அக.142-18
      இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர அக.142-19
      கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து அக.142-20
      உருவு கிளர் ஓவினை பொலிந்த பாவை அக.142-21
      இயல் கற்று அன்ன ஒதுக்கினள் வந்து அக.142-22
      பெயல் அலை கலங்கிய மலை பூ கோதை அக.142-23
      இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப அக.142-24
      தொடி கண் வடுக்கொள முயங்கினள் அக.142-25
      வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்து ஏ அக.142-26
      செய் வினை பிரிதல் எண்ணி கைம்மிக அக.143-1
      காடு கவின் ஒழிய கடு கதிர் தெறுதலின் அக.143-2
      நீடு சினை வறிய ஆக ஒல்லென அக.143-3
      வாடு பல் அகல் இலை கோடைக்கு ஒய்யும் அக.143-4
      தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு அக.143-5
      முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரி அக.143-6
      சுடர் நிமிர் நெடு கொடி விடர் முகை முழங்கும் அக.143-7
      வெ மலை அரு சுரம் நீந்தி ஐய அக.143-8
      சேறும் என்ற சிறு சொற்கு இவட்கு ஏ அக.143-9
      வசை இல் வெ போர் வானவன் மறவன் அக.143-10
      நசையின் வாழ்நர்க்கு நல் கலம் சுரக்கும் அக.143-11
      பொய்யா வாய் வாள் புனை கழல் பிட்டன் அக.143-12
      மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன் அக.143-13
      அகல் அறை நெடு சுனை துவலையின் மலர்ந்த அக.143-14
      தண் கமழ் நீலம் போல அக.143-15
      கண் பனி கலுழ்ந்தன நோகு ஓ யான் ஏ அக.143-16
      வருதும் என்ற நாள் உம் பொய்த்தன அக.144-1
      அரி ஏர் உண் கண் நீர் உம் நில்லா அக.144-2
      தண் கார்க்கு ஈன்ற பை கொடி முல்லை அக.144-3
      வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை அக.144-4
      பெய் வனப்பு இழந்த கதுப்பு உம் உள்ளார் அக.144-5
      அருள் கண் மாறல் ஓ மாறுக அந்தில் அக.144-6
      அறன் அஞ்சலர் ஏ ஆய் இழை நமர் என அக.144-7
      சிறிய சொல்லி பெரிய புலப்பினும் அக.144-8
      பனி படு நறு தார் குழைய நம்மொடு அக.144-9
      துனி தீர் முயக்கம் பெற்றோள் போல அக.144-10
      உவக்குநள் வாழிய நெஞ்சு ஏ விசும்பின் அக.144-11
      ஏறு எழுந்து முழங்கினும் மாறு சிலைக்கும் அக.144-12
      கடாஅ யானை கொட்கும் பாசறை அக.144-13
      போர் வேட்டு எழுந்த மள்ளர் கையது ஐ அக.144-14
      கூர் வாள் குவி முகம் சிதைய நூறி அக.144-15
      மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி அக.144-16
      வான மீனின் வயின் இமைப்ப அக.144-17
      அமர் ஓர்த்து அட்ட செல்வம் அக.144-18
      தமர் விரைந்து உரைப்ப கேட்கும் ஞான்று ஏ அக.144-19
      வேர் முழுது உலறி நின்ற புழல் கால் அக.145-1
      தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும் அக.145-2
      வற்றல் மரத்த பொன் தலை ஓதி அக.145-3
      வெயில் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள அக.145-4
      நுண்ணிதின் நிவக்கும் வெள் ஞெமை வியன் காட்டு அக.145-5
      ஆள் இல் அத்தத்து அளியள் அவனொடு அக.145-6
      வாள் வரி பொருத புண் கூர் யானை அக.145-7
      புகர் சிதை முகத்த குருதி வார அக.145-8
      உயர் சிமை நெடு கோட்டு உரும் என முழங்கும் அக.145-9
      அரு சுரம் இறந்தனள் என்ப பெரு சீர் அக.145-10
      அன்னி குறுக்கை பறந்தலை திதியன் அக.145-11
      தொல் நிலை முழு முதல் துமிய பண்ணிய அக.145-12
      நன்னர் மெல் இணர் புன்னை போல அக.145-13
      கடு நவை படீஇயர் மாதோ களி மயில் அக.145-14
      குஞ்சர குரல குருகோடு ஆலும் அக.145-15
      துஞ்சா முழவின் துய்த்து இயல் வாழ்க்கை அக.145-16
      கூழ் உடை தந்தை இடன் வரைப்பின் அக.145-17
      ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால் அக.145-18
      சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது அக.145-19
      எறி கோல் சிதைய நூற உம் சிறுபுறம் அக.145-20
      எனக்கு உரித்து என்னாள் நின்ற என் அக.145-21
      அமர் கண் அஞ்ஞையஇ அலைத்த கை ஏ அக.145-22
      வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு அக.146-1
      பனி மலர் பொய்கை பகல் செல மறுகி அக.146-2
      மட கண் எருமை மாண் நாகு தழீஇ அக.146-3
      படப்பை நண்ணி பழனத்து அல்கும் அக.146-4
      கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடு தேர் அக.146-5
      ஒள் இழை மகளிர் சேரி பல் நாள் அக.146-6
      இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு இழை அக.146-7
      யார் கொல் அளியள் தான் ஏ எம் போல் அக.146-8
      மாய பரத்தன் வாய்மொழி நம்பி அக.146-9
      வளி பொர துயல்வரும் தளி பொழி மலரின் அக.146-10
      கண் பனி ஆகத்து உறைப்ப பசந்து அக.146-11
      ஆயம் உம் அயல் மருள அக.146-12
      தாய் ஓம்பு ஆய் நலம் வேண்டாதோள் ஏ அக.146-13
      ஓங்கு மலை சிலம்பில் பிடவு உடன் மலர்ந்த அக.147-1
      வேங்கை வெறி தழை வேறு வகுத்தன்ன அக.147-2
      ஊன் பொதி அவிழா கோட்டு உகிர் குருளை அக.147-3
      மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த அக.147-4
      துறுகல் விடர் அளை பிணவு பசி கூர்ந்தென அக.147-5
      பொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றை அக.147-6
      அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் அக.147-7
      நெறி படு கவலை நிரம்பா நீள் இடை அக.147-8
      வெள்ளி வீதியஇ போல நன்று உம் அக.147-9
      செலவு அயர்ந்திசின் ஆல் யான் ஏ பல புலந்து அக.147-10
      உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய் அக.147-11
      தோள் உம் தொல் கவின் தொலைய நாள் அக.147-12
      பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி அக.147-13
      மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலன் ஏ அக.147-14
      பனை திரள் அன்ன பரு ஏர் எறுழ் தட கை அக.148-1
      கொலை சினம் தவிரா மதன் உடை முன்பின் அக.148-2
      வண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானை அக.148-3
      தண் கமழ் சிலம்பின் மரம் பட தொலைச்சி அக.148-4
      உறு புலி உரற குத்தி விறல் கடிந்து அக.148-5
      சிறு தினை பெரு புனம் வவ்வும் நாட அக.148-6
      கடு பரி குதிரை ஆஅய் எயினன் அக.148-7
      நெடு தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டென அக.148-8
      காணிய செல்லா கூகை நாணி அக.148-9
      கடு பகல் வழங்காது ஆஅங்கு இடும்பை அக.148-10
      பெரிது ஆல் அம்ம இவட்கு ஏ அதனால் அக.148-11
      மாலை வருதல் வேண்டும் சோலை அக.148-12
      முளை மேய் பெரு களிறு வழங்கும் அக.148-13
      மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறு ஏ அக.148-14
      சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த அக.149-1
      நெடு செ புற்றத்து ஒடுங்கு இரை முனையின் அக.149-2
      புல் அரை இருப்பை தொள்ளை வான் பூ அக.149-3
      பெரு கை எண்கின் இரு கிளை கவரும் அக.149-4
      அத்த நீள் இடை போகி நன்று உம் அக.149-5
      அரிது செய் விழு பொருள் எளிதினின் பெறினும் அக.149-6
      வாரேன் வாழி என் நெஞ்சு ஏ சேரலர் அக.149-7
      சுள்ளி அம் பேர் யாற்று வெள் நுரை கலங்க அக.149-8
      யவனர் தந்த வினை மாண் நல் கலம் அக.149-9
      பொன்னொடு வந்து கறியொடு பெயரும் அக.149-10
      வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளஈ அக.149-11
      அரு சமம் கடந்து படிமம் வவ்விய அக.149-12
      நெடு நல் யானை அடு போர் செழியன் அக.149-13
      கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது அக.149-14
      பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய அக.149-15
      ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து அக.149-16
      வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து அக.149-17
      எதிர் மலர் பிணையல் அன்ன இவள் அக.149-18
      அரி மதர் மழை கண் தெள் பனி கொள ஏ அக.149-19
      பின்னு விட நெறித்த கூந்தல் உம் பொன்னென அக.150-1
      ஆகத்து அரும்பிய சுணங்கு உம் வம்பு விட அக.150-2
      கண் உருத்து எழுதரு முலை உம் நோக்கி அக.150-3
      எல்லினை பெரிது என பல் மாண் கூறி அக.150-4
      பெரு தோள் அடைய முயங்கி நீடு நினைந்து அக.150-5
      அரு கடிப்படுத்தனள் யாய் ஏ கடு செலல் அக.150-6
      வாள் சுறா வழங்கும் வளை மேய் பெரு துறை அக.150-7
      கனைத்த நெய்தல் கண் போல் மா மலர் அக.150-8
      நனைத்த செருந்தி போது வாய் அவிழ அக.150-9
      மாலை மணி இதழ் கூம்ப காலை அக.150-10
      கள் நாறு காவியொடு தண்ணென மலரும் அக.150-11
      கழி உம் கானல் காண்தொறும் பல புலந்து அக.150-12
      வாரார் கொல் என பருவரும் அக.150-13
      தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்று ஏ அக.150-14
      தம் நயந்து உறைவோர் தாங்கி தாம் அக.151-1
      இன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇ அக.151-2
      நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என அக.151-3
      மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது அக.151-4
      ஆப மன் வாழி தோழி கால் விரிபு அக.151-5
      உறு வளி எறிதொறும் கலங்கிய பொறி வரி அக.151-6
      கலைமான் தலையின் முதல் கவர்த்த அக.151-7
      கோடல் அம் கவட்ட குறு கால் உழுஞ்சில் அக.151-8
      தாறு சினை விளைந்த நெற்றம் ஆடு மகள் அக.151-9
      அரி கோல் பறையின் ஐயென ஒலிக்கும் அக.151-10
      பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல் அக.151-11
      கள்ளி முள் அரை பொருந்தி செல்லுநர்க்கு அக.151-12
      உறுவது கூறும் சிறு செ நாவின் அக.151-13
      மணி ஓர்த்தன்ன தெள் குரல் அக.151-14
      கணி வாய் பல்லிய காடு இறந்தோர் ஏ அக.151-15
      நெஞ்சு நடுங்கு அரு படர் தீர வந்து அக.152-1
      குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண் அக.152-2
      செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் அக.152-3
      நுண் கோல் அகவுநர் புரந்த பேர் இசை அக.152-4
      சினம் கெழு தானை தித்தன் வெளியன் அக.152-5
      இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெரு துறை அக.152-6
      தனம் தரு நல் கலம் சிதைய தாக்கும் அக.152-7
      சிறு வெள் இறவின் குப்பை அன்ன அக.152-8
      உறு பகை தரூஉம் மொய் மூசு பிண்டன் அக.152-9
      முனை முரண் உடைய கடந்த வென் வேல் அக.152-10
      இசை நல் ஈகை களிறு வீசு வண் மகிழ் அக.152-11
      பாரத்து தலைவன் ஆர நன்னன் அக.152-12
      ஏழில் நெடு வரை பாழி சிலம்பில் அக.152-13
      களி மயில் கலாவத்து அன்ன தோள் ஏ அக.152-14
      வல் வில் இளையர் பெருமகன் நள்ளி அக.152-15
      சோலை அடுக்கத்து சுரும்பு உண விரிந்த அக.152-16
      கடவுள் காந்தள் உள் உம் பல உடன் அக.152-17
      இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி அக.152-18
      வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்கு அக.152-19
      சால் அவிழ் நெடு குழி நிறைய வீசும் அக.152-20
      மாஅல் யானை ஆஅய் கானத்து அக.152-21
      தலையாற்று நிலஈய சேய் உயர் பிறங்கல் அக.152-22
      வேய் அமை கண் இடை புரஈ அக.152-23
      சேய ஆயினும் நடுங்கு துயர் தரும் ஏ அக.152-24
      நோகு ஓ யான் ஏ நோதகும் உள்ளம் அக.153-1
      அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ அக.153-2
      பந்து வழி படர்குவள் ஆயினும் நொந்து நனி அக.153-3
      வெம்பும் மன் அளியள் தான் ஏ இனி அக.153-4
      வன்கணாளன் மார்பு உற வளஈ அக.153-5
      இன் சொல் பிணிப்ப நம்பி நம் கண் அக.153-6
      உறுதரு விழுமம் உள்ளாள் ஒய்யென அக.153-7
      தெறு கதிர் உலஈய வேனில் வெ காட்டு அக.153-8
      உறு வளி ஒலி கழை கண் உறுபு தீண்டலின் அக.153-9
      பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரி அக.153-10
      பைது அறு சிமைய பயம் நீங்கு ஆர் இடை அக.153-11
      நல் அடிக்கு அமைந்த அல்ல மெல் இயல் அக.153-12
      வல்லுநள் கொல் ஓ தான் ஏ எல்லி அக.153-13
      ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி அக.153-14
      மீனொடு பொலிந்த வானின் தோன்றி அக.153-15
      தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர் கோங்கின் அக.153-16
      கால் உற கழன்ற கள் கமழ் புது மலர் அக.153-17
      கை விடு சுடரின் தோன்றும் அக.153-18
      மை படு மா மலை விலங்கிய சுரன் ஏ அக.153-19
      படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் அக.154-1
      நெடு நீர் அவல பகு வாய் தேரை அக.154-2
      சிறு பல் இயத்தின் நெடு நெறி கறங்க அக.154-3
      குறு புதல் பிடவின் நெடு கால் அலரி அக.154-4
      செ நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப அக.154-5
      வெ சின அரவின் பை அணந்தன்ன அக.154-6
      தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ அக.154-7
      திரி மருப்பு இரலை தெள் அறல் பருகி அக.154-8
      காமர் துணையொடு ஏமுற வதிய அக.154-9
      காடு கவின் பெற்ற தண் பத பெரு வழி அக.154-10
      ஓடு பரி மெலியா கொய் சுவல் புரவி அக.154-11
      தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப அக.154-12
      ஊர்மதி வலவ தேர் ஏ சீர் மிகுபு அக.154-13
      நம் வயின் புரிந்த கொள்கை அக.154-14
      அம் மா அரிவையஇ துன்னுகம் விரைந்து ஏ அக.154-15
      அறன் கடைப்படாஅ வாழ்க்கை உம் என்றும் அக.155-1
      பிறன் கடை செலாஅ செல்வம் உம் இரண்டு அக.155-2
      பொருளின் ஆகும் புனை இழை என்று நம் அக.155-3
      இருள் ஏர் ஐம்பால் நீவியோர் ஏ அக.155-4
      நோய் நாம் உழக்குவம் ஆயினும் தாம் தம் அக.155-5
      செய் வினை முடிக்க தோழி பல் வயின் அக.155-6
      பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் அக.155-7
      நெடு விளி கோவலர் கூவல் தோண்டிய அக.155-8
      கொடு வாய் பத்தல் வார்ந்து உகு சிறு குழி அக.155-9
      நீர் காய் வருத்தமொடு சேர்வு இடம் பெறாது அக.155-10
      பெரு களிறு மிதித்த அடி அகத்து இரு புலி அக.155-11
      ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி அக.155-12
      செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை அக.155-13
      மண் ஆர் முழவின் கண் அகத்து அசைத்த அக.155-14
      விரல் ஊன்று வடுவின் தோன்றும் அக.155-15
      மரல் வாடு மருங்கின் மலை இறந்தோர் ஏ அக.155-16
      முரசு உடை செல்வர் புரவி சூட்டு உம் அக.156-1
      மூட்டுறு கவரி தூக்கியன்ன அக.156-2
      செழும் செய் நெல்லின் சே அரி புனிற்று கதிர் அக.156-3
      மூது ஆ தின்றல் அஞ்சி காவலர் அக.156-4
      பாகல் ஆய் கொடி பகன்றையொடு பரீஇ அக.156-5
      காஞ்சியின் அகத்து கரும்பு அருத்தி யாக்கும் அக.156-6
      தீம் புனல் ஊர திறவது ஆக அக.156-7
      குவளை உண் கண் இவள் உம் யான் அக.156-8
      கழனி ஆம்பல் முழு நெறி பை தழை அக.156-9
      காயா ஞாயிற்று ஆக தலைப்பெய அக.156-10
      பொய்தல் ஆடி பொலிக என வந்து அக.156-11
      நின் நகா பிழைத்த தவறு ஓ பெரும அக.156-12
      கள் உம் கண்ணி கையுறை ஆக அக.156-13
      நிலை கோட்டு வெள்ளை நால் செவி கிடாஅய் அக.156-14
      நிலை துறை கடவுட்கு உளப்பட ஓச்சி அக.156-15
      தணி மருங்கு அறியாள் யாய் அழ அக.156-16
      மணி மருள் மேனி பொன் நிறம் கொளல் ஏ அக.156-17
      அரியல் பெண்டிர் அலகில் கொண்ட அக.157-1
      பகு வாய் பாளை குவி முலை சுரந்த அக.157-2
      அரி நிற கலுழி ஆர மாந்தி அக.157-3
      செரு வேட்டு சிலைக்கும் செ கண் ஆடவர் அக.157-4
      வில் இட வீழ்ந்தோர் பதுக்கை கோங்கின் அக.157-5
      எல்லி மலர்ந்த பை கொடி அதிரல் அக.157-6
      பெரு புலர் வைகறை அரும்பொடு வாங்கி அக.157-7
      கான யானை கவளம் கொள்ளும் அக.157-8
      அஞ்சுவரு நெறி இடை தமியர் செல்மார் அக.157-9
      நெஞ்சு உண மொழிப மன் ஏ தோழி அக.157-10
      முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து அக.157-11
      பெயல் உற நெகிழ்ந்து வெயில் சாஅய் அக.157-12
      வினை அழி பாவையின் உலறி அக.157-13
      மனை ஒழிந்து இருத்தல் வல்லுவோர்க்கு ஏ அக.157-14
      உரும் உரறு கருவிய பெரு மழை தலஈ அக.158-1
      பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள் அக.158-2
      மின்னு நிமிர்ந்தன்ன கனம் குழை இமைப்ப அக.158-3
      பின்னு விடு நெறியின் கிளஈய கூந்தலள் அக.158-4
      வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி அக.158-5
      மிடை ஊர்பு இழிய கண்டனென் இவள் என அக.158-6
      அலையல் வாழி வேண்டு அன்னை நம் படப்பை அக.158-7
      சூர் உடை சிலம்பில் சுடர் பூ வேய்ந்து அக.158-8
      தாம் வேண்டு உருவின் அணங்கு மார் வரும் ஏ அக.158-9
      நனவின் வாய் ஏ போல துஞ்சுநர் அக.158-10
      கனவு ஆண்டு மருட்டல் உம் உண்டு ஏ இவள் தான் அக.158-11
      சுடர் இன்று தமியள் உம் பனிக்கும் வெருவர அக.158-12
      மன்ற மராஅத்த கூகை குழறினும் அக.158-13
      நெஞ்சு அழிந்து அரணம் சேரும் அதன் தலை அக.158-14
      புலி கணத்து அன்ன நாய் தொடர் விட்டு அக.158-15
      முருகன் அன்ன சீற்றத்து கடு திறல் அக.158-16
      எந்தை உம் இல்லன் ஆக அக.158-17
      அஞ்சுவள் அல்லள் ஓ இவள் இது செயல் ஏ அக.158-18
      தெள் கழி விளைந்த வெள் கல் உப்பின் அக.159-1
      கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை அக.159-2
      உரன் உடை சுவல பகடு பல பரப்பி அக.159-3
      உமண் உயிர்த்து இறந்த ஒழி கல் அடுப்பின் அக.159-4
      வடி உறு பகழி கொடு வில் ஆடவர் அக.159-5
      அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கி அக.159-6
      பல் ஆன் நெடு நிரை தழீஇ கல்லென அக.159-7
      அரு முனை அலைத்த பெரு புகல் வலத்தர் அக.159-8
      கனை குரல் கடு துடி பாணி தூங்கி அக.159-9
      உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் அக.159-10
      கவலை காதலர் இறந்தனர் என நனி அக.159-11
      அவலம் கொள்ளல் மா காதல் அம் தோழி அக.159-12
      விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை அக.159-13
      நறு பூ சாரல் குறு பொறை குணாஅது அக.159-14
      வில் கெழு தட கை வெல் போர் வானவன் அக.159-15
      மிஞிறு மூசு கவுள சிறு கண் யானை அக.159-16
      தொடி உடை தட மருப்பு ஒடிய நூறி அக.159-17
      கொடுமுடி காக்கும் குரூஉ கண் நெடு மதில் அக.159-18
      சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும் அக.159-19
      ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர் நின் அக.159-20
      பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்து ஏ அக.159-21
      ஒடுங்கு ஈர் ஓதி நினக்கு உம் அற்று ஓ அக.160-1
      நடுங்கின்று அளித்து என் நிறை இல் நெஞ்சம் அக.160-2
      அடும்பு கொடி சிதைய வாங்கி கொடு கழி அக.160-3
      குப்பை வெள் மணல் பக்கம் சேர்த்தி அக.160-4
      நிறை சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த அக.160-5
      கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை அக.160-6
      பார்ப்பு இடன் ஆகும் அளவை பகு வாய் அக.160-7
      கணவன் ஓம்பும் கானல் அம் சேர்ப்பன் அக.160-8
      முள் உறின் சிறத்தல் அஞ்சி மெல்ல அக.160-9
      வாவு உடைமையின் வள்பின் காட்டி அக.160-10
      ஏ தொழில் நவின்ற எழில் நடை புரவி அக.160-11
      செழு நீர் தண் கழி நீந்தலின் ஆழி அக.160-12
      நுதி முகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல் அக.160-13
      பாம்பு உயர் தலையின் சாம்புவன நிவப்ப அக.160-14
      இர வந்தன்று ஆல் திண் தேர் கரவாது அக.160-15
      ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய் அக.160-16
      அரவ சீறூர் காண அக.160-17
      பகல் வந்தன்று ஆல் பாய் பரி சிறந்து ஏ அக.160-18
      வினை வயின் பிரிதல் யாவது வணர் சுரி அக.161-1
      வடியா பித்தை வன்கண் ஆடவர் அக.161-2
      அடி அமை பகழி ஆர வாங்கி அக.161-3
      வம்பலர் செகுத்த அஞ்சுவரு கவலை அக.161-4
      படு முடை நசஈய வாழ்க்கை செ செவி அக.161-5
      எருவை சேவல் ஈண்டு கிளை பயிரும் அக.161-6
      வெருவரு கானம் நீந்தி பொருள் புரிந்து அக.161-7
      இறப்ப எண்ணினர் என்பது சிறப்ப அக.161-8
      கேட்டனள் கொல் ஓ தான் ஏ தோள் தாழ்பு அக.161-9
      சுரும்பு உண ஒலிவரும் இரு பல் கூந்தல் அக.161-10
      அம் மா மேனி ஆய் இழை குறுமகள் அக.161-11
      சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த அக.161-12
      நல் வரல் இள முலை நனைய அக.161-13
      பல் இதழ் உண் கண் பரந்தன பனி ஏ அக.161-14
      கொள குறைபடாஅ கோடு வளர் குட்டத்து அக.162-1
      அளப்பு அரிது ஆகிய குவை இரு தோன்றல அக.162-2
      கடல் கண்டன்ன மாக விசும்பின் அக.162-3
      அழல் கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க அக.162-4
      கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி அக.162-5
      விளிவு இடன் அறியா வான் உமிழ் நடுநாள் அக.162-6
      அரு கடி காவலர் இகழ் பதம் நோக்கி அக.162-7
      பனி மயங்கு அசை வளி அலைப்ப தந்தை அக.162-8
      நெடு நகர் ஒரு சிறை நின்றனென் ஆக அக.162-9
      அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் அக.162-10
      வாள் முகத்து அலமரும் மா இதழ் மழை கண் அக.162-11
      முகை நிரைத்தன்ன மா வீழ் வெள் பல் அக.162-12
      நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய் அக.162-13
      கோல் அமை விழு தொடி விளங்க வீசி அக.162-14
      கால் உறு தளிரின் நடுங்கி ஆனாது அக.162-15
      நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி அக.162-16
      நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய அக.162-17
      நசை பிழைப்பு அறியா கழல் தொடி அதிகன் அக.162-18
      கோள் அறவு அறியா பயம் கெழு பலவின் அக.162-19
      வேங்கை சேர்ந்த வெற்பு அகம் பொலிய அக.162-20
      வில் கெழு தானை பசு பூண் பாண்டியன் அக.162-21
      களிறு அணி வெல் கொடி கடுப்ப காண்வர அக.162-22
      ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி அக.162-23
      நேர் கொள் நெடு வரை கவாஅன் அக.162-24
      சூர் அரமகளிரின் பெறற்கு அரியோள் ஏ அக.162-25
      விண் அதிர்பு தலஈய விரவு மலர் குழைய அக.163-1
      தண் மழை பொழிந்த தாழ் பெயல் கடை நாள் அக.163-2
      எமியம் ஆக துனி உளம் கூர அக.163-3
      சென்றோர் உள்ளி சில் வளை நெகிழ அக.163-4
      பெரு நசை உள்ளமொடு வரு நோக்கி அக.163-5
      விளியும் எவ்வமொடு அளியள் என்னாது அக.163-6
      களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை அக.163-7
      முளரி கரியும் முன்பனி பானாள் அக.163-8
      குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை அக.163-9
      எனக்கு ஏ வந்தனை போறி புனல் கால் அக.163-10
      அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ அக.163-11
      கொடியோர் சென்ற தேஎத்து மடியாது அக.163-12
      இனையஇ ஆகி செல்மதி அக.163-13
      வினை விதுப்புறுநர் உள்ளல் உம் உண்டு ஏ அக.163-14
      கதிர் கை ஆக வாங்கி ஞாயிறு அக.164-1
      பைது அற தெறுதலின் பயம் கரந்து மாறி அக.164-2
      விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம் அக.164-3
      காடு கவின் எதிர கனை பெயல் பொழிதலின் அக.164-4
      பொறி வரி இன வண்டு ஆர்ப்ப பல உடன் அக.164-5
      நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற அக.164-6
      வெறி ஏன்றன்று ஏ வீ கமழ் கானம் அக.164-7
      எவன் கொல் மற்று அவர் நிலை என மயங்கி அக.164-8
      இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு ஆங்கு அக.164-9
      இன்னாது உறைவி தொல் நலம்பெறூஉம் அக.164-10
      இது நல் காலம் கண்டிசின் பகைவர் அக.164-11
      மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின் அக.164-12
      கந்து கால் ஒசிக்கும் யானை அக.164-13
      வெ சின வேந்தன் வினை விடப்பெறின் ஏ அக.164-14
      கயம் தலை மட பிடி பயம்பில் பட்டென அக.165-1
      களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ அக.165-2
      ஒய்யென எழுந்த செ வாய் குழவி அக.165-3
      தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண் அக.165-4
      எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் அக.165-5
      நாடு பல இறந்த நன்னராட்டிக்கு அக.165-6
      ஆயம் உம் அணி இழந்து அழுங்கின்று தாய் அக.165-7
      இன் தோள் தாராய் இறீஇயர் என் உயிர் என அக.165-8
      கண் உம் நுதல் நீவி தண்ணென அக.165-9
      தடவு நிலை நொச்சி வரி நிழல் அசஈ அக.165-10
      தாழி குவளை வாடு மலர் சூட்டி அக.165-11
      தரு மணல் கிடந்த பாவை என் அக.165-12
      மருமகள் ஏ என முயங்கினள் அழும் அக.165-13
      நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி அக.166-1
      பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின் அக.166-2
      மயங்கு மழை துவலையின் மறுகு உடன் பனிக்கும் அக.166-3
      பழம் பல் நெல்லின் வேளூர் வாயில் அக.166-4
      நறு விரை தெளித்த நாறு இணர் மாலை அக.166-5
      பொறி வரி இன வண்டு ஊதல கழியும் அக.166-6
      உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம் அக.166-7
      புனை இரு கதுப்பின் நீ கடுத்தோள் வயின் அக.166-8
      அனையேன் ஆயின் அணங்குக என் என அக.166-9
      மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின் அக.166-10
      யார் கொல் வாழி தோழி நெருநல் அக.166-11
      தார் பூண் களிற்றின் தலை புணை தழீஇ அக.166-12
      வதுவை ஈரணி பொலிந்து நம்மொடு அக.166-13
      புதுவது வந்த காவிரி அக.166-14
      கோடு தோய் மலிர் நிறை ஆடியோர் ஏ அக.166-15
      வயங்கு மணி பொருத வகை அமை வனப்பின் அக.167-1
      பசு காழ் அல்குல் மாஅயோளொடு அக.167-2
      வினை வனப்பு எய்திய புனை பூ சேக்கை அக.167-3
      விண் பொரு நெடு நகர் தங்கி இன்று ஏ அக.167-4
      இனிது உடன் கழிந்தன்று மன் ஏ நாளை அக.167-5
      பொருந்தா கண்ணேம் புலம்பு வந்து உறுதர அக.167-6
      சேக்குவம் கொல் ஓ நெஞ்சு ஏ சாத்து எறிந்து அக.167-7
      அதர் கூட்டு உண்ணும் அணங்கு உடை பகழி அக.167-8
      கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ அக.167-9
      ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ் அக.167-10
      முருங்கை மேய்ந்த பெரு கை யானை அக.167-11
      வெரி ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி அக.167-12
      இட்டிகை நெடு சுவர் விட்டம் வீழ்ந்தென அக.167-13
      மணிப்புறா துறந்த மரம் சோர் மாடத்து அக.167-14
      எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று அக.167-15
      ஒழுகு பலி மறந்த மெழுகா புன் திணை அக.167-16
      பால் நாய் துள்ளிய பறை கண் சிற்றில் அக.167-17
      குயில் காழ் சிதைய மண்டி அயில் வாய் அக.167-18
      கூர் முக சிதலை வேய்ந்த அக.167-19
      போர் மடி நல் இறை பொதியிலான் ஏ அக.167-20
      யாமம் நும்மொடு கழிப்பி நோய் மிக அக.168-1
      பனி வார் கண்ணேம் வைகுதும் இனி ஏ அக.168-2
      ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப அக.168-3
      பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த அக.168-4
      நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் அக.168-5
      கொடை கடன் ஏன்ற கோடா நெஞ்சின் அக.168-6
      உதியன் அட்டில் போல ஒலி எழுந்து அக.168-7
      அருவி ஆர்க்கும் பெரு வரை சிலம்பின் அக.168-8
      ஈன்ற அணி இரு பிடி தழீஇ களிறு தன் அக.168-9
      தூங்கு நடை குழவி துயில் புறங்காப்ப அக.168-10
      ஒடுங்கு அளை புலம்ப போகி கடுங்கண் அக.168-11
      வாள் வரி வய புலி கல் முழை உரற அக.168-12
      கானவர் மடிந்த கங்குல் அக.168-13
      மான் அதர் சிறு நெறி வருதல் நீ ஏ அக.168-14
      மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட அக.169-1
      அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனம் தலை அக.169-2
      புலி தொலைத்து உண்ட பெரு களிற்று ஒழி ஊன் அக.169-3
      கலி கெழு மறவர் காழ் கோத்து ஒழிந்ததை அக.169-4
      ஞெலி கோல் சிறு தீ மாட்டி ஒலி திரை அக.169-5
      கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர் அக.169-6
      சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும் அக.169-7
      சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து நனி அக.169-8
      பசலை பாய்ந்த மேனியள் நெடிது நினைந்து அக.169-9
      செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை அக.169-10
      மெல் விரல் சேர்த்திய நுதலள் மல்கி அக.169-11
      கயல் உமிழ் நீரின் கண் பனி வார அக.169-12
      பெரு தோள் நெகிழ்ந்த செல்லலொடு அக.169-13
      வருந்தும் ஆல் அளியள் திருந்து இழை தான் ஏ அக.169-14
      கானல் உம் கழறாது கழி கூறாது அக.170-1
      தேன் இமிர் நறு மலர் புன்னை உம் மொழியாது அக.170-2
      ஒரு நின் அல்லது பிறிது யாது உம் இலன் ஏ அக.170-3
      இரு கழி மலர்ந்த கண் போல் நெய்தல் அக.170-4
      கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசஈ அக.170-5
      தண் தாது ஊதிய வண்டு இனம் களி சிறந்து அக.170-6
      பறஈ தளரும் துறைவனை நீ ஏ அக.170-7
      சொல்லல் வேண்டும் ஆல் அலவ பல் கால் அக.170-8
      கைதை அம் படு சினை எவ்வமொடு அசாஅம் அக.170-9
      கடல் சிறு காக்கை காமர் பெடையொடு அக.170-10
      கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் அக.170-11
      வெள் இறா கனவும் நள்ளென் யாமத்து அக.170-12
      நின் உறு விழுமம் களைந்தோள் அக.170-13
      தன் உறு விழுமம் நீந்தும் ஓ என ஏ அக.170-14
      நுதல் உம் நுண் பசப்பு இவரும் தோள் அக.171-1
      அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த அக.171-2
      பணை எழில் அழிய வாடும் நாள் உம் அக.171-3
      நினைவல் மாது அவர் பண்பு என்று ஓவாது அக.171-4
      இனையல் வாழி தோழி புணர்வர் அக.171-5
      இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ பொருள் புரிந்து அக.171-6
      அலம் தலை ஞெமையத்து அதர் அடைந்து இருந்த அக.171-7
      மால் வரை சீறூர் மருள் பல் மாக்கள் அக.171-8
      கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார் அக.171-9
      திருத்தி கொண்ட அம்பினர் நோன் சிலை அக.171-10
      எருத்தத்து இரீஇ இடம் தொறும் படர்தலின் அக.171-11
      கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினை அக.171-12
      பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய அக.171-13
      கரு கோட்டு இருப்பை ஊரும் அக.171-14
      பெரு கை எண்கின் சுரன் இறந்தோர் ஏ அக.171-15
      வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் அக.172-1
      பிரசமொடு விரஈய வயங்கு வெள் அருவி அக.172-2
      இன் இசை இமிழ் இயம் கடுப்ப இம்மென அக.172-3
      கல் முகை விடர் அகம் சிலம்ப வீழும் அக.172-4
      காம்பு தலைமணந்த ஓங்கு மலை சாரல் அக.172-5
      இரும்பு வடித்தன்ன கரு கை கானவன் அக.172-6
      விரி மலர் மராஅம் பொருந்தி கோல் தெரிந்து அக.172-7
      வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி அக.172-8
      இகல் அடு முன்பின் வெள் கோடு கொண்டு தன் அக.172-9
      புல் வேய் குரம்பை புலர ஊன்றி அக.172-10
      முன்றில் நீடிய முழவு உறழ் பலவில் அக.172-11
      பிழி மகிழ் உவகையன் கிளையொடு கலி சிறந்து அக.172-12
      சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் அக.172-13
      குன்ற நாட நீ அன்பிலை ஆகுதல் அக.172-14
      அறியேன் யான் அஃது அறிந்தனென் ஆயின் அக.172-15
      அணி இழை உண் கண் ஆய் இதழ் குறுமகள் அக.172-16
      மணி ஏர் மாண் நலம் சிதைய அக.172-17
      பொன் நேர் பசலை பா இன்று மன் ஏ அக.172-18
      அறம் தலை பிரியாது ஒழுகல் உம் சிறந்த அக.173-1
      கேளிர் கேடு பல ஊன்றல் உம் நாள் அக.173-2
      வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் என அக.173-3
      செய் வினை புரிந்த நெஞ்சினர் நறு நுதல் அக.173-4
      மை ஈர் ஓதி அரு படர் உழத்தல் அக.173-5
      சில் நாள் தாங்கல் வேண்டும் என்று நின் அக.173-6
      நல் மாண் எல் வளை திருத்தினர் ஆயின் அக.173-7
      வருவர் வாழி தோழி பல புரி அக.173-8
      வார் கயிற்று ஒழுகை நோன் சுவல் கொளீஇ அக.173-9
      பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ அக.173-10
      உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட அக.173-11
      காடு கவின் அழிய உரஈ கோடை அக.173-12
      நின்று தின விளிந்த அம் பணை நெடு வேய் அக.173-13
      கண் விட தெறிக்கும் மண்ணா முத்தம் அக.173-14
      கழங்கு உறழ் தோன்றல பழ குழித்து தாஅம் அக.173-15
      இன் களி நறவின் இயல் தேர் நன்னன் அக.173-16
      விண் பொரு நெடு வரை கவாஅன் அக.173-17
      பொன் படு மருங்கின் மலை இறந்தோர் ஏ அக.173-18
      இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து அக.174-1
      ஒரு படை கொண்டு வரு பெயர்க்கும் அக.174-2
      செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல் என அக.174-3
      பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கி அக.174-4
      செல்வேம் ஆதல் அறியாள் முல்லை அக.174-5
      நேர் கால் முது கொடி குழைப்ப நீர் சொரிந்து அக.174-6
      காலை வானத்து கடு குரல் கொண்மூ அக.174-7
      முழங்குதொறும் கையற்று ஒடுங்கி நம் புலந்து அக.174-8
      பழங்கண் கொண்ட பசலை மேனியள் அக.174-9
      யாங்கு ஆகுவள் கொல் தான் ஏ வேங்கை அக.174-10
      ஊழுறு நறு வீ கடுப்ப கேழ் கொள அக.174-11
      ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள் அக.174-12
      நல் மணல் வியல் இடை நடந்த அக.174-13
      சில் மெல் ஒதுக்கின் மாஅயோள் ஏ அக.174-14
      வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை அக.175-1
      வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர் அக.175-2
      விடுதொறும் விளிக்கும் வெ வாய் வாளி அக.175-3
      ஆறு செல் வம்பலர் உயிர் செல பெயர்ப்பின் அக.175-4
      பாறு கிளை பயிர்ந்து படு முடை கவரும் அக.175-5
      வெ சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண அக.175-6
      அரிய வஞ்சினம் சொல்லி உம் பல் மாண் அக.175-7
      தெரி வளை முன்கை பற்றி உம் வினை முடித்து அக.175-8
      வருதும் என்றனர் அன்று ஏ தோழி அக.175-9
      கால் இயல் நெடு தேர் கை வண் செழியன் அக.175-10
      ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த அக.175-11
      வேலினும் பல் ஊழ் மின்னி முரசு என அக.175-12
      மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி அக.175-13
      நேர் கதிர் நிரைத்த நேமி அம் செல்வன் அக.175-14
      போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல் அக.175-15
      திருவில் தேஎத்து குலஈ உரு கெழு அக.175-16
      மண் பயம் பூப்ப பாஅய் அக.175-17
      தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்து ஏ அக.175-18
      கடல் கண்டன்ன கண் அகல் பரப்பின் அக.176-1
      நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் அக.176-2
      கழை கண்டன்ன தூம்பு உடை திரள் கால் அக.176-3
      களிற்று செவி அன்ன பாசு அடை மருங்கில் அக.176-4
      கழு நிவந்தன்ன கொழு முகை இடை அக.176-5
      முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க அக.176-6
      பூத்த தாமரை புள் இமிழ் பழனத்து அக.176-7
      வேப்பு நனை அன்ன நெடு கண் ஈர் ஞெண்டு அக.176-8
      இரை தேர் வெள் குருகு அஞ்சி அயலது அக.176-9
      ஒலித்த பகன்றை இரு சேற்று அள்ளல் அக.176-10
      திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன் அக.176-11
      நீர் மலி மண் அளை செறியும் ஊர அக.176-12
      மனை நகு வயலை மரன் இவர் கொழும் கொடி அக.176-13
      அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தஈ அக.176-14
      விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணி பொலிந்து அக.176-15
      மலர் ஏர் உண் கண் மாண் இழை முன்கை அக.176-16
      குறு தொடி துடக்கிய நெடு தொடர் விடுத்தது அக.176-17
      உடன்றனள் போலும் நின் காதலி எம் போல் அக.176-18
      புல் உளை குடுமி புதல்வன் பயந்து அக.176-19
      நெல் உடை நெடு நகர் நின் இன்று உறைய அக.176-20
      என்ன கடத்தள் ஓ மற்று ஏ தன் முகத்து அக.176-21
      எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி அக.176-22
      அடித்தென உருத்த தித்தி பல் ஊழ் அக.176-23
      நொடித்தென சிவந்த மெல் விரல் திருகுபு அக.176-24
      கூர் நுனை மழுகிய எயிற்றள் அக.176-25
      ஊர் முழுது உம் நுவலும் நின் காணிய சென்ம் ஏ அக.176-26
      தொல் நலம் சிதைய சாஅய் அல்கல் உம் அக.177-1
      இன்னும் வாரார் இனி எவன் செய்கு என அக.177-2
      பெரு புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண் அக.177-3
      இரு பிடி தட கை மான நெய் அருந்து அக.177-4
      ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் அக.177-5
      தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார் காண்பின் அக.177-6
      கழை அமல் சிலம்பின் வழை தலை வாட அக.177-7
      கதிர் கதம் கற்ற ஏ கல் நெறி இடை அக.177-8
      பை கொடி பாகல் செ கனி நசஈ அக.177-9
      கான மஞ்ஞை கமம் சூல் மா பெடை அக.177-10
      அயிர் யாற்று அடை கரை வயிரின் நரலும் அக.177-11
      காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும் அக.177-12
      வல்லே வருவர் போலும் வென் வேல் அக.177-13
      இலை நிறம் பெயர ஓச்சி மாற்றோர் அக.177-14
      மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த அக.177-15
      கழல் கால் பண்ணன் காவிரி வட வயின் அக.177-16
      நிழல் கயம் தழீஇய நெடு கால் மாவின் அக.177-17
      தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த அக.177-18
      அணங்கு உடை வன முலை தாஅய நின் அக.177-19
      சுணங்கு இடை வரித்த தொய்யிலை நினைந்து ஏ அக.177-20
      வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின் அக.178-1
      வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர் பன்றி அக.178-2
      பறை கண் அன்ன நிறை சுனை பருகி அக.178-3
      நீலத்து அன்ன அகல் இலை சேம்பின் அக.178-4
      பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி அக.178-5
      பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு அக.178-6
      யாறு சேர்ந்தன்ன ஊறு நீர் படாஅர் அக.178-7
      பை புதல் நளி சினை குருகு இருந்தன்ன அக.178-8
      வண் பிணி அவிழ்ந்த வெள் கூதாளத்து அக.178-9
      அலங்கு குலை அலரி தீண்டி தாது உக அக.178-10
      பொன் உரை கட்டளை கடுப்ப காண்வர அக.178-11
      கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து அக.178-12
      கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு அக.178-13
      உணர்ந்தனை புணர்ந்த நீ உம் நின் தோள் அக.178-14
      பணை கவின் அழியாது துணை புணர்ந்து என்றும் அக.178-15
      தவல் இல் உலகத்து உறஈயர் ஓ தோழி அக.178-16
      எல்லை உம் இரவு என்னாது கல்லென அக.178-17
      கொண்டல் வான் மழை பொழிந்த வைகறை அக.178-18
      தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது என அக.178-19
      கனவினும் பிரிவு அறியலன் ஏ அதன் தலை அக.178-20
      முன் தான் கண்ட ஞான்றினும் அக.178-21
      பின் பெரிது அளிக்கும் தன் பண்பினான் ஏ அக.178-22
      விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் அக.179-1
      வெள் தேர் ஓடும் கடம் காய் மருங்கில் அக.179-2
      துனை எரி பரந்த துன் அரு வியன் காட்டு அக.179-3
      சிறு கண் யானை நெடு கை நீட்டி அக.179-4
      வான் வாய் திறந்து உம் வண் புனல் பெறாஅது அக.179-5
      கான் புலந்து கழியும் கண் அகல் பரப்பின் அக.179-6
      விடு வாய் செ கணை கொடு வில் ஆடவர் அக.179-7
      நல் நிலை பொறித்த கல் அதர அக.179-8
      அரம்பு கொள் பூசல் களையுநர் காணா அக.179-9
      சுரம் செல விரும்பினிர் ஆயின் இன் நகை அக.179-10
      முருந்து என திரண்ட முள் எயிற்று துவர் வாய் அக.179-11
      குவளை நாள் மலர் புரையும் உண் கண் இ அக.179-12
      மதி ஏர் வாள் நுதல் புலம்ப அக.179-13
      பதி பெயர்ந்து உறைதல் ஒல்லும் ஓ நுமக்கு ஏ அக.179-14
      நகை நனி உடைத்து ஆல் தோழி தகை மிக அக.180-1
      கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி அக.180-2
      வீ ததை கானல் வண்டல் அயர அக.180-3
      கதழ் பரி திண் தேர் கடஈ வந்து அக.180-4
      தண் கயத்து அமன்ற ஒள் பூ குவளை அக.180-5
      அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி அக.180-6
      பின்னு புறம் தாழ கொன் ஏ சூட்டி அக.180-7
      நல் வரல் இள முலை நோக்கி நெடிது நினைந்து அக.180-8
      நில்லாது பெயர்ந்தனன் ஒருவன் அதற்கு ஏ அக.180-9
      புலவு நாறு இரு கழி துழஈ பல உடன் அக.180-10
      புள் இறைகொண்ட முள் உடை நெடு தோட்டு அக.180-11
      தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ அக.180-12
      படப்பை நின்ற முட தாள் புன்னை அக.180-13
      பொன் நேர் நுண் தாது நோக்கி அக.180-14
      என் உம் நோக்கும் இ அழுங்கல் ஊர் ஏ அக.180-15
      துன் அரு கானம் உம் துணிதல் ஆற்றாய் அக.181-1
      பின் நின்று பெயர சூழ்ந்தனை ஆயின் அக.181-2
      என் நிலை உரைமோ நெஞ்சு ஏ ஒன்னார் அக.181-3
      ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரு தானை அக.181-4
      அடு போர் மிஞிலி செரு வேல் கடஈ அக.181-5
      முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப அக.181-6
      ஆஅய் எயினன் வீழ்ந்தென ஞாயிற்று அக.181-7
      ஒள் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு அக.181-8
      வம்ப புள்ளின் கம்பலை பெரு தோடு அக.181-9
      விசும்பு இடை தூர ஆடி மொசிந்து உடன் அக.181-10
      பூ விரி அகல் துறை கணை விசை கடு நீர் அக.181-11
      காவிரி பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி அக.181-12
      எக்கர் இட்ட குப்பை வெள் மணல் அக.181-13
      வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் அக.181-14
      ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை அக.181-15
      நான்மறை முது நூல் முக்கண் செல்வன் அக.181-16
      ஆலமுற்றம் கவின் பெற தஈய அக.181-17
      பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர் அக.181-18
      கை செய் பாவை துறை கண் இறுக்கும் அக.181-19
      மகர நெற்றி வான் தோய் புரிசை அக.181-20
      சிகரம் தோன்றா சேண் உயர் நல் இல் அக.181-21
      புகாஅர் நல் நாட்டது ஏ பகாஅர் அக.181-22
      பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால் அக.181-23
      பணை தகை தடஈய காண்பு இன் மெல் தோள் அக.181-24
      அணங்கு சால் அரிவை இருந்த அக.181-25
      மணம் கமழ் மறுகின் மணல் பெரு குன்று ஏ அக.181-26
      பூ கண் வேங்கை பொன் இணர் மிலைந்து அக.182-1
      வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ அக.182-2
      தீம் பழ பலவின் சுளை விளை தேறல் அக.182-3
      வீளை அம்பின் இளையரொடு மாந்தி அக.182-4
      ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட அக.182-5
      வேட்டம் போகிய குறவன் காட்ட அக.182-6
      குளவி தண் புதல் குருதியொடு துயல்வர அக.182-7
      முளவுமா தொலைச்சும் குன்ற நாட அக.182-8
      அரவு எறி உருமோடு ஒன்றி கால் வீழ்த்து அக.182-9
      உரவு மழை பொழிந்த பானாள் கங்குல் அக.182-10
      தனியஇ வந்த ஆறு நினைந்து அல்கல் உம் அக.182-11
      பனியொடு கலுழும் இவள் கண் ஏ அதனால் அக.182-12
      கடு பகல் வருதல் வேண்டும் தெய்ய அக.182-13
      அதிர் குரல் முது கலை கறி முறி முனஈ அக.182-14
      உயர் சிமை நெடு கோட்டு உகள உக்க அக.182-15
      கமழ் இதழ் அலரி தாஅய் வேலன் அக.182-16
      வெறி அயர் வியன் களம் கடுக்கும் அக.182-17
      பெரு வரை நண்ணிய சாரலான் ஏ அக.182-18
      குவளை உண் கண் கலுழ உம் திருந்து இழை அக.183-1
      திதலை அல்குல் அ வரி வாட உம் அக.183-2
      அத்தம் ஆர் அழுவம் நம் துறந்து அருளார் அக.183-3
      சென்று சேண் இடையர் ஆயினும் நன்று உம் அக.183-4
      நீடலர் என்றி தோழி பாடு ஆன்று அக.183-5
      பனி துறை பெரு கடல் இறந்து நீர் பருகி அக.183-6
      குவவு திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு அக.183-7
      வயவு பிடி இனத்தின் வயின் தோன்றி அக.183-8
      இரு கிளை கொண்மூ ஒருங்கு உடன் துவன்றி அக.183-9
      காலை வந்தன்று ஆல் கார் ஏ மாலை அக.183-10
      குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி அக.183-11
      வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் அக.183-12
      கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற அக.183-13
      பனி அலை கலங்கிய நெஞ்சமொடு அக.183-14
      வருந்துவம் அல்லம் ஓ பிரிந்திசினோர் திறத்து ஏ அக.183-15
      கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய அக.184-1
      புதல்வன் பயந்த புகழ் மிகு சிறப்பின் அக.184-2
      நன்னராட்டிக்கு அன்றி உம் எனக்கு அக.184-3
      இனிது ஆகின்று ஆல் சிறக்க நின் ஆயுள் அக.184-4
      அரு தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு அக.184-5
      சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட அக.184-6
      வெள் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் அக.184-7
      குண்டை கோட்ட குறு முள் கள்ளி அக.184-8
      புன் தலை புதைத்த கொழும் கொடி முல்லை அக.184-9
      ஆர் கழல் புது பூ உயிர்ப்பின் நீக்கி அக.184-10
      தெள் அறல் பருகிய திரி மருப்பு எழில் கலை அக.184-11
      புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண் அக.184-12
      கோடு உடை கையர் துளர் எறி வினைஞர் அக.184-13
      அரியல் ஆர்கையர் விளை மகிழ் தூங்க அக.184-14
      செல் கதிர் மழுகிய உருவ ஞாயிற்று அக.184-15
      செக்கர் வானம் சென்ற பொழுதில் அக.184-16
      கல் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர் அக.184-17
      தார் மணி பல உடன் இயம்ப அக.184-18
      சீர் மிகு குருசில் நீ வந்து நின்றது ஏ அக.184-19
      எல் வளை ஞெகிழ சாஅய் ஆய் இழை அக.185-1
      நல் எழில் பணை தோள் இரு கவின் அழிய அக.185-2
      பெரு கையற்ற நெஞ்சமொடு நம் துறந்து அக.185-3
      இரும்பின் இன் உயிர் உடையோர் போல அக.185-4
      வலித்து வல்லினர் காதலர் வாடல் அக.185-5
      ஒலி கழை நிவந்த நெல் உடை நெடு வெதிர் அக.185-6
      கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய அக.185-7
      பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின் அக.185-8
      வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து அக.185-9
      அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில் அக.185-10
      பெரு விழா விளக்கம் போல பல உடன் அக.185-11
      இலை இல மலர்ந்த இலவமொடு அக.185-12
      நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோர் ஏ அக.185-13
      வானம் வேண்டா வறன் இல் வாழ்க்கை அக.186-1
      நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும் அக.186-2
      மீன் முதிர் இலஞ்சி கலித்த தாமரை அக.186-3
      நீர் மிசை நிவந்த நெடு தாள் அகல் இலை அக.186-4
      இரு கயம் துளங்க கால் உறுதொறும் அக.186-5
      பெரு களிற்று செவியின் அலைக்கும் ஊரனொடு அக.186-6
      எழுந்த கௌவை ஓ பெரிது ஏ நட்பு அக.186-7
      கொழும் கோல் வேழத்து புணை துணை ஆக அக.186-8
      புனல் ஆடு கேண்மை அனைத்து ஏ அவன் அக.186-9
      ஒள் தொடி மகளிர் பண்டை யாழ் பாட அக.186-10
      ஈர் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப அக.186-11
      தண் நறு சாந்தம் கமழும் தோள் மணந்து அக.186-12
      இன்னும் பிறள் வயினான் ஏ மனையோள் அக.186-13
      எம்மொடு புலக்கும் என்ப வென் வேல் அக.186-14
      மாரி அம்பின் மழை தோல் பழையன் அக.186-15
      காவிரி வைப்பின் போஒர் அன்ன என் அக.186-16
      செறி வளை உடைத்தல் ஓ இலென் ஏ உரிதினின் அக.186-17
      யாம் தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர் அக.186-18
      திரு நுதல் பசப்ப நீங்கும் அக.186-19
      கொழுநன் உம் சாலும் தன் உடன் உறை பகை ஏ அக.186-20
      தோள் புலம்பு அகல துஞ்சி நம்மொடு அக.187-1
      நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி அக.187-2
      நாண் உடைமையின் நீங்கி சேய் நாட்டு அக.187-3
      அரு பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி அக.187-4
      நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் அக.187-5
      தெம் முனை சிதைத்த கடு பரி புரவி அக.187-6
      வார் கழல் பொலிந்த வன்கண் மழவர் அக.187-7
      பூ தொடை விழவின் தலை நாள் அன்ன அக.187-8
      தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம் அக.187-9
      புலம்புறும் கொல் ஓ தோழி சேண் ஓங்கு அக.187-10
      அலம் தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண் அக.187-11
      கல் சேர்பு இருந்த சில் குடி பாக்கத்து அக.187-12
      எல் விருந்து அயர ஏமத்து அல்கி அக.187-13
      மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன அக.187-14
      கவை ஒள் தளிர கரு கால் யாஅத்து அக.187-15
      வேனில் வெற்பின் கானம் காய அக.187-16
      முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை அக.187-17
      பனை வெளிறு அருந்து பை கண் யானை அக.187-18
      ஒள் சுடர் முதிரா இள கதிர் அமையத்து அக.187-19
      கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை அக.187-20
      வாள் வாய் சுறவின் பனி துறை நீந்தி அக.187-21
      நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் அக.187-22
      வைகு கடல் அம்பியின் தோன்றும் அக.187-23
      மை படு மா மலை விலங்கிய சுரன் ஏ அக.187-24
      பெரு கடல் முகந்த இரு கிளை கொண்மூ அக.188-1
      இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளஈ அக.188-2
      போர்ப்பு உறு முரசின் இரங்கி முறை புரிந்து அக.188-3
      அறன் நெறி பிழையா திறன் அறி மன்னர் அக.188-4
      அரு சமத்து எதிர்ந்த பெரு செய் ஆடவர் அக.188-5
      கழித்து எறி வாளின் நளிப்பன விளங்கும் அக.188-6
      மின் உடை கருவியஇ ஆகி நாள் உம் அக.188-7
      கொன் ஏ செய்தி ஓ அரவம் பொன் என அக.188-8
      மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி அக.188-9
      பொலிந்த ஆயமொடு காண்தக இயலி அக.188-10
      தழலை வாங்கி உம் தட்டை ஓப்பி அக.188-11
      அழல் ஏர் செயலை அம் தழை அசஈ உம் அக.188-12
      குறமகள் காக்கும் ஏனல் அக.188-13
      புறம் உம் தருதி ஓ வாழிய மழை ஏ அக.188-14
      பசு பழ பலவின் கானம் வெம்பி அக.189-1
      விசும்பு கண் அழிய வேனில் நீடி அக.189-2
      கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் அக.189-3
      நாறு உயிர் மட பிடி தழீஇ வேறு நாட்டு அக.189-4
      விழவு படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி அக.189-5
      களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன் அக.189-6
      வெ வரை அத்தம் சுட்டி பையென அக.189-7
      வயலை அம் பிணையல் வார்ந்த கவர்வுற அக.189-8
      திதலை அல்குல் குறுமகள் அவனொடு அக.189-9
      சென்று பிறள் ஆகிய அளவை என்றும் அக.189-10
      படர் மலி எவ்வமொடு மாதிரம் துழஈ அக.189-11
      மனை மருண்டு இருந்த என்னினும் நனை மகிழ் அக.189-12
      நன்னராளர் கூடு கொள் இன் இயம் அக.189-13
      தேர் ஊர் தெருவில் ததும்பும் அக.189-14
      ஊர் இழந்தன்று தன் வீழ்வு உறு பொருள் ஏ அக.189-15
      திரை உழந்து அசஈய நிரை வளை ஆயமொடு அக.190-1
      உப்பின் குப்பை ஏறி எல் பட அக.190-2
      வரு திமில் எண்ணும் துறைவனொடு ஊர் ஏ அக.190-3
      ஒரு தன் கொடுமையின் அலர் பாடும் ஏ அக.190-4
      அலமரல் மழை கண் அமர்ந்து நோக்காள் அக.190-5
      அலையல் வாழி வேண்டு அன்னை உயர் சிமை அக.190-6
      பொதும்பில் புன்னை சினை சேர்பு இருந்த அக.190-7
      வம்ப நாரை இரிய ஒரு நாள் அக.190-8
      பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்ப உம் அக.190-9
      உழை கடல் வழங்கல் உம் உரியன் அதன் தலை அக.190-10
      இரு கழி புகாஅர் பொருந்த தாக்கி அக.190-11
      வய சுறா எறிந்தென வலவன் அழிப்ப அக.190-12
      எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில அக.190-13
      நிரை மணி புரவி விரை நடை தவிர அக.190-14
      இழுமென் கானல் விழு மணல் அசஈ அக.190-15
      ஆய்ந்த பரியன் வந்து இவண் அக.190-16
      மான்ற மாலை சேர்ந்தன்று ஓ இலன் ஏ அக.190-17
      அத்த பாதிரி துய் தலை புது வீ அக.191-1
      எரி இதழ் அலரியொடு இடைப்பட விரஈ அக.191-2
      வண் தோட்டு தொடுத்த வண்டு படு கண்ணி அக.191-3
      தோல் புதை சிரற்று அடி கோல் உடை உமணர் அக.191-4
      ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி அக.191-5
      அரு சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள் அக.191-6
      திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி புரிந்து அவா அக.191-7
      மடி விடு வீளையொடு கடிது எதிர் ஓடி அக.191-8
      ஓமை அம் பெரு காட்டு வரூஉம் வம்பலர்க்கு அக.191-9
      ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை அக.191-10
      அரு பொருள் நசஈ பிரிந்து உறை வல்லி அக.191-11
      சென்று வினை எண்ணுதி ஆயின் நன்று உம் அக.191-12
      உரைத்திசின் வாழி என் நெஞ்சு ஏ நிரை முகை அக.191-13
      முல்லை அருந்தும் மெல்லிய ஆகி அக.191-14
      அறல் என விரிந்த உறல் இன் சாயல் அக.191-15
      ஒலி இரு கூந்தல் தேறும் என அக.191-16
      வலிய கூற உம் வல்லை ஓ மற்று ஏ அக.191-17
      மதி இருப்பன்ன மாசு அறு சுடர் நுதல் அக.192-1
      பொன் நேர் வண்ணம் கொண்டன்று அன்னோ அக.192-2
      யாங்கு ஆகுவள் கொல் தான் ஏ விசும்பின் அக.192-3
      எய்யா வரி வில் அன்ன பை தார் அக.192-4
      செ வாய் சிறு கிளி சிதைய வாங்கி அக.192-5
      பொறை மெலிந்திட்ட புன் புற பெரு குரல் அக.192-6
      வளை சிறை வாரணம் கிளையொடு கவர அக.192-7
      ஏனல் உம் இறங்கு பொறை உயிர்த்தன பானாள் அக.192-8
      நீ வந்து அளிக்குவை எனின் ஏ மால் வரை அக.192-9
      மை படு விடர் அகம் துழஈ ஒய்யென அக.192-10
      அருவி தந்த அரவு உமிழ் திரு மணி அக.192-11
      பெரு வரை சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின் அக.192-12
      இரவு உம் இழந்தனள் அளியள் உரவு பெயல் அக.192-13
      உரும் இறைகொண்ட உயர் சிமை அக.192-14
      பெரு மலை நாட நின் மலர்ந்த மார்பு ஏ அக.192-15
      கான் உயர் மருங்கில் கவலை அல்லது அக.193-1
      வானம் வேண்டா வில் ஏர் உழவர் அக.193-2
      பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த அக.193-3
      பொரு களத்து ஒழிந்த குருதி செ வாய் அக.193-4
      பொறித்த போலும் வால் நிற எருத்தின் அக.193-5
      அணிந்த போலும் செ செவி எருவை அக.193-6
      குறு பொறை எழுந்த நெடு தாள் யாஅத்து அக.193-7
      அரு கவட்டு உயர் சினை பிள்ளை ஊட்ட அக.193-8
      விரைந்து வாய் வழுக்கிய கொழும் கண் ஊன் தடி அக.193-9
      கொல் பசி முது நரி வல்சி ஆகும் அக.193-10
      சுரன் நமக்கு எளிய மன் ஏ நல் மனை அக.193-11
      பல் மாண் தங்கிய சாயல் இன் மொழி அக.193-12
      முருந்து ஏர் முறுவல் இளையோள் அக.193-13
      பெரு தோள் இன் துயில் கைவிடுகலன் ஏ அக.193-14
      பேர் உறை தலஈய பெரு புலர் வைகறை அக.194-1
      ஏர் இடம்படுத்த இரு மறு பூழி அக.194-2
      புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து அக.194-3
      ஊன் கிழித்தன்ன செ சுவல் நெடு சால் அக.194-4
      வித்திய மருங்கின் விதை பல நாறி அக.194-5
      இரலை நல் மான் இனம் பரந்தவை போல் அக.194-6
      கோடு உடை தலைக்குடை சூடிய வினைஞர் அக.194-7
      கறங்கு பறை சீரின் இரங்க வாங்கி அக.194-8
      களை கால் கழீஇய பெரு புன வரகின் அக.194-9
      கவை கதிர் இரு புறம் கதூஉ உண்ட அக.194-10
      குடுமி நெற்றி நெடு மா தோகை அக.194-11
      காமர் கலவம் பரப்பி ஏமுற அக.194-12
      கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த அக.194-13
      வல் இலை குருந்தின் வாங்கு சினை இருந்து அக.194-14
      கிளி கடி மகளிரின் விளி பட பயிரும் அக.194-15
      கார் மன் இது ஆல் தோழி போர் மிக அக.194-16
      கொடுஞ்சி நெடு தேர் பூண்ட கடு பரி அக.194-17
      விரி உளை நல் மான் கடஈ அக.194-18
      வருதும் என்று அவர் தெளித்த போழ்து ஏ அக.194-19
      அரு சுரம் இறந்த என் பெரு தோள் குறுமகள் அக.195-1
      திருந்து வேல் விடலையொடு வரும் என தாய் ஏ அக.195-2
      புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி அக.195-3
      மனை மணல் அடுத்து மாலை நாற்றி அக.195-4
      உவந்து இனிது அயரும் என்ப யான் உம் அக.195-5
      மான் பிணை நோக்கின் மட நல்லாளை அக.195-6
      ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும் அக.195-7
      இன் நகை முறுவல் ஏழையஇ பல் நாள் அக.195-8
      கூந்தல் வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பிய அக.195-9
      நலம் புனை உதவி உம் உடையன் மன் ஏ அக.195-10
      அஃது அறிகிற்பின் ஓ நன்று மன் தில்ல அக.195-11
      அறுவை தோயும் ஒரு பெரு குடுமி அக.195-12
      சிறு பை நாற்றிய பல் தலை கொடு கோல் அக.195-13
      ஆகுவது அறியும் முது வாய் வேல அக.195-14
      கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம் அக.195-15
      மாறா வரு பனி கலுழும் கங்குலில் அக.195-16
      ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர் அக.195-17
      எம் மனை முந்துற தரும் ஓ அக.195-18
      தன் மனை உய்க்கும் ஓ யாது அவன் குறிப்பு ஏ அக.195-19
      நெடு கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து அக.196-1
      நாள் துறை பட்ட மோட்டு இரு வராஅல் அக.196-2
      துடி கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி அக.196-3
      வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி அக.196-4
      ஆம்பல் அகல் இலை அமலை வெ சோறு அக.196-5
      தீம் புளி பிரம்பின் திரள் கனி பெய்து அக.196-6
      விடியல் வைகறை இடூஉம் ஊர அக.196-7
      தொடு கலம் குறுக வாரல் தந்தை அக.196-8
      கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர அக.196-9
      ஒன்று மொழி கோசர் கொன்று முரண் போகிய அக.196-10
      கடு தேர் திதியன் அழுந்தை கொடு குழை அக.196-11
      அன்னி மிஞிலியின் இயலும் அக.196-12
      நின் நல தகுவியஇ முயங்கிய மார்பு ஏ அக.196-13
      மா மலர் வண்ணம் இழந்த கண் உம் அக.197-1
      பூ நெகிழ் அணையின் சாஅய தோள் உம் அக.197-2
      நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த அக.197-3
      தொல் நலம் இழந்த துயரமொடு என்னதூஉம் அக.197-4
      இனையல் வாழி தோழி முனை எழ அக.197-5
      முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின் அக.197-6
      மறம் மிகு தானை கண்ணன் எழினி அக.197-7
      தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும் அக.197-8
      நீடலர் யாழ நின் நிரை வளை நெகிழ அக.197-9
      தோள் தாழ்பு இருளிய குவை இரு கூந்தல் அக.197-10
      மடவோள் தழீஇய விறலோன் மார்பில் அக.197-11
      புன் தலை புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு அக.197-12
      கடு சூல் மட பிடி தழீஇய வெள் கோட்டு அக.197-13
      இனம் சால் வேழம் கன்று ஊர்பு இழிதர அக.197-14
      பள்ளி கொள்ளும் பனி சுரம் நீந்தி அக.197-15
      ஒள் இணர் கொன்றை ஓங்கு மலை அத்தம் அக.197-16
      வினை வலியுறூஉம் நெஞ்சமொடு அக.197-17
      இனையர் ஆகி நம் பிரிந்திசினோர் ஏ அக.197-18
      கூறுவம் கொல் ஓ கூறலம் என அக.198-1
      கரந்த காமம் கை நிறுக்கல்லாது அக.198-2
      நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி அக.198-3
      அரைநாள் யாமத்து விழு மழை கரந்து அக.198-4
      கார் விரை கமழும் கூந்தல் தூ வினை அக.198-5
      நுண் நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின் அக.198-6
      இள மழை சூழ்ந்த மட மயில் போல அக.198-7
      வண்டு வழி படர தண் மலர் வேய்ந்து அக.198-8
      வில் வகுப்புற்ற நல் வாங்கு குடை சூல் அக.198-9
      அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து அக.198-10
      துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர்வோள் அக.198-11
      ஆன்ற கற்பின் சான்ற பெரியள் அக.198-12
      அம் மா அரிவை ஓ அல்லள் தெனாஅது அக.198-13
      ஆஅய் நல் நாட்டு அணங்கு உடை சிலம்பில் அக.198-14
      கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன் அக.198-15
      ஏர் மலர் நிறை சுனை உறையும் அக.198-16
      சூர்மகள் மாதோ என்னும் என் நெஞ்சு ஏ அக.198-17
      கரை பாய் வெள் திரை கடுப்ப பல உடன் அக.199-1
      நிரை கால் ஒற்றலின் கல் சேர்பு உதிரும் அக.199-2
      வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து அக.199-3
      உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர அக.199-4
      சிலம்பி வலந்த வறு சினை வற்றல் அக.199-5
      அலங்கல் உலவை அரி நிழல் அசஈ அக.199-6
      திரங்கு மரல் கவ்விய கையறு தொகு நிலை அக.199-7
      அரம் தின் ஊசி திரள் நுதி அன்ன அக.199-8
      திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின் அக.199-9
      வளி முனை பூளையின் ஒய்யென்று அலறிய அக.199-10
      கெடு மான் இன நிரை தரீஇய கலை ஏ அக.199-11
      கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் அக.199-12
      கடல் போல் கானம் பிற்பட பிறர் அக.199-13
      செல்வேம் ஆயின் எம் செலவு நன்று என்னும் அக.199-14
      ஆசை உள்ளம் அசைவு இன்று துரப்ப அக.199-15
      நீ செலற்கு உரியஇ நெஞ்சு ஏ வேய் போல் அக.199-16
      தடையின மன்னும் தண்ணிய திரண்ட அக.199-17
      பெரு தோள் அரிவை ஒழிய குடாஅது அக.199-18
      இரு பொன் வாகைப்பெருந்துறை செருவில் அக.199-19
      பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய அக.199-20
      வலம் படு கொற்றம் தந்த வாய் வாள் அக.199-21
      களங்காய் கண்ணி நார் முடி சேரல் அக.199-22
      இழந்த நாடு தந்தன்ன அக.199-23
      வளம் பெரிது பெறினும் வாரலென் யான் ஏ அக.199-24
      நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில் அக.200-1
      புலால் அம் சேரி புல் வேய் குரம்பை அக.200-2
      ஊர் என உணரா சிறுமையொடு நீர் உடுத்து அக.200-3
      இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம் அக.200-4
      ஒரு நாள் உறைந்திசினோர்க்கு உம் வழி அக.200-5
      தம் பதி மறக்கும் பண்பின் எம் அக.200-6
      வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப அக.200-7
      பொம்மல் படு திரை கம்மென உடைதரும் அக.200-8
      மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி அக.200-9
      எல்லை எம்மொடு கழிப்பி எல் உற அக.200-10
      நல் தேர் பூட்டல் உம் உரியீர் அற்று அன்று அக.200-11
      சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாம் உம் அக.200-12
      எம் வரை அளவையின் பெட்குவம் அக.200-13
      நும் ஒப்பது ஓ உரைத்திசின் எமக்கு ஏ அக.200-14
      அம்ம வாழி தோழி பொன்னின் அக.201-1
      அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை அக.201-2
      வினை நவில் யானை விறல் போர் பாண்டியன் அக.201-3
      புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை அக.201-4
      அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து அக.201-5
      தழை அணி பொலிந்த கோடு ஏந்து அல்குல் அக.201-6
      பழையர் மகளிர் பனி துறை பரவ அக.201-7
      பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை அக.201-8
      உரு கெழு பெரு கடல் உவவு கிளர்ந்தாங்கு அக.201-9
      அலர் உம் மன்று பட்டன்று ஏ அன்னை அக.201-10
      பொருந்தா கண்ணள் வெய்ய உயிர்க்கும் என்று அக.201-11
      எவன் கையற்றனை இகுளை சோழர் அக.201-12
      வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும் அக.201-13
      ஆண்டு அமைந்து உறைநர் அல்லர் முனாஅது அக.201-14
      வான் புகு தலைய குன்றத்து கவாஅன் அக.201-15
      பெரு கை எண்கின் பேழ் வாய் ஏற்றை அக.201-16
      இருள் துணிந்தன்ன குவவு மயிர் குருளை அக.201-17
      தோல் முலை பிணவொடு திளைக்கும் அக.201-18
      வேனில் நீடிய சுரன் இறந்தோர் ஏ அக.201-19
      வயங்கு வெள் அருவிய குன்றத்து கவாஅன் அக.202-1
      கயம் தலை மட பிடி இனன் ஏம் ஆர்ப்ப அக.202-2
      புலி பகை வென்ற புண் கூர் யானை அக.202-3
      கல் அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின் அக.202-4
      நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் அக.202-5
      குருகு ஊது மிதி உலை பிதிர்வின் பொங்கி அக.202-6
      சிறு பல் மின்மினி போல பல உடன் அக.202-7
      மணி நிற இரு புதல் தாவும் நாட அக.202-8
      யாம் ஏ அன்றி உம் உளர் கொல் பானாள் அக.202-9
      உத்தி அரவின் பை தலை துமிய அக.202-10
      உர உரும் உரறும் உட்குவரு நனம் தலை அக.202-11
      தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆக அக.202-12
      கனை இருள் பரந்த கல் அதர் சிறு நெறி அக.202-13
      தேராது வரூஉம் நின் வயின் அக.202-14
      ஆர் அஞர் அரு படர் நீந்துவோர் ஏ அக.202-15
      உவக்குநள் ஆயினும் உடலுநள் அக.203-1
      யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய் அக.203-2
      அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர் அக.203-3
      இன்னள் இனையள் நின் மகள் என பல் நாள் அக.203-4
      எனக்கு வந்து உரைப்ப உம் தனக்கு உரைப்பு அறியேன் அக.203-5
      நாணுவள் இவள் என நனி கரந்து உறையும் அக.203-6
      யான் இ வறு மனை ஒழிய தான் ஏ அக.203-7
      அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை அக.203-8
      எனக்கு எளிது ஆகல் இல் என கழல் கால் அக.203-9
      மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற அக.203-10
      பல் மலை அரு சுரம் போகிய தனக்கு யான் அக.203-11
      அன்னேன் அன்மை நல் வாய் ஆக அக.203-12
      மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி அக.203-13
      வெய்து இடையுறாஅது எய்தி முன்னர் அக.203-14
      புல்லென் மா மலை புலம்பு கொள் சீறூர் அக.203-15
      செல் விருந்து ஆற்றி துச்சில் இருத்த அக.203-16
      நுனை குழைத்து அலமரும் நொச்சி அக.203-17
      மனை கெழு பெண்டு யான் ஆகுக மன் ஏ அக.203-18
      உலகு உடன் நிழற்றிய தொலையா வெள் குடை அக.204-1
      கடல் போல் தானை கலி மா வழுதி அக.204-2
      வென்று அமர் உழந்த வியன் பெரு பாசறை அக.204-3
      சென்று வினை முடித்தனம் ஆயின் இன்று ஏ அக.204-4
      கார் பெயற்கு எதிரிய காண்தகு புறவில் அக.204-5
      கணம் கொள் வண்டின் அம் சிறை தொழுதி அக.204-6
      மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப அக.204-7
      உது காண் வந்தன்று பொழுது ஏ வல் விரைந்து அக.204-8
      செல்க பாக நின் நல் வினை நெடு தேர் அக.204-9
      வெண்ணெல் அரிநர் மடி வாய் தண்ணுமை அக.204-10
      பல் மலர் பொய்கை படு புள் ஓப்பும் அக.204-11
      காய் நெல் படப்பை வாணன் சிறுகுடி அக.204-12
      தண்டலை கமழும் கூந்தல் அக.204-13
      ஒள் தொடி மடந்தை தோள் இணை பெற ஏ அக.204-14
      உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின் அக.205-1
      செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல அக.205-2
      தையல் நின் வயின் பிரியலம் யாம் என அக.205-3
      பொய் வல் உள்ளமொடு புரிவு உண கூறி அக.205-4
      துணிவு இல் கொள்கையர் ஆகி இனி ஏ அக.205-5
      நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பு ஊர அக.205-6
      நாம் அழ துறந்தனர் ஆயினும் தாம் ஏ அக.205-7
      வாய்மொழி நிலஈய சேண் விளங்கு நல் இசை அக.205-8
      வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி அக.205-9
      நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி அக.205-10
      பூ விரி நெடு கழி நாப்பண் பெரு பெயர் அக.205-11
      காவிரி படப்பை பட்டினத்து அன்ன அக.205-12
      செழு நகர் நல் விருந்து அயர்மார் ஏமுற அக.205-13
      விழு நிதி எளிதினின் எய்துக தில்ல அக.205-14
      மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி அக.205-15
      நீடு அமை நிவந்த நிழல் படு சிலம்பில் அக.205-16
      கடாஅ யானை கவுள் மருங்கு உறழ அக.205-17
      ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி அக.205-18
      புலி உரி வரி அதள் கடுப்ப கலி சிறந்து அக.205-19
      நாள் பூ வேங்கை நறு மலர் உதிர அக.205-20
      மேக்கு எழு பெரு சினை ஏறி கண கலை அக.205-21
      கூப்பிடூஉ உகளும் குன்று அக சிறு நெறி அக.205-22
      கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய அக.205-23
      சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோர் ஏ அக.205-24
      என் எனப்படும் கொல் தோழி நல் மகிழ் அக.206-1
      பேடி பெண் கொண்டு ஆடுகை கடுப்ப அக.206-2
      நகுவர பணைத்த திரி மருப்பு எருமை அக.206-3
      மயிர் கவின் கொண்ட மா தோல் இரு புறம் அக.206-4
      சிறு தொழில் மகாஅர் ஏறி சேணோர்க்கு அக.206-5
      துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன் அக.206-6
      மாரி ஈங்கை மா தளிர் அன்ன அக.206-7
      அம் மா மேனி ஆய் இழை மகளிர் அக.206-8
      ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து அக.206-9
      ஆரா காதலொடு தார் இடை குழைய அக.206-10
      முழவு முகம் புலரா விழவு உடை வியல் நகர் அக.206-11
      வதுவை மேவலன் ஆகலின் அது புலந்து அக.206-12
      அடு போர் வேளிர் வீரை முன்துறை அக.206-13
      நெடு வெள் உப்பின் நிரம்பா குப்பை அக.206-14
      பெரு பெயற்கு உருகியாஅங்கு அக.206-15
      திருந்து இழை நெகிழ்ந்தன தட மெல் தோள் ஏ அக.206-16
      அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின் அக.207-1
      உணங்கு திறம் பெயர்ந்த வெள் கல் அமிழ்தம் அக.207-2
      குட புல மருங்கின் உய்ம்மார் புள் ஓர்த்து அக.207-3
      படை அமைத்து எழுந்த பெரு செய் ஆடவர் அக.207-4
      நிரை பரம் பொறைய நரை புற கழுதை அக.207-5
      குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின் அக.207-6
      வெ சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை அக.207-7
      மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள அக.207-8
      வெயில் தின வருந்திய நீடு மருப்பு ஒருத்தல் அக.207-9
      பிணர் அழி பெரு கை புரண்ட கூவல் அக.207-10
      தெள் கண் உவரி குறை குட முகவை அக.207-11
      அறன் இலாளன் தோண்ட வெய்து உயிர்த்து அக.207-12
      பிறை நுதல் வியர்ப்ப உண்டனள் கொல் ஓ அக.207-13
      தேம் கலந்து அளஈய தீம் பால் ஏந்தி அக.207-14
      கூழை உளர்ந்து மோழைமை கூற உம் அக.207-15
      மறுத்த சொல்லள் ஆகி அக.207-16
      வெறுத்த உள்ளமொடு உண்ணாதோள் ஏ அக.207-17
      யாம இரவின் நெடு கடை நின்று அக.208-1
      தேம் முதிர் சிமைய குன்றம் பாடும் அக.208-2
      நுண் கோல் அகவுநர் வேண்டின் வெள் கோட்டு அக.208-3
      அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் அக.208-4
      வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் அக.208-5
      அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை அக.208-6
      இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு அக.208-7
      நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து அக.208-8
      ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென புள் ஒருங்கு அக.208-9
      அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று அக.208-10
      ஒள் கதிர் தெறாமை சிறகரின் கோலி அக.208-11
      நிழல் செய்து உழறல் காணேன் யான் என அக.208-12
      படு களம் காண்டல் செல்லான் சினம் சிறந்து அக.208-13
      உரு வினை நன்னன் அருளான் கரப்ப அக.208-14
      பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர் அக.208-15
      குரூஉ பூ பை தார் அருக்கிய பூசல் அக.208-16
      வசை விட கடக்கும் வயங்கு பெரு தானை அக.208-17
      அகுதை கிளை தந்தாங்கு மிகு பெயல் அக.208-18
      உப்பு சிறை நில்லா வெள்ளம் போல அக.208-19
      நாணு வரை நில்லா காமம் நண்ணி அக.208-20
      நல்கினள் வாழியர் வந்து ஏ ஓரி அக.208-21
      பல் பழ பலவின் பயம் கெழு கொல்லி அக.208-22
      கார் மலர் கடுப்ப நாறும் அக.208-23
      ஏர் நுண் ஓதி மாஅயோள் ஏ அக.208-24
      தோள் உம் தொல் கவின் தொலைந்தன நாள் அக.209-1
      அன்னை உம் அரு துயர் உற்றனள் அலர் ஏ அக.209-2
      பொன் அணி நெடு தேர் தென்னர் கோமான் அக.209-3
      எழு உறழ் திணி தோள் இயல் தேர் செழியன் அக.209-4
      நேரா எழுவர் அடிப்பட கடந்த அக.209-5
      ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என அக.209-6
      ஆழல் வாழி தோழி அவர் ஏ அக.209-7
      மாஅல் யானை மற போர் புல்லி அக.209-8
      காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர் அக.209-9
      அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை அக.209-10
      உள்ளார் ஆதல் ஓ அரிது ஏ செ வேல் அக.209-11
      முள்ளூர் மன்னன் கழல் தொடி காரி அக.209-12
      செல்லா நல் இசை நிறுத்த வல் வில் அக.209-13
      ஓரி கொன்று சேரலர்க்கு ஈத்த அக.209-14
      செ வேர் பலவின் பயம் கெழு கொல்லி அக.209-15
      நிலைபெறு கடவுள் ஆக்கிய அக.209-16
      பலர் புகழ் பாவை அன்ன நின் நலன் ஏ அக.209-17
      குறி இறை குரம்பை கொலை வெ பரதவர் அக.210-1
      எறி உளி பொருத ஏமுறு பெரு மீன் அக.210-2
      புண் உமிழ் குருதி புலவு கடல் மறுப்பட அக.210-3
      விசும்பு அணி வில்லின் போகி பசு பிசிர் அக.210-4
      திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து அக.210-5
      நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன் அக.210-6
      பானாள் இரவில் நம் பணை தோள் உள்ளி அக.210-7
      தான் இவண் வந்த காலை நம் ஊர் அக.210-8
      கானல் அம் பெரு துறை கவின் பாராட்டி அக.210-9
      ஆனாது புகழ்ந்திசினோன் ஏ இனி தன் அக.210-10
      சாயல் மார்பின் பாயல் மாற்றி அக.210-11
      கைதை அம் படு சினை கடு தேர் விலங்க அக.210-12
      செலவு அரிது என்னும் என்பது அக.210-13
      பல கேட்டனம் ஆல் தோழி நாம் ஏ அக.210-14
      கேளாய் எல்ல தோழி வாலிய அக.211-1
      சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம் அக.211-2
      பறை கண்டன்ன பா அடி நோன் தாள் அக.211-3
      திண் நிலை மருப்பின் வய களிறு உரிஞுதொறும் அக.211-4
      தண் மழை ஆலியின் தாஅய் உழவர் அக.211-5
      வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும் அக.211-6
      பனி படு சோலை வேங்கடத்து உம்பர் அக.211-7
      மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர் அக.211-8
      குழி இடை கொண்ட கன்று உடை பெரு நிரை அக.211-9
      பிடி படு பூசலின் எய்தாது ஒழிய அக.211-10
      கடு சின வேந்தன் ஏவலின் எய்தி அக.211-11
      நெடு சேண் நாட்டில் தலை தார் பட்ட அக.211-12
      கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய அக.211-13
      வன்கண் கதவின் வெண்மணி வாயில் அக.211-14
      மத்தி நாட்டிய கல் கெழு பனி துறை அக.211-15
      நீர் ஒலித்தன்ன பேஎர் அக.211-16
      அலர் நமக்கு ஒழிய அழ பிரிந்தோர் ஏ அக.211-17
      தா இல் நல் பொன் தஈய பாவை அக.212-1
      விண் தவழ் இள வெயில் கொண்டு நின்றன்ன அக.212-2
      மிகு கவின் எய்திய தொகு குரல் ஐம்பால் அக.212-3
      கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற அக.212-4
      முளை ஓரன்ன முள் எயிற்று துவர் வாய் அக.212-5
      நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் அக.212-6
      இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி அக.212-7
      அணங்கு சால் அரிவையஇ நசஈ பெரு களிற்று அக.212-8
      இனம் படி நீரின் கலங்கிய பொழுதில் அக.212-9
      பெறல் அரு குரையள் என்னாய் வைகல் உம் அக.212-10
      இன்னா அரு சுரம் நீந்தி நீ ஏ அக.212-11
      என்னை இன்னல் படுத்தனை மின்னு வசிபு அக.212-12
      உரவு கார் கடுப்ப மறலி மைந்துற்று அக.212-13
      விரவு மொழி கட்டூர் வேண்டு வழி கொளீஇ அக.212-14
      படை நிலா இலங்கும் கடல் மருள் தானை அக.212-15
      மட்டு அவிழ் தெரியல் மற போர் குட்டுவன் அக.212-16
      பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து அக.212-17
      செரு செய் முன்பொடு முந்நீர் முற்றி அக.212-18
      ஓங்கு திரை பௌவம் நீங்க ஓட்டிய அக.212-19
      நீர் மாண் எஃகம் நிறத்து சென்று அழுந்த அக.212-20
      கூர் மதன் அழியர் ஓ நெஞ்சு ஏ ஆனாது அக.212-21
      எளியள் அல்லோள் கருதி அக.212-22
      விளியா எவ்வம் தலை தந்தோய் ஏ அக.212-23
      வினை நவில் யானை விறல் போர் தொண்டையர் அக.213-1
      இன மழை தவழும் ஏற்று அரு நெடு கோட்டு அக.213-2
      ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர் அக.213-3
      கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி அக.213-4
      சுரி இரு பித்தை சுரும்பு பட சூடி அக.213-5
      இகல் முனை தரீஇய ஏறு உடை பெரு நிரை அக.213-6
      நனை முதிர் நறவின் நாள் பலி கொடுக்கும் அக.213-7
      வால் நிண புகவின் வடுகர் தேஎத்து அக.213-8
      நிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடை அக.213-9
      அழல் அவிர் அரு சுரம் நெடிய என்னாது அக.213-10
      அகறல் ஆய்ந்தனர் ஆயினும் பகல் செல அக.213-11
      பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்து அக.213-12
      பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து அக.213-13
      எரி மருள் கதிர திரு மணி இமைக்கும் அக.213-14
      வெல் போர் வானவன் கொல்லி குட வரை அக.213-15
      வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள் அக.213-16
      பெரு கவின் சிதைய நீங்கி ஆன்றோர் அக.213-17
      அரு பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும் அக.213-18
      சென்று தாம் நீடல் ஓ இலர் ஏ என்றும் அக.213-19
      கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கை அக.213-20
      வலம் படு வென்றி வாய் வாள் சோழர் அக.213-21
      இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த அக.213-22
      அறல் என நெறிந்த கூந்தல் அக.213-23
      உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்து ஏ அக.213-24
      அகல் இரு விசும்பு அகம் புதைய பாஅய் அக.214-1
      பகல் உடன் கரந்த பல் கதிர் வானம் அக.214-2
      இரு களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி அக.214-3
      பெரு பெயல் அழி துளி பொழிதல் ஆனாது அக.214-4
      வேந்தன் உம் வெ பகை முரணி ஏந்து இலை அக.214-5
      விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை அக.214-6
      அடு புகழ் மேவலொடு கண்படை இலன் ஏ அக.214-7
      அமரும் நம் வயினது ஏ நமர் என அக.214-8
      நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி அக.214-9
      யாங்கு ஆகுவள் கொல் தான் ஏ ஓங்கு விடை அக.214-10
      படு சுவல் கொண்ட பகு வாய் தெள் மணி அக.214-11
      ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளஈ அக.214-12
      பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப அக.214-13
      ஆர் உயிர் அணங்கும் தெள் இசை அக.214-14
      மாரி மாலை உம் தமியள் கேட்டு ஏ அக.214-15
      விலங்கு இரு சிமைய குன்றத்து உம்பர் அக.215-1
      வேறு பல் மொழிய தேஎம் முன்னி அக.215-2
      வினை நசஈ பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு அக.215-3
      புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி அக.215-4
      செலல் மாண்பு உற்ற நும் வயின் வல்லே அக.215-5
      வலன் ஆக என்றல் உம் நன்று மன் தில்ல அக.215-6
      கடுத்தது பிழைக்குவது ஆயின் தொடுத்த அக.215-7
      கை விரல் கவ்வும் கல்லா காட்சி அக.215-8
      கொடுமரம் பிடித்த கோடா வன்கண் அக.215-9
      வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர் அக.215-10
      ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை அக.215-11
      கூர் நுதி செ வாய் எருவை சேவல் அக.215-12
      படு பிண பை தலை தொடுவன குழீஇ அக.215-13
      மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு அக.215-14
      வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண் அக.215-15
      கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு அக.215-16
      ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கு ஏ அக.215-17
      நாண் கொள் நுண் கோலின் மீன் பாண் மகள் அக.216-1
      தான் புனல் அடை கரை படுத்த வராஅல் அக.216-2
      நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு அக.216-3
      வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும் அக.216-4
      தண் துறை ஊரன் பெண்டிர் எம்மை அக.216-5
      பெட்டாங்கு மொழிப என்ப அ அலர் அக.216-6
      பட்டனம் ஆயின் இனி எவன் ஆகியர் அக.216-7
      கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழல் உம் அக.216-8
      கழனி உழவர் குற்ற குவளை உம் அக.216-9
      கடி மிளை புறவின் பூத்த முல்லையொடு அக.216-10
      பல் இள கோசர் கண்ணி அயரும் அக.216-11
      மல்லல் யாணர் செல்லி கோமான் அக.216-12
      எறி இடத்து உலையா செறி சுரை வெள் வேல் அக.216-13
      ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய அக.216-14
      பெரு களிற்று எவ்வம் போல அக.216-15
      வருந்துப மாது அவர் சேரி யாம் செலின் ஏ அக.216-16
      பெய்து புறந்தந்த பொங்கல் வெள் மழை அக.217-1
      எஃகு உறு பஞ்சி துய் பட்டன்ன அக.217-2
      துவலை தூவல் கழிய அகல் வயல் அக.217-3
      நீடு கழை கரும்பின் கணை கால் வான் பூ அக.217-4
      கோடை பூளையின் வாடையொடு துயல்வர அக.217-5
      பாசு இலை பொதுளிய புதல்தொறும் பகன்றை அக.217-6
      நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய அக.217-7
      தோல் எறி பாண்டிலின் வாலிய மலர அக.217-8
      கோழ் இலை அவரை கொழு முகை அவிழ அக.217-9
      ஊழுறு தோன்றி ஒள் பூ தளை விட அக.217-10
      புலம் தொறும் குருகு இனம் நரல கல்லென அக.217-11
      அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க அக.217-12
      அற்சிரம் வந்தன்று அமைந்தன்று இது என அக.217-13
      எ பொருள் பெறினும் பிரியன்மின் ஓ என அக.217-14
      செப்புவல் வாழி ஓ துணை உடையீர்க்கு ஏ அக.217-15
      நல்கா காதலர் நலன் உண்டு துறந்த அக.217-16
      பாழ் படு மேனி நோக்கி நோய் பொர அக.217-17
      இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு அக.217-18
      எயிறு தீ பிறப்ப திருகி அக.217-19
      நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்து ஏ அக.217-20
      கிளை பாராட்டும் கடு நடை வய களிறு அக.218-1
      முளை தருபு ஊட்டி வேண்டு குளகு அருத்த அக.218-2
      வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி அக.218-3
      பரூஉ உறை பல் துளி சிதறி வான் நவின்று அக.218-4
      பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து அக.218-5
      புயல் ஏறு உரஈய வியல் இருள் நடுநாள் அக.218-6
      விறல் இழை பொலிந்த காண்பு இன் சாயல் அக.218-7
      தடஈ திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை அக.218-8
      படாஅ ஆகும் எம் கண் என நீ உம் அக.218-9
      இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி அக.218-10
      வரி வயங்கு இரு புலி வழங்குநர் பார்க்கும் அக.218-11
      பெரு மலை விடர் அகம் வர அரிது என்னாய் அக.218-12
      வர எளிது ஆக எண்ணுதி அதனால் அக.218-13
      நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம் அக.218-14
      தண்ணிது கமழும் நின் மார்பு ஒரு நாள் அக.218-15
      அடைய முயங்கேம் ஆயின் யாம் உம் அக.218-16
      விறல் இழை நெகிழ சாஅய்தும் அது ஏ அக.218-17
      அன்னை அறியினும் அறிக அலர் வாய் அக.218-18
      அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க அக.218-19
      வண்டு இறைகொண்ட எரி மருள் தோன்றியொடு அக.218-20
      ஒள் பூ வேங்கை கமழும் அக.218-21
      தண் பெரு சாரல் பகல் வந்தீம் ஏ அக.218-22
      சீர் கெழு வியன் நகர் சிலம்பு நக இயலி அக.219-1
      ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும் அக.219-2
      வாராய் ஓ என்று ஏத்தி பேர் இலை அக.219-3
      பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல் அக.219-4
      பால் பெய் வள்ளம் சால்கை பற்றி அக.219-5
      என் பாடு உண்டனை ஆயின் ஒரு கால் அக.219-6
      நுந்தை பாடும் உண் என்று ஊட்டி அக.219-7
      பிறந்த அதன் கொண்டு உம் சிறந்தவை செய்து யான் அக.219-8
      நலம் புனைந்து எடுத்த என் பொலம் தொடி குறுமகள் அக.219-9
      அறன் இலாளனொடு இறந்தனள் இனி என அக.219-10
      மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன் அக.219-11
      பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்று அக.219-12
      செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் அக.219-13
      பொரி அரை விளவின் புன் புற விளை புழல் அக.219-14
      அழல் எறி கோடை தூக்கலின் கோவலர் அக.219-15
      குழல் என நினையும் நீர் இல் நீள் இடை அக.219-16
      மட தகை மெலிய சாஅய் அக.219-17
      நடக்கும் கொல் என நோவல் யான் ஏ அக.219-18
      ஊர் உம் சேரி உடன் இயஇந்து அலர் எழ அக.220-1
      தேரொடு மறுகி உம் பணி மொழி பயிற்றி அக.220-2
      கெடாஅ தீயின் உரு கெழு செல்லூர் அக.220-3
      கடாஅ யானை குழூஉ சமம் ததைய அக.220-4
      மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் அக.220-5
      முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி அக.220-6
      கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின் அக.220-7
      அரு கடி நெடு தூண் போல யாவர் உம் அக.220-8
      காணல் ஆகா மாண் எழில் ஆகம் அக.220-9
      உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை நீ ஏ அக.220-10
      நெடு புற நிலையினை வருந்தினை ஆயின் அக.220-11
      முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும் அக.220-12
      பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண் அக.220-13
      நோலா இரு புள் போல நெஞ்சு அமர்ந்து அக.220-14
      காதல் மாறா காமர் புணர்ச்சியின் அக.220-15
      இரு கழி முகந்த செ கோல் அ வலை அக.220-16
      முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் அக.220-17
      நெடு கதிர் கழனி தண் சாய்க்கானத்து அக.220-18
      யாணர் தண் பணை உறும் என கானல் அக.220-19
      ஆயம் ஆய்ந்த சாய் இறை பணை தோள் அக.220-20
      நல் எழில் சிதையா ஏமம் அக.220-21
      சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறு ஏ அக.220-22
      நனை விளை நறவின் தேறல் மாந்தி அக.221-1
      புனை வினை நல் இல் தரு மணல் குவஈ அக.221-2
      பொம்மல் ஓதி எம் மகள் மணன் என அக.221-3
      வதுவை அயர்ந்தனர் நமர் ஏ அதனால் அக.221-4
      புதுவது புனைந்த சே இலை வெள் வேல் அக.221-5
      மதி உடம்பட்ட மை அணல் காளை அக.221-6
      வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து அக.221-7
      தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு நின் அக.221-8
      தண் நறு முச்சி புனைய அவனொடு அக.221-9
      கழை கவின் போகிய மழை உயர் நனம் தலை அக.221-10
      களிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கை அக.221-11
      காய் சினம் சிறந்து குழுமலின் வெரீஇ அக.221-12
      இரு பிடி இரியும் சோலை அக.221-13
      அரு சுரம் சேறல் அயர்ந்தனென் யான் ஏ அக.221-14
      வான் உற நிவந்த நீல் நிற பெரு மலை அக.222-1
      கான நாடன் உறீஇய நோய்க்கு என் அக.222-2
      மேனி ஆய் நலம் தொலைதலின் மொழிவென் அக.222-3
      முழவு முகம் புலரா கலி கொள் ஆங்கண் அக.222-4
      கழாஅர் பெரு துறை விழவின் ஆடும் அக.222-5
      ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின் அக.222-6
      ஆட்டன் அத்தி நலன் நயந்து உரஈ அக.222-7
      தாழ் இரு கதுப்பின் காவிரி வவ்வலின் அக.222-8
      மாதிரம் துழஈ மதி மருண்டு அலந்த அக.222-9
      ஆதிமந்தி காதலன் காட்டி அக.222-10
      படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின் அக.222-11
      மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர் அக.222-12
      சென்மோ வாழி தோழி பல் நாள் அக.222-13
      உரவு உரும் ஏறொடு மயங்கி அக.222-14
      இரவு பெயல் பொழிந்த ஈர் தண் ஆறு ஏ அக.222-15
      பிரிதல் வல்லியர் இது நம் துறந்தோர் அக.223-1
      மறந்து உம் அமைகுவர் கொல் என்று எண்ணி அக.223-2
      ஆழல் வாழி தோழி கேழல் அக.223-3
      வளை மருப்பு உறழும் முளை நெடு பெரு காய் அக.223-4
      நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர் அக.223-5
      காய் சின கடு வளி எடுத்தலின் வெ காட்டு அக.223-6
      அழல் பொழி யானையின் ஐயென தோன்றும் அக.223-7
      நிழல் இல் ஓமை நீர் நீள் இடை அக.223-8
      இறந்தனர் ஆயினும் காதலர் நம் வயின் அக.223-9
      மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் அக.223-10
      அம் பணை நெடு தோள் தங்கி தும்பி அக.223-11
      அரி இனம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் அக.223-12
      நுண் கேழ் அடங்க வாரி பையுள் கெட அக.223-13
      நல் முகை அதிரல் போதொடு குவளை அக.223-14
      தண் நறு கமழ் தொடை வேய்ந்த நின் அக.223-15
      மண் ஆர் கூந்தல் மரீஇய துயில் ஏ அக.223-16
      செல்க பாக எல்லின்று பொழுது ஏ அக.224-1
      வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப கொல்லன் அக.224-2
      விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா அக.224-3
      கொடு நுகத்து யாத்த தலைய கடு நடை அக.224-4
      கால் கடுப்பு அன்ன கடு செலல் இவுளி அக.224-5
      பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன அக.224-6
      வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம் அக.224-7
      சிலம்பி நூலின் நுணங்குவன பாறி அக.224-8
      சாந்து புலர் அகலம் மறுப்ப காண்தக அக.224-9
      புது நலம்பெற்ற வெய்து நீங்கு புறவில் அக.224-10
      தெறி நடை மரை கணம் இரிய மனையோள் அக.224-11
      ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த அக.224-12
      திரிமர குரல் இசை கடுப்ப வரி மணல் அக.224-13
      அலங்கு கதிர் திகிரி ஆழி போழ அக.224-14
      வரும் கொல் தோழி நம் இன் உயிர் துணை என அக.224-15
      சில் கோல் எல் வளை ஒடுக்கி பல் கால் அக.224-16
      அரு கடி வியல் நகர் நோக்கி அக.224-17
      வருந்தும் ஆல் அளியள் திருந்து இழை தான் ஏ அக.224-18
      அன்பு உம் மடன் சாயல் இயல்பு
      என்பு நெகிழ்க்கும் கிளவி உம் பிற அக.225-2
      ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி அக.225-3
      இன்று ஏ இவணம் ஆகி நாளை அக.225-4
      புதல் இவர் ஆடு அமை தும்பி குயின்ற அக.225-5
      அகலா அம் துளை கோடை முகத்தலின் அக.225-6
      நீர்க்கு இயங்கு இன நிரை பின்றை வார் கோல் அக.225-7
      ஆய் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும் அக.225-8
      தேக்கு அமல் சோலை கடறு ஓங்கு அரு சுரத்து அக.225-9
      யாத்த தூணி தலை திறந்தவை போல் அக.225-10
      பூத்த இருப்பை குழை பொதி குவி இணர் அக.225-11
      கழல் துளை முத்தின் செ நிலத்து உதிர அக.225-12
      மழை துளி மறந்த அம் குடி சீறூர் அக.225-13
      சேக்குவம் கொல் ஓ நெஞ்சு ஏ பூ புனை அக.225-14
      புயல் என ஒலிவரும் தாழ் இரு கூந்தல் அக.225-15
      செறி தொடி முன்கை நம் காதலி அக.225-16
      அறிவு அஞர் நோக்கம் உம் புலவி நினைந்து ஏ அக.225-17
      உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம் அக.226-1
      நாண் இலை மன்ற யாணர் ஊர அக.226-2
      அகலுள் ஆங்கண் அம் பகை மடிவை அக.226-3
      குறு தொடி மகளிர் குரூஉ புனல் முனையின் அக.226-4
      பழன பை சாய் கொழுதி கழனி அக.226-5
      கரந்தை அம் செறுவின் வெள் குருகு ஓப்பும் அக.226-6
      வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான் அக.226-7
      பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை அக.226-8
      நெடு வெள் மருதொடு வஞ்சி சாஅய அக.226-9
      விடியல் வந்த பெரு நீர் காவிரி அக.226-10
      தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு அக.226-11
      முன் நாள் ஆடிய கவ்வை இ அக.226-12
      வலி மிகும் முன்பின் பாணனொடு மலி தார் அக.226-13
      தித்தன் வெளியன் உறந்தை நாள் அவை அக.226-14
      பாடு இன் தெள் கிணை கேட்டு அஞ்சி அக.226-15
      போர் அடு தானை கட்டி அக.226-16
      பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிது ஏ அக.226-17
      நுதல் பசந்தன்று ஏ தோள் சாயின அக.227-1
      திதலை அல்குல் வரி உம் வாடின அக.227-2
      என் ஆகுவள் கொல் இவள் என பல் மாண் அக.227-3
      நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி அக.227-4
      இனையல் வாழி தோழி நனை கவுள் அக.227-5
      காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு அக.227-6
      முன்னிலை பொறாஅது முரணி பொன் இணர் அக.227-7
      புலி கேழ் வேங்கை பூ சினை புலம்ப அக.227-8
      முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல் அக.227-9
      செ நில படு நீறு ஆடி செரு மலைந்து அக.227-10
      களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் அக.227-11
      பல இறந்து அகன்றனர் ஆயினும் நிலஈ அக.227-12
      நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் அக.227-13
      தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின் அக.227-14
      வருநர் வரையா பெரு நாள் இருக்கை அக.227-15
      தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை அக.227-16
      பிடி மிதி வழுதுணை பெரு பெயர் தழும்பன் அக.227-17
      கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர் அக.227-18
      விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர் அக.227-19
      இரு கழி படப்பை மருங்கூர் பட்டினத்து அக.227-20
      எல் உமிழ் ஆவணத்து அன்ன அக.227-21
      கல்லென் கம்பலை செய்து அகன்றோர் ஏ அக.227-22
      பிரச பல் கிளை ஆர்ப்ப கல்லென அக.228-1
      வரை இழி அருவி ஆரம் தீண்டி அக.228-2
      தண் என நனைக்கும் நளிர் மலை சிலம்பில் அக.228-3
      கண் என மலர்ந்த மா இதழ் குவளை அக.228-4
      கல் முகை நெடு சுனை நம்மொடு ஆடி அக.228-5
      பகல் ஏ இனிது உடன் கழிப்பி இரவு அக.228-6
      செல்வர் ஆயினும் நன்று மன் தில்ல அக.228-7
      வான் கண் விரிந்த பகல் மருள் நிலவின் அக.228-8
      சூரல் மிளஈய சாரல் ஆர் ஆற்று அக.228-9
      ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ அக.228-10
      புலி பொறி கடுப்ப தோன்றலின் கய வாய் அக.228-11
      இரு பிடி இரியும் சோலை அக.228-12
      பெரு கல் யாணர் தம் சிறுகுடியான் ஏ அக.228-13
      பகல் செய் பல் கதிர் பருதி அம் செல்வன் அக.229-1
      அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென அக.229-2
      நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை அக.229-3
      கயம் தலை குழவி கவி உகிர் மட பிடி அக.229-4
      குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் அக.229-5
      பாழ் ஊர் குரம்பையின் தோன்றும் ஆங்கண் அக.229-6
      நெடு சேண் இடைய குன்றம் போகி அக.229-7
      பொய் வலாளர் முயன்று செய் பெரு பொருள் அக.229-8
      நம் இன்று ஆயினும் முடிக வல்லென அக.229-9
      பெரு துனி மேவல் நல்கூர் குறுமகள் அக.229-10
      நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் அக.229-11
      பல் இதழ் மழை கண் பாவை மாய்ப்ப அக.229-12
      பொன் ஏர் பசலை ஊர்தர பொறி வரி அக.229-13
      நல் மா மேனி தொலைதல் நோக்கி அக.229-14
      இனையல் என்றி தோழி சினைய அக.229-15
      பாசு அரும்பு ஈன்ற செ முகை முருக்கின அக.229-16
      போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து அக.229-17
      அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை அக.229-18
      செ கண் இரு குயில் நயவர கூஉம் அக.229-19
      இன் இளவேனில் உம் வாரார் அக.229-20
      இன்னே வருதும் என தெளித்தோர் ஏ அக.229-21
      உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த அக.230-1
      சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர் அக.230-2
      பெரு தண் மா தழை இருந்த அல்குல் அக.230-3
      ஐய அரும்பிய சுணங்கின் வை எயிற்று அக.230-4
      மை ஈர் ஓதி வாள் நுதல் குறுமகள் அக.230-5
      விளையாட்டு ஆயமொடு வெள் மணல் உதிர்த்த அக.230-6
      புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு அக.230-7
      மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம் அக.230-8
      இ மனை கிழமை எம்மொடு புணரின் அக.230-9
      தீது உம் உண்டு ஓ மாதராய் என அக.230-10
      கடு பரி நல் மான் கொடிஞ்சி நெடு தேர் அக.230-11
      கை வல் பாகன் பையென இயக்க அக.230-12
      யாம் தன் குறுகினம் ஆக ஏந்து எழில் அக.230-13
      அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி அக.230-14
      சிறிய இறைஞ்சினள் தலை ஏ அக.230-15
      பெரிய எவ்வம் யாம் இவண் உற ஏ அக.230-16
      செறுவோர் செம்மல் வாட்டல் உம் சேர்ந்தோர்க்கு அக.231-1
      உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மை உம் அக.231-2
      இல் இருந்து அமைவோர்க்கு என்று எண்ணி அக.231-3
      நல் இசை வலித்த நாண் உடை மனத்தர் அக.231-4
      கொடு வில் கானவர் கணை இட தொலைந்தோர் அக.231-5
      படு களத்து உயர்த்த மயிர் தலை பதுக்கை அக.231-6
      கள்ளி அம் பறந்தலை களர்தொறும் குழீஇ அக.231-7
      உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரு கடத்து இடை அக.231-8
      வெ சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சு உருக அக.231-9
      வருவர் வாழி தோழி பொருவர் அக.231-10
      செல் சமம் கடந்த செல்லா நல் இசை அக.231-11
      விசும்பு இவர் வெள் குடை பசு பூண் பாண்டியன் அக.231-12
      பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் அக.231-13
      ஆடு வண்டு அரற்றும் முச்சி அக.231-14
      தோடு ஆர் கூந்தல் மரீஇயோர் ஏ அக.231-15
      காண் இனி வாழி தோழி பானாள் அக.232-1
      மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின் அக.232-2
      மாஅல் யானை புலி செத்து வெரீஇ அக.232-3
      இரு கல் விடர் அகம் சிலம்ப பெயரும் அக.232-4
      பெரு கல் நாடன் கேண்மை இனி ஏ அக.232-5
      குன்ற வேலி சிறுகுடி ஆங்கண் அக.232-6
      மன்ற வேங்கை மண நாள் பூத்த அக.232-7
      மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய் அக.232-8
      வியல் அறை வரிக்கும் முன்றில் குறவர் அக.232-9
      மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும் அக.232-10
      ஆர் கலி விழவு களம் கடுப்ப நாள் உம் அக.232-11
      விரவு பூ பலியொடு விரஈ அன்னை அக.232-12
      கடி உடை வியல் நகர் காவல் கண்ணி அக.232-13
      முருகு என வேலன் தரூஉம் அக.232-14
      பருவம் ஆக பயந்தன்று ஆல் நமக்கு ஏ அக.232-15
      அலமரல் மழை கண் மல்கு பனி வார நின் அக.233-1
      அலர் முலை நனைய அழாஅல் தோழி அக.233-2
      எரி கவர்பு உண்ட கரி புற பெரு நிலம் அக.233-3
      பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென அக.233-4
      ஊன் இல் யானை உயங்கும் வேனில் அக.233-5
      மற படை குதிரை மாறா மைந்தின் அக.233-6
      துறக்கம் எய்திய தொய்யா நல் இசை அக.233-7
      முதியர் பேணிய உதியஞ்சேரல் அக.233-8
      பெரு சோறு கொடுத்த ஞான்றை இரு பல் அக.233-9
      கூளி சுற்றம் குழீஇ இருந்தாங்கு அக.233-10
      குறிய உம் நெடிய குன்று தலைமணந்த அக.233-11
      சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி அக.233-12
      மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ அக.233-13
      பொருள் வயின் நீடல் ஓ இலர் நின் அக.233-14
      இருள் ஐங்கூந்தல் இன் துயில் மறந்து ஏ அக.233-15
      கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை அக.234-1
      நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின் அக.234-2
      நிரை பறை அன்னத்து அன்ன விரை பரி அக.234-3
      புல் உளை கலி மா மெல்லிதின் கொளீஇய அக.234-4
      வள்பு ஒருங்கு அமைய பற்றி முள்கிய அக.234-5
      பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப அக.234-6
      கால் என மருள ஏறி நூல் இயல் அக.234-7
      கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடு தேர் அக.234-8
      வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந அக.234-9
      ததர் தழை முனஈய தெறி நடை மட பிணை அக.234-10
      ஏறு புணர் உவகைய ஊறு இல உகள அக.234-11
      அம் சிறை வண்டின் மெல் பறை தொழுதி அக.234-12
      முல்லை நறு மலர் தாது நயந்து ஊத அக.234-13
      எல்லை போகிய புல் என் மாலை அக.234-14
      புறவு அடைந்து இருந்த உறைவு இன் நல் ஊர் அக.234-15
      கழி படர் உழந்த பனி வார் உண் கண் அக.234-16
      நல் நிறம் பரந்த பசலையள் அக.234-17
      மின் நேர் ஓதி பின்னு பிணி விட ஏ அக.234-18
      அம்ம வாழி தோழி பொருள் புரிந்து அக.235-1
      உள்ளார் கொல் ஓ காதலர் உள்ளி உம் அக.235-2
      சிறந்த செய்தியின் மறந்தனர் கொல் ஓ அக.235-3
      பயன் நிலம் குழைய வீசி பெயல் முனிந்து அக.235-4
      விண்டு முன்னிய கொண்டல் மா மழை அக.235-5
      மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப அக.235-6
      வாடையொடு நிவந்த ஆய் இதழ் தோன்றி அக.235-7
      சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ அக.235-8
      சுரி முகிழ் முசுண்டை பொதி அவிழ் வான் பூ அக.235-9
      விசும்பு அணி மீனின் பசு புதல் அணிய அக.235-10
      களவன் மண் அளை செறிய அகல் வயல் அக.235-11
      கிளை விரி கரும்பின் கணை கால் வான் பூ அக.235-12
      மாரி அம் குருகின் ஈரிய குரங்க அக.235-13
      நனி கடு சிவப்பொடு நாமம் தோற்றி அக.235-14
      பனி கடி கொண்ட பண்பு இல் வாடை அக.235-15
      மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய அக.235-16
      நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு அக.235-17
      தொல் நலம் சிதைய சாஅய் அக.235-18
      என்னள் கொல் அளியள் என்னாதோர் ஏ அக.235-19
      மணி மருள் மலர முள்ளி அமன்ற அக.236-1
      துணி நீர் இலஞ்சி கொண்ட பெரு மீன் அக.236-2
      அரி நிற கொழும் குறை வௌவினர் மாந்தி அக.236-3
      வெண்ணெல் அரிநர் பெயர் நிலை பின்றை அக.236-4
      இடை நிலம் நெரிதரு நெடு கதிர் பல் சூட்டு அக.236-5
      பனி படு சாய் புறம் பரிப்ப கழனி அக.236-6
      கரு கோட்டு மாஅத்து அலங்கு சினை புது பூ அக.236-7
      மயங்கு மழை துவலையின் தாஅம் ஊரன் அக.236-8
      காமம் பெருமை அறியேன் நன்று உம் அக.236-9
      உய்ந்தனென் வாழி தோழி அல்கல் அக.236-10
      அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப அக.236-11
      கொடு குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை அக.236-12
      அறியாமையின் அழிந்த நெஞ்சின் அக.236-13
      ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின் அக.236-14
      தோட்டு இரு சுரியல் மணந்த பித்தை அக.236-15
      ஆட்டன் அத்தியஇ காணீர் ஓ என அக.236-16
      நாட்டின் ஊரின்
      கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று அக.236-18
      கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த அக.236-19
      ஆதிமந்தி போல அக.236-20
      ஏதம் சொல்லி பேது பெரிது உறல் ஏ அக.236-21
      புன் கால் பாதிரி அரி நிற திரள் வீ அக.237-1
      நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப அக.237-2
      அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின் அக.237-3
      தேன் இமிர் நறு சினை தென்றல் போழ அக.237-4
      குயில் குரல் கற்ற வேனில் உம் துயில் துறந்து அக.237-5
      இன்னா கழியும் கங்குல் என்று நின் அக.237-6
      நல் மா மேனி அணி நலம் புலம்ப அக.237-7
      இனைதல் ஆன்றிசின் ஆய் இழை கனை திறல் அக.237-8
      செ தீ அணங்கிய செழு நிண கொழும் குறை அக.237-9
      மெல் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு அக.237-10
      இரு கதிர் அலமரும் கழனி கரும்பின் அக.237-11
      விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு அக.237-12
      பால் பெய் செந்நெல் பாசு அவல் பகுக்கும் அக.237-13
      புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும் அக.237-14
      வினை பொருள் ஆக தவிரலர் கடை சிவந்து அக.237-15
      ஐய அமர்த்த உண் கண் நின் அக.237-16
      வை ஏர் வால் எயிறு ஊறிய நீர் ஏ அக.237-17
      மான்றமை அறியா மரம் பயில் இறும்பின் அக.238-1
      ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்தென அக.238-2
      மட மான் வல்சி தரீஇய நடுநாள் அக.238-3
      இருள் முகை சிலம்பின் இரை வேட்டு எழுந்த அக.238-4
      பணை மருள் எருத்தின் பல் வரி இரு போத்து அக.238-5
      மட கண் ஆமான் மாதிரத்து அலற அக.238-6
      தட கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு அக.238-7
      நனம் தலை கானத்து வலம் பட தொலைச்சி அக.238-8
      இரு கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும் அக.238-9
      பெரு கல் நாட பிரிதி ஆயின் அக.238-10
      மருந்து உம் உடையஇ ஓ மற்று ஏ இரப்போர்க்கு அக.238-11
      இழை அணி நெடு தேர் களிறொடு என்றும் அக.238-12
      மழை சுரந்தன்ன ஈகை வண் மகிழ் அக.238-13
      கழல் தொடி தட கை கலி மான் நள்ளி அக.238-14
      நளி முகை உடைந்த நறு கார் அடுக்கத்து அக.238-15
      போந்தை முழு முதல் நிலஈய காந்தள் அக.238-16
      மெல் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த அக.238-17
      தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கு ஏ அக.238-18
      அளிது ஓ தான் ஏ எவன் ஆவது கொல் அக.239-1
      மன்று உம் தோன்றாது மரன் மாயும் அக.239-2
      புலி என உலம்பும் செ கண் ஆடவர் அக.239-3
      ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர் அக.239-4
      எல் ஊர் எறிந்து பல் ஆ தழீஇய அக.239-5
      விளி படு பூசல் வெ சுரத்து இரட்டும் அக.239-6
      வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி அக.239-7
      புள்ளி தொய்யில் பொறி படு சுணங்கின் அக.239-8
      ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் அக.239-9
      புல்லென் மாலை யாம் இவண் ஒழிய அக.239-10
      ஈட்டு அரு குரைய பொருள் வயின் செலின் ஏ அக.239-11
      நீட்டுவிர் அல்லிர் ஓ நெடுந்தகையீர் என அக.239-12
      குறு நெடு புலவி கூறி நம்மொடு அக.239-13
      நெருநல் உம் தீம் பல மொழிந்த அக.239-14
      சிறு நல் ஒருத்தி பெரு ஊர் ஏ அக.239-15
      செ வீ ஞாழல் கரு கோட்டு இரு சினை அக.240-1
      தனி பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை அக.240-2
      மணி பூ நெய்தல் மா கழி நிவப்ப அக.240-3
      இனி புலம்பின்று ஏ கானல் உம் நளி கடல் அக.240-4
      திரை சுரம் உழந்த திண் திமில் விளக்கில் அக.240-5
      பல் மீன் கூட்டம் என்னையர் காட்டிய அக.240-6
      எந்தை உம் செல்லும் ஆர் இரவு ஏ அந்தில் அக.240-7
      அணங்கு உடை பனி துறை கைதொழுது ஏத்தி அக.240-8
      யாய் உம் ஆயமோடு அயரும் நீ அக.240-9
      தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி அக.240-10
      கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து அக.240-11
      இன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட அக.240-12
      விரிந்த செருந்தி வெள் மணல் முடுக்கர் அக.240-13
      பூ வேய் புன்னை அம் தண் பொழில் அக.240-14
      வா ஏ தெய்ய மணந்தனை செலற்கு அக.240-15
      துனி இன்று இயஇந்த துவரா நட்பின் அக.241-1
      இனியர் அம்ம அவர் என முனியாது அக.241-2
      நல்குவர் நல்ல கூறினும் அல்கல் உம் அக.241-3
      பிரியா காதலொடு உழையர் ஆகிய அக.241-4
      நமர் மன் வாழி தோழி உயர் மிசை அக.241-5
      மூங்கில் இள முளை திரங்க காம்பின் அக.241-6
      கழை நரல் வியல் அகம் வெம்ப மழை மறந்து அக.241-7
      அருவி ஆன்ற வெருவரு நனம் தலை அக.241-8
      பேஎய் வெள் தேர் பெயல் செத்து ஓடி அக.241-9
      தாஅம் பட்ட தனி முதிர் பெரு கலை அக.241-10
      புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை அக.241-11
      விருந்தின் வெ காட்டு வருந்தி வைகும் அக.241-12
      அத்த நெல்லி தீம் சுவை திரள் காய் அக.241-13
      வட்ட கழங்கின் தாஅய் துய் தலை அக.241-14
      செ முக மந்தி ஆடும் அக.241-15
      நல் மர மருங்கின் மலை இறந்தோர் ஏ அக.241-16
      அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மெல் சினை அக.242-1
      சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது அக.242-2
      மணி மருள் கலவத்து உறைப்ப அணி மிக்கு அக.242-3
      அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை அக.242-4
      பை தாள் செ தினை கொடு குரல் வியன் புனம் அக.242-5
      செ தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன் அக.242-6
      பண்பு தர வந்தமை அறியாள் நுண் கேழ் அக.242-7
      முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு அக.242-8
      அறிதல் வேண்டும் என பல் பிரப்பு இரீஇ அக.242-9
      அறியா வேலன் தரீஇ அன்னை அக.242-10
      வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி அக.242-11
      மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம் அக.242-12
      செல வர துணிந்த சேண் விளங்கு எல் வளை அக.242-13
      நெகிழ்ந்த முன்கை நேர் இறை பணை தோள் அக.242-14
      நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய அக.242-15
      முகிழ்த்து வரல் இள முலை மூழ்க பல் ஊழ் அக.242-16
      முயங்கல் இயஇவது மன் ஓ தோழி அக.242-17
      நறை கால் யாத்த நளிர் முகை சிலம்பில் அக.242-18
      பெரு மலை விடர் அகம் நீடிய சிறு இலை அக.242-19
      சாந்த மெல் சினை தீண்டி மேலது அக.242-20
      பிரசம் தூங்கும் சேண் சிமை அக.242-21
      வரை அக வெற்பன் மணந்த மார்பு ஏ அக.242-22
      அவரை ஆய் மலர் உதிர துவரின அக.243-1
      வாங்கு துளை துகிரின் ஈங்கை பூப்ப அக.243-2
      இறங்கு போது அவிழ்ந்த ஈர் புதல் பகன்றை அக.243-3
      கறங்கு நுண் துவலையின் ஊர் உழை அணிய அக.243-4
      பெயல் நீர் புது வரல் தவிர சினை நேர்பு அக.243-5
      பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர் கழனி அக.243-6
      நெல் ஒலி பாசு அவல் துழஈ கல்லென அக.243-7
      கடிது வந்து இறுத்த கண் இல் வாடை அக.243-8
      நெடிது வந்தனை என நில்லாது ஏங்கி அக.243-9
      பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை அக.243-10
      நம் வலத்து அன்மை கூறி அவர் நிலை அக.243-11
      அறியுநம் ஆயின் நன்று மன் தில்ல அக.243-12
      பனி வார் கண்ணேம் ஆகி இனி அது அக.243-13
      நமக்கு ஏ எவ்வம் ஆகின்று அக.243-14
      அனைத்து ஆல் தோழி நம் தொல் வினை பயன் ஏ அக.243-15
      பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன அக.244-1
      சேய் உயர் சினைய மா சிறை பறவை அக.244-2
      பகல் உறை முது மரம் புலம்ப போகி அக.244-3
      முகை வாய் திறந்த நகை முல்லை அக.244-4
      கடிமகள் கதுப்பின் நாறி கொடி மிசை அக.244-5
      வண்டு இனம் தவிர்க்கும் தண் பத காலை அக.244-6
      வரினும் வாரார் ஆயினும் ஆண்டு அவர்க்கு அக.244-7
      இனிது கொல் வாழி தோழி என தன் அக.244-8
      பல் இதழ் மழை கண் நல் அகம் சிவப்ப அக.244-9
      அரு துயர் உடையள் இவள் என விரும்பி அக.244-10
      பாணன் வந்தனன் தூது ஏ நீ உம் அக.244-11
      புல் ஆர் புரவி வல் விரைந்து பூட்டி அக.244-12
      நெடு தேர் ஊர்மதி வலவ அக.244-13
      முடிந்தன்று அம்ம நாம் முன்னிய வினை ஏ அக.244-14
      உயிரினும் சிறந்த ஒள் பொருள் தருமார் அக.245-1
      நன்று புரி காட்சியர் சென்றனர் அவர் என அக.245-2
      மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் அக.245-3
      நீ நற்கு அறிந்தனை ஆயின் நீங்கி அக.245-4
      மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில் அக.245-5
      செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை அக.245-6
      வல் வில் இளையர் தலைவர் எல் உற அக.245-7
      வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை அக.245-8
      அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் அக.245-9
      மகிழ் நொடை பெறாஅர் ஆகி நனை கவுள் அக.245-10
      கான யானை வெள் கோடு சுட்டி அக.245-11
      மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும் அக.245-12
      அரு முனை பாக்கத்து அல்கி வைகுற அக.245-13
      நிழல் பட கவின்ற நீள் அரை இலவத்து அக.245-14
      அழல் அகைந்தன்ன அலங்கு சினை ஒள் பூ அக.245-15
      குழல் இசை தும்பி ஆர்க்கும் ஆங்கண் அக.245-16
      குறு பொறை உணங்கும் ததர் வெள் என்பு அக.245-17
      கடு கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் அக.245-18
      கல் நெடு கவலைய கானம் நீந்தி அக.245-19
      அம் மா அரிவை ஒழிய அக.245-20
      சென்மோ நெஞ்சம் வாரலென் யான் ஏ அக.245-21
      பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை அக.246-1
      கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக அக.246-2
      நெடு நீர் பொய்கை துணையொடு புணரும் அக.246-3
      மலி நீர் அகல் வயல் யாணர் ஊர அக.246-4
      போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு அக.246-5
      தாது ஆர் காஞ்சி தண் பொழில் அகல் யாறு அக.246-6
      ஆடினை என்ப நெருநை அலர் ஏ அக.246-7
      காய் சின மொய்ம்பின் பெரு பெயர் கரிகால் அக.246-8
      ஆர் கலி நறவின் வெண்ணி வாயில் அக.246-9
      சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் அக.246-10
      இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய அக.246-11
      பதினொரு வேளிரொடு வேந்தர் சாய அக.246-12
      மொய் வலி அறுத்த ஞான்றை அக.246-13
      தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிது ஏ அக.246-14
      மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை அக.247-1
      நல் மாண் ஆகம் புலம்ப துறந்தோர் அக.247-2
      அருள் இலர் வாழி தோழி பொருள் புரிந்து அக.247-3
      இரு கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை அக.247-4
      கரு கோட்டு இருப்பை வெள் பூ முனையின் அக.247-5
      பெரு செ புற்றின் இரு தலை இடக்கும் அக.247-6
      அரிய கானம் என்னார் பகை பட அக.247-7
      முனை பாழ்பட்ட ஆங்கண் ஆள் பார்த்து அக.247-8
      கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும் அக.247-9
      ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி அக.247-10
      படு முடை நசஈய பறை நெடு கழுத்தின் அக.247-11
      பாறு கிளை சேக்கும் சேண் சிமை அக.247-12
      கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோர் ஏ அக.247-13
      நகை நீ கேளாய் தோழி அல்கல் அக.248-1
      வய நாய் எறிந்து வன் பறழ் தழீஇ அக.248-2
      இளையர் எய்துதல் மடக்கி கிளையொடு அக.248-3
      நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து அக.248-4
      அரு புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற அக.248-5
      தறுகண் பன்றி நோக்கி கானவன் அக.248-6
      குறுகினன் தொடுத்த கூர் வாய் பகழி அக.248-7
      மடை செலல் முன்பின் தன் படை செல செல்லாது அக.248-8
      அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் என அக.248-9
      எய்யாது பெயரும் குன்ற நாடன் அக.248-10
      செறி அரில் துடக்கலின் பரீஇ புரி அவிழ்ந்து அக.248-11
      ஏந்து குவவு மொய்ம்பின் பூ சோர் மாலை அக.248-12
      ஏற்று இமில் கயிற்றின் எழில் வந்து துயல்வர அக.248-13
      இல் வந்து நின்றோன் கண்டனள் அன்னை அக.248-14
      வல்லே என் முகம் நோக்கி அக.248-15
      நல்லை மன் என நகூஉ பெயர்ந்தோள் ஏ அக.248-16
      அம்ம வாழி தோழி பல் நாள் அக.249-1
      இ ஊர் அம்பல் எவன் ஓ வள் வார் அக.249-2
      விசி பிணித்து யாத்த அரி கோல் தெள் கிணை அக.249-3
      இன் குரல் அகவுநர் இரப்பின் நாள் தொறும் அக.249-4
      பொன் கோட்டு செறித்து பொலம் தார் பூட்டி அக.249-5
      சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில் அக.249-6
      ஏறு முந்துறுத்து சால் பதம் குவஈ அக.249-7
      நெடு தேர் களிற்றொடு சுரக்கும் கொடு பூண் அக.249-8
      பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என் அக.249-9
      நல் எழில் இள நலம் தொலையினும் நல்கார் அக.249-10
      பல் பூ கானத்து அல்கு நிழல் அசஈ அக.249-11
      தோகை தூவி தொடை தார் மழவர் அக.249-12
      நாகு ஆ வீழ்த்து திற்றி தின்ற அக.249-13
      புலவு களம் துழஈய துகள் வாய் கோடை அக.249-14
      நீள் வரை சிலம்பின் இரை வேட்டு எழுந்த அக.249-15
      வாள் வரி வய புலி தீண்டிய விளி செத்து அக.249-16
      வேறு கவலைய ஆறு பரிந்து அலறி அக.249-17
      உழைமான் இன நிரை ஓடும் அக.249-18
      கழை மாய் பிறங்கல் மலை இறந்தோர் ஏ அக.249-19
      எவன் கொல் வாழி தோழி மயங்கு பிசிர் அக.250-1
      மல்கு திரை உழந்த ஒல்கு நிலை புன்னை அக.250-2
      வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப அக.250-3
      மணம் கமழ் இள மணல் எக்கர் காண்வர அக.250-4
      கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட அக.250-5
      கொடுஞ்சி நெடு தேர் இளையரொடு நீக்கி அக.250-6
      தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன் அக.250-7
      வரி மனை புகழ்ந்த கிளவியன் யாவது உம் அக.250-8
      மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன் அதன் கொண்டு அக.250-9
      அரு படர் எவ்வமொடு பெரு தோள் சாஅய் அக.250-10
      அ வலை பரதவர் கானல் அம் சிறுகுடி அக.250-11
      வெ வாய் பெண்டிர் கவ்வையின் கலங்கி அக.250-12
      இறை வளை நெகிழ்ந்த நம்மொடு அக.250-13
      துறை உம் துஞ்சாது கங்குலான் ஏ அக.250-14
      தூது உம் சென்றன தோள் செற்றும் அக.251-1
      ஓதி ஒள் நுதல் பசலை உம் மாயும் அக.251-2
      வீங்கு இழை நெகிழ சாஅய் செல்லலொடு அக.251-3
      நாம் படர் கூரும் அரு துயர் கேட்பின் அக.251-4
      நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண் அக.251-5
      தங்கலர் வாழி தோழி வெல் கொடி அக.251-6
      துனை கால் அன்ன புனை தேர் கோசர் அக.251-7
      தொல் மூது ஆலத்து அரு பணை பொதியில் அக.251-8
      இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க அக.251-9
      தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர் அக.251-10
      பணியாமையின் பகை தலைவந்த அக.251-11
      மா கெழு தானை வம்ப மோரியர் அக.251-12
      புனை தேர் நேமி உருளிய குறைத்த அக.251-13
      இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர் அக.251-14
      மாசு இல் வெள் கோட்டு அண்ணல் யானை அக.251-15
      வாய் உள் தப்பிய அரு கேழ் வய புலி அக.251-16
      மா நிலம் நெளிய குத்தி புகலொடு அக.251-17
      காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை அக.251-18
      நிரம்பா நீள் இடை போகி அக.251-19
      அரம் போழ் அ வளை நிலை நெகிழ்த்தோர் ஏ அக.251-20
      இடம்படுபு அறியா வலம் படு வேட்டத்து அக.252-1
      வாள் வரி நடுங்க புகல் வந்து ஆளி அக.252-2
      உயர் நுதல் யானை புகர் முகத்து ஒற்றி அக.252-3
      வெள் கோடு புய்க்கும் தண் கமழ் சோலை அக.252-4
      பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி அக.252-5
      தனியன் வருதல் அவன் உம் அஞ்சான் அக.252-6
      பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட அக.252-7
      எமியேன் இருத்தலை யான் உம் ஆற்றேன் அக.252-8
      யாங்கு செய்வாம் கொல் தோழி ஈங்கை அக.252-9
      துய் அவிழ் பனி மலர் உதிர வீசி அக.252-10
      தொழில் மழை பொழிந்த பானாள் கங்குல் அக.252-11
      எறி திரை திவலை தூஉம் சிறு கோட்டு அக.252-12
      பெரு குளம் காவலன் போல அக.252-13
      அரு கடி அன்னை உம் துயில் மறந்தனள் ஏ அக.252-14
      வைகல் தோறும் பசலை பாய என் அக.253-1
      மெய் உம் பெரும்பிறிது ஆகின்று ஒய்யென அக.253-2
      அன்னை உம் அமரா முகத்தினள் அலர் ஏ அக.253-3
      வாடா பூவின் கொங்கர் ஓட்டி அக.253-4
      நாடு பல தந்த பசு பூண் பாண்டியன் அக.253-5
      பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய அக.253-6
      இன் இசை ஆர்ப்பினும் பெரிது ஏ ஈங்கு யான் அக.253-7
      சில நாள் உய்யலென் போன்ம் என பல நினைந்து அக.253-8
      ஆழல் வாழி தோழி வடாஅது அக.253-9
      ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ உய்ய அக.253-10
      பகை முனை அறுத்து பல் இனம் சாஅய் அக.253-11
      கணம் சால் கோவலர் நெடு விளி பயிர் அறிந்து அக.253-12
      இனம் தலை தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்று அக.253-13
      தழூஉ பிணர் எருத்தம் தாழ பூட்டிய அக.253-14
      அம் தூம்பு அகல் அமை கமம் செல பெய்த அக.253-15
      துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி அக.253-16
      கன்று உடை பெரு நிரை மன்று நிறை தரூஉம் அக.253-17
      நேரா வன் தோள் வடுகர் பெருமகன் அக.253-18
      பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளது ஐ அக.253-19
      அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து அக.253-20
      உள்ளுப தில்ல தாம் ஏ பணை தோள் அக.253-21
      குரும்பை மெல் முலை அரும்பிய சுணங்கின் அக.253-22
      நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இரு கூந்தல் அக.253-23
      மாக விசும்பின் திலகமொடு பதித்த அக.253-24
      திங்கள் அன்ன நின் திரு முகத்து அக.253-25
      ஒள் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கு ஏ அக.253-26
      நரை விராவுற்ற நறு மெல் கூந்தல் அக.254-1
      செ முது செவிலியர் பல பாராட்ட அக.254-2
      பொலன் செய் கிண்கிணி நலம்பெறு சே அடி அக.254-3
      மணல் மலி முற்றத்து நிலம் வடு கொளாஅ அக.254-4
      மனை உறை புறவின் செ கால் சேவல் அக.254-5
      துணையொடு குறு பறை பயிற்றி மேல் செல அக.254-6
      விளையாடு ஆயத்து இளையோர் காண்தொறும் அக.254-7
      நம் வயின் நினையும் நல் நுதல் அரிவை அக.254-8
      புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல அக.254-9
      வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி அக.254-10
      வந்து வினை முடித்தனம் ஆயின் நீ உம் அக.254-11
      பணை நிலை முனஈய வினை நவில் புரவி அக.254-12
      இழை அணி நெடு தேர் ஆழி உறுப்ப அக.254-13
      நுண் கொடி மின்னின் பை பயிர் துமிய அக.254-14
      தளவ முல்லையொடு தலஈ தண்ணென அக.254-15
      வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின் அக.254-16
      நெடி இடை பின் பட கடவுமதி என்று யான் அக.254-17
      சொல்லிய அளவை நீடாது வல்லென அக.254-18
      தார் மணி மா அறிவுறாஅ அக.254-19
      ஊர் நணி தந்தனை உவகை யாம் பெற ஏ அக.254-20
      உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம் அக.255-1
      புலவு திரை பெரு கடல் நீர் இடை போழ அக.255-2
      இரவு உம் எல்லை அசைவு இன்று ஆகி அக.255-3
      விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட அக.255-4
      கோடு உயர் திணி மணல் அகல் துறை நீகான் அக.255-5
      மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய அக.255-6
      ஆள் வினை பிரிந்த காதலர் நாள் பல அக.255-7
      கழியாமை ஏ அழி படர் அகல அக.255-8
      வருவர் மன் ஆல் தோழி தண் பணை அக.255-9
      பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண் அக.255-10
      கருவிளை முரணிய தண் புதல் பகன்றை அக.255-11
      பெரு வளம் மலர அல்லி தீண்டி அக.255-12
      பலவு காய் புறத்த பசு பழ பாகல் அக.255-13
      கூதள மூது இலை கொடி நிரை தூங்க அக.255-14
      அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை அக.255-15
      கடி மனை மாடத்து கங்குல் வீச அக.255-16
      திருந்து இழை நெகிழ்ந்து பெரு கவின் சாய அக.255-17
      நிரை வளை ஊரும் தோள் என அக.255-18
      உரையொடு செல்லும் அன்பினர் பெறின் ஏ அக.255-19
      பிணங்கு அரில் வள்ளை நீடு இலை பொதும்பில் அக.256-1
      மடி துயில் முனஈய வள் உகிர் யாமை அக.256-2
      நொடி விடு கல்லின் போகி அகல் துறை அக.256-3
      பகு வாய் நிறைய நுங்கின் கள்ளின் அக.256-4
      நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு அக.256-5
      தீம் பெரு பழனம் உழக்கி அயலது அக.256-6
      ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர அக.256-7
      பொய்யால் அறிவென் நின் மாயம் அது ஏ அக.256-8
      கையகப்பட்டமை அறியாய் நெருநை அக.256-9
      மை எழில் உண் கண் மடந்தையொடு வையஇ அக.256-10
      ஏர் தரு புது புனல் உரிதினின் நுகர்ந்து அக.256-11
      பரத்தை ஆயம் கரப்ப உம் ஒல்லாது அக.256-12
      கவ்வை ஆகின்று ஆல் பெரிது ஏ காண்தக அக.256-13
      தொல் புகழ் நிறைந்த பல் பூ கழனி அக.256-14
      கரும்பு அமல் படப்பை பெரு பெயர் கள்ளூர் அக.256-15
      திரு நுதல் குறுமகள் அணி நலம் வவ்விய அக.256-16
      அறன் இலாளன் அறியேன் என்ற அக.256-17
      திறன் இல் வெ சூள் அறி கரி கடாஅய் அக.256-18
      முறி ஆர் பெரு கிளை செறிய பற்றி அக.256-19
      நீறு தலை பெய்த ஞான்றை அக.256-20
      வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிது ஏ அக.256-21
      வேனில் பாதிரி கூனி மா மலர் அக.257-1
      நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம் அக.257-2
      அரி ஆர் சிலம்பின் சீறு அடி சிவப்ப அக.257-3
      எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின் அக.257-4
      பொம்மல் ஓதி பொதுள வாரி அக.257-5
      அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்து அக.257-6
      சுரும்பு சூழ் அலரி தஈ வேய்ந்த நின் அக.257-7
      தேம் பாய் கூந்தல் குறு பல மொசிக்கும் அக.257-8
      வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய் அணி கொள அக.257-9
      நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை அக.257-10
      மெல் இறை பணை தோள் விளங்க வீசி அக.257-11
      வல்லுவை மன் ஆல் நடை ஏ கள்வர் அக.257-12
      பகை மிகு கவலை செல் நெறி காண்மார் அக.257-13
      மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து அக.257-14
      நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து அக.257-15
      களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல் அக.257-16
      கல்லா உமணர்க்கு தீ மூட்டு ஆகும் அக.257-17
      துன்புறு தகுவன ஆங்கண் புன் கோட்டு அக.257-18
      அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசஈ அக.257-19
      வெள் அரா மிளிர வாங்கும் அக.257-20
      பிள்ளை எண்கின் மலை வயினான் ஏ அக.257-21
      நன்னன் உதியன் அரு கடி பாழி அக.258-1
      தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த அக.258-2
      பொன்னினும் அருமை நற்கு அறிந்து உம் அன்னோள் அக.258-3
      துன்னலம் மாதோ எனினும் அஃது ஒல்லாய் அக.258-4
      தண் மழை தவழும் தாழ் நீர் நனம் தலை அக.258-5
      கடு காற்று எடுக்கும் நெடு பெரு குன்றத்து அக.258-6
      மாய இருள் அளை மாய் கல் போல அக.258-7
      மாய்க தில் வாழிய நெஞ்சு ஏ நாள் உம் அக.258-8
      மெல் இயல் குறுமகள் நல் அகம் நசஈ அக.258-9
      அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி அக.258-10
      இரவின் எய்தி உம் பெறாஅய் அருள்வர அக.258-11
      புல்லென் கண்ணை புலம்பு கொண்டு உலகத்து அக.258-12
      உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகை ஆக அக.258-13
      காமம் கைம்மிக உறுதர அக.258-14
      ஆனா அரு படர் தலைத்தந்தோய் ஏ அக.258-15
      வேல் உம் விளங்கின இளையர் இயன்றனர் அக.259-1
      தார் உம் தையின தழை தொடுத்தன அக.259-2
      நிலம் நீர் அற்ற வெம்மை நீங்க அக.259-3
      பெயல் நீர் தலஈ உலவை இலை நீத்து அக.259-4
      குறு முறி ஈன்றன மரன் ஏ நறு மலர் அக.259-5
      வேய்ந்தன போல தோன்றி பல உடன் அக.259-6
      தேம் பட பொதுளின பொழில் ஏ கானம் உம் அக.259-7
      நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள் அக.259-8
      பால் என பரத்தரும் நிலவின் மாலை அக.259-9
      போது வந்தன்று தூது ஏ நீ உம் அக.259-10
      கலங்கா மனத்தை ஆகி என் சொல் அக.259-11
      நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி அக.259-12
      தெற்றி உலறினும் வயலை வாடினும் அக.259-13
      நொச்சி மெல் சினை வணர் குரல் சாயினும் அக.259-14
      நின்னினும் மடவள் நனி நின் நயந்த அக.259-15
      அன்னை அல்லல் தாங்கி நின் ஐயர் அக.259-16
      புலி மருள் செம்மல் நோக்கி அக.259-17
      வலியாய் இன்னும் தோய்கம் நின் முலை ஏ அக.259-18
      மண்டிலம் மழுக மலை நிறம் கிளர அக.260-1
      வண்டு இனம் மலர் பாய்ந்து ஊத மீமிசை அக.260-2
      கண்டல் கானல் குருகு இனம் ஒலிப்ப அக.260-3
      திரை பாடு அவிய திமில் தொழில் மறப்ப அக.260-4
      கரை ஆடு அலவன் அளை வயின் செறிய அக.260-5
      செக்கர் தோன்ற துணை புணர் அன்றில் அக.260-6
      எக்கர் பெண்ணை அக மடல் சேர அக.260-7
      கழி மலர் கமழ் முகம் கரப்ப பொழில் மனை அக.260-8
      புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ அக.260-9
      எல்லை பைப்பய கழிப்பி எல் உற அக.260-10
      யாங்கு ஆகுவல் கொல் யான் ஏ நீங்காது அக.260-11
      முது மரத்து உறையும் முரவு வாய் புள் அக.260-12
      கதுமென குழறும் கழுது வழங்கு அரைநாள் அக.260-13
      நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த அக.260-14
      அன்பு இலாளன் அறிவு நயந்தேன் ஏ அக.260-15
      கான பாதிரி கரு தகட்டு ஒள் வீ அக.261-1
      வேனில் அதிரலொடு விரஈ காண்வர அக.261-2
      சில் ஐங்கூந்தல் அழுத்தி மெல் இணர் அக.261-3
      தேம் பாய் மராஅம் அடைச்சி வான் கோல் அக.261-4
      இலங்கு வளை தெளிர்ப்ப வீசி சிலம்பு நக அக.261-5
      சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி நின் அக.261-6
      அணி மாண் சிறுபுறம் காண்கம் சிறு நனி அக.261-7
      ஏகு என ஏகல் நாணி ஒய்யென அக.261-8
      மா கொள் நோக்கமொடு மடம் கொள சாஅய் அக.261-9
      நின்று தலை இறைஞ்சியோள் ஏ அது கண்டு அக.261-10
      யாம் முந்துறுதல் செல்லேம் ஆயிடை அக.261-11
      அரு சுரத்து அல்கியேம் ஏ இரு புலி அக.261-12
      களிறு அட்டு குழுமும் ஓசை உம் களி பட்டு அக.261-13
      வில்லோர் குறும்பில் ததும்பும் அக.261-14
      வல் வாய் கடு துடி பாணி உம் கேட்டு ஏ அக.261-15
      முதை படு பசு காட்டு அரில் பவர் மயக்கி அக.262-1
      பகடு பல பூண்ட உழவுறு செ செய் அக.262-2
      இடு முறை நிரம்பி ஆகு வினை கலித்து அக.262-3
      பாசு இலை அமன்ற பயறு ஆ புக்கென அக.262-4
      வாய்மொழி தந்தையஇ கண் களைந்து அருளாது அக.262-5
      ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின் அக.262-6
      கலத்து உம் உண்ணாள் வாலிது உடாஅள் அக.262-7
      சினத்தின் கொண்ட படிவம் மாறாள் அக.262-8
      மறம் கெழு தானை கொற்ற குறும்பியன் அக.262-9
      செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து அவர் அக.262-10
      இன் உயிர் செகுப்ப கண்டு சினம் மாறிய அக.262-11
      அன்னி மிஞிலி போல மெய் மலிந்து அக.262-12
      ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து அக.262-13
      அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் அக.262-14
      நுண் பல துவலை புதல் மிசை நனைக்கும் அக.262-15
      வண்டு படு நறவின் வண் மகிழ் பேகன் அக.262-16
      கொண்டல் மா மலை நாறி அக.262-17
      அம் தீம் கிளவி வந்த மாறு ஏ அக.262-18
      தயங்கு திரை பெரு கடல் உலகு தொழ தோன்றி அக.263-1
      வயங்கு கதிர் விரிந்த உரு கெழு மண்டிலம் அக.263-2
      கயம் கண் வறப்ப பாஅய் நல் நிலம் அக.263-3
      பயம் கெட திருகிய பைது அறு காலை அக.263-4
      வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு அக.263-5
      ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார் அக.263-6
      வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி அக.263-7
      நீடு நிலை யாஅத்து கோடு கொள் அரு சுரம் அக.263-8
      கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு அக.263-9
      அவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோ அக.263-10
      ஒளிறு வேல் கோதை ஓம்பி காக்கும் அக.263-11
      வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க அக.263-12
      இனிதினின் புணர்க்குவென் மன் ஓ துனி இன்று அக.263-13
      திரு நுதல் பொலிந்த என் பேதை அக.263-14
      வரு முலை முற்றத்து ஏமுறு துயில் ஏ அக.263-15
      மழை இல் வானம் மீன் அணிந்தன்ன அக.264-1
      குழை அமல் முசுண்டை வாலிய மலர அக.264-2
      வரி வெள் கோடல் வாங்கு குலை வான் பூ அக.264-3
      பெரிய சூடிய கவர் கோல் கோவலர் அக.264-4
      எல்லு பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு அக.264-5
      நீர் திகழ் கண்ணியர் ஊர் வயின் பெயர்தர அக.264-6
      நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து அக.264-7
      ஏர்தரு கடு நீர் தெருவு தொறு ஒழுக அக.264-8
      பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி அக.264-9
      கூதிர் நின்றன்று ஆல் பொழுது ஏ காதலர் அக.264-10
      நம் நிலை அறியார் ஆயினும் தம் அக.264-11
      அறிந்தனர் கொல் ஓ தாம் ஏ ஓங்கு நடை அக.264-12
      காய் சின யானை கங்குல் சூழ அக.264-13
      அஞ்சுவர இறுத்த தானை அக.264-14
      வெ சின வேந்தன் பாசறையோர் ஏ அக.264-15
      புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து அக.265-1
      பனி ஊர் அழல் கொடி கடுப்ப தோன்றும் அக.265-2
      இமய செ வரை மானும் கொல் ஓ அக.265-3
      பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் அக.265-4
      சீர் மிகு பாடலி குழீஇ கங்கை அக.265-5
      நீர் முதல் கரந்த நிதியம் கொல் ஓ அக.265-6
      எவன் கொல் வாழி தோழி வயங்கு ஒளி அக.265-7
      நிழல் பால் அறலின் நெறித்த கூந்தல் அக.265-8
      குழல் குரல் பாவை இரங்க நம் துறந்து அக.265-9
      ஒள் தொடி நெகிழ சாஅய் செல்லலொடு அக.265-10
      கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய பொறை அடைந்து அக.265-11
      இன் சிலை எழில் ஏறு கெண்டி புரைய அக.265-12
      நிணம் பொதி விழு தடி நெருப்பின் வைத்து எடுத்து அக.265-13
      அணங்கு அரு மரபின் பேஎய் போல அக.265-14
      விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க அக.265-15
      துகள் அற விளைந்த தோப்பி பருகி அக.265-16
      குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர் அக.265-17
      புலாஅல் கையர் பூசா வாயர் அக.265-18
      ஒராஅ உருள் துடி குடுமி குராலொடு அக.265-19
      மராஅம் சீறூர் மருங்கில் தூங்கும் அக.265-20
      செ நுதல் யானை வேங்கடம் தழீஇ அக.265-21
      வெ முனை அரு சுரம் இறந்தோர் அக.265-22
      நம்மினும் வலிது ஆ தூக்கிய பொருள் ஏ அக.265-23
      கோடுற நிவந்த நீடு இரு பரப்பின் அக.266-1
      அந்தி பராஅய புது புனல் நெருநை அக.266-2
      மைந்து மலி களிற்றின் தலை புணை தழீஇ அக.266-3
      நரந்தம் நாறும் குவை இரு கூந்தல் அக.266-4
      இள துணை மகளிரொடு ஈர் அணி கலஈ அக.266-5
      நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழை கண் அக.266-6
      நோக்குதொறும் தவிர்வு இலை ஆகி அக.266-7
      காமம் கைம்மிக சிறத்தலின் நாண் இழந்து அக.266-8
      ஆடினை என்ப மகிழ்ந அது ஏ அக.266-9
      யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் அக.266-10
      வாய் வாள் எவ்வி ஏவல் மேவார் அக.266-11
      நெடு மிடல் சாய்த்த பசு பூண் பொருந்தலர் அக.266-12
      அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண் அக.266-13
      கள் உடை பெரு சோற்று எல் இமிழ் அன்ன அக.266-14
      கவ்வை ஆகின்று ஆல் பெரிது ஏ இனி அஃது அக.266-15
      அவலம் அன்று மன் எமக்கு ஏ அயல அக.266-16
      கழனி உழவர் கலி சிறந்து எடுத்த அக.266-17
      கறங்கு இசை வெரீஇ பறந்த தோகை அக.266-18
      அணங்கு உடை வரைப்பு அகம் பொலிய வந்து இறுக்கும் அக.266-19
      திரு மணி விளக்கின் அலைவாய் அக.266-20
      செரு மிகு சேஎயொடு உற்ற சூள் ஏ அக.266-21
      நெஞ்சு நெகிழ்தகுந கூறி அன்பு கலந்து அக.267-1
      அறாஅ வஞ்சினம் செய்தோர் வினை புரிந்து அக.267-2
      திறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றி அக.267-3
      இனைதல் ஆன்றிசின் நீ ஏ சினை பாய்ந்து அக.267-4
      உதிர்த்த கோடை உட்குவரு கடத்து இடை அக.267-5
      வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை அக.267-6
      மருப்பு கடைந்தன்ன கொள்ளை வான் பூ அக.267-7
      மயிர் கால் எண்கின் ஈர் இனம் கவர அக.267-8
      மை பட்டன்ன மா முக முசு இனம் அக.267-9
      பைது அறு நெடு கழை பாய்தலின் ஒய்யென அக.267-10
      வெதிர் படு வெண்ணெல் வெ அறை தாஅய் அக.267-11
      உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும் அக.267-12
      ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர் அக.267-13
      தாம் பழி உடையர் அல்லர் நாள் உம் அக.267-14
      நயந்தோர் பிணித்தல் தேற்றா வயங்கு வினை அக.267-15
      வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த அக.267-16
      தோள் ஏ தோழி தவறு உடைய அக.267-17
      அறியாய் வாழி தோழி பொறி வரி அக.268-1
      பூ நுதல் யானையொடு புலி பொர குழைந்த அக.268-2
      குருதி செ களம் புலவு அற வேங்கை அக.268-3
      உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் அக.268-4
      மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய அக.268-5
      காமம் கலந்த காதல் உண்டு எனின் அக.268-6
      நன்று மன் அது நீ நாடாய் கூறுதி அக.268-7
      நாண் உம் நட்பு இல்லோர் தேரின் அக.268-8
      யான் அலது இல்லை இ உலகத்தான் ஏ அக.268-9
      இன் உயிர் அன்ன நின்னொடு உம் சூழாது அக.268-10
      முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த அக.268-11
      பெரு பெயர் எந்தை அரு கடி நீவி அக.268-12
      செய்து பின் இரங்கா வினையொடு அக.268-13
      மெய் அல் பெரு பழி எய்தினென் யான் ஏ அக.268-14
      தொடி தோள் இவர்க எவ்வம் உம் தீர்க அக.269-1
      நெறி இரு கதுப்பின் கோதை உம் புனைக அக.269-2
      ஏறு உடை இன நிரை பெயர பெயராது அக.269-3
      செறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய அக.269-4
      தறுகணாளர் நல் இசை நிறுமார் அக.269-5
      பிடி மடிந்தன்ன குறு பொறை மருங்கின் அக.269-6
      நட்ட போலும் நடாஅ நெடு கல் அக.269-7
      அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி அக.269-8
      நறு விரை மஞ்சள் ஈர் புறம் பொலிய அக.269-9
      அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் அக.269-10
      செ பூ கரந்தை புனைந்த கண்ணி அக.269-11
      வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால் அக.269-12
      இளையர் பதி பெயரும் அரு சுரம் இறந்தோர் அக.269-13
      தஈ நின்ற தண் பெயல் கடை நாள் அக.269-14
      பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் அக.269-15
      நலம் கேழ் மா குரல் குழையொடு துயல்வர அக.269-16
      பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து அக.269-17
      வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப அக.269-18
      வண்டல் பாவை உண் துறை தரீஇ அக.269-19
      திரு நுதல் மகளிர் குரவை அயரும் அக.269-20
      பெரு நீர் கானல் தழீஇய இருக்கை அக.269-21
      வாணன் சிறுகுடி வணங்கு கதிர் நெல்லின் அக.269-22
      யாணர் தண் பணை போது வாய் அவிழ்ந்த அக.269-23
      ஒள் செ கழுநீர் அன்ன நின் அக.269-24
      கண் பனி துடைமார் வந்தனர் விரைந்து ஏ அக.269-25
      இரு கழி மலர்ந்த வள் இதழ் நீலம் அக.270-1
      புலாஅல் மறுகின் சிறுகுடி பாக்கத்து அக.270-2
      இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும் அக.270-3
      மெல்லம் புலம்ப நெகிழ்ந்தன தோள் ஏ அக.270-4
      சே இறா துழந்த நுரை பிதிர் படு திரை அக.270-5
      பராஅரை புன்னை வாங்கு சினை தோயும் அக.270-6
      கானல் அம் பெரு துறை நோக்கி இவள் ஏ அக.270-7
      கொய் சுவல் புரவி கை வண் கோமான் அக.270-8
      நல் தேர் குட்டுவன் கழுமலத்து அன்ன அக.270-9
      அம் மா மேனி தொல் நலம் தொலைய அக.270-10
      துஞ்சா கண்ணள் அலமரும் நீ ஏ அக.270-11
      கடவுள் மரத்த முள் மிடை குடம்பை அக.270-12
      சேவலொடு புணரா சிறு கரு பேடை அக.270-13
      இன்னாது உயங்கும் கங்குல் உம் அக.270-14
      நும் ஊர் உள்ளுவை நோகு ஓ யான் ஏ அக.270-15
      பொறி வரி புறவின் செ கால் சேவல் அக.271-1
      சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி அக.271-2
      அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு அக.271-3
      வரி மரல் வாடிய வான் நீங்கு நனம் தலை அக.271-4
      குறு பொறை மருங்கின் கோள் சுரம் நீந்தி அக.271-5
      நெடு சேண் வந்த நீர் நசை வம்பலர் அக.271-6
      செல் உயிர் நிறுத்த சுவை காய் நெல்லி அக.271-7
      பல் காய் அம் சினை அகவும் அத்தம் அக.271-8
      சென்று நீர் அவணிர் ஆகி நின்று தரு அக.271-9
      நிலை அரு பொருள் பிணி நினைந்தனிர் எனின் ஏ அக.271-10
      வல்வது ஆக நும் செய் வினை இவட்கு ஏ அக.271-11
      களி மலி கள்ளின் நல் தேர் அவியன் அக.271-12
      ஆடு இயல் இள மழை சூடி தோன்றும் அக.271-13
      பழம் தூங்கு விடர் அகத்து எழுந்த காம்பின் அக.271-14
      கண் இடை புரையும் நெடு மெல் பணை தோள் அக.271-15
      திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின் அக.271-16
      மருந்து உம் உண்டு ஓ பிரிந்து உறை நாட்டு ஏ அக.271-17
      இரு புலி தொலைத்த பெரு கை வேழத்து அக.272-1
      புலவு நாறு புகர் நுதல் கழுவ கங்குல் அக.272-2
      அருவி தந்த அணங்கு உடை நெடு கோட்டு அக.272-3
      அஞ்சுவரு விடர் முகை ஆர் இருள் அகற்றி அக.272-4
      மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க அக.272-5
      தனியன் வந்து பனி அலை முனியான் அக.272-6
      நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற அக.272-7
      குளவியொடு மிடைந்த கூதளம் கண்ணி அக.272-8
      அசையா நாற்றம் அசை வளி பகர அக.272-9
      துறு கல் நண்ணிய கறி இவர் படப்பை அக.272-10
      குறி இறை குரம்பை நம் மனை வயின் புகுதரும் அக.272-11
      மெய் மலி உவகையன் அ நிலை கண்டு அக.272-12
      முருகு என உணர்ந்து முகமன் கூறி அக.272-13
      உருவ செ தினை நீரொடு தூஉய் அக.272-14
      நெடு வேள் பரவும் அன்னை அன்னோ அக.272-15
      என் ஆவது கொல் தான் ஏ பொன் என அக.272-16
      மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய அக.272-17
      மணி நிற மஞ்ஞை அகவும் அக.272-18
      அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பு ஏ அக.272-19
      விசும்பு விசைத்து எழுந்த கூதளம் கோதையின் அக.273-1
      பசு கால் வெள் குருகு வா பறை வளஈ அக.273-2
      ஆர்கலி வள வயின் போதொடு பரப்ப அக.273-3
      புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம் அக.273-4
      நலம் கவர் பசலை நலிய உம் நம் துயர் அக.273-5
      அறியார் கொல் ஓ தாம் ஏ அறியினும் அக.273-6
      நம் மனத்து அன்ன மென்மை இன்மையின் அக.273-7
      நம் உடை உலகம் உள்ளார் கொல் ஓ அக.273-8
      யாங்கு என உணர்கு ஓ யான் ஏ வீங்குபு அக.273-9
      தலை வரம்பு அறியா தகை வரல் வாடையொடு அக.273-10
      முலை இடை தோன்றிய நோய் வளர் இள முளை அக.273-11
      அசைவு உடை நெஞ்சத்து உயவு திரள் நீடி அக.273-12
      ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை அக.273-13
      ஆரா காதல் அவிர் தளிர் பரப்பி அக.273-14
      புலவர் புகழ்ந்த நார் இல் பெரு மரம் அக.273-15
      நில வரை எல்லாம் நிழற்றி அக.273-16
      அலர் அரும்பு ஊழ்ப்ப உம் வாராதோர் ஏ அக.273-17
      இரு விசும்பு அதிர முழங்கி அர நலிந்து அக.274-1
      இகு பெயல் அழி துளி தலஈ வானம் அக.274-2
      பருவம் செய்த பானாள் கங்குல் அக.274-3
      ஆடு தலை துருவின் தோடு ஏம் ஆர்ப்ப அக.274-4
      கடை கோல் சிறு தீ அடைய மாட்டி அக.274-5
      திண் கால் உறியன் பானையன் அதளன் அக.274-6
      நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப அக.274-7
      தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன் அக.274-8
      மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப அக.274-9
      தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ அக.274-10
      முள் உடை குறு தூறு இரிய போகும் அக.274-11
      தண் நறு புறவினது ஏ மலர் அக.274-12
      முல்லை சான்ற கற்பின் அக.274-13
      மெல் இயல் குறுமகள் உறைவு இன் ஊர் ஏ அக.274-14
      ஓங்கு நிலை தாழி மல்க சார்த்தி அக.275-1
      குடை அடை நீரின் மடையினள் எடுத்த அக.275-2
      பந்தர் வயலை பந்து எறிந்து ஆடி அக.275-3
      இளமை தகைமையஇ வள மனை கிழத்தி அக.275-4
      பிதிர்வை நீரை வெள் நீறு ஆக என அக.275-5
      யாம் தன் கழறும் காலை தான் அக.275-6
      மழலை இன் சொல் கழறல் இன்றி அக.275-7
      இன் உயிர் கலப்ப கூறி நல் நுதல் அக.275-8
      பெரு சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள் அக.275-9
      ஏதிலாளன் காதல் நம்பி அக.275-10
      திரள் அரை இருப்பை தொள்ளை வான் பூ அக.275-11
      குருளை எண்கின் இரு கிளை கவரும் அக.275-12
      வெ மலை அரு சுரம் நம் இவண் ஒழிய அக.275-13
      இரு நிலன் உயிர்க்கும் இன்னா கானம் அக.275-14
      நெருநை போகிய பெரு மட தகுவி அக.275-15
      ஐது அகல் அல்குல் தழை அணி கூட்டும் அக.275-16
      கூழை நொச்சி கீழது என் மகள் அக.275-17
      செ புடை சிறு விரல் வரித்த அக.275-18
      வண்டல் உம் காண்டிர் ஓ கண் உடையீர் ஏ அக.275-19
      நீள் இரு பொய்கை இரை வேட்டு எழுந்த அக.276-1
      வாளை வெள் போத்து உணீஇய நாரை தன் அக.276-2
      அடி அறிவுறுதல் அஞ்சி பைபய அக.276-3
      கடி இலம் புகூஉம் கள்வன் போல அக.276-4
      சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு அக.276-5
      ஆவது ஆக இனி நாண் உண்டு ஓ அக.276-6
      வருக தில் அம்ம எம் சேரி சேர அக.276-7
      அரி வேய் உண் கண் அவன் பெண்டிர் காண அக.276-8
      தார் உம் தானை பற்றி ஆரியர் அக.276-9
      பிடி பயின்று தரூஉம் பெரு களிறு போல அக.276-10
      தோள் கந்து ஆக கூந்தலின் பிணித்து அவன் அக.276-11
      மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வுற்று அக.276-12
      இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் அக.276-13
      பரந்து வெளிப்படாது ஆகி அக.276-14
      வருந்துக தில்ல யாய் ஓம்பிய நலன் ஏ அக.276-15
      தண் கதிர் மண்டிலம் அவிர் அற சாஅய் அக.277-1
      பகல் அழி தோற்றம் போல பையென அக.277-2
      நுதல் ஒளி கரப்ப உம் ஆள்வினை தருமார் அக.277-3
      தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக அக.277-4
      கடையல் அம் குரல வாள் வரி உழுவை அக.277-5
      பேழ் வாய் பிணவின் விழு பசி நோனாது அக.277-6
      இரு பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர் அக.277-7
      சிறு கண் பன்றி வரு திறம் பார்க்கும் அக.277-8
      அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனம் தலை அக.277-9
      பொத்து உடை மரத்த புகர் படு நீழல் அக.277-10
      ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும் அக.277-11
      ஈரம் இல் வெ சுரம் இறந்தோர் நம் வயின் அக.277-12
      வாராஅளவை ஆய் இழை கூர் வாய் அக.277-13
      அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர் அக.277-14
      மனை உறை கோழி மறன் உடை சேவல் அக.277-15
      போர் புரி எருத்தம் போல கஞலிய அக.277-16
      பொங்கு அழல் முருக்கின் ஒள் குரல் மாந்தி அக.277-17
      சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில் அக.277-18
      வந்தன்று அம்ம தான் ஏ அக.277-19
      வாரார் தோழி நம் காதலோர் ஏ அக.277-20
      குண கடல் முகந்த கொள்ளை வானம் அக.278-1
      பணை கெழு வேந்தர் பல் படை தானை அக.278-2
      தோல் நிரைத்த அனைய ஆகி வலன் ஏர்பு அக.278-3
      கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி அக.278-4
      உரும் உரறு அதிர் குரல் தலஈ பானாள் அக.278-5
      பெரு மலை மீமிசை முற்றின ஆயின் அக.278-6
      வாள் இலங்கு அருவி தாஅய் நாளை அக.278-7
      இரு வெதிர் அம் கழை ஒசிய தீண்டி அக.278-8
      வருவது மாதோ வண் பரி உந்தி அக.278-9
      நனி பெரு பரப்பின் நம் ஊர் முன்துறை அக.278-10
      பனி பொரு மழை கண் சிவப்ப பானாள் அக.278-11
      முனி படர் அகல மூழ்குவம் கொல் ஓ அக.278-12
      மணி மருள் மேனி ஆய் நலம் தொலைய அக.278-13
      தணிவு அரு துயரம் செய்தோன் அக.278-14
      அணி கிளர் நெடு வரை ஆடிய நீர் ஏ அக.278-15
      நட்டோர் இன்மை உம் கேளிர் துன்பம் அக.279-1
      ஒட்டாது உறையுநர் பெருக்கம் உம் காணூஉ அக.279-2
      ஒரு பதி வாழ்தல் ஆற்றுப தில்ல அக.279-3
      பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய அக.279-4
      மெல் முலை முற்றம் கடவாதோர் என அக.279-5
      நள்ளென் கங்குல் உம் பகல் இயஇந்து
      உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி அக.279-7
      ஆள்வினை மாரியின் அவியா நாள் உம் அக.279-8
      கடறு உழந்து இவணம் ஆக படர் அக.279-9
      யாங்கு ஆகுவள் கொல் தான் ஏ தீம் தொடை அக.279-10
      விளரி நரம்பின் நயவரு சீறு யாழ் அக.279-11
      மலி பூ பொங்கர் மகிழ் குரல் குயிலொடு அக.279-12
      புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலை உம் அக.279-13
      நம் உடை மதுகையள் ஆகி அணி நடை அக.279-14
      அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி அக.279-15
      கையறு நெஞ்சினள் அடைதரும் அக.279-16
      மை ஈர் ஓதி மாஅயோள் ஏ அக.279-17
      பொன் அடர்ந்தன்ன ஒள் இணர் செருந்தி அக.280-1
      பல் மலர் வேய்ந்த நலம்பெறு கோதையள் அக.280-2
      திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி அக.280-3
      அசையினள் இருந்த ஆய் தொடி குறுமகள் அக.280-4
      நலம் சால் விழு பொருள் கலம் நிறை கொடுப்பினும் அக.280-5
      பெறல் அரு குரையள் ஆயின் அறம் தெரிந்து அக.280-6
      நாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து அவனொடு அக.280-7
      இரு நீர் சேர்ப்பின் உப்பு உடன் உழுது உம் அக.280-8
      பெரு நீர் குட்டம் புணையொடு புக்கு உம் அக.280-9
      படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின் அக.280-10
      தருகுவன் கொல் ஓ தான் ஏ விரி திரை அக.280-11
      கண் திரள் முத்தம் கொண்டு ஞாங்கர் அக.280-12
      தேன் இமிர் அகல் கரை பகுக்கும் அக.280-13
      கானல் அம் பெரு துறை பரதவன் எமக்கு ஏ அக.280-14
      செய்வது தெரிந்திசின் தோழி அல்கல் உம் அக.281-1
      அகலுள் ஆண்மை அச்சு அற கூறிய அக.281-2
      சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது அக.281-3
      ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி அக.281-4
      வான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலை அக.281-5
      அ வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் அக.281-6
      கனை குரல் இசைக்கும் விரை செலல் கடு கணை அக.281-7
      முரண் மிகு வடுகர் முன் உற மோரியர் அக.281-8
      தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு அக.281-9
      விண் உற ஓங்கிய பனி இரு குன்றத்து அக.281-10
      ஒள் கதிர் திகிரி உருளிய குறைத்த அக.281-11
      அறை இறந்து அவர் ஓ சென்றனர் அக.281-12
      பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்து ஏ அக.281-13
      பெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய அக.282-1
      செறி மடை அம்பின் வல் வில் கானவன் அக.282-2
      பொருது தொலை யானை வெள் கோடு கொண்டு அக.282-3
      நீர் திகழ் சிலம்பின் நல் பொன் அகழ்வோன் அக.282-4
      கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப அக.282-5
      வை நுதி வால மருப்பு ஒடிய உக்க அக.282-6
      தெள் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு அக.282-7
      மூ வேறு தாரம் உம் ஒருங்கு உடன் கொண்டு அக.282-8
      சாந்தம் பொறை மரம் ஆக நறை நார் அக.282-9
      வேங்கை கண்ணியன் இழிதரும் நாடற்கு அக.282-10
      இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து அக.282-11
      எந்தை உம் எதிர்ந்தனன் கொடை ஏ அலர் வாய் அக.282-12
      அம்பல் ஊர் உம் அவனொடு மொழியும் அக.282-13
      சாய் இறை திரண்ட தோள் பாராட்டி அக.282-14
      யாய் உம் அவன் ஏ என்னும் யாம் அக.282-15
      வல்லே வருக வரைந்த நாள் என அக.282-16
      நல் இறை மெல் விரல் கூப்பி அக.282-17
      இல் உறை கடவுட்கு ஆக்குதும் பலி ஏ அக.282-18
      நல் நெடு கதுப்பொடு பெரு தோள் நீவி அக.283-1
      நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும் அக.283-2
      செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி அக.283-3
      பல் கவர் மருப்பின் முது மான் போக்கி அக.283-4
      சில் உணா தந்த சீறூர் பெண்டிர் அக.283-5
      திரி வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை அக.283-6
      பைதல் மெல் குரல் ஐது வந்து இசைத்தொறும் அக.283-7
      போகுநர் புலம்பும் ஆறு ஏ ஏகுதற்கு அக.283-8
      அரிய ஆகும் என்னாமை கரி மரம் அக.283-9
      கண் அகை இள குழை கால் முதல் கவினி அக.283-10
      விசும்பு உடன் இருண்டு வெம்மை நீங்க அக.283-11
      பசு கண் வானம் பாய் தளி பொழிந்தென அக.283-12
      புல் நுகும்பு எடுத்த நல் நெடு கானத்து அக.283-13
      ஊட்டுறு பஞ்சி பிசிர் பரந்தன்ன அக.283-14
      வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப அக.283-15
      இனிய ஆகுக தணிந்து ஏ அக.283-16
      இன்னா நீப்பின் நின்னொடு செலற்கு ஏ அக.283-17
      சிறு இலை நெல்லி காய் கண்டன்ன அக.284-1
      குறு விழி கண்ண கூரல் அம் முயல் அக.284-2
      முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு அக.284-3
      குடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கி அக.284-4
      இன் துயில் எழுந்து துணையொடு போகி அக.284-5
      முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் அக.284-6
      புன்புலம் தழீஇய பொறை முதல் சிறுகுடி அக.284-7
      தினை கள் உண்ட தெறி கோல் மறவர் அக.284-8
      விசைத்த வில்லர் வேட்டம் போகி அக.284-9
      முல்லை படப்பை புல்வாய் கெண்டும் அக.284-10
      காமர் புறவினது ஏ காமம் அக.284-11
      நம்மினும் தான் தலை மயங்கிய அக.284-12
      அம் மா அரிவை உறைவு இன் ஊர் ஏ அக.284-13
      ஒழிய சென்மார் செல்ப என்று நாம் அக.285-1
      அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து அக.285-2
      எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று அக.285-3
      ஊன் நசை பிணவின் உறு பசி களஈயர் அக.285-4
      காடு தேர் மட பிணை அலற கலையின் அக.285-5
      ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை அக.285-6
      வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய பயில் வரி அக.285-7
      இரு புலி வேங்கை கரு தோல் அன்ன அக.285-8
      கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை அக.285-9
      உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி அக.285-10
      ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை அக.285-11
      ஆடு செவி நோக்கும் அத்தம் பணை தோள் அக.285-12
      குவளை உண் கண் இவள் உம் நம்மொடு அக.285-13
      வரூஉம் என்றனர் ஏ காதலர் அக.285-14
      வாராய் தோழி முயங்குகம் பல ஏ அக.285-15
      வெள்ளி விழு தொடி மெல் கருப்பு உலக்கை அக.286-1
      வள்ளி நுண் இடை வயின் நுடங்க அக.286-2
      மீன் சினை அன்ன வெள் மணல் குவஈ அக.286-3
      காஞ்சி நீழல் தமர் வளம் பாடி அக.286-4
      ஊர் குறுமகளிர் குறு வழி விறந்த அக.286-5
      வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின் அக.286-6
      தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர அக.286-7
      விழையா உள்ளம் விழையும் ஆயினும் அக.286-8
      என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு அக.286-9
      அறன் உம் பொருள் வழாமை நாடி அக.286-10
      தன் தகவு உடைமை நோக்கி மற்று அதன் அக.286-11
      பின் ஆகும் ஏ முன்னியது முடித்தல் அக.286-12
      அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால் அக.286-13
      அரிய பெரியோர் தெரியும் காலை அக.286-14
      நும்மோர் அன்னோர் மாட்டு உம் இன்ன அக.286-15
      பொய்யொடு மிடைந்தவை தோன்றின் அக.286-16
      மெய் யாண்டு உளது ஓ இ உலகத்தான் ஏ அக.286-17
      தொடி அணி முன்கை தொகு விரல் குவஈ அக.287-1
      படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக அக.287-2
      நோம் கொல் அளியள் தான் ஏ தூங்கு நிலை அக.287-3
      மரை ஏறு சொறிந்த மா தாள் சந்தின் அக.287-4
      சுரை இவர் பொதியில் அம் குடி சீறூர் அக.287-5
      நாள் பலி மறந்த நரை கண் இட்டிகை அக.287-6
      புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து அக.287-7
      ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை அக.287-8
      துணை புறா இரிக்கும் தூய் மழை நனம் தலை அக.287-9
      கணை கால் அம் பிணை ஏறு புறம் நக்க அக.287-10
      ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த அக.287-11
      அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க அக.287-12
      அரம்பு வந்து அலைக்கும் மாலை அக.287-13
      நிரம்பா நீள் இடை வருந்துதும் யாம் ஏ அக.287-14
      சென்மதி சிறக்க நின் உள்ளம் மலை அக.288-1
      ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை அக.288-2
      சாரல் வேங்கை படு சினை புது பூ அக.288-3
      முருகு முரண் கொள்ளும் உருவ கண்ணியஇ அக.288-4
      எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல் அக.288-5
      எவ்வம் கூரிய வைகல் உம் வருவோய் அக.288-6
      கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின் அக.288-7
      எண்மை செய்தனை ஆகுவை நண்ணி அக.288-8
      கொடியோர் குறுகும் நெடி இரு குன்றத்து அக.288-9
      இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி அக.288-10
      அரு வரை இழிதரும் வெருவரு படாஅர் அக.288-11
      கயம் தலை மந்தி உயங்கு பசி களஈயர் அக.288-12
      பார்ப்பின் தந்தை பழ சுளை தொடினும் அக.288-13
      நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து அக.288-14
      மகளிர் மாங்காட்டு அற்று ஏ துகள் அற அக.288-15
      கொந்தொடு உதிர்த்த கதுப்பின் அக.288-16
      அம் தீம் கிளவி தந்தை காப்பு ஏ அக.288-17
      சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர் அக.289-1
      உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் அக.289-2
      நெடு நிலை நடுகல் நாள் பலி கூட்டும் அக.289-3
      சுரன் இடை விலங்கிய மரன் ஓங்கு இயவின் அக.289-4
      வந்து வினை வலித்த நம் வயின் என்றும் அக.289-5
      தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது அக.289-6
      நெகிழா மெல் பிணி வீங்கிய கை சிறிது அக.289-7
      அவிழினும் உயவும் ஆய் மட தகுவி அக.289-8
      சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த அக.289-9
      திண் சுவர் நோக்கி நினைந்து கண் பனி அக.289-10
      நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலை தெறிப்ப அக.289-11
      மை அற விரிந்த படை அமை சேக்கை அக.289-12
      ஐ மெல் தூவி அணை சேர்பு அசஈ அக.289-13
      மையல் கொண்ட மதன் அழி இருக்கையள் அக.289-14
      பகு வாய் பல்லி படுதொறும் பரவி அக.289-15
      நல்ல கூறு என நடுங்கி அக.289-16
      புல்லென் மாலையொடு பொரும் கொல் தான் ஏ அக.289-17
      குடுமி கொக்கின் பை கால் பேடை அக.290-1
      இரு சேற்று அள்ளல் நாள் புலம் போகிய அக.290-2
      கொழு மீன் வல்சி புன் தலை சிறாஅர் அக.290-3
      நுண் ஞாண் அ வலை சேவல் பட்டென அக.290-4
      அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது அக.290-5
      பைதல் பிள்ளை தழீஇ ஒய்யென அக.290-6
      அம் கண் பெண்ணை அன்புற நரலும் அக.290-7
      சிறு பல் தொல் குடி பெரு நீர் சேர்ப்பன் அக.290-8
      கழி சேர் புன்னை அழி பூ கானல் அக.290-9
      தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம் அக.290-10
      மணவா முன் உம் எவன் ஓ தோழி அக.290-11
      வெள் கோட்டு யானை விறல் போர் குட்டுவன் அக.290-12
      தெள் திரை பரப்பின் தொண்டி முன்துறை அக.290-13
      சுரும்பு உண மலர்ந்த பெரு தண் நெய்தல் அக.290-14
      மணி ஏர் மாண் நலம் ஒரீஇ அக.290-15
      பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண் ஏ அக.290-16
      வானம் பெயல் வளம் கரப்ப கானம் அக.291-1
      உலறி இலை இல ஆக பல உடன் அக.291-2
      ஏறு உடை ஆயத்து இனம் பசி தெறுப்ப அக.291-3
      கயன் அற வறந்த கோடையொடு நயன் அக.291-4
      பெரு வரை நிவந்த மருங்கில் கொடு வரி அக.291-5
      புலியொடு பொருது சினம் சிறந்து வலியோடு அக.291-6
      உரவு களிறு ஒதுங்கிய மருங்கில் பரூஉ பரல் அக.291-7
      சிறு பல் மின்மினி கடுப்ப எ வாய் உம் அக.291-8
      நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை அக.291-9
      எருவை இரு சிறை இரீஇய விரி இணர் அக.291-10
      தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப அக.291-11
      பரியினது உயிர்க்கும் அம்பினர் வெருவர அக.291-12
      உவலை சூடிய தலையர் கவலை அக.291-13
      ஆர்த்து உடன் அரு பொருள் வவ்வலின் யாவது உம் அக.291-14
      சாத்து இடை வழங்கா சேண் சிமை அதர அக.291-15
      சிறு இலை நெல்லி தீம் சுவை திரள் காய் அக.291-16
      உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று அக.291-17
      புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி அக.291-18
      அறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதி அக.291-19
      மறு மருப்பு இள கோடு அதிர கூஉம் அக.291-20
      சுடர் தெற வருந்திய அரு சுரம் இறந்து ஆங்கு அக.291-21
      உள்ளினை வாழிய நெஞ்சு ஏ போது என அக.291-22
      புலம் கமழ் நாற்றத்து இரு பல் கூந்தல் அக.291-23
      நல் எழில் மழை கண் நம் காதலி அக.291-24
      மெல் இறை பணை தோள் விளங்கும் மாண் கவின் ஏ அக.291-25
      கூறாய் செய்வது தோழி வேறு உணர்ந்து அக.292-1
      அன்னை உம் பொருள் உகுத்து அலமரும் மெல் முறி அக.292-2
      சிறு குளகு அருந்து தாய் முலை பெறாஅ அக.292-3
      மறி கொலை படுத்தல் வேண்டி வெறி புரி அக.292-4
      ஏதில் வேலன் கோதை துயல்வர அக.292-5
      தூங்கும் ஆயின் அதூ உம் நாணுவல் அக.292-6
      இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல் புலம் படர்ந்து அக.292-7
      இரவின் மேயல் மரூஉம் யானை அக.292-8
      கால் வல் இயக்கம் ஒற்றி நடுநாள் அக.292-9
      வரை இடை கழுதின் வன் கை கானவன் அக.292-10
      கடு விசை கவணின் எறிந்த சிறு கல் அக.292-11
      உடு உறு கணையின் போகி சாரல் அக.292-12
      வேங்கை விரி இணர் சிதறி தேன் சிதையூஉ அக.292-13
      பலவின் பழத்து உள் தங்கும் அக.292-14
      மலை கெழு நாடன் மணவா கால் ஏ அக.292-15
      இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை அக.293-1
      வலை வலந்தனைய ஆக பல உடன் அக.293-2
      சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின் அக.293-3
      துகில் ஆய் செய்கை பா விரிந்தன்ன அக.293-4
      வெயில் அவிர்பு நுடங்கும் வெ வெவ் களரி அக.293-5
      குயில் கண் அன்ன குரூஉ காய் முற்றி அக.293-6
      மணி காசு அன்ன மால் நிற இரு கனி அக.293-7
      உகாஅய் மெல் சினை உதிர்வன கழியும் அக.293-8
      வேனில் வெ சுரம் தமியர் தாம் ஏ அக.293-9
      செல்ப என்ப தோழி யாம் ஏ அக.293-10
      பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த அக.293-11
      நெஞ்சு அமர் குழவி போல நொந்து அக.293-12
      இன்னா மொழிதும் என்ப அக.293-13
      என் மயங்கினர் கொல் நம் காதலோர் ஏ அக.293-14
      மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி அக.294-1
      துள்ளு பெயல் கழிந்த பின்றை புகை உற அக.294-2
      புள்ளி நுண் துவலை பூ அகம் நிறைய அக.294-3
      காதலர் பிரிந்த கையறு மகளிர் அக.294-4
      நீர் வார் கண்ணின் கருவிளை மலர அக.294-5
      துய் தலை பூவின் புதல் இவர் ஈங்கை அக.294-6
      நெய் தோய்ந்தன்ன நீர் நனை அம் தளிர் அக.294-7
      இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர அக.294-8
      அவரை பை பூ பயில அகல் வயல் அக.294-9
      கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச அக.294-10
      சிதர் சினை தூங்கும் அற்சிர அரைநாள் அக.294-11
      காய் சின வேந்தன் பாசறை நீடி அக.294-12
      நம் நோய் அறியா அறன் இலாளர் அக.294-13
      இ நிலை களைய வருகுவர் கொல் என அக.294-14
      ஆனாது எறிதரும் வாடையொடு அக.294-15
      நோனேன் தோழி என் தனிமையான் ஏ அக.294-16
      நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப அக.295-1
      குன்று கோடு அகைய கடு கதிர் தெறுதலின் அக.295-2
      என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை அக.295-3
      நிலவு நிற மருப்பின் பெரு கை சேர்த்தி அக.295-4
      வேங்கை வென்ற வெருவரு பணை தோள் அக.295-5
      ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பி அக.295-6
      பல் மர ஒரு சிறை பிடியொடு வதியும் அக.295-7
      கல் உடை அதர கானம் நீந்தி அக.295-8
      கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் அக.295-9
      உயங்கு பகடு உயிர்ப்ப அசஈ முரம்பு இடித்து அக.295-10
      அகல் இடம் குழித்த வாய் கூவல் அக.295-11
      ஆறு செல் வம்பலர் அசைவிட ஊறும் அக.295-12
      புடையல் அம் கழல் கால் புல்லி குன்றத்து அக.295-13
      நடை அரு கானம் விலங்கி நோன் சிலை அக.295-14
      தொடை அமை பகழி துவன்று நிலை வடுகர் அக.295-15
      பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும் அக.295-16
      மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும் அக.295-17
      பழி தீர் மாண் நலம் தருகுவர் மாதோ அக.295-18
      மாரி பித்திகத்து ஈர் இதழ் புரையும் அக.295-19
      அம் கலுழ் கொண்ட செ கடை மழை கண் அக.295-20
      மணம் கமழ் ஐம்பால் மடந்தை நின் அக.295-21
      அணங்கு நிலைபெற்ற தடம் மெல் தோள் ஏ அக.295-22
      கோதை இணர குறு கால் காஞ்சி அக.296-1
      போது அவிழ் நறு தாது அணிந்த கூந்தல் அக.296-2
      அரி மதர் மழை கண் மாஅயோளொடு அக.296-3
      நெருநை உம் கமழ் பொழில் துஞ்சி இன்று அக.296-4
      பெரு நீர் வையஇ அவளொடு ஆடி அக.296-5
      புலரா மார்பினை வந்து நின்று எம் வயின் அக.296-6
      கரத்தல் கூடும் ஓ மற்று ஏ பரப்பில் அக.296-7
      பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி அக.296-8
      நார் அரி நறவின் மகிழ் நொடை கூட்டும் அக.296-9
      பேர் இசை கொற்கை பொருநன் வென் வேல் அக.296-10
      கடு பகட்டு யானை நெடு தேர் செழியன் அக.296-11
      மலை புரை நெடு நகர் கூடல் நீடிய அக.296-12
      மலிதரு கம்பலை போல அக.296-13
      அலர் ஆகின்று அது பலர் வாய்ப்பட்டு ஏ அக.296-14
      பானாள் கங்குல் உம் பெரு புன் மாலை அக.297-1
      ஆனா நோயொடு அழி படர் கலங்கி அக.297-2
      நம் வயின் இனையும் இடும்பை கைம்மிக அக.297-3
      என்னை ஆகும் ஓ நெஞ்சு ஏ நம் வயின் அக.297-4
      இரு கவின் இல்லா பெரு புன் தாடி அக.297-5
      கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென அக.297-6
      மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல் அக.297-7
      பெயர் பயம் படர தோன்று குயில் எழுத்து அக.297-8
      இயஇபு உடன் நோக்கல் செல்லாது அசைவு அக.297-9
      ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் அக.297-10
      சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின் அக.297-11
      நீர் முள் வேலி புலவு நாறு முன்றில் அக.297-12
      எழுதி அன்ன கொடி படு வெருகின் அக.297-13
      பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை அக.297-14
      மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம் அக.297-15
      சிறுகுடி மறவர் சே கோள் தண்ணுமைக்கு அக.297-16
      எருவை சேவல் இரு சிறை பெயர்க்கும் அக.297-17
      வெருவரு கானம் நம்மொடு அக.297-18
      வருவல் என்றோள் மகிழ் மட நோக்கு ஏ அக.297-19
      பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு அக.298-1
      வயங்கு தொழில் தரீஇயர் வலன் ஏர்பு விளங்கி அக.298-2
      மல்கு கடல் தோன்றியாங்கு பட அக.298-3
      மணி மருள் மாலை மலர்ந்த வேங்கை அக.298-4
      ஒள் தளிர் அவிர்வரும் ஒலி கெழு பெரு சினை அக.298-5
      தண் துளி அசை வளி தைவரும் நாட அக.298-6
      கொன்று சினம் தணியாது வென்று முரண் சாம்பாது அக.298-7
      இரு பிடி தொழுதியின் இனம் தலைமயங்காது அக.298-8
      பெரு பெயல் கடாஅம் செருக்கி வள மலை அக.298-9
      இரு களிறு இயல்வரும் பெரு காட்டு இயவின் அக.298-10
      ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி அக.298-11
      தாழ் பூ கோதை ஊது வண்டு இரீஇ அக.298-12
      மெல் பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு இவண் அக.298-13
      நீ வந்ததனினும் இனிது ஆகின்று ஏ அக.298-14
      தூவல் கள்ளின் துனை தேர் எந்தை அக.298-15
      கடி உடை வியல் நகர் ஓம்பினள் உறையும் அக.298-16
      யாய் அறிவுறுதல் அஞ்சி பானாள் அக.298-17
      காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன் அக.298-18
      யான் நின் கொடுமை கூற நினைபு ஆங்கு அக.298-19
      இனையல் வாழி தோழி நம் துறந்தவர் அக.298-20
      நீடலர் ஆகி வருவர் வல்லென அக.298-21
      கங்குல் உயவு துணை ஆகிய அக.298-22
      துஞ்சாது உறைவி இவள் உவந்தது ஏ அக.298-23
      எல்லை உம் இரவு வினை வயின் பிரிந்த அக.299-1
      முன்னம் முன் உறுபு அடைய உள்ளிய அக.299-2
      பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும் அக.299-3
      அது மறந்து உறைதல் அரிது ஆகின்று ஏ அக.299-4
      கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை அக.299-5
      நெடு விளி பருந்தின் வெறி எழுந்தாங்கு அக.299-6
      விசும்பு கண் புதைய பாஅய் பல உடன் அக.299-7
      அகல் இடம் செல்லுநர் அறிவு கெட தாஅய் அக.299-8
      கவலை கரக்கும் காடு அகல் அத்தம் அக.299-9
      செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென அக.299-10
      வைகு நிலை மதியம் போல பையென அக.299-11
      புலம்பு கொள் அவலமொடு புது கவின் இழந்த அக.299-12
      நலம் கெழு திரு முகம் இறைஞ்சி நிலம் கிளையா அக.299-13
      நீரொடு பொருத ஈர் இதழ் மழை கண் அக.299-14
      இகுதரு தெள் பனி ஆகத்து உறைப்ப அக.299-15
      கால் நிலை செல்லாது கழி படர் கலங்கி அக.299-16
      நா நடுக்குற்ற நவிலா கிளவியொடு அக.299-17
      அறல் மருள் கூந்தலின் மறையினள் திறல் மாண்டு அக.299-18
      திருந்துக மாதோ நும் செலவு என வெய்து உயிரா அக.299-19
      பருவரல் எவ்வமொடு அழிந்த அக.299-20
      பெரு விதுப்பு உறுவி பேதுறு நிலை ஏ அக.299-21
      நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் அக.300-1
      நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்மார் அக.300-2
      பறி கொள் கொள்ளையர் மறுக உக்க அக.300-3
      மீன் ஆர் குருகின் கானல் அம் பெரு துறை அக.300-4
      எல்லை தண் பொழில் சென்றென செலீஇயர் அக.300-5
      தேர் பூட்டு அயர ஏஎய் வார் கோல் அக.300-6
      செறி தொடி திருத்தி பாறு மயிர் நீவி அக.300-7
      செல் இனி மடந்தை நின் தோழியொடு மனை என அக.300-8
      சொல்லிய அளவை தான் பெரிது கலுழ்ந்து அக.300-9
      தீங்கு ஆயினள் இவள் ஆயின் தாங்காது அக.300-10
      நொதுமலர் போல பிரியின் கதுமென அக.300-11
      பிறிது ஒன்று ஆகல் உம் அஞ்சுவல் அதனால் அக.300-12
      சேணின் வருநர் போல பேணா அக.300-13
      இரு கலி யாணர் எம் சிறுகுடி தோன்றின் அக.300-14
      வல் எதிர்கொண்டு மெல்லிதின் வினஈ அக.300-15
      துறை உம் மான்றன்று பொழுது ஏ சுறவு அக.300-16
      ஓதம் மல்கலின் மாறு ஆயின ஏ அக.300-17
      எல்லின்று தோன்றல் செல்லாதீம் என அக.300-18
      எமர் குறை கூற தங்கி ஏமுற அக.300-19
      இளையர் உம் புரவி இன்புற நீ
      இல் உறை நல் விருந்து அயர்தல் அக.300-21
      ஒல்லுதும் பெரும நீ நல்குதல் பெறின் ஏ அக.300-22
      வறன் உறு செய்தியின் வாடுபு வருந்தி அக.301-1
      படர் மிக பிரிந்தோர் உள்ளுபு நினைதல் அக.301-2
      சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி அக.301-3
      நல்குநர் ஒழித்த கூலி சில் பதம் அக.301-4
      ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு அக.301-5
      நீர் வாழ் முதலை ஆவித்தன்ன அக.301-6
      ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து அக.301-7
      ஊர் இஃது என்னாஅர் தீது இல் வாழ்க்கை அக.301-8
      சுர முதல் வருத்தம் மர வீட்டி அக.301-9
      பாடு இன் தெள் கிணை கறங்க காண்வர அக.301-10
      குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி அக.301-11
      ஆடூஉ சென்னி தகைப்ப மகடூஉ அக.301-12
      முளரி தீயின் முழங்கு அழல் விளக்கத்து அக.301-13
      களரி ஆவிரை கிளர் பூ கோதை அக.301-14
      வண்ண மார்பின் வன முலை துயல்வர அக.301-15
      செறி நடை பிடியொடு களிறு புணர்ந்து என்ன அக.301-16
      குறு நெடு தூம்பொடு முழவு புணர்ந்து இசைப்ப அக.301-17
      கார் வான் முழக்கின் நீர் மிசை தெவுட்டும் அக.301-18
      தேரை ஒலியின் மாண சீர் அமைத்து அக.301-19
      சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு அக.301-20
      பல் ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லென அக.301-21
      தலைப்புணர்த்து அசைத்த பல் தொகை கல பையர் அக.301-22
      இரு பேர் ஒக்கல் கோடியர் இறந்த அக.301-23
      புன் தலை மன்றம் காணின் வழி நாள் அக.301-24
      அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும் அக.301-25
      அது ஏ மருவினம் மாலை அதனால் அக.301-26
      காதலர் செய்த காதல் அக.301-27
      நீடு இன்று மறத்தல் கூடும் ஓ மற்று ஏ அக.301-28
      சிலம்பில் போகிய செ முக வாழை அக.302-1
      அலங்கல் அம் தோடு அசை வளி உறுதொறும் அக.302-2
      பள்ளி யானை பரூஉ புறம் தைவரும் அக.302-3
      நல் வரை நாடனொடு அருவி ஆடி உம் அக.302-4
      பல் இதழ் நீலம் படு சுனை குற்றும் அக.302-5
      நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் அக.302-6
      வெறி கமழ் சோலை நயந்து விளையாடல் உம் அக.302-7
      அரிய போலும் காதல் அம் தோழி அக.302-8
      இரு கல் அடுக்கத்து என் ஐயர் உழுத அக.302-9
      கரும்பு என கவினிய பெரு குரல் ஏனல் அக.302-10
      கிளி பட விளைந்தமை அறிந்து உம் செல்க என அக.302-11
      நம் அவண் விடுநள் போலாள் கைம்மிக அக.302-12
      சில் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இள முலை அக.302-13
      மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு அக.302-14
      பல் கால் நோக்கும் அறன் இல் யாய் ஏ அக.302-15
      இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து அக.303-1
      பேஎய் கண்ட கனவின் பல் மாண் அக.303-2
      நுண்ணிதின் இயஇந்த காமம் வென் வேல் அக.303-3
      மறம் மிகு தானை பசு பூண் பொறையன் அக.303-4
      கார் புகன்று எடுத்த சூர் புகல் நனம் தலை அக.303-5
      மா இரு கொல்லி உச்சி தாஅய் அக.303-6
      ததைந்து செல் அருவியின் அலர் எழ பிரிந்தோர் அக.303-7
      புலம் கந்து ஆக இரவலர் செலின் ஏ அக.303-8
      வரை புரை களிற்றொடு நல் கலன் ஈயும் அக.303-9
      உரை சால் வண் புகழ் பாரி பறம்பின் அக.303-10
      நிரை பறை குரீஇ இனம் காலை போகி அக.303-11
      முடங்கு புற செந்நெல் தரீஇயர் ஓராங்கு அக.303-12
      இரை தேர் கொட்பின் ஆகி பொழுது பட அக.303-13
      படர் கொள் மாலை படர்தந்தாங்கு அக.303-14
      வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம் அக.303-15
      ஐயம் தெளியர் ஓ நீ ஏ பல உடன் அக.303-16
      வறல் மரம் பொருந்திய சிள்வீடு உமணர் அக.303-17
      கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்து அக.303-18
      அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு அவர் அக.303-19
      வழி நடை சேறல் வலித்திசின் யான் ஏ அக.303-20
      இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை அக.304-1
      நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல் அக.304-2
      சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு அக.304-3
      பரூஉ பெயல் அழி துளி தலஈ வான் நவின்று அக.304-4
      குரூஉ துளி பொழிந்த பெரு புலர் வைகறை அக.304-5
      செய்து விட்டன்ன செ நில மருங்கில் அக.304-6
      செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி அக.304-7
      சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை அக.304-8
      வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு அக.304-9
      அலங்கு சினை குருந்தின் அல்கு நிழல் வதிய அக.304-10
      சுரும்பு இமிர்பு ஊத பிடவு தளை அவிழ அக.304-11
      அரு பொறி மஞ்ஞை ஆல வரி மணல் அக.304-12
      மணி மிடை பவளம் போல அணி மிக அக.304-13
      காயாம் செம்மல் தாஅய் பல உடன் அக.304-14
      ஈயல் மூதாய் ஈர் புறம் வரிப்ப அக.304-15
      புலன் அணி கொண்ட கார் எதிர் காலை அக.304-16
      ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை அக.304-17
      வினையொடு வேறு புலத்து அல்கி நன்று உம் அக.304-18
      அறவர் அல்லர் நம் அருளாதோர் என அக.304-19
      நம் நோய் தன் வயின் அறியாள் அக.304-20
      எம் நொந்து புலக்கும் கொல் மாஅயோள் ஏ அக.304-21
      பகலினும் அகலாது ஆகி யாமம் அக.305-1
      தவல் இல் நீத்தமொடு ஐயென கழிய அக.305-2
      தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு அக.305-3
      பனி மீக்கூரும் பைதல் பானாள் அக.305-4
      பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை அக.305-5
      பருகு அன்ன காதலொடு திருகி அக.305-6
      மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கத்து அக.305-7
      ஓர் உயிர் மாக்கள் உம் புலம்புவர் மாதோ அக.305-8
      அருள் இலாளர் பொருள் வயின் அகல அக.305-9
      எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து அக.305-10
      யான் எவன் உளென் ஓ தோழி தான் ஏ அக.305-11
      பராரை பெண்ணை சேக்கும் கூர் வாய் அக.305-12
      ஒரு தனி அன்றில் உயவு குரல் கடஈய அக.305-13
      உள் ஏ கனலும் உள்ளம் மெல்லென அக.305-14
      கனை எரி பிறப்ப ஊதும் அக.305-15
      நினையா மாக்கள் தீம் குழல் கேட்டு ஏ அக.305-16
      பெரு பெயர் மகிழ்ந பேணாது அகன்மோ அக.306-1
      பரந்த பொய்கை பிரம்பொடு நீடிய அக.306-2
      முள் கொம்பு ஈங்கை துய் தலை புது வீ அக.306-3
      ஈன்ற மாத்தின் இள தளிர் வருட அக.306-4
      வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் அக.306-5
      கழனி கரும்பின் சாய் புறம் ஊர்ந்து அக.306-6
      பழன யாமை பசு வெயில் கொள்ளும் அக.306-7
      நெல் உடை மறுகின் நன்னர் ஊர அக.306-8
      இது ஓ மற்று நின் செம்மல் மாண்ட அக.306-9
      மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி அக.306-10
      இகழ்ந்த சொல் உம் சொல்லி சிவந்த அக.306-11
      ஆய் இதழ் மழை கண் நோய் உற நோக்கி அக.306-12
      தண் நறு கமழ் தார் பரீஇயினள் நும்மொடு அக.306-13
      ஊடினள் சிறு துனி செய்து எம் அக.306-14
      மணல் மலி மறுகின் இறந்திசினோள் ஏ அக.306-15
      சிறு நுதல் பசந்து பெரு தோள் சாஅய் அக.307-1
      அகல் எழில் அல்குல் அ வரி வாட அக.307-2
      பகல் உம் கங்குல் மயங்கி பையென அக.307-3
      பெயல் உறு மலரின் கண் பனி வார அக.307-4
      ஈங்கு இவள் உழக்கும் என்னாது வினை நயந்து அக.307-5
      நீங்கல் ஒல்லும் ஓ ஐய வேங்கை அக.307-6
      அடு முரண் தொலைத்த நெடு நல் யானை அக.307-7
      மையல் அம் கடாஅம் செருக்கி மதம் சிறந்து அக.307-8
      இயங்குநர் செகுக்கும் எய் படு நனம் தலை அக.307-9
      பெரு கை எண்கு இனம் குரும்பி தேரும் அக.307-10
      புற்று உடை சுவர புதல் இவர் பொதியில் அக.307-11
      கடவுள் போகிய கரு தாள் கந்தத்து அக.307-12
      உடன் உறை பழமையின் துறத்தல் செல்லாது அக.307-13
      இரு புறா பெடையொடு பயிரும் அக.307-14
      பெரு கல் வைப்பின் மலை முதல் ஆறு ஏ அக.307-15
      உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் அக.308-1
      நெடு வகிர் விழுப்புண் கழாஅ கங்குல் அக.308-2
      ஆலி அழி துளி பொழிந்த வைகறை அக.308-3
      வால் வெள் அருவி புனல் மலிந்து ஒழுகலின் அக.308-4
      இலங்கு மலை புதைய வெள் மழை கவஈ அக.308-5
      கலம் சுடு புகையின் தோன்றும் நாட அக.308-6
      இரவின் வருதல் எவன் ஓ பகல் வரின் அக.308-7
      தொலையா வேலின் வண் மகிழ் எந்தை அக.308-8
      களிறு அணந்து எய்தா கல் முகை இதணத்து அக.308-9
      சிறு தினை படு கிளி எம்மொடு ஓப்பி அக.308-10
      மல்லல் அறைய மலிர் சுனை குவளை அக.308-11
      தேம் பாய் ஒள் பூ நறு பல அடைச்சிய அக.308-12
      கூந்தல் மெல் அணை துஞ்சி பொழுது பட அக.308-13
      காவலர் கரந்து கடி புனம் துழஈய அக.308-14
      பெரு களிற்று ஒருத்தலின் பெயர்குவை அக.308-15
      கரு கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கு ஏ அக.308-16
      வய வாள் எறிந்து வில்லின் நீக்கி அக.309-1
      பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர் அக.309-2
      அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென அக.309-3
      தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் அக.309-4
      கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய் அக.309-5
      புலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை அக.309-6
      களிறு புறம் உரிஞ்சிய கரு கால் இலவத்து அக.309-7
      அரலை வெள் காழ் ஆலியின் தாஅம் அக.309-8
      காடு மிக நெடிய என்னார் கோடியர் அக.309-9
      பெரு படை குதிரை நல் போர் வானவன் அக.309-10
      திருந்து கழல் சே அடி நசஈ படர்ந்தாங்கு அக.309-11
      நாம் செலின் எவன் ஓ தோழி காம்பின் அக.309-12
      வனை கழை உடைந்த கவண் விசை கடி இடி அக.309-13
      கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது அக.309-14
      இரவு புனம் மேய்ந்த உரவு சின வேழம் அக.309-15
      தண் பெரு படாஅர் வெரூஉம் அக.309-16
      குன்று விலங்கு இயவின் அவர் சென்ற நாட்டு ஏ அக.309-17
      கடு தேர் இளையரொடு நீக்கி நின்ற அக.310-1
      நெடுந்தகை நீர்மையஇ அன்றி நீ உம் அக.310-2
      தொழுதகு மெய்யஇ அழிவு முந்துறுத்து அக.310-3
      பல் நாள் வந்து பணி மொழி பயிற்றலின் அக.310-4
      குவளை உண் கண் கலுழ நின் மாட்டு அக.310-5
      இவள் உம் பெரு பேதுற்றனள் ஓரும் அக.310-6
      தாய் உடை நெடு நகர் தமர் பாராட்ட அக.310-7
      காதலின் வளர்ந்த மாதர் ஆகலின் அக.310-8
      பெரு மடம் உடையர் ஓ சிறிது ஏ அதனால் அக.310-9
      குன்றின் தோன்றும் குவவு மணல் சேர்ப்ப அக.310-10
      இன்று இவண் விரும்பாதீம் ஓ சென்று அ அக.310-11
      பூ விரி புன்னை மீது தோன்று பெண்ணை அக.310-12
      கூஉம் கண்ணஃது ஏ தெய்ய ஆங்க அக.310-13
      உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த அக.310-14
      இளை படு பேடை இரிய குரைத்து எழுந்து அக.310-15
      உரும் இசை புணரி உடைதரும் அக.310-16
      பெருநீர் வேலி எம் சிறு நல் ஊர் ஏ அக.310-17
      இரு பிடி பரிசிலர் போல கடை நின்று அக.311-1
      அரு கடி காப்பின் அகல் நகர் ஒரு சிறை அக.311-2
      எழுதியன்ன திண் நிலை கதவம் அக.311-3
      கழுது வழங்கு அரைநாள் காவலர் மடிந்தென அக.311-4
      திறந்து நம் புணர்ந்து நும்மின் சிறந்தோர் அக.311-5
      இம்மை உலகத்து இல் என பல் நாள் அக.311-6
      பொம்மல் ஓதி நீவிய காதலொடு அக.311-7
      பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப அக.311-8
      வரு வழி வம்பலர் பேணி கோவலர் அக.311-9
      மழ விடை பூட்டிய குழாஅய் தீம் புளி அக.311-10
      செவி அடை தீர தேக்கு இலை பகுக்கும் அக.311-11
      புல்லி நல் நாட்டு உம்பர் செல் அரு அக.311-12
      சுரம் இறந்து ஏகினும் நீடலர் அக.311-13
      அருள் மொழி தேற்றி நம் அகன்றிசினோர் ஏ அக.311-14
      நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி அக.312-1
      இரவின் வரூஉம் இடும்பை நீங்க அக.312-2
      வரைய கருதும் ஆயின் பெரிது உவந்து அக.312-3
      ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம் அக.312-4
      காந்தள் அம் சிறுகுடி கௌவை பேணாது அக.312-5
      அரி மதர் மழை கண் சிவப்ப நாளை அக.312-6
      பெரு மலை நாடன் மார்பு புணை ஆக அக.312-7
      ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி அக.312-8
      வேய் பயில் அடுக்கம் புதைய கால் வீழ்த்து அக.312-9
      இன் இசை முரசின் இரங்கி ஒன்னார் அக.312-10
      ஓடு புறங்கண்ட தாள் தோய் தட கை அக.312-11
      வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த அக.312-12
      அடு புகழ் எஃகம் போல அக.312-13
      கொடி பட மின்னி பாயின்று ஆல் மழை ஏ அக.312-14
      இனி பிறிது உண்டு ஓ அஞ்சல் ஓம்பு என அக.313-1
      அணி கவின் வளர முயங்கி நெஞ்சம் அக.313-2
      பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கல் உம் அக.313-3
      குளித்து பொரு கயலின் கண் பனி மல்க அக.313-4
      ஐய ஆக வெய்ய உயிரா அக.313-5
      இரவு உம் எல்லை படர் அட வருந்தி அக.313-6
      அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப அக.313-7
      தம் அலது இல்லா நம் இவண் ஒழிய அக.313-8
      பொருள் புரிந்து அகன்றனர் ஆயினும் அருள் அக.313-9
      வருவர் வாழி தோழி பெரிய அக.313-10
      நிதியம் சொரிந்த நீவி போல அக.313-11
      பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்து இடை அக.313-12
      நீங்கா வம்பலர் கணை இட தொலைந்தோர் அக.313-13
      வசி படு புண்ணின் குருதி மாந்தி அக.313-14
      ஒற்று செல் மாக்களின் ஒடுங்கிய குரல அக.313-15
      இல் வழிப்படூஉம் காக்கை அக.313-16
      கல் உயர் பிறங்கல் மலை இறந்தோர் ஏ அக.313-17
      நீலத்து அன்ன நீர் பொதி கருவின் அக.314-1
      மா விசும்பு அதிர முழங்கி ஆலியின் அக.314-2
      நிலம் தண்ணென்று கானம் குழைப்ப அக.314-3
      இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப அக.314-4
      மறி உடை மட பிணை தழீஇ புறவின் அக.314-5
      திரி மருப்பு இரலை பை பயிர் உகள அக.314-6
      ஆர் பெயல் உதவிய கார் செய் காலை அக.314-7
      நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி அக.314-8
      கல்லென கறங்கு மணி இயம்ப வல்லோன் அக.314-9
      வா செல வணக்கிய தா பரி நெடு தேர் அக.314-10
      ஈர் புறவு இயங்கு வழி அறுப்ப தீம் தொடை அக.314-11
      பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப அக.314-12
      இ நிலை வாரார் ஆயின் தம் அக.314-13
      எவன் கொல் பாண உரைத்திசின் சிறிது என அக.314-14
      கடவுள் கற்பின் மடவோள் கூற அக.314-15
      செய் வினை அழிந்த மையல் நெஞ்சின் அக.314-16
      துனி கொள் பருவரல் தீர வந்தோய் அக.314-17
      இனிது செய்தனை ஆல் வாழ்க நின் கண்ணி அக.314-18
      வேலி சுற்றிய வால் வீ முல்லை அக.314-19
      பெரு தார் கமழும் விருந்து ஒலி கதுப்பின் அக.314-20
      இன் நகை இளையோள் கவவ அக.314-21
      மன்னுக பெரும நின் மலர்ந்த மார்பு ஏ அக.314-22
      கூழை உம் குறு நெறி கொண்டன முலை அக.315-1
      சூழி மெல் முகம் செப்பு உடன் எதிரின அக.315-2
      பெண் துணை சான்றனள் இவள் என பல் மாண் அக.315-3
      கண் துணை ஆக நோக்கி நெருநை உம் அக.315-4
      அயிர்த்தன்று மன் ஏ நெஞ்சம் பெயர்த்து உம் அக.315-5
      அறியாமையின் செறியேன் யான் ஏ அக.315-6
      பெரு பெயர் வழுதி கூடல் அன்ன தன் அக.315-7
      அரு கடி வியல் நகர் சிலம்பு உம் கழியாள் அக.315-8
      சேணுற சென்று வறு சுனைக்கு ஒல்கி அக.315-9
      புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி அக.315-10
      கோடை உதிர்த்த குவி கண் பசு காய் அக.315-11
      அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப அக.315-12
      வறு நிலத்து உதிரும் அத்தம் கதுமென அக.315-13
      கூர் வேல் விடலை பொய்ப்ப போகி அக.315-14
      சேக்குவள் கொல் ஓ தான் ஏ தேக்கின் அக.315-15
      அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை அக.315-16
      ஊன் புழுக்கு அயரும் முன்றில் அக.315-17
      கான் கெழு வாழ்நர் சிறுகுடியான் ஏ அக.315-18
      துறை மீன் வழங்கும் பெரு நீர் பொய்கை அக.316-1
      அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு அக.316-2
      ஈர் தண் எருமை சுவல் படு முது போத்து அக.316-3
      தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி பொழுது பட அக.316-4
      பை நிண வராஅல் குறைய பெயர்தந்து அக.316-5
      குரூஉ கொடி பகன்றை சூடி மூதூர் அக.316-6
      போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன் அக.316-7
      தேர் தர வந்த தெரி இழை நெகிழ் தோள் அக.316-8
      ஊர் கொள்கு அல்லா மகளிர் தர அக.316-9
      பரத்தைமை தாங்கல் ஓ இலென் என வறிது நீ அக.316-10
      புலத்தல் ஒல்லும் ஓ மனை கெழு மடந்தை அக.316-11
      அது புலந்து உறைதல் வல்லியோர் ஏ அக.316-12
      செய்யோள் நீங்க சில் பதம் கொழித்து அக.316-13
      தாம் அட்டு உண்டு தமியர் ஆகி அக.316-14
      தே மொழி புதல்வர் திரங்கு முலை சுவைப்ப அக.316-15
      வைகுநர் ஆகுதல் அறிந்து உம் அக.316-16
      அறியார் அம்ம அஃது உடலுமோர் ஏ அக.316-17
      மாக விசும்பின் மழை தொழில் உலந்தென அக.317-1
      பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி அக.317-2
      புகை நிற உருவின் அற்சிரம் நீங்க அக.317-3
      குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று அக.317-4
      நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் அக.317-5
      முதிரா பல் இதழ் உதிர பாய்ந்து உடன் அக.317-6
      மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப அக.317-7
      பொன் செய் கன்னம் பொலிய வெள்ளி அக.317-8
      நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல அக.317-9
      அரவ வண்டு இனம் ஊதுதொறும் குரவத்து அக.317-10
      ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப அக.317-11
      துவைத்து எழு தும்பி தவிர் இசை விளரி அக.317-12
      புதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும் அக.317-13
      ஆன் ஏமுற்ற காமர் வேனில் அக.317-14
      வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்து அக.317-15
      குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப அக.317-16
      வருவேம் என்ற பருவம் ஆண்டை அக.317-17
      இல்லை கொல் என மெல்ல நோக்கி அக.317-18
      நினைந்தனம் இருந்தனம் ஆக நயந்து ஆங்கு அக.317-19
      உள்ளிய மருங்கின் உள்ளம் போல அக.317-20
      வந்து நின்றனர் ஏ காதலர் நம் துறந்து அக.317-21
      என் உழியது கொல் தான் ஏ பல் நாள் அக.317-22
      அன்னை உம் அறிவுற அணங்கி அக.317-23
      நல் நுதல் பாஅய பசலை நோய் ஏ அக.317-24
      கான மான் அதர் யானை உம் வழங்கும் அக.318-1
      வான மீமிசை உரும் உம் நனி உரறும் அக.318-2
      அரவு உம் புலி அஞ்சுதகவு உடைய அக.318-3
      இர வழங்கு சிறு நெறி தமியஇ வருதி அக.318-4
      வரை இழி அருவி பாட்டொடு பிரசம் அக.318-5
      முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும் அக.318-6
      பழ விறல் நனம் தலை பய மலை நாட அக.318-7
      மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்று ஓ அக.318-8
      இன்று தலை ஆக வாரல் வரின் ஏ அக.318-9
      ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய அக.318-10
      எம் கண்டு பெயரும் காலை யாழ நின் அக.318-11
      கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை அக.318-12
      ஊதல் வேண்டும் ஆல் சிறிது ஏ வேட்டொடு அக.318-13
      வேய் பயில் அழுவத்து பிரிந்த நின் அக.318-14
      நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடு ஏ அக.318-15
      மணி வாய் காக்கை மா நிற பெரு கிளை அக.319-1
      பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி அக.319-2
      கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் அக.319-3
      கடு வினை மறவர் வில் இட தொலைந்தோர் அக.319-4
      படு பிணம் கவரும் பாழ் நனம் தலை அக.319-5
      அணங்கு என உருத்த நோக்கின் ஐயென அக.319-6
      நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமை அக.319-7
      பொன் வீ வேங்கை புது மலர் புரைய அக.319-8
      நல் நிறத்து எழுந்த சுணங்கு அணி வன முலை அக.319-9
      சுரும்பு ஆர் கூந்தல் பெரு தோள் இவள் வயின் அக.319-10
      பிரிந்தனிர் அகறல் சூழின் அரு பொருள் அக.319-11
      எய்துக மாதோ நுமக்கு ஏ கொய் தழை அக.319-12
      தளிர் ஏர் அன்ன தாங்கு அரு மதுகையள் அக.319-13
      மெல்லியள் இளையள் நனி பேர் அன்பினள் அக.319-14
      செல்வேம் என்னும் நும் எதிர் அக.319-15
      ஒழிவேம் என்னும் ஒண்மை ஓ இலள் ஏ அக.319-16
      ஓங்கு திரை பரப்பின் வாங்கு விசை கொளீஇ அக.320-1
      திமிலோன் தந்த கடுங்கண் வய மீன் அக.320-2
      தழை அணி அல்குல் செல்வ தங்கையர் அக.320-3
      விழவு அயர் மறுகின் விலை என பகரும் அக.320-4
      கானல் அம் சிறுகுடி பெரு நீர் சேர்ப்ப அக.320-5
      மலர் ஏர் உண் கண் எம் தோழி எவ்வம் அக.320-6
      அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும் அக.320-7
      நெடு கழி துழஈய குறு கால் அன்னம் அக.320-8
      அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் அக.320-9
      தடவு நிலை புன்னை தாது அணி பெரு துறை அக.320-10
      நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடு தேர் அக.320-11
      வண்டல் பாவை சிதைய வந்து நீ அக.320-12
      தோள் புதிது உண்ட ஞான்றை அக.320-13
      சூள் உம் பொய் ஓ கடல் அறி கரி ஏ அக.320-14
      பசித்த யானை பழங்கண் அன்ன அக.321-1
      வறு சுனை முகந்த கோடை தெள் விளி அக.321-2
      விசித்து வாங்கு பறையின் விடர் அகத்து இயம்ப அக.321-3
      கதிர் கால் அம் பிணை உணீஇய புகல் ஏறு அக.321-4
      குதிர் கால் இருப்பை வெள் பூ உண்ணாது அக.321-5
      ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரை அக.321-6
      படு மணி இன நிரை உணீஇய கோவலர் அக.321-7
      விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல் அக.321-8
      கன்று உடை மட பிடி களிறொடு தடவரும் அக.321-9
      புன் தலை மன்றத்து அம் குடி சீறூர் அக.321-10
      துணையொடு துச்சில் இருக்கும் கொல் ஓ அக.321-11
      கணையோர் அஞ்சா கடுங்கண் காளையொடு அக.321-12
      எல்லி முன்னுற செல்லும் கொல் ஓ அக.321-13
      எ வினை செயும் கொல் நோகு ஓ யான் ஏ அக.321-14
      அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ அக.321-15
      யாய் அறிவுறுதல் அஞ்சி அக.321-16
      வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோள் ஏ அக.321-17
      வயங்கு வெயில் ஞெமிய பாஅய் மின்னு வசிபு அக.322-1
      மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல் அக.322-2
      ஆரா காமம் அடூஉ நின்று அலைப்ப அக.322-3
      இறு வரை வீழ்நரின் நடுங்கி தெறுவர அக.322-4
      பாம்பு எறி கோலின் தமியஇ வைகி அக.322-5
      தேம்புதி கொல் ஓ நெஞ்சு ஏ உரும் இசை அக.322-6
      களிறு கண் கூடிய வாள் மயங்கு ஞாட்பின் அக.322-7
      ஒளிறு வேல் தானை கடு தேர் திதியன் அக.322-8
      வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில் அக.322-9
      பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி அக.322-10
      குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல் அக.322-11
      அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப அக.322-12
      முயலுநர் முற்றா ஏற்று அரு நெடு சிமை அக.322-13
      புகல் அரு பொதியில் போல அக.322-14
      பெறல் அரு குரையள் எம் அணங்கியோள் ஏ அக.322-15
      இம்மென் பேர் அலர் இ ஊர் நம் வயின் அக.323-1
      செய்வோர் ஏ சொல் வாட காதலர் அக.323-2
      வருவர் என்பது வாய்வது ஆக அக.323-3
      ஐய செய்ய மதன் இல சிறிய நின் அக.323-4
      அடி நிலன் உறுதல் அஞ்சி பைய அக.323-5
      தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலி அக.323-6
      காணிய வம்மோ கற்பு மேம்படுவி அக.323-7
      பலவு பல தடஈய வேய் பயில் அடுக்கத்து அக.323-8
      யானை செல் இனம் கடுப்ப வானத்து அக.323-9
      வயங்கு கதிர் மழுங்க பாஅய் பாம்பின் அக.323-10
      பை பட இடிக்கும் கடு குரல் ஏற்றொடு அக.323-11
      ஆலி அழி துளி தலஈ அக.323-12
      கால் வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயல் ஏ அக.323-13
      விருந்து உம் பெறுகுநள் போலும் திருந்து இழை அக.324-1
      தட மெல் பணை தோள் மட மொழி அரிவை அக.324-2
      தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த அக.324-3
      வளரா பிள்ளை தூவி அன்ன அக.324-4
      உளர் பெயல் வளர்த்த பை பயிர் புறவில் அக.324-5
      பறை கண் அன்ன நிறை சுனை தோறும் அக.324-6
      துளி படு மொக்குள் துள்ளுவன சால அக.324-7
      தொளி பொரு பொகுட்டு தோன்றுவன மாய அக.324-8
      வளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய் அக.324-9
      சிரல் சிறகு ஏய்ப்ப அறல் கண் வரித்த அக.324-10
      வண்டு உண் நறு வீ துமித்த நேமி அக.324-11
      தண் நில மருங்கில் போழ்ந்த வழி உள் அக.324-12
      நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக அக.324-13
      செல்லும் நெடுந்தகை தேர் ஏ அக.324-14
      முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்து ஏ அக.324-15
      அம்ம வாழி தோழி காதலர் அக.325-1
      வெள் மணல் நிவந்த பொலம் கடை நெடு நகர் அக.325-2
      நளி இரு கங்குல் புணர் குறி வாய்த்த அக.325-3
      களவு உம் கைம்மிக அலர்ந்தன்று அன்னை அக.325-4
      உள் கொண்டு ஓவாள் காக்கும் பின் பெரிது அக.325-5
      இவண் உறைபு எவன் ஓ அளியள் என்று அருளி அக.325-6
      ஆடு நடை பொலிந்த புகற்சியின் நாடு கோள் அக.325-7
      அள்ளனை பணித்த அதியன் பின்றை அக.325-8
      வள் உயிர் மா கிணை கண் அவிந்தாங்கு அக.325-9
      மலை கவின் அழிந்த கனை கடற்று அரு சுரம் அக.325-10
      வெய்ய மன்ற நின் வை எயிறு உணீஇய அக.325-11
      தண் மழை ஒரு நாள் தலையுக ஒள் நுதல் அக.325-12
      ஒல்கு இயல் அரிவை நின்னொடு செல்கம் அக.325-13
      சில் நாள் ஆன்றனை ஆக என பல் அக.325-14
      உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ அக.325-15
      எல்லாம் பெரும்பிறிது ஆக வடாஅது அக.325-16
      நல் வேல் பாணன் நாட்டு உள்ளது ஐ அக.325-17
      வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை அக.325-18
      ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் அக.325-19
      சோலை அத்தம் மாலை போகி அக.325-20
      ஒழிய சென்றோர் மன்ற அக.325-21
      பழி எவன் ஆம் கொல் நோய் தரு பால் ஏ அக.325-22
      ஊரல் அ வாய் உருத்த தித்தி அக.326-1
      பேர் அமர் மழை கண் பெரு தோள் சிறு நுதல் அக.326-2
      நல்லள் அம்ம குறுமகள் செல்வர் அக.326-3
      கடு தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் அக.326-4
      நெடு கொடி நுடங்கும் மட்ட வாயில் அக.326-5
      இரு கதிர் கழனி பெரு கவின் அன்ன அக.326-6
      நலம் பாராட்டி நடை எழில் பொலிந்து அக.326-7
      விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல் அக.326-8
      இழை அணி யானை சோழர் மறவன் அக.326-9
      கழை அளந்து அறியா காவிரி படப்பை அக.326-10
      புனல் மலி புதவின் போஒர் கிழவோன் அக.326-11
      பழையன் ஓக்கிய வேல் போல் அக.326-12
      பிழையல கண் அவள் நோக்கியோர் திறத்து ஏ அக.326-13
      இன்பம் உம் இடும்பை புணர்வு பிரிவு
      நன்பகல் அமையம் உம் இரவு போல அக.327-2
      வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து அக.327-3
      உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம் அக.327-4
      இன்னா வெ சுரம் நல் நசை துரப்ப அக.327-5
      துன்னல் உம் தகும் ஓ துணிவு இல் நெஞ்சு ஏ அக.327-6
      நீ செல வலித்தனை ஆயின் யாவது உம் அக.327-7
      நினைதல் உம் செய்தி ஓ எம் ஏ கனை கதிர் அக.327-8
      ஆவி அ வரி நீர் என நசஈ அக.327-9
      மா தவ பரிக்கும் மரல் திரங்கு நனம் தலை அக.327-10
      களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் அக.327-11
      செ வரை கொழி நீர் கடுப்ப அரவின் அக.327-12
      அ வரி உரிவை அணவரும் மருங்கின் அக.327-13
      புற்று அரை யாத்த புலர் சினை மரத்த அக.327-14
      மை நிற உருவின் மணி கண் காக்கை அக.327-15
      பை நிணம் கவரும் படு பிண கவலை அக.327-16
      சென்றோர் செல் புறத்து இரங்கார் கொன்றோர் அக.327-17
      கோல் கழிபு இரங்கும் அதர அக.327-18
      வேய் பயில் அழுவம் இறந்த பின் ஏ அக.327-19
      வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர் அக.328-1
      முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு அக.328-2
      உரவு பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து அக.328-3
      அரவின் பை தலை இடறி பானாள் அக.328-4
      இரவின் வந்து எம் இடை முலை முயங்கி அக.328-5
      துனி கண் அகல அளஈ கங்குலின் அக.328-6
      இனிதின் இயஇந்த நண்பு அவர் முனிதல் அக.328-7
      தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின் அக.328-8
      இலங்கு வளை நெகிழ பரந்து படர் அலைப்ப யாம் அக.328-9
      முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு அக.328-10
      அடக்குவம் மன் ஓ தோழி மட பிடி அக.328-11
      மழை தவழ் சிலம்பில் கடு சூல் ஈன்று அக.328-12
      கழை தின் யாக்கை விழை களிறு தைவர அக.328-13
      வாழை அம் சிலம்பில் துஞ்சும் அக.328-14
      சாரல் நாடன் சாயல் மார்பு ஏ அக.328-15
      பூ கண் உம் நுதல் பசப்ப நோய் கூர்ந்து அக.329-1
      ஈங்கு யான் வருந்த உம் நீங்குதல் துணிந்து அக.329-2
      வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர் அக.329-3
      குவிந்த குரம்பை அம் குடி சீறூர் அக.329-4
      படு மணி இயம்ப பகல் இயஇந்து உமணர் அக.329-5
      கொடு நுகம் பிணித்த செ கயிற்று ஒழுகை அக.329-6
      பகடு அயா கொள்ளும் வெ முனை துகள் தொகுத்து அக.329-7
      எறி வளி சுழற்றும் அத்தம் சிறிது அசைந்து அக.329-8
      ஏகுவர் கொல் ஓ தாம் ஏ பாய் கொள்பு அக.329-9
      உறு வெரி ஒடிக்கும் சிறு வரி குருளை அக.329-10
      நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட அக.329-11
      கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில் அக.329-12
      புலி புக்கு ஈனும் வறு சுனை அக.329-13
      பனி படு சிமைய பல் மலை இறந்து ஏ அக.329-14
      கழி பூ குற்றும் கானல் அல்கி உம் அக.330-1
      வண்டல் பாவை வரி மணல் அயர்ந்து உம் அக.330-2
      இன்புற புணர்ந்து உம் இளி வர பணிந்து அக.330-3
      தன் துயர் வெளிப்பட தவறி நம் அக.330-4
      அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு அக.330-5
      செல்லும் அன்னோ மெல்லம் புலம்பன் அக.330-6
      செல்வோன் பெயர் புறத்து இரங்கி முன் நின்று அக.330-7
      தகஈய சென்ற என் நிறை இல் நெஞ்சம் அக.330-8
      எய்தின்று கொல் ஓ தான் ஏ எய்தி உம் அக.330-9
      காமம் செப்ப நாணின்று கொல் ஓ அக.330-10
      உதுவ காண் அவர் ஊர்ந்த தேர் ஏ அக.330-11
      குப்பை வெள் மணல் குவவு மிசையான் உம் அக.330-12
      எக்கர் தாழை மடல் வயினான் உம் அக.330-13
      ஆய் கொடி பாசு அடும்பு பரிய ஊர்பு இழிபு அக.330-14
      சிறுகுடி பரதவர் பெரு கடல் மடுத்த அக.330-15
      கடு செலல் கொடு திமில் போல அக.330-16
      நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும் ஏ அக.330-17
      நீடு நிலை அரைய செ குழை இருப்பை அக.331-1
      கோடு கடைந்தன்ன கொள்ளை வான் பூ அக.331-2
      ஆடு பரந்தன்ன ஈனல் எண்கின் அக.331-3
      தோடு சினை உரீஇ உண்ட மிச்சில் அக.331-4
      பை குழை தழையர் பழையர் மகளிர் அக.331-5
      கண் திரள் நீள் அமை கடிப்பின் தொகுத்து அக.331-6
      குன்று அக சிறுகுடி மறுகு தொறும் மறுகும் அக.331-7
      சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய அக.331-8
      சென்றோர் அன்பு இலர் தோழி என்றும் அக.331-9
      அரு துறை முற்றிய கரு கோட்டு சீறு யாழ் அக.331-10
      பாணர் ஆர்ப்ப பல் கலம் உதவி அக.331-11
      நாளவை இருந்த நனை மகிழ் திதியன் அக.331-12
      வேளிரொடு பொரீஇய கழித்த அக.331-13
      வாள் வாய் அன்ன வறு சுரம் இறந்து ஏ அக.331-14
      முளை வளர் முதல மூங்கில் முருக்கி அக.332-1
      கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை அக.332-2
      நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய அக.332-3
      பொரு முரண் உழுவை தொலைச்சி கூர் நுனை அக.332-4
      குருதி செ கோட்டு அழி துளி கழாஅ அக.332-5
      கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி அக.332-6
      செறு பகை வாட்டிய செம்மலொடு அறு கால் அக.332-7
      யாழ் இசை பறவை இமிர பிடி புணர்ந்து அக.332-8
      வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன் அக.332-9
      நின் புரை தக்க சாயலன் என நீ அக.332-10
      அன்பு உரைத்து அடங்க கூறிய இன் சொல் அக.332-11
      வாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்கு அக.332-12
      அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் அக.332-13
      வண்டு இடைப்படாஅ முயக்கம் உம் அக.332-14
      தண்டா காதல் உம் தலை நாள் போன்ம் ஏ அக.332-15
      யாஅ ஒள் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின் அக.333-1
      ஆக மேனி அம் பசப்பு ஊர அக.333-2
      அழிவு பெரிது உடையஇ ஆகி அவர் வயின் அக.333-3
      பழி தலைத்தருதல் வேண்டுதி மொழி கொண்டு அக.333-4
      தாங்கல் ஒல்லும் ஓ மற்று ஏ ஆங்கு நின் அக.333-5
      எவ்வம் பெருமை உரைப்பின் செய் பொருள் அக.333-6
      வயங்காது ஆயினும் பயம் கெட தூக்கி அக.333-7
      நீடலர் வாழி தோழி கோடையில் அக.333-8
      குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது அக.333-9
      தூம்பு உடை துய் தலை கூம்புபு திரங்கிய அக.333-10
      வேனில் வெளிற்று பனை போல கை எடுத்து அக.333-11
      யானை பெரு நிரை வானம் பயிரும் அக.333-12
      மலை சேண் இகந்தனர் ஆயினும் நிலை பெயர்ந்து அக.333-13
      நாள் இடைப்படாமை வருவர் நமர் என அக.333-14
      பயம் தரு கொள்கையின் நயம் தலை திரியா அக.333-15
      நின் வாய் இன் மொழி நல் ஆக அக.333-16
      வருவர் ஆயின் ஓ நன்று ஏ வாராது அக.333-17
      அவணர் காதலர் ஆயினும் இவண் நம் அக.333-18
      பசலை மாய்தல் எளிது மன் தில்ல அக.333-19
      சென்ற தேஎத்து செய் வினை முற்றி அக.333-20
      மறுதரல் உள்ளத்தர் எனினும் அக.333-21
      குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறின் ஏ அக.333-22
      ஓடா நல் ஏற்று உரிவை தஈய அக.334-1
      ஆடு கொள் முரசம் இழுமென முழங்க அக.334-2
      நாடு திறை கொண்டனம் ஆயின் பாக அக.334-3
      பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு அக.334-4
      பெரு களிற்று தட கை புரைய கால் வீழ்த்து அக.334-5
      இரு பிடி தொழுதியின் ஈண்டுவன குழீஇ அக.334-6
      வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் அக.334-7
      கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி அக.334-8
      பெயல் தொடங்கின்று ஆல் வானம் வானின் அக.334-9
      வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப அக.334-10
      நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவி அக.334-11
      கொடிஞ்சி நெடு தேர் கடு பரி தவிராது அக.334-12
      இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து அக.334-13
      நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப அக.334-14
      ஈண்டு ஏ காண கடவுமதி பூ கேழ் அக.334-15
      பொலிவன அமர்த்த உண் கண் அக.334-16
      ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதல் ஏ அக.334-17
      இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் அக.335-1
      அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல் அக.335-2
      பொருள் இல்லோர்க்கு அஃது இயஇயாது ஆகுதல் அக.335-3
      யான் உம் அறிவென் மன் ஏ யானை தன் அக.335-4
      கொல் மருப்பு ஒடிய குத்தி சினம் சிறந்து அக.335-5
      இன்னா வேனில் இன் துணை ஆர அக.335-6
      முளி சினை மராஅத்து பொளி பிளந்து ஊட்ட அக.335-7
      புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெ சுரம் அக.335-8
      அரிய அல்ல மன் நமக்கு ஏ விரி தார் அக.335-9
      ஆடு கொள் முரசின் அடு போர் செழியன் அக.335-10
      மாட மூதூர் மதில் புறம் தழீஇ அக.335-11
      நீடு வெயில் உழந்த குறி இறை கணை கால் அக.335-12
      தொடை அமை பன் மலர் தோடு பொதிந்து யாத்த அக.335-13
      குடை ஓரன்ன கோள் அமை எருத்தின் அக.335-14
      பாளை பற்று அழிந்து ஒழிய புறம் சேர்பு அக.335-15
      வாள் வடித்தன்ன வயிறு உடை பொதிய அக.335-16
      நாள் உற தோன்றிய நயவரு வனப்பின் அக.335-17
      ஆரத்து அன்ன அணி கிளர் புது பூ அக.335-18
      வார் உறு கவரியின் வண்டு உண விரிய அக.335-19
      முத்தின் அன்ன வெள் வீ தாஅய் அக.335-20
      அலகின் அன்ன அரி நிறத்து ஆலி அக.335-21
      நகை நனி வளர்க்கும் சிறப்பின் தகை மிக அக.335-22
      பூவொடு வளர்ந்த மூவா பசு காய் அக.335-23
      நீரினும் இனிய ஆகி கூர் எயிற்று அக.335-24
      அமிழ்தம் ஊறும் செ வாய் அக.335-25
      ஒள் தொடி குறுமகள் கொண்டனம் செலின் ஏ அக.335-26
      குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலை அக.336-1
      பாசி பரப்பில் பறழொடு வதிந்த அக.336-2
      உண்ணா பிணவின் உயக்கம் சொலிய அக.336-3
      நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய் அக.336-4
      வாளையொடு உழப்ப துறை கலுழ்ந்தமையின் அக.336-5
      தெள் கள் தேறல் மாந்தி மகளிர் அக.336-6
      நுண் செயல் அம் குடம் இரீஇ பண்பின் அக.336-7
      மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர் அக.336-8
      காஞ்சி நீழல் குரவை அயரும் அக.336-9
      தீம் பெரு பொய்கை துறை கேழ் ஊரன் அக.336-10
      தேர் தர வந்த நேர் இழை மகளிர் அக.336-11
      ஏசுப என்ப என் நலன் ஏ அது அக.336-12
      பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சின அக.336-13
      கொல் களிற்று யானை நல்கல் மாறு ஏ அக.336-14
      தாம் உம் பிறர் உளர் போல் சேறல் அக.336-15
      முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின் அக.336-16
      யான் அவண் வாரா மாறு ஏ வரின் வான் இடை அக.336-17
      சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல அக.336-18
      என்னொடு திரியான் ஆயின் வென் வேல் அக.336-19
      மாரி அம்பின் மழை தோல் சோழர் அக.336-20
      வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை அக.336-21
      ஆரியர் படையின் உடைக என் அக.336-22
      நேர் இறை முன்கை வீங்கிய வளை ஏ அக.336-23
      சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த அக.337-1
      மாரி ஈர் தளிர் அன்ன மேனி அக.337-2
      பேர் அமர் மழை கண் புலம்பு கொண்டு ஒழிய அக.337-3
      ஈங்கு பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின் அக.337-4
      அவணது ஆக பொருள் என்று உமணர் அக.337-5
      கண நிரை அன்ன பல் கால் குறு பொறை அக.337-6
      தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலை அக.337-7
      படை உடை கையர் வரு தொடர் நோக்கி அக.337-8
      உண்ணா மருங்குல் இன்னோன் கையது அக.337-9
      பொன் ஆகுதல் உம் உண்டு என கொன் ஏ அக.337-10
      தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர் அக.337-11
      திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி அக.337-12
      செ கோல் அம்பினர் கை நொடியா பெயர அக.337-13
      கொடி விடு குருதி தூங்கு குடர் கறீஇ அக.337-14
      வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை அக.337-15
      வெள் பரல் இமைக்கும் கண் பறி கவலை அக.337-16
      கள்ளி நீழல் கதறுபு வதிய அக.337-17
      மழை கண் மாறிய வெ காட்டு ஆர் இடை அக.337-18
      எமியம் கழிதந்தோய் ஏ பனி இருள் அக.337-19
      பெரு கலி வானம் தலஈய அக.337-20
      இரு குளிர் வாடையொடு வருந்துவள் என ஏ அக.337-21
      குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் அக.338-1
      மறம் கெழு தானை அரசர் உள் உம் அக.338-2
      அறம் கடைப்பிடித்த செ கோல் உடன் அமர் அக.338-3
      மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள் அக.338-4
      பலர் புகழ் திருவின் பசு பூண் பாண்டியன் அக.338-5
      அணங்கு உடை உயர்நிலை பொருப்பின் கவாஅன் அக.338-6
      சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல் அக.338-7
      துணை ஈர் ஓதி மாஅயோள் வயின் அக.338-8
      நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற அக.338-9
      முயங்கல் இயஇயாது ஆயினும் என்றும் அக.338-10
      வயவு உறு நெஞ்சத்து உயவு துணை ஆக அக.338-11
      ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும் அக.338-12
      துன் அரு துப்பின் வென் வேல் பொறையன் அக.338-13
      அகல் இரு கானத்து கொல்லி போல அக.338-14
      தவாஅலியர் ஓ நட்பு ஏ அவள் வயின் அக.338-15
      அறாஅலியர் ஓ தூது ஏ பொறாஅர் அக.338-16
      விண் பொர கழித்த திண் பிடி ஒள் வாள் அக.338-17
      புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன் அக.338-18
      தொகு போர் சோழன் பொருள் மலி பாக்கத்து அக.338-19
      வழங்கல் ஆனா பெரு துறை அக.338-20
      முழங்கு இரு முந்நீர் திரையினும் பல ஏ அக.338-21
      வீங்கு விசை பிணித்த விரை பரி நெடு தேர் அக.339-1
      நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில் அக.339-2
      பாம்பு என முடுகு நீர் ஓட கூம்பி அக.339-3
      பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப அக.339-4
      அற்சிரம் நின்றன்று ஆல் பொழுது ஏ முற்பட அக.339-5
      ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து அக.339-6
      ஆண்மை வாங்க காமம் தட்ப அக.339-7
      கவை படு நெஞ்சம் கண் அகைய அக.339-8
      இரு தலை கொள்ளி இடை நின்று வருந்தி அக.339-9
      ஒரு தலை படாஅ உறவி போன்றனம் அக.339-10
      நோம் கொல் அளியள் தான் ஏ யாக்கைக்கு அக.339-11
      உயிர் இயஇந்தன்ன நட்பின் அ அக.339-12
      வாழ்தல் அன்ன காதல் அக.339-13
      சாதல் அன்ன பிரிவு அரியோள் ஏ அக.339-14
      பல் நாள் எவ்வம் தீர பகல் வந்து அக.340-1
      புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி அக.340-2
      மாலை மால் கொள நோக்கி பண் ஆய்ந்து அக.340-3
      வலவன் வண் தேர் இயக்க நீ உம் அக.340-4
      செலவு விருப்புறுதல் ஒழிக தில் அம்ம அக.340-5
      செல்லா நல் இசை பொலம் பூண் திரையன் அக.340-6
      பல் பூ கானல் பவத்திரி அன்ன இவள் அக.340-7
      நல் எழில் இள நலம் தொலைய ஒல்லென அக.340-8
      கழி ஏ ஓதம் மல்கின்று வழி அக.340-9
      வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும் அக.340-10
      சென்றோர் மன்ற மான்றன்று பொழுது என அக.340-11
      நின் திறத்து அவலம் வீட இன்று இவண் அக.340-12
      சேப்பின் எவன் ஓ பூ கேழ் புலம்ப அக.340-13
      பசு மீன் நொடுத்த வெள் நெல் மாஅ அக.340-14
      தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கு ஏ அக.340-15
      வடவர் தந்த வான் கேழ் வட்டம் அக.340-16
      குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய அக.340-17
      வண்டு இமிர் நறு சாந்து அணிகுவம் திண் திமில் அக.340-18
      எல்லு தொழில் மடுத்த வல் வினை பரதவர் அக.340-19
      கூர் உளி கடு விசை மாட்டலின் பாய்பு உடன் அக.340-20
      கோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலை அக.340-21
      தண் கடல் அசை வளி எறிதொறும் வினை விட்டு அக.340-22
      முன்றில் தாழை தூங்கும் அக.340-23
      தெள் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கு ஏ அக.340-24
      உய் தகை இன்று ஆல் தோழி பைபய அக.341-1
      கோங்கும் கொய் குறை உற்றன குயில் உம் அக.341-2
      தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும் அக.341-3
      நாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறை அக.341-4
      கழை அழி நீத்தம் சாஅய வழி நாள் அக.341-5
      மழை கழிந்தன்ன மா கால் மயங்கு அறல் அக.341-6
      பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு அக.341-7
      மதவு உடை நா கொடு அசை வீட பருகி அக.341-8
      குறு கால் காஞ்சி கோதை மெல் இணர் அக.341-9
      பொன் தகை நுண் தாது உறைப்ப தொக்கு உடன் அக.341-10
      குப்பை வார் மணல் எக்கர் துஞ்சும் அக.341-11
      யாணர் வேனில் மன் இது அக.341-12
      மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கு ஏ அக.341-13
      ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை அக.342-1
      புணர்ந்தோர் போல போற்றுமதி நினக்கு யான் அக.342-2
      கிளைஞன் அல்லென் ஓ நெஞ்சு ஏ தெனாஅது அக.342-3
      வெல் போர் கவுரியர் நல் நாட்டு உள்ளது ஐ அக.342-4
      மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் அக.342-5
      ஆ கொள் மூதூர் களவர் பெருமகன் அக.342-6
      ஏவல் இளையர் தலைவன் மேவார் அக.342-7
      அரு குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்து பட அக.342-8
      பல் செரு கடந்த செல் உறழ் தட கை அக.342-9
      கெடாஅ நல் இசை தென்னன் தொடாஅ அக.342-10
      நீர் இழி மருங்கில் கல் அளை கரந்த அ அக.342-11
      வரை அரமகளிரின் அரியள் அக.342-12
      அ வரி அல்குல் அணையா கால் ஏ அக.342-13
      வாங்கு அமை புரையும் வீங்கு இறை பணை தோள் அக.343-1
      சில் சுணங்கு அணிந்த பல் பூண் மெல் முலை அக.343-2
      நல் எழில் ஆகம் புல்லுதல் நயந்து அக.343-3
      மரம் கோள் உமண் மகன் பேரும் பருதி அக.343-4
      புன் தலை சிதைத்த வன் நடுகல் அக.343-5
      கண்ணி வாடிய மண்ணா மருங்குல் அக.343-6
      கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து அ அக.343-7
      ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் அக.343-8
      கண் பொரி கவலைய கானத்து ஆங்கண் அக.343-9
      நனம் தலை யாஅத்து அம் தளிர் பெரு சினை அக.343-10
      இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார் அக.343-11
      நெடு செவி கழுதை குறு கால் ஏற்றை அக.343-12
      புறம் நிறை பண்டத்து பொறை அசாஅ களைந்த அக.343-13
      பெயர் படை கொள்ளார்க்கு உயவு துணை ஆகி அக.343-14
      உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று அக.343-15
      உள்ளினை வாழி என் நெஞ்சு ஏ கள்ளின் அக.343-16
      மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழை கண் அக.343-17
      சில் பொழி பொலிந்த துவர் வாய் அக.343-18
      பல் மாண் பேதையின் பிரிந்த நீ ஏ அக.343-19
      வள மழை பொழிந்த வால் நிற களரி அக.344-1
      உளர்தரு தண் வளி உறுதொறும் நிலவு என அக.344-2
      தொகு முகை விரிந்த முட கால் பிடவின் அக.344-3
      வை ஏர் வால் எயிற்று ஒள் நுதல் மகளிர் அக.344-4
      கை மாண் தோணி கடுப்ப பையென அக.344-5
      மயில் இனம் பயிலும் மரம் பயில் கானம் அக.344-6
      எல் இடை உறாஅ அளவை வல்லே அக.344-7
      கழல் ஒலி நாவின் தெள் மணி கறங்க அக.344-8
      நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரி புரவி அக.344-9
      வயக்கு உறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து அக.344-10
      இயக்குமதி வாழி ஓ கை உடை வலவ அக.344-11
      பயப்புறு படர் அட வருந்திய அக.344-12
      நயப்பு இன் காதலி நகை முகம் பெற ஏ அக.344-13
      விசும்பு தளி பொழிந்து வெம்மை நீங்கி அக.345-1
      தண் பதம் படுதல் செல்க என பல் மாண் அக.345-2
      நாம் செல விழைந்தனம் ஆக ஓங்கு புகழ் அக.345-3
      கான் அமர் செல்வி அருளலின் வெள் கால் அக.345-4
      பல் படை புரவி எய்திய தொல் இசை அக.345-5
      நுணங்கு நுண் பனுவல் புலவன் பாடிய அக.345-6
      இன மழை தவழும் ஏழில் குன்றத்து அக.345-7
      கரு கால் வேங்கை செ பூ பிணையல் அக.345-8
      ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் அக.345-9
      சில் நாள் கழிக என்று முன் அக.345-10
      நம்மொடு பொய்த்தனர் ஆயினும் தம்மொடு அக.345-11
      திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார் அக.345-12
      மா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப அக.345-13
      உறை கழிந்து உலந்த பின்றை பொறைய அக.345-14
      சிறு வெள் அருவி துவலையின் மலர்ந்த அக.345-15
      கரு கால் நுணவின் பெரு சினை வான் பூ அக.345-16
      செ மணல் சிறு நெறி கம்மென வரிப்ப அக.345-17
      காடு கவின் பெறுக தோழி ஆடு வளிக்கு அக.345-18
      ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் அக.345-19
      கல் கண் சீக்கும் அத்தம் அக.345-20
      அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவு ஏ அக.345-21
      நகை நன்று அம்ம தான் ஏ இறை மிசை அக.346-1
      மாரி சுதையின் ஈர் புறத்து அன்ன அக.346-2
      கூரல் கொக்கின் குறு பறை சேவல் அக.346-3
      வெள்ளி வெள் தோடு அன்ன கயல் குறித்து அக.346-4
      கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர் அக.346-5
      காஞ்சி அம் குறு தறி குத்தி தீம் சுவை அக.346-6
      மெல் கழை கரும்பின் நல் பல மிடைந்து அக.346-7
      பெரு செய் நெல்லின் பாசு அவல் பொத்தி அக.346-8
      வருத்தி கொண்ட வல் வாய் கொடு சிறை அக.346-9
      மீது அழி கடு நீர் நோக்கி பைப்பய அக.346-10
      பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர அக.346-11
      யாம் அது பேணின்று ஓ இலம் ஏ நீ நின் அக.346-12
      பண் அமை நல் யாழ் பாணனொடு விசி பிணி அக.346-13
      மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப அக.346-14
      மகிழ் துணை சுற்றமொடு மட்டு மாந்தி அக.346-15
      எம் மனை வாராய் ஆகி முன் நாள் அக.346-16
      நும் மனை சேர்ந்த ஞான்றை அம் அக.346-17
      குறு தொடி மடந்தை உவந்தனள் நெடு தேர் அக.346-18
      இழை அணி யானை பழையன் மாறன் அக.346-19
      மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் அக.346-20
      வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த அக.346-21
      கிள்ளி வளவன் நல் அமர் சாஅய் அக.346-22
      கடு பரி புரவியொடு களிறு பல வவ்வி அக.346-23
      ஏதில் மன்னர் ஊர் கொள அக.346-24
      கோதை மார்பன் உவகையின் பெரிது ஏ அக.346-25
      தோள் உம் தொல் கவின் தொலைய நாள் அக.347-1
      நலம் கவர் பசலை நல்கின்று நலிய அக.347-2
      சால் பெரு தானை சேரலாதன் அக.347-3
      மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய அக.347-4
      பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன அக.347-5
      கவ்வை தூற்றும் வெ வாய் சேரி அக.347-6
      அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய அக.347-7
      சென்றனர் ஆயினும் செய் வினை அவர்க்கு ஏ அக.347-8
      வாய்க்க தில் வாழி தோழி வாயாது அக.347-9
      மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து அக.347-10
      ஒள் கேழ் வய புலி பாய்ந்தென குவவு அடி அக.347-11
      வெள் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ அக.347-12
      கன்று ஒழித்து ஓடிய புன் தலை மட பிடி அக.347-13
      கை தலை வைத்த மையல் விதுப்பொடு அக.347-14
      கெடு மக பெண்டிரின் தேரும் அக.347-15
      நெடு மர மருங்கின் மலை இறந்தோர் ஏ அக.347-16
      என் ஆவது கொல் தான் ஏ முன்றில் அக.348-1
      தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்து அக.348-2
      கோடைக்கு ஊழ்த்த கமழ் நறு தீம் கனி அக.348-3
      பயிர்ப்புறு பலவின் எதிர் சுளை அளஈ அக.348-4
      இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல் அக.348-5
      நெடு கண் ஆடு அமை பழுநி கடு திறல் அக.348-6
      பாப்பு கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டு அக.348-7
      கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி குறவர் அக.348-8
      முறி தழை மகளிர் மடுப்ப மாந்தி அக.348-9
      அடுக்கல் ஏனல் இரு புனம் மறந்துழி அக.348-10
      யானை வவ்வின தினை என நோனாது அக.348-11
      இளையர் உம் முதியர் கிளை உடன் குழீஇ அக.348-12
      சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் அக.348-13
      நிலையா நல் மொழி தேறிய நெஞ்சு ஏ அக.348-14
      அரம் போழ் அ வளை செறிந்த முன்கை அக.349-1
      வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய அக.349-2
      எவன் ஆய்ந்தனர் கொல் தோழி ஞெமன் அக.349-3
      தெரி கோல் அன்ன செயிர் தீர் செ மொழி அக.349-4
      உலைந்த ஒக்கல் பாடுநர் செலின் ஏ அக.349-5
      உரன் மலி உள்ளமொடு முனை பாழ் ஆக அக.349-6
      அரு குறும்பு எறிந்த பெரு கல வெறுக்கை அக.349-7
      சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு அக.349-8
      எழில் குன்றத்து கவாஅன் கேழ் கொள அக.349-9
      திருந்து அரை நிவந்த கரு கால் வேங்கை அக.349-10
      எரி மருள் கவளம் மாந்தி களிறு தன் அக.349-11
      வரி நுதல் வைத்த வலி தேம்பு தட கை அக.349-12
      கல் ஊர் பாம்பின் தோன்றும் அக.349-13
      சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோர் ஏ அக.349-14
      கழி ஏ சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப அக.350-1
      எறி திரை ஓதம் தரல் ஆனாது ஏ அக.350-2
      துறை ஏ மருங்கின் போகிய மா கவை மருப்பின் அக.350-3
      இரு சேற்று ஈர் அளை அலவன் நீப்ப அக.350-4
      வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்று ஏ அக.350-5
      கொடு நுகம் நுழைந்த கணை கால் அத்திரி அக.350-6
      வடி மணி நெடு தேர் பூண ஏவாது அக.350-7
      ஏந்து எழில் மழை கண் இவள் குறை ஆக அக.350-8
      சேந்தனை சென்மோ பெரு நீர் சேர்ப்ப அக.350-9
      இலங்கு இரு பரப்பின் எறி சுறா நீக்கி அக.350-10
      வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர் அக.350-11
      ஒலி தலை பணிலம் ஆர்ப்ப கல்லென அக.350-12
      கலி கெழு கொற்கை எதிர்கொள இழிதரும் அக.350-13
      குவவு மணல் நெடு கோட்டு ஆங்கண் அக.350-14
      உவ காண் தோன்றும் எம் சிறு நல் ஊர் ஏ அக.350-15
      வேற்று நாட்டு உறையுள் விருப்புற பேணி அக.351-1
      பெறல் அரு கேளிர் பின் வந்து விடுப்ப அக.351-2
      பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு அக.351-3
      குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம் அக.351-4
      அறிவுறூஉம் கொல் ஓ தான் ஏ கதிர் தெற அக.351-5
      கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை அக.351-6
      அழல் அகைந்தன்ன அம் குழை பொதும்பில் அக.351-7
      புழல் வீ இருப்பை புன் காட்டு அத்தம் அக.351-8
      மறுதரல் உள்ளமொடு குறுக தோற்றிய அக.351-9
      செய் குறி ஆழி வைகல் தோறு எண்ணி அக.351-10
      எழுது சுவர் நினைந்த அழுது வார் மழை கண் அக.351-11
      விலங்கு வீழ் அரி பனி பொலம் குழை தெறிப்ப அக.351-12
      திருந்து இழை முன்கை அணல் அசைத்து ஊன்றி அக.351-13
      இருந்து அணை மீது பொருந்துழி கிடக்கை அக.351-14
      வருந்து தோள் பூசல் களையும் மருந்து என அக.351-15
      உள்ளுதொறு படூஉம் பல்லி அக.351-16
      புள்ளு தொழுது உறைவி செவி முதலான் ஏ அக.351-17
      முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரு பழம் அக.352-1
      பல் கிளை தலைவன் கல்லா கடுவன் அக.352-2
      பாடு இமிழ் அருவி பாறை மருங்கின் அக.352-3
      ஆடு மயில் முன்னது ஆக கோடியர் அக.352-4
      விழவு கொள் மூதூர் விறலி பின்றை அக.352-5
      முழவன் போல அகப்பட தழீஇ அக.352-6
      இன் துணை பயிரும் குன்ற நாடன் அக.352-7
      குடி நன்கு உடையன் கூடுநர் பிரியலன் அக.352-8
      கெடு நா மொழியலன் அன்பினன் என நீ அக.352-9
      வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய் அக.352-10
      நல்லை காண் இனி காதல் அம் தோழீஇ அக.352-11
      கடு பரி புரவி நெடு தேர் அஞ்சி அக.352-12
      நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல் அக.352-13
      தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன் அக.352-14
      எண்ணு முறை நிறுத்த பண்ணின் உள் உம் அக.352-15
      புதுவது புனைந்த திறத்தினும் அக.352-16
      வதுவை நாளினும் இனியன் ஆல் எமக்கு ஏ அக.352-17
      ஆள்வினை பிரிதல் உம் உண்டு ஓ பிரியினும் அக.353-1
      கேள் இனி வாழிய நெஞ்சு ஏ நாள் உம் அக.353-2
      கனவு கழிந்து அனைய ஆகி நனவின் அக.353-3
      நாளது செலவு உம் மூப்பினது வரவு அக.353-4
      அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கை உம் அக.353-5
      இ நிலை அறியாய் ஆயினும் செ அக.353-6
      அமை ஆடு அம் கழை தீண்டி கல்லென அக.353-7
      ஞெமை இலை உதிர்த்த எரி வாய் கோடை அக.353-8
      நெடு வெள் களரி நீறு முகந்து சுழல அக.353-9
      கடு வெயில் திருகிய வேனில் வெ காட்டு அக.353-10
      உயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறி அக.353-11
      அறு கோட்டு எழில் கலை கயம் நோக்கி அக.353-12
      தெள் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து அக.353-13
      உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர அக.353-14
      மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து அக.353-15
      உள்ளுவை அல்லை ஓ மற்று ஏ உள்ளிய அக.353-16
      விருந்து ஒழிவு அறியா பெரு தண் பந்தர் அக.353-17
      வருந்தி வருநர் ஓம்பி தண்ணென அக.353-18
      தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல் அக.353-19
      வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி அக.353-20
      மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை அக.353-21
      நம்மொடு நல் மொழி நவிலும் அக.353-22
      பொம்மல் ஓதி புனை இழை குணன் ஏ அக.353-23
      மத வலி யானை மறலிய பாசறை அக.354-1
      இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப அக.354-2
      வென்று கொடி எடுத்தனன் வேந்தன் உம் கன்றொடு அக.354-3
      கறவை புல் இனம் புறவு தொறு உகள அக.354-4
      குழல் வாய் வைத்தனர் கோவலர் வல் விரைந்து அக.354-5
      இளையர் ஏகுவனர் பரிய விரி உளை அக.354-6
      கடு நடை புரவி வழி வாய் ஓட அக.354-7
      வலவன் வள்பு வலி உறுப்ப புலவர் அக.354-8
      புகழ் குறி கொண்ட பொலம் தார் அகலத்து அக.354-9
      தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய அக.354-10
      வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின் அக.354-11
      யாண்டு உறைவது கொல் தான் ஏ மாண்ட அக.354-12
      போது உறழ் கொண்ட உண் கண் அக.354-13
      தீது இலாட்டி திரு நுதல் பசப்பு ஏ அக.354-14
      மா உம் வண் தளிர் ஈன்றன குயில் அக.355-1
      இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும் அக.355-2
      மூது இலை ஒழித்த போது அவிழ் பெரு சினை அக.355-3
      வல்லோன் தைவரும் வள் உயிர் பாலை அக.355-4
      நரம்பு ஆர்த்தன்ன வண்டு இனம் முரலும் அக.355-5
      துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர் அக.355-6
      தாது உகு தண் பொழில் அல்கி காதலர் அக.355-7
      செழு மனை மறக்கும் செவ்வி வேனில் அக.355-8
      தான் ஏ வந்தன்று ஆயின் ஆனாது அக.355-9
      இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டி அக.355-10
      புலந்தனம் வருகம் சென்மோ தோழி அக.355-11
      யாம் ஏ எமியம் ஆக நீ அக.355-12
      பொன் நயந்து அருள் இலை ஆகி அக.355-13
      இன்னை ஆகுதல் ஒத்தன்று ஆல் என ஏ அக.355-14
      மேல் துறை கொளீஇய கழாலின் கீழ் அக.356-1
      உகு வார் அருந்த பகு வாய் யாமை அக.356-2
      கம்புள் இயவன் ஆக விசி பிணி அக.356-3
      தெள் கண் கிணையின் பிறழும் ஊரன் அக.356-4
      இடை நெடு தெருவில் கதுமென கண்டு என் அக.356-5
      பொன் தொடி முன்கை பற்றினன் ஆக அக.356-6
      அன்னாய் என்றனென் அவன் கை விட்டனன் ஏ அக.356-7
      தொல் நசை சாலாமை நன்னன் பறம்பில் அக.356-8
      சிறு காரோடன் பயினொடு சேர்த்திய அக.356-9
      கல் போல் நாவினேன் ஆகி மற்று அது அக.356-10
      செப்பலென் மன் ஆல் யாய்க்கு ஏ நல் தேர் அக.356-11
      கடு பகட்டு யானை சோழர் மருகன் அக.356-12
      நெடு கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் அக.356-13
      நல் அடி உள்ளான் ஆக உம் ஒல்லார் அக.356-14
      கதவம் முயறல் உம் முயல்ப அது ஆஅன்று அக.356-15
      ஒலி பல் கூந்தல் நம் வயின் அருளாது அக.356-16
      கொன்றனன் ஆயினும் கொலை பழுது அன்று ஏ அக.356-17
      அருவி ஆம்பல் கலித்த முன்துறை அக.356-18
      நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன அக.356-19
      மின் ஈர் ஓதி என்னை நின் குறிப்பு ஏ அக.356-20
      கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த அக.357-1
      வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த அக.357-2
      உண்ணா பிணவின் உயக்கம் தீரிய அக.357-3
      தட மருப்பு யானை வலம் பட தொலைச்சி அக.357-4
      வியல் அறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து அக.357-5
      புலவு புலி புரண்ட புல் சாய் சிறு நெறி அக.357-6
      பயில் இரு கானத்து வழங்கல் செல்லாது அக.357-7
      பெரு களிற்று இன நிரை கை தொடூஉ பெயரும் அக.357-8
      தீம் சுளை பலவின் தொழுதி உம்பல் அக.357-9
      பெரு காடு இறந்தனர் ஆயினும் யாழ நின் அக.357-10
      திருந்து இழை பணை தோள் வருந்த நீடி அக.357-11
      உள்ளாது அமைதல் ஓ இலர் ஏ நல்குவர் அக.357-12
      மிகு பெயல் நிலஈய தீம் நீர் பொய்கை அக.357-13
      அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் அக.357-14
      காலொடு துயல்வந்தன்ன நின் அக.357-15
      ஆய் இதழ் மழை கண் அமர்த்த நோக்கு ஏ அக.357-16
      நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின் அக.358-1
      காமர் பீலி ஆய் மயில் தோகை அக.358-2
      இன் தீம் குரல துவன்றி மெல் சீர் அக.358-3
      ஆடு தகை எழில் நலம் கடுப்ப கூடி அக.358-4
      கண் நேர் இதழ தண் நறு குவளை அக.358-5
      குறு தொடர் அடைச்சிய நறு பல் கூழை அக.358-6
      நீடு நீர் நெடு சுனை ஆயமொடு ஆடாய் அக.358-7
      உயங்கிய மனத்தை ஆகி புலம்பு கொண்டு அக.358-8
      இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி அக.358-9
      அன்னை வினவினள் ஆயின் அன்னோ அக.358-10
      என் என உரைக்கு ஓ யான் ஏ துன்னிய அக.358-11
      பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி அக.358-12
      ஓடை யானை உயர் மிசை எடுத்த அக.358-13
      ஆடு கொடி கடுப்ப தோன்றும் அக.358-14
      கோடு உயர் வெற்பன் உறீஇய நோய் ஏ அக.358-15
      பனி வார் உண் கண் உம் பசந்த தோள் அக.359-1
      நனி பிறர் அறிய சாஅய் நாள் உம் அக.359-2
      கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார் அக.359-3
      நீடினர் மன் ஓ காதலர் என நீ அக.359-4
      எவன் கையற்றனை இகுளை அவர் ஏ அக.359-5
      வானவரம்பன் வெளியத்து அன்ன நம் அக.359-6
      மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது அக.359-7
      அரு சுர கவலை அசஈய கோடியர் அக.359-8
      பெரு கல் மீமிசை இயம் எழுந்தாங்கு அக.359-9
      வீழ் பிடி கெடுத்த நெடு தாள் யானை அக.359-10
      சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும் அக.359-11
      பொய்யா நல் இசை மா வண் புல்லி அக.359-12
      கவை கதிர் வரகின் யாணர் பை தாள் அக.359-13
      முதை சுவல் மூழ்கிய கான் சுடு குரூஉ புகை அக.359-14
      அருவி துவலையொடு மயங்கும் அக.359-15
      பெரு வரை அத்தம் இயங்கியோர் ஏ அக.359-16
      பல் பூ தண் பொழில் பகல் உடன் கழிப்பி அக.360-1
      ஒரு கால் ஊர்தி பருதி அம் செல்வன் அக.360-2
      குட வயின் மா மலை மறைய கொடு கழி அக.360-3
      தண் சேற்று அடஈய கணை கால் நெய்தல் அக.360-4
      நுண் தாது உண்டு வண்டு இனம் துறப்ப அக.360-5
      வெருவரு கடு திறல் இரு பெரு தெய்வத்து அக.360-6
      உரு உடன் இயஇந்த தோற்றம் போல அக.360-7
      அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ அக.360-8
      வந்த மாலை பெயரின் மற்று இவள் அக.360-9
      பெரு புலம்பினள் ஏ தெய்ய அதனால் அக.360-10
      பாணி பிழையா மாண் வினை கலி மா அக.360-11
      துஞ்சு ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பி அக.360-12
      நெடு தேர் அகல நீக்கி பையென அக.360-13
      குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி அக.360-14
      இரவின் வம்மோ உரவு நீர் சேர்ப்ப அக.360-15
      இன மீன் அருந்து நாரையொடு பனை மிசை அக.360-16
      அன்றில் சேக்கும் முன்றில் பொன் என அக.360-17
      நல் மலர் நறு வீ தாஅம் அக.360-18
      புன்னை நறு பொழில் செய்த நம் குறி ஏ அக.360-19
      தூ மலர் தாமரை பூவின் அம் கண் அக.361-1
      மா இதழ் குவளை மலர் பிணைத்தன்ன அக.361-2
      திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் அக.361-3
      அணி வளை முன்கை ஆய் இதழ் மடந்தை அக.361-4
      வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும் அக.361-5
      கவவு புலந்து உறையும் கழி பெரு காமத்து அக.361-6
      இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் என அக.361-7
      அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய் அக.361-8
      பொருள் புரிவு உண்ட மருளி நெஞ்சு ஏ அக.361-9
      கரியா பூவின் பெரியோர் ஆர அக.361-10
      அழல் எழு தித்தியம் அடுத்த யாமை அக.361-11
      நிழல் உடை நெடு கயம் புகல் வேட்டாஅங்கு அக.361-12
      உள்ளுதல் ஓம்புமதி இனி நீ முள் எயிற்று அக.361-13
      சில் மொழி அரிவை தோள் ஏ பல் மலை அக.361-14
      வெ அறை மருங்கின் வியன் சுரம் அக.361-15
      எவ்வம் கூர இறந்தனம் யாம் ஏ அக.361-16
      பாம்பு உடை விடர பனி நீர் இட்டு துறை அக.362-1
      தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தன ஏ அக.362-2
      வெள் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து அக.362-3
      பை கண் வல்லியம் கல் அளை செறிய அக.362-4
      முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு அக.362-5
      கடி கொள வழங்கார் ஆறு ஏ ஆயிடை அக.362-6
      எல்லிற்று என்னான் வென் வேல் ஏந்தி அக.362-7
      நசை தர வந்த நன்னராளன் அக.362-8
      நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின் அக.362-9
      இன்று இ பொழுது உம் யான் வாழலென் ஏ அக.362-10
      எவன் கொல் வாழி தோழி நம் இடை முலை அக.362-11
      சுணங்கு அணி முற்றத்து ஆரம் போல உம் அக.362-12
      சிலம்பு நீடு சோலை சிதர் தூங்கு நளிப்பின் அக.362-13
      இலங்கு வெள் அருவி போல உம் அக.362-14
      நிலம் கொண்டனவால் திங்கள் அம் கதிர் ஏ அக.362-15
      நிரை செலல் இவுளி விரைவு உடன் கடஈ அக.363-1
      அகல் இரு விசும்பில் பகல் செல சென்று அக.363-2
      மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய அக.363-3
      பொழுது கழி மலரின் புனை இழை சாஅய் அக.363-4
      அணை அணைந்து இனையஇ ஆகல் கணை அரை அக.363-5
      புல் இலை நெல்லி புகர் இல் பசு காய் அக.363-6
      கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப அக.363-7
      பொலம் செய் காசின் பொற்ப தாஅம் அக.363-8
      அத்தம் நண்ணி அதர் பார்த்து இருந்த அக.363-9
      கொலை வெ கொள்கை கொடு தொழில் மறவர் அக.363-10
      ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த அக.363-11
      எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய அக.363-12
      வளை வாய் பருந்தின் வள் உகிர் சேவல் அக.363-13
      கிளை தரு தெள் விளி கெழு முடை பயிரும் அக.363-14
      இன்னா வெ சுரம் இறந்தோர் முன்னிய அக.363-15
      செய் வினை வலத்தர் ஆகி இவண் நயந்து அக.363-16
      எய்த வந்தனர் ஏ தோழி மை எழில் அக.363-17
      துணை ஏர் எதிர் மலர் உண் கண் அக.363-18
      பிணை ஏர் நோக்கம் பெரு கவின் கொள ஏ அக.363-19
      மாதிரம் புதைய பாஅய் கால் வீழ்த்து அக.364-1
      ஏறு உடை பெரு மழை பொழிந்தென அவல் தோறு அக.364-2
      ஆடு கள பறையின் வரி நுணல் கறங்க அக.364-3
      ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன அக.364-4
      நீடு இணர் கொன்றை கவின் பெற காடு உடன் அக.364-5
      சுடர் புரை தோன்றி புதல் தலை கொளாஅ அக.364-6
      முல்லை இல்லமொடு மலர கல்ல அக.364-7
      பகு வாய் பை சுனை மா உண மலிர அக.364-8
      கார் தொடங்கின்று ஏ காலை காதலர் அக.364-9
      வெ சின வேந்தன் வியன் பெரு பாசறை அக.364-10
      வென்றி வேட்கையொடு நம் உம் உள்ளார் அக.364-11
      யாது செய்வாம் கொல் தோழி நோதக அக.364-12
      கொலை குறித்தன்ன மாலை அக.364-13
      துனைதரு போழ்தின் நீந்தல் ஓ அரிது ஏ அக.364-14
      அகல் வாய் வானம் மால் இருள் பரப்ப அக.365-1
      பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு அக.365-2
      சினவல் போகிய புன்கண் மாலை அக.365-3
      அத்த நடுகல் ஆள் என உதைத்த அக.365-4
      கான யானை கதுவாய் வள் உகிர் அக.365-5
      இரு பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண் அக.365-6
      கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை அக.365-7
      வருநர் இன்மையின் களையுநர் காணா அக.365-8
      என்றூழ் வெ சுரம் தந்த நீ ஏ அக.365-9
      துயர் செய்து ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்கு அக.365-10
      உள்ளினை வாழிய நெஞ்சு ஏ வென் வேல் அக.365-11
      மா வண் கழுவுள் காமூர் ஆங்கண் அக.365-12
      பூதம் தந்த பொரி அரை வேங்கை அக.365-13
      தண் கமழ் புது மலர் நாறும் அக.365-14
      அம் சில் ஓதி ஆய் மட தகை ஏ அக.365-15
      தாழ் சினை மருதம் தகைபெற கவினிய அக.366-1
      நீர் சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து அக.366-2
      கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி அக.366-3
      கடு காற்று எறிய போகிய துரும்பு உடன் அக.366-4
      காயல் சிறு தடி கண் கெட பாய்தலின் அக.366-5
      இரு நீர் பரப்பின் பனி துறை பரதவர் அக.366-6
      தீம் பொழி வெள் உப்பு சிதைதலின் சினஈ அக.366-7
      கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி அக.366-8
      இரு சேற்று அள்ளல் எறி செரு கண்டு அக.366-9
      நரை மூதாளர் கை பிணி விடுத்து அக.366-10
      நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் அக.366-11
      பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன அக.366-12
      நலம்பெறு பணை தோள் நல் நுதல் அரிவையொடு அக.366-13
      மணம் கமழ் தண் பொழில் அல்கி நெருநை அக.366-14
      நீ தன் பிழைத்தமை அறிந்து அக.366-15
      கலுழ்ந்த கண்ணள் எம் அணங்கு அன்னாள் ஏ அக.366-16
      இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து அக.367-1
      பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து அக.367-2
      அலம் தலை மூது ஏறு ஆண் குரல் விளிப்ப அக.367-3
      மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய அக.367-4
      முனை உழை இருந்த அம் குடி சீறூர் அக.367-5
      கரு கால் வேங்கை செ சுவல் வரகின் அக.367-6
      மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை அக.367-7
      குவி அடி வெருகின் பை கண் ஏற்றை அக.367-8
      ஊன் நசை பிணவின் உயங்கு பசி களஈயர் அக.367-9
      தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின் அக.367-10
      கதிர்த்த சென்னி கவிர் பூ அன்ன அக.367-11
      நெற்றி சேவல் அற்றம் பார்க்கும் அக.367-12
      புல்லென் மாலை உம் இனிது மன்ற அம்ம அக.367-13
      நல் அக வன முலை அடைய புல்லுதொறும் அக.367-14
      உயிர் குழைப்பு அன்ன சாயல் அக.367-15
      செயிர் தீர் இன் துணை புணர்ந்திசினோர்க்கு ஏ அக.367-16
      தொடுதோல் கானவன் சூடுறு வியன் புனம் அக.368-1
      கரி புறம் கழீஇய பெரு பாட்டு ஈரத்து அக.368-2
      தோடு வளர் பை தினை நீடு குரல் காக்கும் அக.368-3
      ஒள் தொடி மகளிர்க்கு ஊசல் ஆக அக.368-4
      ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய அக.368-5
      குறு பொறை அயலது நெடு தாள் வேங்கை அக.368-6
      மட மயில் குடுமியின் தோன்றும் நாடன் அக.368-7
      உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலை அக.368-8
      குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில் அக.368-9
      கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் அக.368-10
      பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி அக.368-11
      பல் நாள் உம்பர் பெயர்ந்து சில் அக.368-12
      கழியாமை ஏ வழி பெருகி அக.368-13
      அம் பணை விளைந்த தேம் கள் தேறல் அக.368-14
      வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர் அக.368-15
      எவன் கொல் வாழி தோழி கொங்கர் அக.368-16
      மணி அரை யாத்து மறுகின் ஆடும் அக.368-17
      உள்ளி விழவின் அன்ன அக.368-18
      அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டு ஏ அக.368-19
      கண்டிசின் மகள் ஏ கெழீஇ இயஇவெனை அக.369-1
      ஒள் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு அக.369-2
      மங்கையர் பல பாராட்ட செ தார் அக.369-3
      கிள்ளை உம் தீம் பால் உண்ணா மயில் இயல் அக.369-4
      சே இழை மகளிர் ஆயம் உம் அயரா அக.369-5
      தாழி உம் மலர் பல அணியா கேழ் கொள அக.369-6
      காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர் அக.369-7
      பாவை உம் பலி என பெறாஅ நோய் பொர அக.369-8
      இவை கண்டு இனைவதன் தலை உம் நினைவு இலேன் அக.369-9
      கொடியோள் முன்னியது உணரேன் தொடியோய் அக.369-10
      இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு அக.369-11
      என் புலந்து அழிந்தனள் ஆகி தன் தக அக.369-12
      கடல் அம் தானை கை வண் சோழர் அக.369-13
      கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன அக.369-14
      நிதி உடை நல் நகர் புதுவது புனைந்து அக.369-15
      தமர் மணன் அயர உம் ஒல்லாள் கவர் முதல் அக.369-16
      ஓமை நீடிய உலவை நீள் இடை அக.369-17
      மணி அணி பலகை மா காழ் நெடு வேல் அக.369-18
      துணிவு உடை உள்ளமொடு துதைந்த முன்பின் அக.369-19
      அறியா தேஎத்து அரு சுரம் மடுத்த அக.369-20
      சிறியோற்கு ஒத்த என் பெரு மட தகுவி அக.369-21
      சிறப்பு உம் சீர் இன்றி சீறூர் அக.369-22
      நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை அக.369-23
      ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் அக.369-24
      ஏதில் வறு மனை சிலம்பு உடன் கழீஇ அக.369-25
      மேயினள் கொல் என நோவல் யான் ஏ அக.369-26
      வளை வாய் கோதையர் வண்டல் தஈ அக.370-1
      இளையோர் செல்ப எல் உம் எல்லின்று அக.370-2
      அகல் இலை புன்னை புகர் இல் நீழல் அக.370-3
      பகல் ஏ எம்மொடு ஆடி இரவு அக.370-4
      காயல் வேய்ந்த தேயா நல் இல் அக.370-5
      நோயொடு வைகுதி ஆயின் நுந்தை அக.370-6
      அரு கடி படுவல் உம் என்றி மற்று நீ அக.370-7
      செல்லல் என்றல் உம் ஆற்றாய் செலின் ஏ அக.370-8
      வாழலென் என்றி ஆயின் ஞாழல் அக.370-9
      வண்டு பட ததைந்த கண்ணி நெய்தல் அக.370-10
      தண் அரு பை தார் துயல்வர அந்தி அக.370-11
      கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு அக.370-12
      நீ ஏ கானல் ஒழிய யான் அக.370-13
      வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து அக.370-14
      ஆடு மகள் போல பெயர்தல் அக.370-15
      ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊர் ஏ அக.370-16
      அ விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை அக.371-1
      செ வாய் பகழி செயிர் நோக்கு ஆடவர் அக.371-2
      கணை இட கழிந்த தன் வீழ் துணை உள்ளி அக.371-3
      குறு நெடு துணைய மறி புடை ஆட அக.371-4
      புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை அக.371-5
      மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து அக.371-6
      நெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாது அக.371-7
      எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும் அக.371-8
      பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம் அக.371-9
      எமியம் நீந்தும் எம்மினும் பனி வார்ந்து அக.371-10
      என்ன ஆம் கொல் தாம் ஏ தெள் நீர் அக.371-11
      ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசஈ அக.371-12
      வீ தேர் பறவை விழையும் அக.371-13
      போது ஆர் கூந்தல் நம் காதலி கண் ஏ அக.371-14
      அரு தெறல் மரபின் கடவுள் காப்ப அக.372-1
      பெரு தேன் தூங்கும் நாடு காண் நனம் தலை அக.372-2
      அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண் அக.372-3
      வேள் முது மாக்கள் வியல் நகர் கரந்த அக.372-4
      அரு கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து அக.372-5
      வருந்தினம் மாதோ எனினும் அஃது ஒல்லாய் அக.372-6
      இரு பணை தொடுத்த பலர் ஆடு ஊசல் அக.372-7
      ஊர்ந்து இழி கயிற்றின் செல வர வருந்தி அக.372-8
      நெடு நெறி குதிரை கூர் வேல் அஞ்சி அக.372-9
      கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் அக.372-10
      ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும் அக.372-11
      பெரு துடி வள்பின் வீங்குபு நெகிழா அக.372-12
      மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி அக.372-13
      தேம்பினை வாழி என் நெஞ்சு ஏ வேந்தர் அக.372-14
      கோண் தணி எயிலின் காப்பு சிறந்து அக.372-15
      ஈண்டு அரு குரையள் நம் அணங்கியோள் ஏ அக.372-16
      முனை கவர்ந்து கொண்டென கலங்கி பீர் எழுந்து அக.373-1
      மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து அக.373-2
      பணை தாள் யானை பரூஉ புறம் உரிஞ்சி அக.373-3
      செது காழ் சாய்ந்த முது கால் பொதியில் அக.373-4
      அரு சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று அக.373-5
      பெரு புன் மாலை புலம்பு வந்து உறுதர அக.373-6
      மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப அக.373-7
      தாழ் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு அக.373-8
      தன் நிலை உள்ளும் நம் உணராள் அக.373-9
      இரு பல் கூந்தல் சே இழை மடந்தை அக.373-10
      கனை இருள் நடுநாள் அணையொடு பொருந்தி அக.373-11
      வெய்துற்று புலக்கும் நெஞ்சமொடு ஐது உயிரா அக.373-12
      ஆய் இதழ் மழை கண் மல்க நோய் கூர்ந்து அக.373-13
      பெரு தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரி பனி அக.373-14
      மெல் விரல் உகிரின் தெறியினள் வென் வேல் அக.373-15
      அண்ணல் யானை அடு போர் வேந்தர் அக.373-16
      ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில் அக.373-17
      ஓர் எயில் மன்னன் போல அக.373-18
      துயில் துறந்தனள் கொல் அளியள் தான் ஏ அக.373-19
      மா கடல் முகந்து மாதிரத்து இருளி அக.374-1
      மலர் தலை உலகம் புதைய வலன் ஏர்பு அக.374-2
      பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ அக.374-3
      போழ்ந்த போல பல உடன் மின்னி அக.374-4
      தாழ்ந்த போல நனி அணி வந்து அக.374-5
      சோர்ந்த போல சொரிவன பயிற்றி அக.374-6
      இடி உம் முழக்கு இன்றி பாணர் அக.374-7
      வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன அக.374-8
      இன் குரல் அழி துளி தலஈ நல் பல அக.374-9
      பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை அக.374-10
      செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில் அக.374-11
      குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி அக.374-12
      மணி மண்டு பவளம் போல காயா அக.374-13
      அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய அக.374-14
      கார் கவின் கொண்ட காமர் காலை அக.374-15
      செல்க தேர் ஏ நல் வலம் பெறுந அக.374-16
      பெரு தோள் நுணுகிய நுசுப்பின் அக.374-17
      திருந்து இழை அரிவை விருந்து எதிர்கொள ஏ அக.374-18
      சென்று நீடுநர் அல்லர் அவர் வயின் அக.375-1
      இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை அக.375-2
      அம்பு தொடை அமைதி காண்மார் வம்பலர் அக.375-3
      கலன் இலர் ஆயினும் கொன்று புள் ஊட்டும் அக.375-4
      கல்லா இளையர் கலித்த கவலை அக.375-5
      கண நரி இனனொடு குழீஇ நிணன் அருந்தும் அக.375-6
      நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல் அக.375-7
      அத்த எருவை சேவல் சேர்ந்த அக.375-8
      அரை சேர் யாத்த வெள் திரள் வினை விறல் அக.375-9
      எழூஉ திணி தோள் சோழர் பெரு மகன் அக.375-10
      விளங்கு புகழ் நிறுத்த இள பெரு சென்னி அக.375-11
      குடி கடன் ஆகலின் குறை வினை முடிமார் அக.375-12
      செம்பு உறழ் புரிசை பாழி நூறி அக.375-13
      வம்ப வடுகர் பை தலை சவட்டி அக.375-14
      கொன்ற யானை கோட்டின் தோன்றும் அக.375-15
      அஞ்சுவரு மரபின் வெ சுரம் இறந்தோர் அக.375-16
      நோய் இலர் பெயர்தல் அறியின் அக.375-17
      ஆழல மன் ஓ தோழி என் கண் ஏ அக.375-18
      செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென் மன் அக.376-1
      கல்லா யானை கடி புனல் கற்றென அக.376-2
      மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை அக.376-3
      ஒலி கதிர் கழனி கழாஅர் முன்துறை அக.376-4
      கலி கொள் சுற்றமொடு கரிகால் காண அக.376-5
      தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசை அக.376-6
      ஒள் பொறி புனை கழல் சே அடி புரள அக.376-7
      கரு கச்சு யாத்த காண்பு இன் அ வயிற்று அக.376-8
      இரு பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்ப அக.376-9
      புனல் நயந்து ஆடும் அத்தி அணி அக.376-10
      காவிரி கொண்டு ஒளித்தாங்கு உம் அன்னோ அக.376-11
      நும் வயின் புலத்தல் செல்லேம் எம் அக.376-12
      பசந்தன்று காண்டிசின் நுதல் ஏ அசும்பின் அக.376-13
      அம் தூம்பு வள்ளை அழல் கொடி மயக்கி அக.376-14
      வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய அக.376-15
      துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை அக.376-16
      குரங்கு உளை புரவி குட்டுவன் அக.376-17
      மரந்தை அன்ன என் நலம் தந்து சென்ம் ஏ அக.376-18
      கோடை நீடலின் வாடு புலத்து உக்க அக.377-1
      சிறு புல் உணவு நெறி பட மறுகி அக.377-2
      நுண் பல் எறும்பி கொண்டு அளை செறித்த அக.377-3
      வித்தா வல்சி வீங்கு சிலை மறவர் அக.377-4
      பல் ஊழ் புக்கு பயன் நிரை கவர அக.377-5
      கொழும் குடி போகிய பெரு பாழ் மன்றத்து அக.377-6
      நரை மூதாளர் அதிர் தலை இறக்கி அக.377-7
      கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய அக.377-8
      வரி நிற சிதலை அரித்தலின் புல்லென்று அக.377-9
      பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில் அக.377-10
      இன்னா ஒரு சிறை தங்கி இன் நகை அக.377-11
      சிறு மெல் சாயல் பெரு நலம் உள்ளி அக.377-12
      வம்பலர் ஆகி உம் கழிப மன்ற அக.377-13
      நசை தர வந்தோர் இரந்தவை அக.377-14
      இசை பட பெய்தல் ஆற்றுவோர் ஏ அக.377-15
      நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின் அக.378-1
      வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள அக.378-2
      வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை அக.378-3
      நல் பொன் அன்ன நறு தாது உதிர அக.378-4
      காமர் பீலி ஆய் மயில் தோகை அக.378-5
      வேறு இனத்த வரை வாழ் வருடை அக.378-6
      கோடு முற்று இள தகர் பாடு விறந்து அயல அக.378-7
      ஆடு கள வயிரின் இனிய ஆலி அக.378-8
      பசு புற மெல் சீர் ஒசிய விசும்பு உகந்து அக.378-9
      இரு கண் ஆடு அமை தயங்க இருக்கும் அக.378-10
      பெரு கல் நாடன் பிரிந்த புலம்பு உம் அக.378-11
      உடன்ற அன்னை அமரா நோக்கம் உம் அக.378-12
      வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரம் அக.378-13
      சுடர் கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு அக.378-14
      குட கடல் சேரும் படர் கூர் மாலை உம் அக.378-15
      அனைத்து உம் அடூஉ நின்று நலிய உஞற்றி அக.378-16
      யாங்கனம் வாழ்தி என்றி தோழி அக.378-17
      நீங்கா வஞ்சினம் செய்து நம் துறந்தோர் அக.378-18
      உள்ளார் ஆயினும் உளென் ஏ அவர் நாட்டு அக.378-19
      அள் இலை பலவின் கனி கவர் கைய அக.378-20
      கல்லா மந்தி கடுவனோடு உகளும் அக.378-21
      கடு திறல் அணங்கின் நெடு பெரு குன்றத்து அக.378-22
      பாடு இன் அருவி சூடி அக.378-23
      வான் தோய் சிமையம் தோன்றலான் ஏ அக.378-24
      நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய அக.379-1
      தெருளாமையின் தீதொடு கெழீஇ அக.379-2
      அருள் அற நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து அக.379-3
      ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சு ஏ அக.379-4
      நினையினை ஆயின் எனவ கேண்மதி அக.379-5
      விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை அக.379-6
      பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி அக.379-7
      நனவின் இயன்றது ஆயினும் கங்குல் அக.379-8
      கனவின் அற்று அதன் கழிவு ஏ அதனால் அக.379-9
      விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி அக.379-10
      சுவல் மிசை அசஈய நிலை தயங்கு உறு முடி அக.379-11
      ஈண்டு பல் நாற்றம் வேண்டு வயின் உவப்ப அக.379-12
      செய்வுறு விளங்கு இழை பொலிந்த தோள் சேர்பு அக.379-13
      எய்திய கனை துயில் ஏற்றொறும் திருகி அக.379-14
      மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கின் அக.379-15
      மிகுதி கண்டன்று ஓ இலென் ஏ நீ நின் அக.379-16
      பல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவி அக.379-17
      செலவு வலியுறுத்தனை ஆயின் காலொடு அக.379-18
      கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு அக.379-19
      உழை புறத்து அன்ன புள்ளி நீழல் அக.379-20
      அசஈய பொழுதில் பசஈய வந்து இவள் அக.379-21
      மறப்பு அரு பல் குணம் நிறத்து வந்து உறுதர அக.379-22
      ஒரு திறம் நினைத்தல் செல்லாய் திரிபு நின்று அக.379-23
      உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்கு அக.379-24
      பிடி இடு பூசலின் அடி பட குழிந்த அக.379-25
      நிரம்பா நீள் இடை தூங்கி அக.379-26
      இரங்குவை அல்லை ஓ உரம் கெட மெலிந்து ஏ அக.379-27
      தேர் சேண் நீக்கி தமியன் வந்து நும் அக.380-1
      ஊர் யாது என்ன நணி ஒதுங்கி அக.380-2
      முன் நாள் போகிய துறைவன் நெருநை அக.380-3
      அகல் இலை நாவல் உண் துறை உதிர்த்த அக.380-4
      கனி கவின் சிதைய வாங்கி கொண்டு தன் அக.380-5
      தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம் அக.380-6
      அலவன் காட்டி நல் பாற்று இது என அக.380-7
      நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோன் ஏ அக.380-8
      உது காண் தோன்றும் தேர் ஏ இன்று உம் அக.380-9
      நாம் எதிர்கொள்ளாம் ஆயின் தான் அது அக.380-10
      துணிகுவன் போலாம் நாணு மிக உடையன் அக.380-11
      வெள் மணல் நெடு கோட்டு மறைகு ஓ அக.380-12
      அம்ம தோழி கூறுமதி நீ ஏ அக.380-13
      ஆளி நல் மான் அணங்கு உடை ஒருத்தல் அக.381-1
      மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப அக.381-2
      ஏந்தல் வெள் கோடு வாங்கி குருகு அருந்தும் அக.381-3
      அஞ்சுவர தகுந ஆங்கண் மஞ்சு தப அக.381-4
      அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் அக.381-5
      நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை அக.381-6
      கற்று உரி குடம்பை கத நாய் வடுகர் அக.381-7
      வில் சினம் தணிந்த வெருவரு கவலை அக.381-8
      குருதி ஆடிய புலவு நாறு இரு சிறை அக.381-9
      எருவை சேவல் ஈண்டு கிளை தொழுதி அக.381-10
      பச்சு ஊன் கொள்ளை சாற்றி பறை நிவந்து அக.381-11
      செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும் அக.381-12
      அரு சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார் அக.381-13
      முனை அரண் கடந்த வினை வல் தானை அக.381-14
      தேன் இமிர் நறு தார் வானவன் உடற்றிய அக.381-15
      ஒன்னா தெவ்வர் மன் எயில் போல அக.381-16
      பெரு பாழ் கொண்ட மேனியள் நெடிது உயிர்த்து அக.381-17
      வருந்தும் கொல் அளியள் தான் ஏ சுரும்பு உண அக.381-18
      நெடு நீர் பயந்த நிரை இதழ் குவளை அக.381-19
      எதிர் மலர் இணை போது அன்ன தன் அக.381-20
      அரி மதர் மழை கண் தெள் பனி கொள ஏ அக.381-21
      பிறர் உறு விழுமம் உம் நோப அக.382-1
      தம் உறு விழுமம் தமக்கு ஓ தஞ்சம் அக.382-2
      கடம்பு கொடி யாத்து கண்ணி சூட்டி அக.382-3
      வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் அக.382-4
      காடு கெழு நெடு வேள் பாடு கொளைக்கு ஏற்ப அக.382-5
      அணங்கு அயர் வியன் களம் பொலிய பைய அக.382-6
      தூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்கு அக.382-7
      அறிய கூறல் வேண்டும் தோழி அக.382-8
      அருவி பாய்ந்த கரு விரல் மந்தி அக.382-9
      செழும் கோள் பலவின் பழம் புணை ஆக அக.382-10
      சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும் அக.382-11
      வறன் உறல் அறியா சோலை அக.382-12
      விறல் மலை நாடன் சொல் நயந்தோய் ஏ அக.382-13
      தன் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள் அக.383-1
      ஊர் உம் சேரி ஓராங்கு அலர் எழ அக.383-2
      காடு உம் கானம் அவனொடு துணிந்து அக.383-3
      நாடு உம் தேயம் நனி பல இறந்த அக.383-4
      சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என அக.383-5
      வாடினை வாழி ஓ வயலை நாள் தொறும் அக.383-6
      பல் கிளை கொடி கொம்பு அலமர மலர்ந்த அக.383-7
      அல்குல் தலை கூட்டு அம் குழை உதவிய அக.383-8
      வினை அமை வரல் நீர் விழு தொடி தத்த அக.383-9
      கமம் சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு அக.383-10
      ஆய் மட கண்ணள் தாய் முகம் நோக்கி அக.383-11
      பெய் சிலம்பு ஒலிப்ப பெயர்வனள் வைகல் உம் அக.383-12
      ஆர நீர் ஊட்டி புரப்போர் அக.383-13
      யார் மற்று பெறுகுவை அளியஇ நீ ஏ அக.383-14
      இருந்த வேந்தன் அரு தொழில் முடித்தென அக.384-1
      புரிந்த காதலொடு பெரு தேர் யான் உம் அக.384-2
      ஏறியது அறிந்தன்று அல்லது வந்த அக.384-3
      ஆறு நனி அறிந்தன்று ஓ இலென் ஏ தாஅய் அக.384-4
      முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில் அக.384-5
      கவை கதிர் வரகின் சீறூர் ஆங்கண் அக.384-6
      மெல் இயல் அரிவை இல் வயின் நிறீஇ அக.384-7
      இழிமின் என்ற நின் மொழி மருண்டிசின் ஏ அக.384-8
      வான் வழங்கு இயற்கை வளி பூட்டினை ஓ அக.384-9
      மான் உரு ஆக நின் மனம் பூட்டினை ஓ அக.384-10
      உரைமதி வாழி ஓ வலவ என தன் அக.384-11
      வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி அக.384-12
      மனை கொண்டு புக்கனன் நெடுந்தகை அக.384-13
      விருந்து ஏர் பெற்றனள் திருந்து இழையோள் ஏ அக.384-14
      தன் ஓரன்ன ஆயம் உம் மயில் இயல் அக.385-1
      என் ஓரன்ன தாயர் உம் காண அக.385-2
      கை வல் யானை கடு தேர் சோழர் அக.385-3
      காவிரி படப்பை உறந்தை அன்ன அக.385-4
      பொன் உடை நெடு நகர் புரையோர் அயர அக.385-5
      நல் மாண் விழவில் தகரம் மண்ணி அக.385-6
      யாம் பல புணர்ப்ப சொல்லாள் காம்பொடு அக.385-7
      நெல்லி நீடிய கல் அறை கவாஅன் அக.385-8
      அத்த ஆலத்து அலம் தலை நெடு வீழ் அக.385-9
      தித்தி குறங்கில் திருந்த உரிஞ அக.385-10
      வளை உடை முன்கை அளஈ கிளைய அக.385-11
      பயில் இரு பிணையல் பசு காழ் கோவை அக.385-12
      அகல் அமை அல்குல் பற்றி கூந்தல் அக.385-13
      ஆடு மயில் பீலியின் பொங்க நன்று உம் அக.385-14
      தான் அமர் துணைவன் ஊக்க ஊங்கி அக.385-15
      உள்ளாது கழிந்த முள் எயிற்று துவர் வாய் அக.385-16
      சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ அக.385-17
      அறியா தேஎத்தள் ஆகுதல் கொடிது ஏ அக.385-18
      பொய்கை நீர்நாய் புலவு நாறு இரு போத்து அக.386-1
      வாளை நாள் இரை தேரும் ஊர அக.386-2
      நாணினென் பெரும யான் ஏ பாணன் அக.386-3
      மல் அடு மார்பின் வலி உற வருந்தி அக.386-4
      எதிர் தலை கொண்ட ஆரிய பொருநன் அக.386-5
      நிறை திரள் முழவு தோள் கை அகத்து ஒழிந்த அக.386-6
      திறன் வேறு கிடக்கை நோக்கி நல் போர் அக.386-7
      கணையன் நாணியாங்கு மறையினள் அக.386-8
      மெல்ல வந்து நல்ல கூறி அக.386-9
      மை ஈர் ஓதி மடவோய் யான் உம் நின் அக.386-10
      சேரியேன் ஏ அயல் இலாட்டியேன் அக.386-11
      நுங்கை ஆகுவென் நினக்கு என தன் கை அக.386-12
      தொடு மணி மெல் விரல் தண்ணென தைவர அக.386-13
      நுதல் உம் கூந்தல் நீவி அக.386-14
      பகல் வந்து பெயர்ந்த வாள் நுதல் கண்டு ஏ அக.386-15
      திருந்து இழை நெகிழ்ந்து பெரு தோள் சாஅய் அக.387-1
      அரி மதர் மழை கண் கலுழ செல்வீர் அக.387-2
      வருவீர் ஆகுதல் உரைமின் மன் ஓ அக.387-3
      பூ கண் பறைந்த புன் தலை சிறாஅரொடு அக.387-4
      அ வரி கொன்ற கறை சேர் வள் உகிர் அக.387-5
      பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய அக.387-6
      பூ துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல் அக.387-7
      அ வரி சிதைய நோக்கி வெ வினை அக.387-8
      பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ அக.387-9
      வரி புற இதலின் மணி கண் பேடை அக.387-10
      நுண் பொறி அணிந்த எருத்தின் கூர் முள் அக.387-11
      செ கால் சேவல் பயிரும் ஆங்கண் அக.387-12
      வில் ஈண்டு அரு சமம் ததைய நூறி அக.387-13
      நல் இசை நிறுத்த நாண் உடை மறவர் அக.387-14
      நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது அக.387-15
      இரை நசஈ கிடந்த முது வாய் பல்லி அக.387-16
      சிறிய தெற்றுவது ஆயின் பெரிய அக.387-17
      ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் அக.387-18
      நின்று ஆங்கு பெயரும் கானம் அக.387-19
      சென்றோர் மன் என இருக்கிற்போர்க்கு ஏ அக.387-20
      அம்ம வாழி தோழி நம் மலை அக.388-1
      அமை அறுத்து இயற்றிய வெ வாய் தட்டையின் அக.388-2
      நறு விரை ஆரம் அற எறிந்து உழுத அக.388-3
      உளை குரல் சிறு தினை கவர்தலின் கிளை அமல் அக.388-4
      பெரு வரை அடுக்கத்து குரீஇ ஓப்பி அக.388-5
      ஓங்கு இரு சிலம்பின் ஒள் இணர் நறு வீ அக.388-6
      வேங்கை அம் கவட்டு இடை நிவந்த இதணத்து அக.388-7
      பொன் மருள் நறு தாது ஊதும் தும்பி அக.388-8
      இன் இசை ஓரா இருந்தனம் ஆக அக.388-9
      மை ஈர் ஓதி மட நல்லீர் ஏ அக.388-10
      நொவ்வு இயல் பகழி பாய்ந்தென புண் கூர்ந்து அக.388-11
      எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் அக.388-12
      புனத்து உழி போகல் உறும் ஓ மற்று என அக.388-13
      சினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆட அக.388-14
      சொல்லி கழிந்த வல் வில் காளை அக.388-15
      சாந்து ஆர் அகலம் உம் தகை மிக நயந்து அக.388-16
      ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள் அக.388-17
      நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறி என அக.388-18
      அன்னை தந்த முது வாய் வேலன் அக.388-19
      எம் இறை அணங்கலின் வந்தன்று இ நோய் அக.388-20
      தணி மருந்து அறிவல் என்னும் ஆயின் அக.388-21
      வினவின் எவன் ஓ மற்று ஏ கனல் சின அக.388-22
      மையல் வேழ மெய் உளம் போக அக.388-23
      ஊட்டி அன்ன ஊன் புரள் அம்பொடு அக.388-24
      காட்டு மான் அடி வழி ஒற்றி அக.388-25
      வேட்டம் செல்லும் ஓ நும் இறை என ஏ அக.388-26
      அறியாய் வாழி தோழி நெறி குரல் அக.389-1
      சாந்து ஆர் கூந்தல் உளரி போது அணிந்து அக.389-2
      தேம் கமழ் திரு நுதல் திலகம் தஈ உம் அக.389-3
      பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறுபட அக.389-4
      நல் இள வன முலை அல்லியொடு அப்பி உம் அக.389-5
      பெரு தோள் தொய்யில் வரித்து உம் சிறு பரட்டு அக.389-6
      அம் செ சீறு அடி பஞ்சி ஊட்டி உம் அக.389-7
      என் புறந்தந்து நின் பாராட்டி அக.389-8
      பல் பூ சேக்கையின் பகல் உம் நீங்கார் அக.389-9
      மனை வயின் இருப்பவர் மன் ஏ துனை தந்து அக.389-10
      இரப்போர் ஏந்து கை நிறைய புரப்போர் அக.389-11
      புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும் அக.389-12
      அரு பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர் அக.389-13
      சிறு புன் கிளவி செல்லல் பாழ்பட அக.389-14
      நல் இசை தம் வயின் நிறுமார் வல் வேல் அக.389-15
      வான வரம்பன் நல் நாட்டு உம்பர் அக.389-16
      வேனில் நீடிய வெ கடற்று அடை முதல் அக.389-17
      ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற அக.389-18
      கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும் அக.389-19
      பெரு களிறு தொலைச்சிய இரு கேழ் ஏற்றை அக.389-20
      செ புல மருங்கில் தன் கால் வாங்கி அக.389-21
      வலம் படு வென்றியொடு சிலம்பு அகம் சிலம்ப அக.389-22
      படு மழை உருமின் முழங்கும் அக.389-23
      நெடு மர மருங்கின் மலை இறந்தோர் ஏ அக.389-24
      உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி அக.390-1
      அதர் படு பூழிய சேண் புலம் படரும் அக.390-2
      ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறி அக.390-3
      கண நிரை வாழ்க்கை தான் நன்று கொல் ஓ அக.390-4
      வணர் சுரி முச்சி முழுது உம் மன் புரள அக.390-5
      ஐது அகல் அல்குல் கவின் பெற புனைந்த அக.390-6
      பல் குழை தொடலை ஒல்கு வயின் ஒல்கி அக.390-7
      நெல் உம் உப்பு நேர் ஏ ஊரீர் அக.390-8
      கொள்ளீர் ஓ என சேரி தொறும் நுவலும் அக.390-9
      அ வாங்கு உந்தி அமை தோளாய் நின் அக.390-10
      மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் என அக.390-11
      சிறிய விலங்கினம் ஆக பெரிய தன் அக.390-12
      அரி வேய் உண் கண் அமர்த்தனள் நோக்கி அக.390-13
      யாரீர் ஓ எம் விலங்கியீஇர் என அக.390-14
      மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற அக.390-15
      சில் நிரை வால் வளை பொலிந்த அக.390-16
      பல் மாண் பேதைக்கு ஒழிந்தது என் நெஞ்சு ஏ அக.390-17
      பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன அக.391-1
      வரி மெல் முகைய நுண் கொடி அதிரல் அக.391-2
      மல்கு அகல் வட்டியர் கொள்வு இடம் பெறாஅர் அக.391-3
      விலைஞர் ஒழித்த தலை வேய் கான் மலர் அக.391-4
      தேம் பாய் முல்லையொடு ஞாங்கர் போக்கி அக.391-5
      தண் நறு கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என் அக.391-6
      பொதி மாண் முச்சி காண்தொறும் பண்டை அக.391-7
      பழ அணி உள்ளப்படும் ஆல் தோழி அக.391-8
      இன்றொடு சில் நாள் வரினும் சென்று நனி அக.391-9
      படாஅ ஆகும் எம் கண் ஏ கடாஅ அக.391-10
      வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன் அக.391-11
      வாய் நிறை கொண்ட வலி தேம்பு தட கை அக.391-12
      குன்று புகு பாம்பின் தோன்றும் அக.391-13
      என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோர் ஏ அக.391-14
      தாழ் பெரு தட கை தலஈய கானத்து அக.392-1
      வீழ் பிடி கெடுத்த வெள் கோட்டு யானை அக.392-2
      உண் குளகு மறுத்த உயக்கத்து அன்ன அக.392-3
      பண்பு உடை யாக்கை சிதைவு நன்கு அறீஇ அக.392-4
      பின் நிலை முனியான் ஆகி நன்று உம் அக.392-5
      தாது செய் பாவை அன்ன தையல் அக.392-6
      மாதர் மெல் இயல் மட நல்லோள் வயின் அக.392-7
      தீது இன்று ஆக நீ புணை புகுக என அக.392-8
      என்னும் தண்டும் ஆயின் மற்று அவன் அக.392-9
      அழிதக பெயர்தல் நனி இன்னாது ஏ அக.392-10
      ஒல் இனி வாழி தோழி கல்லென அக.392-11
      கண மழை பொழிந்த கான் படி இரவில் அக.392-12
      தினை மேய் யானை இனன் இரிந்து ஓட அக.392-13
      கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த அக.392-14
      வல் வாய் கவணின் கடு வெடி ஒல்லென அக.392-15
      மற புலி உரற வாரணம் கதற அக.392-16
      நனவுறு கட்சியின் நல் மயில் ஆல அக.392-17
      மலை உடன் வெரூஉம் மா கல் வெற்பன் அக.392-18
      பிரியுநன் ஆகல் ஓ அரிது ஏ அது ஆஅன்று அக.392-19
      உரிது அல் பண்பின் பிரியுநன் ஆயின் அக.392-20
      வினை தவ பெயர்ந்த வென் வேல் வேந்தன் அக.392-21
      முனை கொல் தானையொடு முன் வந்து இறுப்ப அக.392-22
      தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை அக.392-23
      ஆற்றாமையின் பிடித்த வேல் வலி அக.392-24
      தோற்றம் பிழையா தொல் புகழ் பெற்ற அக.392-25
      விழைதக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின் அக.392-26
      கான் அமர் நன்னன் போல அக.392-27
      யான் ஆகுவல் நின் நலம் தருவேன் ஏ அக.392-28
      கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி அக.393-1
      வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து அக.393-2
      ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய அக.393-3
      முதை சுவல் கலித்த ஈர் இலை நெடு தோட்டு அக.393-4
      கவை கதிர் வரகின் கால் தொகு பொங்கழி அக.393-5
      கவட்டு அடி பொருத பல் சினை உதிர்வை அக.393-6
      அகல் கண் பாறை செ வயின் தெறீஇ அக.393-7
      வரி அணி பணை தோள் வார் செவி தன்னையர் அக.393-8
      பண்ணை வெள் பழத்து அரிசி ஏய்ப்ப அக.393-9
      சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெள் காழ் அக.393-10
      தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி அக.393-11
      உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை அக.393-12
      ஆங்கண் இரு சுனை நீரொடு முகவா அக.393-13
      களி படு குழிசி கல் அடுப்பு ஏற்றி அக.393-14
      இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின் அக.393-15
      குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் அக.393-16
      மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும் அக.393-17
      நிரை பல குழீஇய நெடுமொழி புல்லி அக.393-18
      தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர் அக.393-19
      வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர் அக.393-20
      நீடலர் வாழி தோழி தோடு கொள் அக.393-21
      உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப அக.393-22
      தகரம் மண்ணிய தண் நறு முச்சி அக.393-23
      புகர் இல் குவளை போதொடு தெரி இதழ் அக.393-24
      வேனில் அதிரல் வேய்ந்த நின் அக.393-25
      ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்து ஏ அக.393-26
      களவு உம் புளித்தன விளவு பழுநின அக.394-1
      சிறு தலை துருவின் பழுப்பு உறு விளை தயிர் அக.394-2
      இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு அக.394-3
      கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய் புற்றத்து அக.394-4
      ஈயல் பெய்து அட்ட இன் புளி வெ சோறு அக.394-5
      சேது ஆன் வெண்ணெய் வெ புறத்து உருக அக.394-6
      இளையர் அருந்த பின்றை நீ உம் அக.394-7
      இடு முள் வேலி முட கால் பந்தர் அக.394-8
      புது கலத்து அன்ன செ வாய் சிற்றில் அக.394-9
      புனை இரு கதுப்பின் நின் மனையோள் அயர அக.394-10
      பால் உடை அடிசில் தொடீஇய ஒரு நாள் அக.394-11
      மா வண் தோன்றல் வந்தனை சென்மோ அக.394-12
      காடு உறை இடையன் யாடு தலை பெயர்க்கும் அக.394-13
      மடி விடு வீளை வெரீஇ குறு முயல் அக.394-14
      மன்ற இரு புதல் ஒளிக்கும் அக.394-15
      புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊர் ஏ அக.394-16
      தண் கயம் பயந்த வண் கால் குவளை அக.395-1
      மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன அக.395-2
      நீரொடு நிறைந்த பேர் அமர் மழை கண் அக.395-3
      பனி வார் எவ்வம் தீர இனி வரின் அக.395-4
      நன்று மன் வாழி தோழி தெறு கதிர் அக.395-5
      ஈரம் நைத்த நீர் அறு நனம் தலை அக.395-6
      அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின் அக.395-7
      வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலை அக.395-8
      அறல் அவிர்ந்தன்ன தேர் நசஈ ஓடி அக.395-9
      புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு அக.395-10
      மேய் பிணை பயிரும் மெலிந்து அழி படர் குரல் அக.395-11
      அரு சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும் அக.395-12
      திருந்து அரை ஞெமைய பெரு புன குன்றத்து அக.395-13
      ஆடு கழை இரு வெதிர் நரலும் அக.395-14
      கோடு காய் கடற்ற காடு இறந்தோர் ஏ அக.395-15
      தொடுத்தேன் மகிழ்ந செல்லல் கொடி தேர் அக.396-1
      பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென அக.396-2
      யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண் அக.396-3
      அஞ்சல் என்ற ஆஅய் எயினன் அக.396-4
      இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி அக.396-5
      தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது அக.396-6
      தெறல் அரு கடவுள் முன்னர் தேற்றி அக.396-7
      மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து அக.396-8
      ஆர்வ நெஞ்சம் தலைதலை சிறப்ப நின் அக.396-9
      மார்பு தருகல்லாய் பிறன் ஆயினை ஏ அக.396-10
      இனி யான் விடுக்குவென் அல்லென் மந்தி அக.396-11
      பனி வார் கண்ணள் பல புலந்து உறைய அக.396-12
      அரு திறல் அத்தி ஆடு அணி நசஈ அக.396-13
      நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின் அக.396-14
      மனையோள் வவ்வல் உம் அஞ்சுவல் சினஈ அக.396-15
      ஆரியர் அலற தாக்கி பேர் இசை அக.396-16
      தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து அக.396-17
      வெ சின வேந்தரை பிணித்தோன் அக.396-18
      வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்ம் ஏ அக.396-19
      என் மகள் பெரு மடம் யான் பாராட்ட அக.397-1
      தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப அக.397-2
      முழவு முகம் புலரா விழவு உடை வியல் நகர் அக.397-3
      மணன் இடை ஆக கொள்ளான் கல் பக அக.397-4
      கண மழை துறந்த கான் மயங்கு அழுவம் அக.397-5
      எளிய ஆக ஏந்து கொடி பரந்த அக.397-6
      பொறி வரி அல்குல் மாஅயோட்கு என அக.397-7
      தணிந்த பருவம் செல்லான் படர்தர அக.397-8
      துணிந்தோன் மன்ற துனை வெ காளை அக.397-9
      கடு பகட்டு ஒருத்தல் நடுங்க குத்தி அக.397-10
      போழ் புண் படுத்த பொரி அரை ஓமை அக.397-11
      பெரு பொளி சேய் அரை நோக்கி ஊன் செத்து அக.397-12
      கரு கால் யாஅத்து பருந்து வந்து இறுக்கும் அக.397-13
      சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடு கோட்டு அக.397-14
      கோடை வெ வளிக்கு உலமரும் அக.397-15
      புல் இலை வெதிர நெல் விளை காடு ஏ அக.397-16
      இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர அக.398-1
      படர் மலி வருத்தமொடு பல புலந்து அசஈ அக.398-2
      மெல் தோள் நெகிழ சாஅய் கொன்றை அக.398-3
      ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய அக.398-4
      பசலை மேனி நோக்கி நுதல் பசந்து அக.398-5
      இன்னேம் ஆகிய எம் இவண் அருளான் அக.398-6
      நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று அக.398-7
      அலமரல் மழை கண் தெள் பனி மல்க அக.398-8
      நன்று புற மாறி அகறல் யாழ நின் அக.398-9
      குன்று கெழு நாடற்கு என் எனப்படும் ஓ அக.398-10
      கரை பொரு நீத்தம் உரை என கழறி அக.398-11
      நின்னொடு புலத்தல் அஞ்சி அவர் மலை அக.398-12
      பல் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி அக.398-13
      மறைந்தனை கழியும் நின் தந்து செலுத்தி அக.398-14
      நயன் அற துறத்தல் வல்லியோர் ஏ அக.398-15
      நொதுமலாளர் அது கண்ணோடாது அக.398-16
      அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசஈ அக.398-17
      மாரி புறந்தர நந்தி ஆரியர் அக.398-18
      பொன் படு நெடு வரை புரையும் எந்தை அக.398-19
      பல் பூ கானத்து அல்கி இன்று இவண் அக.398-20
      சேந்தனை செலின் ஏ சிதைகுவது உண்டு ஓ அக.398-21
      குய வரி இரு போத்து பொருத புண் கூர்ந்து அக.398-22
      உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை அக.398-23
      வாங்கு அமை கழையின் நரலும் அவர் அக.398-24
      ஓங்கு மலை நாட்டின் வருவோய் ஏ அக.398-25
      சிமைய குரல சாந்து அருந்தி இருளி அக.399-1
      இமைய கானம் நாறும் கூந்தல் அக.399-2
      நல் நுதல் அரிவை இன் உறல் ஆகம் அக.399-3
      பருகு அன்ன காதல் உள்ளமொடு அக.399-4
      திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார் அக.399-5
      கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த அக.399-6
      உடை கண் நீடு அமை ஊறல் உண்ட அக.399-7
      பாடு இன் தெள் மணி பயம் கெழு பெரு நிரை அக.399-8
      வாடு புலம் புக்கென கோடு துவைத்து அகற்றி அக.399-9
      ஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசஈ அக.399-10
      பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் அக.399-11
      சிறு வெதிர் தீம் குழல் புலம்பு கொள் தெள் விளி அக.399-12
      மை இல் பளிங்கின் அன்ன தோற்ற அக.399-13
      பல் கோள் நெல்லி பை காய் அருந்தி அக.399-14
      மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம் அக.399-15
      காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல் அக.399-16
      வேய் கண் உடைந்த சிமைய அக.399-17
      வாய் படு மருங்கின் மலை இறந்தோர் ஏ அக.399-18
      நகை நன்று அம்ம தான் ஏ அவனொடு அக.400-1
      மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து அக.400-2
      கானல் அல்கிய நம் களவு அகல அக.400-3
      பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை அக.400-4
      நூல் அமை பிறப்பின் நீல உத்தி அக.400-5
      கொய் மயிர் எருத்தம் பிணர் பட பெருகி அக.400-6
      நெய் மிதி முனஈய கொழும் சோற்று ஆர்கை அக.400-7
      நிரல் இயஇந்து ஒன்றிய செலவின் செ தினை அக.400-8
      குரல் வார்ந்தன்ன குவவு தலை நல் நான்கு அக.400-9
      வீங்கு சுவல் மொசிய தாங்கு நுகம் தழீஇ அக.400-10
      பூ பொறி பல் படை ஒலிப்ப பூட்டி அக.400-11
      மதி உடை வலவன் ஏவலின் இகு துறை அக.400-12
      புனல் பாய்ந்தன்ன வாம் மான் திண் தேர் அக.400-13
      கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரி அக.400-14
      பால் கண்டன்ன ஊதை வெள் மணல் அக.400-15
      கால் கண்டன்ன வழி பட போகி அக.400-16
      அயிர் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண் அக.400-17
      இருள் நீர் இட்டு சுரம் நீந்தி துறை கெழு அக.400-18
      மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை அக.400-19
      பூ மலி இரு கழி துயல்வரும் அடையொடு அக.400-20
      நேமி தந்த நெடு நீர் நெய்தல் அக.400-21
      விளையா இள கள் நாற பல உடன் அக.400-22
      பொதி அவிழ் தண் மலர் கண்டு உம் நன்று அக.400-23
      புதுவது ஆகின்று அம்ம பழ விறல் அக.400-24
      பாடு எழுந்து இரங்கு முந்நீர் அக.400-25
      நீடு இரு பெண்ணை நம் அழுங்கல் ஊர் ஏ அக.400-26
      மா நிலம் சே அடி ஆக தூ நீர் நற்.000-1
      வளை நரல் பௌவம் உடுக்கை ஆக நற்.000-2
      விசும்பு மெய் ஆக திசை கை நற்.000-3
      பசு கதிர் மதியமொடு சுடர் கண் ஆக நற்.000-4
      இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய நற்.000-5
      வேத முதல்வன் என்ப நற்.000-6
      தீது அற விளங்கிய திகிரியோன் ஏ நற்.000-7
      நின்ற சொல்லர் நீடுதோறு இனியர் நற்.001-1
      என்றும் என் தோள் பிரிபு அறியலர் ஏ நற்.001-2
      தாமரை தண் தாது ஊதி மீமிசை நற்.001-3
      சாந்தில் தொடுத்த தீம் தேன் போல நற்.001-4
      புரைய மன்ற புரையோர் கேண்மை நற்.001-5
      நீர் இன்று அமையா உலகம் போல நற்.001-6
      தம் இன்று அமையா நம் நயந்து அருளி நற்.001-7
      நறு நுதல் பசத்தல் அஞ்சி நற்.001-8
      சிறுமை உறுப ஓ செய்பு அறியலர் ஏ நற்.001-9
      அழுந்துபட வீழ்ந்த பெரு தண் குன்றத்து நற்.002-1
      ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு நற்.002-2
      ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த நற்.002-3
      செ மறு தலைய நெய்த்தோர் வாய நற்.002-4
      வல்லிய பெரு தலை குருளை மாலை நற்.002-5
      மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரன் ஏ நற்.002-6
      வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று நற்.002-7
      எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம் நற்.002-8
      காலொடு பட்ட மாரி நற்.002-9
      மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிது ஏ நற்.002-10
      ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடு சினை நற்.003-1
      பொரி அரை வேம்பின் புள்ளி நீழல் நற்.003-2
      கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்து நற்.003-3
      கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் நற்.003-4
      வில் ஏர் உழவர் வெ முனை சீறூர் நற்.003-5
      சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை நற்.003-6
      உள்ளினென் அல்லென் ஓ யான் ஏ உள்ளிய நற்.003-7
      வினை முடித்தன்ன இனியோள் நற்.003-8
      மனை மாண் சுடரொடு படர் பொழுது என ஏ நற்.003-9
      கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர் நற்.004-1
      நீல் நிற புன்னை கொழு நிழல் அசஈ நற்.004-2
      தண் பெரு பரப்பின் ஒள் பதம் நோக்கி நற்.004-3
      அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு நற்.004-4
      அலர் ஏ அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை நற்.004-5
      அரிய ஆகும் நமக்கு என கூறின் நற்.004-6
      கொண்டு உம் செல்வர் கொல் தோழி உமணர் நற்.004-7
      வெள் கல் உப்பின் கொள்ளை சாற்றி நற்.004-8
      கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம் நற்.004-9
      மணல் மடுத்து உரறும் ஓசை கழனி நற்.004-10
      கரு கால் வெள் குருகு வெரூஉம் நற்.004-11
      இரு கழி சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கு ஏ நற்.004-12
      நிலம் நீர் ஆர குன்றம் குழைப்ப நற்.005-1
      அகல் வாய் பை சுனை பயிர் கால் யாப்ப நற்.005-2
      குறவர் கொன்ற குறை கொடி நறை பவர் நற்.005-3
      நறு காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப நற்.005-4
      பெரு பெயல் பொழிந்த தொழில எழிலி நற்.005-5
      தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலை உம் நற்.005-6
      அரிது ஏ காதலர் பிரிதல் இன்று செல் நற்.005-7
      இளையர் தரூஉம் வாடையொடு நற்.005-8
      மயங்கு இதழ் மழை கண் பயந்த தூது ஏ நற்.005-9
      நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால் நற்.006-1
      நார் உரித்தன்ன மதன் இல் மாமை நற்.006-2
      குவளை அன்ன ஏந்து எழில் மழை கண் நற்.006-3
      திதலை அல்குல் பெரு தோள் குறுமகட்கு நற்.006-4
      எய்த சென்று செப்புநர் பெறின் ஏ நற்.006-5
      இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது நற்.006-6
      அத்த குமிழின் கொடு மூக்கு விளை கனி நற்.006-7
      எறி மட மாற்கு வல்சி ஆகும் நற்.006-8
      வல் வில் ஓரி கானம் நாறி நற்.006-9
      இரு பல் ஒலிவரும் கூந்தல் நற்.006-10
      பெரு பேதுறுவள் யாம் வந்தனம் என ஏ நற்.006-11
      சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க நற்.007-1
      பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப நற்.007-2
      கல் அலைத்து இழிதரும் கடு வரல் கான் யாற்று நற்.007-3
      கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப நற்.007-4
      தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம் நற்.007-5
      இன்னே பெய்ய மின்னும் ஆல் தோழி நற்.007-6
      வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை நற்.007-7
      தண் நறு சிலம்பில் துஞ்சும் நற்.007-8
      சிறு இலை சந்தின வாடு பெரு காட்டு ஏ நற்.007-9
      அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண் நற்.008-1
      பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல் நற்.008-2
      திரு மணி புரையும் மேனி மடவோள் நற்.008-3
      யார் மகள் கொல் இவள் தந்தை வாழியர் நற்.008-4
      துயரம் உறீஇயினள் எம் ஏ அகல் வயல் நற்.008-5
      அரிவனர் அரிந்து உம் தருவனர் பெற்று நற்.008-6
      தண் சேறு தாஅய் மதன் உடை நோன் தாள் நற்.008-7
      கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் நற்.008-8
      திண் தேர் பொறையன் தொண்டி நற்.008-9
      தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாய் ஏ நற்.008-10
      அழிவு இலர் முயலும் ஆர்வ மாக்கள் நற்.009-1
      வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு நற்.009-2
      அலமரல் வருத்தம் தீர யாழ நின் நற்.009-3
      நல மெல் பணை தோள் எய்தினம் ஆகலின் நற்.009-4
      பொரி பூ புன்கின் அழல் தகை ஒள் முறி நற்.009-5
      சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி நற்.009-6
      நிழல் காண்தோறும் நெடிய வைகி நற்.009-7
      மணல் காண்தோறும் வண்டல் தஈ நற்.009-8
      வருந்தாது ஏகுமதி வால் எயிற்றோய் ஏ நற்.009-9
      மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் நற்.009-10
      நறு தண் பொழில கானம் நற்.009-11
      குறு பல் ஊர யாம் செல்லும் ஆறு ஏ நற்.009-12
      அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும் நற்.010-1
      பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த நற்.010-2
      நல் நெடு கூந்தல் நரையொடு முடிப்பினும் நற்.010-3
      நீத்தல் ஓம்புமதி பூ கேழ் ஊர நற்.010-4
      இன் கடு கள்ளின் இழை அணி நெடு தேர் நற்.010-5
      கொற்ற சோழர் கொங்கர் பணீஇயர் நற்.010-6
      வெள் கோட்டு யானை போஒர் கிழவோன் நற்.010-7
      பழையன் வேல் வாய்த்தன்ன நின் நற்.010-8
      பிழையா நல் மொழி தேறிய இவட்கு ஏ நற்.010-9
      பெய்யாது வைகிய கோதை போல நற்.011-1
      மெய் சாயினை அவர் செய் குறி பிழைப்ப நற்.011-2
      உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் நற்.011-3
      வாரார் என்னும் புலவி உட்கொளல் நற்.011-4
      ஒழிக மாள நின் நெஞ்சத்தான் ஏ நற்.011-5
      புணரி பொருத பூ மணல் அடை கரை நற்.011-6
      ஆழி மருங்கின் அலவன் ஓம்பி நற்.011-7
      வலவன் வள்பு ஆய்ந்து ஊர நற்.011-8
      நிலவு விரிந்தன்று ஆல் கானலான் ஏ நற்.011-9
      விளம் பழம் கமழும் கமம் சூல் குழிசி நற்.012-1
      பாசம் தின்ற தேய் கால் மத்தம் நற்.012-2
      நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும் நற்.012-3
      வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால் நற்.012-4
      அரி அமை சிலம்பு கழீஇ பல் மாண் நற்.012-5
      வரி புனை பந்தொடு வஈய செல்வோள் நற்.012-6
      இவை காண்தோறும் நோவர் மாதோ நற்.012-7
      அளியர் ஓ என் ஆயத்தோர் என நற்.012-8
      நும்மொடு வரவு தான் அயர உம் நற்.012-9
      தன் வரைத்து அன்றி உம் கலுழ்ந்தன கண் ஏ நற்.012-10
      எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய நற்.013-1
      அழாஅதீம் ஓ நொதுமலர் தலை ஏ நற்.013-2
      ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த நற்.013-3
      பகழி அன்ன சே அரி மழை கண் நற்.013-4
      நல்ல பெரு தோளோய் ஏ கொல்லன் நற்.013-5
      எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய் நற்.013-6
      வேங்கை வீ உகும் ஓங்கு மலை கட்சி நற்.013-7
      மயில் அறிபு அறியா மன் ஓ நற்.013-8
      பயில் குரல் கவரும் பை புற கிளி ஏ நற்.013-9
      தொல் கவின் தொலைய தோள் நலம் சாஅய நற்.014-1
      நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர் நற்.014-2
      நட்டனர் வாழி தோழி குட்டுவன் நற்.014-3
      அகப்பா அழிய நூறி செம்பியன் நற்.014-4
      பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிது நற்.014-5
      அலர் எழ சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து நற்.014-6
      மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல் நற்.014-7
      இனம் சால் வய களிறு பாந்தள் பட்டென நற்.014-8
      துஞ்சா துயரத்து அஞ்சு பிடி பூசல் நற்.014-9
      நெடு வரை விடர் அகத்து இயம்பும் நற்.014-10
      கடு மான் புல்லிய காடு இறந்தோர் ஏ நற்.014-11
      முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் நற்.015-1
      நுணங்கு துகில் நுடக்கம் போல கணம் கொள நற்.015-2
      ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப நற்.015-3
      பூவின் அன்ன நலம் புதிது உண்டு நற்.015-4
      நீ புணர்ந்தனையேம் அன்மையின் யாம் ஏ நற்.015-5
      நேர்பு உடை நெஞ்சம் தாங்க தாங்கி நற்.015-6
      மாசு இல் கற்பின் மடவோள் குழவி நற்.015-7
      பேஎய் வாங்க கைவிட்டாங்கு நற்.015-8
      சேண் உம் எம்மொடு வந்த நற்.015-9
      நாண் உம் விட்டேம் அலர்க இ ஊர் ஏ நற்.015-10
      புணரின் புணராது பொருள் ஏ வயின் நற்.016-1
      பிரியின் புணராது புணர்வு ஏ ஆயிடை நற்.016-2
      செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு நற்.016-3
      உரியஇ வாழி என் நெஞ்சு ஏ பொருள் நற்.016-4
      வாடா பூவின் பொய்கை நாப்பண் நற்.016-5
      ஓடு மீன் வழியின் கெடுவ யான் ஏ நற்.016-6
      விழு நீர் வியல் அகம் தூணி ஆக நற்.016-7
      எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும் நற்.016-8
      கனம் குழைக்கு அமர்த்த சே அரி மழை கண் நற்.016-9
      அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென் நற்.016-10
      எனைய ஆகுக வாழிய பொருள் ஏ நற்.016-11
      நாள் மழை தலஈய நல் நெடு குன்றத்து நற்.017-1
      மால் கடல் திரையின் இழிதரும் அருவி நற்.017-2
      அகல் இரு கானத்து அல்கு அணி நோக்கி நற்.017-3
      தாங்க உம் தகை வரை நில்லா நீர் சுழல்பு நற்.017-4
      ஏந்து எழில் மழை கண் கலுழ்தலின் அன்னை நற்.017-5
      எவன் செய்தனை ஓ நின் இலங்கு எயிறு உண்கு என நற்.017-6
      மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து நற்.017-7
      உயிரினும் சிறந்த நாண் உம் நனி மறந்து நற்.017-8
      உரைத்தல் உய்ந்தனன் ஏ தோழி சாரல் நற்.017-9
      காந்தள் ஊதிய மணி நிற தும்பி நற்.017-10
      தீம் தொடை நரம்பின் இமிரும் நற்.017-11
      வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு என ஏ நற்.017-12
      பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல நற்.018-1
      வருவர் வாழி தோழி மூவன் நற்.018-2
      முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின் நற்.018-3
      கானல் அம் தொண்டி பொருநன் வென் வேல் நற்.018-4
      தெறல் அரு தானை பொறையன் பாசறை நற்.018-5
      நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர் நற்.018-6
      திரை தபு கடலின் இனிது கண்படுப்ப நற்.018-7
      கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானை நற்.018-8
      தடாஅ நிலை ஒரு கோட்டு அன்ன நற்.018-9
      ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோர் ஏ நற்.018-10
      இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் நற்.019-1
      சுறவு கோட்டு அன்ன முள் இலை தாழை நற்.019-2
      பெரு களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு நற்.019-3
      நல் மான் உளையின் வேறுபட தோன்றி நற்.019-4
      விழவு களம் கமழும் உரவு நீர் சேர்ப்ப நற்.019-5
      இன மணி நெடு தேர் பாகன் இயக்க நற்.019-6
      செலீஇய சேறி ஆயின் இவள் ஏ நற்.019-7
      வருவை ஆகிய சில் நாள் நற்.019-8
      வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்ம் ஏ நற்.019-9
      ஐய குறுமகள் கண்டிகும் வைகி நற்.020-1
      மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர் நற்.020-2
      தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் நற்.020-3
      துளங்கு இயல் அசைவர கலிங்கம் துயல்வர நற்.020-4
      செறி தொடி தெளிர்ப்ப வீசி மறுகில் நற்.020-5
      பூ போல் உண் கண் பெயர்ப்ப நோக்கி நற்.020-6
      சென்றனள் வாழிய மடந்தை நுண் பல் நற்.020-7
      சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள் நற்.020-8
      மார்புறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழை நற்.020-9
      பழம் பிணி வைகிய தோள் இணை நற்.020-10
      குழைந்த கோதை கொடி முயங்கலள் ஏ நற்.020-11
      விரை பரி வருந்திய வீங்கு செலல் இளையர் நற்.021-1
      அரை செறி கச்சை யாப்பு அழித்து அசஈ நற்.021-2
      வேண்டு அமர் நடையர் மென்மெல வருக நற்.021-3
      தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு நற்.021-4
      ஏமதி வலவ தேர் ஏ உது காண் நற்.021-5
      உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன நற்.021-6
      அரி குரல் மிடற்ற அம் நுண் பல் பொறி நற்.021-7
      காமரு தகைய கானவாரணம் நற்.021-8
      பெயல் நீர் போகிய வியல் நெடு புறவில் நற்.021-9
      புலரா ஈர் மணல் மலிர கெண்டி நற்.021-10
      நாள் இரை கவர மாட்டி தன் நற்.021-11
      பேடை நோக்கிய பெரு தகு நிலை ஏ நற்.021-12
      கொடிச்சி காக்கும் அடுக்கல் பை தினை நற்.022-1
      முந்து விளை பெரு குரல் கொண்ட மந்தி நற்.022-2
      கல்லா கடுவனொடு நல் வரை ஏறி நற்.022-3
      அங்கை நிறைய ஞெமிடி கொண்டு தன் நற்.022-4
      திரை அணல் கொடு கவுள் நிறைய முக்கி நற்.022-5
      வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர் நற்.022-6
      கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் நற்.022-7
      வந்தனன் வாழி தோழி உலகம் நற்.022-8
      கயம் கண் அற்ற பைது அறு காலை நற்.022-9
      பீளொடு திரங்கிய நெல்லிற்கு நற்.022-10
      நள் என் யாமத்து மழை பொழிந்தாங்கு ஏ நற்.022-11
      தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தன ஏ நற்.023-1
      வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின் நற்.023-2
      இடிப்பு மெய்யது ஒன்று உடைத்து ஏ கடி கொள நற்.023-3
      அன்னை காக்கும் தொல் நலம் சிதைய நற்.023-4
      காண்தொறும் கலுழ்தல் அன்றி உம் ஈண்டு நீர் நற்.023-5
      முத்து படு பரப்பின் கொற்கை முன்துறை நற்.023-6
      சிறு பாசு அடைய செப்பு ஊர் நெய்தல் நற்.023-7
      தெள் நீர் மலரின் தொலைந்த நற்.023-8
      கண் ஏ காமம் கரப்பு அரிய நற்.023-9
      பார் பக வீழ்ந்த வேர் உடை விழு கோட்டு நற்.024-1
      உடும்பு அடைந்தன்ன நெடு பொரி விளவின் நற்.024-2
      ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு நற்.024-3
      கம்பலத்து அன்ன பை பயிர் தாஅம் நற்.024-4
      வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடை நற்.024-5
      சேறும் நாம் என சொல்ல சே இழை நற்.024-6
      நன்று என புரிந்தோய் செய்தனை ஏ நற்.024-7
      செயல்படு மனத்தர் செய் பொருட்கு நற்.024-8
      அகல்வர் ஆடவர் அது அதன் பண்பு ஏ நற்.024-9
      அ வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன நற்.025-1
      செ வரி இதழ சேண் நாறு பிடவின் நற்.025-2
      நறு தாது ஆடிய தும்பி பசு கேழ் நற்.025-3
      பொன் உரை கல்லின் நல் நிறம் பெறூஉம் நற்.025-4
      வள மலை நாடன் நெருநல் நம்மொடு நற்.025-5
      கிளை மலி சிறு தினை கிளி கடிந்து அசஈ நற்.025-6
      சொல் இடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது நற்.025-7
      அல்லல் அன்று அது காதல் அம் தோழி நற்.025-8
      தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா நற்.025-9
      வண்டு ஓரன்ன அவன் தண்டா காட்சி நற்.025-10
      கண்டு உம் கழல் தொடி வலித்த என் நற்.025-11
      பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்று ஏ நற்.025-12
      நோகு ஓ யான் ஏ நெகிழ்ந்தன வளை நற்.026-1
      செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை நற்.026-2
      விண்டு புரையும் புணர் நிலை நெடு கூட்டு நற்.026-3
      பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய நற்.026-4
      சுடர் முழுது எறிப்ப திரங்கி செழும் காய் நற்.026-5
      முட முதிர் பலவின் அத்தம் நும்மொடு நற்.026-6
      கெடு துணை ஆகிய தவறு ஓ வை எயிற்று நற்.026-7
      பொன் பொதிந்தன்ன சுணங்கின் நற்.026-8
      இரு சூழ் ஓதி பெரு தோளாட்கு ஏ நற்.026-9
      நீ உம் யான் நெருநல் பூவின் நற்.027-1
      நுண் தாது உறைக்கும் வண்டு இனம் ஓப்பி நற்.027-2
      ஒழி திரை வரித்த வெள் மணல் அடை கரை நற்.027-3
      கழி சூழ் கானல் ஆடியது அன்றி நற்.027-4
      கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின் நற்.027-5
      பரந்து பிறர் அறிந்தன்று உம் இலர் ஏ நன்று நற்.027-6
      எவன் குறித்தனள் கொல் அன்னை கயம் தோறு நற்.027-7
      இற ஆர் இன குருகு ஒலிப்ப சுறவம் நற்.027-8
      கழி சேர் மருங்கின் கணை கால் நீடி நற்.027-9
      கண் போல் பூத்தமை கண்டு நுண் பல நற்.027-10
      சிறு பாசு அடைய நெய்தல் நற்.027-11
      குறுமோ சென்று என கூறாதோள் ஏ நற்.027-12
      என் கைக்கொண்டு தன் கண் ஒற்றி உம் நற்.028-1
      தன் கைக்கொண்டு என் நல் நுதல் நீவி உம் நற்.028-2
      அன்னை போல இனிய கூறி உம் நற்.028-3
      கள்வர் போல கொடியன் மாதோ நற்.028-4
      மணி என இழிதரும் அருவி பொன் நற்.028-5
      வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து நற்.028-6
      ஆடு கழை நிவந்த பை கண் மூங்கில் நற்.028-7
      ஓடு மழை கிழிக்கும் சென்னி நற்.028-8
      கோடு உயர் பிறங்கல் மலை கிழவோன் ஏ நற்.028-9
      நின்ற வேனில் உலந்த காந்தள் நற்.029-1
      அழல் அவிர் நீள் இடை நிழல் இடம் பெறாஅது நற்.029-2
      ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்தென நற்.029-3
      மான்ற மாலை வழங்குநர் செகீஇய நற்.029-4
      புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு நெறி நற்.029-5
      யாங்கு வல்லுநள் கொல் தான் ஏ யான் தன் நற்.029-6
      வனைந்து ஏந்து இள முலை நோவ கொல் என நற்.029-7
      நினைந்து கை நெகிழ்ந்த அனைத்தற்கு தான் தன் நற்.029-8
      பேர் அமர் மழை கண் ஈரிய கலுழ நற்.029-9
      வெய்ய உயிர்க்கும் சாயல் நற்.029-10
      மை ஈர் ஓதி பெரு மட தகை ஏ நற்.029-11
      கண்டனென் மகிழ்ந கண்டு எவன் செய்கு ஓ நற்.030-1
      பாணன் கையது பண்பு உடை சீறு யாழ் நற்.030-2
      யாணர் வண்டின் இம்மென இமிரும் நற்.030-3
      ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின் நற்.030-4
      மார்பு தலைக்கொண்ட மாண் இழை மகளிர் நற்.030-5
      கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரி பனி நற்.030-6
      கால் ஏமுற்ற பை தரு காலை நற்.030-7
      கடல் மரம் கவிழ்ந்தென கலங்கி உடன் வீழ்பு நற்.030-8
      பலர் கொள் பலகை போல நற்.030-9
      வாங்க நின்று ஊங்கு அஞர் நிலை ஏ நற்.030-10
      மா இரு பரப்பு அகம் துணிய நோக்கி நற்.031-1
      சே இறா எறிந்த சிறு வெள் காக்கை நற்.031-2
      பாய் இரு பனி கழி துழஈ பை கால் நற்.031-3
      தான் வீழ் பெடைக்கு பயிரிடூஉ சுரக்கும் நற்.031-4
      சிறு வீ ஞாழல் துறை உம் ஆர் இனிது ஏ நற்.031-5
      பெரு புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து நற்.031-6
      யான் உம் இனையேன் ஆயின் ஆனாது நற்.031-7
      வேறு பல் நாட்டில் கால் தர வந்த நற்.031-8
      பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல் நற்.031-9
      நெடு சினை புன்னை கடு சூல் வெள் குருகு நற்.031-10
      உலவு திரை ஓதம் வெரூஉம் நற்.031-11
      உரவு நீர் சேர்ப்பனொடு மணவா ஊங்கு ஏ நற்.031-12
      மாயோன் அன்ன மால் வரை கவாஅன் நற்.032-1
      வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி நற்.032-2
      அ மலை கிழவோன் நம் நயந்து என்றும் நற்.032-3
      வருந்தினன் என்பது ஓர் வாய் சொல் தேறாய் நற்.032-4
      நீ உம் கண்டு நுமரொடு எண்ணி நற்.032-5
      அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுத்தரற்கு நற்.032-6
      அரிய வாழி தோழி பெரியோர் நற்.032-7
      நாடி நட்பின் அல்லது நற்.032-8
      நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்து ஏ நற்.032-9
      படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை நற்.033-1
      முரம்பு சேர் சிறுகுடி பரந்த மாலை நற்.033-2
      புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து நற்.033-3
      கல் உடை படுவில் கலுழி தந்து நற்.033-4
      நிறை பெயல் அறியா குன்றத்து ஊண் அல்லில் நற்.033-5
      துவர் செய் ஆடை செ தொடை மறவர் நற்.033-6
      அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி இடை நற்.033-7
      இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல் நற்.033-8
      வல்லுவம் கொல் ஓ மெல் இயல் நாம் என நற்.033-9
      விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி நற்.033-10
      நல் அக வன முலை கரை சேர்பு நற்.033-11
      மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண் ஏ நற்.033-12
      கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த நற்.034-1
      பறியா குவளை மலரொடு காந்தள் நற்.034-2
      குருதி ஒள் பூ உரு கெழ கட்டி நற்.034-3
      பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்மகள் நற்.034-4
      அருவி இன் இயத்து ஆடும் நாடன் நற்.034-5
      மார்பு தர வந்த படர் மலி அரு நோய் நற்.034-6
      நின் அணங்கு அன்மை அறிந்து உம் அண்ணாந்து நற்.034-7
      கார் நறு கடம்பின் கண்ணி சூடி நற்.034-8
      வேலன் வேண்ட வெறி மனை வந்தோய் நற்.034-9
      கடவுள் ஆயினும் ஆக நற்.034-10
      மடவை மன்ற வாழிய முருகு ஏ நற்.034-11
      பொங்கு திரை பொருத வார் மணல் அடை கரை நற்.035-1
      புன் கால் நாவல் பொதி புற இரு கனி நற்.035-2
      கிளை செத்து மொய்த்த தும்பி பழம் நற்.035-3
      பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து நற்.035-4
      கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் நற்.035-5
      இரை தேர் நாரை எய்தி விடுக்கும் நற்.035-6
      துறை கெழு மரந்தை அன்ன இவள் நலம் நற்.035-7
      பண்டு உம் இற்று ஏ கண்டிசின் தெய்ய நற்.035-8
      உழையின் போகாது அளிப்பினும் சிறிய நற்.035-9
      ஞெகிழ்ந்த கவின் நலம் கொல் ஓ மகிழ்ந்தோர் நற்.035-10
      கள் களி செருக்கத்து அன்ன நற்.035-11
      காமம் கொல் இவள் கண் பசந்தது ஏ நற்.035-12
      குறு கை இரு புலி கோள் வல் ஏற்றை நற்.036-1
      பூ நுதல் இரு பிடி புலம்ப தாக்கி நற்.036-2
      தாழ் நீர் நனம் தலை பெரு களிறு அடூஉம் நற்.036-3
      கல் அக வெற்பன் சொல்லின் தேறி நற்.036-4
      யாம் எம் நலன் இழந்தனம் ஏ யாமத்து நற்.036-5
      அலர் வாய் பெண்டிர் அம்பலொடு ஒன்றி நற்.036-6
      புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து நற்.036-7
      ஆனா கௌவைத்து ஆக நற்.036-8
      தான் என் இழந்தது இ அழுங்கல் ஊர் ஏ நற்.036-9
      பிணங்கு அரில் வாடிய பழ விறல் நனம் தலை நற்.037-1
      உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி நற்.037-2
      பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று நற்.037-3
      இவளொடு உம் செலின் ஓ நன்று ஏ குவளை நற்.037-4
      நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ நற்.037-5
      கலை ஒழி பிணையின் கலங்கி மாறி நற்.037-6
      அன்பு இலிர் அகறிர் ஆயின் என் பரம் நற்.037-7
      ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து நற்.037-8
      அணங்கு உடை அரு தலை உடலி வலன் ஏர்பு நற்.037-9
      ஆர் கலி நல் ஏறு திரிதரும் நற்.037-10
      கார் செய் மாலை வரூஉம் போழ்து ஏ நற்.037-11
      வேட்டம் பொய்யாது வலை வளம் சிறப்ப நற்.038-1
      பாட்டம் பொய்யாது பரதவர் பகர நற்.038-2
      இரு பனம் தீம் பிழி உண்போர் மகிழும் நற்.038-3
      ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு நற்.038-4
      மெல்லம் புலம்பன் பிரியின் புல்லென நற்.038-5
      புலம்பு ஆகின்று ஏ தோழி கலங்கு நீர் நற்.038-6
      கழி சூழ் படப்பை காண்டவாயில் நற்.038-7
      ஒலி கா ஓலை முள் மிடை வேலி நற்.038-8
      பெண்ணை இவரும் ஆங்கண் நற்.038-9
      வெள் மணல் படப்பை எம் அழுங்கல் ஊர் ஏ நற்.038-10
      சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின் நற்.039-1
      திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமென நற்.039-2
      காமம் கைம்மிகின் தாங்குதல் எளிது ஓ நற்.039-3
      கொடு கேழ் இரு புறம் நடுங்க குத்தி நற்.039-4
      புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் நற்.039-5
      தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின் நற்.039-6
      கண் ஏ கதவ அல்ல நண்ணார் நற்.039-7
      அரண் தலை மதிலர் ஆக உம் முரசு கொண்டு நற்.039-8
      ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன் நற்.039-9
      பெரு பெயர் கூடல் அன்ன நின் நற்.039-10
      கரும்பு உடை தோள் உம் உடைய ஆல் அணங்கு ஏ நற்.039-11
      நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட நற்.040-1
      குரை இலை போகிய விரவு மணல் பந்தர் நற்.040-2
      பெரு பாண் காவல் பூண்டென ஒரு சார் நற்.040-3
      திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப நற்.040-4
      வெறி உற விரிந்த அறுவை மெல் அணை நற்.040-5
      புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச நற்.040-6
      ஐயவி அணிந்த நெய் ஆட்டு ஈர் அணி நற்.040-7
      பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கை நற்.040-8
      சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த நற்.040-9
      நள்ளென் கங்குல் கள்வன் போல நற்.040-10
      அகல் துறை ஊரன் உம் வந்தனன் நற்.040-11
      சிறந்தோன் பெயரன் பிறந்த மாறு ஏ நற்.040-12
      பை கண் யானை பரூஉ தாள் உதைத்த நற்.041-1
      வெள் புற களரி விடு நீறு ஆடி நற்.041-2
      சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய நற்.041-3
      பாஅர் மலி சிறு கூவலின் தணியும் நற்.041-4
      நெடு சேண் சென்று வருந்துவர் மாதோ நற்.041-5
      எல்லி வந்த நல் இசை விருந்திற்கு நற்.041-6
      கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட நற்.041-7
      விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி நற்.041-8
      சிறு நுண் பல் வியர் பொறித்த நற்.041-9
      குறு நடை கூட்டம் வேண்டுவோர் ஏ நற்.041-10
      மறத்தற்கு அரிது ஆல் பாக பல் நாள் நற்.042-1
      அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய நற்.042-2
      பழ மழை பொழிந்த புது நீர் அவல நற்.042-3
      நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை நற்.042-4
      மணி ஒலி கேளாள் வாள் நுதல் அதனால் நற்.042-5
      ஏகுமின் என்ற இளையர் வல்லே நற்.042-6
      இல் புக்கு அறியுநர் ஆக மெல்லென நற்.042-7
      மண்ணா கூந்தல் மாசு அற கழீஇ நற்.042-8
      சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய நற்.042-9
      அ நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ நற்.042-10
      அவிழ் பூ முடியினள் கவஈய நற்.042-11
      மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலை ஏ நற்.042-12
      துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின் நற்.043-1
      என்றூழ் நீடிய குன்றத்து கவாஅன் நற்.043-2
      ஓய் பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி நற்.043-3
      ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு நற்.043-4
      அரு சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் நற்.043-5
      வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கு ஏ நற்.043-6
      மெய் மலி உவகை ஆகின்று இவட்கு ஏ நற்.043-7
      அஞ்சல் என்ற இறை கைவிட்டென நற்.043-8
      பை கண் யானை வேந்து புறத்து இறுத்தலின் நற்.043-9
      களையுநர் காணாது கலங்கிய உடை மதில் நற்.043-10
      ஓர் எயில் மன்னன் போல நற்.043-11
      அழிவு வந்தன்று ஆல் ஒழிதல் கேட்டு ஏ நற்.043-12
      பொரு இல் ஆயமோடு அருவி ஆடி நற்.044-1
      நீர் அலை சிவந்த பேர் அமர் மழை கண் நற்.044-2
      குறியா நோக்கமொடு முறுவல் நல்கி நற்.044-3
      மனை வயின் பெயர்ந்த காலை நினஈய நற்.044-4
      நினக்கு ஓ அறியுநள் நெஞ்சு ஏ புனத்த நற்.044-5
      நீடு இலை விளை தினை கொடு கால் நிமிர நற்.044-6
      கொழும் குரல் கோடல் கண்ணி செழும் பல நற்.044-7
      பல் கிளை குறவர் அல்கு அயர் முன்றில் நற்.044-8
      குடம் காய் ஆசினி படப்பை நீடிய நற்.044-9
      பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து நற்.044-10
      செல் மழை இயக்கம் காணும் நற்.044-11
      நல் மலை நாடன் காதல் மகள் ஏ நற்.044-12
      இவள் ஏ கானல் நண்ணிய காமர் சிறுகுடி நற்.045-1
      நீல் நிற பெரு கடல் கலங்க உள் புக்கு நற்.045-2
      மீன் எறி பரதவர் மகள் ஏ நீ நற்.045-3
      நெடு கொடி நுடங்கும் நியம மூதூர் நற்.045-4
      கடு தேர் செல்வன் காதல் மகன் ஏ நற்.045-5
      நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி நற்.045-6
      இன புள் ஒப்பும் எமக்கு நலன் எவன் ஓ நற்.045-7
      புலவு நாறுதும் செல நின்றீம் ஓ நற்.045-8
      பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை நற்.045-9
      நும்மொடு புரைவது ஓ அன்று ஏ நற்.045-10
      எம்மனோரில் செம்மல் உம் உடைத்து ஏ நற்.045-11
      வைகல் தோறும் இன்பம் உம் இளமை நற்.046-1
      எய் கணை நிழலின் கழியும் இ உலகத்து நற்.046-2
      காணீர் என்றல் ஓ அரிது ஏ அது நனி நற்.046-3
      பேணீர் ஆகுவிர் ஐய என் தோழி நற்.046-4
      பூண் அணி ஆகம் புலம்ப பாணர் நற்.046-5
      அயிர்ப்பு கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி நற்.046-6
      பறை அறை கடிப்பின் அறையா துயல்வர நற்.046-7
      வெ வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து நற்.046-8
      எவ்வம் மிகூஉம் அரு சுரம் இறந்து நற்.046-9
      நல் வாய் அல்லா வாழ்க்கை நற்.046-10
      மன்னா பொருள் பிணி பிரிதும் யாம் என ஏ நற்.046-11
      பெரு களிறு உழுவை அட்டென இரு பிடி நற்.047-1
      உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது நற்.047-2
      நெய்தல் பாசு அடை புரையும் அம் செவி நற்.047-3
      பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென நற்.047-4
      அரு புண் உறுநரின் வருந்தி வைகும் நற்.047-5
      கானக நாடற்கு இது என யான் அது நற்.047-6
      கூறின் எவன் ஓ தோழி வேறு உணர்ந்து நற்.047-7
      அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி நற்.047-8
      வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து நற்.047-9
      அன்னை அயரும் முருகு நின் நற்.047-10
      பொன் நேர் பசலைக்கு உதவா மாறு ஏ நற்.047-11
      அன்றை அனைய ஆகி இன்று உம் எம் நற்.048-1
      கண் உள போல சுழலும் மாதோ நற்.048-2
      புல் இதழ் கோங்கின் மெல் குடை பூ நற்.048-3
      வைகுறு மீனின் நினைய தோன்றி நற்.048-4
      புறவு அணி கொண்ட பூ நாறு கடத்து இடை நற்.048-5
      கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் நற்.048-6
      வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது நற்.048-7
      அமர் இடை உறுதர நீக்கி நீர் நற்.048-8
      எமர் இடை உறுதர ஒளித்த காடு ஏ நற்.048-9
      படு திரை கொழீஇய பால் நிற எக்கர் நற்.049-1
      தொடியோர் மடிந்தென துறை புலம்பின்று ஏ நற்.049-2
      முடி வலை முகந்த முடங்கு இறா பரவை நற்.049-3
      படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்று ஏ நற்.049-4
      கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து நற்.049-5
      எமர் உம் அல்கினர் ஏமார்ந்தனம் என நற்.049-6
      சென்று நாம் அறியின் எவன் ஓ தோழி நற்.049-7
      மன்ற புன்னை மா சினை நறு வீ நற்.049-8
      முன்றில் தாழையொடு கமழும் நற்.049-9
      தெள் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கு ஏ நற்.049-10
      அறியாமையின் அன்னை அஞ்சி நற்.050-1
      குழையன் கோதையன் குறு பை தொடியன் நற்.050-2
      விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல நற்.050-3
      நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை நற்.050-4
      நொதுமலாளன் கதுமென தாக்கலின் நற்.050-5
      கேட்போர் உளர் கொல் இல்லை போற்று என நற்.050-6
      யாணது பசலை என்றனன் அதன் எதிர் நற்.050-7
      நாண் இலை எலுவ என்று வந்திசின் ஏ நற்.050-8
      செறுநர் உம் விழையும் செம்மலோன் என நற்.050-9
      நறு நுதல் அரிவை போற்றேன் நற்.050-10
      சிறுமை பெருமையின் காணாது துணிந்து ஏ நற்.050-11
      யாங்கு செய்வாம் கொல் தோழி ஓங்கு கழை நற்.051-1
      காம்பு உடை விடர் அகம் சிலம்ப பாம்பு உடன்று நற்.051-2
      ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல் நற்.051-3
      கடு குரல் ஏறொடு கனை துளி தலஈ நற்.051-4
      பெயல் ஆனாது ஏ வானம் பெயலொடு நற்.051-5
      மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென நற்.051-6
      பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாது ஏ நற்.051-7
      பெரு தண் குளவி குழைத்த பா அடி நற்.051-8
      இரு சேறு ஆடிய நுதல கொல் களிறு நற்.051-9
      பேதை ஆசினி ஒசித்த நற்.051-10
      வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கு ஏ நற்.051-11
      மா கொடி அதிரல் பூவொடு பாதிரி நற்.052-1
      தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் நற்.052-2
      மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள் நற்.052-3
      சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி நற்.052-4
      வீங்கு உவர் கவவின் நீங்கல் செல்லேம் நற்.052-5
      நீ ஏ ஆள்வினை சிறப்ப எண்ணி நாள் உம் நற்.052-6
      பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலை ஏ நற்.052-7
      அன்பு இலை வாழி என் நெஞ்சு ஏ வெ போர் நற்.052-8
      மழவர் பெருமகன் மா வள் ஓரி நற்.052-9
      கை வளம் இயஇவது ஆயினும் நற்.052-10
      ஐது ஏ கம்ம இயஇந்து செய் பொருள் நற்.052-11
      யான் அஃது அஞ்சினென் கரப்ப உம் தான் நற்.053-1
      அறிந்தனள் கொல் ஓ அருளினள்
      எவன் கொல் தோழி அன்னை கண்ணியது நற்.053-3
      வான் உற நிவந்த பெரு மலை கவாஅன் நற்.053-4
      ஆர் கலி வானம் தலஈ நடுநாள் நற்.053-5
      கனை பெயல் பொழிந்தென கான கல் யாற்று நற்.053-6
      முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும் நற்.053-7
      விருந்தின் தீம் நீர் மருந்து உம் ஆகும் நற்.053-8
      தண்ணென உண்டு கண்ணின் நோக்கி நற்.053-9
      முனியாது ஆட பெறின் இவள் நற்.053-10
      பனி உம் தீர்குவள் செல்க என்றோள் ஏ நற்.053-11
      வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ நற்.054-1
      வா பறை விரும்பினை ஆயினும் தூ சிறை நற்.054-2
      இரு புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து நற்.054-3
      கரு கால் வெள் குருகு எனவ கேண்மதி நற்.054-4
      பெரு புலம்பின்று ஏ சிறு புன் மாலை நற்.054-5
      அது நீ அறியின் அன்பு உம் ஆர் உடையஇ நற்.054-6
      நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை நற்.054-7
      இற்றாங்கு உணர உரைமதி தழையோர் நற்.054-8
      கொய் குழை அரும்பிய குமரி ஞாழல் நற்.054-9
      தெள் திரை மணி புறம் தைவரும் நற்.054-10
      கண்டல் வேலி நும் துறை கிழவோற்கு ஏ நற்.054-11
      ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை நற்.055-1
      காம்பு தலைமணந்த கல் அதர் சிறு நெறி நற்.055-2
      உறு பகை பேணாது இரவின் வந்து இவள் நற்.055-3
      பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு நற்.055-4
      அறுகால் பறவை அளவு இல மொய்த்தலின் நற்.055-5
      கண் கோள் ஆக நோக்கி பண்டு உம் நற்.055-6
      இனையஇ ஓ என வினவினள் யாய் ஏ நற்.055-7
      அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து நற்.055-8
      என் முகம் நோக்கியோள் ஏ அன்னாய் நற்.055-9
      யாங்கு உணர்ந்து உய்குவள் கொல் என மடுத்த நற்.055-10
      சாந்த ஞெகிழி காட்டி நற்.055-11
      ஈங்கு ஆயின ஆல் என்றிசின் யான் ஏ நற்.055-12
      குறு நிலை குரவின் சிறு நனை நறு வீ நற்.056-1
      வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய நற்.056-2
      கண் களி பெறூஉம் கவின் பெறு காலை நற்.056-3
      எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇ நற்.056-4
      சென்ற நெஞ்சம் செய் வினைக்கு அசாவா நற்.056-5
      ஒருங்கு வரல் நசையொடு வருந்தும் கொல் ஓ நற்.056-6
      அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து நற்.056-7
      தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி நற்.056-8
      ஏது இலாட்டி இவள் என நற்.056-9
      போயின்று கொல் ஓ நோய் தலைமணந்து ஏ நற்.056-10
      தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை நற்.057-1
      குன்ற வேங்கை கன்றொடு வதிந்தென நற்.057-2
      துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்தி நற்.057-3
      கல்லென் சுற்றம் கை கவியா குறுகி நற்.057-4
      வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம் பால் நற்.057-5
      கல்லா வன் பறழ் கை நிறை பிழியும் நற்.057-6
      மா மலை நாட மருட்கை உடைத்து ஏ நற்.057-7
      செ கோல் கொடு குரல் சிறு தினை வியன் புனம் நற்.057-8
      கொய் பதம் குறுகும் காலை எம் நற்.057-9
      மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவு ஏ நற்.057-10
      பெரு முது செல்வர் பொன் உடை புதல்வர் நற்.058-1
      சிறு தோள் கோத்த செ அரி பறையின் நற்.058-2
      கண் அகத்து எழுதிய குரீஇ போல நற்.058-3
      கோல் கொண்டு அலைப்ப படீஇயர் மாதோ நற்.058-4
      வீரை வேண்மான் வெளியன் தித்தன் நற்.058-5
      முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின் நற்.058-6
      வெள் கோடு இயம்ப நுண் பனி அரும்ப நற்.058-7
      கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து நற்.058-8
      அவல நெஞ்சினம் பெயர உயர் திரை நற்.058-9
      நீடு நீர் பனி துறை சேர்ப்பன் நற்.058-10
      ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மா ஏ நற்.058-11
      உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து நற்.059-1
      நெடு கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி நற்.059-2
      எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல நற்.059-3
      பல் வேறு பண்ட தொடை மறந்து இல்லத்து நற்.059-4
      இரு மடை கள்ளின் இன் களி செருக்கும் நற்.059-5
      வன்புல காட்டு நாட்டது ஏ அன்பு கலந்து நற்.059-6
      நம் வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து நற்.059-7
      உள்ளினள் உறைவோள் ஊர் ஏ முல்லை நற்.059-8
      நுண் முகை அவிழ்ந்த புறவின் நற்.059-9
      பொறை தலைமணந்தன்று உயவும் ஆர் இனி ஏ நற்.059-10
      மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின் நற்.060-1
      பெரு நெல் பல் கூட்டு எருமை உழவ நற்.060-2
      கண்படை பெறாஅது தண் புலர் விடியல் நற்.060-3
      கரு கண் வராஅல் பெரு தடி மிளிர்வையொடு நற்.060-4
      புகர்வை அரிசி பொம்மல் பெரு சோறு நற்.060-5
      கவர் படு கையஇ கழும மாந்தி நற்.060-6
      நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின் நற்.060-7
      நடுநரொடு சேறி ஆயின் அவண் நற்.060-8
      சாயும் நெய்தல் உம் ஓம்புமதி எம்மில் நற்.060-9
      மா இரு கூந்தல் மடந்தை நற்.060-10
      ஆய் வளை கூட்டும் அணியும் ஆர் அவை ஏ நற்.060-11
      கேளாய் எல்ல தோழி அல்கல் நற்.061-1
      வேணவா நலிய வெய்ய உயிரா நற்.061-2
      ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக நற்.061-3
      துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை நற்.061-4
      துஞ்சாய் ஓ என் குறுமகள் என்றலின் நற்.061-5
      சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில் நற்.061-6
      படு மழை பொழிந்த பாறை மருங்கில் நற்.061-7
      சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல் நற்.061-8
      கான் கெழு நாடன் படர்ந்தோர்க்கு நற்.061-9
      கண் உம் படும் ஓ என்றிசின் யான் ஏ நற்.061-10
      வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை நற்.062-1
      கந்து பிணி யானை அயா உயிர்த்தன்ன நற்.062-2
      என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து நற்.062-3
      குன்று ஊர் மதியம் நோக்கி நின்று நினைந்து நற்.062-4
      உள்ளினென் அல்லென் ஓ யான் ஏ முள் எயிற்று நற்.062-5
      திலகம் தஈய தேம் கமழ் திரு நுதல் நற்.062-6
      எமது உம் உண்டு ஓர் மதி நாள் திங்கள் நற்.062-7
      உரறு குரல் வெ வளி எடுப்ப நிழல் தப நற்.062-8
      உலவை ஆகிய மரத்த நற்.062-9
      கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது என ஏ நற்.062-10
      உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர் நற்.063-1
      மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் நற்.063-2
      கல்லென் சேரி புலவல் புன்னை நற்.063-3
      விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் நற்.063-4
      அழுங்கல் ஊர் ஓ அறன் இன்று அதனால் நற்.063-5
      அறன் இல் அன்னை அரு கடி படுப்ப நற்.063-6
      பசலை ஆகி விளிவது கொல் ஓ நற்.063-7
      புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் நற்.063-8
      கழி சுரம் நிவக்கும் இரு சிறை இவுளி நற்.063-9
      திரை தரு புணரியின் கழூஉம் நற்.063-10
      மலி திரை சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பு ஏ நற்.063-11
      என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக நற்.064-1
      அன்ன ஆக இனையல் தோழி யாம் நற்.064-2
      இன்னம் ஆக நம் துறந்தோர் நட்பு எவன் நற்.064-3
      மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் நற்.064-4
      அறியாது அறுத்த சிறு இலை சாந்தம் நற்.064-5
      வறனுற்று ஆர முருக்கி பையென நற்.064-6
      மரம் வறிது ஆக சோர்ந்து உக்காங்கு என் நற்.064-7
      அறிவு உம் உள்ளம் அவர் வயின் சென்றென நற்.064-8
      வறிது ஆல் இகுளை என் யாக்கை இனி அவர் நற்.064-9
      வரினும் நோய் மருந்து அல்லர் வாராது நற்.064-10
      அவணர் ஆகுக காதலர் இவண் நம் நற்.064-11
      காமம் படர் அட வருந்திய நற்.064-12
      நோய் மலி வருத்தம் காணன்மார் எமர் ஏ நற்.064-13
      அமுதம் உண்க நம் அயல் இலாட்டி நற்.065-1
      கிடங்கில் அன்ன இட்டு கரை கான் யாற்று நற்.065-2
      கலங்கும் பாசி நீர் அலை கலாவ நற்.065-3
      ஒளிறு வெள் அருவி ஒள் துறை மடுத்து நற்.065-4
      புலியொடு பொருத புண் கூர் யானை நற்.065-5
      நல் கோடு நயந்த அன்பு இல் கானவர் நற்.065-6
      வில் சுழிப்பட்ட நாம பூசல் நற்.065-7
      உரும் இடை கடி இடி கரையும் நற்.065-8
      பெரு மலை நாடனை வரூஉம் என்றோள் ஏ நற்.065-9
      மிளகு பெய்தனைய சுவைய புன் காய் நற்.066-1
      உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட நற்.066-2
      புலம்பு கொள் நெடு சினை ஏறி நினைந்து தன் நற்.066-3
      பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி நற்.066-4
      புன் புறா உயவும் வெ துகள் இயவின் நற்.066-5
      நயந்த காதலன் புணர்ந்தனள் ஆயினும் நற்.066-6
      சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல் ஓ நற்.066-7
      கோதை மயங்கினும் குறு தொடி நெகிழினும் நற்.066-8
      காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் நற்.066-9
      மாண் நலம் கையற கலுழும் என் நற்.066-10
      மாய குறுமகள் மலர் ஏர் கண் ஏ நற்.066-11
      சேய் விசும்பு இவர்ந்த செழும் கதிர் மண்டிலம் நற்.067-1
      மால் வரை மறைய துறை புலம்பின்று ஏ நற்.067-2
      இறவு அருந்தி எழுந்த கரு கால் வெள் குருகு நற்.067-3
      வெள் கோட்டு அரு சிறை தாஅய் கரைய நற்.067-4
      கரு கோட்டு புன்னை இறைகொண்டன ஏ நற்.067-5
      கணை கால் மா மலர் கரப்ப மல்கு கழி நற்.067-6
      துணை சுறா வழங்கல் உம் வழங்கும் ஆயிடை நற்.067-7
      எல் இமிழ் பனி கடல் மல்கு சுடர் கொளீஇ நற்.067-8
      எமர் உம் வேட்டம் புக்கனர் அதனால் நற்.067-9
      தங்கின் எவன் ஓ தெய்ய பொங்கு பிசிர் நற்.067-10
      முழவு இசை புணரி எழுதரும் நற்.067-11
      உடை கடல் படப்பை எம் உறைவின் ஊர்க்கு ஏ நற்.067-12
      விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது நற்.068-1
      இளையோர் இல் இடத்து செறிந்திருத்தல் நற்.068-2
      அறன் உம் அன்று ஏ ஆக்கம் தேய்ம் என நற்.068-3
      குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி நற்.068-4
      பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் நற்.068-5
      வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறின் ஏ நற்.068-6
      செல்க என விடுநள் மன் கொல் ஓ எல் உமிழ்ந்து நற்.068-7
      உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் நற்.068-8
      கொடி நுடங்கு இலங்கின மின்னி நற்.068-9
      ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்று ஏ நற்.068-10
      பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி நற்.069-1
      சேய் உயர் பெரு வரை சென்று அவண் மறைய நற்.069-2
      பறவை பார்ப்பு வயின் அடைய புறவில் நற்.069-3
      மா எருத்து இரலை மட பிணை தழுவ நற்.069-4
      முல்லை முகை வாய் திறப்ப பல் வயின் நற்.069-5
      தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ நற்.069-6
      மதர்வை நல் ஆன் மாசு இல் தெள் மணி நற்.069-7
      கொடு கோல் கோவலர் குழலோடு ஒன்றி நற்.069-8
      ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை நற்.069-9
      ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டு உம் நற்.069-10
      இனைய ஆகி தோன்றின் நற்.069-11
      வினை வலித்து அமைதல் ஆற்றலர் மன் ஏ நற்.069-12
      சிறு வெள்ளாங்குருகு ஏ
      துறை போகு அறுவை தூ மடி அன்ன நற்.070-2
      நிறம் கிளர் தூவி சிறு வெள்ளாங்குருகு ஏ நற்.070-3
      எம் ஊர் வந்து உண் துறை துழஈ நற்.070-4
      சினை கெளிற்று ஆர்கையஇ அவர் ஊர் பெயர்தி நற்.070-5
      அனைய அன்பினை ஓ பெரு மறவியஇ நற்.070-6
      ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் நற்.070-7
      கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் நற்.070-8
      இழை நெகிழ் பருவரல் செப்பாதோய் ஏ நற்.070-9
      மன்னா பொருள் பிணி முன்னி இன்னதை நற்.071-1
      வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து என நற்.071-2
      பல் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என நற்.071-3
      விடுநள் ஆதல் உம் உரியள் விடின் ஏ நற்.071-4
      கண் உம் நுதல் நீவி முன் நின்று நற்.071-5
      பிரிதல் வல்லிர் ஓ ஐய செல்வர் நற்.071-6
      வகை அமர் நல் இல் அக இறை உறையும் நற்.071-7
      வண்ண புறவின் செ கால் சேவல் நற்.071-8
      வீழ் துணை பயிரும் கையறு முரல் குரல் நற்.071-9
      நும் இலள் புலம்ப கேட்டொறும் நற்.071-10
      பொம்மல் ஓதி பெரு விதுப்புற ஏ நற்.071-11
      பேணுப பேணார் பெரியோர் என்பது நற்.072-1
      நாணு தக்கன்று அது காணும் காலை நற்.072-2
      உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின் நற்.072-3
      நினக்கு யான் மறைத்தல் யாவது மிக பெரிது நற்.072-4
      அழிதக்கன்று ஆல் தான் ஏ கொண்கன் நற்.072-5
      யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் என் நற்.072-6
      பிரிதல் சூழான் மன் ஏ இனி நற்.072-7
      கானல் ஆயம் அறியினும் ஆனாது நற்.072-8
      அலர் வந்தன்று கொல் என்னும் அதனால் நற்.072-9
      புலர்வது கொல் அவன் நட்பு எனா நற்.072-10
      அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தான் ஏ நற்.072-11
      வேனில் முருக்கின் விளை துணர் அன்ன நற்.073-1
      மாணா விரல வல் வாய் பேஎய் நற்.073-2
      மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய நற்.073-3
      மன்றம் போழும் புன்கண் மாலை நற்.073-4
      தம்மொடு உம் அஞ்சும் நம் இவண் ஒழிய நற்.073-5
      செல்ப என்ப தாம் ஏ செ அரி நற்.073-6
      மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர் நற்.073-7
      செந்நெல் அம் செறுவின் அன்னம் துஞ்சும் நற்.073-8
      பூ கெழு படப்பை சாய்க்காட்டு அன்ன என் நற்.073-9
      நுதல் கவின் அழிக்கும் பசலை உம் நற்.073-10
      அயலோர் தூற்றும் அம்பல் உம் அளித்து ஏ நற்.073-11
      வடி கதிர் திரித்த வல் ஞாண் பெரு வலை நற்.074-1
      இடி குரல் புணரி பௌவத்து இடுமார் நற்.074-2
      நிறைய பெய்த அம்பி காழோர் நற்.074-3
      சிறை அரு களிற்றின் பரதவர் ஒய்யும் நற்.074-4
      சிறு வீ ஞாழல் பெரு கடல் சேர்ப்பனை நற்.074-5
      ஏதிலாளன் உம் என்ப போது அவிழ் நற்.074-6
      புது மணல் கானல் புன்னை நுண் தாது நற்.074-7
      கொண்டல் அசை வளி தூக்குதொறும் குருகின் நற்.074-8
      வெள் புறம் மொசிய வார்க்கும் தெள் கடல் நற்.074-9
      கண்டல் வேலிய ஊர் அவன் நற்.074-10
      பெண்டு என அறிந்தன்று பெயர்த்தல் ஓ அரிது ஏ நற்.074-11
      நயன் இன்மையின் பயன் இது என்னாது நற்.075-1
      பூ பொறி பொலிந்த அழல் உமிழ் அகல் பை நற்.075-2
      பாம்பு உயிர் அணங்கியாங்கு உம் ஈங்கு இது நற்.075-3
      தகாஅது வாழி ஓ குறுமகள் நகாஅது நற்.075-4
      உரைமதி உடையும் என் உள்ளம் சாரல் நற்.075-5
      கொடு வில் கானவன் கோட்டுமா தொலைச்சி நற்.075-6
      பச்சு ஊன் பெய்த பகழி போல நற்.075-7
      சே அரி பரந்த மா இதழ் மழை கண் நற்.075-8
      உறாஅ நோக்கம் உற்ற என் நற்.075-9
      பைதல் நெஞ்சம் உய்யும் ஆறு ஏ நற்.075-10
      வரு மழை கரந்த வால் நிற விசும்பின் நற்.076-1
      நுண் துளி மாறிய உலவை அம் காட்டு நற்.076-2
      ஆல நீழல் அசைவு நீக்கி நற்.076-3
      அஞ்சு வழி அஞ்சாது அசை அசஈ நற்.076-4
      வருந்தாது ஏகுமதி வால் இழை குறுமகள் நற்.076-5
      இம்மென் பேர் அலர் நும் ஊர் புன்னை நற்.076-6
      வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் நற்.076-7
      கானல் வார் மணல் மரீஇ நற்.076-8
      கல் உற சிவந்த நின் மெல் அடி உயற்கு ஏ நற்.076-9
      மலையன் மா ஊர்ந்து போகி புலையன் நற்.077-1
      பெரு துடி கறங்க பிற புலம் புக்கு அவர் நற்.077-2
      அரு குறும்பு எருக்கி அயா உயிர்த்தாஅங்கு நற்.077-3
      உய்த்தன்று மன் ஏ நெஞ்சு செ வேர் நற்.077-4
      சினை தொறும் தூங்கும் பயம் கெழு பலவின் நற்.077-5
      சுளை உடை முன்றில் மனையோள் கங்குல் நற்.077-6
      ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் நற்.077-7
      ஊர் அல் அம் சேரி சீறூர் வல்லோன் நற்.077-8
      வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை நற்.077-9
      அகல் தொடி செறித்த முன்கை ஒள் நுதல் நற்.077-10
      திதலை அல்குல் குறுமகள் நற்.077-11
      குவளை உண் கண் மகிழ் மட நோக்கு ஏ நற்.077-12
      கோள் சுறா வழங்கும் வாள் கேழ் இரு கழி நற்.078-1
      மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய நற்.078-2
      பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம் நற்.078-3
      வீழ் தாழ் தாழை பூ கமழ் கானல் நற்.078-4
      படர் வந்து நலியும் சுடர் செல் மாலை நற்.078-5
      நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் நற்.078-6
      கேட்டிசின் வாழி தோழி தெள் கழி நற்.078-7
      வள் வாய் ஆழி உள் தோயினும் நற்.078-8
      புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படை கலி மா நற்.078-9
      வலவன் கோல் உற அறியா நற்.078-10
      உரவு நீர் சேர்ப்பன் தேர் மணி குரல் ஏ நற்.078-11
      சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ நற்.079-1
      கூரை நல் மனை குறு தொடி மகளிர் நற்.079-2
      மணல் ஆடு கழங்கின் அறை மிசை தாஅம் நற்.079-3
      ஏர் தரலுற்ற இயக்கு அரு கவலை நற்.079-4
      பிரிந்தோர் வந்து நம் புணர புணர்ந்தோர் நற்.079-5
      பிரிதல் சூழ்தலின் அரியது உம் உண்டு ஓ நற்.079-6
      என்று நாம் கூறி காமம் செப்புதும் நற்.079-7
      செப்பாது விடின் ஏ உயிரொடு உம் வந்தன்று நற்.079-8
      அம்ம வாழி தோழி நற்.079-9
      யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவு ஏ நற்.079-10
      மன்ற எருமை மலர் தலை காரான் நற்.080-1
      இன் தீம் பால் பயம் கொண்மார் கன்று விட்டு நற்.080-2
      ஊர் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும் நற்.080-3
      பெரு புலர் விடியலின் விரும்பி போத்தந்து நற்.080-4
      தழை உம் தார் தந்தனன் இவன் என நற்.080-5
      இழை அணி ஆயமொடு தகு நாண் தடஈ நற்.080-6
      தஈ திங்கள் தண் கயம் படியும் நற்.080-7
      பெரு தோள் குறுமகள் அல்லது நற்.080-8
      மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கு ஏ நற்.080-9
      இரு நிலம் குறைய கொட்டி பரிந்தின்று நற்.081-1
      ஆதி போகிய அசைவு இல் நோன் தாள் நற்.081-2
      மன்னர் மதிக்கும் மாண் வினை புரவி நற்.081-3
      கொய் மயிர் எருத்தில் பெய் மணி ஆர்ப்ப நற்.081-4
      பூண்க தில் பாக நின் தேர் ஏ பூண் தாழ் நற்.081-5
      ஆக வன முலை கரை வலம் தெறிப்ப நற்.081-6
      அழுதனள் உறையும் அம் மா அரிவை நற்.081-7
      விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசஈய நற்.081-8
      முறுவல் இன் நகை காண்கம் நற்.081-9
      உறு பகை தணித்தனன் உரவு வாள் வேந்து ஏ நற்.081-10
      நோய் உம் நெகிழ்ச்சி வீட சிறந்த நற்.082-1
      வேய் வனப்புற்ற தோளை நீ ஏ நற்.082-2
      என் உயவு அறிதி ஓ நல் நடை கொடிச்சி நற்.082-3
      முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல நின் நற்.082-4
      உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலென் ஏ நற்.082-5
      போகிய நாக போக்கு அரு கவலை நற்.082-6
      சிறு கண் பன்றி பெரு சின ஒருத்தல் நற்.082-7
      சேறு ஆடு இரு புறம் நீறொடு சிவண நற்.082-8
      வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ நற்.082-9
      கோள் நாய் கொண்ட கொள்ளை நற்.082-10
      கானவர் பெயர்க்கும் சிறுகுடியான் ஏ நற்.082-11
      எம் ஊர் வாயில் உண் துறை தடஈய நற்.083-1
      கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய நற்.083-2
      தேயா வளை வாய் தெள் கண் கூர் உகிர் நற்.083-3
      வாய் பறை அசாஅம் வலி முந்து கூகை நற்.083-4
      மை ஊன் தெரிந்த நெய் வெள் புழுக்கல் நற்.083-5
      எலி வான் சூட்டொடு மலிய பேணுதும் நற்.083-6
      எஞ்சா கொள்கை எம் காதலர் வரல் நசஈ நற்.083-7
      துஞ்சாது அலமரு பொழுதின் நற்.083-8
      அஞ்சு வர கடு குரல் பயிற்றாதீம் ஏ நற்.083-9
      கண் உம் தோள் தண் நறு கதுப்பு
      திதலை அல்குல் உம் பல பாராட்டி நற்.084-2
      நெருநல் உம் இவணர் மன் ஏ இன்று நற்.084-3
      பெரு நீர் ஒப்பின் பேஎய் வெள் தேர் நற்.084-4
      மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம் நற்.084-5
      சுடு மண் தசும்பின் மத்தம் தின்ற நற்.084-6
      பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன நற்.084-7
      உவர் எழு களரி ஓமை அம் காட்டு நற்.084-8
      வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரு சுரம் நற்.084-9
      ஏகுவர் என்ப தாம் ஏ தம் வயின் நற்.084-10
      இரந்தோர் மாற்றல் ஆற்றா நற்.084-11
      இல்லின் வாழ்க்கை வல்லாதோர் ஏ நற்.084-12
      ஆய் மலர் மழை கண் தெள் பனி உறைப்ப உம் நற்.085-1
      வேய் மருள் பணை தோள் விறல் இழை நெகிழ உம் நற்.085-2
      அம்பல் மூதூர் அரவம் ஆயினும் நற்.085-3
      குறு வரி இரு புலி அஞ்சி நடை நற்.085-4
      கன்று உடை வேழம் நின்று காத்து அல்கும் நற்.085-5
      ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறி நற்.085-6
      வாரற்க தில்ல தோழி சாரல் நற்.085-7
      கானவன் எய்த முளவுமான் கொழும் குறை நற்.085-8
      தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு நற்.085-9
      காந்தள் அம் சிறுகுடி பகுக்கும் நற்.085-10
      ஓங்கு மலை நாடன் நின் நசையினான் ஏ நற்.085-11
      அறவர் வாழி தோழி மறவர் நற்.086-1
      வேல் என விரிந்த கதுப்பின் தோல நற்.086-2
      பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் நற்.086-3
      கடு பனி அற்சிரம் நடுங்க காண்தக நற்.086-4
      கை வல் வினைவன் தையுபு சொரிந்த நற்.086-5
      சுரிதக உருவின ஆகி பெரிய நற்.086-6
      கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை நற்.086-7
      நல் தளிர் நயவர நுடங்கும் நற்.086-8
      முற்றா வேனில் முன்னி வந்தோர் ஏ நற்.086-9
      உள் ஊர் மாஅத்த முள் எயிற்று வாவல் நற்.087-1
      ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின் நற்.087-2
      வெல் போர் சோழர் அழிசி அம் பெரு காட்டு நற்.087-3
      நெல்லி அம் புளி சுவை கனவியாஅங்கு நற்.087-4
      அது கழிந்தன்று ஏ தோழி அவர் நாட்டு நற்.087-5
      பனி அரும்பு உடைந்த பெரு தாள் புன்னை நற்.087-6
      துறை மேய் இப்பி ஈர் புறத்து உறைக்கும் நற்.087-7
      சிறுகுடி பரதவர் மகிழ்ச்சி உம் நற்.087-8
      பெரு தண் கானல் உம் நினைந்த அ பகல் ஏ நற்.087-9
      யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை நற்.088-1
      வருந்தல் வாழி தோழி யாம் சென்று நற்.088-2
      உரைத்தனம் வருகம் எழுமதி புணர் திரை நற்.088-3
      கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு நற்.088-4
      உருகி உகுதல் அஞ்சுவல் உது காண் நற்.088-5
      தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி நற்.088-6
      நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது நற்.088-7
      கண்ணீர் அருவி ஆக நற்.088-8
      அழும் ஏ தோழி அவர் பழம் முதிர் குன்று நற்.088-9
      கொண்டல் ஆற்றி விண் தலை செறீஇயர் நற்.089-1
      திரை பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி நற்.089-2
      நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை நற்.089-3
      அழி துளி கழிப்பிய வழி பெயல் கடை நாள் நற்.089-4
      இரு பனி பருவத்த மயிர் காய் உழுந்தின் நற்.089-5
      அகல் இலை அகல வீசி அகலாது நற்.089-6
      அல்கல் உம் அலைக்கும் நல்கா வாடை நற்.089-7
      பரும யானை அயா உயிர்த்தாஅங்கு நற்.089-8
      இன்னும் வரும் ஏ தோழி வாரா நற்.089-9
      வன்கணாளரோடு இயஇந்த நற்.089-10
      புன்கண் மாலை உம் புலம்பு முந்துறுத்து ஏ நற்.089-11
      ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர் நற்.090-1
      உடையோர் பன்மையின் பெரு கை தூவா நற்.090-2
      வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த நற்.090-3
      புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு நற்.090-4
      வாடா மாலை துயல்வர ஓடி நற்.090-5
      பெரு கயிறு நாலும் இரு பனம் பிணையல் நற்.090-6
      பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள் நற்.090-7
      அழுதனள் பெயரும் அம் சில் ஓதி நற்.090-8
      நல்கூர் பெண்டின் சில் வளை குறுமகள் நற்.090-9
      ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா நற்.090-10
      நயன் இல் மாக்களொடு கெழீஇ நற்.090-11
      பயன் இன்று அம்ம இ வேந்து உடை அவை ஏ நற்.090-12
      நீ உணர்ந்தனை ஏ தோழி வீ உக நற்.091-1
      புன்னை பூத்த இன் நிழல் உயர் கரை நற்.091-2
      பாடு இமிழ் பனி கடல் துழஈ பெடையோடு நற்.091-3
      உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை நற்.091-4
      ஐய சிறு கண் செ கடை மீன் நற்.091-5
      மேக்கு உயர் சினையின் மீமிசை குடம்பை நற்.091-6
      தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும் நற்.091-7
      கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ் நற்.091-8
      பெரு நல் ஈகை நம் சிறுகுடி பொலிய நற்.091-9
      புள் உயிர் கொட்பின் வள் மணி தார் நற்.091-10
      கடு மா பூண்ட நெடு தேர் நற்.091-11
      நெடு நீர் சேர்ப்பன் பகல் இவண் வரவு ஏ நற்.091-12
      உள்ளார் கொல் ஓ தோழி துணையொடு நற்.092-1
      வேனில் ஓதி பாடு நடை வழலை நற்.092-2
      வரி மரல் நுகும்பின் வாடி அவண நற்.092-3
      வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன் நற்.092-4
      வேட்ட சீறூர் அகல் கண் கேணி நற்.092-5
      பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர் நற்.092-6
      புன் தலை மட பிடி கன்றோடு ஆர நற்.092-7
      வில் கடிந்து ஊட்டின பெயரும் நற்.092-8
      கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோர் ஏ நற்.092-9
      பிரசம் தூங்க பெரு பழம் துணர நற்.093-1
      வரை வெள் அருவி மாலையின் இழிதர நற்.093-2
      கூலம் எல்லாம் புலம் புக நாள் உம் நற்.093-3
      மல்லற்று அம்ம இ மலை கெழு வெற்பு என நற்.093-4
      பிரிந்தோர் இரங்கும் பெரு கல் நாட நற்.093-5
      செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி நற்.093-6
      மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள் நற்.093-7
      நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறுமகள் நற்.093-8
      பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய நற்.093-9
      பழங்கண் மாமை உம் உடைய தழங்கு குரல் நற்.093-10
      மயிர் கண் முரசினோர் உம் முன் நற்.093-11
      உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரு குரைத்து ஏ நற்.093-12
      நோய் அலை கலங்கிய மதன் அழி பொழுதில் நற்.094-1
      காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும் நற்.094-2
      யான் ஏ பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி நற்.094-3
      கை வல் கம்மியன் கவின் பெற கழாஅ நற்.094-4
      மண்ணா பசு முத்து ஏய்ப்ப குவி இணர் நற்.094-5
      புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன் நற்.094-6
      என்ன மகன் கொல் தோழி தன் வயின் நற்.094-7
      ஆர்வம் உடையர் ஆகி நற்.094-8
      மார்பு அணங்குறுநரை அறியாதோன் ஏ நற்.094-9
      கழை பாடு இரங்க பல் இயம் கறங்க நற்.095-1
      ஆடு மகள் நடந்த கொடு புரி நோன் கயிற்று நற்.095-2
      அதவ தீம் கனி அன்ன செ முக நற்.095-3
      துய் தலை மந்தி வன் பறழ் தூங்க நற்.095-4
      கழை கண் இரு பொறை ஏறி விசைத்து எழுந்து நற்.095-5
      குற குறுமாக்கள் தாளம் கொட்டும் அ நற்.095-6
      குன்று அகத்தது ஏ குழு மிளை சீறூர் நற்.095-7
      சீறூரோள் ஏ நாறு மயிர் கொடிச்சி நற்.095-8
      கொடிச்சி கையகத்தது ஏ பிறர் நற்.095-9
      விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சு ஏ நற்.095-10
      இது ஏ நறு வீ ஞாழல் மா மலர் தாஅய் நற்.096-1
      புன்னை ததைந்த வெள் மணல் ஒரு சிறை நற்.096-2
      புதுவது புணர்ந்த பொழில் ஏ உது நற்.096-3
      பொம்மல் படு திரை நம்மோடு ஆடி நற்.096-4
      புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் நற்.096-5
      துவரினர் அருளிய துறை ஏ அது நற்.096-6
      கொடு கழி நிவந்த நெடு கால் நெய்தல் நற்.096-7
      அம் பகை நெறி தழை அணிபெற தஈ நற்.096-8
      தமியர் சென்ற கானல் என்று ஆங்கு நற்.096-9
      உள்ளுதோறு உருகி நற்.096-10
      பஈ பைய பசந்தனை பசப்பு ஏ நற்.096-11
      அழுந்துபடு விழுப்புண் வழும்பு வாய் புலரா நற்.097-1
      எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு நற்.097-2
      பிரிவு இல புலம்பி நுவலும் குயிலினும் நற்.097-3
      தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிது ஏ நற்.097-4
      அதனினும் கொடியள் தான் ஏ மதனின் நற்.097-5
      துய் தலை இதழ பை குருக்கத்தியொடு நற்.097-6
      பித்திகை விரவு மலர் கொள்ளீர் ஓ என நற்.097-7
      வண்டு சூழ் வட்டியள் திரிதரும் நற்.097-8
      தண்டலை உழவர் தனி மட மகள் ஏ நற்.097-9
      எய் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின் நற்.098-1
      செய்ய்ம் மேவல் சிறு கண் பன்றி நற்.098-2
      ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி நற்.098-3
      நூழை நுழையும் பொழுதில் தாழாது நற்.098-4
      பாங்கர் பக்கத்து பல்லி பட்டென நற்.098-5
      மெல்ல பிறக்கு ஏ பெயர்ந்து தன் நற்.098-6
      கல் அளை பள்ளி வதியும் நாடன் நற்.098-7
      எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர் நற்.098-8
      துஞ்சா காவலர் இகழ் பதம் நோக்கி நற்.098-9
      இரவின் வரூஉம் அதனினும் கொடிது ஏ நற்.098-10
      வைகல் உம் பொருந்தல் ஒல்லா நற்.098-11
      கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சு ஏ நற்.098-12
      நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை நற்.099-1
      துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின் நற்.099-2
      அஞ்சுவர பனிக்கும் வெ சுரம் இறந்தோர் நற்.099-3
      தாம் வர தெளித்த பருவம் காண்வர நற்.099-4
      இது ஓ என்றிசின் மடந்தை மதி இன்று நற்.099-5
      மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை நற்.099-6
      பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல் நற்.099-7
      கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல நற்.099-8
      பிடவம் உம் கொன்றை கோடல்
      மடவ ஆகலின் மலர்ந்தன பல ஏ நற்.099-10
      உள்ளுதொறும் நகுவேன் தோழி வள் உகிர் நற்.100-1
      மாரி கொக்கின் கூரல் அன்ன நற்.100-2
      குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் நற்.100-3
      தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின் நற்.100-4
      வான் கோல் எல் வளை வௌவிய பூசல் நற்.100-5
      சினவிய முகத்து சினவாது சென்று நின் நற்.100-6
      மனையோட்கு உரைப்பல் என்றலின் முனை ஊர் நற்.100-7
      பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும் நற்.100-8
      தேர் வண் மலையன் முந்தை பேர் இசை நற்.100-9
      புலம் புரி வயிரியர் நலம் முழவின் நற்.100-10
      மண் ஆர் கண்ணின் அதிரும் நற்.100-11
      நன்னராளன் நடுங்கு அஞர் நிலை ஏ நற்.100-12
      முற்றா மஞ்சள் பசு புறம் கடுப்ப நற்.101-1
      சுற்றிய பிணர சூழ் கழி இறவின் நற்.101-2
      கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி நற்.101-3
      புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்து பரப்பும் நற்.101-4
      துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி நற்.101-5
      இனிது மன் அளிது ஓ தான் ஏ துனி தீர்ந்து நற்.101-6
      அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின் நற்.101-7
      மீன் எறி பரதவர் மட மகள் நற்.101-8
      மான் அமர் நோக்கம் காணா ஊங்கு ஏ நற்.101-9
      கொடு குரல் குறைத்த செ வாய் பை கிளி நற்.102-1
      அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு நற்.102-2
      நின் குறை முடித்த பின்றை என் நற்.102-3
      செய்தல் வேண்டும் ஆல் கைதொழுது இரப்பல் நற்.102-4
      பல் கோள் பலவின் சாரல் அவர் நாட்டு நற்.102-5
      நின் கிளை மருங்கின் சேறி ஆயின் நற்.102-6
      அ மலை கிழவோற்கு உரைமதி இ நற்.102-7
      கான குறவர் மட மகள் நற்.102-8
      ஏனல் காவல் ஆயினள் என ஏ நற்.102-9
      ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சு ஏ புன் கால் நற்.103-1
      சிறு இலை வேம்பின் பெரிய கொன்று நற்.103-2
      கடாஅம் செருக்கிய கடு சின முன்பின் நற்.103-3
      களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து நற்.103-4
      பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்தி நற்.103-5
      பசி அட முடங்கிய பை கண் செந்நாய் நற்.103-6
      மாயா வேட்டம் போகிய கணவன் நற்.103-7
      பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் நற்.103-8
      விருந்தின் வெ காட்டு வருந்துதும் யாம் ஏ நற்.103-9
      ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் நற்.103-10
      மீள்வாம் எனினும் நீ துணிந்தது ஏ நற்.103-11
      பூ பொறி உழுவை பேழ் வாய் ஏற்றை நற்.104-1
      தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரின் ஏ நற்.104-2
      துறுகல் மீமிசை உறுகண் அஞ்சா நற்.104-3
      குற குறுமாக்கள் புகற்சியின் எறிந்த நற்.104-4
      தொண்டக சிறு பறை பாணி அயலது நற்.104-5
      பை தாள் செ தினை படு கிளி ஓப்பும் நற்.104-6
      ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் நற்.104-7
      யான் ஏ அன்றி உம் உளர் கொல் பானாள் நற்.104-8
      பாம்பு உடை விடர ஓங்கு மலை மிளிர நற்.104-9
      உருமு சிவந்து எறியும் பொழுதொடு பெரு நீர் நற்.104-10
      போக்கு அற விலங்கிய சாரல் நற்.104-11
      நோக்கு அரு சிறு நெறி நினையுமோர் ஏ நற்.104-12
      முளி கொடி வலந்த முள் அரை இலவத்து நற்.105-1
      ஒளிர் சினை அதிர வீசி விளிபட நற்.105-2
      வெ வளி வழங்கும் வேய் பயில் மருங்கில் நற்.105-3
      கடு நடை யானை கன்றொடு வருந்த நற்.105-4
      நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் நற்.105-5
      அரு சுர கவலைய என்னாய் நெடு சேண் நற்.105-6
      பட்டனை வாழிய நெஞ்சு ஏ குட்டுவன் நற்.105-7
      குட வரை சுனைய மா இதழ் குவளை நற்.105-8
      வண்டு படு வான் போது கமழும் நற்.105-9
      அம் சில் ஓதி அரு படர் உற ஏ நற்.105-10
      அறிதல் உம் அறிதி ஓ பாக பெரு கடல் நற்.106-1
      எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள நற்.106-2
      ஆடு வரி அலவன் ஓடு வயின் ஆற்றாது நற்.106-3
      அசஈ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு நற்.106-4
      உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப நற்.106-5
      மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர் நற்.106-6
      ஞாழல் அம் சினை தாழ் இணர் கொழுதி நற்.106-7
      முறி திமிர்ந்து உதிர்த்த கையள் நற்.106-8
      அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலை ஏ நற்.106-9
      உள்ளு தொறும் நகுவேன் தோழி வள் உகிர் நற்.107-1
      பிடி பிளந்திட்ட நார் இல் வெள் கோட்டு நற்.107-2
      கொடிறு போல் காய வால் இணர் பாலை நற்.107-3
      செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம் நற்.107-4
      கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் நற்.107-5
      புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம் நற்.107-6
      சென்ற காதலர் வழி வழிப்பட்ட நற்.107-7
      நெஞ்சு ஏ நல் வினை பாற்று ஈண்டு ஒழிந்து நற்.107-8
      ஆனா கௌவை மலைந்த நற்.107-9
      யான் ஏ தோழி நோய்ப்பாலேன் நற்.107-10
      மலை அயல் கலித்த மை ஆர் ஏனல் நற்.108-1
      துணையின் தீர்ந்த கடுங்கண் யானை நற்.108-2
      அணைய கண்ட அம் குடி குறவர் நற்.108-3
      கணையர் கிணையர் கை புனை கவணர் நற்.108-4
      விளியர் புறகுடி ஆர்க்கும் நாட நற்.108-5
      பழகிய பகை உம் பிரிவு இன்னாது ஏ நற்.108-6
      முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை நற்.108-7
      சுடர் புரை திரு நுதல் பசப்ப நற்.108-8
      தொடர்பு யாங்கு விட்டனை நோகு ஓ யான் ஏ நற்.108-9
      ஒன்றுதும் என்ற தொன்று படு நட்பின் நற்.109-1
      காதலர் அகன்றென கலங்கி பேதுற்று நற்.109-2
      அன்ன ஓ இ நல் நுதல் நிலை என நற்.109-3
      வினவல் ஆனா புனை இழை கேள் இனி நற்.109-4
      உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென நற்.109-5
      இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில் நற்.109-6
      துளி உடை தொழுவின் துணிதல் அற்றத்து நற்.109-7
      உச்சி கட்டிய கூழை ஆவின் நற்.109-8
      நிலை என ஒருவேன் ஆகி நற்.109-9
      உலமர கழியும் இ பகல் மடி பொழுது ஏ நற்.109-10
      பிரசம் கலந்த வெள் சுவை தீம் பால் நற்.110-1
      விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி நற்.110-2
      புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல் நற்.110-3
      உண் என்று ஓக்குபு பிழைப்ப தெள் நீர் நற்.110-4
      முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்துற்று நற்.110-5
      அரி நரை கூந்தல் செ முது செவிலியர் நற்.110-6
      பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி நற்.110-7
      ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி நற்.110-8
      அறிவு உம் ஒழுக்கம் யாண்டு உணர்ந்தனள் கொல் நற்.110-9
      கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென நற்.110-10
      கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள் நற்.110-11
      ஒழுகு நீர் நுணங்கு அறல் போல நற்.110-12
      பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையள் ஏ நற்.110-13
      அத்த இருப்பை பூவின் அன்ன நற்.111-1
      துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் நற்.111-2
      வரி வலை பரதவர் கரு வினை சிறாஅர் நற்.111-3
      மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார் நற்.111-4
      வெ திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு நற்.111-5
      திமில் மேற்கொண்டு திரை சுரம் நீந்தி நற்.111-6
      வாள் வாய் சுறவொடு வய மீன் கெண்டி நற்.111-7
      நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் நற்.111-8
      பெரு கழி பாக்கம் கல்லென நற்.111-9
      வரும் ஏ தோழி கொண்கன் தேர் நற்.111-10
      விருந்து எவன் செய்கு ஓ தோழி சாரல் நற்.112-1
      அரும்பு அற மலர்ந்த கரு கால் வேங்கை நற்.112-2
      சுரும்பு இமிர் அடுக்கம் புலம்ப களிறு அட்டு நற்.112-3
      உரும்பில் உள்ளத்து அரிமா வழங்கும் நற்.112-4
      பெரு கல் நாடன் வரவு அறிந்து விரும்பி நற்.112-5
      மா கடல் முகந்து மணி நிறத்து அருவி நற்.112-6
      தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய் நற்.112-7
      மலை இமைப்பது போல் மின்னி நற்.112-8
      சிலை வல் ஏற்றொடு செறிந்த இ மழைக்கு ஏ நற்.112-9
      உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினை நற்.113-1
      புல் அரை இரத்தி பொதி புற பசு காய் நற்.113-2
      கல் சேர் சிறு நெறி மல்க தாஅம் நற்.113-3
      பெரு காடு இறந்து உம் எய்த வந்தன ஆல் நற்.113-4
      அரு செயல் பொருள் பிணி முன்னி யாம் ஏ நற்.113-5
      சேறும் மடந்தை என்றலின் தான் தன் நற்.113-6
      நெய்தல் உண் கண் பைதல் கூர நற்.113-7
      பின் இரு கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து நற்.113-8
      உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் நற்.113-9
      இம்மென் பெரு களத்து இயவர் ஊதும் நற்.113-10
      ஆம்பல் அம் குழலின் ஏங்கி நற்.113-11
      கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கு ஏ நற்.113-12
      வெள் கோடு கொண்டு வியல் அறை வைப்பு உம் நற்.114-1
      பச்சு ஊன் கெண்டி வள் உகிர் முணக்க உம் நற்.114-2
      மறுகு தொறு புலாவும் சிறுகுடி அரவம் நற்.114-3
      வைகி கேட்டு பையாந்திசின் ஏ நற்.114-4
      அளிது ஓ தான் ஏ தோழி அல்கல் நற்.114-5
      வந்தோன் மன்ற குன்ற நாடன் நற்.114-6
      துளி பெயல் பொறித்த புள்ளி தொல் கரை நற்.114-7
      பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல் நற்.114-8
      ஈர் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு நற்.114-9
      பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி நற்.114-10
      மையல் மட பிடி இனைய நற்.114-11
      கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்று ஏ நற்.114-12
      மலர்ந்த பொய்கை பூ குற்று அழுங்க நற்.115-1
      அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர் நற்.115-2
      அன்னை உம் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர் நற்.115-3
      தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் என நற்.115-4
      மயில் அடி இலைய மா குரல் நொச்சி நற்.115-5
      மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ நற்.115-6
      கார் எதிர்ந்தன்று ஆல் காலை காதலர் நற்.115-7
      தவ சேய் நாட்டர் ஆயினும் மிக பேர் நற்.115-8
      அன்பினர் வாழி தோழி நல் புகழ் நற்.115-9
      உலப்பு இன்று பெறினும் தவிரலர் நற்.115-10
      கேட்டிசின் அல்லென் ஓ விசும்பின் தகவு ஏ நற்.115-11
      தீமை கண்டோர் திறத்து உம் பெரியோர் நற்.116-1
      தாம் அறிந்து உணர்க என்ப மாதோ நற்.116-2
      வழுவ பிண்டம் நாப்பண் ஏமுற்று நற்.116-3
      இரு வெதிர் ஈன்ற வேல் தலை கொழு முளை நற்.116-4
      சூல் முதிர் மட பிடி நாள் மேயல் ஆரும் நற்.116-5
      மலை கெழு நாடன் கேண்மை பலவின் நற்.116-6
      மா சினை துறந்த கோள் முதிர் பெரு பழம் நற்.116-7
      விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு தொடர்பு அற நற்.116-8
      சேண் உம் சென்று உக்கன்று ஏ அறியாது நற்.116-9
      ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த நற்.116-10
      குறிஞ்சி நல் ஊர் பெண்டிர் நற்.116-11
      இன்னும் ஓவார் என் திறத்து அலர் ஏ நற்.116-12
      பெரு கடல் முழங்க கானல் மலர நற்.117-1
      இரு கழி ஓதம் இல் இறந்து மலிர நற்.117-2
      வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன் நற்.117-3
      கமழ் பூ பொதும்பர் கட்சி சேர நற்.117-4
      செல் சுடர் மழுங்க சிவந்து வாங்கு மண்டிலம் நற்.117-5
      கல் சேர்பு நண்ணி படர் அடைபு நடுங்க நற்.117-6
      புலம்பொடு வந்த புன்கண் மாலை நற்.117-7
      அன்னர் உன்னார் கழியின் பல் நாள் நற்.117-8
      வாழலென் வாழி தோழி என் கண் நற்.117-9
      பிணி பிறிது ஆக கூறுவர் நற்.117-10
      பழி பிறிது ஆகல் பண்பும் ஆர் அன்று ஏ நற்.117-11
      அடை கரை மாஅத்து அலங்கு சினை பொலிய நற்.118-1
      தளிர் கவின் எய்திய தண் நறு பொதும்பில் நற்.118-2
      சேவலொடு கெழீஇய செ கண் இரு குயில் நற்.118-3
      புகன்று எதிர் ஆலும் பூ மலி காலை உம் நற்.118-4
      அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என நற்.118-5
      இணர் உறுபு உடைவதன் தலை உம் புணர் வினை நற்.118-6
      ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய நற்.118-7
      துகிலிகை அன்ன துய் தலை பாதிரி நற்.118-8
      வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி நற்.118-9
      புது மலர் தெருவு தொறு நுவலும் நற்.118-10
      நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சு ஏ நற்.118-11
      தினை உண் கேழல் இரிய புனவன் நற்.119-1
      சிறு பொறி மாட்டிய பெரு கல் அடாஅர் நற்.119-2
      ஒள் கேழ் வய புலி படூஉம் நாடன் நற்.119-3
      ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பை நற்.119-4
      இன் முசு பெரு கலை நல் மேயல் ஆரும் நற்.119-5
      பல் மலர் கான் யாற்று உம்பர் கரு கலை நற்.119-6
      கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும் நற்.119-7
      பெரு வரை நீழல் வருகுவன் குளவியொடு நற்.119-8
      கூதளம் ததைந்த கண்ணியன் யாவது உம் நற்.119-9
      முயங்கல் பெறுகுவன் அல்லன் நற்.119-10
      புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிது ஏ நற்.119-11
      தட மருப்பு எருமை மட நடை குழவி நற்.120-1
      தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல் நற்.120-2
      கொடு குழை பெய்த செழும் செய் பேழை நற்.120-3
      சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப நற்.120-4
      வாளை ஈர் தடி வல்லிதின் வகஈ நற்.120-5
      புகை உண்டு அமர்த்த கண்ணள் தகைபெற நற்.120-6
      பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர் நற்.120-7
      அம் துகில் தலையில் துடையினள் நம் புலந்து நற்.120-8
      அட்டிலோள் ஏ அம் மா அரிவை நற்.120-9
      எமக்கு ஏ வருக தில் விருந்து சிவப்பு ஆன்று நற்.120-10
      சிறு முள் எயிறு தோன்ற நற்.120-11
      முறுவல் கொண்ட முகம் காண்கம் ஏ நற்.120-12
      விதையர் கொன்ற முதையல் பூழி நற்.121-1
      இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின் நற்.121-2
      கவை கதிர் கறித்த காமர் மட பிணை நற்.121-3
      அரலை அம் காட்டு இரலையொடு வதியும் நற்.121-4
      புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊர் ஏ நற்.121-5
      எல்லி விட்டன்று வேந்து என சொல்லுபு நற்.121-6
      பரியல் வாழ்க நின் கண்ணி காண் வர நற்.121-7
      விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி மா நற்.121-8
      வண் பரி தயங்க எழீஇ தண் பெயல் நற்.121-9
      கான் யாற்று இகு மணல் கரை பிறக்கு ஒழிய நற்.121-10
      எல் விருந்து அயரும் மனைவி நற்.121-11
      மெல் இறை பணை தோள் துயில் அமர்வோய் ஏ நற்.121-12
      இரு கல் அடுக்கத்து என்னையர் உழுத நற்.122-1
      கரு கால் செ தினை கடி உம் உண்டென நற்.122-2
      கல் அக வரைப்பில் கான் கெழு சிறுகுடி நற்.122-3
      மெல் அவல் மருங்கின் மௌவல் உம் அரும்பின நற்.122-4
      நரை உரும் உரறும் நாம நள் இருள் நற்.122-5
      வரை அக நாடன் வரூஉம் என்பது நற்.122-6
      உண்டு கொல் அன்று யாது மற்று என
      நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி நற்.122-8
      அன்னை உம் அமரா முகத்தினள் நின்னொடு நற்.122-9
      நீ ஏ சூழ்தல் வேண்டும் நற்.122-10
      பூ வேய் கண்ணி அது பொருந்தும் ஆறு ஏ நற்.122-11
      உரையாய் வாழி தோழி இரு கழி நற்.123-1
      இரை ஆர் குருகின் நிரை பறை தொழுதி நற்.123-2
      வாங்கு மடல் குடம்பை தூங்கு இருள் துவன்றும் நற்.123-3
      பெண்ணை ஓங்கிய வெள் மணல் படப்பை நற்.123-4
      கானல் ஆயமொடு காலை குற்ற நற்.123-5
      கள் கமழ் அலர தண் நறு காவி நற்.123-6
      அம் பகை நெறி தழை அணிபெற தஈ நற்.123-7
      வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி நற்.123-8
      புலவு திரை உதைத்த கொடு தாள் கண்டல் நற்.123-9
      சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் நற்.123-10
      சிறு விளையாடல் உம் அழுங்கி நற்.123-11
      நினைக்குறு பெரு துயரம் ஆகிய நோய் ஏ நற்.123-12
      ஒன்று இல் காலை அன்றில் போல நற்.124-1
      புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை நற்.124-2
      யான் உம் ஆற்றேன் அது தான் வந்தன்று நற்.124-3
      நீங்கல் வாழியர் ஐய ஈங்கை நற்.124-4
      முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் நற்.124-5
      நவ்வி நோன் குளம்பு அழுந்தென வெள்ளி நற்.124-6
      உருக்குறு கொள் கலம் கடுப்ப விருப்புற நற்.124-7
      தெள் நீர் குமிழி இழிதரும் நற்.124-8
      தண்ணீர் ததஈ நின்ற பொழுது ஏ நற்.124-9
      இரை தேர் எண்கின் பகு வாய் எற்றை நற்.125-1
      கொடு வரி புற்றம் வாய்ப்ப வாங்கி நற்.125-2
      நல் அரா நடுங்க உரறி கொல்லன் நற்.125-3
      ஊது உலை குருகின் உள் உயிர்த்து அகழும் நற்.125-4
      நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என நற்.125-5
      வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை நற்.125-6
      நன்னாள் வதுவை கூடி நீடு இன்று நற்.125-7
      நம்மொடு செல்வர் மன் தோழி மெல்ல நற்.125-8
      வேங்கை கண்ணியர் எருது எறி களமர் நற்.125-9
      நிலம் கண்டன்ன அகல் கண் பாசறை நற்.125-10
      மெல் தினை நெடு போர் புரிமார் நற்.125-11
      துஞ்சு களிறு எடுப்பும் தம் பெரு கல் நாட்டு ஏ நற்.125-12
      பை காய் நல் இடம் ஒரீஇய செ நற்.126-1
      கரு களி ஈந்தின் வெள் புற களரி நற்.126-2
      இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் நற்.126-3
      ஆள் பெறல் நசஈ நாள் சுரம் விலங்கி நற்.126-4
      துனை தரும் வம்பலர் காணாது அ சினம் நற்.126-5
      பனை கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம் நற்.126-6
      இறந்து செய் பொருள் உம் இன்பம் தரும் எனின் நற்.126-7
      இளமையின் சிறந்த வளமை உம் இல்லை நற்.126-8
      இளமை கழிந்த பின்றை வளமை நற்.126-9
      காமம் தருதல் உம் இன்று ஏ அதனால் நற்.126-10
      நில்லா பொருள் பிணி சேறி நற்.126-11
      வல்லே நெஞ்சம் வாய்க்க நின் வினை ஏ நற்.126-12
      இரு கழி துழஈய ஈர் புற நாரை நற்.127-1
      இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து நற்.127-2
      உவன் வரின் எவன் ஓ பாண பேதை நற்.127-3
      கொழு மீன் ஆர்கை செழு நகர் நிறைந்த நற்.127-4
      கல்லா கதவர் தன் ஐயர் ஆக உம் நற்.127-5
      வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய நற்.127-6
      ஈனா பாவை தலையிட்டு ஓரும் நற்.127-7
      மெல்லம் புலம்பன் அன்றி உம் நற்.127-8
      செல்வாம் என்னும் கானலான் ஏ நற்.127-9
      பகல் எரி சுடரின் மேனி சாய உம் நற்.128-1
      பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்ப உம் நற்.128-2
      எனக்கு நீ உரையாய் ஆயின் ஐ நினக்கு யான் நற்.128-3
      உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின் நற்.128-4
      அது கண்டிசின் ஆல் யான் ஏ என்று நனி நற்.128-5
      அழுதல் ஆன்றிசின் ஆய் இழை ஒலி குரல் நற்.128-6
      ஏனல் காவலின் இடை உற்று ஒருவன் நற்.128-7
      கண்ணியன் கழலன் தாரன் தண்ணென நற்.128-8
      சிறுபுறம் கவையினன் ஆக அதன் கொண்டு நற்.128-9
      அஃது ஏ நினைந்த நெஞ்சமொடு நற்.128-10
      இஃது ஆகின்று யான் உற்ற நோய் ஏ நற்.128-11
      பெரு நகை கேளாய் தோழி காதலர் நற்.129-1
      ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் நற்.129-2
      பொம்மல் ஓதி நம் இவண் ஒழிய நற்.129-3
      செல்ப என்ப தாம் ஏ சென்று நற்.129-4
      தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை நற்.129-5
      வாழ்தும் என்ப நாம் ஏ அதன் தலை நற்.129-6
      கேழ் கிளர் உத்தி அரவு தலை பனிப்ப நற்.129-7
      படு மழை உருமின் உரற்று குரல் நற்.129-8
      நடுநாள் யாமத்து தமியம் கேட்டு ஏ நற்.129-9
      வடு இன்று நிறைந்த மான் தேர் தெள் கண் நற்.130-1
      மடி வாய் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப நற்.130-2
      கோலின் எறிந்து காலை தோன்றிய நற்.130-3
      செ நீர் பொது வினை செம்மல் மூதூர் நற்.130-4
      தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டு ஓ நற்.130-5
      எனை விருப்பு உடையர் ஆயினும் நினைவு இலர் நற்.130-6
      நேர்ந்த நெஞ்சு உம் நெகிழ்ந்த தோள் நற்.130-7
      வாடிய வரி உம் நோக்கி நீடாது நற்.130-8
      எவன் செய்தனள் இ பேர் அஞர் உறுவி என்று நற்.130-9
      ஒரு நாள் கூறின்று உம் இலர் ஏ விரி நீர் நற்.130-10
      வையக வரை அளவு இறந்த நற்.130-11
      எவ்வ நோய் பிறிது உயவு துணை இன்று ஏ நற்.130-12
      ஆடிய தொழில் உம் அல்கிய பொழில் நற்.131-1
      உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு நற்.131-2
      ஊடல் உம் உடையம் ஓ உயர் மணல் சேர்ப்ப நற்.131-3
      திரை முதிர் அரைய தடம் தாள் தாழை நற்.131-4
      சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய நற்.131-5
      இறவு ஆர் இன குருகு இறைகொள இருக்கும் நற்.131-6
      நறவு மகிழ் இருக்கை நல் தேர் பெரியன் நற்.131-7
      கள் கமழ் பொறையாறு அன்ன என் நற்.131-8
      நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கு ஏ நற்.131-9
      பேர் ஊர் துஞ்சும் யார் உம் இல்லை நற்.132-1
      திருந்து வாய் சுறவம் நீர் கான்று ஒய்யென நற்.132-2
      பெரு தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி நற்.132-3
      போர் அமை கதவ புரை தொறும் தூவ நற்.132-4
      கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர் நற்.132-5
      பயில் படை நிவந்த பல் பூ சேக்கை நற்.132-6
      அயல் உம் மாண் சிறையது ஏ அதன் தலை நற்.132-7
      காப்பு உடை வாயில் போற்று ஓ என்னும் நற்.132-8
      யாமம் கொள்பவர் நெடு நா ஒள் மணி நற்.132-9
      ஒன்று எறி பாணியின் இரட்டும் நற்.132-10
      இன்று கொல் அளியேன் பொன்றும் நாள் ஏ நற்.132-11
      தோள் ஏ தொடி கொட்பு ஆனா கண் நற்.133-1
      வாள் ஈர் வடியின் வடிவு இழந்தன ஏ நற்.133-2
      நுதல் உம் பசலை பாயின்று திதலை நற்.133-3
      சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல் நற்.133-4
      மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று நற்.133-5
      வெ வாய் பெண்டிர் கவ்வை தூற்ற நற்.133-6
      நாம் உறு துயரம் செய்யலர் என்னும் நற்.133-7
      காமுறு தோழி காதல் அம் கிளவி நற்.133-8
      இரும்பு செய் கொல்லன் வெ உலை தெளித்த நற்.133-9
      தோய் மடல் சில் நீர் போல நற்.133-10
      நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிது ஏ நற்.133-11
      இனிதின் இனிது தலைப்படும் என்பது நற்.134-1
      இது கொல் வாழி தோழி காதலர் நற்.134-2
      வரு குறி செய்த வரை அக சிறு தினை நற்.134-3
      செ வாய் பாசு இனம் கடீஇயர் கொடிச்சி நற்.134-4
      அ வாய் தட்டையொடு அவணை ஆக என நற்.134-5
      ஏயள் மன் யாய் உம் நுந்தை வாழியர் நற்.134-6
      அம் மா மேனி நிரை தொடி குறுமகள் நற்.134-7
      செல்லாய் ஓ நின் முள் எயிறு உண்கு என நற்.134-8
      மெல்லிய இனிய கூறலின் யான் அஃது நற்.134-9
      ஒல்லேன் போல உரையாடுவல் ஏ நற்.134-10
      தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை நற்.135-1
      மா அரை புதைத்த மணல் மலி முன்றில் நற்.135-2
      வரையா தாரம் வரு விருந்து அயரும் நற்.135-3
      தன் குடி வாழ்நர் அம் சீறூர் நற்.135-4
      இனிது மன்ற அம்ம தான் ஏ பனி படு நற்.135-5
      பல் சுரம் உழந்த நல்கூர் பரிய நற்.135-6
      முழங்கு திரை புது மணல் அழுந்த கொட்கும் நற்.135-7
      வால் உளை பொலிந்த புரவி நற்.135-8
      தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கு ஏ நற்.135-9
      திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழ உம் நற்.136-1
      அரு பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது நற்.136-2
      மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல நற்.136-3
      என்னை வாழிய பல ஏ பன்னிய நற்.136-4
      மலை கெழு நாடனொடு நம் இடை சிறிய நற்.136-5
      தலைப்பிரிவு உண்மை அறிவான் போல நற்.136-6
      நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து நற்.136-7
      தோள் பழி மறைக்கும் உதவி நற்.136-8
      போக்கு இல் பொலம் தொடி செறீஇயோன் ஏ நற்.136-9
      தண்ணிய கமழும் தாழ் இரு கூந்தல் நற்.137-1
      தட மெல் பணை தோள் மட நல்லோள் வயின் நற்.137-2
      பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று நற்.137-3
      எய்தினை வாழிய நெஞ்சு ஏ செ வரை நற்.137-4
      அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை நற்.137-5
      கயம் தலை மட பிடி உயங்கு பசி களஈயர் நற்.137-6
      பெரு களிறு தொலைத்த முட தாள் ஓமை நற்.137-7
      அரு சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும் நற்.137-8
      குன்ற வைப்பின் கானம் நற்.137-9
      சென்று சேண் அகறல் வல்லிய நீ ஏ நற்.137-10
      உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை நற்.138-1
      மலை உய்த்து பகரும் நிலையா வாழ்க்கை நற்.138-2
      கணம் கொள் உமணர் உயங்கு வயின் ஒழித்த நற்.138-3
      பண் அழி பழம் பார் வெள் குருகு ஈனும் நற்.138-4
      தண்ணம் துறைவன் முன் நாள் நம்மொடு நற்.138-5
      பாசு அடை கலித்த கணை கால் நெய்தல் நற்.138-6
      பூ உடன் நெறிதரு தொடலை தஈ நற்.138-7
      கண் அறிவு உடைமை அல்லது நுண் வினை நற்.138-8
      இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர் நற்.138-9
      முழங்கு திரை இன் சீர் தூங்கும் நற்.138-10
      அழுங்கல் மூதூர் அறிந்தன்று ஓ இன்று ஏ நற்.138-11
      உலகிற்கு ஆணி ஆக பலர் தொழ நற்.139-1
      பல வயின் நிலஈய குன்றின் கோடு தோறு நற்.139-2
      ஏயினை உரஈயர் ஓ பெரு கலி எழிலி நற்.139-3
      படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு நற்.139-4
      எழீஇ அன்ன உறையினை முழவின் நற்.139-5
      மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும் நற்.139-6
      வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு நற்.139-7
      புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் நற்.139-8
      விரவு மலர் உதிர வீசி நற்.139-9
      இரவு பெயல் பொழிந்த உதவியோய் ஏ நற்.139-10
      கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த நற்.140-1
      சிறு கோல் இணர பெரு தண் சாந்தம் நற்.140-2
      வகை சேர் ஐம்பால் தகைபெற வாரி நற்.140-3
      புலர்வு இடத்து உதிர்த்த துகள் படு கூழை நற்.140-4
      பெரு கண் ஆயம் உவப்ப தந்தை நற்.140-5
      நெடு தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து நற்.140-6
      பந்தொடு பெயரும் பரிவு இலாட்டி நற்.140-7
      அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து நற்.140-8
      பின் நிலை முனியல் மா நெஞ்சு ஏ என்னதூஉம் நற்.140-9
      அரு துயர் அவலம் தீர்க்கும் நற்.140-10
      மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கு ஏ நற்.140-11
      இரு சேறு ஆடிய கொடு கவுள் கய வாய் நற்.141-1
      மாரி யானையின் மருங்குல் தீண்டி நற்.141-2
      பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய் கொன்றை நற்.141-3
      நீடிய சடையோடு ஆடா மேனி நற்.141-4
      குன்று உறை தவசியர் போல பல உடன் நற்.141-5
      என்றூழ் நீள் இடை பொற்ப தோன்றும் நற்.141-6
      அரு சுரம் எளிய மன் நினக்கு ஏ பருந்து பட நற்.141-7
      பாண்டிலொடு பொருத பல் பிணர் தட கை நற்.141-8
      ஏந்து கோட்டு யானை இசை வெ கிள்ளி நற்.141-9
      வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த நற்.141-10
      அரிசில் அம் தண் அறல் அன்ன இவள் நற்.141-11
      விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலன் ஏ நற்.141-12
      வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள் நற்.142-1
      பாணி கொண்ட பல் கால் மெல் உறி நற்.142-2
      ஞெலிகோல் கல பை அதளொடு சுருக்கி நற்.142-3
      பறி புறத்து இட்ட பால் நொடை இடையன் நற்.142-4
      நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப நற்.142-5
      தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி நற்.142-6
      சிறு தலை தொழுதி ஏமார்ந்து அல்கும் நற்.142-7
      புறவினது ஏ பொய்யா யாணர் நற்.142-8
      அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் நற்.142-9
      முல்லை சான்ற கற்பின் நற்.142-10
      மெல் இயல் குறுமகள் உறைவின் ஊர் ஏ நற்.142-11
      ஐது ஏ கம்ம யான் ஒய்யென நற்.143-1
      தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து நற்.143-2
      ஓரை ஆயம் உம் நொச்சி காண்தொறும் நற்.143-3
      நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும் நற்.143-4
      கிள்ளை உம் கிளை என கூஉம் இளையோள் நற்.143-5
      வழு இலள் அம்ம தான் ஏ குழீஇ நற்.143-6
      அம்பல் மூதூர் அலர் வாய் பெண்டிர் நற்.143-7
      இன்னா இன் உரை கேட்ட சில் நாள் நற்.143-8
      அறியேன் போல உயிரேன் நற்.143-9
      நறிய நாறும் நின் கதுப்பு என்றேன் ஏ நற்.143-10
      பெரு களிறு உழுவை தாக்கலின் இரு பிடி நற்.144-1
      கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு நற்.144-2
      போது ஏர் உண் கண் கலுழ உம் ஏதில் நற்.144-3
      பேதை நெஞ்சம் கவலை கவற்ற நற்.144-4
      ஈங்கு ஆகின்று ஆல் தோழி பகு வாய் நற்.144-5
      பிணவு புலி வழங்கும் அணங்கு அரு கவலை நற்.144-6
      அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்று நற்.144-7
      கரை அரு குட்டம் தமியர் நீந்தி நற்.144-8
      விரவு மலர் பொறித்த தோளர் நற்.144-9
      இரவின் வருதல் அறியாதேற்கு ஏ நற்.144-10
      இரு கழி பொருத ஈர வெள் மணல் நற்.145-1
      மா கொடி அடும்பின் இதழ் அலரி நற்.145-2
      கூந்தல் மகளிர் கோதை கூட்டும் நற்.145-3
      காமர் கொண்கன் நாம் வெ கேண்மை நற்.145-4
      ஐது ஏய்ந்து இல்லா ஊங்கு உம் நம்மொடு நற்.145-5
      புணர்ந்தனன் போல உணர கூறி நற்.145-6
      தான் யாங்கு என்னும் அறன் இல் அன்னை நற்.145-7
      யான் எழில் அறிதல் உம் உரியள் நீ நம் நற்.145-8
      பராரை புன்னை சேரி மெல்ல நற்.145-9
      நள்ளென் கங்குல் உம் வரும் அரோ நற்.145-10
      அம்ம வாழி தோழி அவர் தேர் மணி குரல் ஏ நற்.145-11
      வில்லா பூவின் கண்ணி சூடி நற்.146-1
      நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதரு நற்.146-2
      நெடு மா பெண்ணை மடல் மானோய் ஏ நற்.146-3
      கடன் அறி மன்னர் குடை நிழல் போல நற்.146-4
      பெரு தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து நற்.146-5
      இருந்தனை சென்மோ வழங்குக சுடர் என நற்.146-6
      அருளி கூடும் ஆர்வ மாக்கள் நற்.146-7
      நல்லேம் என்னும் கிளவி வல்லோன் நற்.146-8
      எழுதி அன்ன காண்தகு வனப்பின் நற்.146-9
      ஐயள் மாயோள் அணங்கிய நற்.146-10
      மையல் நெஞ்சம் என் மொழி கொளின் ஏ நற்.146-11
      யாங்கு ஆகுவம் ஓ அணி நுதல் குறுமகள் நற்.147-1
      தேம் படு சாரல் சிறு தினை பெரு குரல் நற்.147-2
      செ வாய் பை கிளி கவர நீ மற்று நற்.147-3
      எ வாய் சென்றனை அவண் என கூறி நற்.147-4
      அன்னை ஆனாள் கழற முன் நின்று நற்.147-5
      அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை நற்.147-6
      அறியல் உம் அறியேன் காண்டல் இலன் ஏ நற்.147-7
      வெதிர் புனை தட்டையேன் மலர் பூ கொய்து நற்.147-8
      சுனை பாய்ந்து ஆடிற்று உம் இலன் என நினைவு இலை நற்.147-9
      பொய்யல் அந்தோ வாய்த்தனை அது கேட்டு நற்.147-10
      தலை இறைஞ்சினள் ஏ அன்னை நற்.147-11
      செலவு ஒழிந்தனை ஆல் அளியஇ நீ புனத்து ஏ நற்.147-12
      வண்ணம் நோக்கி உம் மெல் மொழி கூறி நற்.148-1
      நீ அவண் வருதல் ஆற்றாய் என தாம் நற்.148-2
      தொடங்கி ஆள்வினை பிரிந்தோர் இன்று ஏ நற்.148-3
      நெடு கயம் புரிந்த நீர் இல் நீள் இடை நற்.148-4
      செ கால் மராஅத்து அம் புடை பொருந்தி நற்.148-5
      வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது நற்.148-6
      கல் அளை செறிந்த வள் உகிர் பிணவின் நற்.148-7
      இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்து நற்.148-8
      செ கண் இரு புலி கோள் வல் ஏற்றை நற்.148-9
      உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் நற்.148-10
      அரு சுரம் இறப்ப என்ப நற்.148-11
      வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவு ஏ நற்.148-12
      சிலர் உம் பலர் கடைக்கண் நோக்கி நற்.149-1
      மூக்கின் உச்சி சுட்டு விரல் சேர்த்தி நற்.149-2
      மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற நற்.149-3
      சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப நற்.149-4
      அலந்தனென் வாழி தோழி கானல் நற்.149-5
      புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉ சுவல் நற்.149-6
      கடு மான் பரிய கதழ் பரி கடஈ நற்.149-7
      நடுநாள் வரூஉம் இயல் தேர் கொண்கனொடு நற்.149-8
      செலவு அயர்ந்திசின் ஆல் யான் ஏ நற்.149-9
      அலர் சுமந்து ஒழிக இ அழுங்கல் ஊர் ஏ நற்.149-10
      நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன் நற்.150-1
      மிளை வலி சிதைய களிறு பல பரப்பி நற்.150-2
      அரண் பல கடந்த முரண் கொள் தானை நற்.150-3
      வழுதி வாழிய பல என தொழுது ஈண்டு நற்.150-4
      மன் எயில் உடையோர் போல அஃது யாம் நற்.150-5
      என்னதும் பரியல் ஓ இலம் என தண் நடை நற்.150-6
      கலி மா கடஈ வந்து எம் சேரி நற்.150-7
      தார் உம் கண்ணி காட்டி ஒருமைய நற்.150-8
      நெஞ்சம் கொண்டமை விடும் ஓ அஞ்ச நற்.150-9
      கண் உடை சிறு கோல் பற்றி நற்.150-10
      கதம் பெரிது உடையள் யாய் அழுங்கல் ஓ இலள் ஏ நற்.150-11
      நல் நுதல் பசப்பினும் பெரு தோள் நெகிழினும் நற்.151-1
      கொல் முரண் இரு புலி அரு புழை தாக்கி நற்.151-2
      செ மறு கொண்ட வெள் கோடு யானை நற்.151-3
      கல் மிசை அருவியின் கழூஉம் சாரல் நற்.151-4
      வாரற்க தில்ல தோழி கடுவன் நற்.151-5
      முறி ஆர் பெரு கிளை அறிதல் அஞ்சி நற்.151-6
      கறி வளர் அடுக்கத்து களவினில் புணர்ந்த நற்.151-7
      செ முக மந்தி செய் குறி கரு கால் நற்.151-8
      பொன் இணர் வேங்கை பூ சினை செலீஇயர் நற்.151-9
      குண்டு நீர் நெடு சுனை நோக்கி கவிழ்ந்து தன் நற்.151-10
      புன் தலை பாறு மயிர் திருத்தும் நற்.151-11
      குன்ற நாடன் இரவினான் ஏ நற்.151-12
      மடல் ஏ காமம் தந்தது அலர் நற்.152-1
      மிடை பூ எருக்கின் அலர் தந்தன்று ஏ நற்.152-2
      இலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படர நற்.152-3
      புலம்பு தந்தன்று ஏ புகன்று செய் மண்டிலம் நற்.152-4
      எல்லாம் தந்ததன் தலை உம் பையென நற்.152-5
      வடந்தை துவலை தூவ குடம்பை நற்.152-6
      பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளஈ நற்.152-7
      கங்குல் உம் கையறவு தந்தன்று நற்.152-8
      யாங்கு ஆகுவென் கொல் அளியென் யான் ஏ நற்.152-9
      குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி நற்.153-1
      மண் திணி ஞாலம் விளங்க கம்மியர் நற்.153-2
      செம்பு சொரி பானையின் மின்னி எ வாய் உம் நற்.153-3
      தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி நற்.153-4
      தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு நற்.153-5
      நெஞ்சம் அவர் வயின் சென்றென ஈண்டு ஒழிந்து நற்.153-6
      உண்டல் அளித்து என் உடம்பு ஏ விறல் போர் நற்.153-7
      வெ சின வேந்தன் பகை அலை கலங்கி நற்.153-8
      வாழ்வோர் போகிய பேர் ஊர் நற்.153-9
      பாழ் காத்திருந்த தனி மகன் போன்று ஏ நற்.153-10
      கானம் உம் கம்மென்றன்று ஏ வானம் நற்.154-1
      வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பி நற்.154-2
      பல் குரல் எழிலி பாடு ஓவாது ஏ நற்.154-3
      மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த நற்.154-4
      வெ சின உழுவை பேழ் வாய் ஏற்றை நற்.154-5
      அஞ்சுதக உரறும் ஓசை கேளாது நற்.154-6
      துஞ்சுதி ஓ இல தூ இலாட்டி நற்.154-7
      பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம் நற்.154-8
      நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர் நற்.154-9
      வாரார் ஆயின் ஓ நன்று ஏ சாரல் நற்.154-10
      விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும் நற்.154-11
      நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சு ஏ நற்.154-12
      ஒள் இழை மகளிரொடு ஓரை உம் ஆடாய் நற்.155-1
      வள் இதழ் நெய்தல் தொடலை உம் புனையாய் நற்.155-2
      விரி பூ கானல் ஒரு சிறை நின்றோய் நற்.155-3
      யாரை ஓ நின் தொழுதனெம் வினவுதும் நற்.155-4
      கண்டோர் தண்டா நலத்தை தெள் திரை நற்.155-5
      பெரு கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கு ஓ நற்.155-6
      இரு கழி மருங்கு நிலைபெற்றனை ஓ நற்.155-7
      சொல் இனி மடந்தை என்றனென் அதன் எதிர் நற்.155-8
      முள் எயிற்று முறுவல் திறந்தன நற்.155-9
      பல் இதழ் உண் கண் உம் பரந்த ஆல் பனி ஏ நற்.155-10
      நீ ஏ அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம் நற்.156-1
      கடி உடை வியல் நகர் காவல் நீவி உம் நற்.156-2
      பேர் அன்பினை ஏ பெரு கல் நாட நற்.156-3
      யாம் ஏ நின் உம் மலை பாடி பல் நாள்
      சிறு தினை காக்குவம் சேறும் அதனால் நற்.156-5
      பகல் வந்தீம் ஓ பல் படர் அகல நற்.156-6
      எருவை நீடிய பெரு வரை சிறுகுடி நற்.156-7
      அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர் நற்.156-8
      பாடு இமிழ் விடர் முகை முழங்க நற்.156-9
      ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்று ஏ நற்.156-10
      இரு கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவி நற்.157-1
      பெரு பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து நற்.157-2
      பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப நற்.157-3
      யாற்று அறல் நுணங்கிய நாள் பத வேனில் நற்.157-4
      இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும் நற்.157-5
      நம் வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிக நற்.157-6
      கேட்டொறும் கலுழும் ஆல் பெரிது ஏ காட்ட நற்.157-7
      குறு பொறை அயல நெடு தாள் வேங்கை நற்.157-8
      அம் பூ தாது உக்கன்ன நற்.157-9
      நுண் பல் தித்தி மாஅயோள் ஏ நற்.157-10
      அம்ம வாழி தோழி நம் வயின் நற்.158-1
      யான் ஓ காணேன் அது தான் கரந்து ஏ நற்.158-2
      கல் அதர் மன்னும் கால் கொல்லும் ஏ நற்.158-3
      கனை இருள் மன்னும் கண் கொல்லும் ஏ நற்.158-4
      விடர் முகை செறிந்த வெ சின இரு புலி நற்.158-5
      புகர் முக வேழம் புலம்ப தாக்கி நற்.158-6
      குருதி பருகிய கொழும் கவுள் கய வாய் நற்.158-7
      வேங்கை முதலொடு துடைக்கும் நற்.158-8
      ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறு ஏ நற்.158-9
      மணி துணிந்தன்ன மா இரு பரப்பின் நற்.159-1
      உரவு திரை கொழீஇய பூ மலி பெரு துறை நற்.159-2
      நிலவு குவித்தன்ன மோட்டு மணல் இடி கரை நற்.159-3
      கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி நற்.159-4
      எல்லை கழிப்பினம் ஆயின் மெல்ல நற்.159-5
      வளி சீத்து வரித்த புன்னை முன்றில் நற்.159-6
      கொழு மீன் ஆர்கை செழு நகர் செலீஇய நற்.159-7
      எழு எனின் அவள் உம் ஒல்லாள் யாம் நற்.159-8
      ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து நற்.159-9
      உடை திரை ஒலியின் துஞ்சும் மலி கடல் நற்.159-10
      சில் குடி பாக்கம் கல்லென நற்.159-11
      அல்குவது ஆக நீ அமர்ந்த தேர் ஏ நற்.159-12
      நயன் உம் நண்பு நாணு நன்கு உடைமை
      பயன் உம் பண்பு பாடு அறிந்து ஒழுகல்
      நும்மினும் அறிகுவென் மன் ஏ கம்மென நற்.160-3
      எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை நற்.160-4
      விதிர்த்து விட்டன்ன அ நுண் சுணங்கின் நற்.160-5
      ஐம்பால் வகுத்த கூந்தல் செ பொறி நற்.160-6
      திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி நற்.160-7
      முது நீர் இலஞ்சி பூத்த குவளை நற்.160-8
      எதிர் மலர் பிணையல் அன்ன இவள் நற்.160-9
      அரி மதர் மழை கண் காணா ஊங்கு ஏ நற்.160-10
      இறை உம் அரு தொழில் முடித்தென பொறைய நற்.161-1
      கண் போல் நீலம் சுனை தொறும் மலர நற்.161-2
      வீ ததர் வேங்கைய வியல் நெடு புறவின் நற்.161-3
      இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய நற்.161-4
      நெடு தெரு அன்ன நேர் கொள் வழி நற்.161-5
      இளையர் ஏகுவனர் பரிப்ப வளை என நற்.161-6
      காந்தள் வள் இதழ் கவி குளம்பு அறுப்ப நற்.161-7
      தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினை நற்.161-8
      புள் அறிவுறீஇயின கொல் ஓ தெள்ளிதின் நற்.161-9
      காதல் கெழுமிய நலத்தள் ஏதில் நற்.161-10
      புதல்வன் காட்டி பொய்க்கும் நற்.161-11
      திதலை அல்குல் தேம் மொழியாட்கு ஏ நற்.161-12
      மனை உறை புறவின் செ கால் பேடை நற்.162-1
      காமர் துணையொடு சேவல் சேர நற்.162-2
      புலம்பின்று எழுதரு புன்கண் மாலை நற்.162-3
      தனி ஏ இருத்தல் ஆற்றேன் என்று நின் நற்.162-4
      பனி வார் உண் கண் பைதல கலுழ நற்.162-5
      நும்மொடு வருவல் என்றி எம்மொடு நற்.162-6
      பெரு பெயர் தந்தை நீடு புகழ் நெடு நகர் நற்.162-7
      யாயொடு நனி மிக மடவை முனாஅது நற்.162-8
      வேனில் இற்றி தோயா நெடு வீழ் நற்.162-9
      வழி நார் ஊசலின் கோடை தூக்குதொறும் நற்.162-10
      துஞ்சு பிடி வருடும் அத்தம் நற்.162-11
      வல்லை ஆகுதல் ஒல்லும் ஓ நினக்கு ஏ நற்.162-12
      உயிர்த்தன ஆகுக அளிய நாள் உம் நற்.163-1
      அயிர் துகள் முகந்த ஆனா ஊதையொடு நற்.163-2
      எல்லி உம் இரவு என்னாது கல்லென நற்.163-3
      கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப நற்.163-4
      நிலவு தவழ் மணல் கோடு ஏறி செலவர நற்.163-5
      இன்று என் நெஞ்சம் போல தொன்று நனி நற்.163-6
      வருந்து மன் அளிய தாம் ஏ பெரு கடல் நற்.163-7
      நீல் நிற புன்னை தமி ஒள் கைதை நற்.163-8
      வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடு சுடர் நற்.163-9
      கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று நற்.163-10
      வைகுறு வனப்பின் தோன்றும் நற்.163-11
      கைதை அம் கானல் துறைவன் மா ஏ நற்.163-12
      உறை துறந்திருந்த புறவில் தனாது நற்.164-1
      செ கதிர் செல்வன் தெறுதலின் மண் பக நற்.164-2
      உலகு மிக வருந்தி உயாவுறு காலை நற்.164-3
      சென்றனர் ஆயினும் நன்று செய்தனர் என நற்.164-4
      சொல்லின் தெளிப்ப உம் தெளிதல் செல்லாய் நற்.164-5
      செ கோல் வாளி கொடு வில் ஆடவர் நற்.164-6
      வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்தென நற்.164-7
      வெ கடற்று அடை முதல் படு முடை தழீஇ நற்.164-8
      உறு பசி குறு நரி குறுகல் செல்லாது நற்.164-9
      மாறு புறக்கொடுக்கும் அத்தம் நற்.164-10
      ஊறு இலர் ஆகுதல் உள்ளா மாறு ஏ நற்.164-11
      அமர் கண் ஆமான் அரு நிறம் முள்காது நற்.165-1
      பணைத்த பகழி போக்கு நினைந்து கானவன் நற்.165-2
      அணங்கொடு நின்றது மலை வான் கொள்க என நற்.165-3
      கடவுள் ஓங்கு வரை பேண்மார் வேட்டு எழுந்து நற்.165-4
      கிளையொடு மகிழும் குன்ற நாடன் நற்.165-5
      அடைதரும் தோறும் அருமை தனக்கு உரைப்ப நற்.165-6
      நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு நற்.165-7
      அன்ன ஆகுக என்னான் நற்.165-8
      ஒல்காது ஒழி மிக பல்கின தூது ஏ நற்.165-9
      பொன் உம் மணி போலும் யாழ நின் நற்.166-1
      நன்னர் மேனி உம் நாறு இரு கதுப்பு நற்.166-2
      போது உம் பணை போலும் யாழ நின் நற்.166-3
      மாதர் உண் கண் உம் வனப்பின் தோள் நற்.166-4
      இவை காண்தோறும் அகம் மலிந்து யான் உம் நற்.166-5
      அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன் தலை நற்.166-6
      பொலம் தொடி புதல்வன் உம் பொய்தல் கற்றனன் நற்.166-7
      வினை உம் வேறு புலத்து இலென் ஏ நினையின் நற்.166-8
      யாதனின் பிரிகு ஓ மடந்தை நற்.166-9
      காதல் தான் உம் கடலினும் பெரிது ஏ நற்.166-10
      கரு கோட்டு புன்னை குடக்கு வாங்கு பெரு சினை நற்.167-1
      விருந்தின் வெள் குருகு ஆர்ப்பின் ஆஅய் நற்.167-2
      வண் மகிழ் நாளவை பரிசில் பெற்ற நற்.167-3
      பண் அமை நெடு தேர் பாணியின் ஒலிக்கும் நற்.167-4
      தண்ணம் துறைவன் தூதொடு உம் வந்த நற்.167-5
      பயன் தெரி பனுவல் பை தீர் பாண நற்.167-6
      நின் வாய் பணி மொழி களையா பல் மாண் நற்.167-7
      புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் நற்.167-8
      மணம் கமழ் கானல் மாண் நலம் இழந்த நற்.167-9
      இறை ஏர் எல் வளை குறுமகள் நற்.167-10
      பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பு ஏ நற்.167-11
      சுரும்பு உண விரிந்த கரு கால் வேங்கை நற்.168-1
      பெரு சினை தொடுத்த கொழும் கண் இறாஅல் நற்.168-2
      புள் உற்று கசிந்த தீம் தேன் கல் அளை நற்.168-3
      குற குறுமாக்கள் உண்ட மிச்சிலை நற்.168-4
      புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் நற்.168-5
      நல் மலை நாட பண்பு எனப்படும் ஓ நற்.168-6
      நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய் நற்.168-7
      அணங்கு உடை அரவின் ஆர் இருள் நடுநாள் நற்.168-8
      மை படு சிறு நெறி எஃகு துணை ஆக நற்.168-9
      ஆரம் கமழும் மார்பினை நற்.168-10
      சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரல் ஏ நற்.168-11
      முன்னியது முடித்தனம் ஆயின் நல் நுதல் நற்.169-1
      வருவம் என்னும் பருவரல் தீர நற்.169-2
      படும் கொல் வாழி நெடு சுவர் பல்லி நற்.169-3
      பரல் தலை போகிய சிரல் கள்ளி நற்.169-4
      மீமிசை கலித்த வீ நறு முல்லை நற்.169-5
      ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும் நற்.169-6
      வன் கை இடையன் எல்லி பரீஇ நற்.169-7
      வெள் போழ் தஈய அலங்கல் அம் தொடலை நற்.169-8
      மறுகு உடன் கமழும் மாலை நற்.169-9
      சிறுகுடி பாக்கத்து எம் பெரு நகரான் ஏ நற்.169-10
      மட கண் தகர கூந்தல் பணை தோள் நற்.170-1
      வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின் நற்.170-2
      பிணையல் அம் தழை தஈ துணை இலள் நற்.170-3
      விழவு களம் பொலிய வந்து நின்றனள் ஏ நற்.170-4
      எழுமின் ஓ எம் கொழுநன் காக்கம் நற்.170-5
      ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர் நற்.170-6
      பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது நற்.170-7
      ஒரு வேற்கு ஓடியாங்கு நம் நற்.170-8
      பன்மையது எவன் ஓ இவள் வன்மை தலைப்படின் ஏ நற்.170-9
      நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை நற்.171-1
      வேனில் குன்றத்து வெ வரை கவாஅன் நற்.171-2
      நிலம் செல செல்லா கயம் தலை குழவி நற்.171-3
      சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய நற்.171-4
      ஊர் ஆன் கன்றொடு புகுதும் நாடன் நற்.171-5
      பன் மலை அரு சுரம் இறப்பின் நம் விட்டு நற்.171-6
      யாங்கு வல்லுந மற்று ஏ ஞாங்கர் நற்.171-7
      வினை பூண் தெள் மணி வீழ்ந்தன நிகர்ப்ப நற்.171-8
      கழுது கால் கொள்ளும் பொழுது கொள் பானாள் நற்.171-9
      ஆர்வ நெஞ்சமொடு அளஈ நற்.171-10
      மார்பு உற படுத்தல் மரீஇய கண் ஏ நற்.171-11
      விளையாடு ஆயமொடு வெள் மணல் அழுத்தி நற்.172-1
      மறந்தனம் துறந்த காழ் முளை அகைய நற்.172-2
      நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்த்தது நற்.172-3
      நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று நற்.172-4
      அன்னை கூறினள் புன்னையது நலன் ஏ நற்.172-5
      அம்ம நாணுதும் நும்மொடு நகை ஏ நற்.172-6
      விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப நற்.172-7
      வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர் நற்.172-8
      துறை கெழு கொண்க நீ நல்கின் நற்.172-9
      இறைபடு நீழல் பிறவு உம் ஆர் உள ஏ நற்.172-10
      சுனை பூ குற்றும் தொடலை தஈ உம் நற்.173-1
      மலை செ காந்தள் கண்ணி தந்து உம் நற்.173-2
      தன் வழி படூஉம் நம் நயந்து அருளி நற்.173-3
      வெறி என உணர்ந்த அரிய அன்னையஇ நற்.173-4
      கண்ணினும் கனவினும் காட்டி இ நோய் நற்.173-5
      என்னினும் வாராது மணியின் தோன்றும் நற்.173-6
      அ மலை கிழவோன் செய்தனன் இது எனின் நற்.173-7
      படு வண்டு ஆர்க்கும் பை தார் மார்பின் நற்.173-8
      நெடு வேட்கு ஏதம் உடைத்து ஓ நற்.173-9
      தொடியோய் கூறுமதி வினவுவல் யான் ஏ நற்.173-10
      கற்றை ஈந்தின் முற்று குலை அன்ன நற்.174-1
      ஆள் இல் அத்த தாள் அம் போந்தை நற்.174-2
      கோள் உடை நெடு சினை ஆண் குரல் விளிப்பின் நற்.174-3
      புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடை நற்.174-4
      சென்ற காதலர் வந்து இனிது முயங்கி நற்.174-5
      பிரியாது ஒரு வழி உறையினும் பெரிது அழிந்து நற்.174-6
      உயங்கினை மடந்தை என்றி தோழி நற்.174-7
      அற்றும் ஆகும் அஃது அறியாதோர்க்கு ஏ நற்.174-8
      வீழா கொள்கை வீழ்ந்த கொண்டி நற்.174-9
      மல்லல் மார்பு மடுத்தனன் நற்.174-10
      புல்லு மற்று எவன் ஓ அன்பு இலங்கடை ஏ நற்.174-11
      நெடு கடல் அலைத்த கொடு திமில் பரதவர் நற்.175-1
      கொழு மீன் கொள்ளை அழி மணல் குவஈ நற்.175-2
      மீன் நெய் அட்டி கிளிஞ்சில் பொத்திய நற்.175-3
      சிறு தீ விளக்கில் துஞ்சும் நறு மலர் நற்.175-4
      புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை நற்.175-5
      தான் அறிந்தன்று ஓ இலள் ஏ பானாள் நற்.175-6
      சேரி அம் பெண்டிர் சிறு சொல் நம்பி நற்.175-7
      சுடுவான் போல நோக்கும் நற்.175-8
      அடு பால் அன்ன என் பசலை மெய் ஏ நற்.175-9
      எம் நயந்து உறைவி ஆயின் யாம் நற்.176-1
      நல்கினம் விட்டது என் நலத்தோன் அ வயின் நற்.176-2
      சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள் நற்.176-3
      காதலள் என்னும் ஓ உரைத்திசின் தோழி நற்.176-4
      நிரைத்த யானை முகத்து வரி கடுப்ப நற்.176-5
      போது பொதி உடைந்த ஒள் செ காந்தள் நற்.176-6
      வாழை அம் சிலம்பின் வம்பு பட குவஈ நற்.176-7
      யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு நற்.176-8
      அருவி முழவின் பாடொடு ஒராங்கு நற்.176-9
      மென்மெல இசைக்கும் சாரல் நற்.176-10
      குன்ற வேலி தம் உறைவின் ஊர் ஏ நற்.176-11
      பரந்து படு கூர் எரி கானம் நைப்ப நற்.177-1
      மரம் தீ உற்ற மகிழ் தலை அம் காட்டு நற்.177-2
      ஒதுக்கு அரு வெ சுரம் இறந்தனர் மற்று அவர் நற்.177-3
      குறிப்பின் கண்டிசின் யான் ஏ நெறி பட நற்.177-4
      வேல் உம் இலங்கு இலை துடைப்ப பலகை நற்.177-5
      பீலி சூட்டி மணி அணிப ஏ நற்.177-6
      பண்டினும் நனி பல அளிப்ப இனி ஏ நற்.177-7
      வந்தன்று போலும் தோழி நொந்து நற்.177-8
      எழுது எழில் உண் கண் பாவை நற்.177-9
      அழிதரு வெள்ளம் நீந்தும் நாள் ஏ நற்.177-10
      ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன நற்.178-1
      தோடு அமை தூவி தடம் தாள் நாரை நற்.178-2
      நலன் உணப்பட்ட நல்கூர் பேடை நற்.178-3
      கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது நற்.178-4
      கைதை அம் படு சினை புலம்பொடு வதியும் நற்.178-5
      தண்ணம் துறைவன் தேர் ஏ கண்ணின் நற்.178-6
      காண உம் இயஇந்தன்று மன் ஏ நாணி நற்.178-7
      நள்ளென யாமத்து உம் கண் படை பெறேஎன் நற்.178-8
      புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப நற்.178-9
      விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சு ஏ நற்.178-10
      இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென நற்.179-1
      பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி நற்.179-2
      அ வயிறு அலைத்த என் செய் வினை குறுமகள் நற்.179-3
      மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு நற்.179-4
      யான் உம் தாய் மடுப்ப தேனொடு நற்.179-5
      தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி நற்.179-6
      நெருநல் உம் அனையள் மன் ஏ இன்று நற்.179-7
      மை அணல் காளை பொய் புகல் ஆக நற்.179-8
      அரு சுரம் இறந்தனள் என்ப தன் நற்.179-9
      முருந்து ஏர் வெள் பல் முகிழ் நகை திறத்து ஏ நற்.179-10
      பழன பாகல் முயிறு மூசு குடம்பை நற்.180-1
      கழனி நாரை உரைத்தலின் செந்நெல் நற்.180-2
      விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன் நற்.180-3
      பலர் பெறல் நசஈ நம் இல் வாரலன் ஏ நற்.180-4
      மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாள் ஏ நற்.180-5
      அன்னி உம் பெரியன் அவனினும் விழுமிய நற்.180-6
      இரு பெரு வேந்தர் பொருகளத்து ஒழித்த நற்.180-7
      புன்னை விழுமம் போல நற்.180-8
      என்னொடு கழியும் இ இருவரது இகல் ஏ நற்.180-9
      உள் இறை குரீஇ கார் அணல் சேவல் நற்.181-1
      பிற புல துணையோடு உறை புலத்து அல்கி நற்.181-2
      வந்ததன் செவ்வி நோக்கி பேடை நற்.181-3
      நெறி கிளர் ஈங்கை பூவின் அன்ன நற்.181-4
      சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின் நற்.181-5
      துவலையின் நனைந்த புறத்தது அயலது நற்.181-6
      கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்து நற்.181-7
      ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப நற்.181-8
      கையற வந்த மையல் மாலை நற்.181-9
      இரீஇய ஆகலின் இன் ஒலி இழந்த நற்.181-10
      தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப நற்.181-11
      வந்தன்று பெரு விறல் தேர் ஏ நற்.181-12
      உய்ந்தன்று ஆகும் இவள் ஆய் நுதல் கவின் ஏ நற்.181-13
      நிலவு உம் மறைந்தன்று இருள் பட்டன்று நற்.182-1
      ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின் நற்.182-2
      பாவை அன்ன நின் புறங்காக்கும் நற்.182-3
      சிறந்த செல்வத்து அன்னை உம் துஞ்சினள் நற்.182-4
      கெடுத்துப்படு நல் கலம் எடுத்துக்கொண்டாங்கு நற்.182-5
      நல் மார்பு அடைய முயங்கி மென்மெல நற்.182-6
      கண்டனம் வருகம் சென்மோ தோழி நற்.182-7
      கீழ் உம் மேல் காப்போர் நீத்த நற்.182-8
      வறு தலை பெரு களிறு போல நற்.182-9
      தமியன் வந்தோன் பனியலை நீ ஏ நற்.182-10
      தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து நற்.183-1
      பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி நற்.183-2
      நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி நற்.183-3
      அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து நற்.183-4
      உமணர் போகல் உம் இன்னாது ஆகும் நற்.183-5
      மடவை மன்ற கொண்க வயின் தோறு நற்.183-6
      இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் நற்.183-7
      நும் இல் புலம்பின் மாலை உம் உடைத்து ஏ நற்.183-8
      இன மீன் ஆர்ந்த வெள் குருகு மிதித்த நற்.183-9
      வறு நீர் நெய்தல் போல நற்.183-10
      வாழாள் ஆதல் சூழாதோய் ஏ நற்.183-11
      ஒரு மகள் உடையேன் மன் ஏ அவள் உம் நற்.184-1
      செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு நற்.184-2
      பெரு மலை அரு சுரம் நெருநல் சென்றனள் நற்.184-3
      இனி ஏ தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று நற்.184-4
      யாங்கனம் ஒல்லும் ஓ அறிவு உடையீர் ஏ நற்.184-5
      உள்ளின் உள்ளம் வேம் ஏ உண் கண் நற்.184-6
      மணி வாழ் பாவை நடை கற்றன்ன என் நற்.184-7
      அணி இயல் குறுமகள் ஆடிய நற்.184-8
      மணி ஏர் நொச்சி உம் தெற்றி கண்டு ஏ நற்.184-9
      ஆனா நோயோடு அழி படர் கலங்கி நற்.185-1
      காமம் கைம்மிக கையறு துயரம் நற்.185-2
      காண உம் நல்காய் ஆயின் பாணர் நற்.185-3
      பரிசில் பெற்ற விரி உளை நல் மான் நற்.185-4
      கவி குளம்பு பொருத கல் மிசை சிறு நெறி நற்.185-5
      இரவலர் மெலியாது ஏறும் பொறையன் நற்.185-6
      உரை சால் உயர் வரை கொல்லி குட வயின் நற்.185-7
      அகல் இலை காந்தள் அலங்கு குலை பாய்ந்து நற்.185-8
      பறவை இழைத்த பல் கண் இறாஅல் நற்.185-9
      தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய நற்.185-10
      வினை மாண் பாவை அன்னோள் நற்.185-11
      கொலை சூழ்ந்தனள் ஆல் நோகு ஓ யான் ஏ நற்.185-12
      கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி நற்.186-1
      இரு பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு நற்.186-2
      பெரு கை யானை பிடி எதிர் ஓடும் நற்.186-3
      கானம் வெம்பிய வறம் கூர் கடத்து இடை நற்.186-4
      வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து நற்.186-5
      பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர் நற்.186-6
      நெடு நிலை யாஅம் ஏறும் தொழில நற்.186-7
      பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு நற்.186-8
      காமர் பொருள் பிணி போகிய நற்.186-9
      நாம் வெ காதலர் சென்ற ஆறு ஏ நற்.186-10
      நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக நற்.187-1
      கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய நற்.187-2
      பல் பூ கானல் உம் அல்கின்றன்று ஏ நற்.187-3
      இன மணி ஒலிப்ப பொழுது பட பூட்டி நற்.187-4
      மெய் மலி காமத்து யாம் தொழுது ஒழிய நற்.187-5
      தேர் உம் செல் புறம் மறையும் ஊரொடு நற்.187-6
      யாங்கு ஆவது கொல் தான் ஏ தேம் பட நற்.187-7
      ஊது வண்டு இமிரும் கோதை மார்பின் நற்.187-8
      மின் இவர் கொடு பூண் கொண்கனொடு நற்.187-9
      இன் நகை மேவி நாம் ஆடிய பொழில் ஏ நற்.187-10
      படு நீர் சிலம்பில் கலித்த வாழை நற்.188-1
      கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை நற்.188-2
      ஒள் இழை மகளிர் இலங்கு வளை தொடூஉம் நற்.188-3
      மெல் விரல் மோசை போல காந்தள் நற்.188-4
      வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப நற்.188-5
      நன்றி விளைவு உம் தீதொடு வரும் என நற்.188-6
      அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்து நற்.188-7
      தேம் முதிர் சிலம்பில் தடஈய நற்.188-8
      வேய் மருள் பணை தோள் அழியலள் மன் ஏ நற்.188-9
      தம் அலது இல்லா நம் நயந்து அருளி நற்.189-1
      இன்னும் வாரார் ஆயினும் சென்னியர் நற்.189-2
      தெறல் அரு கடவுள் முன்னர் சீறு யாழ் நற்.189-3
      நரம்பு இசைத்தன்ன இன் குரல் குருகின் நற்.189-4
      கங்கை வங்கம் போகுவர் கொல் ஓ நற்.189-5
      எ வினை செய்வர் கொல் தாம் ஏ வெ நற்.189-6
      கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய நற்.189-7
      கான புறவின் சேவல் வாய் நூல் நற்.189-8
      சிலம்பி அம் சினை வெரூஉம் நற்.189-9
      அலங்கல் உலவை அம் காடு இறந்தோர் ஏ நற்.189-10
      நோ இனி வாழிய நெஞ்சு ஏ மேவார் நற்.190-1
      ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ் நற்.190-2
      திதலை எஃகின் சேந்தன் தந்தை நற்.190-3
      தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி நற்.190-4
      வண்டு மூசு நெய்தல் நெல் இடை மலரும் நற்.190-5
      அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன நற்.190-6
      காமர் பணை தோள் நலம் வீறு எய்திய நற்.190-7
      வலை மான் மழை கண் குறுமகள் நற்.190-8
      சில் மொழி துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோய் ஏ நற்.190-9
      சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் நற்.191-1
      நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த நற்.191-2
      வண்டல் பாவை வன முலை முற்றத்து நற்.191-3
      ஒள் பொறி சுணங்கின் ஐது பட தாஅம் நற்.191-4
      கண்டல் வேலி காமர் சிறுகுடி நற்.191-5
      எல்லி வந்தன்று ஓ தேர் என சொல்லி நற்.191-6
      அலர் எழுந்தன்று இ ஊர் ஏ பலர் உள் உம் நற்.191-7
      என் நோக்கினள் ஏ அன்னை நாளை நற்.191-8
      மணி பூ முண்டகம் கொய்யேன் ஆயின் நற்.191-9
      அணி கவின் உண்மை ஓ அரிது ஏ மணி கழி நற்.191-10
      நறு பூ கானல் வந்து அவர் நற்.191-11
      வறு தேர் போதல் அதனினும் அரிது ஏ நற்.191-12
      குருதி வேட்கை உரு கெழு வய மான் நற்.192-1
      வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் நற்.192-2
      மரம் பயில் சோலை மலிய பூழியர் நற்.192-3
      உருவ துருவின் நாள் மேயல் ஆரும் நற்.192-4
      மாரி எண்கின் மலை சுர நீள் இடை நற்.192-5
      நீ நயந்து வருதல் எவன் என பல புலந்து நற்.192-6
      அழுதனை உறையும் அம் மா அரிவை நற்.192-7
      பயம் கெழு பலவின் கொல்லி குட வரை நற்.192-8
      பூதம் புணர்த்த புதிது இயல் பாவை நற்.192-9
      விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன நின் நற்.192-10
      ஆய் நலம் உள்ளி வரின் எமக்கு நற்.192-11
      ஏமம் ஆகும் மலை முதல் ஆறு ஏ நற்.192-12
      அட்ட அரக்கு உருவின் வட்டு முகை ஈங்கை நற்.193-1
      துய் தலை புது மலர் துளி கலாவ நற்.193-2
      நிறை நீர் புனிற்று புலம் துழஈ ஆனாய் நற்.193-3
      இரு புறம் தழூஉம் பெரு தண் வாடை நற்.193-4
      நினக்கு தீது அறிந்தன்று ஓ இலம் ஏ நற்.193-5
      பணை தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் நற்.193-6
      அரு செயல் பொருள் பிணி பிரிந்தனர் ஆக நற்.193-7
      யார் உம் இல் ஒரு சிறை இருந்து நற்.193-8
      பேர் அஞர் உறுவியஇ வருத்தாதீம் ஏ நற்.193-9
      அம்ம வாழி தோழி கைம்மாறு நற்.194-1
      யாது செய்வாம் கொல் நாம் ஏ கய வாய் நற்.194-2
      கன்று உடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும் நற்.194-3
      வலன் உயர் மருப்பின் நிலம் ஈர் தட கை நற்.194-4
      அண்ணல் யானைக்கு அன்றி உம் கல் மிசை நற்.194-5
      தனி நிலை இதணம் புலம்ப போகி நற்.194-6
      மந்தி உம் அறியா மரம் பயில் ஒரு சிறை நற்.194-7
      குன்று அக வெற்பனொடு நாம் விளையாட நற்.194-8
      இரும்பு கவர் கொண்ட ஏனல் நற்.194-9
      பெரு குரல் கொள்ளா சிறு பசு கிளிக்கு ஏ நற்.194-10
      அருளாய் ஆகல் ஓ கொடிது ஏ இரு கழி நற்.195-1
      குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி நற்.195-2
      தில்லை அம் பொதும்பில் பள்ளி கொள்ளும் நற்.195-3
      மெல்லம் புலம்ப யான் கண்டிசின் ஏ நற்.195-4
      கல்லென் புள்ளின் கானல் அம் தொண்டி நற்.195-5
      நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென நற்.195-6
      பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் நற்.195-7
      நீர் அலை தோற்றம் போல நற்.195-8
      ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண் ஏ நற்.195-9
      பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடை நற்.196-1
      பால் முகந்தன்ன பசு வெள் நிலவின் நற்.196-2
      மால்பு இடர் அறியா நிறையுறு மதியம் நற்.196-3
      சால்பு உம் செம்மை உடையஇ ஆதலின் நற்.196-4
      நின் கரந்து உறையும் உலகம் இன்மையின் நற்.196-5
      என் கரந்து உறைவோர் உள் வழி காட்டாய் நற்.196-6
      நல் கவின் இழந்த என் தோள் போல் சாஅய் நற்.196-7
      சிறுகுபு செரீஇ நற்.196-8
      அறி கரி பொய்த்தலின் ஆகும் ஓ அது ஏ நற்.196-9
      தோள் ஏ தொடி நெகிழ்ந்தன நுதல்
      பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்று ஏ நற்.197-2
      கண் உம் தண் பனி வைகின அன்னோ நற்.197-3
      தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என நற்.197-4
      ஆழல் வாழி தோழி நீ நின் நற்.197-5
      தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு நற்.197-6
      வண்டு படு புது மலர் உண் துறை தரீஇய நற்.197-7
      பெரு மட மகளிர் முன்கை சிறு கோல் நற்.197-8
      பொலம் தொடி போல மின்னி கணம் கொள் நற்.197-9
      இன் இசை முரசின் இரங்கி மன்னர் நற்.197-10
      எயில் ஊர் பல் தோல் போல நற்.197-11
      செல் மழை தவழும் அவர் நல் மலை நாட்டு ஏ நற்.197-12
      சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்து நற்.198-1
      ஓமை நீடிய கான் இடை அத்தம் நற்.198-2
      முன் நாள் உம்பர் கழிந்த என் மகள் நற்.198-3
      கண்பட நீர் ஆழ்ந்தன்று ஏ தந்தை நற்.198-4
      தன் ஊர் இட வயின் தொழுவேன் நுண் பல் நற்.198-5
      கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை நற்.198-6
      வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர் நற்.198-7
      சில் வளை பல் கூந்தலள் ஏ அவள் நற்.198-8
      மை அணல் எருத்தின் முன்பின் தட கை நற்.198-9
      வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ் நற்.198-10
      தந்தை தன் ஊர் இது ஏ நற்.198-11
      ஈன்றேன் யான் ஏ பொலிக நும் பெயர் நற்.198-12
      ஓங்கு மணல் உடுத்த நெடு மா பெண்ணை நற்.199-1
      வீங்கு மடல் குடம்பை பைதல் வெள் குருகு நற்.199-2
      நள்ளென் யாமத்து உயவுதோறு உருகி நற்.199-3
      அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து நற்.199-4
      உளென் ஏ வாழி தோழி வளை நீர் நற்.199-5
      கடு சுறா எறிந்த கொடு திமில் பரதவர் நற்.199-6
      வாங்கு விசை தூண்டில் ஊங்கு ஆகி நற்.199-7
      வளி பொர கற்றை தாஅய் நளி சுடர் நற்.199-8
      நீல் நிற விசும்பின் மீனொடு புரைய நற்.199-9
      பைபய இமைக்கும் துறைவன் நற்.199-10
      மெய் தோய் முயக்கம் காணா ஊங்கு ஏ நற்.199-11
      கண்ணி கட்டிய கதிர அன்ன நற்.200-1
      ஒள் குரல் நொச்சி தெரியல் சூடி நற்.200-2
      யாறு கிடந்தன்ன அகல் நெடு தெருவில் நற்.200-3
      சாறு என நுவலும் முது வாய் குயவ நற்.200-4
      ஈது உம் ஆங்கண் நுவன்றிசின் மாதோ நற்.200-5
      ஆம்பல் அமன்ற தீம் பெரு பழனத்து நற்.200-6
      பொய்கை ஊர்க்கு போவோய் ஆகி நற்.200-7
      கை கவர் நரம்பின் பனுவல் பாணன் நற்.200-8
      செய்த அல்லல் பல்குவ வை எயிற்று நற்.200-9
      ஐது அகல் அல்குல் மகளிர் இவன் நற்.200-10
      பொய் பொதி கொடு சொல் ஓம்புமின் என ஏ நற்.200-11
      மலை உறை குறவன் காதல் மட மகள் நற்.201-1
      பெறல் அரு குரையள் கடி காப்பினள் நற்.201-2
      சொல் எதிர் கொள்ளாள் இளையள் அனையோள் நற்.201-3
      உள்ளல் கூடாது என்றோய் மற்று உம் நற்.201-4
      செ வேர் பலவின் பயம் கெழு கொல்லி நற்.201-5
      தெய்வம் காக்கும் தீது தீர் நெடு கோட்டு நற்.201-6
      அ வெள் அருவி குட வரை அகத்து நற்.201-7
      கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும் நற்.201-8
      உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும் நற்.201-9
      பெரு நிலம் கிளரினும் திரு நல உருவின் நற்.201-10
      மாயா இயற்கை பாவையின் நற்.201-11
      போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தான் ஏ நற்.201-12
      புலி பொர சிவந்த புலால் அம் செ கோட்டு நற்.202-1
      ஒலி பல் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து நற்.202-2
      வன் சுவல் பராரை முருக்கி கன்றொடு நற்.202-3
      மட பிடி தழீஇய தட கை வேழம் நற்.202-4
      தேன் செய் பெரு கிளை இரிய வேங்கை நற்.202-5
      பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும் நற்.202-6
      மா மலை விடர் அகம் கவஈ காண்வர நற்.202-7
      கண்டிசின் வாழி ஓ குறுமகள் நுந்தை நற்.202-8
      அறு மீன் பயந்த அறம் செய் திங்கள் நற்.202-9
      செல் சுடர் நெடு கொடி போல நற்.202-10
      பல் பூ கோங்கம் அணிந்த காடு ஏ நற்.202-11
      முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் நற்.203-1
      தடம் தாள் தாழை முள் உடை நெடு தோட்டு நற்.203-2
      அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூ நற்.203-3
      கோடு வார்ந்தன்ன வெள் பூ தாழை நற்.203-4
      எறி திரை உதைத்தலின் பொங்கி தாது சோர்பு நற்.203-5
      சிறுகுடி பாக்கத்து மறுகு புலா மறுக்கும் நற்.203-6
      மணம் கமழ் கானல் இயஇந்த நம் கேண்மை நற்.203-7
      ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது நற்.203-8
      கதழ் பரி நெடு தேர் வரவு ஆண்டு அழுங்க நற்.203-9
      செய்த தன் தப்பல் அன்றி உம் நற்.203-10
      உயவு புணர்ந்தன்று இ அழுங்கல் ஊர் ஏ நற்.203-11
      தளிர் சேர் தண் தழை தஈ நுந்தை நற்.204-1
      குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகு ஓ நற்.204-2
      குறு சுனை குவளை அடைச்சி நாம் புணரிய நற்.204-3
      நறு தண் சாரல் ஆடுகம் வருகு ஓ நற்.204-4
      இன் சொல் மேவு அலைப்பட்ட என் நெஞ்சு உண நற்.204-5
      கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு உண்கு என நற்.204-6
      யான் தன் மொழிதலின் மொழி எதிர் வந்து நற்.204-7
      தான் செய் குறி நிலை இனிய கூறி நற்.204-8
      ஏறு பிரி மட பிணை கடுப்ப வேறுபட்டு நற்.204-9
      உறு கழை நிவப்பின் சிறுகுடி பெயரும் நற்.204-10
      கொடிச்சி செல் புறம் நோக்கி நற்.204-11
      விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாது ஏ நற்.204-12
      அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து நற்.205-1
      ஆளி நல் மான் வேட்டு எழு கோள் உகிர் நற்.205-2
      பூ பொறி உழுவை தொலைச்சிய வை நுதி நற்.205-3
      ஏந்து வெள் கோட்டு வய களிறு இழுக்கும் நற்.205-4
      துன் அரு கானம் என்னாய் நீ ஏ நற்.205-5
      குவளை உண் கண் இவள் ஈண்டு ஒழிய நற்.205-6
      ஆள்வினைக்கு அகறி ஆயின் இன்றொடு நற்.205-7
      போயின்று கொல் ஓ தான் ஏ படப்பை நற்.205-8
      கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் நற்.205-9
      நீர் மலி கதழ் பெயல் தலஈய நற்.205-10
      ஆய் நிறம் புரையும் இவள் மாமை கவின் ஏ நற்.205-11
      துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி நற்.206-1
      தோடு அலை கொண்டன ஏனல் என்று நற்.206-2
      துறுகல் மீமிசை குறுவன குழீஇ நற்.206-3
      செ வாய் பாசு இனம் கவரும் என்று அ நற்.206-4
      தட்டை உம் புடைத்தனை கவணை தொடுக்க என நற்.206-5
      எந்தை வந்து உரைத்தனன் ஆக அன்னை உம் நற்.206-6
      நன்னாள் வேங்கை உம் மலர்க மா இனி என நற்.206-7
      என் முகம் நோக்கினள் எவன் கொல் தோழி நற்.206-8
      செல்வாள் என்று கொல் செறிப்பல்
      கல் கெழு நாடன் கேண்மை நற்.206-10
      அறிந்தனள் கொல் அஃது அறிகலென் யான் ஏ நற்.206-11
      கண்டல் வேலி கழி சூழ் படப்பை நற்.207-1
      முண்டகம் வேய்ந்த குறு இறை குரம்பை நற்.207-2
      கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென நற்.207-3
      நெடு தேர் பண்ணி வரல் ஆனாது ஏ நற்.207-4
      குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி நற்.207-5
      வந்தனர் பெயர்வர் கொல் தாம் ஏ அல்கல் நற்.207-6
      இளையர் உம் முதியர் கிளை உடன் குழீஇ நற்.207-7
      கோள் சுறா எறிந்தென சுருங்கிய நாம்பின் நற்.207-8
      முடி முதிர் பரதவர் மட மொழி குறுமகள் நற்.207-9
      வலை உம் தூண்டில் பற்றி பெரு கால் நற்.207-10
      திரை எழு பௌவம் முன்னிய நற்.207-11
      கொலை வெ சிறாஅர் பால் பட்டனள் ஏ நற்.207-12
      விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மி நற்.208-1
      அறல் போல் தெள் மணி இடை முலை நனைப்ப நற்.208-2
      விளிவு இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்து நற்.208-3
      எவன் இனைபு வாடுதி சுடர் நுதல் குறுமகள் நற்.208-4
      செல்வார் அல்லர் நம் காதலர் செலினும் நற்.208-5
      நோன்மார் அல்லர் நோய் ஏ மற்று அவர் நற்.208-6
      கொன் உம் நம்பு குரையர் தாம் ஏ நற்.208-7
      சிறந்த அன்பினர் சாயல் உம் உரியர் நற்.208-8
      பிரிந்த நம்மினும் இரங்கி அரு பொருள் நற்.208-9
      முடியாது ஆயினும் வருவர் அதன் தலை நற்.208-10
      இன் துணை பிரிந்தோர் நாடி நற்.208-11
      தருவது போல் உம் இ பெரு மழை குரல் ஏ நற்.208-12
      மலை இடம்படுத்து கோட்டிய கொல்லை நற்.209-1
      தளி பதம் பெற்ற கான் உழு குறவர் நற்.209-2
      சில வித்து அகல இட்டென பல விளைந்து நற்.209-3
      இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள் நற்.209-4
      மழலை அம் குறுமகள் மிழலை தீம் குரல் நற்.209-5
      கிளி உம் தாம் அறிப ஏ எனக்கு நற்.209-6
      படும் கால் பையுள் தீரும் படாஅது நற்.209-7
      தவிரும் காலை ஆயின் என் நற்.209-8
      உயிரோடு எல்லாம் உடன் வாங்கும் ஏ நற்.209-9
      அரி கால் மாறிய அம் கண் அகல் வயல் நற்.210-1
      மறு கால் உழுத ஈர செறுவின் நற்.210-2
      வித்தொடு சென்ற வட்டி பல் பல நற்.210-3
      மீனொடு பெயரும் யாணர் ஊர நற்.210-4
      நெடிய மொழிதல் உம் கடிய ஊர்தல் நற்.210-5
      செல்வம் அன்று தன் செய் வினை பயன் ஏ நற்.210-6
      சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் நற்.210-7
      புன்கண் அஞ்சும் பண்பின் நற்.210-8
      மெல் கண் செல்வம் என்பது ஏ நற்.210-9
      யார்க்கு நொந்து உரைக்கு ஓ யான் ஏ ஊர் கடல் நற்.211-1
      ஓதம் சென்ற உப்பு உடை செறுவில் நற்.211-2
      கொடு கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த நற்.211-3
      கரு கால் குருகின் கோள் உய்ந்து போகிய நற்.211-4
      முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை நற்.211-5
      எறி திரை தொகுத்த எக்கர் நெடு கோட்டு நற்.211-6
      துறு கடல் தலைய தோடு பொதி தாழை நற்.211-7
      வண்டு படு வான் போது வெரூஉம் நற்.211-8
      துறை கெழு கொண்கன் துறந்தனன் என ஏ நற்.211-9
      பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ நற்.212-1
      நெடு கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி நற்.212-2
      சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும் நற்.212-3
      நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண் நற்.212-4
      கடு குரல் பம்பை கத நாய் வடுகர் நற்.212-5
      நெடு பெரு குன்றம் நீந்தி நம் வயின் நற்.212-6
      வந்தனர் வாழி தோழி கையது ஐ நற்.212-7
      செ பொன் கழல் தொடி நோக்கி மா மகன் நற்.212-8
      கவவு கொள் இன் குரல் கேட்டொறும் நற்.212-9
      அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கு ஏ நற்.212-10
      அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி நற்.213-1
      கன்று கால் யாத்த மன்ற பலவின் நற்.213-2
      வேர் கொண்டு தூங்கும் கொழும் சுளை பெரு பழம் நற்.213-3
      குழவி சேது ஆ மாந்தி அயலது நற்.213-4
      வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் நற்.213-5
      பெரு கல் வேலி சிறுகுடி யாது என நற்.213-6
      சொல்ல உம் சொல்லீர் ஆயின் கல்லென நற்.213-7
      கருவி மா மழை வீழ்ந்தென எழுந்த நற்.213-8
      செ கேழ் ஆடிய செழும் குரல் சிறு தினை நற்.213-9
      கொய் புனம் காவல் உம் நுமது ஓ நற்.213-10
      கோடு ஏந்து அல்குல் நீள் தோளீர் ஏ நற்.213-11
      இசை உம் இன்பம் ஈதல் மூன்று
      அசையுநர் இருந்தோர்க்கு அரு புணர்வு ஈன்ம் என நற்.214-2
      வினை வயின் பிரிந்த வேறுபடு கொள்கை நற்.214-3
      அரும்பு அவிழ் அலரி சுரும்பு உண் பல் போது நற்.214-4
      அணிய வருதும் நின் மணி இரு கதுப்பு என நற்.214-5
      எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உண கூறி நற்.214-6
      மை சூழ் வெற்பின் மலை பல இறந்து நற்.214-7
      செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர் நற்.214-8
      கேளார் கொல் ஓ தோழி தோள நற்.214-9
      இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி நற்.214-10
      நகுவது போல மின்னி நற்.214-11
      ஆர்ப்பது போலும் இ கார் பெயல் குரல் ஏ நற்.214-12
      குண கடல் இவர்ந்து குரூஉ கதிர் பரப்பி நற்.215-1
      பகல் கெழு செல்வன் குட மலை மறைய நற்.215-2
      புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை நற்.215-3
      இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர நற்.215-4
      மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒள் சுடர் நற்.215-5
      நீல் நிற பரப்பில் தயங்கு திரை உதைப்ப நற்.215-6
      கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து நற்.215-7
      இன்று நீ இவணை ஆகி எம்மொடு நற்.215-8
      தங்கின் எவன் ஓ தெய்ய செ கோல் நற்.215-9
      கொடு முடி அ வலை பரிய போகிய நற்.215-10
      கோள் சுறா குறித்த முன்பொடு நற்.215-11
      வேட்டம் வாயாது எமர் வாரலர் ஏ நற்.215-12
      துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும் நற்.216-1
      இனிது ஏ காணுநர் காண்புழி வாழ்தல் நற்.216-2
      கண் உறு விழுமம் கை போல் உதவி நற்.216-3
      நம் உறு துயரம் களையார் ஆயினும் நற்.216-4
      இன்னாது அன்று ஏ அவர் இல் ஊர் நற்.216-5
      எரி மருள் வேங்கை கடவுள் காக்கும் நற்.216-6
      குருகு ஆர் துழனியின் இதணத்து ஆங்கண் நற்.216-7
      ஏதிலாளன் கவலை கவற்ற நற்.216-8
      ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி நற்.216-9
      கேட்டோர் அனையர் ஆயினும் நற்.216-10
      வேட்டோர் அல்லது பிறர் இன்னார் ஏ நற்.216-11
      இசை பட வாழ்பவர் செல்வம் போல நற்.217-1
      காண்தொறும் பொலியும் கதழ் வாய் வேழம் நற்.217-2
      இரு கேழ் வய புலி வெரீஇ அயலது நற்.217-3
      கரு கால் வேங்கை ஊறுபட மறலி நற்.217-4
      பெரு சினம் தணியும் குன்ற நாடன் நற்.217-5
      நனி பெரிது இனியன் ஆயினும் துனி படர்ந்து நற்.217-6
      ஊடல் அறுவேன் தோழி நீடு நற்.217-7
      புலம்பு சேண் அகல நீக்கி நற்.217-8
      புலவி உணர்த்தல் வன்மையான் ஏ நற்.217-9
      ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்று ஏ நற்.218-1
      எல்லி உம் பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்று ஏ நற்.218-2
      வாவல் உம் வயின் தொறும் பறக்கும் சேவல் நற்.218-3
      நகை வாய் கொளீஇ நகுதொறும் விளிக்கும் நற்.218-4
      ஆயா காதலொடு அதர் பட தெளித்தோர் நற்.218-5
      கூறிய பருவம் கழிந்தன்று பாரிய நற்.218-6
      பராரை வேம்பின் படு சினை இருந்த நற்.218-7
      குராஅல் கூகை உம் இராஅ இசைக்கும் நற்.218-8
      ஆனா நோய் அட வருந்தி இன்னும் நற்.218-9
      தமியேன் கேட்குவென் கொல் ஓ நற்.218-10
      பரி அரை பெண்ணை அன்றில் குரல் ஏ நற்.218-11
      கண் உம் தோள் தண் நறு கதுப்பு
      பழ நலம் இழந்து பசலை பாய நற்.219-2
      இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம் நற்.219-3
      புலவேன் வாழி தோழி சிறு கால் நற்.219-4
      அலவனொடு பெயரும் புலவு திரை நளி கடல் நற்.219-5
      பெரு மீன் கொள்ளும் சிறுகுடி பரதவர் நற்.219-6
      கங்குல் மாட்டிய கனை கதிர் ஒள் சுடர் நற்.219-7
      முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும் நற்.219-8
      கானல் அம் பெரு துறை சேர்ப்பன் நற்.219-9
      தான் ஏ யான் புணர்ந்த மாறு
      சிறு மணி தொடர்ந்து பெரு கச்சு நிறீஇ நற்.220-1
      குறு முகிழ் எருக்கு அம் கண்ணி சூடி நற்.220-2
      உண்ணா நல் மா பண்ணி எம் உடன் நற்.220-3
      மறுகு உடன் திரிதரும் சிறு குறுமாக்கள் நற்.220-4
      பெரிது உம் சான்றோர் மன்ற விசி பிணி நற்.220-5
      முழவு கண் புலரா விழவு உடை ஆங்கண் நற்.220-6
      ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர் நற்.220-7
      தாம் ஏ ஒப்புரவு அறியின் தே மொழி நற்.220-8
      கயல் ஏர் உண் கண் குறுமகட்கு நற்.220-9
      அயலோர் ஆகல் என்று எம்மொடு படல் ஏ நற்.220-10
      மணி கண்டன்ன மா நிற கருவிளை நற்.221-1
      ஒள் பூ தோன்றியொடு தண் புதல் அணிய நற்.221-2
      பொன் தொடர்ந்தன்ன தகைய நல் மலர் நற்.221-3
      கொன்றை ஒள் இணர் கோடு தொறும் தூங்க நற்.221-4
      வம்பு விரித்தன்ன செ புல புறவில் நற்.221-5
      நீர் அணி பெரு வழி நீள் இடை போழ நற்.221-6
      செல்க பாக நின் செய் வினை நெடு தேர் நற்.221-7
      விருந்து விருப்புறூஉம் பெரு தோள் குறுமகள் நற்.221-8
      மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க நற்.221-9
      நடை நாள் செய்த நவிலா சீறு அடி நற்.221-10
      பூ கண் புதல்வன் உறங்கு வயின் ஒல்கி நற்.221-11
      வந்தீக எந்தை என்னும் நற்.221-12
      அம் தீம் கிளவி கேட்கம் நாம் ஏ நற்.221-13
      கரு கால் வேங்கை செ வீ வாங்கு சினை நற்.222-1
      வடு கொள பிணித்த விடு புரி முரற்சி நற்.222-2
      கை புனை சிறு நெறி வாங்கி பையென நற்.222-3
      விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று நற்.222-4
      பசு காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கி நற்.222-5
      செலவு உடன் விடுகு ஓ தோழி பலவு நற்.222-6
      வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில் நற்.222-7
      துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட காணாது நற்.222-8
      பெரு களிறு பிளிறும் சோலை அவர் நற்.222-9
      சேண் நெடு குன்றம் காணிய நீ ஏ நற்.222-10
      இவள் தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின் நற்.223-1
      அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி நற்.223-2
      பகல் உம் வருதி பல் பூ கானல் நற்.223-3
      இன்னீர் ஆகல் ஓ இனிது ஆல் எனின் இவள் நற்.223-4
      அலரின் அரு கடி படுகுவள் அதனால் நற்.223-5
      எல்லி வம்மோ மெல்லம் புலம்ப நற்.223-6
      சுறவு இனம் கலித்த நிறை இரு பரப்பின் நற்.223-7
      துறையினும் துஞ்சா கண்ணர் நற்.223-8
      பெண்டிர் உம் உடைத்து இ அம்பல் ஊர் ஏ நற்.223-9
      அன்பினர் மன்னும் பெரியர் அதன் தலை நற்.224-1
      பின்பனி அமையம் வரும் என முன்பனி நற்.224-2
      கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பின ஏ நற்.224-3
      புணர்ந்தீர் புணர்மின் ஓ என்ன இணர் மிசை நற்.224-4
      செ கண் இரு குயில் எதிர் குரல் பயிற்றும் நற்.224-5
      இன்ப வேனில் உம் வந்தன்று நம் வயின் நற்.224-6
      பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து நற்.224-7
      இனி எவன் மொழிகு ஓ யான் ஏ கயன் அற நற்.224-8
      கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி நற்.224-9
      வில் மூசு கவலை விலங்கிய நற்.224-10
      வெ முனை அரு சுரம் முன்னியோர்க்கு ஏ நற்.224-11
      முருகு உறழ் முன்பொடு கடு சினம் செருக்கி நற்.225-1
      பொருத யானை வெள் கோடு கடுப்ப நற்.225-2
      வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை நற்.225-3
      மெல் இயல் மகளிர் ஓதி அன்ன நற்.225-4
      பூவொடு துயல்வரும் மால் வரை நாடனை நற்.225-5
      இரந்தோர் உளர் கொல் தோழி திருந்து இழை நற்.225-6
      தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்ப நற்.225-7
      பயந்து எழு பருவரல் தீர நற்.225-8
      நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பு ஏ நற்.225-9
      மரம் சா மருந்து உம் கொள்ளார் மாந்தர் நற்.226-1
      உரம் சா செய்யார் உயர் தவம் வளம் கெட நற்.226-2
      பொன் உம் கொள்ளார் மன்னர் நல் நுதல் நற்.226-3
      நாம் தம் உண்மையின் உளம் ஏ அதனால் நற்.226-4
      தாம் செய் பொருள் அளவு அறியார் கசிந்து நற்.226-5
      என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய நற்.226-6
      சென்றோர் மன்ற நம் காதலர் என்றும் நற்.226-7
      இன்ன நிலைமைத்து என்ப நற்.226-8
      என்னோர் உம் அறிப இ உலகத்தான் ஏ நற்.226-9
      அறிந்தோர் அறன் இலர் என்றலின் சிறந்த நற்.227-1
      இன் உயிர் கழியினும் நனி இன்னாது ஏ நற்.227-2
      புன்னை அம் கானல் புணர் குறி வாய்த்த நற்.227-3
      பின் ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோ நற்.227-4
      படு மணி யானை பசு பூண் சோழர் நற்.227-5
      கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண் நற்.227-6
      கள் உடை தடவில் புள் ஒலித்து ஓவா நற்.227-7
      தேர் வழங்கு தெருவின் அன்ன நற்.227-8
      கௌவை ஆகின்றது ஐய நின் அருள் ஏ நற்.227-9
      என் எனப்படும் ஓ தோழி மின்னு வசிபு நற்.228-1
      அதிர் குரல் எழிலி முதிர் கடன் தீர நற்.228-2
      கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள் நற்.228-3
      பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து நற்.228-4
      அருளான் கொல் ஓ தான் ஏ கானவன் நற்.228-5
      சிறுபுறம் கடுக்கும் பெரு கை வேழம் நற்.228-6
      வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ நற்.228-7
      அழுந்துபட விடர் அகத்து இயம்பும் நற்.228-8
      எழுந்து வீழ் அருவிய மலை கிழவோன் ஏ நற்.228-9
      சேறும் என்றலின் பல புலந்து நற்.229-1
      சென்மின் என்றல் யான் அஞ்சுவல் ஏ நற்.229-2
      செல்லாதீம் என செப்பின் பல்லோர் நற்.229-3
      நிறத்து எறி புன்சொலின் திறத்து அஞ்சுவல் ஏ நற்.229-4
      அதனால் சென்மின் சென்று வினை முடிமின் சென்றாங்கு நற்.229-5
      அவண் நீடாதல் ஓம்புமின் யாமத்து நற்.229-6
      இழை அணி ஆகம் வடு கொள முயங்கி நற்.229-7
      உழையீர் ஆக உம் பனிப்போள் தமி ஏ நற்.229-8
      குழைவான் கண் இடத்து ஈண்டி தண்ணென நற்.229-9
      ஆடிய இள மழை பின்றை நற்.229-10
      வாடை உம் கண்டிர் ஓ வந்து நின்றது ஏ நற்.229-11
      முய பிடி செவியின் அன்ன பாசு அடை நற்.230-1
      கய கண கொக்கின் அன்ன கூம்பு முகை நற்.230-2
      கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது நற்.230-3
      குணக்கு தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும் நற்.230-4
      கயல் கணம் கலித்த பொய்கை ஊர நற்.230-5
      முனிவு இல் பரத்தையஇ என் துறந்து அருளாய் நற்.230-6
      நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க நற்.230-7
      புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணென நற்.230-8
      மலி புனல் பரத்தந்தாஅங்கு நற்.230-9
      இனிது ஏ தெய்ய நின் காணும் கால் நற்.230-10
      மை அற விளங்கிய மணி நிற விசும்பில் நற்.231-1
      கைதொழும் மரபின் எழு மீன் போல நற்.231-2
      பெரு கடல் பரப்பின் இரு புறம் தோய நற்.231-3
      சிறு வெள் காக்கை பல உடன் ஆடும் நற்.231-4
      துறை புலம்பு உடைத்து ஏ தோழி பண்டு உம் நற்.231-5
      உள் ஊர் குரீஇ கரு உடைத்தன்ன நற்.231-6
      பெரு போது அவிழ்ந்த கரு தாள் புன்னை நற்.231-7
      கானல் அம் கொண்கன் தந்த நற்.231-8
      காதல் நம்மொடு நீங்கா மாறு ஏ நற்.231-9
      சிறு கண் யானை பெரு கை ஈர் இனம் நற்.232-1
      குளவி தண் கயம் குழைய தீண்டி நற்.232-2
      சோலை வாழை முணஈ அயலது நற்.232-3
      வேரல் வேலி சிறுகுடி அலற நற்.232-4
      செ கால் பலவின் தீம் பழம் மிசையும் நற்.232-5
      மா மலை நாட காமம் நல்கென நற்.232-6
      வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை நற்.232-7
      வீ உக வரிந்த முன்றில் நற்.232-8
      கல் கெழு பாக்கத்து அல்கினை செலின் ஏ நற்.232-9
      கல்லா கடுவன் நடுங்க முள் எயிற்று நற்.233-1
      மட மா மந்தி மாணா வன் பறழ் நற்.233-2
      கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும் நற்.233-3
      பெரு கல் நாடனை அருளினை ஆயின் நற்.233-4
      இனி என கொள்ளலை மன் ஏ கொன் ஒன்று நற்.233-5
      கூறுவென் வாழி தோழி முன்னுற நற்.233-6
      நார் உடை நெஞ்சத்து ஈரம் பொத்தி நற்.233-7
      ஆன்றோர் செல் நெறி வழாஅ நற்.233-8
      சான்றோன் ஆதல் நற்கு அறிந்தனை தெளிம் ஏ நற்.233-9
      சான்றோர் வருந்திய வருத்தம் உம் நுமது நற்.234-1
      வான் தோய்வன்ன குடிமை உம் நோக்கி நற்.234-2
      திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள் நற்.234-3
      வரு முலை ஆகம் வழங்கின் ஓ நன்று ஏ நற்.234-4
      அஃது ஆன்று அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு நற்.234-5
      கழுமலம் தந்த நல் தேர் செம்பியன் நற்.234-6
      பங்குனி விழவின் உறந்தையொடு நற்.234-7
      உள்ளி விழவின் வஞ்சி உம் சிறிது ஏ நற்.234-8
      உரவு திரை பொருத பிணர் படு தடவு முதல் நற்.235-1
      அரவு வாள் வாய முள் இலை தாழை நற்.235-2
      பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும் நற்.235-3
      பல் பூ கானல் பகற்குறி வந்து நம் நற்.235-4
      மெய் கவின் சிதைய பெயர்ந்தனன் ஆயினும் நற்.235-5
      குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி நற்.235-6
      கண்டனம் வருகம் சென்மோ தோழி நற்.235-7
      தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத நற்.235-8
      படு மணி கலி மா கடஈ நற்.235-9
      நெடு நீர் சேர்ப்பன் வரூஉம் ஆறு ஏ நற்.235-10
      நோய் உம் கைம்மிக பெரிது ஏ மெய் நற்.236-1
      தீ உமிழ் தெறலின் வெய்தாகின்று ஏ நற்.236-2
      ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென நற்.236-3
      முன்றில் கொளின் ஏ நந்துவள் பெரிது என நற்.236-4
      நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு நற்.236-5
      உரை இனி வாழி தோழி புரை இல் நற்.236-6
      நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து நற்.236-7
      அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென நற்.236-8
      வியல் அறை மூழ்கிய வளி என் நற்.236-9
      பயலை ஆகம் தீண்டிய சிறிது ஏ நற்.236-10
      நனி மிக பசந்து தோள் உம் சாஅய் நற்.237-1
      பனி மலி கண் உம் பண்டு போலா நற்.237-2
      இன் உயிர் அன்ன பிரிவு அரு காதலர் நற்.237-3
      நீத்து நீடினர் என்னும் புலவி நற்.237-4
      உட்கொண்டு ஊடின்று உம் இலை ஓ மடந்தை நற்.237-5
      உவ காண் தோன்றுவ ஓங்கி வியப்பு உடை நற்.237-6
      இரவலர் வரூஉம் அளவை அண்டிரன் நற்.237-7
      புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல நற்.237-8
      உலகம் உவப்ப ஓது அரு நற்.237-9
      வேறு பல் உருவின் ஏர்தரும் மழை ஏ நற்.237-10
      வறம் கொல வீந்த கானத்து குறு பூ நற்.238-1
      கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப நற்.238-2
      வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் நற்.238-3
      மாலை அந்தி மால் அதர் நண்ணிய நற்.238-4
      பருவம் செய்த கருவி மா மழை நற்.238-5
      அவர் நிலை அறியும் ஓ ஈங்கு என வருதல் நற்.238-6
      சான்றோர் புரைவது ஓ அன்று ஏ மான்று உடன் நற்.238-7
      உர உரும் உரறும் நீரின் பரந்த நற்.238-8
      பாம்பு பை மழுங்கல் அன்றி உம் மாண்ட நற்.238-9
      கனியா நெஞ்சத்தான் உம் நற்.238-10
      இனிய அல்ல நின் இடி நவில் குரல் ஏ நற்.238-11
      ஞான்ற ஞாயிறு குட மலை மறைய நற்.239-1
      மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் நற்.239-2
      இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி நற்.239-3
      அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் நற்.239-4
      காமர் சிறுகுடி செல் நெறி வழியின் நற்.239-5
      ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு நெய்தல் நற்.239-6
      புல் இதழ் பொதிந்த பூ தப மிதிக்கும் நற்.239-7
      மல்லல் இரு கழி மலி நீர் சேர்ப்பற்கு நற்.239-8
      அமைந்து தொழில் கேட்டன்று ஓ இலம் ஏ முன்கை நற்.239-9
      வார் கோல் எல் வளை உடைய வாங்கி நற்.239-10
      முயங்கு என கலுழ்ந்த இ ஊர் நற்.239-11
      எற்று ஆவது கொல் யாம் மற்று ஒன்று செயின் ஏ நற்.239-12
      ஐது ஏ கம்ம இ உலகு படைத்தோன் நற்.240-1
      வை ஏர் வால் எயிற்று ஒள் நுதல் குறுமகள் நற்.240-2
      கை கவர் முயக்கம் மெய் உற திருகி நற்.240-3
      ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம் நற்.240-4
      துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும் நற்.240-5
      வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில் நற்.240-6
      கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி நற்.240-7
      ஆன் வழி படுநர் தோண்டிய பத்தல் நற்.240-8
      யானை இன நிரை வௌவும் நற்.240-9
      கானம் திண்ணிய மலை போன்றிசின் ஏ நற்.240-10
      உள்ளார் கொல் ஓ தோழி கொடு சிறை நற்.241-1
      புள் அடி பொறித்த வரி உடை தலைய நற்.241-2
      நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற நற்.241-3
      வளரா வாடை உளர்பு நனி தீண்டலின் நற்.241-4
      வேழ வெள் பூ விரிவன பல உடன் நற்.241-5
      வேந்து வீசு கவரியின் பூ புதல் அணிய நற்.241-6
      மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு நற்.241-7
      விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய நற்.241-8
      எல்லை போகிய பொழுதின் எல் உற நற்.241-9
      பனி கால் கொண்ட பையுள் யாமத்து நற்.241-10
      பல் இதழ் உண் கண் கலுழ நற்.241-11
      நில்லா பொருள் பிணி பிரிந்திசினோர் ஏ நற்.241-12
      இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப நற்.242-1
      புதல் இவர் தளவம் பூ கொடி அவிழ நற்.242-2
      பொன் என கொன்றை மலர மணி நற்.242-3
      பல் மலர் காயா குறு சினை கஞல நற்.242-4
      கார் தொடங்கின்று ஏ காலை வல் விரைந்து நற்.242-5
      செல்க பாக நின் தேர் ஏ உவ காண் நற்.242-6
      கழி பெயர் களரில் போகிய மட மான் நற்.242-7
      விழி கண் பேதையொடு இனன் இரிந்து ஓட நற்.242-8
      காமர் நெஞ்சமொடு அகலா நற்.242-9
      தேடூஉ நின்ற இரலை ஏறு ஏ நற்.242-10
      தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய நற்.243-1
      துறுகல் அயல தூ மணல் அடை கரை நற்.243-2
      அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்து நற்.243-3
      பொதும்பு தோறு அல்கும் பூ கண் இரு குயில் நற்.243-4
      கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு நற்.243-5
      அகறல் ஓம்புமின் அறிவு உடையீர் என நற்.243-6
      கையற துறப்போர் கழறுவ போல நற்.243-7
      மெய் உற இருந்து மேவர நுவல நற்.243-8
      இன்னாது ஆகிய காலை பொருள் வயின் நற்.243-9
      பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின் நற்.243-10
      அரிது மன்ற அம்ம அறத்தினும் பொருள் ஏ நற்.243-11
      விழுந்த மாரி பெரு தண் சாரல் நற்.244-1
      கூதிர் கூதளத்து அலரி நாறும் நற்.244-2
      மாதர் வண்டின் நயவரும் தீம் குரல் நற்.244-3
      மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் நற்.244-4
      உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்று ஓ நற்.244-5
      துயர் மருங்கு அறியா அன்னைக்கு இ நோய் நற்.244-6
      தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்று ஓ நற்.244-7
      செய்யாய் ஆதலின் கொடியஇ தோழி நற்.244-8
      மணி கெழு நெடு வரை அணிபெற நிவந்த நற்.244-9
      செயலை அம் தளிர் அன்ன என் நற்.244-10
      மதன் இல் மா மெய் பசலை உம் கண்டு ஏ நற்.244-11
      நகை ஆகின்று ஏ தோழி தகைய நற்.245-1
      அணி மலர் முண்டகத்து ஆய் பூ கோதை நற்.245-2
      மணி மருள் ஐம்பால் வண்டு பட தஈ நற்.245-3
      துணி நீர் பௌவம் துணையோடு ஆடி நற்.245-4
      ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல் நற்.245-5
      தெளி தீம் கிளவி யாரை ஓ என் நற்.245-6
      அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என நற்.245-7
      பூண் மலி நெடு தேர் புரவி தாங்கி நற்.245-8
      தான் நம் அணங்குதல் அறியான் நம்மின் நற்.245-9
      தான் அணங்குற்றமை கூறி கானல் நற்.245-10
      சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி நற்.245-11
      பெரு கடல் சேர்ப்பன் தொழுது நின்றது ஏ நற்.245-12
      இடூஉ ஊங்கண் இனிய படூஉம் நற்.246-1
      நெடு சுவர் பல்லி உம் பாங்கில் தேற்றும் நற்.246-2
      மனை மா நொச்சி மீமிசை சினை நற்.246-3
      வினை மாண் இரு குயில் பயிற்றல் உம் பயிற்றும் நற்.246-4
      உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி நற்.246-5
      செய் பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர் நற்.246-6
      வருவர் வாழி தோழி புறவின் நற்.246-7
      பொன் வீ கொன்றையொடு பிடவு தளை அவிழ நற்.246-8
      இன் இசை வானம் இரங்கும் அவர் நற்.246-9
      வருதும் என்ற பருவம் ஓ இது ஏ நற்.246-10
      தொன்று படு துப்பொடு முரண் மிக சினஈ நற்.247-1
      கொன்ற யானை செ கோடு கழாஅ நற்.247-2
      அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி நற்.247-3
      எஃகு உறு பஞ்சிற்று ஆகி வைகறை நற்.247-4
      கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ நற்.247-5
      நல்காய் ஆயினும் நயன் இல செய்யினும் நற்.247-6
      நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல் நற்.247-7
      விருந்து இறைகூடிய பசலைக்கு நற்.247-8
      மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்ம் ஏ நற்.247-9
      சிறு வீ முல்லை தேம் கமழ் பசு நற்.248-1
      பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப நற்.248-2
      தண் புதல் அணிபெற மலர வண் பெயல் நற்.248-3
      கார் வரு பருவம் என்றனர் மன் இனி நற்.248-4
      பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர் நற்.248-5
      அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும் நற்.248-6
      பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும் நற்.248-7
      இன மயில் மட கணம் போல நற்.248-8
      நினை மருள்வேன் ஓ வாழியர் மழை ஏ நற்.248-9
      இரும்பின் அன்ன கரு கோட்டு புன்னை நற்.249-1
      நீலத்து அன்ன பாசு இலை அகம் தொறும் நற்.249-2
      வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண நற்.249-3
      பொன்னின் அன்ன நறு தாது உதிர நற்.249-4
      புலி பொறி கொண்ட பூ நாறு குரூஉ சுவல் நற்.249-5
      வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇ நற்.249-6
      பரி உடை வயங்கு தாள் பந்தின் தாவ நற்.249-7
      தாங்க உம் தகை வரை நில்லா ஆங்கண் நற்.249-8
      மல்லல் அம் சேரி கல்லென தோன்றி நற்.249-9
      அம்பல் மூதூர் அலர் எழ நற்.249-10
      சென்றது அன்று ஓ கொண்கன் தேர் ஏ நற்.249-11
      நகுகம் வாராய் பாண பகு வாய் நற்.250-1
      அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில் நற்.250-2
      தேர் நடை பயிற்றும் தே மொழி புதல்வன் நற்.250-3
      பூ நாறு செ வாய் சிதைத்த சாந்தமொடு நற்.250-4
      காமர் நெஞ்சம் துரப்ப யாம் தன் நற்.250-5
      முயங்கல் விருப்பொடு குறுகினேம் ஆக நற்.250-6
      பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் நற்.250-7
      நாறு இரு கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து நற்.250-8
      வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நற்.250-9
      யாரை ஓ என்று இகந்து நின்றது ஏ நற்.250-10
      நெடு நீர் அருவிய கடு பாட்டு ஆங்கண் நற்.251-1
      பிணி முதல் அரைய பெரு கல் வாழை நற்.251-2
      கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் நற்.251-3
      நல் மலை நாடனை நயவா யாம் அவன் நற்.251-4
      நனி பேர் அன்பின் நின் குரல் ஓப்பி நற்.251-5
      நின் புறங்காத்தல் உம் காண்போய் நீ என் நற்.251-6
      தளிர் ஏர் மேனி தொல் கவின் அழிய நற்.251-7
      பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்து நற்.251-8
      நுடங்கு நிலை பறவை உடங்கு பீள் கவரும் நற்.251-9
      தோடு இடம் கோடாய் கிளர்ந்து நற்.251-10
      நீடினை விளைமோ வாழிய தினை ஏ நற்.251-11
      உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி நற்.252-1
      சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம் நற்.252-2
      திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது நற்.252-3
      அரு பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என நற்.252-4
      வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த நற்.252-5
      வினை இடை விலங்கல போல் உம் புனை சுவர் நற்.252-6
      பாவை அன்ன பழி தீர் காட்சி நற்.252-7
      ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து நற்.252-8
      மலர் பிணைத்தன்ன மா இதழ் மழை கண் நற்.252-9
      முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் நற்.252-10
      நல் நா புரையும் சீறு அடி நற்.252-11
      பொம்மல் ஓதி புனை இழை குணன் ஏ நற்.252-12
      புள்ளு பதி சேரின் உம் புணர்ந்தோர் காணினும் நற்.253-1
      பள்ளி யானையின் வெய்ய உயிரினை நற்.253-2
      கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து நற்.253-3
      எனவ கேளாய் நினையினை நீ நனி நற்.253-4
      உள்ளினும் பனிக்கும் ஒள் இழை குறுமகள் நற்.253-5
      பேர் இசை உருமொடு மாரி முற்றிய நற்.253-6
      பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி நற்.253-7
      பலவு உறு குன்றம் போல நற்.253-8
      பெரு கவின் எய்திய அரு காப்பினள் ஏ நற்.253-9
      வண்டல் தஈ உம் வரு திரை உதைத்து நற்.254-1
      குன்று ஓங்கு வெள் மணல் கொடி அடும்பு கொய்து உம் நற்.254-2
      துனி இல் நல் மொழி இனிய கூறி உம் நற்.254-3
      சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்ல நற்.254-4
      செலீஇய செல்லும் ஒலி இரு பரப்ப நற்.254-5
      உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் நற்.254-6
      அயினி மா இன்று அருந்த நீல நற்.254-7
      கணம் நாறு பெரு தொடை புரளும் மார்பின் நற்.254-8
      துணை இலை தமியஇ சேக்குவை அல்லை நற்.254-9
      நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி நற்.254-10
      வானம் வேண்டா உழவின் எம் நற்.254-11
      கானல் அம் சிறுகுடி சேந்தனை செலின் ஏ நற்.254-12
      கழுது கால் கிளர ஊர் மடிந்தன்று ஏ நற்.255-1
      உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி நற்.255-2
      கடி உடை வியல் நகர் கானவர் துஞ்சார் நற்.255-3
      வய களிறு பொருத வாள் வரி உழுவை நற்.255-4
      கல் முகை சிலம்பில் குழுமும் அன்னோ நற்.255-5
      மெல் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர் நற்.255-6
      வாரார் ஆயின் ஓ நன்று மன் தில்ல நற்.255-7
      உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னி நற்.255-8
      பெயல் கால் மயங்கிய பொழுது கழி பானாள் நற்.255-9
      திரு மணி அரவு தேர்ந்து உழல நற்.255-10
      உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறு ஏ நற்.255-11
      நீ ஏ பாடல் சான்ற பழி தபு சீறு அடி நற்.256-1
      அல்கு பெரு நலத்து அமர்த்த கண்ணை நற்.256-2
      காடு ஏ நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த நற்.256-3
      புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தன ஏ நற்.256-4
      இ நிலை தவிர்ந்தனம் செலவு ஏ வை நுதி நற்.256-5
      களவு உடன் கமழ பிடவு உம் தளை அவிழ நற்.256-6
      கார் பெயல் செய்த காமர் காலை நற்.256-7
      மட பிணை தழீஇய மா எருத்து இரலை நற்.256-8
      காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த நற்.256-9
      கண் கவர் வரி நிழல் வதியும் நற்.256-10
      தண் படு கானம் உம் தவிர்ந்தனம் செலவு ஏ நற்.256-11
      விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரஈ நற்.257-1
      மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின் நற்.257-2
      கழை அமல்பு நீடிய வான் உயர் நெடு கோட்டு நற்.257-3
      இலங்கு வெள் அருவி வியன் மலை கவாஅன் நற்.257-4
      அரும்பு வாய் அவிழ்ந்த கரு கால் வேங்கை நற்.257-5
      பொன் மருள் நறு வீ கல் மிசை தாஅம் நற்.257-6
      நல் மலை நாட நயந்தனை அருளாய் நற்.257-7
      இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறி நற்.257-8
      கடு மா வழங்குதல் அறிந்து உம் நற்.257-9
      நடுநாள் வருதி நோகு ஓ யான் ஏ நற்.257-10
      பல் பூ கானல் பகற்குறி மரீஇ நற்.258-1
      செல்வல் கொண்க செறித்தனள் யாய் ஏ நற்.258-2
      கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று நற்.258-3
      திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்மார் நற்.258-4
      பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த நற்.258-5
      கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட நற்.258-6
      அகல் அங்காடி அசை நிழல் குவித்த நற்.258-7
      பச்சு இறா கவர்ந்த பசு கண் காக்கை நற்.258-8
      தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும் நற்.258-9
      மருங்கூர் பட்டினத்து அன்ன இவள் நற்.258-10
      நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டு ஏ நற்.258-11
      யாங்கு செய்வாம் கொல் தோழி பொன் வீ நற்.259-1
      வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல் நற்.259-2
      பெரு கல் நாடனொடு இரு புனத்து அல்கி நற்.259-3
      செ வாய் பை கிளி ஓப்பி அ நற்.259-4
      பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி நற்.259-5
      சாரல் ஆரம் வண்டு பட நீவி நற்.259-6
      பெரிது அமர்ந்து இயஇந்த கேண்மை சிறு நனி நற்.259-7
      அரிய போல காண்பேன் விரி திரை நற்.259-8
      கடல் பெயர்ந்தனைய ஆகி நற்.259-9
      புலர் பதம் கொண்டன ஏனல் குரல் ஏ நற்.259-10
      கழுநீர் மேய்ந்த கரு தாள் எருமை நற்.260-1
      பழன தாமரை பனி மலர் முணஈ நற்.260-2
      தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது நற்.260-3
      குன்று சேர் வெள் மணல் துஞ்சும் ஊர நற்.260-4
      வெய்யஇ போல முயங்குதி முனை எழ நற்.260-5
      தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன் நற்.260-6
      மலி புனல் வாயில் இருப்பை அன்ன என் நற்.260-7
      ஒலி பல் கூந்தல் நலம்பெற புனைந்த நற்.260-8
      முகை அவிழ் கோதை வாட்டிய நற்.260-9
      பகைவன் மன் யான் மறந்து அமைகலன் ஏ நற்.260-10
      அருள் இலர் வாழி தோழி மின்னு வசிபு நற்.261-1
      இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு நற்.261-2
      வெ சுடர் கரந்த கமம் சூல் வானம் நற்.261-3
      நெடு பல் குன்றத்து குறு பல மறுகி நற்.261-4
      தா இல் பெரு பெயல் தலஈய யாமத்து நற்.261-5
      களிறு அகப்படுத்த பெரு சின மாசுணம் நற்.261-6
      வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் நற்.261-7
      சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை நற்.261-8
      எருவை நறு பூ நீடிய நற்.261-9
      பெரு வரை சிறு நெறி வருதலான் ஏ நற்.261-10
      தண் புன கருவிளை கண் போல் மா மலர் நற்.262-1
      ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர நற்.262-2
      உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து நற்.262-3
      நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய் நற்.262-4
      துனி கூர் மனத்தள் முனி படர் உழக்கும் நற்.262-5
      பணை தோள் அரும்பிய சுணங்கின் கணை கால் நற்.262-6
      குவளை நாறும் கூந்தல் தே மொழி நற்.262-7
      இவளின் தீர்ந்து உம் ஆள்வினை வலிப்ப நற்.262-8
      பிரிவல் நெஞ்சு என்னும் ஆயின் நற்.262-9
      அரிது மன்று அம்ம இன்மையது இளிவு ஏ நற்.262-10
      பிறை வனப்பு இழந்த நுதல் உம் யாழ நின் நற்.263-1
      இறை வரை நில்லா வளை உம் மறையாது நற்.263-2
      ஊர் அலர் தூற்றும் கௌவை உம் நாண் விட்டு நற்.263-3
      உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு நற்.263-4
      கடு சூல் வயவொடு கானல் எய்தாது நற்.263-5
      கழனி ஒழிந்த கொடு வாய் பேடைக்கு நற்.263-6
      முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் நற்.263-7
      மெல்லம் புலம்பன் கண்டு நிலைசெல்லா நற்.263-8
      கரப்ப உம் கைம்மிக்கு
      உரைத்த தோழி உண் கண் நீர் ஏ நற்.263-10
      பாம்பு அளை செறிய முழங்கி வலன் ஏர்பு நற்.264-1
      வான் தளி பொழிந்த காண்பு இன் காலை நற்.264-2
      அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும் நற்.264-3
      மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின் நற்.264-4
      வீ பெய் கூந்தல் வீசு வளி உளர நற்.264-5
      ஏகுதி மடந்தை எல்லின்று பொழுது ஏ நற்.264-6
      வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த நற்.264-7
      ஆ பூண் தெள் மணி இயம்பும் நற்.264-8
      ஈ காண் தோன்றும் எம் சிறு நல் ஊர் ஏ நற்.264-9
      இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் நற்.265-1
      அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை நற்.265-2
      வீளை அம்பின் வில்லோர் பெருமகன் நற்.265-3
      பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும் நற்.265-4
      பாரத்து அன்ன ஆர மார்பின் நற்.265-5
      சிறு கோல் சென்னி ஆர் ஏற்றன்ன நற்.265-6
      மாரி வண் மகிழ் ஓரி கொல்லி நற்.265-7
      கலி மயில் கலாவத்து அன்ன இவள் நற்.265-8
      ஒலி மெல் கூந்தல் நம் வயினான் ஏ நற்.265-9
      கொல்லை கோவலர் குறு புனம் சேர்ந்த நற்.266-1
      குறு கால் குரவின் குவி இணர் வான் பூ நற்.266-2
      ஆடு உடை இடைமகன் சூட பூக்கும் நற்.266-3
      அகல் உள் ஆங்கண் சீறூரேம் ஏ நற்.266-4
      அது ஏ சாலும் காமம் அன்றி உம் நற்.266-5
      எம் விட்டு அகறிர் ஆயின் கொன் ஒன்று நற்.266-6
      கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு நற்.266-7
      இரீஇய காலை இரியின் நற்.266-8
      பெரிய அல்ல ஓ பெரியவர் நிலை ஏ நற்.266-9
      நொச்சி மா அரும்பு அன்ன கண்ண நற்.267-1
      எக்கர் ஞெண்டின் இரு கிளை தொழுதி நற்.267-2
      இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் நற்.267-3
      உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல் நற்.267-4
      மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் நற்.267-5
      தன்னொடு புணர்த்த இன் அமர் கானல் நற்.267-6
      தனி ஏ வருதல் நனி புலம்பு உடைத்து என நற்.267-7
      வாரேன் மன் யான் வந்தனென் தெய்ய நற்.267-8
      சிறு நா ஒள் மணி தெள் இசை கடுப்ப நற்.267-9
      இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலி குரல் நற்.267-10
      இவை மகன் என்னா அளவை நற்.267-11
      வய மான் தோன்றல் வந்து நின்றனன் ஏ நற்.267-12
      சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க நற்.268-1
      மால் பெயல் தலஈய மன் நெடு குன்றத்து நற்.268-2
      கரு கால் குறிஞ்சி மதன் இல் வான் பூ நற்.268-3
      ஓவு கண்டன்ன இல் வரை இழைத்த நற்.268-4
      நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு நற்.268-5
      காதல் செய்த உம் அன்மை நற்.268-6
      யாது எனின் கொல் ஓ தோழி வினவுகம் நற்.268-7
      பெய் மணல் முற்றம் கடி கொண்டு நற்.268-8
      மெய் மலி கழங்கின் வேலன் தந்து ஏ நற்.268-9
      குரும்பை மணி பூண் பெரு செ கிண்கிணி நற்.269-1
      பால் ஆர் துவர் வாய் பை பூண் புதல்வன் நற்.269-2
      மாலை கட்டில் மார்பு ஊர்பு இழிய நற்.269-3
      அ எயிறு ஒழுகிய வாய் மாண் நகை நற்.269-4
      செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெ காதலி நற்.269-5
      திரு முகத்து அலமரும் கண் இனைந்து அல்கல் உம் நற்.269-6
      பெருமர வள்ளியின் பிணிக்கும் என்னார் நற்.269-7
      சிறு பல் குன்றம் இறப்போர் நற்.269-8
      அறிவார் யார் அவர் முன்னிய ஏ நற்.269-9
      தடம் தாள் தாழை குடம்பை நோனா நற்.270-1
      தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து நற்.270-2
      இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி நற்.270-3
      உருள் பொறி போல எம் முனை வருதல் நற்.270-4
      அணி தகை அல்லது பிணித்தல் தேற்றா நற்.270-5
      பெரு தோள் செல்வத்து இவளினும் எல்லா நற்.270-6
      என் பெரிது அளித்தனை நீ ஏ பொற்பு உடை நற்.270-7
      விரி உளை பொலிந்த பரி உடை நல் மான் நற்.270-8
      வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் நற்.270-9
      கூந்தல் முரற்சியின் கொடிது ஏ நற்.270-10
      மறப்பல் மாதோ நின் விறல் தகைமை ஏ நற்.270-11
      இரு புனிற்று எருமை பெரு செவி குழவி நற்.271-1
      பை தாது எருவின் வைகு துயில் மடியும் நற்.271-2
      செழும் தண் மனையோடு எம் இவண் ஒழிய நற்.271-3
      செல் பெரு காளை பொய் மருண்டு சேய் நாட்டு நற்.271-4
      சுவை காய் நெல்லி போக்கு அரு பொங்கர் நற்.271-5
      வீழ் கடை திரள் காய் ஒருங்கு உடன் தின்று நற்.271-6
      வீ சுனை சிறு நீர் குடியினள் கழிந்த நற்.271-7
      குவளை உண் கண் மகள் ஓரன்ன நற்.271-8
      செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம் நற்.271-9
      மாலை விரி நிலவில் பெயர்பு புறம் காண்டற்கு நற்.271-10
      மா இரு தாழி கவிப்ப நற்.271-11
      தா இன்று கழிக என் கொள்ளா கூற்று ஏ நற்.271-12
      கடல் அம் காக்கை செ வாய் சேவல் நற்.272-1
      படிவ மகளிர் கொடி கொய்து அழித்த நற்.272-2
      பொம்மல் அடும்பின் வெள் மணல் ஒரு சிறை நற்.272-3
      கடு சூல் வதிந்த காமர் பேடைக்கு நற்.272-4
      இரு சேற்று அயிரை தேரிய தெள் கழி நற்.272-5
      பூ உடை குட்டம் துழவும் துறைவன் நற்.272-6
      நல்காமையின் நசை பழுது ஆக நற்.272-7
      பெரு கையற்ற என் சிறுமை பலர் வாய் நற்.272-8
      அம்பல் மூதூர் அலர்ந்து நற்.272-9
      நோய் ஆகின்று அது நோயினும் பெரிது ஏ நற்.272-10
      இஃது எவன் கொல் ஓ தோழி மெய் பரந்து நற்.273-1
      எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் நற்.273-2
      வெம்மையின் தான் வருத்துறீஇ நம் வயின் நற்.273-3
      அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறி என நற்.273-4
      வேலன் உரைக்கும் என்ப ஆகலின் நற்.273-5
      வண்ணம் மிகுந்த அண்ணல் யானை நற்.273-6
      நீர் கொள் நெடு சுனை அமைந்து வார்ந்து உறைந்து என் நற்.273-7
      கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும் நற்.273-8
      குன்ற நாடனை உள்ளுதொறும் நற்.273-9
      நெஞ்சு நடுக்குறூஉம் அவன் பண்பு தரு படர் ஏ நற்.273-10
      நெடு வான் மின்னி குறு துளி தலஈ நற்.274-1
      படு மழை பொழிந்த பகு வாய் குன்றத்து நற்.274-2
      உழை படு மான் பிணை தீண்டலின் இழை மகள் நற்.274-3
      பொன் செய் காசின் ஒள் பழம் தாஅம் நற்.274-4
      குமிழ் தலை மயங்கிய குறு பல் அத்தம் நற்.274-5
      எம்மொடு வருதி ஓ பொம்மல் ஓதி என நற்.274-6
      கூறின்று உம் உடையர் ஓ மற்று ஏ வேறுபட்டு நற்.274-7
      இரு புலி வழங்கும் சோலை நற்.274-8
      பெரு கல் வைப்பின் சுரன் இறந்தோர் ஏ நற்.274-9
      செந்நெல் அரிநர் கூர் வாள் புண்ணுற நற்.275-1
      காணார் முதலொடு போந்தென பூ ஏ நற்.275-2
      படையொடு உம் கதிரொடு மயங்கிய படுக்கை நற்.275-3
      தன் உறு விழுமம் அறியா மென்மெல நற்.275-4
      தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் நற்.275-5
      பேதை நெய்தல் பெரு நீர் சேர்ப்பற்கு நற்.275-6
      யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து நற்.275-7
      அறன் இலாளன் புகழ என் நற்.275-8
      பெறினும் வல்லேன் மன் தோழி யான் ஏ நற்.275-9
      கோடு துவையா கோள் வாய் நாயொடு நற்.276-1
      காடு தேர்ந்து அசஈய வய மான் வேட்டு நற்.276-2
      வயவர் மகளிர் என்றி ஆயின் நற்.276-3
      குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம் நற்.276-4
      சேணோன் இழைத்த நெடு கால் கழுதில் நற்.276-5
      கான மஞ்ஞை கட்சி சேக்கும் நற்.276-6
      கல் அகத்தது எம் ஊர் ஏ செல்லாது நற்.276-7
      சேந்தனை சென்மதி நீ ஏ பெரு மலை நற்.276-8
      வாங்கு அமை பழுநிய நறவு உண்டு நற்.276-9
      வேங்கை முன்றில் குரவை உம் கண்டு ஏ நற்.276-10
      கொடியஇ வாழி தும்பி இ நோய் நற்.277-1
      படுக தில் அம்ம யான் நினக்கு உரைத்தென நற்.277-2
      மெய் ஏ கருமை அன்றி உம் செவ்வன் நற்.277-3
      அறிவு உம் கரிது ஓ அறன் இலோய் நினக்கு ஏ நற்.277-4
      மனை உற காக்கும் மாண் பெரு கிடக்கை நற்.277-5
      நுண் முள் வேலி தாதொடு பொதுளிய நற்.277-6
      தாறு படு பீரம் ஊதி வேறுபட நற்.277-7
      நாற்றம் இன்மையின் பசலை ஊதாய் நற்.277-8
      சிறு குறு பறவைக்கு ஓடி விரைவு உடன் நற்.277-9
      நெஞ்சு நெகிழ் செய்ததன் பயன் ஓ அன்பு இலர் நற்.277-10
      வெ மலை அரு சுரம் இறந்தோர்க்கு நற்.277-11
      என் நிலை உரையாய் சென்று அவண் வரவு ஏ நற்.277-12
      படு காழ் நாறிய பராஅரை புன்னை நற்.278-1
      அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ நற்.278-2
      பொன்னின் அன்ன தாது படு பல் மலர் நற்.278-3
      சூடுநர் தொடுத்த மிச்சில் கோடு தொறும் நற்.278-4
      நெய் கனி பசு காய் தூங்கும் துறைவனை நற்.278-5
      இனி அறிந்திசின் ஏ கொண்கன் ஆகுதல் நற்.278-6
      கழி சேறு ஆடிய கணை கால் அத்திரி நற்.278-7
      குளம்பினும் சே இறா ஒடுங்கின நற்.278-8
      கோதை உம் எல்லாம் ஊதை வெள் மணல் ஏ நற்.278-9
      வேம்பின் ஒள் பழம் முணஈ இருப்பை நற்.279-1
      தேம் பால் செற்ற தீம் பழம் நசஈ நற்.279-2
      வைகு பனி உழந்த வாவல் சினை தொறும் நற்.279-3
      நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப நற்.279-4
      நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு நற்.279-5
      பொருத யானை புண் தாள் ஏய்ப்ப நற்.279-6
      பசி பிடி உதைத்த ஓமை செ அரை நற்.279-7
      வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து நற்.279-8
      அதர் உழந்து அசையின கொல் ஓ ததர் வாய் நற்.279-9
      சிலம்பு கழீஇய செல்வம் நற்.279-10
      பிறர் உழை கழிந்த என் ஆய் இழை அடி ஏ நற்.279-11
      கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின் நற்.280-1
      கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல் நற்.280-2
      தூங்கு நீர் குட்டத்து துடுமென வீழும் நற்.280-3
      தண் துறை ஊரன் தண்டா பரத்தமை நற்.280-4
      புலவாய் என்றி தோழி புலவேன் நற்.280-5
      பழன யாமை பாசு அடை புறத்து நற்.280-6
      கழனி காவலர் சுரி நந்து உடைக்கும் நற்.280-7
      தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என் நற்.280-8
      நல் மனை நனி விருந்து அயரும் நற்.280-9
      கைதூவு இன்மையின் எய்தா மாறு ஏ நற்.280-10
      மாசு இல் மரத்த பலி உண் காக்கை நற்.281-1
      வளி பொரு நெடு சினை தளியொடு தூங்கி நற்.281-2
      வெல் போர் சோழர் கழாஅர் கொள்ளும் நற்.281-3
      நல் வகை மிகு பலி கொடையோடு உகுக்கும் நற்.281-4
      அடங்கா சொன்றி அம் பல் யாணர் நற்.281-5
      விடக்கு உடை பெரு சோறு உள்ளுவன இருப்ப நற்.281-6
      மழை அமைந்து உற்ற மால் இருள் நடுநாள் நற்.281-7
      தாம் நம் உழையர் ஆக உம் நாம் நற்.281-8
      பனி கடுமையின் நனி பெரிது அழுங்கி நற்.281-9
      துஞ்சாம் ஆகல் உம் அறிவோர் நற்.281-10
      அன்பு இலர் தோழி நம் காதலோர் ஏ நற்.281-11
      தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ நற்.282-1
      கோடு ஏந்து அல்குல் அ வரி வாட நற்.282-2
      நல் நுதல் சாய படர் மலி அரு நோய் நற்.282-3
      காதலன் தந்தமை அறியாது உணர்த்த நற்.282-4
      அணங்குறு கழங்கின் முது வாய் வேலன் நற்.282-5
      கிளவியின் தணியின் நன்று மன் சாரல் நற்.282-6
      அகில் சுடு கானவன் உவல் கமழ் புகை நற்.282-7
      ஆடு மழை மங்குலின் மறைக்கும் நற்.282-8
      நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பு ஏ நற்.282-9
      ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழி குற்ற நற்.283-1
      கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல் நற்.283-2
      அகல் வரி சிறு மனை அணியும் துறைவ நற்.283-3
      வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய நற்.283-4
      இன்னை ஆகுதல் தகும் ஓ ஓங்கு திரை நற்.283-5
      முந்நீர் மீமிசை பலர் தொழ தோன்றி நற்.283-6
      ஏமுற விளங்கிய சுடரினும் நற்.283-7
      வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கு ஏ நற்.283-8
      புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின் நற்.284-1
      நிறம் பெறும் ஈர் இதழ் பொலிந்த உண் கண் நற்.284-2
      உள்ளம் பிணி கொண்டோள் வயின் நெஞ்சம் நற்.284-3
      செல்லல் தீர்கம் செல்வாம் என்னும் நற்.284-4
      செய் வினை முடியாது எவ்வம் செய்தல் நற்.284-5
      எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என நற்.284-6
      உறுதி தூக்கா தூங்கி அறிவு ஏ நற்.284-7
      சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை நற்.284-8
      ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய நற்.284-9
      தேய் புரி பழம் கயிறு போல நற்.284-10
      வீவது கொல் என் வருந்திய உடம்பு ஏ நற்.284-11
      அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள் நற்.285-1
      இரவின் வருதல் அன்றி உம் உரவு கணை நற்.285-2
      வன் கை கானவன் வெ சிலை வணக்கி நற்.285-3
      உளம் மிசை தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு நற்.285-4
      மனை வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட நற்.285-5
      வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட நற்.285-6
      நடு கால் குரம்பை தன் குடி வயின் பெயரும் நற்.285-7
      குன்ற நாடன் கேண்மை நமக்கு ஏ நற்.285-8
      நன்று ஆல் வாழி தோழி என்றும் நற்.285-9
      அயலோர் அம்பலின் அகலான் நற்.285-10
      பகலின் வரூஉம் எறி புனத்தான் ஏ நற்.285-11
      ஊசல் ஒள் குழை உடை வாய்த்தன்ன நற்.286-1
      அத்த குமிழின் ஆய் இதழ் அலரி நற்.286-2
      கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம் நற்.286-3
      சென்றோர் மன்ற செலீஇயர் என் உயிர் என நற்.286-4
      புனை இழை நெகிழ விம்மி நொந்து நற்.286-5
      இனைதல் ஆன்றிசின் ஆய் இழை நினையின் நற்.286-6
      நட்டோர் ஆக்கம் வேண்டி உம் ஒட்டிய நற்.286-7
      நின் தோள் அணிபெற வரற்கு உம் நற்.286-8
      அன்று ஓ தோழி அவர் சென்ற திறம் ஏ நற்.286-9
      விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி நற்.287-1
      பை கண் யானை வேந்து புறத்து இறுத்த நற்.287-2
      நல் எயில் உடையோர் உடையம் என்னும் நற்.287-3
      பெருந்தகை மறவன் போல கொடு கழி நற்.287-4
      பாசு அடை நெய்தல் பனி நீர் சேர்ப்பன் நற்.287-5
      நாம முதலை நடுங்கு பகை அஞ்சான் நற்.287-6
      காமம் பெருமையின் வந்த ஞான்றை நற்.287-7
      அருகாது ஆகி அவன் கண் நெஞ்சம் நற்.287-8
      நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும் நற்.287-9
      தேர் மணி தெள் இசை கொல் என நற்.287-10
      ஊர் மடி கங்குல் உம் துயில் மறந்தது ஏ நற்.287-11
      அருவி ஆர்க்கும் அணங்கு உடை நெடு கோட்டு நற்.288-1
      ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினை நற்.288-2
      பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும் நற்.288-3
      குன்ற நாடன் பிரிவின் சென்று நற்.288-4
      நல் நுதல் பரந்த பசலை கண்டு அன்னை நற்.288-5
      செ முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ நற்.288-6
      கட்டின் கேட்கும் ஆயின் வெற்பில் நற்.288-7
      ஏனல் செ தினை பால் ஆர் கொழும் குரல் நற்.288-8
      சிறு கிளி கடிகம் சென்று உம் இ நற்.288-9
      நெடு வேள் அணங்கிற்று என்னும் கொல் அது ஏ நற்.288-10
      அம்ம வாழி தோழி காதலர் நற்.289-1
      நிலம் புடை பெயர்வது ஆயினும் கூறிய நற்.289-2
      சொல் புடை பெயர்தல் ஓ இலர் ஏ வானம் நற்.289-3
      நளி கடல் முகந்து செறிதக இருளி நற்.289-4
      கனை பெயல் பொழிந்து கடு குரல் பயிற்றி நற்.289-5
      கார் செய்து என் உழையது ஏ ஆயிடை நற்.289-6
      கொல்லை கோவலர் எல்லி மாட்டிய நற்.289-7
      பெரு மர ஒடியல் போல நற்.289-8
      அருள் இலேன் அம்ம அளியேன் யான் ஏ நற்.289-9
      வயல் வெள் ஆம்பல் சூடு தரு புது பூ நற்.290-1
      கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில் நற்.290-2
      ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன் நற்.290-3
      தொடர்பு நீ வெஃகினை ஆயின் என் சொல் நற்.290-4
      கொள்ளல் மாதோ முள் எயிற்றோய் ஏ நற்.290-5
      நீ ஏ பெரு நலத்தை அவன்
      நெடு நீர் பொய்கை நடுநாள் எய்தி நற்.290-7
      தண் கமழ் புது மலர் ஊதும் நற்.290-8
      வண்டு என மொழிப மகன் என்னார் ஏ நற்.290-9
      நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் நற்.291-1
      நெய் தலை கொழு மீன் அருந்த இன குருகு நற்.291-2
      குப்பை வெள் மணல் ஏறி அரைசர் நற்.291-3
      ஒள் படை தொகுதியின் இலங்கி தோன்றும் நற்.291-4
      தண் பெரு பௌவ நீர் துறைவற்கு நீ உம் நற்.291-5
      கண்டாங்கு உரையாய் கொண்மோ பாண நற்.291-6
      மா இரு முள்ளூர் மன்னன் ஊர்ந்து நற்.291-7
      எல்லி தரீஇய இன நிரை நற்.291-8
      பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலன் ஏ நற்.291-9
      நெடு தண் ஆரத்து அலங்கு சினை வலந்த நற்.292-1
      பசு கேழ் இலைய நறு கொடி தமாலம் நற்.292-2
      தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும் நற்.292-3
      யாணர் வைப்பின் கானம் என்னாய் நற்.292-4
      களிறு பொர கரைந்த கய வாய் குண்டு கரை நற்.292-5
      ஒளிறு வான் பளிங்கொடு செ பொன் மின்னும் நற்.292-6
      கரு கல் கான் யாற்று அரு சுழி வழங்கும் நற்.292-7
      கராஅம் பேணாய் இர வரின் நற்.292-8
      வாழேன் ஐய மை கூர் பனி ஏ நற்.292-9
      மணி குரல் நொச்சி தெரியல் சூடி நற்.293-1
      பலி கள் ஆர் கை பார் முது குயவன் நற்.293-2
      இடு பலி நுவலும் அகல் தலை மன்றத்து நற்.293-3
      விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் நற்.293-4
      பூ கண் ஆயம் காண்தொறும் எம் போல் நற்.293-5
      பெரு விதுப்புறுக மாதோ எம் இல் நற்.293-6
      பொம்மல் ஓதியஇ தன் மொழி கொளீஇ நற்.293-7
      கொண்டு உடன் போக வலித்த நற்.293-8
      வன்கண் காளையஇ ஈன்ற தாய் ஏ நற்.293-9
      தீ உம் வளி விசும்பு பயந்தாங்கு நற்.294-1
      நோய் உம் இன்பம் ஆகின்று மாதோ நற்.294-2
      மாயம் அன்று தோழி வேய் பயின்று நற்.294-3
      எருவை நீடிய பெரு வரை அகம் தொறும் நற்.294-4
      தொன்று உறை துப்பொடு முரண் மிக சினஈ நற்.294-5
      கொன்ற யானை கோடு கண்டன்ன நற்.294-6
      செ புடை கொழு முகை அவிழ்ந்த காந்தள் நற்.294-7
      சிலம்பு உடன் கமழும் சாரல் நற்.294-8
      இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பு ஏ நற்.294-9
      முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின் நற்.295-1
      புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரு கூந்தல் நற்.295-2
      ஆயம் உம் அழுங்கின்று யாய் அஃது அறிந்தனள் நற்.295-3
      அரு கடி அயர்ந்தனள் காப்பு ஏ எந்தை நற்.295-4
      வேறு பல் நாட்டு கால் தர வந்த நற்.295-5
      பல வினை நாவாய் தோன்றும் பெரு துறை நற்.295-6
      கலி மடை கள்ளின் சாடி அன்ன எம் நற்.295-7
      இள நலம் இல் கடை ஒழிய நற்.295-8
      சேறும் வாழி ஓ முதிர்கம் யாம் ஏ நற்.295-9
      என் ஆவது கொல் தோழி மன்னர் நற்.296-1
      வினை வல் யானை புகர் முகத்து அணிந்த நற்.296-2
      பொன் செய் ஓடை புனை நலம் கடுப்ப நற்.296-3
      புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர் நற்.296-4
      ஏ கல் மீமிசை மேதக மலரும் நற்.296-5
      பிரிந்தோர் இரங்கும் அரு பெறல் காலை உம் நற்.296-6
      வினை ஏ நினைந்த உள்ளமொடு துனஈ நற்.296-7
      செல்ப என்ப காதலர் நற்.296-8
      ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்து ஏ நற்.296-9
      பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப நற்.297-1
      நின் ஒளி எறிய சே அடி ஒதுங்காய் நற்.297-2
      பல் மாண் சேக்கை பகை கொள நினஈ நற்.297-3
      மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை நற்.297-4
      எவன் கொல் என்று நினைக்கல் உம் நினைத்திலை நற்.297-5
      நின் உள் தோன்றும் குறிப்பு நனி பெரிது ஏ நற்.297-6
      சிதர் நனை முணஈய கால் வாரணம் நற்.297-7
      முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன் நற்.297-8
      மெல்ல வந்து நல் அகம் பெற்றமை நற்.297-9
      மையல் உறுகுவள் அன்னை நற்.297-10
      ஐயம் இன்றி கடு கவவினள் ஏ நற்.297-11
      வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி நற்.298-1
      செ கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் நற்.298-2
      மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட நற்.298-3
      எருவை சேவல் கிளை வயின் பெயரும் நற்.298-4
      அரு சுர கவலை அஞ்சுவரு நனம் தலை நற்.298-5
      பெரு பல் குன்றம் உள்ளி உம் மற்று இவள் நற்.298-6
      கரும்பு உடை பணை தோள் நோக்கி உம் ஒரு திறம் நற்.298-7
      பற்றாய் வாழி எம் நெஞ்சு ஏ நல் தார் நற்.298-8
      பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண் நற்.298-9
      ஒருமை செப்பிய அருமை வான் முகை நற்.298-10
      இரு போது கமழும் கூந்தல் நற்.298-11
      பெரு மலை தழீஇ உம் நோக்கு இயஇயும் ஓ மற்று ஏ நற்.298-12
      உரு கெழு யானை உடை கோடு அன்ன நற்.299-1
      ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ நற்.299-2
      தயங்கு இரு கோடை தூக்கலின் நுண் தாது நற்.299-3
      வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் நற்.299-4
      காமர் சிறுகுடி புலம்பினும் அவர் காண் நற்.299-5
      நாம் இலம் ஆகுதல் அறிதும் மன் ஓ நற்.299-6
      வில் எறி பஞ்சி போல மல்கு திரை நற்.299-7
      வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் நற்.299-8
      நளி கடல் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கு ஏ நற்.299-9
      சுடர் தொடி கோ மகள் சினந்தென அதன் எதிர் நற்.300-1
      மட தகை ஆயம் கைதொழுதாஅங்கு நற்.300-2
      உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல் நற்.300-3
      தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன் நற்.300-4
      சிறு வளை விலை என பெரு தேர் பண்ணி எம் நற்.300-5
      முன் கடை நிறீஇ சென்றிசினோன் ஏ நற்.300-6
      நீ உம் தேரொடு வந்து பேர்தல் செல்லாது நற்.300-7
      நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின் நற்.300-8
      இரு பாண் ஒக்கல் தலைவன் பெரு புண் நற்.300-9
      ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் நற்.300-10
      பிச்சை சூழ் பெரு களிறு போல எம் நற்.300-11
      அட்டில் ஓலை தொட்டனை நின்ம் ஏ நற்.300-12
      நீள் மலை கலித்த பெரு கோல் குறிஞ்சி நற்.301-1
      நாள் மலர் புரையும் மேனி பெரு சுனை நற்.301-2
      மலர் பிணைத்தன்ன மா இதழ் மழை கண் நற்.301-3
      மயில் ஓரன்ன சாயல் செ தார் நற்.301-4
      கிளி ஓரன்ன கிளவி பணை தோள் நற்.301-5
      பாவை அன்ன வனப்பினள் இவள் என நற்.301-6
      காமர் நெஞ்சமொடு பல பாராட்டி நற்.301-7
      யாய் மறப்பு அறியா மடந்தை நற்.301-8
      தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலள் ஏ நற்.301-9
      இழை அணி மகளிரின் விழைதக பூத்த நற்.302-1
      நீடு சுரி இணர சுடர் வீ கொன்றை நற்.302-2
      காடு கவின் பூத்த ஆயினும் நன்று உம் நற்.302-3
      வரு மழைக்கு எதிரிய மணி நிற இரு புதல் நற்.302-4
      நறை நிறம் படுத்த நல் இணர் தெறுழ் வீ நற்.302-5
      தாஅம் தேரலர் கொல் ஓ சேய் நாட்டு நற்.302-6
      களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு நற்.302-7
      வெளிறு இல் காழ வேலம் நீடிய நற்.302-8
      பழங்கண் முது நெறி மறைக்கும் நற்.302-9
      வழங்கு அரு கானம் இறந்திசினோர் ஏ நற்.302-10
      ஒலி அவிந்து அடங்கி யாமம் நள்ளென நற்.303-1
      கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்று ஏ நற்.303-2
      தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை நற்.303-3
      மன்ற பெண்ணை வாங்கு மடல் குடம்பை நற்.303-4
      துணை புணர் அன்றில் உயவு குரல் கேட்டொறும் நற்.303-5
      துஞ்சா கண்ணள் துயர் அட சாஅய் நற்.303-6
      நம் வயின் வருந்தும் நல் நுதல் என்பது நற்.303-7
      உண்டு கொல் வாழி தோழி தெள் கடல் நற்.303-8
      வன் கை பரதவர் இட்ட செ கோல் நற்.303-9
      கொடு முடி அ வலை பரிய போக்கி நற்.303-10
      கடு முரண் எறி சுறா வழங்கும் நற்.303-11
      நெடு நீர் சேர்ப்பன் தன் நெஞ்சத்தான் ஏ நற்.303-12
      வாரல் மெல் தினை புலர்வு குரல் மாந்தி நற்.304-1
      சாரல் வரைய கிளை உடன் குழீஇ நற்.304-2
      வளி எறி வயிரின் கிளி பயிற்றும் நற்.304-3
      நளி இரு சிலம்பின் நல் மலை நாடன் நற்.304-4
      புணரின் புணரும் ஆர் எழில் ஏ பிரியின் நற்.304-5
      மணி மிடை பொன்னின் மாமை சாய என் நற்.304-6
      அணி நலம் சிதைக்கும் ஆர் பசலை அதனால் நற்.304-7
      அசுணம் கொல்பவர் கை போல் நன்று உம் நற்.304-8
      இன்பம் உம் துன்பம் உடைத்து ஏ நற்.304-9
      தண் கமழ் நறு தார் விறலோன் மார்பு ஏ நற்.304-10
      வரி அணி பந்து உம் வாடிய வயலை நற்.305-1
      மயில் அடி அன்ன மா குரல் நொச்சி உம் நற்.305-2
      கடி உடை வியல் நகர் காண்வர தோன்ற நற்.305-3
      தமி ஏ கண்ட தண்டலை உம் தெறுவர நற்.305-4
      நோய் ஆகின்று ஏ மகளை நின் தோழி நற்.305-5
      எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை நற்.305-6
      வரி புற புறவின் புலம்பு கொள் தெள் விளி நற்.305-7
      உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி நற்.305-8
      இலங்கு இலை வெள் வேல் விடலையஇ நற்.305-9
      விலங்கு மலை ஆர் இடை நலியும் கொல் என ஏ நற்.305-10
      தந்தை வித்திய மெல் தினை பைபய நற்.306-1
      சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணது ஓ நற்.306-2
      குளிர் படு கையள் கொடிச்சி செல்க என நற்.306-3
      நல்ல இனிய கூறி மெல்ல நற்.306-4
      கொயல் தொடங்கினர் ஏ கானவர் கொடு குரல் நற்.306-5
      சூல் பொறை இறுத்த கோல் தலை இருவி நற்.306-6
      விழவு ஒழி வியன் களம் கடுப்ப தெறுவர நற்.306-7
      பைதல் ஒரு நிலை காண வைகல் நற்.306-8
      யாங்கு வருவது கொல் ஓ தீம் சொல் நற்.306-9
      செறி தோட்டு எல் வளை குறுமகள் நற்.306-10
      சிறு புனத்து அல்கிய பெரு புற நிலை ஏ நற்.306-11
      கவர் பரி நெடு தேர் மணி உம் இசைக்கும் நற்.307-1
      பெயர்பட இயங்கிய இளையர் உம் ஒலிப்பர் நற்.307-2
      கடல் ஆடு வியல் இடை பேர் அணி பொலிந்த நற்.307-3
      திதலை அல்குல் நலம் பாராட்டிய நற்.307-4
      வரும் ஏ தோழி வார் மணல் சேர்ப்பன் நற்.307-5
      இறைபட வாங்கிய முழவு முதல் புன்னை நற்.307-6
      மா அரை மறைகம் வம்மதி பானாள் நற்.307-7
      பூ விரி கானல் புணர் குறி வந்து நம் நற்.307-8
      மெல் இணர் நறு பொழில் காணா நற்.307-9
      அல்லல் அரு படர் காண்கம் நாம் சிறிது ஏ நற்.307-10
      செல விரைவுற்ற அரவம் போற்றி நற்.308-1
      மலர் ஏர் உண் கண் பனி வர ஆய் இழை நற்.308-2
      யாம் தன் கரைய உம் நாணினள் வருவோள் நற்.308-3
      வேண்டாமையின் மென்மெல வந்து நற்.308-4
      வினவல் உம் தகைத்தல் செல்லாள் ஆகி நற்.308-5
      வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினை நற்.308-6
      பொறி அழி பாவையின் கலங்கி நெடிது நினைந்து நற்.308-7
      ஆகம் அடைதந்தோள் ஏ அது கண்டு நற்.308-8
      ஈர் மண் செய்கை நீர் படு பசு கலம் நற்.308-9
      பெரு மழை பெயற்கு ஏற்றாங்கு எம் நற்.308-10
      பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்று ஏ நற்.308-11
      நெகிழ்ந்த தோள் உம் வாடிய வரி நற்.309-1
      தளிர் வனப்பு இழந்த என் நிறன் உம் நோக்கி நற்.309-2
      யான் செய்தன்று இவள் துயர் என அன்பின் நற்.309-3
      ஆழல் வாழி தோழி வாழை நற்.309-4
      கொழு மடல் அகல் இலை தளி தலை கலாவும் நற்.309-5
      பெரு மலை நாடன் கேண்மை நமக்கு ஏ நற்.309-6
      விழுமம் ஆக அறியுநர் இன்று என நற்.309-7
      கூறுவை மன் ஓ நீ ஏ நற்.309-8
      தேறுவன் மன் யான் அவர் உடை நட்பு ஏ நற்.309-9
      விளக்கின் அன்ன சுடர்விடு தாமரை நற்.310-1
      களிற்று செவி அன்ன பாசு அடை தயங்க நற்.310-2
      உண் துறை மகளிர் இரிய குண்டு நீர் நற்.310-3
      வாளை பிறழும் ஊரற்கு நாளை நற்.310-4
      மகள் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டு ஏ நற்.310-5
      தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி நற்.310-6
      உடன்பட்டு ஓரா தாயரொடு ஒழிபு உடன் நற்.310-7
      சொல்லலை கொல் ஓ நீ ஏ வல்லை நற்.310-8
      களிறு பெறு வல்சி பாணன் கையது ஐ நற்.310-9
      வள் உயிர் தண்ணுமை போல நற்.310-10
      உள் யாது உம் இல்லது ஓர் போர்வை அம் சொல் ஏ நற்.310-11
      பெயின் ஏ விடு மான் உளையின் வெறுப்ப தோன்றி நற்.311-1
      இரு கதிர் நெல்லின் யாணரஃது ஏ நற்.311-2
      வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய் சேறு புலர்ந்து நற்.311-3
      இரு கழி செறுவின் வெள் உப்பு விளையும் நற்.311-4
      அழியா மரபின் நம் மூதூர் நன்று ஏ நற்.311-5
      கொழு மீன் சுடு புகை மறுகின் உள் மயங்கி நற்.311-6
      சிறு வீ ஞாழல் துறை உம் ஆர் இனிது ஏ நற்.311-7
      ஒன்று ஏ தோழி நம் கானலது பழி நற்.311-8
      கரு கோட்டு புன்னை மலர் தாது அருந்தி நற்.311-9
      இரு களி பிரசம் ஊத அவர் நற்.311-10
      நெடு தேர் இன் ஒலி கேட்டல் ஓ அரிது ஏ நற்.311-11
      நோகு ஓ யான் ஏ நோம் என் நெஞ்சு நற்.312-1
      பனி புதல் ஈங்கை அம் குழை வருட நற்.312-2
      சிறை குவிந்திருந்த பைதல் வெள் குருகு நற்.312-3
      பார்வை வேட்டுவன் காழ் களைந்தருள நற்.312-4
      மாரி நின்ற மையல் அற்சிரம் நற்.312-5
      யாம் தன் உழையம் ஆக உம் தான் ஏ நற்.312-6
      எதிர்த்த தித்தி முற்றா முலையள் நற்.312-7
      கோடை திங்கள் உம் பனிப்போள் நற்.312-8
      வாடை பெரு பனிக்கு என்னள் கொல் என ஏ நற்.312-9
      கரு கால் வேங்கை நாள் உறு புது பூ நற்.313-1
      பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப நற்.313-2
      தகை வனப்புற்ற கண்ணழி கட்டு அழித்து நற்.313-3
      ஒலி பல் கூந்தல் அணிபெற புனஈ நற்.313-4
      காண்டல் காதல் கைம்மிக கடீஇயாற்கு நற்.313-5
      யாங்கு ஆகுவம் கொல் தோழி காந்தள் நற்.313-6
      கமழ் குலை அவிழ்ந்த நயவரும் சாரல் நற்.313-7
      கூதள நறு பொழில் புலம்ப ஊர் வயின் நற்.313-8
      மீள்குவம் போல தோன்றும் தோடு புலர்ந்து நற்.313-9
      அருவியின் ஒலித்தல் ஆனா நற்.313-10
      கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினை ஏ நற்.313-11
      முதிர்ந்தோர் இளமை அழிந்து உம் எய்தார் நற்.314-1
      வாழ் நாள் வகை அளவு அறிஞர் உம் இல்லை நற்.314-2
      மாரி பித்திகத்து ஈர் இதழ் அலரி நற்.314-3
      நறு காழ் ஆரமொடு மிடைந்த மார்பில் நற்.314-4
      குறு பொறி கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் நற்.314-5
      கரு கண் வெ முலை ஞெமுங்க புல்லி நற்.314-6
      கழிவது ஆக கங்குல் என்று நற்.314-7
      தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் வாழிய நற்.314-8
      நொடி விடுவு அன்ன காய் விடு கள்ளி நற்.314-9
      அலங்கல் அம் பாவை ஏறி புலம்பு கொள் நற்.314-10
      புன் புறா வீழ் பெடை பயிரும் நற்.314-11
      என்றூழ் நீள் இடை சென்றிசினோர் ஏ நற்.314-12
      ஈண்டு பெரு தெய்வத்து யாண்டு பல கழிந்தென நற்.315-1
      பார் துறை புணரி அலைத்தலின் புடை கொண்டு நற்.315-2
      மூத்து வினை போகிய முரி வாய் அம்பி நற்.315-3
      நல் எருது நடை வளம் வைத்தென உழவர் நற்.315-4
      புல் உடை காவில் தொழில் விட்டாங்கு நற்.315-5
      நறு விரை நல் புகை கொடாஅர் சிறு வீ நற்.315-6
      ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல் நற்.315-7
      முழவு முதல் பிணிக்கும் துறைவ நன்று உம் நற்.315-8
      விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் நற்.315-9
      தவறு உம் நற்கு அறியாய் ஆயின் எம் போல் நற்.315-10
      ஞெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர் நற்.315-11
      மலர் தீய்ந்தனையர் நின் நயந்தோர் ஏ நற்.315-12
      மடவது அம்ம மணி நிற எழிலி நற்.316-1
      மலரின் மௌவல் நலம் வர காட்டி நற்.316-2
      கயல் ஏர் உண் கண் கனம் குழை இவை நின் நற்.316-3
      எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் என நற்.316-4
      கண் அகல் விசும்பின் மதி என உணர்ந்த நின் நற்.316-5
      நல் நுதல் நீவி சென்றோர் தம் நசை நற்.316-6
      வாய்த்து வரல் வாரா அளவை அத்த நற்.316-7
      கல் மிசை அடுக்கம் புதைய கால் வீழ்த்து நற்.316-8
      தளி தரு தண் கார் தலஈ நற்.316-9
      விளி இசைத்தன்று ஆல் வியல் இடத்தான் ஏ நற்.316-10
      நீடு இரு சிலம்பின் பிடியொடு புணர்ந்த நற்.317-1
      பூ பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப நற்.317-2
      தோடு தலை வாங்கிய நீடு குரல் பை தினை நற்.317-3
      பவள செ வாய் பை கிளி கவரும் நற்.317-4
      உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை நற்.317-5
      அன்னை அறிகுவள் ஆயின் பனி கலந்து நற்.317-6
      என் ஆகுவ கொல் தான் ஏ எந்தை நற்.317-7
      ஓங்கு வரை சாரல் தீம் சுனை ஆடி நற்.317-8
      ஆயமொடு குற்ற குவளை நற்.317-9
      மா இதழ் மலர் புரஈய கண் ஏ நற்.317-10
      நினைத்தல் உம் நினைதிர் ஓ ஐய அன்று நாம் நற்.318-1
      பணை தாள் ஓமை படு சினை பயந்த நற்.318-2
      பொருந்தா புகர் நிழல் இருந்தனெம் ஆக நற்.318-3
      நடுக்கம் செய்யாது நண்ணு வழி தோன்றி நற்.318-4
      ஒடித்து மிசை கொண்ட ஓங்கு மருப்பு யானை நற்.318-5
      பொறி படு தட கை சுருக்கி பிறிது ஓர் நற்.318-6
      ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து நற்.318-7
      என்றூழ் விடர் அகம் சிலம்ப நற்.318-8
      புன் தலை மடம் பிடி புலம்பிய குரல் ஏ நற்.318-9
      ஓதம் உம் ஒலி ஓவின்று ஏ ஊதை நற்.319-1
      தாது உளர் கானல் தவ்வென்றன்று ஏ நற்.319-2
      மணல் மலி மூதூர் அகல் நெடு தெருவில் நற்.319-3
      கூகை சேவல் குராலோடு ஏறி நற்.319-4
      ஆர் இரு சதுக்கத்து அஞ்சுவர குழறும் நற்.319-5
      அணங்கு கால் கிளரும் மயங்கு இருள் நடுநாள் நற்.319-6
      பாவை அன்ன பலர் ஆய் வனப்பின் நற்.319-7
      தட மெல் பணை தோள் மடம் மிகு குறுமகள் நற்.319-8
      சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி நற்.319-9
      மீன் கண் துஞ்சும் பொழுது உம் நற்.319-10
      யான் கண் துஞ்சேன் யாது கொல் நிலை ஏ நற்.319-11
      விழவு உம் மூழ்த்தன்று முழவு தூங்கின்று நற்.320-1
      எவன் குறித்தனள் கொல் என்றி ஆயின் நற்.320-2
      தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின் நற்.320-3
      இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல் நற்.320-4
      ஓரி கொன்ற ஒரு பெரு தெருவில் நற்.320-5
      காரி புக்க நேரார் புலம் போல் நற்.320-6
      கல்லென்றன்று ஆல் ஊர் ஏ அதன் கொண்டு நற்.320-7
      காவல் செறிய மாட்டி ஆய் தொடி நற்.320-8
      எழில் மா மேனி மகளிர் நற்.320-9
      விழுமாந்தனர் தம் கொழுநரை காத்து ஏ நற்.320-10
      செ நில புறவின் புன் மயிர் புருவை நற்.321-1
      பாடு இன் தெள் மணி தோடு தலைப்பெயர நற்.321-2
      கான முல்லை கய வாய் அலரி நற்.321-3
      பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணிய நற்.321-4
      கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை நற்.321-5
      புல்லென் வறு மனை நோக்கி மெல்ல நற்.321-6
      வருந்தும் கொல் ஓ திருந்து இழை அரிவை நற்.321-7
      வல்லை கடவுமதி தேர் ஏ சென்றிக நற்.321-8
      குருந்து அவிழ் குறு பொறை பயிற்ற நற்.321-9
      பெரு கலி மூதூர் மரம் தோன்றும் ஏ நற்.321-10
      ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கு உம் நற்.322-1
      இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை நற்.322-2
      வாய் கொல் வாழி தோழி வேய் உயர்ந்து நற்.322-3
      எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை நற்.322-4
      ஊன் தின் பிணவின் உயங்கு பசி களஈயர் நற்.322-5
      ஆள் இயங்கு அரு புழை ஒற்றி வாள் வரி நற்.322-6
      கடு கண் வய புலி ஒடுங்கும் நாடன் நற்.322-7
      தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது நற்.322-8
      நல் நுதல் பசந்த படர் மலி அரு நோய் நற்.322-9
      அணங்கு என உணர கூறி வேலன் நற்.322-10
      இன் இயம் கறங்க பாடி நற்.322-11
      பல் மலர் சிதறி பரவுறு பலிக்கு ஏ நற்.322-12
      ஓங்கி தோன்றும் தீம் கள் பெண்ணை நற்.323-1
      நடுவணது ஏ தெய்ய மடவரல் நற்.323-2
      ஆயம் உம் யான் அறியாது அவண நற்.323-3
      மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து நின் நற்.323-4
      கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை நற்.323-5
      நல்லோள் தந்தை சிறுகுடி பாக்கம் நற்.323-6
      புலி வரிபு எக்கர் புன்னை உதிர்த்த நற்.323-7
      மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி நற்.323-8
      வண்டு இமிர் இன் இசை கறங்க திண் தேர் நற்.323-9
      தெரி மணி கேட்டல் உம் அரிது ஏ நற்.323-10
      வரும் ஆறு ஈது அவண் மறவாதீம் ஏ நற்.323-11
      அந்தோ தான் ஏ அளியள் தாய் நற்.324-1
      நொந்து அழி அவலமொடு என் ஆகுவள் கொல் நற்.324-2
      பொன் போல் மேனி தன் மகள் நயந்தோள் நற்.324-3
      கோடு முற்று யானை காடு உடன் நிறைதர நற்.324-4
      நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின் நற்.324-5
      செல்வ தந்தை இடன் உடை வரைப்பின் நற்.324-6
      ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி நற்.324-7
      அம் சில் ஓதி இவள் உறும் நற்.324-8
      பஞ்சி மெல் அடி நடை பயிற்றும் ஏ நற்.324-9
      கவி தலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை நற்.325-1
      இரை தேர் வேட்கையின் இரவில் போகி நற்.325-2
      நீடு செயல் சிதலை தோடு புனைந்து எடுத்த நற்.325-3
      அர வாழ் புற்றம் ஒழிய ஒய்யென நற்.325-4
      முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும் நற்.325-5
      ஊக்கு அரு கவலை நீந்தி மற்று இவள் நற்.325-6
      பூ போல் உண் கண் புது நலம் சிதைய நற்.325-7
      வீங்கு நீர் வார கண்டு உம் நற்.325-8
      தகும் ஓ பெரும தவிர்க நும் செலவு ஏ நற்.325-9
      கொழும் சுளை பலவின் பயம் கெழு கவாஅன் நற்.326-1
      செழும் கோள் வாங்கிய மா சினை கொக்கு இனம் நற்.326-2
      மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாது நற்.326-3
      துய் தலை மந்தி தும்மும் நாட நற்.326-4
      நினக்கு உம் உரைத்தல் நாணுவல் இவட்கு ஏ நற்.326-5
      நுண் கொடி பீரத்து ஊழுறு பூ என நற்.326-6
      பசலை ஊரும் அன்னோ பல் நாள் நற்.326-7
      அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண நற்.326-8
      வண்டு எனும் உணரா ஆகி நற்.326-9
      மலர் என மரீஇ வரூஉம் இவள் கண் ஏ நற்.326-10
      நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின் நற்.327-1
      பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய் நற்.327-2
      சாதல் உம் இனிது ஏ காதல் அம் தோழி நற்.327-3
      அ நிலை அல்ல ஆயினும் சான்றோர் நற்.327-4
      கடன் நிலை குன்றல் உம் இலர் என்று உடன் அமர்ந்து நற்.327-5
      உலகம் கூறுவது உண்டு என நிலஈய நற்.327-6
      தாயம் ஆகல் உம் உரித்து ஏ போது அவிழ் நற்.327-7
      புன்னை ஓங்கிய கானல் நற்.327-8
      தண்ணம் துறைவன் சாயல் மார்பு ஏ நற்.327-9
      கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கி நற்.328-1
      சில் சில வித்தி பல் பல விளைந்து நற்.328-2
      தினை கிளி கடியும் பெரு கல் நாடன் நற்.328-3
      பிறப்பு ஓரன்மை அறிந்தனம் அதனால் நற்.328-4
      அது இனி வாழி தோழி ஒரு நாள் நற்.328-5
      சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு நற்.328-6
      பெரு பெயல் தலைக புனன் ஏ இனி நற்.328-7
      எண் பிழி நெய்யொடு வெள் கிழி வேண்டாது நற்.328-8
      சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெரு சாரல் நற்.328-9
      விலங்கு மலை அடுக்கத்தான் உம் நற்.328-10
      கலம் பெறு விறலி ஆடும் இ ஊர் ஏ நற்.328-11
      வரையா நயவினர் நிரையம் பேணார் நற்.329-1
      கொன்று ஆற்று துறந்த மாக்களின் அடு பிணன் நற்.329-2
      இடு முடை மருங்கில் தொடும் இடம் பெறாஅது நற்.329-3
      புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு நற்.329-4
      இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி நற்.329-5
      செ கணை செறித்த வன்கண் ஆடவர் நற்.329-6
      ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும் நற்.329-7
      அத்தம் இறந்தனர் ஆயினும் நம் துறந்து நற்.329-8
      அல்கலர் வாழி தோழி உது காண் நற்.329-9
      இரு விசும்பு அதிர மின்னி நற்.329-10
      கருவி மா மழை கடல் முகந்தன ஏ நற்.329-11
      தட மருப்பு எருமை பிணர் சுவல் இரு போத்து நற்.330-1
      மட நடை நாரை பல் இனம் இரிய நற்.330-2
      நெடு நீர் தண் கயம் துடுமென பாய்ந்து நற்.330-3
      நாள் தொழில் வருத்தம் வீட சேண் சினை நற்.330-4
      இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் நற்.330-5
      யாணர் ஊர நின் மாண் இழை மகளிரை நற்.330-6
      எம் மனை தந்து நீ தழீஇயினும் அவர் தம் நற்.330-7
      புன் மனத்து உண்மை ஓ அரிது ஏ அவர் உம் நற்.330-8
      பை தொடி மகளிரொடு சிறுவர் பயந்து நற்.330-9
      நன்றி சான்ற கற்பொடு நற்.330-10
      எம் பாடு ஆதல் அதனினும் அரிது ஏ நற்.330-11
      உவர் விளை உப்பின் உழாஅ உழவர் நற்.331-1
      ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி நற்.331-2
      கானல் இட்ட காவல் குப்பை நற்.331-3
      புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி நற்.331-4
      மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி நற்.331-5
      எந்தை திமில் இது நுந்தை என நற்.331-6
      வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் நற்.331-7
      திண் திமில் எண்ணும் தண் கடல் சேர்ப்ப நற்.331-8
      இனிது ஏ தெய்ய எம் முனிவு இல் நல் ஊர் நற்.331-9
      இனி வரின் தவறு உம் இல்லை எனையதூஉம் நற்.331-10
      பிறர் அறிதல் யாவது நற்.331-11
      தமர் அறியா சேரி உம் உடைத்து ஏ நற்.331-12
      இகுளை தோழி இஃது என் எனப்படும் ஓ நற்.332-1
      குவளை குறுநர் நீர் வேட்டாங்கு நற்.332-2
      நாள் உம் உடன் கவவ தோள் ஏ
      தொல் நிலை வழீஇய நின் தொடி என பல் மாண் நற்.332-4
      உரைத்தல் ஆன்றிசின் நீ ஏ விடர் முகை நற்.332-5
      ஈன் பிணவு ஒடுக்கிய இரு கேழ் வய புலி நற்.332-6
      இரை நசஈ பரிக்கும் மலை முதல் சிறு நெறி நற்.332-7
      தலை நாள் அன்ன பேணலன் பல நற்.332-8
      ஆர் இருள் வருதல் காண்பேற்கு நற்.332-9
      யாங்கு ஆகும் ஏ இலங்கு இழை செறிப்பு நற்.332-10
      மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்தென நற்.333-1
      கழை கவின் அழிந்த கல் அதர் சிறு நெறி நற்.333-2
      பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின் நற்.333-3
      பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் நற்.333-4
      சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து நற்.333-5
      உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி நற்.333-6
      அரு பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து நற்.333-7
      திருந்து இழை பணை தோள் பெறுநர் போலும் நற்.333-8
      நீங்குக மாதோ நின் அவலம் ஓங்கு மிசை நற்.333-9
      உயர் புகழ் நல் இல் ஒள் சுவர் பொருந்தி நற்.333-10
      நயவரு குரல பல்லி நற்.333-11
      நள்ளென் யாமத்து உள்ளுதொறும் படும் ஏ நற்.333-12
      கரு விரல் மந்தி செ முக பெரு கிளை நற்.334-1
      பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி நற்.334-2
      ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை நற்.334-3
      வெற்பு அணி நறு வீ கல் சுனை உறைப்ப நற்.334-4
      கலையொடு திளைக்கும் வரை அக நாடன் நற்.334-5
      மாரி நின்ற ஆர் இருள் நடுநாள் நற்.334-6
      அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி நற்.334-7
      மின்னு வசி விளக்கத்து வரும் எனின் நற்.334-8
      என்னோ தோழி நம் இன் உயிர் நிலை ஏ நற்.334-9
      திங்கள் உம் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர் நற்.335-1
      பொங்கு திரை புணரி உம் பாடு ஓவாது ஏ நற்.335-2
      ஒலி சிறந்து ஓதம் உம் பெயரும் மலி புனல் நற்.335-3
      பல் பூ கானல் முள் இலை தாழை நற்.335-4
      சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ நற்.335-5
      வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு நற்.335-6
      மை இரு பனை மிசை பைதல உயவும் நற்.335-7
      அன்றில் உம் என் புற நரலும் அன்றி நற்.335-8
      விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ் நற்.335-9
      யாமம் உய்யாமை நின்றன்று நற்.335-10
      காமம் பெரிது ஏ களைஞர் ஓ இலர் நற்.335-11
      பிணர் சுவல் பன்றி தோல் முலை பிணவொடு நற்.336-1
      கணை கால் ஏனல் கைம்மிக கவர்தலின் நற்.336-2
      கல் அதர் அரு புழை அல்கி கானவன் நற்.336-3
      வில்லின் தந்த வெள் கோட்டு ஏற்றை நற்.336-4
      புனை இரு கதுப்பின் மனையோள் கெண்டி நற்.336-5
      குடி முறை பகுக்கும் நெடு மலை நாட நற்.336-6
      உரவு சின வேழம் உறு புலி பார்க்கும் நற்.336-7
      இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின் நற்.336-8
      ஈர் அளை புற்றம் கார் என முற்றி நற்.336-9
      இரை தேர் எண்கு இனம் அகழும் நற்.336-10
      வரை சேர் சிறு நெறி வாராதீம் ஏ நற்.336-11
      உலகம் படைத்த காலை தலைவ நற்.337-1
      மறந்தனர் கொல் ஓ சிறந்திசினோர் ஏ நற்.337-2
      முதிரா வேனில் எதிரிய அதிரல் நற்.337-3
      பராரை பாதிரி குறு மயிர் மா மலர் நற்.337-4
      நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய நற்.337-5
      செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன் நற்.337-6
      அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்பால் நற்.337-7
      தாழ் நறு கதுப்பில் பையென முள்கும் நற்.337-8
      அரு பெறல் பெரு பயம் கொள்ளாது நற்.337-9
      பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோர் ஏ நற்.337-10
      கடு கதிர் ஞாயிறு மலை மறைந்தன்று ஏ நற்.338-1
      அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர் நற்.338-2
      நெடு தேர் இன் ஒலி இரவு உம் தோன்றா நற்.338-3
      இறப்ப எவ்வம் நலியும் நின் நிலை நற்.338-4
      நிறுத்தல் வேண்டும் என்றி நிலைப்ப நற்.338-5
      யாங்ஙனம் விடும் ஓ மற்று ஏ மால் கொள நற்.338-6
      வியல் இரு பரப்பின் இரை எழுந்து அருந்துபு நற்.338-7
      புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய நற்.338-8
      ஆடு அரை பெண்ணை தோடு மடல் ஏறி நற்.338-9
      கொடு வாய் பேடை குடம்பை சேரிய நற்.338-10
      உயிர் செல கடஈ புணர் துணை நற்.338-11
      பயிர்தல் ஆனா பைதல் அம் குருகு ஏ நற்.338-12
      தோலா காதலர் துறந்து நம் அருளார் நற்.339-1
      அலர்வது அன்று கொல் இது என்று நன்று உம் நற்.339-2
      புலரா நெஞ்சமொடு புதுவ கூறி நற்.339-3
      இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் நற்.339-4
      அறிந்தனள் போலும் அன்னை சிறந்த நற்.339-5
      சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி நற்.339-6
      நீர் அலை கலஈய ஈர் இதழ் தொடையல் நற்.339-7
      ஒள் நுதல் பெதும்பை நல் நலம்பெறீஇ நற்.339-8
      மின் நேர் ஓதி இவளொடு நாளை நற்.339-9
      பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலி நற்.339-10
      தெள் நீர் மணி சுனை ஆடின் நற்.339-11
      என்னோ மகளிர் தம் பண்பு என்றோள் ஏ நற்.339-12
      புல்லேன் மகிழ்ந புலத்தல் உம் இல்லேன் நற்.340-1
      கல்லா யானை கடு தேர் செழியன் நற்.340-2
      படை மாண் பெரு குள மடை நீர் விட்டென நற்.340-3
      கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை நற்.340-4
      அள்ளல் அம் கழனி உள் வாய் ஓடி நற்.340-5
      பகடு சேறு உதைத்த புள்ளி வெள் புறத்து நற்.340-6
      செ சால் உழவர் கோல் புடை மதரி நற்.340-7
      பை கால் செறுவின் அணை முதல் பிறழும் நற்.340-8
      வாணன் சிறுகுடி அன்ன என் நற்.340-9
      கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும் ஏ நற்.340-10
      வங்கா வரி பறை சிறு பாடு முணையின் நற்.341-1
      செ பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் நற்.341-2
      விளையாடு இன் நகை அழுங்கா பால் மடுத்து நற்.341-3
      அலையா உலவை ஓச்சி சில கிளையா நற்.341-4
      குன்ற குறவனொடு குறு நொடி பயிற்றும் நற்.341-5
      துணை நன்கு உடையள் மடந்தை யாம் ஏ நற்.341-6
      வெ பகை அரு முனை தண் பெயல் பொழிந்தென நற்.341-7
      நீர் இரங்கு அரைநாள் மயங்கி கூதிரொடு நற்.341-8
      வேறு புல வாடை அலைப்ப நற்.341-9
      துணை இலேம் தமியேம் பாசறையேம் ஏ நற்.341-10
      மா என மதித்து மடல் ஊர்ந்து ஆங்கு நற்.342-1
      மதில் என மதித்து வெள் தேர் ஏறி நற்.342-2
      என் வாய் நின் மொழி மாட்டேன் வயின் நற்.342-3
      சேரி சேரா வருவோர்க்கு என்றும் நற்.342-4
      அருளல் வேண்டும் அன்பு உடையோய் என நற்.342-5
      கண் இனிது ஆக கோட்டி உம் தேரலள் நற்.342-6
      யான் ஏ எல் வளை யாத்த கானல் நற்.342-7
      வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த நற்.342-8
      சென்னி சே அடி சேர்த்தின் நற்.342-9
      என் எனப்படும் ஓ என்றல் உம் உண்டு ஏ நற்.342-10
      முல்லை தாய கல் அதர் சிறு நெறி நற்.343-1
      அடையாது இருந்த அம் குடி சீறூர் நற்.343-2
      தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும் நற்.343-3
      நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து நற்.343-4
      உகு பலி அருந்திய தொகு விரல் காக்கை நற்.343-5
      புன்கண் அந்தி கிளை வயின் செறிய நற்.343-6
      படையொடு வந்த பையுள் மாலை நற்.343-7
      இல்லை கொல் வாழி தோழி நம் துறந்து நற்.343-8
      அரு பொருள் கூட்டம் வேண்டி நற்.343-9
      பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டு ஏ நற்.343-10
      அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட நற்.344-1
      மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் நற்.344-2
      இரு பிடி தட கையின் தடஈய பெரு புனம் நற்.344-3
      காவல் கண்ணினம் ஆயின் ஆய் இழை நற்.344-4
      நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை நற்.344-5
      ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் நற்.344-6
      சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப நற்.344-7
      செல்வன் செல்லும் கொல் தான் ஏ உயர் வரை நற்.344-8
      பெரு கல் விடர் அகம் சிலம்ப இரு புலி நற்.344-9
      களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து நற்.344-10
      செ தினை உணங்கல் தொகுக்கும் நற்.344-11
      இன் கல் யாணர் தம் உறைவின் ஊர்க்கு ஏ நற்.344-12
      கானல் கண்டல் கழன்று உகு பை காய் நற்.345-1
      நீல் நிற இரு கழி உட்பட வீழ்ந்தென நற்.345-2
      உறு கால் தூக்க தூங்கி ஆம்பல் நற்.345-3
      சிறு வெள் காக்கை ஆவித்தன்ன நற்.345-4
      வெளிய விரியும் துறைவ என்றும் நற்.345-5
      அளிய பெரிய கேண்மை நும் போல் நற்.345-6
      சால்பு எதிர்கொண்ட செம்மையோர் உம் நற்.345-7
      தேறா நெஞ்சம் கையறுபு வாட நற்.345-8
      நீடின்று விரும்பார் ஆயின் நற்.345-9
      வாழ்தல் மற்று எவன் ஓ தேய்க மா தெளிவு ஏ நற்.345-10
      குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி நற்.346-1
      தண் கார் தலஈய நிலம் தணி காலை நற்.346-2
      அரசு பகை நுவலும் அரு முனை இயவின் நற்.346-3
      அழிந்த வேலி அம் குடி சீறூர் நற்.346-4
      ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட நற்.346-5
      தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை நற்.346-6
      இன்று நக்கனை மன் போலா என்றும் நற்.346-7
      நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் நற்.346-8
      பெரு தண் கொல்லி சிறு பசு குளவி நற்.346-9
      கடி பதம் கமழும் கூந்தல் நற்.346-10
      மட மா அரிவை தட மெல் தோள் ஏ நற்.346-11
      முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழை நற்.347-1
      மாதிர நனம் தலை புதைய பாஅய் நற்.347-2
      ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு நற்.347-3
      வான் புகு தலைய குன்றம் முற்றி நற்.347-4
      அழி துளி தலஈய பொழுதில் புலையன் நற்.347-5
      பேழ் வாய் தண்ணுமை இடம் தொட்டன்ன நற்.347-6
      அருவி இழிதரும் பெரு வரை நாடன் நற்.347-7
      நீர் அன நிலையன் பேர் அன்பினன் என நற்.347-8
      பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி நற்.347-9
      வேனில் தேரையின் அளிய நற்.347-10
      காண வீடும் ஓ தோழி என் நலன் ஏ நற்.347-11
      நிலவு ஏ நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி நற்.348-1
      பால் மலி கடலின் பரந்து பட்டன்று ஏ நற்.348-2
      ஊர் ஏ ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி நற்.348-3
      கலி கெழு மறுகின் விழவு அயரும் ஏ நற்.348-4
      கான் ஏ பூ மலர் கஞலிய பொழில் அகம் தோறும் நற்.348-5
      தாம் அமர் துணையொடு வண்டு இமிரும் ஏ நற்.348-6
      யான் ஏ புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு நற்.348-7
      கனை இரு கங்குல் உம் கண்படை இலென் ஏ நற்.348-8
      அதனால் என்னொடு பொரும் கொல் இ உலகம் நற்.348-9
      உலகமொடு பொரும் கொல் என் அவலம் உறு நெஞ்சு ஏ நற்.348-10
      கடு தேர் ஏறி உம் காலின் சென்று நற்.349-1
      கொடு கழி மருங்கின் அடும்பு மலர் கொய்து உம் நற்.349-2
      கைதை தூக்கி உம் நெய்தல் குற்று நற்.349-3
      புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு நற்.349-4
      வைகல் உம் இனையம் ஆக செய் தார் நற்.349-5
      பசு பூண் வேந்தர் அழிந்த பாசறை நற்.349-6
      ஒளிறு வேல் அழுவத்து களிறு பட பொருத நற்.349-7
      பெரு புண் உறுநர்க்கு பேஎய் போல நற்.349-8
      பின் நிலை முனியா நம் வயின் நற்.349-9
      என் என நினையும் கொல் பரதவர் மகள் ஏ நற்.349-10
      வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ நற்.350-1
      பழன பல் புள் இரிய கழனி நற்.350-2
      வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும் நற்.350-3
      தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என் நற்.350-4
      தொல் கவின் தொலையினும் தொலைக சார நற்.350-5
      விடேஎன் விடுக்குவென் ஆயின் கடஈ நற்.350-6
      கவவு கை தாங்கும் மதுகைய குவவு முலை நற்.350-7
      சாடிய சாந்தினை வாடிய கோதையஇ நற்.350-8
      ஆசு இல் கலம் தழீஇயற்று நற்.350-9
      வாரல் வாழிய கவஈ நின்றோள் ஏ நற்.350-10
      இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை நற்.351-1
      அரு கடி படுத்தனை ஆயினும் சிறந்து இவள் நற்.351-2
      பசந்தனள் என்பது உணராய் பல் நாள் நற்.351-3
      எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி நற்.351-4
      வருந்தல் வாழி வேண்டு அன்னை கரு தாள் நற்.351-5
      வேங்கை அம் கவட்டு இடை சாந்தின் செய்த நற்.351-6
      களிற்று துப்பு அஞ்சா புலி அதள் இதணத்து நற்.351-7
      சிறு தினை வியன் புனம் காப்பின் நற்.351-8
      பெறுகுவள் மன் ஓ என் தோழி தன் நலன் ஏ நற்.351-9
      இலை மாண் பகழி சிலை இரீஇய நற்.352-1
      அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலர் உடன் நற்.352-2
      வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை நற்.352-3
      அழல் போல் செவிய சேவல் ஆட்டி நற்.352-4
      நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி நற்.352-5
      பச்சு ஊன் கொள்ளை மாந்தி வெய்துற்று நற்.352-6
      தேர் திகழ் வறு புலம் துழஈ நீர் நயந்து நற்.352-7
      பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ நற்.352-8
      அரு சுர கவலை வருதலின் வருந்திய நற்.352-9
      நமக்கு உம் அரிய ஆயின அமை தோள் நற்.352-10
      மாண்பு உடை குறுமகள் நீங்கி நற்.352-11
      யாங்கு வந்தனள் கொல் அளியள் தான் ஏ நற்.352-12
      ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த நற்.353-1
      நுணங்கு நுண் பனுவல் போல கணம் கொள நற்.353-2
      ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை நற்.353-3
      முட முதிர் பலவின் குடம் மருள் பெரு பழம் நற்.353-4
      கல் கெழு குறவர் காதல் மட மகள் நற்.353-5
      கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும் நற்.353-6
      வான் தோய் வெற்ப சான்றோய் அல்லை எம் நற்.353-7
      காமம் கனிவது ஆயினும் யாமத்து நற்.353-8
      இரு புலி தொலைத்த பெரு கை யானை நற்.353-9
      வெ சின உருமின் உரறும் நற்.353-10
      அஞ்சுவரு சிறு நெறி வருதலான் ஏ நற்.353-11
      தான் அது பொறுத்தல் யாவது கானல் நற்.354-1
      ஆடு அரை ஒழித்த நீடு இரு பெண்ணை நற்.354-2
      வீழ் கா ஓலை சூழ் சிறை யாத்த நற்.354-3
      கானல் நண்ணிய வார் மணல் முன்றில் நற்.354-4
      எல்லி அன்ன இருள் நிற புன்னை நற்.354-5
      நல் அரை முழுமுதல் அ வயின் தொடுத்த நற்.354-6
      தூங்கல் அம்பி தூவல் அம் சேர்ப்பின் நற்.354-7
      கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு நற்.354-8
      நெடு நெறி ஒழுகை நிரை செல பார்ப்போர் நற்.354-9
      அளம் போகு ஆகுலம் கடுப்ப நற்.354-10
      கௌவை ஆகின்றது ஐய நின் நட்பு ஏ நற்.354-11
      புதல்வன் ஈன்ற பூ கண் மடந்தை நற்.355-1
      முலை வாய் உறுக்கும் கை போல் காந்தள் நற்.355-2
      குலை வாய் தோயும் கொழு மடல் வாழை நற்.355-3
      அ மடல் பட்ட அருவி தீம் நீர் நற்.355-4
      செ முக மந்தி ஆரும் நாட நற்.355-5
      முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நற்.355-6
      நஞ்சு உம் உண்பர் நனி நாகரிகர் நற்.355-7
      அம் சில் ஓதி என் தோழி தோள் துயில் நற்.355-8
      நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அது நீ நற்.355-9
      என் கண் ஓடி அளிமதி நற்.355-10
      நின் கண் அல்லது பிறிது யாது உம் இலள் ஏ நற்.355-11
      நிலம் தாழ் மருங்கின் தெள் கடல் மேய்ந்த நற்.356-1
      விலங்கு மெல் தூவி செ கால் அன்னம் நற்.356-2
      பொன் படு நெடு கோட்டு இமயத்து உச்சி நற்.356-3
      வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும் நற்.356-4
      வளரா பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் நற்.356-5
      அசைவு இல் நோன் பறை போல செல வர நற்.356-6
      வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள் நற்.356-7
      காதலி உழையள் ஆக நற்.356-8
      குணக்கு தோன்று வெள்ளியின் எமக்கு உம் ஆர் வரும் ஏ நற்.356-9
      நின் குறிப்பு எவன் ஓ தோழி என் நற்.357-1
      என்னொடு நிலையாது ஆயினும் என்றும் நற்.357-2
      நெஞ்சு வடுப்படுத்து கெட அறியாது ஏ நற்.357-3
      சேண் உற தோன்றும் குன்றத்து கவாஅன் நற்.357-4
      பெயல் உழந்து உலறிய மணி பொறி குடுமி நற்.357-5
      பீலி மஞ்ஞை ஆலும் சோலை நற்.357-6
      அம் கண் அறைய அகல் வாய் பை சுனை நற்.357-7
      உண் கண் ஒப்பின் நீலம் அடைச்சி நற்.357-8
      நீர் அலை கலஈய கண்ணி நற்.357-9
      சாரல் நாடனொடு ஆடிய நாள் ஏ நற்.357-10
      பெரு தோள் நெகிழ அ வரி வாட நற்.358-1
      சிறு மெல் ஆகம் பெரு பசப்பு ஊர நற்.358-2
      இன்னேம் ஆக என் கண்டு நாணி நற்.358-3
      நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம் நற்.358-4
      அணங்கல் ஓம்புமதி வாழிய நீ என நற்.358-5
      கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய் நற்.358-6
      பரவினம் வருகம் சென்மோ தோழி நற்.358-7
      பெரு சே இறவின் துய் தலை முடங்கல் நற்.358-8
      சிறு வெள் காக்கை நாள் இரை பெறூஉம் நற்.358-9
      பசு பூண் வழுதி மருங்கை அன்ன என் நற்.358-10
      அரு பெறல் ஆய் கவின் தொலைய நற்.358-11
      பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோர் ஏ நற்.358-12
      சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டு சேது ஆ நற்.359-1
      அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக நற்.359-2
      கன்று தாய் மருளும் குன்ற நாடன் நற்.359-3
      உடுக்கும் தழை தந்தனன் ஏ யாம் அஃது நற்.359-4
      உடுப்பின் யாய் அஞ்சுதும் ஏ கொடுப்பின் நற்.359-5
      கேள் உடை கேடு அஞ்சுதும் ஏ ஆயிடை நற்.359-6
      வாடல கொல் ஓ தாம் ஏ அவன் மலை நற்.359-7
      போர் உடை வருடை உம் பாயா நற்.359-8
      சூர் உடை அடுக்கத்த கொயற்கு அரு தழை ஏ நற்.359-9
      முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய நற்.360-1
      விழவு ஒழி களத்த பாவை போல நற்.360-2
      நெருநை புணர்ந்தோர் புது நலம் வௌவி நற்.360-3
      இன்று தரு மகளிர் மெல் தோள் பெறீஇயர் நற்.360-4
      சென்றீ பெரும சிறக்க நின் பரத்தை நற்.360-5
      பல்லோர் பழித்தல் நாணி வல்லே நற்.360-6
      காழின் குத்தி கசிந்தவர் அலைப்ப நற்.360-7
      கை இடை வைத்து மெய் திமிரும் நற்.360-8
      முனி உடை கவளம் போல நனி பெரிது நற்.360-9
      உற்ற நின் விழுமம் உவப்பென் நற்.360-10
      மற்று உம் கூடும் மனை மடி துயில் ஏ நற்.360-11
      சிறு வீ முல்லை பெரிது கமழ் அலரி நற்.361-1
      தான் உம் சூடினன் இளைஞர் மலைந்தனர் நற்.361-2
      விசும்பு கடப்பன்ன பொலம் படை கலி மா நற்.361-3
      படு மழை பொழிந்த தண் நறு புறவில் நற்.361-4
      நெடு நா ஒள் மணி பாடு சிறந்து இசைப்ப நற்.361-5
      மாலை மான்ற மணம் மலி வியல் நகர் நற்.361-6
      தந்தன நெடுந்தகை தேர் ஏ என்றும் நற்.361-7
      அரு படர் அகல நீக்கி நற்.361-8
      விருந்து அயர் விருப்பினள் திருந்து இழையோள் ஏ நற்.361-9
      வினை அமை பாவையின் இயலி நுந்தை நற்.362-1
      மனை வரை இறந்து வந்தனை ஆயின் நற்.362-2
      தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி நற்.362-3
      அணி மிகு கானத்து அகல் புறம் பரந்த நற்.362-4
      கடு செ மூதாய் கண்டு உம் கொண்டு நற்.362-5
      நீ விளையாடுக சிறிது ஏ யான் நற்.362-6
      மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை நற்.362-7
      மணல் இடு மருங்கின் இரு புறம் பொருந்தி நற்.362-8
      அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென் நற்.362-9
      நுமர் வரின் மறைகுவென் மாஅயோள் ஏ நற்.362-10
      கண்டல் வேலி கழி சூழ் படப்பை நற்.363-1
      தெள் கடல் நாட்டு செல்வென் யான் என நற்.363-2
      வியம் கொண்டு ஏகினை ஆயின் எனையதூஉம் நற்.363-3
      உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் நற்.363-4
      பொறி அறு பிணை கூட்டும் துறை மணல் கொண்டு நற்.363-5
      வம்மோ தோழி மலி நீர் சேர்ப்ப நற்.363-6
      பை தழை சிதைய கோதை வாட நற்.363-7
      நன்னர் மாலை நெருநை நின்னொடு நற்.363-8
      சில விளங்கு எல் வளை ஞெகிழ நற்.363-9
      அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து என ஏ நற்.363-10
      சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லை உம் நற்.364-1
      மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி நற்.364-2
      ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க நற்.364-3
      பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப நற்.364-4
      இன்ன சில் நாள் கழியின் பல் நற்.364-5
      வாழலென் வாழி தோழி ஊழின் நற்.364-6
      உரும் இசை அறியா சிறு செ நாவின் நற்.364-7
      ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப நற்.364-8
      பல் ஆ தந்த கல்லா கோவலர் நற்.364-9
      கொன்றை அம் தீம் குழல் மன்று தோறு இயம்ப நற்.364-10
      உயிர் செல துனை தரும் மாலை நற்.364-11
      செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரின் ஏ நற்.364-12
      அரு கடி அன்னை காவல் நீவி நற்.365-1
      பெரு கடை இறந்து மன்றம் போகி நற்.365-2
      பகல் ஏ பலர் உம் காண வாய் விட்டு நற்.365-3
      அகல் வயல் படப்பை அவன் ஊர் வினவி நற்.365-4
      சென்மோ வாழி தோழி பல் நாள் நற்.365-5
      கருவி வானம் பெய்யாது ஆயினும் நற்.365-6
      அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் நற்.365-7
      வான் தோய் மா மலை கிழவனை நற்.365-8
      சான்றோய் அல்லை என்றனம் வரற்கு ஏ நற்.365-9
      அரவு கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் நற்.366-1
      வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் நற்.366-2
      திருந்து இழை அல்குல் பெரு தோள் குறுமகள் நற்.366-3
      மணி ஏர் ஐம்பால் மாசு அற கழீஇ நற்.366-4
      கூதிர் முல்லை குறு கால் அலரி நற்.366-5
      மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த நற்.366-6
      இரு பல் மெல் அணை ஒழிய கரும்பின் நற்.366-7
      வேல் போல் வெள் முகை விரிய தீண்டி நற்.366-8
      முதுக்குறை குரீஇ முயன்று செய் குடம்பை நற்.366-9
      மூங்கில் அம் கழை தூங்க ஒற்றும் நற்.366-10
      வட புல வாடைக்கு பிரிவோர் நற்.366-11
      மடவர் வாழி இ உலகத்தான் ஏ நற்.366-12
      கொடு கண் காக்கை கூர் வாய் பேடை நற்.367-1
      நடுங்கு சிறை பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து நற்.367-2
      கரு கண் கருனை செந்நெல் வெள் சோறு நற்.367-3
      சூர் உடை பலியொடு கவரிய குறு கால் நற்.367-4
      கூழ் உடை நல் மனை குழுவின இருக்கும் நற்.367-5
      மூதில் அருமன் பேர் இசை சிறுகுடி நற்.367-6
      மெல் இயல் அரிவை நின் பல் இரு கதுப்பின் நற்.367-7
      குவளையொடு தொடுத்த நறு வீ முல்லை நற்.367-8
      தளை அவிழ் அலரி தண் நறு கோதை நற்.367-9
      இளையர் உம் சூடி வந்தனர் நமர் நற்.367-10
      விரி உளை நல் மா கடஈ நற்.367-11
      பரியாது வருவர் இ பனி படு நாள் ஏ நற்.367-12
      பெரு புனம் கவரும் சிறு கிளி ஓப்பி நற்.368-1
      கரு கால் வேங்கை ஊசல் தூங்கி நற்.368-2
      கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து நும்மொடு நற்.368-3
      ஆடினம் வருதலின் இனியது உம் உண்டு ஓ நற்.368-4
      நெறி படு கூழை கார் முதிர்பு இருந்த நற்.368-5
      வெறி கமழ் கொண்ட நாற்றம் உம் சிறிய நற்.368-6
      பசலை பாய்தரு நுதல் உம் நோக்கி நற்.368-7
      வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி நற்.368-8
      வெய்ய உயிர்த்தனள் யாய் ஏ நற்.368-9
      ஐய அஞ்சினம் அளியம் யாம் ஏ நற்.368-10
      சுடர் சினம் தணிந்து குன்றம் சேர நற்.369-1
      நிறை பறை குருகு இனம் விசும்பு உகந்து ஒழுக நற்.369-2
      எல்லை பைபய கழிப்பி முல்லை நற்.369-3
      அரும்பு வாய் அவிழும் பெரு புன் மாலை நற்.369-4
      இன்று உம் வருவது ஆயின் நன்று நற்.369-5
      அறியேன் வாழி தோழி நற்.369-6
      ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி நற்.369-7
      வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவி நற்.369-8
      கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் நற்.369-9
      சிறை அடு கடு புனல் அன்ன என் நற்.369-10
      நிறை அடு காமம் நீந்தும் ஆறு ஏ நற்.369-11
      வாராய் பாண நகுகம் நேர் இழை நற்.370-1
      கடும்பு உடை கடு சூல் நம் குடிக்கு உதவி நற்.370-2
      நெய்யோடு இமைக்கும் ஐயவி திரள் காழ் நற்.370-3
      விளங்கு நகர் விளங்க கிடந்தோள் குறுகி நற்.370-4
      புதல்வன் ஈன்றென பெயர் பெயர்த்து அ வரி நற்.370-5
      திதலை அல்குல் முது பெண்டு ஆகி நற்.370-6
      துஞ்சுதி ஓ மெல் அம் சில் ஓதி என நற்.370-7
      பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி நற்.370-8
      உள்ளினென் உறையும் என் கண்டு மெல்ல நற்.370-9
      முகை நாண் முறுவல் தோற்றி நற்.370-10
      தகை மலர் உண் கண் கை புதைத்தது ஏ நற்.370-11
      காயா குன்றத்து கொன்றை போல நற்.371-1
      மா மலை விடர் அகம் விளங்க மின்னி நற்.371-2
      மாயோள் இருந்த தேஎம் நோக்கி நற்.371-3
      வியல் இரு விசும்பு அகம் புதைய பாஅய் நற்.371-4
      பெயல் தொடங்கின ஏ பெய்யா வானம் நற்.371-5
      நிழல் திகழ் சுடர் தொடி ஞெகிழ ஏங்கி நற்.371-6
      அழல் தொடங்கினள் ஏ ஆய் இழை அதன் எதிர் நற்.371-7
      குழல் தொடங்கினர் ஏ கோவலர் நற்.371-8
      தழங்கு குரல் உருமின் கங்குலான் ஏ நற்.371-9
      அழிதக்கன்று ஏ தோழி கழி சேர்பு நற்.372-1
      கானல் பெண்ணை தேன் உடை அளி பழம் நற்.372-2
      வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு நற்.372-3
      அள்ளல் இரு சேற்று ஆழ பட்டென நற்.372-4
      கிளை குருகு இரியும் துறைவன் வளை கோட்டு நற்.372-5
      அன்ன வெள் மணற்று அக வயின் வேட்ட நற்.372-6
      அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி நற்.372-7
      அன்னை தந்த அலங்கல் வான் கோடு நற்.372-8
      உலைந்தாங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு நற்.372-9
      இனையல் என்னும் என்ப மனை இருந்து நற்.372-10
      இரு கழி துழவும் பனி தலை பரதவர் நற்.372-11
      திண் திமில் விளக்கம் எண்ணும் நற்.372-12
      கண்டல் வேலி கழி நல் ஊர் ஏ நற்.372-13
      முன்றில் பலவின் படு சுளை மரீஇ நற்.373-1
      புன் தலை மந்தி தூர்ப்ப தந்தை நற்.373-2
      மை படு மால் வரை பாடினள் கொடிச்சி நற்.373-3
      ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு நற்.373-4
      சூர் உடை சிலம்பின் அருவி ஆடி நற்.373-5
      கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை நற்.373-6
      பா அமை இதணம் ஏறி பாசு இனம் நற்.373-7
      வணர் குரல் சிறு தினை கடிய நற்.373-8
      புணர்வது கொல் ஓ நாளை உம் நமக்கு ஏ நற்.373-9
      முரம்பு தலைமணந்த நிரம்பா இயவின் நற்.374-1
      ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி நற்.374-2
      களரி புளியின் காய் பசி பெயர்ப்ப நற்.374-3
      உச்சி கொண்ட ஓங்கு குடை வம்பலிர் நற்.374-4
      முற்றை உம் உடையம் ஓ மற்று ஏ பிற்றை நற்.374-5
      வீழ் மா மணிய புனை நெடு கூந்தல் நற்.374-6
      நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப நற்.374-7
      விருந்து அயர் விருப்பினள் வருந்தும் நற்.374-8
      திருந்து இழை அரிவை தே மொழி நிலை ஏ நற்.374-9
      நீடு சினை புன்னை நறு தாது உதிர நற்.375-1
      கோடு புனை குருகின் தோடு தலைப்பெயரும் நற்.375-2
      பல் பூ கானல் மல்கு நீர் சேர்ப்ப நற்.375-3
      அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த நற்.375-4
      என் உம் நாணும் நல் நுதல் உவப்ப நற்.375-5
      வருவை ஆயின் ஓ நன்று ஏ பெரு கடல் நற்.375-6
      இரவு தலை மண்டிலம் பெயர்ந்தென உரவு திரை நற்.375-7
      எறிவன போல வரூஉம் நற்.375-8
      உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊர் ஏ நற்.375-9
      முறம் செவி யானை தட கையின் தடஈ நற்.376-1
      இறைஞ்சிய குரல பை தாள் செ தினை நற்.376-2
      வரையோன் வண்மை போல பல உடன் நற்.376-3
      கிளையோடு உண்ணும் வளை வாய் பாசு இனம் நற்.376-4
      குல்லை குளவி கூதளம் குவளை நற்.376-5
      இல்லமொடு மிடைந்த ஈர் தண் கண்ணியன் நற்.376-6
      சுற்று அமை வில்லன் செயலை தோன்றும் நற்.376-7
      நல் தார் மார்பன் காண்குறின் சிறிய நற்.376-8
      நற்கு அவற்கு அறிய உரைமின் பிற்றை நற்.376-9
      அணங்கு உம் அணங்கும் போலும் அணங்கி நற்.376-10
      வறு புனம் காவல் விடாமை நற்.376-11
      அறிந்தனிர் அல்லிர் ஓ அறன் இல் யாய் ஏ நற்.376-12
      மடல் மா ஊர்ந்து மாலை சூடி நற்.377-1
      கண் அகல் வைப்பின் நாடு உம் ஊர் நற்.377-2
      ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி நற்.377-3
      பண்ணல் மேவலம் ஆகி அரிது உற்று நற்.377-4
      அது பிணி ஆக விளியலம் கொல் ஓ நற்.377-5
      அகல் இரு விசும்பின் அரவு குறை படுத்த நற்.377-6
      பசு கதிர் மதியத்து அகல் நிலா போல நற்.377-7
      அளகம் சேர்ந்த திரு நுதல் நற்.377-8
      கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்று ஏ நற்.377-9
      யாமம் உம் நெடிய கழியும் காமம் நற்.378-1
      கண்படல் ஈயாது பெருகும் தெள் கடல் நற்.378-2
      முழங்கு திரை முழவின் பாணியின் பைபய நற்.378-3
      பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும் நற்.378-4
      ஆங்கு அவை நலிய உம் நீங்கியாங்கு நற்.378-5
      இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய் நற்.378-6
      அயல் இல் பெண்டிர் பசலை பாட நற்.378-7
      ஈங்கு ஆகின்று ஆல் தோழி ஓங்கு மணல் நற்.378-8
      வரி ஆர் சிறு மனை சிதஈ வந்து நற்.378-9
      பரிவு தர தொட்ட பணி மொழி நம்பி நற்.378-10
      பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடு நற்.378-11
      நாடாது இயஇந்த நண்பினது அளவு ஏ நற்.378-12
      புன் தலை மந்தி கல்லா வன் பறழ் நற்.379-1
      குன்று உழை நண்ணிய முன்றில் போகாது நற்.379-2
      எரி அகைந்தன்ன வீ ததை இணர நற்.379-3
      வேங்கை அம் படு சினை பொருந்தி கைய நற்.379-4
      தேம் பெய் தீம் பால் வௌவலின் கொடிச்சி நற்.379-5
      எழுது எழில் சிதைய அழுத கண் ஏ நற்.379-6
      தேர் வண் சோழர் குடந்தை வாயில் நற்.379-7
      மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த நற்.379-8
      பெயல் உறு நீலம் போன்றன விரல் ஏ நற்.379-9
      பாஅய் அ வயிறு அலைத்தலின் ஆனாது நற்.379-10
      ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் நற்.379-11
      ஓங்கு இரு சிலம்பில் பூத்த நற்.379-12
      காந்தள் அம் கொழு முகை போன்றன சிவந்து ஏ நற்.379-13
      நெய் உம் குய் ஆடி மெய்யொடு நற்.380-1
      மாசு பட்டன்று ஏ கலிங்கம் உம் தோள் நற்.380-2
      திதலை மெல் முலை தீம் பால் பிலிற்ற நற்.380-3
      புதல்வன் புல்லி புனிறு நாறும் ஏ நற்.380-4
      வால் இழை மகளிர் சேரி தோன்றும் நற்.380-5
      தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால் நற்.380-6
      பொன் புரை நரம்பின் இன் குரல் சீறு யாழ் நற்.380-7
      எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல் நற்.380-8
      கொண்டு செல் பாண நின் தண் துறை ஊரனை நற்.380-9
      பாடு மனை பாடல் கூடாது நீடு நிலை நற்.380-10
      புரவி உம் பூண் நிலை முனிகுவ நற்.380-11
      விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழி ஏ நற்.380-12
      அரு துயர் உழத்தலின் உண்மை சான்ம் என நற்.381-1
      பெரும்பிறிது இன்மையின் இலேன் உம் அல்லேன் நற்.381-2
      கரை பொருது இழிதரும் கான் யாற்று இகு நற்.381-3
      வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல நற்.381-4
      நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை நற்.381-5
      யாங்கனம் தாங்குவென் மற்று ஏ ஓங்கு செலல் நற்.381-6
      கடு பகட்டு யானை நெடு மான் அஞ்சி நற்.381-7
      ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க நற்.381-8
      தேர் வீசு இருக்கை போல நற்.381-9
      மாரி இரீஇ மான்றன்று ஆல் மழை ஏ நற்.381-10
      கானல் மாலை கழி நீர் மல்க நற்.382-1
      நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த நற்.382-2
      ஆனாது அலைக்கும் கடல் ஏ மீன் அருந்தி நற்.382-3
      புள் இனம் குடம்பை உடன் சேர்பு உள்ளார் நற்.382-4
      துறந்தோர் தேஎத்து இருந்து நனி வருந்தி நற்.382-5
      ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர் இழை நற்.382-6
      கரத்தல் வேண்டும் ஆல் மற்று ஏ பரப்பு நீர் நற்.382-7
      தண்ணம் துறைவன் நாண நற்.382-8
      நண்ணார் தூற்றும் பழி தான் உண்டு ஏ நற்.382-9
      கல் அயல் கலித்த கரு கால் வேங்கை நற்.383-1
      அலங்கல் அம் தொடலை அன்ன குருளை நற்.383-2
      வய புனிற்று இரு பிண பசித்தென புலி நற்.383-3
      புகர் முகம் சிதைய தாக்கி களிறு அட்டு நற்.383-4
      உரும் இசை உரறும் உட்குவரு நடுநாள் நற்.383-5
      அருளினை போலினும் அருளாய் அன்று ஏ நற்.383-6
      கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில் நற்.383-7
      பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு நற்.383-8
      ஓங்கு வரை நாட நீ வருதலான் ஏ நற்.383-9
      பை புற புறவின் செ கால் சேவல் நற்.384-1
      களரி ஓங்கிய கவை முட கள்ளி நற்.384-2
      முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட நற்.384-3
      உயவு நடை பேடை உணீஇய மன்னர் நற்.384-4
      முனை கவர் முது பாழ் உகு நெல் பெறூஉம் நற்.384-5
      அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த நற்.384-6
      நன்னாள் வேங்கை பொன் மருள் புது பூ நற்.384-7
      பரந்தன நடக்க யாம் கண்டனம் மாதோ நற்.384-8
      காண் இனி வாழி என் நெஞ்சு ஏ நாண் விட்டு நற்.384-9
      அரு துயர் உழந்த காலை நற்.384-10
      மருந்து எனப்படூஉம் மடவோளை ஏ நற்.384-11
      எல்லை சென்ற பின் மலர் உம் கூம்பின நற்.385-1
      புலவு நீர் அடை கரை யாமை பார்ப்போடு நற்.385-2
      அலவன் உம் அளை வயின் செறிந்தன கொடு கழி நற்.385-3
      இரை நசை வருத்தம் வீட மர மிசை நற்.385-4
      புள் உம் பிள்ளையொடு வதிந்தன அதனால் நற்.385-5
      பொழுது அன்று ஆதலின் தமியஇ வருதி நற்.385-6
      எழுது எழில் மழைக்க நற்.385-7
      சிறு கண் பன்றி பெரு சின ஒருத்தல் நற்.386-1
      துறு கண் கண்ணி கானவர் உழுத நற்.386-2
      குலவு குரல் ஏனல் மாந்தி ஞாங்கர் நற்.386-3
      விடர் அளை பள்ளி வேங்கை அஞ்சாது நற்.386-4
      கழை வளர் சாரல் துஞ்சும் நாடன் நற்.386-5
      அணங்கு உடை அரு சூள் தருகுவென் என நீ நற்.386-6
      நும்மோர் அன்னோர் துன்னார் இவை என நற்.386-7
      தெரிந்து அது வியந்தனென் தோழி பணிந்து நம் நற்.386-8
      கல் கெழு சிறுகுடி பொலிய நற்.386-9
      வதுவை என்று அவர் வந்த ஞான்று ஏ நற்.386-10
      நெறி இரு கதுப்பு உம் நீண்ட தோள் நற்.387-1
      அம்ம நாள் உம் தொல் நலம் சிதைய நற்.387-2
      ஒல்லா செ தொடை ஒரீஇய கண்ணி நற்.387-3
      கல்லா மழவர் வில் இடை விலங்கிய நற்.387-4
      துன் அரு கவலை சுரம் இறந்தோர் நற்.387-5
      வருவர் வாழி தோழி செரு இறந்து நற்.387-6
      ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த நற்.387-7
      வேல் கெழு தானை செழியன் பாசறை நற்.387-8
      உறை கழி வாளின் மின்னி உது காண் நற்.387-9
      நெடு பெரு குன்றம் முற்றி நற்.387-10
      கடு பெயல் பொழியும் கலி கெழு வான் ஏ நற்.387-11
      அம்ம வாழி தோழி நல் நுதற்கு நற்.388-1
      யாங்கு ஆகின்று கொல் பசப்பு ஏ நோன் புரி நற்.388-2
      கயிறு கடை யாத்த கடு நடை எறி உளி நற்.388-3
      திண் திமில் பரதவர் ஒள் சுடர் கொளீஇ நற்.388-4
      நடுநாள் வேட்டம் போகி வைகறை நற்.388-5
      கடல் மீன் தந்து கானல் குவஈ நற்.388-6
      ஓங்கு இரு புன்னை வரி நிழல் இருந்து நற்.388-7
      தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி நற்.388-8
      பெரிய மகிழும் துறைவன் எம் நற்.388-9
      சிறிய நெஞ்சத்து அகல்வு அறியான் ஏ நற்.388-10
      வேங்கை உம் புலி ஈன்றன அருவி நற்.389-1
      தேம் படு நெடு வரை மணியின் மானும் நற்.389-2
      அன்னை உம் அமர்ந்து நோக்கினள் ஏ என்னை நற்.389-3
      களிற்று முகம் திறந்த கல்லா விழு தொடை நற்.389-4
      ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென நற்.389-5
      சிறு கிளி முரணிய பெரு குரல் ஏனல் நற்.389-6
      காவல் நீ என்றோள் ஏ சேவலொடு நற்.389-7
      சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம் நற்.389-8
      முதை சுவல் கிளைத்த பூழி மிக பல நற்.389-9
      நல் பொன் இமைக்கும் நாடனொடு நற்.389-10
      அன்புறு காமம் அமைக நம் தொடர்பு ஏ நற்.389-11
      வாளை வாளின் பிறழ நாள் உம் நற்.390-1
      பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும் நற்.390-2
      கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த நற்.390-3
      வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை நற்.390-4
      ஐது அகல் அல்குல் அணிபெற தஈ நற்.390-5
      விழவின் செலீஇயர் வேண்டும் மன் ஓ நற்.390-6
      யாணர் ஊரன் காணுநன் ஆயின் நற்.390-7
      வரையாமை ஓ அரிது ஏ வரையின் நற்.390-8
      வரை போல் யானை வாய்மொழி முடியன் நற்.390-9
      வரை வேய் புரையும் நல் தோள் நற்.390-10
      அளிய தோழி தொலையுந பல ஏ நற்.390-11
      ஆழல் மடந்தை அழுங்குவர் செலவு ஏ நற்.391-1
      புலி பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் நற்.391-2
      பனி பவர் மேய்ந்த மா இரு மருப்பின் நற்.391-3
      மலர் தலை காரான் அகற்றிய தண்ணடை நற்.391-4
      ஒள் தொடி மகளிர் இழை அணி கூட்டும் நற்.391-5
      பொன் படு கொண்கான நன்னன் நல் நாட்டு நற்.391-6
      ஏழில் குன்றம் பெறினும் பொருள் வயின் நற்.391-7
      யார் ஓ பிரிகிற்பவர் ஏ குவளை நற்.391-8
      நீர் வார் நிகர் மலர் அன்ன நின் நற்.391-9
      பேர் அமர் மழை கண் தெள் பனி கொள ஏ நற்.391-10
      கடு சுறா எறிந்த கொடு தாள் தந்தை நற்.392-1
      புள் இமிழ் பெரு கடல் கொள்ளான் சென்றென நற்.392-2
      மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர் நற்.392-3
      துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின் நற்.392-4
      பணை கொள் வெ முலை பாடு பெற்று உவக்கும் நற்.392-5
      பெண்ணை வேலி உழை கண் சீறூர் நற்.392-6
      நல் மனை அறியின் நன்று மன் தில்ல நற்.392-7
      செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த நற்.392-8
      கானலொடு அழியுநர் போலாம் பானாள் நற்.392-9
      முனி படர் களையினும் களைப நற்.392-10
      நனி பேர் அன்பினர் காதலோர் ஏ நற்.392-11
      நெடு கழை நிவந்த நிழல் படு சிலம்பின் நற்.393-1
      கடு சூல் வய பிடி கன்று ஈன்று உயங்க நற்.393-2
      பால் ஆர் பசு புனிறு தீரிய களி சிறந்து நற்.393-3
      வாலா வேழம் வணர் குரல் கவர்தலின் நற்.393-4
      கானவன் எறிந்த கடு செலல் ஞெகிழி நற்.393-5
      வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி நற்.393-6
      நிலை கிளர் மீனின் தோன்றும் நாடன் நற்.393-7
      இரவின் வரூஉம் இடும்பை நாம் உய நற்.393-8
      வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப நற்.393-9
      நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவர் உடன் நற்.393-10
      நேர்வர் கொல் வாழி தோழி நம் காதலர் நற்.393-11
      புதுவர் ஆகிய வரவு உம் நின் நற்.393-12
      வதுவை நாண் ஒடுக்கம் உம் காணும் கால் ஏ நற்.393-13
      மரம் தலைமணந்த நனம் தலை கானத்து நற்.394-1
      அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை நற்.394-2
      பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப நற்.394-3
      பெய் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடு தேர் நற்.394-4
      வன் பரல் முரம்பின் நேமி அதிர நற்.394-5
      சென்றிசின் வாழி ஓ பனி கடு நாள் ஏ நற்.394-6
      இடை சுரத்து எழிலி உறைத்தென மார்பின் நற்.394-7
      குறு பொறி கொண்ட சாந்தமொடு நற்.394-8
      நறு தண்ணியன் கொல் நோகு ஓ யான் ஏ நற்.394-9
      யாரை எலுவ யார் ஏ நீ எமக்கு நற்.395-1
      யாரை உம் அல்லை நொதுமலாளனை நற்.395-2
      அனைத்து ஆல் கொண்க நம் இடை ஏ நினைப்பின் நற்.395-3
      கடு பகட்டு யானை நெடு தேர் குட்டுவன் நற்.395-4
      வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன நற்.395-5
      ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர் நற்.395-6
      அணிந்திடு பல் பூ மரீஇ ஆர்ந்த நற்.395-7
      ஆ புலம் புகுதரு பேர் இசை மாலை நற்.395-8
      கடல் கெழு மரந்தை அன்ன எம் நற்.395-9
      வேட்டனை அல்லை ஆல் நலம் தந்து சென்ம் ஏ நற்.395-10
      பெய்து போகு எழிலி வைகு மலை சேர நற்.396-1
      தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப நற்.396-2
      வேங்கை தந்த வெற்பு அணி நன்னாள் நற்.396-3
      பொன்னின் அன்ன பூ சினை துழஈ நற்.396-4
      கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை நற்.396-5
      பாசறை மீமிசை கணம் கொள்பு ஞாயிற்று நற்.396-6
      உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன் நற்.396-7
      நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய் நற்.396-8
      யார்க்கு நொந்து உரைக்கு ஓ யான் ஏ பல் நாள் நற்.396-9
      காமர் நனி சொல் சொல்லி நற்.396-10
      ஏமம் என்று அருளாய் நீ மயங்கினை ஏ நற்.396-11
      தோள் உம் அழியும் நாள் சென்றென நற்.397-1
      நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று நற்.397-2
      கண் உம் காட்சி தௌவின என் நீத்து நற்.397-3
      அறிவு உம் மயங்கி பிறிது ஆகின்று ஏ நற்.397-4
      நோய் உம் பெருகும் மாலை வந்தன்று நற்.397-5
      யாங்கு ஆகுவென் கொல் யான் ஏ ஈங்கு ஓ நற்.397-6
      சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் நற்.397-7
      பிறப்பு பிறிது ஆகுவது ஆயின் நற்.397-8
      மறக்குவேன் கொல் என் காதலன் என ஏ நற்.397-9
      உரு கெழு தெய்வம் உம் கரந்து உறையின்று ஏ நற்.398-1
      விரி கதிர் ஞாயிறு உம் குடக்கு வாங்கும் ஏ நற்.398-2
      நீர் அலை கலஈய கூழை வடியா நற்.398-3
      சாஅய் அ வயிறு அலைப்ப உடன் இயஇந்து நற்.398-4
      ஓரை மகளிர் உம் ஊர் எய்தினர் ஏ நற்.398-5
      பல் மலர் நறு பொழில் பழிச்சி யாம் முன் நற்.398-6
      சென்மோ சே இழை என்றனம் அதன் எதிர் நற்.398-7
      சொல்லாள் மெல்லியல் சில ஏ நல் அகத்து நற்.398-8
      யாணர் இள முலை நனைய நற்.398-9
      மாண் எழில் மலர் கண் தெள் பனி கொள ஏ நற்.398-10
      அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து நற்.399-1
      குருதி ஒப்பின் கமழ் பூ காந்தள் நற்.399-2
      வரி அணி சிறகின் வண்டு உண மலரும் நற்.399-3
      வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய நற்.399-4
      நில வரை நிவந்த பல உறு திரு மணி நற்.399-5
      ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மட பிடி நற்.399-6
      களிறு புறங்காப்ப கன்றொடு வதியும் நற்.399-7
      மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் நற்.399-8
      பெருமை உடையள் என்பது நற்.399-9
      தரும் ஓ தோழி நின் திரு நுதல் கவின் ஏ நற்.399-10
      வாழை மெல் தோடு வார்புஉறுபு ஊக்கும் நற்.400-1
      நெல் விளை கழனி நேர் கண் செறுவின் நற்.400-2
      அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய நற்.400-3
      இரு சுவல் வாளை பிறழும் ஊர நற்.400-4
      நின் இன்று அமைகுவென் ஆயின் இவண் நின்று நற்.400-5
      இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டு ஓ நற்.400-6
      மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து நற்.400-7
      அறம் கெட அறியாதாங்கு சிறந்த நற்.400-8
      கேண்மையொடு அளஈ நீ ஏ நற்.400-9
      கெடு அறியாய் என் நெஞ்சத்தான் ஏ நற்.400-10
      கண்ணி கார் நறு கொன்றை காமர் புற.001-1
      வண்ண மார்பின் தார் உம் கொன்றை புற.001-2
      ஊர்தி வால் வெள் ஏறு ஏ சிறந்த புற.001-3
      சீர் கெழு கொடி உம் அ ஏறு என்ப புற.001-4
      கறை மிடறு அணியல் உம் அணிந்தன்று அ புற.001-5
      மறை நவில் அந்தணர் நுவல உம் படும் ஏ புற.001-6
      பெண் உரு ஒரு திறன் ஆகின்று அ புற.001-7
      தன் உள் அடக்கி கரக்கினும் கரக்கும் புற.001-8
      பிறை நுதல் வண்ணம் ஆகின்று அ புற.001-9
      பதினெண் கணன் உம் ஏத்த படும் ஏ புற.001-10
      எல்லா உயிர்க்கு உம் ஏமம் ஆகிய புற.001-11
      நீர் அறவு அறியா கரகத்து புற.001-12
      தாழ் சடை பொலிந்த அரு தவத்தோற்கு ஏ புற.001-13
      மண் திணிந்த நிலன் உம் புற.002-1
      நிலன் ஏந்திய விசும்பு உம் புற.002-2
      விசும்பு தைவரு வளி உம் புற.002-3
      வளி தலஈய தீ உம் புற.002-4
      தீ முரணிய நீர் உம் என்றாங்கு புற.002-5
      ஐம் பெரு பூதத்து இயற்கை போல புற.002-6
      போற்றார் பொறுத்தல் உம் சூழ்ச்சியது அகலம் புற.002-7
      வலி உம் தெறல் அளி உடையோய்
      நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்து உம் புற.002-9
      வெள் தலை புணரி குட கடல் குளிக்கும் புற.002-10
      யாணர் வைப்பின் நல் நாட்டு பொருந புற.002-11
      வான வரம்பனை நீ ஓ பெரும புற.002-12
      அலங்கு உளை புரவி ஐவரொடு சினஈ புற.002-13
      நிலம் தலைக்கொண்ட பொலம் பூ தும்பை புற.002-14
      ஈரைம்பதின்மர் உம் பொருது களத்து ஒழிய புற.002-15
      பெரு சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் புற.002-16
      பாஅல் புளிப்பின் உம் பகல் இருளின் புற.002-17
      நாஅல் வேத நெறி திரியினும் புற.002-18
      திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி புற.002-19
      நடுக்கு இன்றி நிலியர் ஓ அத்தை அடுக்கத்து புற.002-20
      சிறு தலை நவ்வி பெரு கண் மா பிணை புற.002-21
      அந்தி அந்தணர் அரு கடன் இறுக்கும் புற.002-22
      மு தீ விளக்கின் துஞ்சும் புற.002-23
      பொன் கோட்டு இமயம் உம் பொதியம் போன்று ஏ புற.002-24
      உவவு மதி உருவின் ஓங்கல் வெள் குடை புற.003-1
      நிலவு கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற புற.003-2
      ஏம முரசம் இழுமென முழங்க புற.003-3
      நேமி உய்த்த நேஎ நெஞ்சின் புற.003-4
      தவிரா ஈகை கவுரியர் மருக புற.003-5
      செயிர் தீர் கற்பின் சே இழை கணவ புற.003-6
      பொன் ஓடை புகர் அணி நுதல் புற.003-7
      துன் அரு திறல் கமழ் கடாஅத்து புற.003-8
      எயிறு படை ஆக எயில் கதவு இடாஅ புற.003-9
      கயிறு பிணி கொண்ட கவிழ் மணி மருங்கின் புற.003-10
      பெரு கை யானை இரு பிடர் தலை இருந்து புற.003-11
      மருந்து இல் கூற்றத்து அரு தொழில் சாயா புற.003-12
      கரு கை ஒள் வாள் பெரு பெயர் வழுதி புற.003-13
      நிலம் பெயரினும் நின் சொல் பெயரல் புற.003-14
      பொலம் கழல் கால் புலர் சாந்தின் புற.003-15
      விலங்கு அகன்ற வியல் மார்ப புற.003-16
      ஊர் இல்ல உயவு அரிய புற.003-17
      நீர் இல்ல நீள் இடைய புற.003-18
      பார்வல் இருக்கை கவி கண் நோக்கின் புற.003-19
      செ தொடை பிழையா வன்கண் ஆடவர் புற.003-20
      அம்பு விட வீழ்ந்தோர் வம்ப பதுக்கை புற.003-21
      திருந்து சிறை வளை வாய் பருந்து இருந்து உயவும் புற.003-22
      உன்ன மரத்த துன் அரு கவலை புற.003-23
      நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது புற.003-24
      முன்னம் முகத்தின் உணர்ந்து அவர் புற.003-25
      இன்மை தீர்த்தல் வன்மையான் ஏ புற.003-26
      வாள் வலம் தர மறு பட்டன புற.004-1
      செ வானத்து வனப்பு போன்றன புற.004-2
      தாள் களம் கொள கழல் பறைந்தன புற.004-3
      கொல் ஏற்றின் மருப்பு போன்றன புற.004-4
      தோல் துவைத்து அம்பின் துளை தோன்றுவ புற.004-5
      நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன புற.004-6
      மா ஏ எறி பதத்தான் இடம் காட்ட புற.004-7
      கறுழ் பொருத செ வாயான் புற.004-8
      எருத்து வவ்விய புலி போன்றன புற.004-9
      களிறு கதவு எறியா சிவந்து உராஅய் புற.004-10
      நுதி மழுங்கிய வெள் கோட்டான் புற.004-11
      உயிர் உண்ணும் கூற்று போன்றன புற.004-12
      நீ ஏ அலங்கு உளை பரீஇ இவுளி புற.004-13
      பொலம் தேர் மிசை பொலிவு தோன்றி புற.004-14
      மா கடல் நிவந்து எழுதரும் புற.004-15
      செ ஞாயிற்று கவினை மாதோ புற.004-16
      அனையஇ ஆகல் மாறு ஏ புற.004-17
      தாய் இல் தூவா குழவி போல புற.004-18
      ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடு ஏ புற.004-19
      எருமை அன்ன கரு கல் இடை தோறு புற.005-1
      ஆனின் பரக்கும் யானைய முன்பின் புற.005-2
      கானக நாடனை நீ ஓ பெரும புற.005-3
      நீ ஓர் ஆகலின் நின் ஒன்று மொழிவல் புற.005-4
      அருள் உம் அன்பு நீக்கி நீங்கா புற.005-5
      நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல் புற.005-6
      குழவி கொள்பவரின் ஓம்புமதி புற.005-7
      அளிது ஓ தான் ஏ அது பெறல் அரு குரைத்து புற.005-8
      வடாஅது பனி படு நெடு வரை வடக்கு உம் புற.006-1
      தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கு உம் புற.006-2
      குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கு உம் புற.006-3
      குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கு உம் புற.006-4
      கீழது மு புணர் அடுக்கிய முறை முதல் கட்டின் புற.006-5
      நீர் நிலை நிவப்பின் கீழ் உம் மேலது புற.006-6
      ஆனிலை உலகத்தான் உம் ஆனாது புற.006-7
      உரு உம் புகழ் ஆகி விரி சீர் புற.006-8
      தெரி கோல் ஞமன் போல ஒரு திறம் புற.006-9
      பற்றல் இலியர் ஓ நின் திறம் சிறக்க புற.006-10
      செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து புற.006-11
      கடல் படை குளிப்ப மண்டி அடர் புகர் புற.006-12
      சிறு கண் யானை செவ்விதின் ஏவி புற.006-13
      பாசு அவல் படப்பை ஆர் எயில் பல தந்து புற.006-14
      அ எயில் கொண்ட செய்வுறு நல் கலம் புற.006-15
      பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி புற.006-16
      பணியியர் அத்தை நின் குடை ஏ முனிவர் புற.006-17
      முக்கட்செல்வர் நகர் வலம் செயற்கு ஏ புற.006-18
      இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த புற.006-19
      நான்மறை முனிவர் ஏந்து கை எதிர் ஏ புற.006-20
      வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார் புற.006-21
      நாடு சுடு கமழ் புகை எறித்தலான் ஏ புற.006-22
      செலியர் அத்தை நின் வெகுளி வால் இழை புற.006-23
      மங்கையர் துனித்த வாள் முகத்து எதிர் ஏ புற.006-24
      ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய புற.006-25
      தண்டா ஈகை தகை மாண் குடுமி புற.006-26
      தண் கதிர் மதியம் போல உம் தெறு சுடர் புற.006-27
      ஒள் கதிர் ஞாயிறு போல உம் புற.006-28
      மன்னிய பெரும நீ நிலம் மிசையான் ஏ புற.006-29
      களிறு கடஈய தாள் புற.007-1
      கழல் உரீஇய திருந்து அடி புற.007-2
      கணை பொருது கவி வண் கையால் புற.007-3
      கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து புற.007-4
      மா மறுத்த மலர் மார்பின் புற.007-5
      தோல் பெயரிய எறுழ் முன்பின் புற.007-6
      எல்லை உம் இரவு எண்ணாய் பகைவர் புற.007-7
      ஊர் சுடு விளக்கத்து அழு விளி கம்பலை புற.007-8
      கொள்ளை மேவலை ஆகலின் நல்ல புற.007-9
      இல்ல ஆகுப ஆல் இயல் தேர் வளவ புற.007-10
      தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து புற.007-11
      மீனின் செறுக்கும் யாணர் புற.007-12
      பயன் திகழ் வைப்பின் பிறர் அகல் தலை நாடு ஏ புற.007-13
      வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக புற.008-1
      போகம் வேண்டி பொதுச்சொல் பொறாஅது புற.008-2
      இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப புற.008-3
      ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை புற.008-4
      கடந்து அடு தானை சேரலாதனை புற.008-5
      யாங்கனம் ஒத்தி ஓ வீங்கு செலல் மண்டிலம் புற.008-6
      பொழுது என வரைதி புறக்கொடுத்து இறத்தி புற.008-7
      மாறி வருதி மலை மறைந்து ஒளித்தி புற.008-8
      அகல் இரு விசும்பினான் உம் புற.008-9
      பகல் விளங்குதி ஆல் பல் கதிர் விரித்து ஏ புற.008-10
      ஆ உம் ஆன் இயல் பார்ப்பன மாக்கள் புற.009-1
      பெண்டிர் உம் பிணி உடையீர் பேணி புற.009-2
      தென் புல வாழ்நர்க்கு அரு கடன் இறுக்கும் புற.009-3
      பொன் போல் புதல்வர் பெறாதீர் உம் புற.009-4
      எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்மின் என புற.009-5
      அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின் புற.009-6
      கொல் களிற்று மீமிசை கொடி விசும்பு நிழற்றும் புற.009-7
      எம் கோ வாழிய குடுமி தம் புற.009-8
      செ நீர் பசு பொன் வயிரியர்க்கு ஈத்த புற.009-9
      முந்நீர் விழவின் நெடியோன் புற.009-10
      நல் நீர் பஃறுளி மணலினும் பல ஏ புற.009-11
      வழிபடுவோரை வல் அறிதீ ஏ புற.10-1
      பிறர் பழி கூறுவோர் மொழி தேறலை ஏ புற.10-2
      நீ மெய் கண்ட தீமை காணின் புற.10-3
      ஒப்ப நாடி அ தக ஒறுத்தி புற.10-4
      வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின் புற.10-5
      தண்டம் உம் தணிதி நீ பண்டையின் பெரிது ஏ புற.10-6
      அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில் புற.10-7
      வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை புற.10-8
      மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர் புற.10-9
      மலைத்தல் போகிய சிலை தார் மார்ப புற.10-10
      செய்து இரங்கா வினை சேண் விளங்கும் புகழ் புற.10-11
      நெய்தல் அம் கானல் நெடியோய் புற.10-12
      எய்த வந்தனம் யாம் ஏத்துகம் பல ஏ புற.10-13
      அரி மயிர் திரள் முன்கை புற.11-1
      வால் இழை மட மங்கையர் புற.11-2
      வரி மணல் புனை பாவைக்கு புற.11-3
      குலவு சினை பூ கொய்து புற.11-4
      தண் பொருநை புனல் பாயும் புற.11-5
      விண் பொரு புகழ் விறல் வஞ்சி புற.11-6
      பாடல் சான்ற விறல் வேந்தன் உம் ஏ புற.11-7
      வெப்பு உடைய அரண் கடந்து புற.11-8
      துப்பு உறுவர் புறம்பெற்றிசின் ஏ புற.11-9
      புறம்பெற்ற வய வேந்தன் புற.11-10
      மறம் பாடிய பாடினி உம் ஏ புற.11-11
      ஏர் உடைய விழு கழஞ்சின் புற.11-12
      சீர் உடைய இழை பெற்றிசின் ஏ புற.11-13
      இழை பெற்ற பாடினிக்கு புற.11-14
      குரல் புணர் சீர் கொளை வல் பாண் மகன் உம் ஏ புற.11-15
      என ஆங்கு புற.11-16
      ஒள் அழல் புரிந்த தாமரை புற.11-17
      வெள்ளி நாரால் பூ பெற்றிசின் ஏ புற.11-18
      பாணர் தாமரை மலைய உம் புலவர் புற.12-1
      பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ண உம் புற.12-2
      அறன் ஓ மற்று இது விறல் மாண் குடுமி புற.12-3
      இன்னா ஆக பிறர் மண் கொண்டு புற.12-4
      இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்து ஏ புற.12-5
      இவன் யார் என்குவை ஆயின் ஏ புற.13-1
      புலி நிற கவசம் பூ பொறி சிதைய புற.13-2
      எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின் புற.13-3
      மறலி அன்ன களிற்று மிசையோன் ஏ புற.13-4
      களிறு ஏ முந்நீர் வழங்கு நாவாய் போல உம் புற.13-5
      பல் மீன் நாப்பண் திங்கள் போல உம் புற.13-6
      சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப புற.13-7
      மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்று ஏ புற.13-8
      நோய் இலன் ஆகி பெயர்க தில் அம்ம புற.13-9
      பழன மஞ்ஞை உகுத்த பீலி புற.13-10
      கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும் புற.13-11
      கொழு மீன் விளைந்த கள்ளின் புற.13-12
      விழு நீர் வேலி நாடு கிழவோன் ஏ புற.13-13
      கடும் கண்ண கொல் களிற்றால் புற.14-1
      காப்பு உடைய எழு முருக்கி புற.14-2
      பொன் இயல் புனை தோட்டியால் புற.14-3
      முன்பு துரந்து சமம் தாங்க உம் புற.14-4
      பார் உடைத்த குண்டு அகழி புற.14-5
      நீர் அழுவ நிவப்பு குறித்து புற.14-6
      நிமிர் பரிய மா தாங்க உம் புற.14-7
      ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசை புற.14-8
      சாப நோன் ஞாண் வடு கொள வழங்க உம் புற.14-9
      பரிசிலர்க்கு அரு கலம் நல்க உம் குரிசில் புற.14-10
      வலிய ஆகும் நின் தாள் தோய் தடம் கை புற.14-11
      புலவு நாற்றத்த பை தடி புற.14-12
      பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை புற.14-13
      கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது புற.14-14
      பிறிது தொழில் அறியா ஆகலின் நன்று உம் புற.14-15
      மெல்லிய பெரும தாம் ஏ நல்லவர்க்கு புற.14-16
      ஆர் அணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு புற.14-17
      இரு நிலத்து அன்ன நோன்மை புற.14-18
      செரு மிகு சேஎய் நின் பாடுநர் கை ஏ புற.14-19
      கடு தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் புற.15-1
      வெள் வாய் கழுதை புல் இனம் பூட்டி புற.15-2
      பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில் புற.15-3
      புள் இனம் இமிழும் புகழ் சால் விளை வயல் புற.15-4
      வெள் உளை கலி மான் கவி குளம்பு உகள புற.15-5
      தேர் வழங்கினை நின் தெவ்வர் தேஎத்து புற.15-6
      துளங்கு இயலான் பணை எருத்தின் புற.15-7
      பாவு அடியான் செறல் நோக்கின் புற.15-8
      ஒளிறு மருப்பின் களிறு அவர புற.15-9
      காப்பு உடைய கயம் படியினை புற.15-10
      அன்ன சீற்றத்து அனையஇ ஆகலின் புற.15-11
      விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு புற.15-12
      நிழல் படு நெடு வேல் ஏந்தி ஒன்னார் புற.15-13
      ஒள் படை கடு தார் முன்பு தலைக்கொண்மார் புற.15-14
      நசை தர வந்தோர் பிறக்கு ஒழிய புற.15-15
      வசை பட வாழ்ந்தோர் பலர் கொல் புரை இல் புற.15-16
      நல் பனுவல் நால் வேதத்து புற.15-17
      அரு சீர்த்தி பெரு கண்ணுறை புற.15-18
      நெய் மலி ஆவுதி பொங்க பல் மாண் புற.15-19
      வீயா சிறப்பின் வேள்வி முற்றி புற.15-20
      யூபம் நட்ட வியன் களம் பல கொல் புற.15-21
      யா பல கொல் ஓ பெரும வார் உற்று புற.15-22
      விசி பிணிக்கொண்ட மண் கனை முழவின் புற.15-23
      பாடினி பாடும் வஞ்சிக்கு புற.15-24
      நாடல் சான்ற மைந்தினோய் நினக்கு ஏ புற.15-25
      வினை மாட்சிய விரை புரவியொடு புற.16-1
      மழை உருவின தோல் பரப்பி புற.16-2
      முனை முருங்க தலை சென்று அவர் புற.16-3
      விளை வயல் கவர்பு ஊட்டி புற.16-4
      மனை மரம் விறகு ஆக புற.16-5
      கடி துறை நீர் களிறு படீஇ புற.16-6
      எல்லு பட இட்ட சுடு தீ விளக்கம் புற.16-7
      செல் சுடர் ஞாயிற்று செக்கரின் தோன்ற புற.16-8
      புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை புற.16-9
      துணை வேண்டா செரு வென்றி புற.16-10
      புலவு வாள் புலர் சாந்தின் புற.16-11
      முருகன் சீற்றத்து உரு கெழு குருசில் புற.16-12
      மயங்கு வள்ளை மலர் ஆம்பல் புற.16-13
      பனி பகன்றை கனி பாகல் புற.16-14
      கரும்பு அல்லது காடு அறியா புற.16-15
      பெரு தண் பணை பாழ் ஆக புற.16-16
      ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை புற.16-17
      நாம நல் அமர் செய்ய புற.16-18
      ஓராங்கு மலைந்தன பெரும நின் களிறு ஏ புற.16-19
      தென் குமரி வட பெரு கல் புற.17-1
      குண குட கடல் ஆ எல்லை புற.17-2
      குன்று மலை காடு நாடு புற.17-3
      ஒன்றுபட்டு வழிமொழிய புற.17-4
      கொடிது கடிந்து கோல் திருத்தி புற.17-5
      படுவது உண்டு பகல் ஆற்றி புற.17-6
      இனிது உருண்ட சுடர் நேமி புற.17-7
      முழுது ஆண்டோர் வழி காவல புற.17-8
      குலை இறைஞ்சிய கோள் தாழை புற.17-9
      அகல் வயல் மலை வேலி புற.17-10
      நிலவு மணல் வியன் கானல் புற.17-11
      தெள் கழி மிசை தீ பூவின் புற.17-12
      தண் தொண்டியோர் அடு பொருந புற.17-13
      மா பயம்பின் பொறை போற்றாது புற.17-14
      நீடு குழி அகப்பட்ட புற.17-15
      பீடு உடைய எறுழ் முன்பின் புற.17-16
      கோடு முற்றிய கொல் களிறு புற.17-17
      நிலை கலங்க குழி கொன்று புற.17-18
      கிளை புகல தலைக்கூடியாங்கு புற.17-19
      நீ பட்ட அரு முன்பின் புற.17-20
      பெரு தளர்ச்சி பலர் உவப்ப புற.17-21
      பிறிது சென்று மலர் தாயத்து புற.17-22
      பலர் நாப்பண் மீக்கூறலின் புற.17-23
      உண்டாகிய உயர் மண் உம் புற.17-24
      சென்று பட்ட விழு கலன் உம் புற.17-25
      பெறல் கூடும் இவன் நெஞ்சு உற பெறின் என உம் புற.17-26
      ஏந்து கொடி இறை புரிசை புற.17-27
      வீங்கு சிறை வியல் அருப்பம் புற.17-28
      இழந்து வைகுதும் இனி நாம் இவன் புற.17-29
      உடன்று நோக்கினன் பெரிது என உம் புற.17-30
      வேற்று அரசு பணி தொடங்கு நின் புற.17-31
      ஆற்றலொடு புகழ் ஏத்தி புற.17-32
      காண்கு வந்திசின் பெரும ஈண்டிய புற.17-33
      மழை என மருளும் பல் தோல் மலை புற.17-34
      தேன் இறைகொள்ளும் இரு பல் யானை புற.17-35
      உடலுநர் உட்க வீங்கி கடல் என புற.17-36
      வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது புற.17-37
      கடு ஒடுங்கு எயிற்ற அரவு தலை பனிப்ப புற.17-38
      இடி என முழங்கும் முரசின் புற.17-39
      வரையா ஈகை குடவர் கோ ஏ புற.17-40
      முழங்கு முந்நீர் முழுது உம் வளஈ புற.18-1
      பரந்துபட்ட வியல் ஞாலம் புற.18-2
      தாளின் தந்து தம் புகழ் நிறீஇ புற.18-3
      ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல் புற.18-4
      ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய புற.18-5
      பெருமைத்து ஆக நின் ஆயுள் தான் ஏ புற.18-6
      நீர் தாழ்ந்த குறு காஞ்சி புற.18-7
      பூ கதூஉம் இன வாளை புற.18-8
      நுண் ஆரல் பரு வரால் புற.18-9
      குரூஉ கெடிற்ற குண்டு அகழி புற.18-10
      வான் உட்கும் வடி நீள் மதில் புற.18-11
      மல்லல் மூதூர் வய வேந்து ஏ புற.18-12
      செல்லும் உலகத்து செல்வம் வேண்டினும் புற.18-13
      ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி புற.18-14
      ஒரு நீ ஆகல் வேண்டினும் சிறந்த புற.18-15
      நல் இசை நிறுத்தல் வேண்டினும் மற்று அதன் புற.18-16
      தகுதி கேள் இனி மிகுதியாள புற.18-17
      நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் புற.18-18
      உண்டி கொடுத்தோர் உயிர் ஏ புற.18-19
      உண்டி முதற்று ஏ உணவின் பிண்டம் புற.18-20
      உணவு எனப்படுவது நிலத்தொடு நீர் ஏ புற.18-21
      நீர் உம் நிலன் புணரியோர் ஈண்டு புற.18-22
      உடம்பு உம் உயிர் படைத்திசினோர் ஏ புற.18-23
      வித்தி வான் நோக்கும் புன்புலம் கண் அகல் புற.18-24
      வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும் புற.18-25
      இறைவன் தாட்கு உதவாது ஏ அதனால் புற.18-26
      அடு போர் செழிய இகழாது வல்லே புற.18-27
      நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருக புற.18-28
      தட்டோர் அம்ம இவண் ஏ புற.18-29
      தள்ளாதோர் இவண் ஏ புற.18-30
      இமிழ் கடல் வளஈய ஈண்டு அகல் கிடக்கை புற.19-1
      தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானத்து புற.19-2
      மன் உயிர் பன்மை உம் கூற்றத்து ஒருமை புற.19-3
      நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய புற.19-4
      இரு புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய புற.19-5
      பெரு கல் அடார் உம் போன்ம் என விரும்பி புற.19-6
      முயங்கினேன் அல்லன் ஓ யான் ஏ மயங்கி புற.19-7
      குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல புற.19-8
      அம்பு சென்று இறுத்த அரு புண் யானை புற.19-9
      தூம்பு உடை தடம் கை வாயொடு துமிந்து புற.19-10
      நாஞ்சில் ஒப்ப நிலம் மிசை புரள புற.19-11
      எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் புற.19-12
      எந்தையொடு கிடந்தோர் எம் புன் தலை புதல்வர் புற.19-13
      இன்ன விறல் உம் உள கொல் நமக்கு என புற.19-14
      மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி புற.19-15
      கூற்று கண்ணோடிய வெருவரு பறந்தலை புற.19-16
      எழுவர் நல் வலம் கடந்தோய் நின் புற.19-17
      கழூஉ விளங்கு ஆரம் கவஈய மார்பு ஏ புற.19-18
      இரு முந்நீர் குட்டம் உம் புற.20-1
      வியல் ஞாலத்து அகலம் உம் புற.20-2
      வளி வழங்கு திசை உம் புற.20-3
      வறிது நிலஈய காயம் உம் என்றாங்கு புற.20-4
      அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியஇ புற.20-5
      அறிவு உம் ஈரம் பெரு கண்ணோட்டம்
      சோறு படுக்கும் தீயோடு புற.20-7
      செ ஞாயிற்று தெறல் அல்லது புற.20-8
      பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோர் ஏ புற.20-9
      திருவில் அல்லது கொலை வில் அறியார் புற.20-10
      நாஞ்சில் அல்லது படை உம் அறியார் புற.20-11
      திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அ புற.20-12
      பிறர் மண் உண்ணும் செம்மல் நின் நாட்டு புற.20-13
      வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது புற.20-14
      பகைவர் உண்ணா அரு மண்ணினை ஏ புற.20-15
      அம்பு துஞ்சும் கடி அரணால் புற.20-16
      அறம் துஞ்சும் செ கோலை ஏ புற.20-17
      புது புள் வரினும் பழம் போகினும் புற.20-18
      விதுப்புறவு அறியா ஏம காப்பினை புற.20-19
      அனையஇ ஆகல் மாறு ஏ புற.20-20
      மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும் ஏ புற.20-21
      புல வரை இறந்த புகழ் சால் தோன்றல் புற.21-1
      நில வரை இறந்த குண்டு கண் அகழி புற.21-2
      வான் தோய்வு அன்ன புரிசை விசும்பின் புற.21-3
      மீன் பூத்தன்ன உருவ ஞாயில் புற.21-4
      கதிர் நுழைகு அல்லா மரம் பயில் கடி மிளை புற.21-5
      அரு குறும்பு உடுத்த கானப்பேர் எயில் புற.21-6
      கரு கை கொல்லன் செ தீ மாட்டிய புற.21-7
      இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என புற.21-8
      வேங்கை மார்பன் இரங்க வைகல் உம் புற.21-9
      ஆடு கொள குழைந்த தும்பை புலவர் புற.21-10
      பாடு துறை முற்றிய கொற்ற வேந்து ஏ புற.21-11
      இகழுநர் இசையொடு மாய புற.21-12
      புகழொடு விளங்கி பூக்க நின் வேல் ஏ புற.21-13
      தூங்கு கையான் ஓங்கு நடைய புற.22-1
      உறழ் மணியான் உயர் மருப்பின புற.22-2
      பிறை நுதலான் செறல் நோக்கின புற.22-3
      பா அடியான் பணை எருத்தின புற.22-4
      தேன் சிதைந்த வரை போல புற.22-5
      மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாத்து புற.22-6
      அயறு சோரும் இரு சென்னிய புற.22-7
      மைந்து மலிந்த மழ களிறு புற.22-8
      கந்து சேர்பு நிலஈ வழங்க புற.22-9
      பாஅல் நின்று கதிர் சோரும் புற.22-10
      வான் உறையும் மதி போலும் புற.22-11
      மாலை வெள் குடை நீழலான் புற.22-12
      வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க புற.22-13
      அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த புற.22-14
      ஆய் கரும்பின் கொடி கூரை புற.22-15
      சாறு கொண்ட களம் போல புற.22-16
      வேறு பொலிவு தோன்ற புற.22-17
      குற்று ஆனா உலக்கையான் புற.22-18
      கலி சும்மை வியல் ஆங்கண் புற.22-19
      பொலம் தோட்டு பை தும்பை புற.22-20
      மிசை அலங்கு உளைய பனை போழ் செரீஇ புற.22-21
      சின மாந்தர் வெறி குரவை புற.22-22
      ஓத நீரின் பெயர்பு பொங்க புற.22-23
      வாய் காவாது பரந்துபட்ட புற.22-24
      வியன் பாசறை காப்பாள புற.22-25
      வேந்து தந்த பணி திறையான் புற.22-26
      சேர்ந்தவர் தம் கடும்பு ஆர்த்தும் புற.22-27
      ஓங்கு கொல்லியோர் அடு பொருந புற.22-28
      வேழ நோக்கின் விறல் வெ சேஎய் புற.22-29
      வாழிய பெரும நின் வரம்பு இல் படைப்பு ஏ புற.22-30
      நின் பாடிய வயங்கு செ நா புற.22-31
      பின் பிறர் இசை நுவலாமை புற.22-32
      ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ புற.22-33
      மாந்தரஞ்சேரலிரும்பொறை ஓம்பிய நாடு ஏ புற.22-34
      புத்தேள் உலகத்து அற்று என கேட்டு வந்து புற.22-35
      இனிது கண்டிசின் பெரும முனிவு இலை புற.22-36
      வேறு புலத்து இறுக்கும் தானையொடு புற.22-37
      சோறு பட நடத்தி நீ துஞ்சாய் மாறு ஏ புற.22-38
      வெளிறு இல் நோன் காழ் பணை நிலை முனஈ புற.23-1
      களிறு படிந்து உண்டென கலங்கிய துறை உம் புற.23-2
      கார் நறு கடம்பின் பாசு இலை தெரியல் புற.23-3
      சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன நின் புற.23-4
      கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் புற.23-5
      கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில் புற.23-6
      கொள் பதம் ஒழிய வீசிய புலன் உம் புற.23-7
      வடி நவில் நவியம் பாய்தலின் ஊர் தொறும் புற.23-8
      கடி மரம் துளங்கிய கா உம் நெடு நகர் புற.23-9
      வினை புனை நல் இல் வெ எரி நைப்ப புற.23-10
      கனை எரி உரறிய மருங்கு உம் நோக்கி புற.23-11
      நண்ணார் நாண நாள் தொறும் தலை சென்று புற.23-12
      இன்னும் இன்ன பல செய்குவன் யாவர் உம் புற.23-13
      துன்னல் போகிய துணிவினோன் என புற.23-14
      ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை புற.23-15
      ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட புற.23-16
      கால முன்ப நின் கண்டனென் வருவல் புற.23-17
      அறு மருப்பு எழில் கலை புலி பால் பட்டென புற.23-18
      சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை புற.23-19
      பூளை நீடிய வெருவரு பறந்தலை புற.23-20
      வேளை வெள் பூ கறிக்கும் புற.23-21
      ஆள் இல் அத்தம் ஆகிய காடு ஏ புற.23-22
      நெல் அரியும் இரு தொழுவர் புற.24-1
      செ ஞாயிற்று வெயில் முனையின் புற.24-2
      தெள் கடல் திரை மிசை பாயுந்து புற.24-3
      திண் திமில் வன் பரதவர் புற.24-4
      வெப்பு உடைய மட்டு உண்டு புற.24-5
      தண் குரவை சீர் தூங்குந்து புற.24-6
      தூவல் கலித்த தேம் பாய் புன்னை புற.24-7
      மெல் இணர் கண்ணி மிலைந்த மைந்தர் புற.24-8
      எல் வளை மகளிர் தலை கை தரூஉந்து புற.24-9
      வண்டு பட மலர்ந்த தண் நறு கானல் புற.24-10
      முண்டக கோதை ஒள் தொடி மகளிர் புற.24-11
      இரு பனையின் குரும்பை நீர் உம் புற.24-12
      பூ கரும்பின் தீம் சாறு உம் புற.24-13
      ஓங்கு மணல் குவவு தாழை புற.24-14
      தீம் நீரொடு உடன் விராஅய் புற.24-15
      மு நீர் உண்டு பாயும்
      தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய புற.24-17
      ஓம்பா ஈகை மா வேள் எவ்வி புற.24-18
      புனல் அம் புதவின் மிழலையொடு கழனி புற.24-19
      கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் புற.24-20
      பொன் அணி யானை தொல் முதிர் வேளிர் புற.24-21
      குப்பை நெல்லின் முத்தூறு தந்த புற.24-22
      கொற்ற நீள் குடை கொடி தேர் செழிய புற.24-23
      நின்று நிலஈயர் நின் நாள்மீன் நில்லாது புற.24-24
      படாஅ செலீஇயர் நின் பகைவர் மீன் ஏ புற.24-25
      நின்னொடு தொன்று மூத்த உயிரினும் உயிரொடு புற.24-26
      நின்று மூத்த யாக்கை அன்ன நின் புற.24-27
      ஆடு குடி மூத்த விழு திணை சிறந்த புற.24-28
      வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த புற.24-29
      இரவல் மாக்கள் ஈகை நுவல புற.24-30
      ஒள் தொடி மகளிர் பொலம் கலத்து ஏந்திய புற.24-31
      தண் கமழ் தேறல் மடுப்ப மகிழ் சிறந்து புற.24-32
      ஆங்கு இனிது ஒழுகுமதி பெரும அது புற.24-33
      வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல் இசை புற.24-34
      மலர் தலை உலகத்து தோன்றி புற.24-35
      பலர் செல செல்லாது நின்று விளிந்தோர் ஏ புற.24-36
      மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல புற.25-1
      ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது புற.25-2
      உரவு சினம் திருகிய உரு கெழு ஞாயிறு புற.25-3
      நிலவு திகழ் மதியமொடு நிலம் சேர்ந்தாஅங்கு புற.25-4
      உடல் அரு துப்பின் ஒன்றுமொழி வேந்தரை புற.25-5
      அணங்கு அரு பறந்தலை உணங்க பண்ணி புற.25-6
      பிணியுறு முரசம் கொண்ட காலை புற.25-7
      நிலை திரிபு எறிய திண் மடை கலங்கி புற.25-8
      சிதைதல் உய்ந்தன்று ஓ நின் வேல் செழிய புற.25-9
      முலை பொலி ஆகம் உருப்ப நூறி புற.25-10
      மெய் மறந்து பட்ட வரையா பூசல் புற.25-11
      ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர புற.25-12
      அவிர் அறல் கடுக்கும் அம் மெல் புற.25-13
      குவை இரு கூந்தல் கொய்தல் கண்டு ஏ புற.25-14
      நளி கடல் இரு குட்டத்து புற.26-1
      வளி புடைத்த கலம் போல புற.26-2
      களிறு சென்று களன் அகற்ற உம் புற.26-3
      களன் அகற்றிய வியல் ஆங்கண் புற.26-4
      ஒளிறு இலைய எஃகு ஏந்தி புற.26-5
      அரைசு பட அமர் உழக்கி புற.26-6
      உரை செல முரசு வௌவி புற.26-7
      முடி தலை அடுப்பு ஆக புற.26-8
      புனல் குருதி உலை கொளீஇ புற.26-9
      தொடி தோள் துடுப்பின் துழந்த வல்சியின் புற.26-10
      அடு களம் வேட்ட போர் செழிய புற.26-11
      ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை புற.26-12
      நான்மறை முதல்வர் சுற்றம் ஆக புற.26-13
      மன்னர் ஏவல் செய்ய மன்னிய புற.26-14
      வேள்வி முற்றிய வாய் வாள் வேந்து ஏ புற.26-15
      நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு புற.26-16
      மாற்றார் என்னும் பெயர் பெற்று புற.26-17
      ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோர் ஏ புற.26-18
      சேற்று வளர் தாமரை பயந்த ஒள் கேழ் புற.27-1
      நூற்று இதழ் அலரின் நிரை கண்டன்ன புற.27-2
      வேற்றுமை இல்லா விழு திணை பிறந்து புற.27-3
      வீற்றிருந்தோரை எண்ணும் காலை புற.27-4
      உரை உம் பாட்டு உடையோர் சிலர் ஏ புற.27-5
      மரை இலை போல மாய்ந்திசினோர் பலர் ஏ புற.27-6
      புலவர் பாடும் புகழ் உடையோர் விசும்பின் புற.27-7
      வலவன் ஏவா வான ஊர்தி புற.27-8
      எய்துப என்ப தம் செய் வினை முடித்து என புற.27-9
      கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி புற.27-10
      தேய்தல் உண்மை உம் பெருகல்
      மாய்தல் உண்மை உம் பிறத்தல்
      அறியாதோரை உம் அறிய காட்டி புற.27-13
      திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து புற.27-14
      வல்லார் ஆயினும் வல்லுநர் புற.27-15
      வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி புற.27-16
      அருள வல்லை ஆகுமதி அருள் இலர் புற.27-17
      கொடாஅமை வல்லர் ஆகுக புற.27-18
      கெடாஅத துப்பின் நின் பகை எதிர்ந்தோர் ஏ புற.27-19
      சிறப்பு இல் சிதடு உம் உறுப்பு பிண்டம்
      கூன் உம் குறள் ஊம் செவிடு
      மா உம் மருள் உளப்பட வாழ்நர்க்கு புற.28-3
      எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் புற.28-4
      பேதைமை அல்லது ஊதியம் இல் என புற.28-5
      முன் உம் அறிந்தோர் கூறினர் இன்னும் புற.28-6
      அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது புற.28-7
      வட்ட வரிய செ பொறி சேவல் புற.28-8
      ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் புற.28-9
      கானத்தோர் நின் தெவ்வர் நீ ஏ புற.28-10
      புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து அகத்தோர் புற.28-11
      புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரை புற.28-12
      பூ போது சிதைய வீழ்ந்தென கூத்தர் புற.28-13
      ஆடு களம் கடுக்கும் அக நாட்டை ஏ புற.28-14
      அதனால் அறன் உம் பொருள் இன்பம் மூன்று
      ஆற்றும் பெரும நின் செல்வம் புற.28-16
      ஆற்றாமை நின் போற்றாமை ஏ புற.28-17
      அழல் புரிந்த அடர் தாமரை புற.29-1
      ஐது அடர்ந்த நூல் பெய்து புற.29-2
      புனை விலை பொலிந்த பொலன் நறு தெரியல் புற.29-3
      பாறு மயிர் இரு தலை பொலிய சூடி புற.29-4
      பாண் முற்றுக நின் நாள் மகிழ் இருக்கை புற.29-5
      பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர் புற.29-6
      தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம் ஆங்க புற.29-7
      முனிவு இல் முற்றத்து இனிது முரசு இயம்ப புற.29-8
      கொடியோர் தெறுதல் உம் செவ்வியோர்க்கு அளித்தல் புற.29-9
      ஒடியா முறையின் மடிவு இலை ஆகி புற.29-10
      நல்லதன் நலன் உம் தீயதன் தீமை புற.29-11
      இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர் புற.29-12
      நெல் விளை கழனி படு புள் ஓப்புநர் புற.29-13
      ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு புற.29-14
      வெ கள் தொலைச்சி உம் அமையார் தெங்கின் புற.29-15
      இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு புற.29-16
      பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள் புற.29-17
      பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்து புற.29-18
      கூவை துற்ற நால் கால் பந்தர் புற.29-19
      சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு புற.29-20
      உதவி ஆற்றும் நண்பின் பண்பு உடை புற.29-21
      ஊழிற்று ஆக நின் செய்கை விழவில் புற.29-22
      கோடியர் நீர்மை போல முறை புற.29-23
      ஆடுநர் கழியும் இ உலகத்து கூடிய புற.29-24
      நகை புறன் ஆக நின் சுற்றம் புற.29-25
      இசை புறன் ஆக நீ ஓம்பிய பொருள் ஏ புற.29-26
      செ ஞாயிற்று செலவு உம் புற.30-1
      அ ஞாயிற்று பரிப்பு உம் புற.30-2
      பரிப்பு சூழ்ந்த மண்டிலம் உம் புற.30-3
      வளி திரிதரு திசை உம் புற.30-4
      வறிது நிலஈய காயம் உம் என்று இவை புற.30-5
      சென்று அளந்து அறிந்தோர் போல என்றும் புற.30-6
      இனைத்து என்போர் உம் உளர் ஏ அனைத்து புற.30-7
      அறி அறிவு ஆகா செறிவினை ஆகி புற.30-8
      களிறு கவுள் அடுத்த எறி கல் போல புற.30-9
      ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட புற.30-10
      யாங்கனம் பாடுவர் புலவர் கூம்பொடு புற.30-11
      மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது புற.30-12
      புகாஅர் புகுந்த பெரு கலம் தகாஅர் புற.30-13
      இடை புல பெரு வழி சொரியும் புற.30-14
      கடல் பல் தாரத்த நாடு கிழவோய் ஏ புற.30-15
      சிறப்பு உடை மரபின் பொருள் உம் இன்பம் புற.31-1
      அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல புற.31-2
      இரு குடை பின் பட ஓங்கிய ஒரு புற.31-3
      உரு கெழு மதியின் நிவந்து சேண் விளங்க புற.31-4
      நல் இசை வேட்டம் வேண்டி வெல் போர் புற.31-5
      பாசறை அல்லது நீ ஒல்லாய் ஏ புற.31-6
      நுதி முகம் மழுங்க மண்டி ஒன்னார் புற.31-7
      கடி மதில் பாயும் நின் களிறு அடங்கல ஏ புற.31-8
      போர் எனின் புகலும் புனை கழல் மறவர் புற.31-9
      காடு இடை கிடந்த நாடு நனி சேஎய புற.31-10
      செல்வேம் அல்லேம் என்னார் கல்லென் புற.31-11
      விழவு உடை ஆங்கண் வேற்று புலத்து இறுத்து புற.31-12
      குண கடல் பின்னது ஆக குட புற.31-13
      வெள் தலை புணரி நின் மான் குளம்பு அலைப்ப புற.31-14
      வல முறை வருதல் உம் உண்டு என்று அலமந்து புற.31-15
      நெஞ்சு நடுங்கு அவலம் பாய புற.31-16
      துஞ்சா கண்ண வட புலத்து அரசு ஏ புற.31-17
      கடும்பின் அடு கலம் நிறை ஆக நெடு கொடி புற.32-1
      பூவா வஞ்சி உம் தருகுவன் ஒன்று ஓ புற.32-2
      வண்ணம் நீவிய வணங்கு இறை பணை தோள் புற.32-3
      ஒள் நுதல் விறலியர் பூ விலை பெறுக என புற.32-4
      மாடம் மதுரை உம் தருகுவன் எல்லாம் புற.32-5
      பாடுகம் வம்மின் ஓ பரிசில் மாக்கள் புற.32-6
      தொல் நிலம் கிழமை சுட்டின் நல் மதி புற.32-7
      வேட்கோ சிறாஅர் தேர் கால் வைத்த புற.32-8
      பசு மண் குரூஉ திரள் போல அவன் புற.32-9
      கொண்ட குடுமித்து இ தண் பணை நாடு ஏ புற.32-10
      கான் உறை வாழ்க்கை கத நாய் வேட்டுவன் புற.33-1
      மான் தசை சொரிந்த வட்டி உம் ஆய் மகள் புற.33-2
      தயிர் கொடு வந்த தசும்பு உம் நிறைய புற.33-3
      ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர் புற.33-4
      குளம் கீழ் விளைந்த களம் கொள் வெண்ணெல் புற.33-5
      முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும் புற.33-6
      தென்னம் பொருப்பன் நல் நாட்டு உள் உம் புற.33-7
      ஏழ் எயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின் புற.33-8
      பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை புற.33-9
      பாடுநர் வஞ்சி பாட படையோர் புற.33-10
      தாது எரு மறுகின் பாசறை பொலிய புற.33-11
      புலரா பச்சு இலை இடை இடுபு தொடுத்த புற.33-12
      மலரா மாலை பந்து கண்டன்ன புற.33-13
      ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் புற.33-14
      செம்மற்று அம்ம நின் வெ முனை இருக்கை புற.33-15
      வல்லோன் தஈய வரி வனப்பு உற்ற புற.33-16
      அல்லி பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப புற.33-17
      காம இருவர் அல்லது யாமத்து புற.33-18
      தனி மகன் வழங்கா பனி மலர் காவின் புற.33-19
      ஒதுக்கு இன் திணி மணல் புது பூ பள்ளி புற.33-20
      வாயில் மாடம் தொறும் மை விடை வீழ்ப்ப புற.33-21
      நீ ஆங்கு கொண்ட விழவினும் பல ஏ புற.33-22
      ஆன் முலை அறுத்த அறன் இலோர்க்கு உம் புற.34-1
      மாண் இழை மகளிர் கரு சிதைத்தோர்க்கு உம் புற.34-2
      பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கு உம் புற.34-3
      வழுவாய் மருங்கில் கழுவாய் உம் உள என புற.34-4
      நிலம் புடை பெயர்வது ஆயினும் ஒருவன் புற.34-5
      செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என புற.34-6
      அறம் பாடின்று ஏ ஆய் இழை கணவ புற.34-7
      காலை அந்தி உம் மாலை
      புறவு கரு அன்ன புன்புலம் வரகின் புற.34-9
      பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி புற.34-10
      குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு புற.34-11
      இரத்தி நீடிய அகல் தலை மன்றத்து புற.34-12
      கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி புற.34-13
      அமலை கொழும் சோறு ஆர்ந்த பாணர்க்கு புற.34-14
      அகலா செல்வம் முழுவது உம் செய்தோன் புற.34-15
      எம் கோன் வளவன் வாழ்க என்று நின் புற.34-16
      பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின் புற.34-17
      படுபு அறியலன் ஏ பல் கதிர் செல்வன் புற.34-18
      யான் ஓ தஞ்சம் பெரும இ உலகத்து புற.34-19
      சான்றோர் செய்த நன்று உண்டு ஆயின் புற.34-20
      இமயத்து ஈண்டி இன் குரல் பயிற்றி புற.34-21
      கொண்டல் மா மழை பொழிந்த புற.34-22
      நுண் பல் துளியினும் வாழிய பல ஏ புற.34-23
      நளி இரு முந்நீர் ஏணி ஆக புற.35-1
      வளி இடை வழங்கா வானம் சூடிய புற.35-2
      மண் திணி கிடக்கை தண் தமிழ் கிழவர் புற.35-3
      முரசு முழங்கு தானை மூவர் உள் உம் புற.35-4
      அரசு எனப்படுவது நினது ஏ பெரும புற.35-5
      அலங்கு கதிர் கனலி நால் வயின் தோன்றினும் புற.35-6
      இலங்கு கதிர் வெள்ளி தென் புலம் படரினும் புற.35-7
      அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட புற.35-8
      தோடு கொள் வேலின் தோற்றம் போல புற.35-9
      ஆடு கண் கரும்பின் வெள் பூ நுடங்கும் புற.35-10
      நாடு எனப்படுவது நினது ஏ அத்தை ஆங்க புற.35-11
      நாடு கெழு செல்வத்து பீடு வேந்து ஏ புற.35-12
      நினவ கூறுவல் எனவ கேண்மதி புற.35-13
      அறம் புரிந்தன்ன செ கோல் நாட்டத்து புற.35-14
      முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு புற.35-15
      உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோர் ஏ புற.35-16
      ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ புற.35-17
      மாக விசும்பின் நடுவு நின்றாங்கு புற.35-18
      கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன் குடை புற.35-19
      வெயில் மறை கொண்டன்று ஓ அன்று ஏ வருந்திய புற.35-20
      குடி மறைப்பது ஏ கூர் வேல் வளவ புற.35-21
      வெளிற்று பனம் துணியின் வீற்று கிடப்ப புற.35-22
      களிற்று கணம் பொருத கண் அகல் பறந்தலை புற.35-23
      வரு படை தாங்கி பெயர் புறத்து ஆர்த்து புற.35-24
      பொரு படை தரூஉம் கொற்றம் உம் உழுபடை புற.35-25
      ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயன் ஏ புற.35-26
      மாரி பொய்ப்பின் உம் வாரி குன்றின் புற.35-27
      இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும் புற.35-28
      காவலர் பழிக்கும் இ கண் அகல் ஞாலம் புற.35-29
      அது நற்கு அறிந்தனை ஆயின் நீ உம் புற.35-30
      நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது புற.35-31
      பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி புற.35-32
      குடி புறந்தருகுவை ஆயின் நின் புற.35-33
      அடி புறந்தருகுவர் அடங்காதோர் ஏ புற.35-34
      அடுநை ஆயினும் விடுநை புற.36-1
      நீ அளந்து அறிதி நின் புரைமை வார் கோல் புற.36-2
      செறி அரி சிலம்பின் குறு தொடி மகளிர் புற.36-3
      பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும் புற.36-4
      தண் ஆன்பொருநை வெள் மணல் சிதைய புற.36-5
      கரு கை கொல்லன் அரம் செய் அ வாய் புற.36-6
      நெடு கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து புற.36-7
      வீ கமழ் நெடு சினை புலம்ப காவு தொறும் புற.36-8
      கடிமரம் தடியும் ஓசை தன் ஊர் புற.36-9
      நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப புற.36-10
      ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு ஈங்கு நின் புற.36-11
      சிலை தார் முரசம் கறங்க புற.36-12
      மலைத்தனை என்பது நாணு தகவு உடைத்து ஏ புற.36-13
      நஞ்சு உடை வால் எயிற்று ஐ தலை சுமந்த புற.37-1
      வேகம் வெ திறல் நாகம் புக்கென புற.37-2
      விசும்பு தீ பிறப்ப திருகி பசு கொடி புற.37-3
      பெரு மலை விடர் அகத்து உரும் எறிந்தாங்கு புற.37-4
      புள் உறு புன்கண் தீர்த்த வெள் வேல் புற.37-5
      சினம் கெழு தானை செம்பியன் மருக புற.37-6
      கராஅம் கலித்த குண்டு கண் அகழி புற.37-7
      இடம் கரு குட்டத்து உடன் தொக்கு ஓடி புற.37-8
      யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் புற.37-9
      கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி புற.37-10
      செம்பு உறழ் புரிசை செம்மல் மூதூர் புற.37-11
      வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின் புற.37-12
      நல்ல என்னாது சிதைத்தல் புற.37-13
      வல்லையால் நெடுந்தகை செருவத்தான் ஏ புற.37-14
      வரை புரையும் மழ களிற்றின் மிசை புற.38-1
      வான் துடைக்கும் வகைய போல புற.38-2
      விரவு உருவின கொடி நுடங்கும் புற.38-3
      வியன் தானை விறல் வேந்து ஏ புற.38-4
      நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ புற.38-5
      நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப புற.38-6
      செ ஞாயிற்று நிலவு வேண்டினும் புற.38-7
      வெள் திங்கள் உள் வெயில் வேண்டினும் புற.38-8
      வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின் புற.38-9
      நின் நிழல் பிறந்து வளர்ந்த
      எம் அளவு எவன் ஓ மற்று ஏ இன் நிலை புற.38-11
      பொலம் பூ காவின் நல் நாட்டோர் உம் புற.38-12
      செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை புற.38-13
      உடையோர் ஈதல் உம் இல்லோர் இரத்தல் புற.38-14
      கடவது அன்மையின் கையறவு உடைத்து என புற.38-15
      ஆண்டு செய் நுகர்ச்சி ஈண்டு உம் கூடலின் புற.38-16
      நின் நாடு உள்ளுவர் பரிசிலர் புற.38-17
      ஒன்னார் தேஎத்து உம் நின் உடைத்து என ஏ புற.38-18
      புறவின் அல்லல் சொல்லிய கறை அடி புற.39-1
      யானை வால் மருப்பு எறிந்த வெள் கடை புற.39-2
      கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக புற.39-3
      ஈதல் நின் புகழ் உம் அன்று ஏ சார்தல் புற.39-4
      ஒன்னார் உட்கும் துன் அரு கடு திறல் புற.39-5
      தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின் புற.39-6
      அடுதல் நின் புகழ் உம் அன்று ஏ கெடு இன்று புற.39-7
      மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து புற.39-8
      அறம் நின்று நிலையிற்று ஆகலின் அதனால் புற.39-9
      முறைமை நின் புகழ் உம் அன்று ஏ மறம் மிக்கு புற.39-10
      எழு சமம் கடந்த உறழ் திணி தோள் புற.39-11
      கண் ஆர் கண்ணி கலி மான் வளவ புற.39-12
      யாங்கனம் மொழிகு ஓ யான் ஏ ஓங்கிய புற.39-13
      வரை அளந்து அறியா பொன் படு நெடு கோட்டு புற.39-14
      இமயம் சூட்டிய ஏம வில் பொறி புற.39-15
      மாண் வினை நெடு தேர் வானவன் தொலைய புற.39-16
      வாடா வஞ்சி வாட்டும் நின் புற.39-17
      பீடு கெழு நோன் தாள் பாடும் கால் ஏ புற.39-18
      நீ ஏ பிறர் ஓம்புறு மற மன் எயில் புற.40-1
      ஓம்பாது கடந்து அட்டு அவர் புற.40-2
      முடி புனைந்த பசு பொன் நின் புற.40-3
      அடி பொலிய கழல் தஈய புற.40-4
      வல்லாளனை வய வேந்து ஏ புற.40-5
      யாம் ஏ நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க புற.40-6
      புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற புற.40-7
      இன்று கண்டாங்கு காண்குவம் என்றும் புற.40-8
      இன் சொல் எண் பதத்தை ஆகுமதி பெரும புற.40-9
      ஒரு பிடி படியும் சீறு இடம் புற.40-10
      எழு களிறு புரக்கும் நாடு கிழவோய் ஏ புற.40-11
      காலன் உம் காலம் பார்க்கும் பாராது புற.41-1
      வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய புற.41-2
      வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்து ஏ புற.41-3
      திசை இரு நான்கு உம் உற்கம் உற்க புற.41-4
      பெரு மரத்து இலை இல் நெடும் கோடு வற்றல் பற்ற உம் புற.41-5
      வெ கதிர் கனலி துற்ற உம் பிற புற.41-6
      அஞ்சுவர தகுந புள்ளு குரல் இயம்ப உம் புற.41-7
      எயிறு நிலத்து வீழ உம் எண்ணெய் ஆட புற.41-8
      களிறு மேல் கொள்ள உம் காழகம் நீப்ப புற.41-9
      வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழ உம் புற.41-10
      கனவின் அரியன காணா நனவில் புற.41-11
      செரு செய் முன்ப நின் வரு திறன் நோக்கி புற.41-12
      மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர் புற.41-13
      புதல்வர் பூ கண் முத்தி மனையோட்கு புற.41-14
      எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு புற.41-15
      பெரு கலக்குற்றன்று ஆல் தான் ஏ காற்றோடு புற.41-16
      எரி நிகழ்ந்தன்ன செலவின் புற.41-17
      செரு மிகு வளவ நின் சினஈயோர் நாடு ஏ புற.41-18
      ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின் புற.42-1
      யானை உம் மலையின் தோன்றும் பெரும நின் புற.42-2
      தானை உம் கடல் என முழங்கும் கூர் நுனை புற.42-3
      வேல் உம் மின்னின் விளங்கும் உலகத்து புற.42-4
      அரைசு தலை பனிக்கும் ஆற்றலை ஆதலின் புற.42-5
      புரை தீர்ந்தன்று அது புதுவது ஓ அன்று ஏ புற.42-6
      தண் புனல் பூசல் அல்லது நொந்து புற.42-7
      களைக வாழி வளவ என்று நின் புற.42-8
      முனை தரு பூசல் கனவினும் அறியாது புற.42-9
      புலி புறங்காக்கும் குருளை போல புற.42-10
      மெலிவு இல் செ கோல் நீ புறங்காப்ப புற.42-11
      பெரு விறல் யாணர்த்து ஆகி அரிநர் புற.42-12
      கீழ் மடை கொண்ட வாளை உம் உழவர் புற.42-13
      படை மிளிர்ந்திட்ட யாமை உம் அறைநர் புற.42-14
      கரும்பில் கொண்ட தேன் உம் பெரு துறை புற.42-15
      நீர் தரு மகளிர் குற்ற குவளை உம் புற.42-16
      வன்புலம் கேளிர்க்கு வரு விருந்து அயரும் புற.42-17
      மென்புலம் வைப்பின் நல் நாட்டு பொருந புற.42-18
      மலையின் இழிந்து மா கடல் நோக்கி புற.42-19
      நில வரை இழிதரும் பல் யாறு போல புற.42-20
      புலவர் எல்லாம் நின் நோக்கினர் ஏ புற.42-21
      நீ ஏ மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்து புற.42-22
      கூற்று வெகுண்டன்ன முன்பொடு புற.42-23
      மாற்று இரு வேந்தர் மண் நோக்கினை ஏ புற.42-24
      நிலம் மிசை வாழ்நர் அலமரல் தீர புற.43-1
      தெறு கதிர் கனலி வெம்மை தாங்கி புற.43-2
      கால் உணவு ஆக சுடரொடு கொட்கும் புற.43-3
      அவிர் சடை முனிவர் உம் மருள கொடு சிறை புற.43-4
      கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ புற.43-5
      தன் அகம் புக்க குறு நடை புறவின் புற.43-6
      தபுதி அஞ்சி சீரை புக்க புற.43-7
      வரையா ஈகை உரவோன் மருக புற.43-8
      நேரார் கடந்த முரண் மிகு திருவின் புற.43-9
      தேர் வண் கிள்ளி தம்பி வார் கோல் புற.43-10
      கொடுமர மறவர் பெரும கடு மான் புற.43-11
      கை வண் தோன்றல் ஐயம் உடையேன் புற.43-12
      ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் புற.43-13
      பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது புற.43-14
      நீர்த்து ஓ நினக்கு என வெறுப்ப கூறி புற.43-15
      நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும் புற.43-16
      நீ பிழைத்தாய் போல் நனி நாணினை ஏ புற.43-17
      தம்மை பிழைத்தோர் பொறுக்கும் செம்மல் புற.43-18
      இ குடி பிறந்தோர்க்கு எண்மை காணும் என புற.43-19
      காண்தகு மொய்ம்ப காட்டினை ஆகலின் புற.43-20
      யான் ஏ பிழைத்தனென் சிறக்க நின் ஆயுள் புற.43-21
      மிக்கு வரும் இன் நீர் காவிரி புற.43-22
      எக்கர் இட்ட மணலினும் பல ஏ புற.43-23
      இரு பிடி தொழுதியொடு பெரு கயம் படியா புற.44-1
      நெல் உடை கவளமொடு நெய் மிதி பெறாஅ புற.44-2
      திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி புற.44-3
      நிலம் மிசை புரளும் கைய வெய்து உயிர்த்து புற.44-4
      அலமரல் யானை உரும் என முழங்க உம் புற.44-5
      பால் இல் குழவி அலற உம் மகளிர் புற.44-6
      பூ இல் வறு தலை முடிப்ப உம் நீர் புற.44-7
      வினை புனை நல் இல் இனைகூஉ கேட்ப உம் புற.44-8
      இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல் புற.44-9
      துன் அரு துப்பின் வய மான் தோன்றல் புற.44-10
      அறவை ஆயின் நினது என திறத்தல் புற.44-11
      மறவை ஆயின் போரொடு திறத்தல் புற.44-12
      அறவை உம் மறவை அல்லை ஆக புற.44-13
      திறவாது அடைத்த திண் நிலை கதவின் புற.44-14
      நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் புற.44-15
      நாணு தகவு உடைத்து இது காணும் கால் ஏ புற.44-16
      இரு பனை வெள் தோடு மலைந்தோன் அல்லன் புற.45-1
      கரு சினை வேம்பின் தெரியலோன் அல்லன் புற.45-2
      நின்ன கண்ணி உம் ஆர் மிடைந்தன்று ஏ நின்னொடு புற.45-3
      பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்று ஏ புற.45-4
      ஒருவீர் தோற்பின் உம் தோற்ப நும் குடி ஏ புற.45-5
      இருவீர் வேறல் இயற்கை உம் அன்று ஏ அதனால் புற.45-6
      குடி பொருள் அன்று நும் செய்தி கொடி தேர் புற.45-7
      நும் ஓரன்ன வேந்தர்க்கு புற.45-8
      மெய் மலி உவகை செய்யும் இ இகல் ஏ புற.45-9
      நீ ஏ புறவின் அல்லல் அன்றி உம் பிற புற.46-1
      இடுக்கண் பல உம் விடுத்தோன் மருகனை புற.46-2
      இவர் ஏ புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி புற.46-3
      தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர் புற.46-4
      களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த புற.46-5
      புன் தலை சிறாஅர் மன்று மருண்டு நோக்கி புற.46-6
      விருந்தின் புன்கண் ஓ உடையர் புற.46-7
      கேட்டனை ஆயின் நீ வேட்டது செய்ம் ஏ புற.46-8
      வள்ளியோர் படர்ந்து புள்ளின் போகி புற.47-1
      நெடிய என்னாது சுரம் பல கடந்து புற.47-2
      வடியா நாவின் வல் ஆங்கு பாடி புற.47-3
      பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி புற.47-4
      ஓம்பாது உண்டு கூம்பாது வீசி புற.47-5
      வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை புற.47-6
      பிறர்க்கு தீது அறிந்தன்று ஓ இன்று ஏ திறப்பட புற.47-7
      நண்ணார் நாண அண்ணாந்து ஏகி புற.47-8
      ஆங்கு இனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ் புற.47-9
      மண் ஆள் செல்வம் எய்திய புற.47-10
      நும் ஓரன்ன செம்மல் உம் உடைத்து ஏ புற.47-11
      கோதை மார்பின் கோதையான் உம் புற.48-1
      கோதை ஐ புணர்ந்தோர் கோதையான் உம் புற.48-2
      மா கழி மலர்ந்த நெய்தலான் உம் புற.48-3
      கள் நாறும் ஏ கானல் அம் தொண்டி புற.48-4
      அஃது எம் ஊர் ஏ அவன் இறைவன் புற.48-5
      அன்னோன் படர்தி ஆயின் நீ உம் புற.48-6
      எம் உம் உள்ளுமோ முது வாய் இரவல புற.48-7
      அமர் மேம்படூஉம் காலை நின் புற.48-8
      புகழ் மேம்படுநனை கண்டனம் என ஏ புற.48-9
      நாடன் என்கு ஓ ஊரன்
      பாடு இமிழ் பனி கடல் சேர்ப்பன் என்கு ஓ புற.49-2
      யாங்கனம் மொழிகு ஓ ஓங்கு வாள் கோதையஇ புற.49-3
      புனவர் தட்டை புடைப்பின் அயலது புற.49-4
      இறங்கு கதிர் அலமரு கழனி உம் புற.49-5
      பிறங்கு நீர் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழும் ஏ புற.49-6
      மாசு அற விசித்த வார்புறு வள்பின் புற.50-1
      மை படு மருங்குல் பொலிய மஞ்ஞை புற.50-2
      ஒலி நெடு பீலி ஒள் பொறி மணி தார் புற.50-3
      பொலம் குழை உழிஞையொடு பொலிய சூட்டி புற.50-4
      குருதி வேட்கை உரு கெழு முரசம் புற.50-5
      மண்ணி வாரா அளவை எண்ணெய் புற.50-6
      நுரை முகந்தன்ன மெல் பூ சேக்கை புற.50-7
      அறியாது ஏறிய என்னை தெறுவர புற.50-8
      இரு பால் படுக்கும் நின் வாள் வாய் ஒழித்தது ஐ புற.50-9
      அதூ உம் சாலும் நல் தமிழ் முழுது அறிதல் புற.50-10
      அதனொடு உம் அமையாது அணுக வந்து நின் புற.50-11
      மதன் உடை முழவு தோள் ஓச்சி தண்ணென புற.50-12
      வீசியோய் ஏ வியல் இடம் கமழ புற.50-13
      இவன் இசை உடையோர்க்கு அல்லது அவணது புற.50-14
      உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை புற.50-15
      விளங்க கேட்ட மாறு கொல் புற.50-16
      வலம் படு குருசில் நீ ஈங்கு இது செயல் ஏ புற.50-17
      நீர் மிகின் சிறை உம் இல்லை தீ புற.51-1
      மன் உயிர் நிழற்றும் நிழல் உம் இல்லை புற.51-2
      வளி மிகின் வலி உம் இல்லை ஒளி மிக்கு புற.51-3
      அவற்று ஓரன்ன சினம் போர் வழுதி புற.51-4
      தண் தமிழ் பொது என பொறாஅன் போர் எதிர்ந்து புற.51-5
      கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க என புற.51-6
      கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனர் ஏ புற.51-7
      அளியர் ஓ அவன் அளி இழந்தோர் ஏ புற.51-8
      நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த புற.51-9
      செ புற்று ஈயல் போல புற.51-10
      ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோர் ஏ புற.51-11
      அணங்கு உடை நெடு கோட்டு அளை அகம் முனஈ புற.52-1
      முணங்கு நிமிர் வய மான் முழு வலி ஒருத்தல் புற.52-2
      ஊன் நசை உள்ளம் துரப்ப இரை குறித்து புற.52-3
      தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு புற.52-4
      வட புலம் மன்னர் வாட அடல் குறித்து புற.52-5
      இன்னா வெ போர் இயல் தேர் வழுதி புற.52-6
      இது நீ கண்ணியது ஆயின் இரு நிலத்து புற.52-7
      யார் கொல் அளியர் தாம் ஏ ஊர் தொறும் புற.52-8
      மீன் சுடு புகையின் புலவு நாறு நெடு கொடி புற.52-9
      வயல் உழை மருதின் வாங்கு சினை வலக்கும் புற.52-10
      பெரு நல் யாணரின் ஒரீஇ இனி ஏ புற.52-11
      கலி கெழு கடவுள் கந்தம் கைவிட புற.52-12
      பலி கண் மாறிய பாழ் படு பொதியில் புற.52-13
      நரை மூதாளர் நாய் இட குழிந்த புற.52-14
      வல்லின் நல் அகம் நிறைய பல் பொறி புற.52-15
      கானவாரணம் ஈனும் புற.52-16
      காடு ஆகி விளியும் நாடு உடையோர் ஏ புற.52-17
      முதிர் வார் இப்பி முத்த மணல் புற.53-1
      கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து புற.53-2
      இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் புற.53-3
      விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற புற.53-4
      களம் கொள் யானை கடு மான் பொறைய புற.53-5
      விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும் புற.53-6
      மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை புற.53-7
      கைம்முற்றல நின் புகழ் ஏ என்றும் புற.53-8
      ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்து புற.53-9
      வாழேம் என்றல் உம் அரிது ஏ தாழாது புற.53-10
      செறுத்த செய்யுள் செய் செ நாவின் புற.53-11
      வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் புற.53-12
      இன்று உளன் ஆயின் நன்று மன் என்ற நின் புற.53-13
      ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப புற.53-14
      பாடுவல் மன் ஆல் பகைவரை கடப்பு ஏ புற.53-15
      எம் கோன் இருந்த கம்பலை மூதூர் புற.54-1
      உடையோர் போல இடை இன்று குறுகி புற.54-2
      செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல் புற.54-3
      எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிது ஏ புற.54-4
      இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து புற.54-5
      வானம் நாண வரையாது சென்றோர்க்கு புற.54-6
      ஆனாது ஈயும் கவி கை வண்மை புற.54-7
      கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த புற.54-8
      நெடுமொழி மன்னர் நினைக்கும் காலை புற.54-9
      பாசு இலை தொடுத்த உவலை கண்ணி புற.54-10
      மாசு உண் உடுக்கை மடி வாய் இடையன் புற.54-11
      சிறு தலை ஆயமொடு குறுகல் செல்லா புற.54-12
      புலி துஞ்சு வியன் புலத்து அற்று ஏ புற.54-13
      வலி துஞ்சு தடம் கை அவன் உடை நாடு ஏ புற.54-14
      ஓங்கு மலை பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ புற.55-1
      ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி புற.55-2
      பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த புற.55-3
      கறை மிடற்று அண்ணல் காமர் சென்னி புற.55-4
      பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல புற.55-5
      வேந்து மேம்பட்ட பூ தார் மாற புற.55-6
      கடு சினத்த கொல் களிறு உம் கதழ் பரிய கலி மா புற.55-7
      நெடு கொடிய நிமிர் தேர் உம் நெஞ்சு உடைய புகல் மறவர் என புற.55-8
      நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட புற.55-9
      அறம் நெறி முதற்று ஏ அரசின் கொற்றம் புற.55-10
      அதனால் நமர் என கோல் கோடாது புற.55-11
      பிறர் என குணம் கொல்லாது புற.55-12
      ஞாயிற்று அன்ன வெ திறல் ஆண்மை உம் புற.55-13
      திங்கள் அன்ன தண் பெரு சாயல் உம் புற.55-14
      வானத்து அன்ன வண்மை உம் மூன்று புற.55-15
      உடையஇ ஆகி இல்லோர் கையற புற.55-16
      நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ் நீர் புற.55-17
      வெள் தலை புணரி அலைக்கும் செந்தில் புற.55-18
      நெடு வேள் நிலஈய காமர் வியன் துறை புற.55-19
      கடு வளி தொகுப்ப ஈண்டிய புற.55-20
      வடு ஆழ் எக்கர் மணலினும் பல ஏ புற.55-21
      ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை புற.56-1
      மாற்று அரு கணிச்சி மணி மிடற்றோன் உம் புற.56-2
      கடல் வளர் புரி வளை புரையும் மேனி புற.56-3
      அடல் வெ நாஞ்சில் பனை கொடியோன் உம் புற.56-4
      மண்ணுறு திரு மணி புரையும் மேனி புற.56-5
      விண் உயர் புள் கொடி விறல் வெய்யோன் உம் புற.56-6
      மணி மயில் உயரிய மாறா வென்றி புற.56-7
      பிணிமுக ஊர்தி ஒள் செய்யோன் உம் என புற.56-8
      ஞாலம் காகும் கால முன்பின் புற.56-9
      தோலா நல் இசை நால்வர் உள் உம் புற.56-10
      கூற்று ஒத்தீ ஏ மாற்று அரு சீற்றம் புற.56-11
      வலி ஒத்தீ ஏ வாலியோனை புற.56-12
      புகழ் ஒத்தீ ஏ இகழுநர் அடுநனை புற.56-13
      முருகு ஒத்தீ ஏ முன்னியது முடித்தலின் புற.56-14
      ஆங்கு அவர் ஒத்தலின் யாங்கு உம்
      அரிய உம் உள ஓ நினக்கு ஏ அதனால் புற.56-16
      இரவலர்க்கு அரு கலம் அருகாது ஈயா புற.56-17
      யவனர் நல் கலம் தந்த தண் கமழ் தேறல் புற.56-18
      பொன் செய் புனை கலத்து ஏந்தி நாள் உம் புற.56-19
      ஒள் தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து புற.56-20
      ஆங்கு இனிது ஒழுகுமதி ஓங்கு வாள் மாற புற.56-21
      அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் புற.56-22
      வெ கதிர் செல்வன் போல உம் குட திசை புற.56-23
      தண் கதிர் மதியம் போல உம் புற.56-24
      நின்று நிலஈயர் உலகமோடு உடன் ஏ புற.56-25
      வல்லார் ஆயினும் வல்லுநர் புற.57-1
      புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன புற.57-2
      உரை சால் சிறப்பின் புகழ் மாற புற.57-3
      நின் ஒன்று கூறுவது உடையேன் என் எனின் புற.57-4
      நீ ஏ பிறர் நாடு கொள்ளும் காலை அவர் நாட்டு புற.57-5
      இறங்கு கதிர் கழனி நின் இளையர் உம் கவர்க புற.57-6
      நனம் தலை பேர் ஊர் எரி உம் நைக்க புற.57-7
      மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் புற.57-8
      ஒன்னார் செகுப்பினும் செகுக்க என்னதூஉம் புற.57-9
      கடிமரம் தடிதல் ஓம்பு நின் புற.57-10
      நெடு நல் யானைக்கு கந்து ஆற்றா ஏ புற.57-11
      நீ ஏ தண் புனல் காவிரி கிழவனை இவன் புற.58-1
      முழு முதல் தொலைந்த கோளி ஆலத்து புற.58-2
      கொழு நிழல் நெடு சினை வீழ் பொறுத்தாங்கு புற.58-3
      தொல்லோர் மாய்ந்தென துளங்கல் செல்லாது புற.58-4
      நல் இசை முது குடி நடுக்கு அற தழீஇ புற.58-5
      இளையது ஆயினும் கிளை அரா எறியும் புற.58-6
      அரு நரை உருமின் பொருநரை பொறாஅ புற.58-7
      செரு மாண் பஞ்சவர் ஏறு ஏ நீ புற.58-8
      அறம் துஞ்சு உறந்தை பொருநன் ஐ இவன் ஏ புற.58-9
      நெல் உம் நீர் எல்லார்க்கும் எளிய என புற.58-10
      வரைய சாந்தம் உம் திரைய முத்தம் புற.58-11
      இமிழ் குரல் முரசம் மூன்று உடன் ஆளும் புற.58-12
      தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்து ஏ புற.58-13
      பால் நிறம் உருவின் பனை கொடியோன் உம் புற.58-14
      நீல் நிறம் உருவின் நேமியோன் உம் என்று புற.58-15
      இரு பெரு தெய்வம் உம் உடன் நின்றாஅங்கு புற.58-16
      உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி புற.58-17
      இன்னீர் ஆகலின் இனிய உம் உள ஓ புற.58-18
      இன்னும் கேண்மின் நும் இசை வாழிய ஏ புற.58-19
      ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீர் உம் புற.58-20
      உடன் நிலை திரியீர் ஆயின் இமிழ் திரை புற.58-21
      பௌவம் உடுத்த இ பயம் கெழு மா நிலம் புற.58-22
      கையகப்படுவது பொய் ஆகாது ஏ புற.58-23
      அதனால் நல்ல போல உம் நயவ
      தொல்லோர் சென்ற நெறிய போல உம் புற.58-25
      காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும் புற.58-26
      ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது புற.58-27
      இன்று ஏ போல்க நும் புணர்ச்சி வென்று புற.58-28
      அடு களத்து உயர்க நும் வேல் ஏ கொடு வரி புற.58-29
      கோண்மா குயின்ற சேண் விளங்கு தொடு பொறி புற.58-30
      நெடு நீர் கெண்டையொடு பொறித்த புற.58-31
      குடுமிய ஆக பிறர் குன்று கெழு நாடு ஏ புற.58-32
      ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின் புற.59-1
      தாள் தோய் தடம் கை தகை மாண் வழுதி புற.59-2
      வல்லை மன்ற நீ நயந்து அளித்தல் புற.59-3
      தேற்றாய் பெரும பொய் ஏ என்றும் புற.59-4
      காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் புற.59-5
      ஞாயிறு அனையஇ நின் பகைவர்க்கு புற.59-6
      திங்கள் அனையஇ எம்மனோர்க்கு ஏ புற.59-7
      முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல புற.60-1
      செ மீன் இமைக்கும் மாகம் விசும்பின் புற.60-2
      உச்சி நின்ற உவவு மதி கண்டு புற.60-3
      கட்சி மஞ்ஞையின் சுரம் முதல் சேர்ந்த புற.60-4
      சில் வளை விறலி உம் யான் வல் விரைந்து புற.60-5
      தொழுதனெம் அல்லம் ஓ பல ஏ கானல் புற.60-6
      கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும் புற.60-7
      ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் புற.60-8
      உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன் புற.60-9
      வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன் புற.60-10
      வெயில் மறை கொண்ட உரு கெழு சிறப்பின் புற.60-11
      மாலை வெள் குடை ஒக்கும் ஆல் என ஏ புற.60-12
      கொண்டை கூழை தண் தழை கடைசியர் புற.61-1
      சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் புற.61-2
      மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்து இட்ட புற.61-3
      பழன வாளை பரூஉ கண் துணியல் புற.61-4
      புது நெல் வெள் சோற்று கண்ணுறை ஆக புற.61-5
      விலா புடை மருங்கு விசிப்ப மாந்தி புற.61-6
      நீடு கதிர் கழனி சூடு தடுமாறும் புற.61-7
      வன் கை வினைஞர் புன் தலை சிறாஅர் புற.61-8
      தெங்கு படு வியன் பழம் முனையின் தந்தையர் புற.61-9
      குறை கண் நெடு போர் ஏறி விசைத்து எழுந்து புற.61-10
      செழும் கோள் பெண்ணை பழம் தொட முயலும் புற.61-11
      வைகல் யாணர் நல் நாட்டு பொருநன் புற.61-12
      எஃகு விளங்கு தடம் கை இயல் தேர் சென்னி புற.61-13
      சிலை தார் அகலம் மலைக்குநர் உளர் எனின் புற.61-14
      தாம் அறிகுவர் தமக்கு உறுதி யாம் அவன் புற.61-15
      எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர் புற.61-16
      வாழ கண்டன்று உம் இலம் ஏ தாழாது புற.61-17
      திருந்து அடி பொருந்த வல்லோர் புற.61-18
      வருந்த காண்டல் அதனினும் இலம் ஏ புற.61-19
      வரு தார் தாங்கி அமர் மிகல் யாவது புற.62-1
      பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு புற.62-2
      குருதி செ கை கூந்தல் தீட்டி புற.62-3
      நிறம் கிளர் உருவின் பேஎய் பெண்டிர் புற.62-4
      எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க புற.62-5
      பருந்து அருந்துற்ற தானையொடு செரு முனிந்து புற.62-6
      அறத்தின் மண்டிய மறம் போர் வேந்தர் புற.62-7
      தாம் மாய்ந்தனர் ஏ குடை துளங்கின புற.62-8
      உரை சால் சிறப்பின் முரைசு ஒழிந்தன ஏ புற.62-9
      பல் நூறு அடுக்கிய வேறு படு பை ஞிலம் புற.62-10
      இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை புற.62-11
      களம் கொளற்கு உரியோர் இன்றி தெறுவர புற.62-12
      உடன் வீழ்ந்தன்று ஆல் அமர் ஏ பெண்டிர் உம் புற.62-13
      பாசு அடகு மிசையார் பனி நீர் மூழ்கார் புற.62-14
      மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனர் ஏ புற.62-15
      வாடா பூவின் இமையா நாட்டத்து புற.62-16
      நாற்ற உணவினோர் உம் ஆற்ற புற.62-17
      அரும் பெறல் உலகம் நிறைய புற.62-18
      விருந்து பெற்றனர் ஆல் பொலிக நும் புகழ் ஏ புற.62-19
      எனை பல் யானை உம் அம்பொடு துளங்கி புற.63-1
      விளைக்கும் வினை இன்றி படை ஒழிந்தன ஏ புற.63-2
      விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம் புற.63-3
      மறம் தகை மைந்தரொடு ஆண்டு பட்டன ஏ புற.63-4
      தேர் தர வந்த சான்றோர் எல்லாம் புற.63-5
      தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனர் ஏ புற.63-6
      விசித்து வினை மாண்ட மயிர் கண் முரசம் புற.63-7
      பொறுக்குநர் இன்மையின் இருந்து விளிந்தன ஏ புற.63-8
      சாந்து அமை மார்பில் நெடு வேல் பாய்ந்தென புற.63-9
      வேந்தர் உம் பொருது களத்து ஒழிந்தனர் இனி ஏ புற.63-10
      என் ஆவது கொல் தான் ஏ கழனி புற.63-11
      ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் புற.63-12
      பாசு அவல் முக்கி தண் புனல் பாயும் புற.63-13
      யாணர் அறாஅ வைப்பின் புற.63-14
      காமர் கிடக்கை அவர் அகல் தலை நாடு ஏ புற.63-15
      நல் யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கி புற.64-1
      செல்லாமோ தில் சில் வளை விறலி புற.64-2
      களிற்று கணம் பொருத கண் அகல் பறந்தலை புற.64-3
      விசும்பு ஆடு எருவை பசு தடி தடுப்ப புற.64-4
      பகை புலம் மரீஇய தகை பெரு சிறப்பின் புற.64-5
      குடுமி கோமான் கண்டு புற.64-6
      நெடு நீர் புற்கை நீத்தனம் வரற்கு ஏ புற.64-7
      மண் முழா மறப்ப பண் யாழ் புற.65-1
      இரு கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப புற.65-2
      சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப புற.65-3
      உழவர் ஓதை மறப்ப விழவு உம் புற.65-4
      அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப புற.65-5
      உவவு தலைவந்த பெரு நாள் அமையத்து புற.65-6
      இரு சுடர் தம் உள் நோக்கி ஒரு புற.65-7
      புன்கண் மாலை மலை மறைந்தாங்கு புற.65-8
      தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த புற.65-9
      புறம் புண் நாணி மற தகை மன்னன் புற.65-10
      வாள் வடக்கிருந்தனன் ஈங்கு புற.65-11
      நாள் போல் கழியல ஞாயிற்று பகல் ஏ புற.65-12
      நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி புற.66-1
      வளி தொழில் ஆண்ட உரவோன் மருக புற.66-2
      களி இயல் யானை கரிகால்வளவ புற.66-3
      சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற புற.66-4
      வென்றோய் நின்னினும் நல்லன் அன்று ஏ புற.66-5
      கலி கொள் யாணர் வெண்ணி பறந்தலை புற.66-6
      மிக புகழ் உலகம் எய்தி புற.66-7
      புறம் புண் நாணி வடக்கிருந்தோன் ஏ புற.66-8
      அன்னம் சேவல்
      ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் புற.67-2
      நாடு தலையளிக்கும் ஒள் முகம் போல புற.67-3
      கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் புற.67-4
      மையல் மாலை யாம் கையறுபு இனைய புற.67-5
      குமரி அம் பெரு துறை அயிரை மாந்தி புற.67-6
      வட மலை பெயர்குவை ஆயின் இடையது புற.67-7
      சோழ நல் நாட்டு படின் ஏ கோழி புற.67-8
      உயர்நிலை மாடத்து குறு பறை அசஈ புற.67-9
      வாயில் விடாது கோயில் புக்கு எம் புற.67-10
      பெரு கோ கிள்ளி கேட்க இரு பிசிர் புற.67-11
      ஆந்தை அடியுறை எனின் ஏ மாண்ட நின் புற.67-12
      இன்புறு பேடை அணிய தன் புற.67-13
      அன்புறு நல் கலம் நல்குவன் நினக்கு ஏ புற.67-14
      உடும்பு உரித்தன்ன என்பு எழு மருங்கின் புற.68-1
      கடும்பின் கடு பசி களையுநர் காணாது புற.68-2
      சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து புற.68-3
      ஈங்கு எவன் செய்தி ஓ பாண பூண் சுமந்து புற.68-4
      அம் பகட்டு எழிலிய செ பொறி ஆகத்து புற.68-5
      மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின் புற.68-6
      ஆடவர் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை புற.68-7
      புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போல புற.68-8
      சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் புற.68-9
      மன்பதை புரக்கும் நல் நாட்டு பொருநன் புற.68-10
      உள் பகை ஒரு திறம் பட்டென புள் பகைக்கு புற.68-11
      ஏவான் ஆகலின் சாவேம் யாம் என புற.68-12
      நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப புற.68-13
      தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி புற.68-14
      கடு கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த புற.68-15
      நறு சேறு ஆடிய வறு தலை யானை புற.68-16
      நெடு நகர் வரைப்பில் படு முழா ஓர்க்கும் புற.68-17
      உறந்தையோன் ஏ குருசில் புற.68-18
      பிறன் கடை மறப்ப நல்குவன் செலின் ஏ புற.68-19
      கையது கடன் நிறை யாழ் ஏ மெய்யது புற.69-1
      புரவலர் இன்மையின் பசி ஏ அரையது புற.69-2
      வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர் புற.69-3
      ஓம்பி உடுத்த உயவல் பாண புற.69-4
      பூட்கை இல்லோன் யாக்கை போல புற.69-5
      பெரு புல்லென்ற இரு பேர் ஒக்கலை புற.69-6
      வையகம் முழுது உடன் வளஈ பையென புற.69-7
      என்னை வினவுதி ஆயின் மன்னர் புற.69-8
      அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை புற.69-9
      குருதி பரப்பின் கோட்டுமா தொலைச்சி புற.69-10
      புலா களம் செய்த கலாஅ தானையன் புற.69-11
      பிறங்கு நிலை மாடத்து உறந்தையோன் ஏ புற.69-12
      பொருநர்க்கு ஓக்கிய வேலன் ஒரு நிலை புற.69-13
      பகை புலம் படர்தல் உம் உரியன் தகை தார் புற.69-14
      ஒள் எரி புரையும் உரு கெழு பசு பூண் புற.69-15
      கிள்ளி வளவன் படர்குவை ஆயின் புற.69-16
      நெடு கடை நிற்றல் உம் இலை ஏ கடு பகல் புற.69-17
      தேர் வீசு இருக்கை ஆர நோக்கி புற.69-18
      நீ அவன் கண்ட பின்றை பூவின் புற.69-19
      ஆடு வண்டு இமிரா தாமரை புற.69-20
      சூடாய் ஆதல் அதனினும் இலை ஏ புற.69-21
      தேஎம் தீம் தொடை சீறியாழ் பாண புற.70-1
      கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன புற.70-2
      நுண் கோல் தகைத்த தெள் கண் மா கிணை புற.70-3
      இனிய காண்க இவண் தணிக என கூறி புற.70-4
      வினவல் ஆனா முது வாய் இரவல புற.70-5
      தஈ திங்கள் தண் கயம் போல புற.70-6
      கொள குறைபடா கூழ் உடை வியல் நகர் புற.70-7
      அடு தீ அல்லது சுடு அறியாது புற.70-8
      இரு மருந்து விளைக்கும் நல் நாட்டு பொருநன் புற.70-9
      கிள்ளி வளவன் நல் இசை உள்ளி புற.70-10
      நாற்ற நாட்டத்து அறுகால் பறவை புற.70-11
      சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் புற.70-12
      கை வள் ஈகை பண்ணன் சிறுகுடி புற.70-13
      பாதிரி கமழும் ஓதி ஒள் நுதல் புற.70-14
      இன் நகை விறலியொடு மென்மெல இயலி புற.70-15
      செல்வை ஆயின் ஆகுவை புற.70-16
      விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னது ஓர் புற.70-17
      தலைப்பாடு அன்று அவன் ஈகை புற.70-18
      நினைக்க வேண்டா வாழ்க அவன் தாள் ஏ புற.70-19
      மடங்கலின் சினஈ மடங்கா உள்ளத்து புற.71-1
      அடங்கா தானை வேந்தர் உடங்கு இயஇந்து புற.71-2
      என்னொடு பொருதும் என்ப அவரை புற.71-3
      ஆர் அமர் அலற தாக்கி தேரொடு புற.71-4
      அவர் புறங்காணேன் ஆயின் சிறந்த புற.71-5
      பேர் அமர் உண் கண் இவளினும் பிரிக புற.71-6
      அறன் நிலை திரியா அன்பின் அவையத்து புற.71-7
      திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து புற.71-8
      மெலிகோல் செய்தேன் ஆகுக மலி புகழ் புற.71-9
      வையஇ சூழ்ந்த வளம் கெழு வைப்பின் புற.71-10
      பொய்யா யாணர் மையல் கோமான் புற.71-11
      மாவன் உம் மன் எயில் ஆந்தை உரை சால் புற.71-12
      அந்துவம் சாத்தன் உம் ஆதன் அழிசி புற.71-13
      வெ சின இயக்கன் உம் உளப்பட பிறர் புற.71-14
      கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த புற.71-15
      இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்று ஓ புற.71-16
      மன்பதை காக்கும் நீள் குடி சிறந்த புற.71-17
      தென் புலம் காவலின் ஒரீஇ பிறர் புற.71-18
      வன்புலம் காவலின் மாறி யான் பிறக்கு ஏ புற.71-19
      நகுதக்கனர் ஏ நாடு மீகூறுநர் புற.72-1
      இளையன் இவன் என உளைய கூறி புற.72-2
      படு மணி இரட்டும் பா அடி பணை தாள் புற.72-3
      நெடு நல் யானை உம் தேர் மா
      படை அமை மறவர் உம் உடையம் யாம் என்று புற.72-5
      உறு துப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கி புற.72-6
      சிறுசொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை புற.72-7
      அரு சமம் சிதைய தாக்கி முரசமொடு புற.72-8
      ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய புற.72-9
      என் நிழல் வாழ்நர் செல் காணாது புற.72-10
      கொடியன் எம் இறை என கண்ணீர் பரப்பி புற.72-11
      குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக புற.72-12
      ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி புற.72-13
      மாங்குடி மருதன் தலைவன் ஆக புற.72-14
      உலகமொடு நிலஈய பலர் புகழ் சிறப்பின் புற.72-15
      புலவர் பாடாது வரைக என் நில வரை புற.72-16
      புரப்போர் புன்கண் கூர புற.72-17
      இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உற ஏ புற.72-18
      மெல்ல வந்து என் நல் அடி பொருந்தி புற.73-1
      ஈ என இரக்குவர் ஆயின் சீர் உடை புற.73-2
      முரசு கெழு தாயத்து அரசு ஓ தஞ்சம் புற.73-3
      இன் உயிர் ஆயினும் கொடுக்குவென் இ நிலத்து புற.73-4
      ஆற்றல் உடையோர் போற்றாது என் புற.73-5
      உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின் புற.73-6
      துஞ்சு புலி இடறிய சிதடன் போல புற.73-7
      உய்ந்தனன் பெயர்தல் ஓ அரிது ஏ மைந்து உடை புற.73-8
      கழை தின் யானை கால் அகப்பட்ட புற.73-9
      வன் திணி நீள் முளை போல சென்று அவண் புற.73-10
      வருந்த பொரேஎன் ஆயின் பொருந்திய புற.73-11
      தீது இல் நெஞ்சத்து காதல் கொள்ளா புற.73-12
      பல் இரு கூந்தல் மகளிர் புற.73-13
      ஒல்லா முயக்கு இடை குழைக என் தார் ஏ புற.73-14
      குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும் புற.74-1
      ஆள் அன்று என்று வாளின் தப்பார் புற.74-2
      தொடர் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய புற.74-3
      கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம் புற.74-4
      மதுகை இன்றி வயிற்று தீ தணிய புற.74-5
      தாம் இரந்து உண்ணும் அளவை புற.74-6
      ஈன்மர் ஓ இ உலகத்தான் ஏ புற.74-7
      மூத்தோர் கூற்றம் உய்த்தென புற.75-1
      பால் தர வந்த பழ விறல் தாயம் புற.75-2
      எய்தினம் ஆயின் சிறப்பு என புற.75-3
      குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மை புற.75-4
      சிறியோன் பெறின் அது சிறந்தன்று மன் ஏ புற.75-5
      மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் புற.75-6
      விழுமியோன் பெறுகுவன் ஆயின் தாழ் நீர் புற.75-7
      அறு கய மருங்கின் சிறு கோல் வெள் கிடை புற.75-8
      என்றூழ் வாடு வறல் போல நன்று உம் புற.75-9
      நொய்து ஆல் அம்ம தான் ஏ மை அற்று புற.75-10
      விசும்புற ஓங்கிய வெள் குடை புற.75-11
      முரசு கெழு வேந்தர் அரசு திரு ஏ புற.75-12
      ஒருவனை ஒருவன் அடுதல் உம் தொலைதல் புற.76-1
      புதுவது அன்று இ உலகத்து இயற்கை புற.76-2
      இன்றின் ஊங்கு ஓ கேளலம் திரள் அரை புற.76-3
      மன்ற வேம்பின் மா சினை ஒள் தளிர் புற.76-4
      நெடு கொடி உழிஞை பவரொடு மிடைந்து புற.76-5
      செறிய தொடுத்த தேம் பாய் கண்ணி புற.76-6
      ஒலியல் மாலையொடு பொலிய சூடி புற.76-7
      பாடு இன் தெள் கிணை கறங்க காண்தக புற.76-8
      நாடு கெழு திருவின் பசு பூண் செழியன் புற.76-9
      பீடு உம் செம்மல் அறியார் கூடி புற.76-10
      பொருதும் என்று தன் தலை வந்த புற.76-11
      புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க புற.76-12
      ஒரு தான் ஆகி பொருது களத்து அடல் ஏ புற.76-13
      கிண்கிணி களைந்த கால் ஒள் கழல் தொட்டு புற.77-1
      குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒள் தளிர் புற.77-2
      நெடு கொடி உழிஞை பவரொடு மிலைந்து புற.77-3
      குறு தொடி கழித்த கை சாபம் பற்றி புற.77-4
      நெடு தேர் கொடுஞ்சி பொலிய நின்றோன் புற.77-5
      யார் கொல் வாழ்க அவன் கண்ணி தார் பூண்டு புற.77-6
      தாலி களைந்தன்று உம் இலன் ஏ பால் விட்டு புற.77-7
      அயினி உம் இன்று அயின்றனன் ஏ வயின் புற.77-8
      உடன்று மேல்வந்த வம்ப மள்ளரை புற.77-9
      வியந்தன்று உம் இழிந்தன்று இலன் ஏ அவரை புற.77-10
      அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழ புற.77-11
      கவிழ்ந்து நிலம் சேர அட்டதை புற.77-12
      மகிழ்ந்தன்று உம் மலிந்தன்று அதனினும் இலன் ஏ புற.77-13
      வணங்கு தொடை பொலிந்த வலி கெழு நோன் தாள் புற.78-1
      அணங்கு அரு கடு திறல் என்னை முணங்கு நிமிர்ந்து புற.78-2
      அளை செறி உழுவை இரைக்கு வந்தன்ன புற.78-3
      மலைப்பு அரு அகலம் மதியார் சிலைத்து எழுந்து புற.78-4
      விழுமியம் பெரியம் யாம் ஏ நம்மின் புற.78-5
      பொருநன் உம் இளையன் கொண்டி பெரிது என புற.78-6
      எள்ளி வந்த வம்ப மள்ளர் புற.78-7
      புல்லென் கண்ணர் புறத்தில் பெயர புற.78-8
      ஈண்டு அவர் அடுதல் உம் ஒல்லான் ஆண்டு புற.78-9
      மாண் இழை மகளிர் நாணினர் கழிய புற.78-10
      தந்தை தம் ஊர் ஆங்கண் புற.78-11
      தெள் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனன் ஏ புற.78-12
      மூதூர் வாயில் பனி கயம் மண்ணி புற.79-1
      மன்ற வேம்பின் ஒள் குழை மலைந்து புற.79-2
      தெள் கிணை முன்னர் களிற்றின் இயலி புற.79-3
      வெ போர் செழியன் உம் வந்தனன் எதிர்ந்த புற.79-4
      வம்ப மள்ளர் ஓ பலர் ஏ புற.79-5
      எஞ்சுவர் கொல் ஓ பகல் தவ சிறிது ஏ புற.79-6
      இன் கடு கள்ளின் ஆமூர் ஆங்கண் புற.80-1
      மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி புற.80-2
      ஒரு கால் மார்பு ஒதுங்கின்று ஏ
      வரு தார் தாங்கி பின் ஒதுங்கின்று ஏ புற.80-4
      நல்கினும் நல்கான் ஆயினும் வெல் போர் புற.80-5
      பொரல் அரு தித்தன் காண்க தில் அம்ம புற.80-6
      பசித்து பணை முயலும் யானை போல புற.80-7
      இரு தலை ஒசிய எற்றி புற.80-8
      களம் புகு மல்லன் கடந்து அடு நிலை ஏ புற.80-9
      ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறு ஏ புற.81-1
      கார் பெயல் உருமின் முழங்கல் ஆனா ஏ புற.81-2
      யார் கொல் அளியர் தாம் ஏ ஆர் நார் புற.81-3
      செறிய தொடுத்த கண்ணி புற.81-4
      கவி கை மள்ளன் கைப்பட்டோர் ஏ புற.81-5
      சாறு தலைக்கொண்டென பெண் ஈற்று உற்றென புற.82-1
      பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று புற.82-2
      கட்டில் நிணக்கும் இழிசினன் கையது புற.82-3
      போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ புற.82-4
      ஊர் கொள வந்த பொருநனொடு புற.82-5
      ஆர் புனை தெரியல் நெடுந்தகை போர் ஏ புற.82-6
      அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என் புற.83-1
      தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவல் ஏ புற.83-2
      அடு தோள் முயங்கல் அவை நாணுவல் ஏ புற.83-3
      என் போல் பெரு விதுப்புறுக என்றும் புற.83-4
      ஒரு பால் படாஅது ஆகி புற.83-5
      இரு பால் பட்ட இ மையல் ஊர் ஏ புற.83-6
      என்னை புற்கை உண்டு உம் பெரு தோளன் ஏ புற.84-1
      யாம் ஏ புறம் சிறை இருந்து உம் பொன் அன்னம் புற.84-2
      போர் எதிர்ந்து என்னை களம் புகின் ஏ புற.84-3
      கல்லென் பேர் ஊர் விழவு உடை ஆங்கண் புற.84-4
      ஏமுற்று கழிந்த மள்ளர்க்கு புற.84-5
      உமணர் வெரூஉம் துறை அன்னன் ஏ புற.84-6
      என்னைக்கு ஊர் இஃது அன்மையான் உம் புற.85-1
      என்னைக்கு நாடு இஃது அன்மையான் உம் புற.85-2
      ஆடு என்ப ஒரு சாரோர் ஏ புற.85-3
      ஆடு அன்று என்ப ஒரு சாரோர் ஏ புற.85-4
      நல்ல பல்லோர் இரு நல் மொழி ஏ புற.85-5
      அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல் புற.85-6
      முழா அரை போந்தை பொருந்தி நின்று புற.85-7
      யான் கண்டனன் அவன் ஆடு ஆகுதல் ஏ புற.85-8
      சிற்றில் நல் தூண் பற்றி நின் மகன் புற.86-1
      யாண்டு உளன் ஓ என வினவுதி என் மகன் புற.86-2
      யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும் புற.86-3
      புலி சேர்ந்து போகிய கல் அளை போல புற.86-4
      ஈன்ற வயிறு ஓ இது ஏ புற.86-5
      தோன்றுவன் மாதோ போர் களத்தான் ஏ புற.86-6
      களம் புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து புற.87-1
      எம் உள் உம் உளன் ஒரு பொருநன் வைகல் புற.87-2
      எண் தேர் செய்யும் தச்சன் புற.87-3
      திங்கள் வலித்த கால் அன்னோன் ஏ புற.87-4
      யாவிர் ஆயினும் கூழை தார் கொண்டு புற.88-1
      யாம் பொருதும் என்றல் ஓம்புமின் ஓங்கு திறல் புற.88-2
      ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன் புற.88-3
      கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின் புற.88-4
      விழவு மேம்பட்ட நல் போர் புற.88-5
      முழவு தோள் என்னையஇ காணா ஊங்கு ஏ புற.88-6
      இழை அணி பொலிந்த ஏந்து கோட்டு அல்குல் புற.89-1
      மடவரல் உண் கண் வாள் நுதல் விறலி புற.89-2
      பொருநர் உம் உளர் ஓ நும் அகல் தலை நாட்டு என புற.89-3
      வினவல் ஆனா பொரு படை வேந்து ஏ புற.89-4
      எறி கோல் அஞ்சா அரவின் அன்ன புற.89-5
      சிறு வல் மள்ளர் உம் உளர் ஏ அது அன்று புற.89-6
      பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை புற.89-7
      வளி பொரு தெள் கண் கேட்பின் புற.89-8
      அது போர் என்னும் என்னை உம் உளன் ஏ புற.89-9
      உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் புற.90-1
      அடை மல்கு குளவியொடு கமழும் சாரல் புற.90-2
      மறம் புலி உடலின் மான் கணம் உள ஓ புற.90-3
      மறுளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய புற.90-4
      இருள் உம் உண்டு ஓ ஞாயிறு சினவின் புற.90-5
      அச்சொடு தாக்கி பார் உற்று இயங்கிய புற.90-6
      பண்ட சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய புற.90-7
      வரி மணல் ஞெமர கல் பக நடக்கும் புற.90-8
      பெருமித பகட்டுக்கு துறை உம் உண்டு ஓ புற.90-9
      எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடம் கை புற.90-10
      வழு இல் வன் கை மழவர் பெரும புற.90-11
      இரு நிலம் மண் கொண்டு சிலைக்கும் புற.90-12
      பொருநர் உம் உளர் ஓ நீ களம் புகின் ஏ புற.90-13
      வலம் படு வாய் வாள் ஏந்தி ஒன்னார் புற.91-1
      களம் பட கடந்த கழல் தொடி தடம் கை புற.91-2
      ஆர் கலி நறவின் அதியர் கோமான் புற.91-3
      போர் அடு திருவின் பொலம் தார் அஞ்சி புற.91-4
      பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி புற.91-5
      நீல மணி மிடற்று ஒருவன் போல புற.91-6
      மன்னுக பெரும நீ ஏ தொல் நிலை புற.91-7
      பெரு மலை விடர் அகத்து அரு மிசை கொண்ட புற.91-8
      சிறு இலை நெல்லி தீம் கனி குறியாது புற.91-9
      ஆதல் நின் அகத்து அடக்கி புற.91-10
      சாதல் நீங்க எமக்கு ஈத்தனை ஏ புற.91-11
      யாழொடு உம் கொள்ளா பொழுதொடு புணரா புற.92-1
      பொருள் அறிவாரா ஆயினும் தந்தையர்க்கு புற.92-2
      அருள் வந்தன ஆல் புதல்வர் தம் மழலை புற.92-3
      என் வாய் சொல் உம் அன்ன ஒன்னார் புற.92-4
      கடி மதில் அரண் பல கடந்த புற.92-5
      நெடுமான் அஞ்சி நீ அருளல் மாறு ஏ புற.92-6
      திண் பிணி முரசம் இழுமென முழங்க புற.93-1
      சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர் புற.93-2
      தார் தாங்குதல் உம் ஆற்றார் வெடிபட்டு புற.93-3
      ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் புற.93-4
      நோய் பால் விளிந்த யாக்கை தழீஇ புற.93-5
      காதல் மறந்து அவர் தீது மருங்கு அறுமார் புற.93-6
      அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் புற.93-7
      திறம் புரி பசு புல் பரப்பினர் கிடப்பி புற.93-8
      மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த புற.93-9
      நீள் கழல் மறவர் செல்வுழி செல்க என புற.93-10
      வாள் போழ்ந்து அடக்கல் உம் உய்ந்தனர் மாதோ புற.93-11
      வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து புற.93-12
      அண்ணல் யானை அடு களத்து ஒழிய புற.93-13
      அரு சமம் ததைய நூறி நீ புற.93-14
      பெருந்தகை விழுப்புண் பட்ட மாறு ஏ புற.93-15
      ஊர் குறுமாக்கள் வெள் கோடு கழாஅலின் புற.94-1
      நீர் துறை படியும் பெரு களிறு போல புற.94-2
      இனியஇ பெரும எமக்கு ஏ மற்று அதன் புற.94-3
      துன் அரு கடாஅம் போல புற.94-4
      இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கு ஏ புற.94-5
      இ ஏ பீலி அணிந்து மாலை சூட்டி புற.95-1
      கண் திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து புற.95-2
      கடி உடை வியல் நகர ஏ அ புற.95-3
      பகைவர் குத்தி கோடு நுதி சிதைந்து புற.95-4
      கொல் துறை குற்றில மாதோ என்றும் புற.95-5
      உண்டு ஆயின் பதம் கொடுத்து புற.95-6
      இல் ஆயின் உடன் உண்ணும் புற.95-7
      இல்லோர் ஒக்கல் தலைவன் புற.95-8
      அண்ணல் எம் கோமான் வை நுதி வேல் ஏ புற.95-9
      அலர் பூ தும்பை அம் பகட்டு மார்பின் புற.96-1
      திரண்டு நீடு தடம் கை என்னை இளையோற்கு புற.96-2
      இரண்டு எழுந்தன ஆல் பகை ஏ ஒன்று புற.96-3
      பூ போல் உண் கண் பசந்து தோள் நுணுகி புற.96-4
      நோக்கிய மகளிர் பிணித்தன்று ஒன்று ஏ புற.96-5
      விழவு இன்று ஆயினும் படு பதம் பிழையாது புற.96-6
      மை ஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர் புற.96-7
      கைமான் கொள்ளும் ஓ என புற.96-8
      உறையுள் முனியும் அவன் செல்லும் ஊர் ஏ புற.96-9
      போர்க்கு உரஈ புகன்று கழித்த வாள் புற.97-1
      உடன்றவர் காப்பு உடை மதில் அழித்தலின் புற.97-2
      ஊன் உற மூழ்கி உரு இழந்தன ஏ புற.97-3
      வேல் ஏ குறும்பு அடைந்த அரண் கடந்து அவர் புற.97-4
      நறு கள்ளின் நாடு நைத்தலின் புற.97-5
      சுரை தழீஇய இரு காழொடு புற.97-6
      மடை கலங்கி நிலை திரிந்தன ஏ புற.97-7
      களிறு ஏ எழூஉ தாங்கிய கதவம் மலைத்து அவர் புற.97-8
      குழூஉ களிற்று குறும்பு உடைத்தலின் புற.97-9
      பரூஉ பிணிய தொடி கழிந்தன ஏ புற.97-10
      மா ஏ பரந்து ஒருங்கு மலைந்த மறவர் புற.97-11
      பொலம் பை தார் கெட பரிதலின் புற.97-12
      களன் உழந்து அசஈய மறு குளம்பின ஏ புற.97-13
      அவன் தான் உம் நிலம் திரைக்கும் கடல் தானை புற.97-14
      பொலம் தும்பை கழல் பாண்டில் புற.97-15
      கணை பொருத துளை தோலன் ஏ புற.97-16
      ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடம் தாள் புற.97-17
      பிணி கதிர் நெல்லின் செம்மல் மூதூர் புற.97-18
      நுமக்கு உரித்தாகல் வேண்டின் சென்று அவற்கு புற.97-19
      இறுக்கல் வேண்டும் திறை ஏ மறுப்பின் புற.97-20
      ஒல்வான் அல்லன் வெல் போரான் என புற.97-21
      சொல்ல உம் தேறீர் ஆயின் மெல் இயல் புற.97-22
      கழல் கனி வகுத்த துணை சில் ஓதி புற.97-23
      குறு தொடி மகளிர் தோள் விடல் புற.97-24
      இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடுமின் ஏ புற.97-25
      முனை தெவ்வர் முரண் அவிய புற.98-1
      பொர குறுகிய நுதி மருப்பின் நின் புற.98-2
      இனம் களிறு செல கண்டவர் புற.98-3
      மதில் கதவம் எழு செல்ல உம் புற.98-4
      பிணன் அழுங்க களன் உழக்கி புற.98-5
      செலவு அசஈய மறு குளம்பின் நின் புற.98-6
      இனம் நல் மா செல கண்டவர் புற.98-7
      கவை முள்ளின் புழை அடைப்ப உம் புற.98-8
      மார்புற சேர்ந்து ஒல்கா புற.98-9
      தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் புற.98-10
      தோல் கழியொடு பிடி செறிப்ப உம் புற.98-11
      வாள் வாய்த்த வடு பரந்த நின் புற.98-12
      மற மைந்தர் மைந்து கண்டவர் புற.98-13
      புண் படு குருதி அம்பு ஒடுக்க உம் புற.98-14
      நீ ஏ ஐயவி புகைப்ப உம் தாங்காது ஒய்யென புற.98-15
      உறு முறை மரபின் புறம் நின்று உய்க்கும் புற.98-16
      கூற்றத்து அனையஇ ஆகலின் போற்றார் புற.98-17
      இரங்க விளிவது கொல் ஓ வரம்பு அணைந்து புற.98-18
      இறங்கு கதிர் அலம்வரு கழனி புற.98-19
      பெரு புனல் படப்பை அவர் அகல் தலை நாடு ஏ புற.98-20
      அமரர் பேணி உம் ஆவுதி அருத்தி புற.99-1
      அரு பெறல் மரபின் கரும்பு இவண் தந்து உம் புற.99-2
      நீர் அக இருக்கை ஆழி சூட்டிய புற.99-3
      தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல புற.99-4
      ஈகை அம் கழல் கால் இரு பனம் புடையல் புற.99-5
      பூ ஆர் காவின் புனிற்று புலால் நெடு வேல் புற.99-6
      எழு பொறி நாட்டத்து எழாஅ தாயம் புற.99-7
      வழு இன்று எய்தி உம் அமையாய் செரு வேட்டு புற.99-8
      இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி புற.99-9
      சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய புற.99-10
      அன்று உம் பாடுநர்க்கு அரியஇ இன்று புற.99-11
      பரணன் பாடினன் மன் கொல் மற்று நீ புற.99-12
      முரண் மிகு கோவலூர் நூறி நின் புற.99-13
      அரண் அடு திகிரி ஏந்திய தோள் ஏ புற.99-14
      கையது வேல் ஏ காலன புனை கழல் புற.100-1
      மெய்யது வியர் ஏ மிடற்றது பசு புண் புற.100-2
      வட்கர் போகிய வளர் இள போந்தை புற.100-3
      உச்சி கொண்ட ஊசி வெள் தோட்டு புற.100-4
      வெட்சி மா மலர் வேங்கையொடு விரஈ புற.100-5
      சுரி இரு பித்தை பொலிய சூடி புற.100-6
      வரிவயம் பொருத வய களிறு போல புற.100-7
      இன்னும் மாறாது சினன் ஏ அன்னோ புற.100-8
      உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றியோர் ஏ புற.100-9
      செறுவர் நோக்கிய கண் தன் புற.100-10
      சிறுவனை நோக்கி உம் சிவப்பு ஆனா ஏ புற.100-11
      ஒரு நாள் செல்லலம் இரு
      பல நாள் பயின்று பலரொடு செல்லினும் புற.101-2
      தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ புற.101-3
      இழை அணி யானை இயல் தேர் அஞ்சி புற.101-4
      அதியமான் பரிசில் பெறூஉம் காலம் புற.101-5
      நீட்டினும் நீட்டாது ஆயினும் களிறு தன் புற.101-6
      கோட்டு இடை வைத்த கவளம் போல புற.101-7
      கையகத்தது அது பொய் ஆகாது ஏ புற.101-8
      அருந்த ஏமாந்த நெஞ்சம் புற.101-9
      வருந்த வேண்டா வாழ்க அவன் தாள் ஏ புற.101-10
      எருது ஏ இளைய நுகம் உணரா புற.102-1
      சகடம் பண்டம் பெரிது பெய்தன்று ஏ புற.102-2
      அவல் இழியினும் மிசை ஏறினும் புற.102-3
      அவணது அறியுநர் யார் என உமணர் புற.102-4
      கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன புற.102-5
      இசை விளங்கு கவி கை நெடியோய் திங்கள் புற.102-6
      நாள் நிறை மதியத்து அனையஇ இருள் புற.102-7
      யாவணது ஓ நின் நிழல் வாழ்வோர்க்கு ஏ புற.102-8
      ஒரு தலை பதலை தூங்க
      தூம்பு அக சிறு முழா தூங்க தூக்கி புற.103-2
      கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் என புற.103-3
      சுரன் முதல் இருந்த சில் வளை விறலி புற.103-4
      செல்வை ஆயின் சேணோன் அல்லன் புற.103-5
      முனை சுட எழுந்த மங்குல் மா புகை புற.103-6
      மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் புற.103-7
      பகை புலத்தோன் ஏ பல் வேல் அஞ்சி புற.103-8
      பொழுது இடைப்படாஅ புலரா மண்டை புற.103-9
      மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப புற.103-10
      அலத்தல் காலை ஆயினும் புற.103-11
      புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாள் ஏ புற.103-12
      போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை புற.104-1
      ஊர் குறுமாக்கள் ஆட கலங்கும் புற.104-2
      தாள் படு சில் நீர் களிறு அட்டு வீழ்க்கும் புற.104-3
      ஈர்ப்பு உடை கராஅத்து அன்ன என்னை புற.104-4
      நுண் பல் கருமம் நினையாது புற.104-5
      இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடு ஏ புற.104-6
      சே இழை பெறுகுவை வாள் நுதல் விறலி புற.105-1
      தடவு வாய் கலித்த மா இதழ் குவளை புற.105-2
      வண்டு படு புது மலர் தண் சிதர் கலாவ புற.105-3
      பெய்யினும் பெய்யாது ஆயினும் அருவி புற.105-4
      கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக புற.105-5
      மால்பு உடை நெடு வரை கோடு தோறு இழிதரும் புற.105-6
      நீரினும் இனிய சாயல் புற.105-7
      பாரி வேள் பால் பாடினை செலின் ஏ புற.105-8
      நல்ல உம் தீய அல்ல குவி இணர் புற.106-1
      புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை புற.106-2
      கடவுள் பேணேம் என்னா ஆங்கு புற.106-3
      மடவர் மெல்லியர் செல்லினும் புற.106-4
      கடவன் பாரி கை வண்மை ஏ புற.106-5
      பாரி என்று பல ஏத்தி புற.107-1
      ஒருவன் புகழ்வர் செ நா புலவர் புற.107-2
      பாரி ஒருவன் உம் அல்லன் புற.107-3
      மாரி உம் உண்டு ஈண்டு உலகு புரப்பது ஏ புற.107-4
      குறத்தி மாட்டிய வறல் கடை கொள்ளி புற.108-1
      ஆரம் ஆதலின் அம் புகை அயலது புற.108-2
      சாரல் வேங்கை பூ சினை தவழும் புற.108-3
      பறம்பு பாடினரது ஏ அறம் பூண்டு புற.108-4
      பாரி உம் பரிசிலர் இரப்பின் புற.108-5
      வாரேன் என்னான் அவர் வரையன் ஏ புற.108-6
      அளிது ஓ தான் ஏ பாரியது பறம்பு புற.109-1
      நளி கொள் முரசின் மூவிர் உம் முற்றினும் புற.109-2
      உழவர் உழாதன நான்கு பயன் உடைத்து ஏ புற.109-3
      ஒன்று ஏ சிறு இலை வெதிரின் நெல் விளையும் புற.109-4
      இரண்டு ஏ தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும் புற.109-5
      மூன்று ஏ கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும் புற.109-6
      நான்கு ஏ அணி நிறம் ஓரி பாய்தலின் மீது அழிந்து புற.109-7
      திணி நெடு குன்றம் தேன் சொரியும் ஏ புற.109-8
      வான் கண் அற்று அவன் மலை ஏ வானத்து புற.109-9
      மீன் கண் அற்று அதன் சுனை ஏ ஆங்கு புற.109-10
      மரம் தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் புற.109-11
      புலம் தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் புற.109-12
      தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன் புற.109-13
      யான் அறிகுவென் அது கொள்ளும் ஆறு ஏ புற.109-14
      சுகிர் புரி நரம்பின் சீறு யாழ் பண்ணி புற.109-15
      விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர புற.109-16
      ஆடினிர் பாடினிர் செலின் ஏ புற.109-17
      நாடு உம் குன்று ஒருங்கு ஈயும் ஏ புற.109-18
      கடந்து அடு தானை மூவிர் உம் கூடி புற.110-1
      உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிது ஏ புற.110-2
      முந்நூறு ஊர்த்து ஏ தண் பறம்பு நல் நாடு புற.110-3
      முந்நூறு ஊர் உம் பரிசிலர் பெற்றனர் புற.110-4
      யாம் உம் பாரி உளம் ஏ புற.110-5
      குன்று உம் உண்டு நீர் பாடினிர் செலின் ஏ புற.110-6
      அளிது ஓ தான் ஏ பேர் இரு குன்று புற.111-1
      வேலின் வேறல் வேந்தர்க்கு ஓ அரிது ஏ புற.111-2
      நீலத்து இணை மலர் புரையும் உண் கண் புற.111-3
      கிணைமகட்கு எளிது ஆல் பாடினள் வரின் ஏ புற.111-4
      அற்றை திங்கள் அ வெள் நிலவின் புற.112-1
      எந்தை உம் உடையேம் எம் குன்று பிறர் கொளார் புற.112-2
      இற்றை திங்கள் இ வெள் நிலவின் புற.112-3
      வென்று எறி முரசின் வேந்தர் எம் புற.112-4
      குன்று உம் கொண்டார் யாம் எந்தை இலம் ஏ புற.112-5
      மட்டு வாய் திறப்ப உம் மை விடை வீழ்ப்ப புற.113-1
      அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன் சோறு உம் புற.113-2
      பெட்டாங்கு ஈயும் பெரு வளம் பழுனி புற.113-3
      நட்டனை மன் ஓ முன் ஏ இனி புற.113-4
      பாரி மாய்ந்தென கலங்கி கையற்று புற.113-5
      நீர் வார் கண்ணேம் தொழுது நின் பழிச்சி புற.113-6
      சேறும் வாழி ஓ பெரு பெயர் பறம்பு ஏ புற.113-7
      கோல் திரள் முன்கை குறு தொடி மகளிர் புற.113-8
      நாறு இரு கூந்தல் கிழவரை படர்ந்து ஏ புற.113-9
      ஈண்டு நின்றோர்க்கு உம் தோன்றும் சிறு வரை புற.114-1
      சென்று நின்றோர்க்கு உம் தோன்றும் மன்ற புற.114-2
      களிறு மென்று இட்ட கவளம் போல புற.114-3
      நறவு பிழிந்து இட்ட கோது உடை சிதறல் புற.114-4
      வார் அசும்பு ஒழுகும் முன்றில் புற.114-5
      தேர் வீசு இருக்கை நெடியோன் குன்று ஏ புற.114-6
      ஒரு சார் அருவி ஆர்ப்ப
      பாணர் மண்டை நிறைய பெய்ம்மார் புற.115-2
      வாக்க உக்க தேம் கள் தேறல் புற.115-3
      கல் அலைத்து ஒழுகும் மன் ஏ பல் வேல் புற.115-4
      அண்ணல் யானை வேந்தர்க்கு புற.115-5
      இன்னான் ஆகிய இனியோன் குன்று ஏ புற.115-6
      தீம் நீர் பெரு குண்டு சுனை பூத்த குவளை புற.116-1
      கூம்பு அவிழ் முழு நெறி புரள் வரும் அல்குல் புற.116-2
      ஏந்து எழில் மழை கண் இன் நகை மகளிர் புற.116-3
      புல் மூசு கவலைய முள் மிடை வேலி புற.116-4
      பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண் புற.116-5
      பீரை நாறிய சுரை இவர் மருங்கின் புற.116-6
      ஈத்து இலை குப்பை ஏரி உமணர் புற.116-7
      உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ புற.116-8
      நோகு ஓ யான் ஏ தேய்க மா காலை புற.116-9
      பயில் பூ சோலை மயில் எழுந்து ஆல உம் புற.116-10
      பயில் இரு சிலம்பில் கலை பாய்ந்து உகள உம் புற.116-11
      கலை உம் கொள்ளா ஆக பல புற.116-12
      காலம் அன்றி உம் மரம் பயம் பகரும் புற.116-13
      யாணர் அறாஅ வியல் மலை அற்று ஏ புற.116-14
      அண்ணல் நெடு வரை ஏறி தந்தை புற.116-15
      பெரிய நறவின் கூர் வேல் பாரியது புற.116-16
      அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த புற.116-17
      வலம் படு தானை வேந்தர் புற.116-18
      பொலம் படை கலி மா எண்ணுவோர் ஏ புற.116-19
      மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும் புற.117-1
      தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும் புற.117-2
      வயல் அகம் நிறைய புதல் பூ மலர புற.117-3
      மனை தலை மகவை ஈன்ற அமர் கண் புற.117-4
      ஆமா நெடு நிரை நல் புல் ஆர புற.117-5
      கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி புற.117-6
      பெயல் பிழைப்பு அறியா புன்புலத்தது ஏ புற.117-7
      பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய புற.117-8
      பாசு இலை முல்லை முகைக்கும் புற.117-9
      ஆய் தொடி அரிவையர் தந்தை நாடு ஏ புற.117-10
      அறை உம் பொறை மணந்த தலைய புற.118-1
      எண் நாள் திங்கள் அனைய கொடு கரை புற.118-2
      தெள் நீர் சிறு குளம் கீள்வது மாதோ புற.118-3
      கூர் வேல் குவஈய மொய்ம்பின் புற.118-4
      தேர் வண் பாரி தண் பறம்பு நாடு ஏ புற.118-5
      கார் பெயல் தலஈய காண்பு இன் காலை புற.119-1
      களிற்று முகம் வரியின் தெறுழ் வீ பூப்ப புற.119-2
      செ புற்று ஈயலின் இன் அளை புளித்து புற.119-3
      மெல் தினை யாணர்த்து நந்தும் கொல் ஓ புற.119-4
      நிழல் இல் நீள் இடை தனி மரம் போல புற.119-5
      பணை கெழு வேந்தரை இறந்தும் புற.119-6
      இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடு ஏ புற.119-7
      வெப்புள் விளைந்த வேங்கை செ சுவல் புற.120-1
      கார் பெயல் கலித்த பெரு பாட்டு ஈரத்து புற.120-2
      பூழி மயங்க பல உழுது வித்தி புற.120-3
      பல்லி ஆடிய பல் கிளை செவ்வி புற.120-4
      களை கால் கழாலின் தோடு ஒலிபு நந்தி புற.120-5
      மெல் மயில் புனிற்று பெடை கடுப்ப நீடி புற.120-6
      கரு தாள் போகி ஒருங்கு பீள் விரிந்து புற.120-7
      கீழ் உம் மேல் எஞ்சாமை பல காய்த்து புற.120-8
      வாலிதின் விளைந்த புது வரகு அரிய புற.120-9
      தினை கொய்ய கவ்வை கறுப்ப அவரை புற.120-10
      கொழும் கொடி விளர் காய் கோள் பதம் ஆக புற.120-11
      நிலம் புதை பழுனிய மட்டின் தேறல் புற.120-12
      புல் வேய் குரம்பை குடி தொறும் பகர்ந்து புற.120-13
      நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு புற.120-14
      பெரு தோள் தாலம் பூசல் மேவர புற.120-15
      வருந்தா யாணர்த்து நந்தும் கொல் ஓ புற.120-16
      இரு பல் கூந்தல் மடந்தையர் தந்தை புற.120-17
      ஆடு கழை நரலும் சேண் சிமை புலவர் புற.120-18
      பாடி ஆனா பண்பின் பகைவர் புற.120-19
      ஓடு கழல் கம்பலை கண்ட புற.120-20
      செரு வெ சேஎய் பெரு விறல் நாடு ஏ புற.120-21
      ஒரு திசை ஒருவனை உள்ளி நால் புற.121-1
      பலர் உம் வருவர் பரிசில் மாக்கள் புற.121-2
      வரிசை அறிதல் ஓ அரிது ஏ பெரிது உம் புற.121-3
      ஈதல் எளிது ஏ மா வண் தோன்றல் புற.121-4
      அது நன்கு அறிந்தனை ஆயின் புற.121-5
      பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டு எ புற.121-6
      கடல் கொளப்படாஅது உடலுநர் ஊக்கார் புற.122-1
      கழல் புனை திருந்து அடி காரி நின் நாடு ஏ புற.122-2
      அழல் புறந்தரூஉம் அந்தணரது ஏ புற.122-3
      வீயா திருவின் விறல் கெழு தானை புற.122-4
      மூவர் உள் ஒருவன் துப்பு ஆகியர் என புற.122-5
      ஏத்தினர் தரூஉம் கூழ் ஏ நும் குடி புற.122-6
      வாழ்த்தினர் வரூஉம் இரவலரது ஏ புற.122-7
      வடமீன் புரையும் கற்பின் மடம் மொழி புற.122-8
      அரிவை தோள் அளவு அல்லதை புற.122-9
      நினது என இலை நீ பெருமிதத்தை ஏ புற.122-10
      நாள் கள் உண்டு மகிழ் மகிழின் புற.123-1
      யார்க்கு உம் எளிது ஏ தேர் ஈதல் புற.123-2
      தொலையா நல் இசை விளங்கு மலையன் புற.123-3
      மகிழாது ஈத்த இழை அணி நெடு தேர் புற.123-4
      பயன் கெழு முள்ளூர் மீமிசை புற.123-5
      பட்ட மாரி உறையினும் பல ஏ புற.123-6
      நாள் அன்று போகி புள் இடை தட்ப புற.124-1
      பதன் அன்று புக்கு திறன் மொழியினும் புற.124-2
      வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொள புற.124-3
      பாடு ஆன்று இரங்கும் அருவி புற.124-4
      பீடு கெழு மலையன் பாடியோர் ஏ புற.124-5
      பருத்தி பெண்டின் பனுவல் அன்ன புற.125-1
      நெருப்பு சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும் குறை புற.125-2
      பரூஉ கள் மண்டையொடு ஊழ் மாறு பெயர புற.125-3
      உண்கும் எந்தை நின் காண்கு வந்திசின் ஏ புற.125-4
      நள்ளாதார் மிடல் சாய்த்த புற.125-5
      வல்லாள நின் மகிழ் இருக்கை ஏ புற.125-6
      உழுத நோன் பகடு அழி தின்றாங்கு புற.125-7
      நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவு ஏ புற.125-8
      குன்றத்து அன்ன களிறு பெயர புற.125-9
      கடந்து அட்டு வென்றோன் உம் நின் கூறும் ஏ புற.125-10
      வெலீஇயோன் இவன் என புற.125-11
      கழல் அணி பொலிந்த சே அடி நிலம் கவர்பு புற.125-12
      விரைந்து வந்து சமம் தாங்கிய புற.125-13
      வல் வேல் மலையன் அல்லன் ஆயின் புற.125-14
      நல் அமர் கடத்தல் எளிது மன் நமக்கு என புற.125-15
      தோற்றோன் தான் உம் நின் கூறும் ஏ புற.125-16
      தொலஈயோன் இவன் என புற.125-17
      ஒரு நீ ஆயினை பெரும பெரு மழைக்கு புற.125-18
      இருக்கை சான்ற உயர் மலை புற.125-19
      திரு தகு சேஎய் நின் பெற்றிசினோர்க்கு ஏ புற.125-20
      ஒன்னார் யானை ஓடை பொன் கொண்டு புற.126-1
      பாணர் சென்னி பொலிய தஈ புற.126-2
      வாடா தாமரை சூட்டிய விழு சீர் புற.126-3
      ஓடா பூட்கை உரவோன் மருக புற.126-4
      வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே புற.126-5
      நின் வயின் கிளக்குவம் ஆயின் கங்குல் புற.126-6
      துயில் மடிந்தன்ன தூங்கு இருள் இறும்பின் புற.126-7
      பறை இசை அருவி முள்ளூர் பொருந புற.126-8
      தெறல் அரு மரபின் நின் கிளையொடு உம் பொலிய புற.126-9
      நிலம் மிசை பரந்த மக்கட்கு எல்லாம் புற.126-10
      புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் புற.126-11
      இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி புற.126-12
      பரந்து இசை நிற்க பாடினன் அதன் கொண்டு புற.126-13
      சினம் மிகு தானை வானவன் குட கடல் புற.126-14
      பொலம் தரு நாவாய் ஓட்டிய அ வழி புற.126-15
      பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை புற.126-16
      இன்மை துரப்ப இசை தர வந்து நின் புற.126-17
      வண்மையின் தொடுத்தனம் யாம் ஏ முள் எயிற்று புற.126-18
      அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப புற.126-19
      அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய புற.126-20
      அரு சமம் ததைய தாக்கி நன்று உம் புற.126-21
      நண்ணா தெவ்வர் தாங்கும் புற.126-22
      பெண்ணை அம் படப்பை நாடு கிழவோய் ஏ புற.126-23
      களம் கனி அன்ன கரு கோட்டு சீறியாழ் புற.127-1
      பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென புற.127-2
      களிறு இல ஆகிய புல் அரை நெடு வெளில் புற.127-3
      கான மஞ்ஞை கணனொடு சேப்ப புற.127-4
      ஈகை அரிய இழை அணி மகளிரொடு புற.127-5
      சாயின்று என்ப ஆஅய் கோயில் புற.127-6
      சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் புற.127-7
      பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி புற.127-8
      உரை சால் ஓங்கு புகழ் ஒரீஇய புற.127-9
      முரைசு கெழு செல்வர் நகர் போலாது ஏ புற.127-10
      மன்ற பலவின் மா சினை மந்தி புற.128-1
      இரவலர் நாற்றிய விசி கூடு முழவின் புற.128-2
      பாடு இன் தெள் கண் கனி செத்து அடிப்பின் புற.128-3
      அன்னம் சேவல் மாறு எழுந்து ஆலும் புற.128-4
      கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் புற.128-5
      ஆடு மகள் குறுகின் அல்லது புற.128-6
      பீடு கெழு மன்னர் குறுகல் ஓ அரிது ஏ புற.128-7
      குறி இறை குரம்பை குறவர் மாக்கள் புற.129-1
      வாங்கு அமை பழுனிய தேறல் மகிழ்ந்து புற.129-2
      வேங்கை முன்றில் குரவை அயரும் புற.129-3
      தீம் சுளை பலவின் மா மலை கிழவன் புற.129-4
      ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல் புற.129-5
      இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று புற.129-6
      வானம் மீன் பல பூப்பின் ஆனாது புற.129-7
      ஒரு வழி கரு இன்றி புற.129-8
      பெரு வெள்ளென்னின் பிழையாது மன் ஏ புற.129-9
      விளங்கு மணி கொடு பூண் ஆஅய் நின் நாட்டு புற.130-1
      இள பிடி ஒரு சூல் பத்து ஈனும் ஓ புற.130-2
      நின் உம் மலை பாடி வருநர்க்கு
      இன் முகம் கரவாது உவந்து நீ அளித்த புற.130-4
      அண்ணல் யானை எண்ணின் கொங்கர் புற.130-5
      குட கடல் ஓட்டிய ஞான்றை புற.130-6
      தலைப்பெயர்த்திட்ட வேலினும் பல ஏ புற.130-7
      மழை கணம் சேக்கும் மா மலை கிழவன் புற.131-1
      வழை பூ கண்ணி வாய் வாள் அண்டிரன் புற.131-2
      குன்றம் பாடின கொல் ஓ புற.131-3
      களிறு மிக உடைய இ கவின் பெறு காடு ஏ புற.131-4
      முன் உள்ளுவோனை பின் உள்ளினேன் ஏ புற.132-1
      ஆழ்க என் உள்ளம் போழ்க நா ஏ புற.132-2
      பாழ் ஊர் கிணற்றின் தூர்க என் செவி ஏ புற.132-3
      நரந்தை நறு புல் மேய்ந்த கவரி புற.132-4
      குவளை பை சுனை பருகி அயல புற.132-5
      தகர தண் நிழல் பிணையொடு வதியும் புற.132-6
      வட திசையது ஏ வான் தோய் இமயம் புற.132-7
      தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின் புற.132-8
      பிறழ்வது மன் ஓ இ மலர் தலை உலகு ஏ புற.132-9
      மெல் இயல் விறலி நீ நல் இசை செவியின் புற.133-1
      கேட்பின் அல்லது காண்பு அறியலை ஏ புற.133-2
      காண்டல் வேண்டினை ஆயின் மாண்ட நின் புற.133-3
      விரை வளர் கூந்தல் வரை வளி உளர புற.133-4
      கலவ மஞ்ஞையின் காண்வர இயலி புற.133-5
      மாரி அன்ன வண்மை புற.133-6
      தேர் வேள் ஆயஇ காணிய சென்ம் ஏ புற.133-7
      இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் புற.134-1
      அற விலை வணிகன் ஆஅய் அல்லன் புற.134-2
      பிறர் உம் சான்றோர் சென்ற நெறி என புற.134-3
      ஆங்கு பட்டன்று அவன் கைவண்மை ஏ புற.134-4
      கொடுவரி வழங்கும் கோடு உயர் நெடு வரை புற.135-1
      அரு விடர் சிறு நெறி ஏறலின் வருந்தி புற.135-2
      தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின் புற.135-3
      வளை கை விறலி என் பின்னள் ஆக புற.135-4
      பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் புற.135-5
      வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப புற.135-6
      படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ் புற.135-7
      ஒல்கல் உள்ளமொடு ஒரு புடை தழீஇ புற.135-8
      புகழ் சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி புற.135-9
      வந்தனென் எந்தை யான் ஏ என்றும் புற.135-10
      மன்று படு பரிசிலர் காணின் கன்றொடு புற.135-11
      கறை அடி யானை இரியல் போக்கும் புற.135-12
      மலை கெழு நாடன் மா வேள் ஆஅய் புற.135-13
      களிறு உம் அன்று ஏ மா
      ஒளிறு படை புரவிய தேர் உம் அன்று ஏ புற.135-15
      பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்கு அவர் புற.135-16
      தமது என தொடுக்குவர் ஆயின் எமது புற.135-17
      பற்றல் தேற்றா பயம் கெழு தாயமொடு புற.135-18
      அன்ன ஆக நின் ஊழி நின்னை புற.135-19
      காண்டல் வேண்டிய அளவை வேண்டார் புற.135-20
      உறு முரண் கடந்த ஆற்றல் புற.135-21
      பொது மீக்கூற்றத்து நாடு கிழவோய் ஏ புற.135-22
      யாழ் பத்தர் புறம் கடுப்ப புற.136-1
      இழை வலந்த பல் துன்னத்து புற.136-2
      இடை புரை பற்றி பிணி விடாஅ புற.136-3
      ஈர் குழாத்தோடு இறை கூர்ந்த புற.136-4
      பேஎன் பகை என ஒன்று என்கு ஓ புற.136-5
      உண்ணாமையின் ஊன் வாடி புற.136-6
      தெள் நீரின் கண் மல்கி புற.136-7
      கசிவுற்ற என் பல் கிளையொடு புற.136-8
      பசி அலைக்கும் பகை ஒன்று என்கு ஓ புற.136-9
      அன்ன தன்மை உம் அறிந்தீயார் புற.136-10
      நின்னது தா என நிலை தளர புற.136-11
      மரம் பிறங்கிய நளி சிலம்பில் புற.136-12
      குரங்கு அன்ன புன் குறு கூளியர் புற.136-13
      பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கு ஓ புற.136-14
      ஆஅங்கு எனை பகை உம் அறியுநன் ஆய் புற.136-15
      என கருதி பெயர் ஏத்தி புற.136-16
      வாய் ஆர நின் இசை நம்பி புற.136-17
      சுடர் சுட்ட சுரத்து ஏறி புற.136-18
      இவண் வந்த பெரு நசையேம் புற.136-19
      எமக்கு ஈவோர் பிறர்க்கு புற.136-20
      பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப என புற.136-21
      அனைத்து உரைத்தனன் யான் ஆக புற.136-22
      நினக்கு ஒத்தது நீ நாடி புற.136-23
      நல்கினை விடுமதி பரிசில் அல்கல் உம் புற.136-24
      தண் புனல் வாயில் துறையூர் முன்துறை புற.136-25
      நுண் பல மணலினும் ஏத்தி புற.136-26
      உண்குவம் பெரும நீ நல்கிய வளன் ஏ புற.136-27
      இரங்கு முரசின் இனம் சால் யானை புற.137-1
      முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை புற.137-2
      இன்னும் ஓர் யான் அவா அறியேன் ஏ புற.137-3
      நீ ஏ முன் யான் அறியுமோன் துவன்றிய புற.137-4
      கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது புற.137-5
      கழை கரும்பின் ஒலிக்குந்து புற.137-6
      கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும் புற.137-7
      கண் அன்ன மலர் பூக்குந்து புற.137-8
      கரு கால் வேங்கை மலரின் நாள் உம் புற.137-9
      பொன் அன்ன வீ சுமந்து புற.137-10
      மணி அன்ன நீர் கடல் படரும் புற.137-11
      செ வரை படப்பை நாஞ்சில் பொருந புற.137-12
      சிறு வெள் அருவி பெரு கல் நாடனை புற.137-13
      நீ வாழியர் நின் தந்தை புற.137-14
      தாய் வாழியர் நின் பயந்திசினோர் ஏ புற.137-15
      ஆன் இனம் கலித்த அதர் பல கடந்து புற.138-1
      மான் இனம் கலித்த மலை பின் ஒழிய புற.138-2
      மீன் இனம் கலித்த துறை பல நீந்தி புற.138-3
      உள்ளி வந்த வள் உயிர் சீறியாழ் புற.138-4
      சிதாஅர் உடுக்கை முதாஅரி பாண புற.138-5
      நீ ஏ பேர் எண்ணலை நின் இறை புற.138-6
      மாறி வா என மொழியலன் மாதோ புற.138-7
      ஒலி இரு கதுப்பின் ஆய் இழை கணவன் புற.138-8
      கிளி மரீஇய வியன் புனத்து புற.138-9
      மரன் அணி பெரு குரல் அனையன் ஆதலின் புற.138-10
      நின்னை வருதல் அறிந்தனர் யார் ஏ புற.138-11
      சுவல் அழுந்த பல காய புற.139-1
      சில் ஓதி பல் இளைஞர் உம் ஏ புற.139-2
      அடி வருந்த நெடிது ஏறிய புற.139-3
      கொடி மருங்குல் விறலியர் உம் ஏ புற.139-4
      வாழ்தல் வேண்டி புற.139-5
      பொய் கூறேன் மெய் கூறுவல் புற.139-6
      ஓடா பூட்கை உரவோர் மருக புற.139-7
      உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந புற.139-8
      மாயா உள்ளமொடு பரிசில் துன்னி புற.139-9
      கனி பதம் பார்க்கும் காலை அன்று ஏ புற.139-10
      ஈதல் ஆனான் வேந்து ஏ வேந்தற்கு புற.139-11
      சாதல் அஞ்சாய் நீ ஏ ஆயிடை புற.139-12
      இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள் புற.139-13
      அரு சமம் வருகுவது ஆயின் புற.139-14
      வருந்தல் உம் உண்டு என் பைதல் அம் கடும்பு ஏ புற.139-15
      தடவு நிலை பலவின் நாஞ்சில் பொருநன் புற.140-1
      மடவன் மன்ற செ நா புலவீர் புற.140-2
      வளை கை விறலியர் படப்பை கொய்த புற.140-3
      அடகின் கண்ணுறை ஆக யாம் சில புற.140-4
      அரிசி வேண்டினேம் ஆக தான் பிற புற.140-5
      வரிசை அறிதலின் தன் உம் தூக்கி புற.140-6
      இரு கடறு வளஈய குன்றத்து அன்னது ஓர் புற.140-7
      பெரு களிறு நல்கியோன் ஏ அன்னது ஓர் புற.140-8
      தேற்றா ஈகை உம் உளது கொல் புற.140-9
      போற்றார் அம்ம பெரியோர் தம் கடன் ஏ புற.140-10
      பாணன் சூடிய பசு பொன் தாமரை புற.141-1
      மாண் இழை விறலி மாலையொடு விளங்க புற.141-2
      கடு பரி நெடு தேர் பூட்டு விட்டு அசஈ புற.141-3
      ஊரீர் போல சுரத்து இடை இருந்தனிர் புற.141-4
      யாரீர் ஓ என வினவல் ஆனா புற.141-5
      கார் என் ஒக்கல் கடு பசி இரவல புற.141-6
      வென் வேல் அண்ணல் காணா ஊங்கு ஏ புற.141-7
      நின்னினும் புல்லியேம் மன் ஏ இனி புற.141-8
      இன்னேம் ஆயினேம் மன் ஏ என்றும் புற.141-9
      உடாஅ போரா ஆகுதல் அறிந்து உம் புற.141-10
      படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ புற.141-11
      கடாஅ யானை கலி மான் பேகன் புற.141-12
      எத்துணை ஆயினும் ஈத்தல் நன்று என புற.141-13
      மறுமை நோக்கின்று ஓ அன்று ஏ புற.141-14
      பிறர் வறுமை நோக்கின்று அவன் கை வண்மை ஏ புற.141-15
      அறு குளத்து உகுத்து உம் அகல் வயல் பொழிந்து புற.142-1
      உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டி உம் புற.142-2
      வரையா மரபின் மாரி போல புற.142-3
      கடாஅ யானை கழல் கால் பேகன் புற.142-4
      கொடைமடம் படுதல் அல்லது புற.142-5
      படை மடம் படான் பிறர் மயக்குறின் ஏ புற.142-6
      மலை வான் கொள்க என உயர் பலி தூஉய் புற.143-1
      மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என புற.143-2
      கடவுள் பேணிய குறவர் மாக்கள் புற.143-3
      பெயல் கண் மாறிய உவகையர் சாரல் புற.143-4
      புனம் தினை அயிலும் நாட சினம் போர் புற.143-5
      கைவள் ஈகை கடு மான் பேக புற.143-6
      யார் கொல் அளியள் தான் ஏ நெருநல் புற.143-7
      சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தென புற.143-8
      குணில் பாய் முரசின் இரங்கும் அருவி புற.143-9
      நளி இரு சிலம்பின் சீறூர் ஆங்கண் புற.143-10
      வாயில் தோன்றி வாழ்த்தி நின்று புற.143-11
      நின் உம் மலை பாட இன்னாது
      இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் புற.143-13
      முலை அகம் நனைப்ப விம்மி புற.143-14
      குழல் இனைவது போல் அழுதனள் பெரிது ஏ புற.143-15
      அருளாய் ஆகல் ஓ கொடிது ஏ இருள் வர புற.144-1
      சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின் புற.144-2
      கார் எதிர் கானம் பாடினேம் ஆக புற.144-3
      நீல் நறு நெய்தலின் பொலிந்த உண் கண் புற.144-4
      கலுழ்ந்து வார் அரி பனி பூண் அகம் நனைப்ப புற.144-5
      இனைதல் ஆனாள் ஆக இளையோய் புற.144-6
      கிளையஇ மன் எம் கேள் வெய்யோற்கு என புற.144-7
      யாம் தன் தொழுதனம் வினவ காந்தள் புற.144-8
      முகை புரை விரலின் கண்ணீர் துடையா புற.144-9
      யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி புற.144-10
      எம் போல் ஒருத்தி நலன் நயந்து என்றும் புற.144-11
      வரூஉம் என்ப வயங்கு புகழ் பேகன் புற.144-12
      ஒல்லென ஒலிக்கும் தேரொடு புற.144-13
      முல்லை வேலி நல் ஊரான் ஏ புற.144-14
      மடம் தகை மா மயில் பனிக்கும் என்று அருளி புற.145-1
      படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை புற.145-2
      கடாஅ யானை கலி மான் பேக புற.145-3
      பசித்து உம் வாரேம் பாரம் இலம் ஏ புற.145-4
      களம் கனி அன்ன கரு கோட்டு சீறியாழ் புற.145-5
      நயம் புரிந்து உறையுநர் நடுங்க பண்ணி புற.145-6
      அறம் செய்தீம் ஓ அருள் வெய்யோய் என புற.145-7
      இஃது யாம் இரந்த பரிசில் அஃது இருளின் புற.145-8
      இனம் மணி நெடு தேர் ஏறி புற.145-9
      இன்னாது உறைவி அரு படர் களைம் ஏ புற.145-10
      அன்ன ஆக நின் அரு கல வெறுக்கை புற.146-1
      அவை பெறல் வேண்டேம் அடு போர் பேக புற.146-2
      சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்புலம் புற.146-3
      நல் நாடு பாட என்னை நயந்து புற.146-4
      பரிசில் நல்குவை ஆயின் குரிசில் நீ புற.146-5
      நல்காமையின் நைவர சாஅய் புற.146-6
      அரு துயர் உழக்கும் நின் திருந்து இழை அரிவை புற.146-7
      கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன புற.146-8
      ஒலி மெல் கூந்தல் கமழ் புகை கொளீஇ புற.146-9
      தண் கமழ் கோதை புனைய புற.146-10
      வண் பரி நெடு தேர் பூண்க நின் மா ஏ புற.146-11
      கல் முழை அருவி பல் மலை நீந்தி புற.147-1
      சீறியாழ் செவ்வழி பண்ணி வந்தது ஐ புற.147-2
      கார் வான் இன் உறை தமியள் கேளா புற.147-3
      நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும் புற.147-4
      அரி மதர் மழை கண் அம் மா அரிவை புற.147-5
      நெய்யொடு துறந்த மை இரு கூந்தல் புற.147-6
      மண்ணுறு மணியின் மாசு அற மண்ணி புற.147-7
      புது மலர் கஞல இன்று பெயரின் புற.147-8
      அது மன் எம் பரிசில் ஆவியர் கோ ஏ புற.147-9
      கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி நின் புற.148-1
      அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி புற.148-2
      நாள் தொறும் நல் கலம் களிற்றொடு கொணர்ந்து புற.148-3
      கூடு விளங்கு வியல் நகர் பரிசில் முற்று அளிப்ப புற.148-4
      பீடு இல் மன்னர் புகழ்ச்சி வேண்டி புற.148-5
      செய்யா கூறி கிளத்தல் புற.148-6
      எய்யாதாகின்று எம் சிறு செ நா ஏ புற.148-7
      நள்ளி வாழி ஓ நள்ளென் புற.149-1
      மாலை மருதம் பண்ணி காலை புற.149-2
      கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி புற.149-3
      வரவு எமர் மறந்தனர் அது நீ புற.149-4
      புரவு கடன் பூண்ட வண்மையான் ஏ புற.149-5
      கூதிர் பருந்தின் இரு சிறகு அன்ன புற.150-1
      பாறிய சிதாரேன் பலவு முதல் பொருந்தி புற.150-2
      தன் உம் உள்ளேன் பிறிது புலம் படர்ந்த என் புற.150-3
      உயங்கு படர் வருத்தம் உம் உலைவு நோக்கி புற.150-4
      மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால் புற.150-5
      வான் கதிர் திரு மணி விளங்கும் சென்னி புற.150-6
      செல்வம் தோன்றல் ஓர் வல் வில் வேட்டுவன் புற.150-7
      தொழுதனென் எழுவேன் கை கவித்து இரீஇ புற.150-8
      இழுதின் அன்ன வால் நிணம் கொழும் குறை புற.150-9
      கான் அதர் மயங்கிய இளையர் வல்லே புற.150-10
      தாம் வந்து எய்தா அளவை ஒய்யென புற.150-11
      தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு நின் புற.150-12
      இரு பேர் ஒக்கலொடு தின்ம் என தருதலின் புற.150-13
      அமிழ்தின் மிசைந்து காய் பசி நீங்கி புற.150-14
      நல் மரன் நளிய நறு தண் சாரல் புற.150-15
      கல் மிசை அருவி தண்ணென பருகி புற.150-16
      விடுத்தல் தொடங்கினேன் ஆக வல்லே புற.150-17
      பெறுதற்கு அரிய வீறு சால் நல் கலம் புற.150-18
      பிறிது ஒன்று இல்லை காட்டு நாட்டேம் என புற.150-19
      மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் புற.150-20
      மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன் புற.150-21
      எ நாடு ஓ என உம் சொல்லான் புற.150-22
      யாரீர் ஓ என பேர் உம் சொல்லான் புற.150-23
      பிறர் கூற வழி கேட்டிசின் ஏ புற.150-24
      இரும்பு புனைந்து இயற்றா பெரு பெயர் தோட்டி புற.150-25
      அ மலை காக்கும் அணி நெடு குன்றின் புற.150-26
      பளிங்கு வகுத்தன்ன தீம் நீர் புற.150-27
      நளி மலை நாடன் நள்ளி அவன் என ஏ புற.150-28
      பண்டு உம் பாடுநர் உவப்ப
      விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் புற.151-2
      கிழவன் சேண் புலம் படரின் இழை அணிந்து புற.151-3
      புன் தலை மட பிடி பரிசில் ஆக புற.151-4
      பெண்டிர் உம் தம் பதம் கொடுக்கும் வண் புகழ் புற.151-5
      கண்டீரக்கோன் ஆகலின் நன்று உம் புற.151-6
      முயங்கல் ஆன்றிசின் யான் ஏ பொலம் தேர் புற.151-7
      நன்னன் மருகன் அன்றி உம் நீ புற.151-8
      முயங்கற்கு ஒத்தனை மன் ஏ வயங்கு மொழி புற.151-9
      பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை புற.151-10
      அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும் புற.151-11
      மணம் கமழ் மால் வரை வரைந்தனர் எமர் ஏ புற.151-12
      வேழம் வீழ்த்த விழு தொடை பகழி புற.152-1
      பேழ் வாய் உழுவையஇ பெரும்பிறிது உறீஇ புற.152-2
      புழல் தலை புகர் கலை உருட்டி உரல் புற.152-3
      கேழல் பன்றி வீழ அயலது புற.152-4
      ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும் புற.152-5
      வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன் புற.152-6
      புகழ் சால் சிறப்பின் அம்பு மிக திளைக்கும் புற.152-7
      கொலைவன் யார் கொல் ஓ மற்று இவன் புற.152-8
      விலைவன் போலான் வெறுக்கை நன்கு உடையன் புற.152-9
      ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் புற.152-10
      சாரல் அருவி பய மலை கிழவன் புற.152-11
      ஓரி கொல் ஓ அல்லன்
      பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீர் உம் புற.152-13
      மண் முழா அமைமின் பண் யாழ் நிறுமின் புற.152-14
      கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின் புற.152-15
      எல்லரி தொடுமின் ஆகுளி புற.152-16
      பதலை ஒரு கண் பையென இயக்குமின் புற.152-17
      மதலை மா கோல் கைவலம் தமின் என்று புற.152-18
      இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி புற.152-19
      மூ ஏழ் துறை உம் முறை உளி கழிப்பி புற.152-20
      கோ என பெயரிய காலை ஆங்கு அது புற.152-21
      தன் பெயர் ஆகலின் நாணி மற்று யாம் புற.152-22
      நாட்டு இடன் வருதும் ஈங்கு ஓர்
      வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என புற.152-24
      வேட்டது மொழிய உம் விடாஅன் வேட்டத்தில் புற.152-25
      தான் உயிர் செகுத்த மான் நிணம் புழுக்கோடு புற.152-26
      ஆன் உருக்கு அன்ன வேரியஇ நல்கி புற.152-27
      தன் மலை பிறந்த தா இல் நல் பொன் புற.152-28
      பல் மணி குவையொடு உம் விரஈ கொண்ம் என புற.152-29
      சுரத்து இடை நல்கியோன் ஏ விடர் சிமை புற.152-30
      ஓங்கு இரு கொல்லி பொருநன் புற.152-31
      ஓம்பா ஈகை விறல் வெய்யோன் ஏ புற.152-32
      மழை அணி குன்றத்து கிழவன் நாள் உம் புற.153-1
      இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும் புற.153-2
      சுடர்விடு பசு பூண் சூர்ப்பு அமை முன்கை புற.153-3
      அடு போர் ஆனா ஆதன் ஓரி புற.153-4
      மாரி வண் கொடை காணிய நன்று உம் புற.153-5
      சென்றது மன் எம் கண்ணுள் அம் கடும்பு ஏ புற.153-6
      பனி நீர் பூவா மணி மிடை குவளை புற.153-7
      வால் நார் தொடுத்த கண்ணி உம் கலன் புற.153-8
      யானை இனத்தொடு பெற்றனர் நீங்கி புற.153-9
      பசியார் ஆகல் மாறு கொல் விசி பிணி புற.153-10
      கூடு கொள் இன் இயம் கறங்க புற.153-11
      ஆடல் உம் ஒல்லார் தம் பாடல் மறந்து ஏ புற.153-12
      திரை பொரு முந்நீர் கரை நணி செலினும் புற.154-1
      அறியுநர் காணின் வேட்கை நீக்கும் புற.154-2
      சில் நீர் வினவுவர் மாந்தர் அது போல் புற.154-3
      அரசர் உழையர் ஆக உம் புரை தபு புற.154-4
      வள்ளியோர் படர்குவர் புலவர் அதனால் புற.154-5
      யான் உம் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன் புற.154-6
      உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனன் ஏ புற.154-7
      ஈ என இரத்தல் ஓ அரிது ஏ நீ அது புற.154-8
      நல்கினும் நல்காய் ஆயினும் வெல் போர் புற.154-9
      எறி படைக்கு ஓடா ஆண்மை அறுவை புற.154-10
      தூ விரி கடுப்ப துவன்றி மீமிசை புற.154-11
      தண் பல இழிதரும் அருவி நின் புற.154-12
      கொண் பெரு கானம் பாடல் எனக்கு எளிது ஏ புற.154-13
      வணர் கோட்டு சீறியாழ் வாடு புடை தழீஇ புற.155-1
      உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என புற.155-2
      கிளக்கும் பாண கேள் இனி நயத்தின் புற.155-3
      பாழ் ஊர் நெருஞ்சி பசலை வான் பூ புற.155-4
      ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாங்கு புற.155-5
      இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ் புற.155-6
      கொண் பெரு கானத்து கிழவன் புற.155-7
      தண் தார் அகலம் நோக்கின மலர்ந்து ஏ புற.155-8
      ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம் என்றும் புற.156-1
      இரண்டு நன்கு உடைத்து ஏ கொண் பெரு கானம் புற.156-2
      நச்சி சென்ற இரவலர் சுட்டி புற.156-3
      தொடுத்து உண கிடப்பினும் கிடக்கும் அஃது ஆன்று புற.156-4
      நிறை அரு தானை வேந்தரை புற.156-5
      திறை கொண்டு பெயர்க்கும் செம்மல் உம் உடைத்து ஏ புற.156-6
      தமர் தன் தப்பின் அது நோன்றல் உம் புற.157-1
      பிறர் கையறவு தான் நாணுதல் உம் புற.157-2
      படை பழி தாரா மைந்தினன் ஆகல் உம் புற.157-3
      வேந்து உடை அவையத்து ஓங்குபு நடத்தல் உம் புற.157-4
      நும்மோர்க்கு தகுவன அல்ல எம்மோன் புற.157-5
      சிலை செல மலர்ந்த மார்பின் கொலை வேல் புற.157-6
      கோடல் கண்ணி குறவர் பெருமகன் புற.157-7
      ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை புற.157-8
      எல் படு பொழுதின் இனம் தலை மயங்கி புற.157-9
      கட்சி காணா கடமான் நல் ஏறு புற.157-10
      மடம் மான் நாகு பிணை பயிரின் விடர் முழை புற.157-11
      இரு புலி புகர் போத்து ஓர்க்கும் புற.157-12
      பெரு கல் நாடன் எம் ஏறைக்கு தகும் ஏ புற.157-13
      முரசு கடிப்பு இகுப்ப உம் வால் வளை துவைப்ப புற.158-1
      அரசு உடன் பொருத அண்ணல் நெடு வரை புற.158-2
      கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் புற.158-3
      பறம்பின் கோமான் பாரி உம் பிறங்கு மிசை புற.158-4
      கொல்லி ஆண்ட வல் வில் ஓரி உம் புற.158-5
      காரி ஊர்ந்து பேர் அமர் கடந்த புற.158-6
      மாரி ஈகை மற போர் மலையன் உம் புற.158-7
      ஊராது ஏந்திய குதிரை கூர் வேல் புற.158-8
      கூவிளம் கண்ணி கொடு பூண் எழினி உம் புற.158-9
      ஈர் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை புற.158-10
      அரு திறல் கடவுள் காக்கும் உயர் சிமை புற.158-11
      பெரு கல் நாடன் பேகன் உம் திருந்து மொழி புற.158-12
      மோசி பாடிய ஆய் உம் ஆர்வமுற்று புற.158-13
      உள்ளி வருநர் உலைவு நனி தீர புற.158-14
      தள்ளாது ஈயும் தகை சால் வண்மை புற.158-15
      கொள்ளார் ஓட்டிய நள்ளி உம் என ஆங்கு புற.158-16
      எழுவர் மாய்ந்த பின்றை அழி வர புற.158-17
      பாடி வருநர் உம் பிறர் கூடி புற.158-18
      இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண் புற.158-19
      உள்ளி வந்தனென் யான் ஏ விசும்புற புற.158-20
      கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி புற.158-21
      ஆசினி கவினிய பலவின் ஆர்வுற்று புற.158-22
      முள் புற முது கனி பெற்ற கடுவன் புற.158-23
      துய் தலை மந்தியஇ கையிடூஉ பயிரும் புற.158-24
      அதிரா யாணர் முதிரத்து கிழவ புற.158-25
      இவண் விளங்கு சிறப்பின் இயல் தேர் குமண புற.158-26
      இசை மேம் தோன்றிய வண்மையொடு புற.158-27
      பகை மேம்படுக நீ ஏந்திய வேல் ஏ புற.158-28
      வாழும் நாளோடு யாண்டு பல உண்மையின் புற.159-1
      தீர்தல் செல்லாது என் உயிர் என பல புலந்து புற.159-2
      கோல் கால் ஆக குறு பல ஒதுங்கி புற.159-3
      நூல் விரித்தன்ன கதுப்பினள் கண் துயின்று புற.159-4
      முன்றில் போகா முதிர்வினள் யாய் உம் புற.159-5
      பசந்த மேனியொடு படர் அட வருந்தி புற.159-6
      மருங்கில் கொண்ட பல் குறுமாக்கள் புற.159-7
      பிசைந்து தின வாடிய முலையள் பெரிது அழிந்து புற.159-8
      குப்பைக்கீரை கொய் கண் அகைத்த புற.159-9
      முற்றா இள தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று புற.159-10
      நீர் உலை ஆக ஏற்றி மோர் இன்று புற.159-11
      அவிழ் பதம் மறந்து பாசு அடகு மிசைந்து புற.159-12
      மாசொடு குறைந்த உடுக்கையள் அறம் பழியா புற.159-13
      துவ்வாள் ஆகிய என் வெய்யோள் உம் புற.159-14
      என்றாங்கு இருவர் நெஞ்சம் உம் உவப்ப கானவர் புற.159-15
      கரி புனம் மயக்கிய அகல் கண் கொல்லை புற.159-16
      ஐவனம் வித்தி மையுற கவினி புற.159-17
      ஈனல் செல்லா ஏனற்கு இழுமென புற.159-18
      கருவி வானம் தலஈயாங்கு உம் புற.159-19
      ஈத்த நின் புகழ் ஏத்தி தொக்க என் புற.159-20
      பசி தின திரங்கிய ஒக்கல் உம் உவப்ப புற.159-21
      உயர்ந்து ஏந்து மருப்பின் கொல் களிறு பெறினும் புற.159-22
      தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ புற.159-23
      இன்புற விடுதி ஆயின் சிறிது புற.159-24
      குன்றி உம் கொள்வல் கூர் வேல் குமண புற.159-25
      அதன் பட அருளல் வேண்டுவல் விறல் புகழ் புற.159-26
      வசை இல் விழு திணை பிறந்த புற.159-27
      இசை மேம் தோன்றல் நின் பாடிய யான் ஏ புற.159-28
      உரு கெழு ஞாயிற்று ஒள் கதிர் மிசைந்த புற.160-1
      முளி புல் கானம் குழைப்ப கல்லென புற.160-2
      அதிர் குரல் ஏறொடு துளி சொரிந்தாங்கு புற.160-3
      பசி தின திரங்கிய கசிவு உடை யாக்கை புற.160-4
      அவிழ் புகுவு அறியாது ஆகலின் வாடிய புற.160-5
      நெறி கொள் வரி குடர் குளிப்ப தண்ணென புற.160-6
      குய் கொள் கொழும் துவை நெய் உடை அடிசில் புற.160-7
      மதி சேர் நாள்மீன் போல நவின்ற புற.160-8
      சிறு பொன் நல் கலம் சுற்ற இரீஇ புற.160-9
      கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என புற.160-10
      அரிது பெறு பொலம் கலம் எளிதினின் வீசி புற.160-11
      நட்டோர் நட்ட நல் இசை குமணன் புற.160-12
      மட்டு ஆர் மறுகின் முதிரத்தோன் ஏ புற.160-13
      செல்குவை ஆயின் நல்குவன் பெரிது என புற.160-14
      பல் புகழ் நுவலுநர் கூற வல் விரைந்து புற.160-15
      உள்ளம் துரப்ப வந்தனென் எள்ளுற்று புற.160-16
      இல் உணா துறத்தலின் மறந்து உறையும் புற.160-17
      புல் உளை குடுமி புதல்வன் பல் மாண் புற.160-18
      பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன் புற.160-19
      கூழ் உம் சோறு கடஈ ஊழின் புற.160-20
      உள் இல் வறு கலம் திறந்து அழ கண்டு புற.160-21
      மறம் புலி உரைத்து உம் மதியம் காட்டி புற.160-22
      நொந்தனள் ஆகி நுந்தையஇ உள்ளி புற.160-23
      பொடிந்த நின் செவ்வி காட்டு என பல உம் புற.160-24
      வினவல் ஆனாள் ஆகி நனவின் புற.160-25
      அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப புற.160-26
      செல்லா செல்வம் மிகுத்தனை வல்லே புற.160-27
      விடுதல் வேண்டுவல் அத்தை படு திரை புற.160-28
      நீர் சூழ் நில வரை உயர நின் புற.160-29
      சீர் கெழு விழு புகழ் ஏத்துகம் பல ஏ புற.160-30
      நீண்டு ஒலி அழுவம் குறை பட முகந்துகொண்டு புற.161-1
      ஈண்டு செலல் கொண்மூ வேண்டு வயின் குழீஇ புற.161-2
      பெரு மலை அன்ன தோன்றல சூல் முதிர்பு புற.161-3
      உரும் உரறு கருவியொடு பெயல் கடன் இறுத்து புற.161-4
      வளம் மழை மாறிய என்றூழ் காலை புற.161-5
      மன்பதை எல்லாம் சென்று உண கங்கை புற.161-6
      கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றியாங்கு புற.161-7
      எமக்கு உம் பிறர்க்கு செம்மலை ஆகலின் புற.161-8
      அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர புற.161-9
      சென்று தலைவருந அல்ல அன்பு இன்று புற.161-10
      வன் கலை தெவிட்டும் அரு சுரம் இறந்தோர்க்கு புற.161-11
      இற்றை நாளொடு உம் யாண்டு தலைப்பெயர என புற.161-12
      கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து புற.161-13
      அரு துயர் உழக்கும் என் பெரு துன்புறுவி நின் புற.161-14
      தாள் படு செல்வம் காண்தொறும் மருள புற.161-15
      பனை மருள் தடம் கையொடு முத்து பட முற்றிய புற.161-16
      உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு புற.161-17
      ஒளி திகழ் ஓடை பொலிய மருங்கில் புற.161-18
      படு மணி இரட்ட ஏறி செம்மாந்து புற.161-19
      செலல் நசஈ உற்றனென் விறல் மிகு குருசில் புற.161-20
      இன்மை துரப்ப இசைதர வந்து நின் புற.161-21
      வண்மையின் தொடுத்த என் நயந்தனை கேண்மதி புற.161-22
      வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே புற.161-23
      என் அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த புற.161-24
      நின் அளந்து அறிமதி பெரும என்றும் புற.161-25
      வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்தி புற.161-26
      பல் பொறி கொண்ட ஏந்து எழில் அகலம் புற.161-27
      மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல புற.161-28
      நாள் முரசு இரங்கும் இடன் உடை வரைப்பில் நின் புற.161-29
      தாள் நிழல் வாழ்நர் நல் கலம் மிகுப்ப புற.161-30
      வாள் அமர் உழந்த நின் தானை உம் புற.161-31
      சீர் மிகு செல்வம் உம் ஏத்துகம் பல ஏ புற.161-32
      இரவலர் புரவலை நீ உம் அல்லை புற.162-1
      புரவலர் இரவலர்க்கு இல்லை உம் அல்லர் புற.162-2
      இரவலர் உண்மை உம் காண் இனி இரவலர்க்கு புற.162-3
      ஈவோர் உண்மை உம் காண் இனி நின் ஊர் புற.162-4
      கடிமரம் வருந்த தந்து யாம் பிணித்த புற.162-5
      நெடு நல் யானை எம் பரிசில் புற.162-6
      கடுமான் தோன்றல் செல்வல் யான் ஏ புற.162-7
      நின் நயந்து உறைநர்க்கு உம் நீ
      பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கு உம் புற.163-2
      கடும்பின் கடு பசி தீர யாழ நின் புற.163-3
      நெடு குறியெதிர்ப்பை நல்கியோர்க்கு உம் புற.163-4
      இன்னோர்க்கு என்னாது என்னொடு உம் சூழாது புற.163-5
      வல்லாங்கு வாழ்தும் என்னாது நீ உம் புற.163-6
      எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோய் ஏ புற.163-7
      பழம் தூங்கு முதிரத்து கிழவன் புற.163-8
      திருந்து வேல் குமணன் நல்கிய வளன் ஏ புற.163-9
      ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் புற.164-1
      ஆம்பி பூப்ப தேம்பு பசி உழவா புற.164-2
      பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி புற.164-3
      இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை புற.164-4
      சுவைத்தொறு அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி புற.164-5
      நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழை கண் என் புற.164-6
      மனையோள் எவ்வம் நோக்கி நினஈ புற.164-7
      நின் படர்ந்திசின் ஏ நல் போர் குமண புற.164-8
      என் நிலை அறிந்தனை ஆயின் இ புற.164-9
      தொடுத்து உம் கொள்ளாது அமையலென் அடுக்கிய புற.164-10
      பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ் புற.164-11
      மண் அமை முழவின் வயிரியர் புற.164-12
      இன்மை தீர்க்கும் குடி பிறந்தோய் ஏ புற.164-13
      மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் புற.165-1
      தம் புகழ் நிறீஇ தாம் மாய்ந்தனர் ஏ புற.165-2
      துன் அரு சிறப்பின் உயர்ந்த செல்வர் புற.165-3
      இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின் புற.165-4
      தொன்மை மாக்களின் தொடர்பு அறியலர் ஏ புற.165-5
      தாள் தாழ் படு மணி இரட்டும் பூ நுதல் புற.165-6
      ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகா புற.165-7
      கேடு இல் நல் இசை வய மான் தோன்றலை புற.165-8
      பாடி நின்றனென் ஆக கொன் ஏ புற.165-9
      பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் புற.165-10
      நாடு இழந்ததனினும் நனி இன்னாது என புற.165-11
      வாள் தந்தனன் ஏ தலை எனக்கு ஈய புற.165-12
      தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின் புற.165-13
      ஆடு மலி உவகையொடு வருவல் புற.165-14
      ஓடா பூட்கை நின் கிழமையோன் கண்டு ஏ புற.165-15
      நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை புற.166-1
      முது முதல்வன் வாய் போகாது புற.166-2
      ஒன்று புரிந்த ஈர் இரண்டின் புற.166-3
      ஆறு உணர்ந்த ஒரு முது நூல் புற.166-4
      இகல் கண்டோர் மிகல் சாய்மார் புற.166-5
      மெய் அன்ன பொய் உணர்ந்து புற.166-6
      பொய் ஓராது மெய் கொளீஇ புற.166-7
      மூ ஏழ் துறை உம் முட்டு இன்று போகிய புற.166-8
      உரை சால் சிறப்பின் உரவோர் மருக புற.166-9
      வினைக்கு வேண்டி நீ பூண்ட புற.166-10
      புலம் புல்வாய் கலை பச்சை புற.166-11
      சுவல் பூண் ஞாண் மிசை பொலிய புற.166-12
      மறம் கடிந்த அரு கற்பின் புற.166-13
      அறம் புகழ்ந்த வலை சூடி புற.166-14
      சிறு நுதல் பேர் அகல் அல்குல் புற.166-15
      சில சொல்லின் பல கூந்தல் நின் புற.166-16
      நிலைக்கு ஒத்த நின் துணை துணைவியர் புற.166-17
      தமக்கு அமைந்த தொழில் கேட்ப புற.166-18
      காடு என்றா நாடு என்று ஆங்கு புற.166-19
      ஈர் ஏழின் இடம் முட்டாது புற.166-20
      நீர் நாண நெய் வழங்கி உம் புற.166-21
      எண் நாண பல வேட்டு உம் புற.166-22
      மண் நாண புகழ் பரப்பி உம் புற.166-23
      அரு கடி பெரு காலை புற.166-24
      விருந்துற்ற நின் திருந்து ஏந்து நிலை புற.166-25
      என்றும் காண்க தில் அம்ம யாம் ஏ குடாஅது புற.166-26
      பொன் படு நெடு வரை புயல் ஏறு சிலைப்பின் புற.166-27
      பூ விரி புது நீர் காவிரி புரக்கும் புற.166-28
      தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண் புற.166-29
      உண்டு உம் தின்று ஊர்ந்து ஆடுகம்
      செல்வல் அத்தை யான் ஏ செல்லாது புற.166-31
      மழை அண்ணாப்ப நீடிய நெடு வரை புற.166-32
      கழை வளர் இமயம் போல புற.166-33
      நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையான் ஏ புற.166-34
      நீ ஏ அமர் காணின் கடந்து அவர் புற.167-1
      படை விலக்கி எதிர் நிற்றலின் புற.167-2
      வாஅள் வாய்த்த வடு ஆழ் யாக்கையொடு புற.167-3
      கேள்விக்கு இனியஇ கட்கு இன்னாய் ஏ புற.167-4
      அவர் ஏ நின் காணின் புறம் கொடுத்தலின் புற.167-5
      ஊறு அறியா மெய் யாக்கையொடு புற.167-6
      கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னார் ஏ புற.167-7
      அதனால் நீ உம் ஒன்று இனியஇ அவர் இனியர்
      ஒவ்வா யா உள மற்று ஏ வெல் போர் புற.167-9
      கழல் புனை திருந்து அடி கடு மான் கிள்ளி புற.167-10
      நின்னை வியக்கும் இ உலகம் அஃது புற.167-11
      என் ஓ பெரும உரைத்திசின் எமக்கு ஏ புற.167-12
      அருவி ஆர்க்கும் கழை பயில் நனம் தலை புற.168-1
      கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் புற.168-2
      கொழும் கிழங்கு மிளிர கிண்டி கிளையொடு புற.168-3
      கடுங்கண் கேழல் உழுத பூழி புற.168-4
      நன்னாள் வரு பதம் நோக்கி குறவர் புற.168-5
      உழாஅது வித்திய பரூஉ குரல் சிறு தினை புற.168-6
      முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் புற.168-7
      மரையான் கறந்த நுரை கொள் தீம் பால் புற.168-8
      மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி புற.168-9
      வான் கேழ் இரு புடை கழாஅது ஏற்றி புற.168-10
      சாந்த விறகின் உவித்த புன்கம் புற.168-11
      கூதளம் கவினிய குளவி முன்றில் புற.168-12
      செழும் கோள் வாழை அகல் இலை பகுக்கும் புற.168-13
      ஊரா குதிரை கிழவ கூர் வேல் புற.168-14
      நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி புற.168-15
      வடி நவில் அம்பின் வில்லோர் பெரும புற.168-16
      கை வள் ஈகை கடு மான் கொற்ற புற.168-17
      வையக வரைப்பில் தமிழகம் கேட்ப புற.168-18
      பொய்யா செ நா நெளிய ஏத்தி புற.168-19
      பாடுப என்ப பரிசிலர் நாள் உம் புற.168-20
      ஈயா மன்னர் நாண புற.168-21
      வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழ் ஏ புற.168-22
      நும் படை செல்லும் காலை அவர் புற.169-1
      எடுத்து எறி தானை முன்னரை எனாஅ புற.169-2
      அவர் படை வரூஉம் காலை நும் புற.169-3
      கூழை தாங்கிய அகல் யாற்று புற.169-4
      குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ புற.169-5
      அரிது ஆல் பெரும நின் செவ்வி என்றும் புற.169-6
      பெரிது ஆல் அத்தை என் கடும்பினது இடும்பை புற.169-7
      இன்னே விடுமதி பரிசில் வென் வேல் புற.169-8
      இள பல் கோசர் விளங்கு படை கன்மார் புற.169-9
      இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் புற.169-10
      பெரு மர கம்பம் போல புற.169-11
      பொருநர்க்கு உலையா நின் வலன் வாழிய ஏ புற.169-12
      மரை பிரித்து உண்ட நெல்லி வேலி புற.170-1
      பரல் உடை முன்றில் அம் குடி சீறூர் புற.170-2
      எல் அடிப்படுத்த கல்லா காட்சி புற.170-3
      வில் உழுது உண்மார் நாப்பண் ஒல்லென புற.170-4
      இழி பிறப்பாளன் கரு கை சிவப்ப புற.170-5
      வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடு துடி புற.170-6
      புலி துஞ்சு நெடு வரை குடிஞையோடு இரட்டும் புற.170-7
      மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன் புற.170-8
      குறுகல் ஓம்புமின் தெவ்விர் அவன் ஏ புற.170-9
      சிறு கண் யானை வெள் கோடு பயந்த புற.170-10
      ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து புற.170-11
      நார் பிழி கொண்ட வெ கள் தேறல் புற.170-12
      பண் அமை நல் யாழ் பாண் கடும்பு அருத்தி புற.170-13
      நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு புற.170-14
      இரும்பு பயன் படுக்கும் கரு கை கொல்லன் புற.170-15
      விசைத்து எறி கூடமொடு பொரூஉம் புற.170-16
      உலை கல் அன்ன வல்லாளன் ஏ புற.170-17
      இன்று செலினும் தரும் ஏ சிறு வரை புற.171-1
      நின்று செலினும் தரும் ஏ பின் உம் புற.171-2
      முன் ஏ தந்தனென் என்னாது துன்னி புற.171-3
      வைகல் உம் செலினும் பொய்யலன் ஆகி புற.171-4
      யாம் வேண்டியாங்கு எம் வறு கலம் நிறைப்போன் புற.171-5
      தான் வேண்டியாங்கு தன் இறை உவப்ப புற.171-6
      அரு தொழில் முடியர் ஓ திருந்து வேல் கொற்றன் புற.171-7
      இனம் மலி கத சே களனொடு வேண்டினும் புற.171-8
      களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும் புற.171-9
      அரு கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை புற.171-10
      பிறர்க்கு உம் அன்ன அறம் தகையன் ஏ புற.171-11
      அன்னன் ஆகலின் எந்தை உள் அடி புற.171-12
      முள் உம் நோவ உறாற்க தில்ல புற.171-13
      ஈவோர் அரிய இ உலகத்து புற.171-14
      வாழ்வோர் வாழ அவன் தாள் வாழிய ஏ புற.171-15
      ஏற்றுக உலை ஏ ஆக்குக சோறு புற.172-1
      கள் உம் குறைபடல் ஓம்புக ஒள் இழை புற.172-2
      பாடு வல் விறலியர் கோதை உம் புனைக புற.172-3
      அன்னவை பிற உம் செய்க என்னதூஉம் புற.172-4
      பரியல் வேண்டா வரு பதம் நாடி புற.172-5
      ஐவனம் காவலர் பெய் தீ நந்தின் புற.172-6
      ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும் புற.172-7
      வன்புலம் நாடன் வயம் மான் பிட்டன் புற.172-8
      ஆர் அமர் கடக்கும் வேல் உம் அவன் இறை புற.172-9
      மா வள் ஈகை கோதை உம் புற.172-10
      மாறு கொள் மன்னர் உம் வாழியர் நெடிது ஏ புற.172-11
      யான் வாழும் நாள் உம் பண்ணன் வாழிய புற.173-1
      பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை புற.173-2
      யாணர் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன புற.173-3
      ஊண் ஒலி அரவம் தான் உம் கேட்கும் புற.173-4
      பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி புற.173-5
      முட்டை கொண்டு வன்புலம் சேரும் புற.173-6
      சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப புற.173-7
      சோறு உடை கையர் வீறு இயங்கும் புற.173-8
      இரு கிளை சிறாஅர் காண்டும் கண்டு உம் புற.173-9
      மற்று உம் வினவுதும் தெற்றென
      பசிப்பிணி மருத்துவன் இல்லம் புற.173-11
      அணித்து ஓ சேய்த்து கூறுமின் எமக்கு ஏ புற.173-12
      அணங்கு உடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென புற.174-1
      சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது புற.174-2
      இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து புற.174-3
      இடும்பை கொள் பருவரல் தீர கடு திறல் புற.174-4
      அஞ்சனம் உருவன் தந்து நிறுத்தாங்கு புற.174-5
      அரசு இழந்திருந்த அல்லல் காலை புற.174-6
      முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு கரை பொருது புற.174-7
      இரங்கு புனல் நெரி தரு மிகு பெரு காவிரி புற.174-8
      மல்லல் நல் நாட்டு அல்லல் தீர புற.174-9
      பொய்யா நாவின் கபிலன் பாடிய புற.174-10
      மை அணி நெடு வரை ஆங்கண் ஒய்யென புற.174-11
      செரு புகல் மறவர் செல் புறங்கண்ட புற.174-12
      எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை புற.174-13
      அரு வழி இருந்த பெரு விறல் வளவன் புற.174-14
      மதி மருள் வெள் குடை காட்டி அ புற.174-15
      புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந புற.174-16
      விடர் புலி பொறித்த கோட்டை சுடர் பூண் புற.174-17
      சுரும்பு ஆர் கண்ணி பெரு பெயர் நும் முன் புற.174-18
      ஈண்டு செய் நல் வினை ஆண்டு சென்று உணீஇயர் புற.174-19
      உயர்ந்தோர் உலகத்து பெயர்ந்தனன் ஆகலின் புற.174-20
      ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும் புற.174-21
      கவலை நெஞ்சத்து அவலம் தீர புற.174-22
      நீ தோன்றினை ஏ நிரை தார் அண்ணல் புற.174-23
      கல் கண் பொடிய கானம் வெம்ப புற.174-24
      மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க புற.174-25
      கோடை நீடிய பைது அறு காலை புற.174-26
      இரு நிலம் நெளிய ஈண்டி புற.174-27
      உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கு ஏ புற.174-28
      எந்தை வாழி ஆதனுங்க என் புற.175-1
      நெஞ்சம் திறப்போர் நின் காண்குவர் ஏ புற.175-2
      நின் யான் மறப்பின் மறக்கும் காலை புற.175-3
      என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுது உம் புற.175-4
      என் யான் மறப்பின் மறக்குவென் வென் வேல் புற.175-5
      விண் பொரு நெடு குடை கொடி தேர் மோரியர் புற.175-6
      திண் கதிர் திகிரி திரிதர குறைத்த புற.175-7
      உலக இடை கழி அறை வாய் நிலஈய புற.175-8
      மலர் வாய் மண்டிலத்து அன்ன நாள் உம் புற.175-9
      பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின் ஏ புற.175-10
      ஓரை ஆயத்து ஒள் தொடி மகளிர் புற.176-1
      கேழல் உழுத இரு சேறு கிளைப்பின் புற.176-2
      யாமை ஈன்ற புலவு நாறு முட்டையஇ புற.176-3
      தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம் புற.176-4
      இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின் புற.176-5
      பெரு மாவிலங்கை தலைவன் சீறியாழ் புற.176-6
      இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை புற.176-7
      உடையஇ வாழி என் புணர்ந்த பால் ஏ புற.176-8
      பாரி பறம்பின் பனி சுனை தெள் நீர் புற.176-9
      ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல புற.176-10
      காணாது கழிந்த வைகல் காணா புற.176-11
      வழி நாட்கு இரங்கும் என் நெஞ்சம் அவன் புற.176-12
      கழி மெல் சாயல் காண்தொறும் நினைந்து ஏ புற.176-13
      ஒளிறு வாள் மன்னர் ஒள் சுடர் நெடு நகர் புற.177-1
      வெளிறு கண் போக பல் நாள் திரங்கி புற.177-2
      பாடி பெற்ற பொன் அணி யானை புற.177-3
      தமர் எனின் யாவர் உம் புகுப அமர் புற.177-4
      திங்கள் உம் நுழையா எந்திர படு புழை புற.177-5
      கள் மாறு நீட்ட நணி இருந்த புற.177-6
      குறு பல் குறும்பின் ததும்ப வைகி புற.177-7
      புளி சுவை வேட்ட செ கண் ஆடவர் புற.177-8
      தீம் புளி களாவொடு துடரி முனையின் புற.177-9
      மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி புற.177-10
      கரு கனி நாவல் இருந்து கொய்து உண்ணும் புற.177-11
      பெரு பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டு புற.177-12
      எயினர் தந்த எய்ம்மான் எறி தசை புற.177-13
      பை ஞிணம் பெருத்த பசு வெள் அமலை புற.177-14
      வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய புற.177-15
      இரு பனம் குடையின் மிசை உம் புற.177-16
      பெரு புலர் வைகறை சீர் சாலாது ஏ புற.177-17
      கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு பணை புற.178-1
      கால் இயல் புரவி ஆலும் ஆங்கண் புற.178-2
      மணல் மலி முற்றம் புக்க சான்றோர் புற.178-3
      உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று புற.178-4
      உண்ம் என இரக்கும் பெரு பெயர் சாத்தன் புற.178-5
      ஈண்டு ஓ இன் சாயலன் ஏ வேண்டார் புற.178-6
      எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின் புற.178-7
      கள் உடை கலத்தர் உள்ளூர் கூறிய புற.178-8
      நெடுமொழி மறந்த சிறு பேராளர் புற.178-9
      அஞ்சி நீங்கும் காலை புற.178-10
      ஏமம் ஆக தான் முந்துறும் ஏ புற.178-11
      ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென புற.179-1
      ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை புற.179-2
      மலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர் புற.179-3
      விசி பிணி முரசமொடு மண் பல தந்த புற.179-4
      திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன் புற.179-5
      படை வேண்டுவழி வாள் உதவி உம் புற.179-6
      வினை வேண்டுவழி அறிவு உதவி உம் புற.179-7
      வேண்டுப வேந்தன் தேஎத்து புற.179-8
      அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்து புற.179-9
      தோலா நல் இசை நாலை கிழவன் புற.179-10
      பருந்து பசி தீர்க்கும் நல் போர் புற.179-11
      திருந்து வேல் நாகன் கூறினர் பலர் ஏ புற.179-12
      நிரப்பாது கொடுக்கும் செல்வம் உம் இலன் ஏ புற.180-1
      இல் என மறுக்கும் சிறுமை உம் இலன் ஏ புற.180-2
      இறை உறு விழுமம் தாங்கி அமரகத்து புற.180-3
      இரும்பு சுவை கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து புற.180-4
      மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி புற.180-5
      வடு இன்று வடிந்த யாக்கையன் கொடை எதிர்ந்து புற.180-6
      ஈர்ந்தையோன் ஏ பாண் பசி பகைஞன் புற.180-7
      இன்மை தீர வேண்டின் எம்மொடு புற.180-8
      நீ உம் வம்மோ முது வாய் இரவல புற.180-9
      யாம் தன் இரக்கும் காலை தான் எம் புற.180-10
      உண்ணா மருங்குல் காட்டி தன் ஊர் புற.180-11
      கரு கை கொல்லனை இரக்கும் புற.180-12
      திருந்து இலை நெடு வேல் வடித்திசின் என ஏ புற.180-13
      மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில் புற.181-1
      கரு கண் எயிற்றி காதல் மகனொடு புற.181-2
      கான இரு பிடி கன்று தலைக்கொள்ளும் புற.181-3
      பெரு குறும்பு உடுத்த வன்புலம் இருக்கை புற.181-4
      புலாஅ அம்பின் போர் அரு கடி மிளை புற.181-5
      வலாஅரோன் ஏ வாய் வாள் பண்ணன் புற.181-6
      உண்ணா வறு கடும்பு உய்தல் வேண்டின் புற.181-7
      இன்னே சென்மதி நீ ஏ சென்று அவன் புற.181-8
      பகை புலம் படரா அளவை நின் புற.181-9
      பசி பகை பரிசில் காட்டினை கொளற்கு ஏ புற.181-10
      உண்டால் அம்ம இ உலகம் இந்திரர் புற.182-1
      அமிழ்தம் இயஇவது ஆயினும் இனிது என புற.182-2
      தமியர் உண்டல் உம் இலர் ஏ முனிவு புற.182-3
      துஞ்சல் உம் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சி புற.182-4
      புகழ் எனின் உயிர் உம் கொடுக்குவர் பழி புற.182-5
      உலகு உடன் பெறினும் கொள்ளலர் அயர்வு இலர் புற.182-6
      அன்ன மாட்சி அனையர் ஆகி புற.182-7
      தமக்கு என முயலா நோன் தாள் புற.182-8
      பிறர்க்கு என முயலுநர் உண்மையான் ஏ புற.182-9
      உற்றுழி உதவி உம் உறு பொருள் கொடுத்து புற.183-1
      பிற்றை நிலை முனியாது கற்றல் நன்று ஏ புற.183-2
      பிறப்பு ஓரன்ன உடன் வயிற்று உள் உம் புற.183-3
      சிறப்பின் பாலால் தாய் உம் மனம் திரியும் புற.183-4
      ஒரு குடி பிறந்த பல்லோர் உள் உம் புற.183-5
      மூத்தோன் வருக என்னாது அவர் உள் புற.183-6
      அறிவு உடையோன் ஆறு அரசு உம் செல்லும் புற.183-7
      வேற்றுமை தெரிந்த நாற்பால் உள் உம் புற.183-8
      கீழ் பால் ஒருவன் கற்பின் புற.183-9
      மேல் பால் ஒருவன் உம் அவன் கண் படும் ஏ புற.183-10
      காய் நெல் அறுத்து கவளம் கொளின் ஏ புற.184-1
      மா நிறைவு இல்லது உம் பல் நாட்கு ஆகும் புற.184-2
      நூறு செறு ஆயினும் தமித்து புக்கு உணின் ஏ புற.184-3
      வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும் புற.184-4
      அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளின் ஏ புற.184-5
      கோடி யாத்து நாடு பெரிது நந்தும் புற.184-6
      மெல்லியன் கிழவன் ஆகி வைகல் உம் புற.184-7
      வரிசை அறியா கல்லென் சுற்றமொடு புற.184-8
      பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின் புற.184-9
      யானை புக்க புலம் போல புற.184-10
      தான் உம் உண்ணான் உலகம் கெடும் ஏ புற.184-11
      கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும் புற.185-1
      காவல் சாகாடு உகைப்போன் மாணின் புற.185-2
      ஊறு இன்று ஆகி ஆறு இனிது படும் ஏ புற.185-3
      உய்த்தல் தேற்றான் ஆயின் வைகல் உம் புற.185-4
      பகை கூழ் அள்ளல் பட்டு புற.185-5
      மிக பல் தீ நோய் தலைத்தலை தரும் ஏ புற.185-6
      நெல் உம் உயிர் அன்று ஏ நீர்
      மன்னன் உயிர்த்து ஏ மலர் தலை உலகம் புற.186-2
      அதனால் யான் உயிர் என்பது அறிகை புற.186-3
      வேல் மிகு தானை வேந்தற்கு கடன் ஏ புற.186-4
      நாடு ஆகு ஒன்று ஓ காடு
      அவல் ஆகு ஒன்று ஓ மிசை
      எ வழி நல்லவர் ஆடவர் புற.187-3
      அ வழி நல்லை வாழிய நிலன் ஏ புற.187-4
      படைப்பு பல படைத்து பலரோடு உண்ணும் புற.188-1
      உடை பெரு செல்வர் ஆயினும் இடைப்பட புற.188-2
      குறுகுறு நடந்து சிறு கை நீட்டி புற.188-3
      இட்டு உம் தொட்டு கவ்வி துழந்து
      நெய் உடை அடிசில் மெய் பட விதிர்த்து உம் புற.188-5
      மயக்குறு மக்களை இல்லோர்க்கு புற.188-6
      பயன் குறை இல்லை தாம் வாழு நாள் ஏ புற.188-7
      தெள் கடல் வளாகம் பொதுமை இன்றி புற.189-1
      வெள் குடை நிழற்றிய ஒருமையோர்க்கு உம் புற.189-2
      நடுநாள் யாமத்து உம் பகல் துஞ்சான் புற.189-3
      கடு மா பார்க்கும் கல்லா ஒருவற்கு உம் புற.189-4
      உண்பது நாழி உடுப்பவை இரண்டு ஏ புற.189-5
      பிற உம் எல்லாம் ஓர் ஒக்கும் ஏ புற.189-6
      செல்வத்து பயன் ஏ ஈதல் புற.189-7
      துய்ப்பேம் எனின் ஏ தப்புந பல புற.189-8
      விளை பதம் சீறு இடம் நோக்கி வளை கதிர் புற.190-1
      வல்சி கொண்டு அளை மல்க வைக்கும் புற.190-2
      எலி முயன்றனையர் ஆகி உள்ள தம் புற.190-3
      வளன் வலியுறுக்கும் உளம் இலாளரொடு புற.190-4
      இயஇந்த கேண்மை இல்லாகியர் ஓ புற.190-5
      கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென புற.190-6
      அன்று அவண் உண்ணாது ஆகி வழி நாள் புற.190-7
      பெரு மலை விடர் அகம் புலம்ப வேட்டு எழுந்து புற.190-8
      இரு களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் புற.190-9
      புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து புற.190-10
      உரன் உடையாளர் கேண்மையொடு புற.190-11
      இயஇந்த வைகல் உள ஆகியர் ஓ புற.190-12
      யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் புற.191-1
      யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின் புற.191-2
      மாண்ட என் மனைவியொடு மக்கள் உம் நிரம்பினர் புற.191-3
      யான் கண்டனையர் என் இளையர் உம் வேந்தன் புற.191-4
      அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை புற.191-5
      ஆன்று அவிந்து அடங்கிய கொள்கை புற.191-6
      சான்றோர் பலர் யான் வாழும் ஊர் ஏ புற.191-7
      யாது உம் ஊர் ஏ யாவர் கேளிர் புற.192-1
      தீது உம் நன்று பிறர் தர வாரா புற.192-2
      நோதல் உம் தணிதல் அவற்று ஓரன்ன புற.192-3
      சாதல் உம் புதுவது அன்று ஏ வாழ்தல் புற.192-4
      இனிது என மகிழ்ந்தன்று உம் இலம் ஏ முனிவின் புற.192-5
      இன்னாது என்றல் உம் இலம் ஏ மின்னொடு புற.192-6
      வானம் தண் துளி தலஈ ஆனாது புற.192-7
      கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று புற.192-8
      நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர் புற.192-9
      முறை வழிப்படூஉம் என்பது திறவோர் புற.192-10
      காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் புற.192-11
      பெரியோரை வியத்தல் உம் இலம் ஏ புற.192-12
      சிறியோரை இகழ்தல் அதனினும் இலம் ஏ புற.192-13
      அதள் எறிந்தன்ன நெடு வெள் களரின் புற.193-1
      ஒருவன் ஆட்டும் புல்வாய் போல புற.193-2
      ஓடி உய்தல் உம் கூடும் மன் புற.193-3
      ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா கால் ஏ புற.193-4
      ஓர் இல் நெய்தல் கறங்க
      ஈர் தண் முழவின் பாணி ததும்ப புற.194-2
      புணர்ந்தோர் பூ அணி அணிய பிரிந்தோர் புற.194-3
      பைதல் உண் கண் பனி வார்பு உறைப்ப புற.194-4
      படைத்தோன் மன்ற அ பண்பு இலாளன் புற.194-5
      இன்னாது அம்ம இ உலகம் புற.194-6
      இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோர் ஏ புற.194-7
      பல் சான்றீர் ஏ
      கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள் புற.195-2
      பயன் இல் மூப்பின் பல் சான்றீர் ஏ புற.195-3
      கணிச்சி கூர் படை கடு திறல் ஒருவன் புற.195-4
      பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ புற.195-5
      நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் புற.195-6
      அல்லது செய்தல் ஓம்புமின் அது தான் புற.195-7
      எல்லாரும் உவப்பது அன்றி உம் புற.195-8
      நல் ஆற்று படூஉம் நெறி உம் ஆர் அது ஏ புற.195-9
      ஒல்லுவது ஒல்லும் என்றல் உம் யாவர்க்கு புற.196-1
      ஒல்லாது இல் என மறுத்தல் உம் இரண்டு புற.196-2
      ஆள்வினை மருங்கின் கேண்மை பால் ஏ புற.196-3
      ஒல்லாது ஒல்லும் என்றல் உம் ஒல்லுவது புற.196-4
      இல் என மறுத்தல் உம் இரண்டு வல்லே புற.196-5
      இரப்போர் வாட்டல் அன்றி உம் புரப்போர் புற.196-6
      புகழ் குறைபடூஉம் வாயில் அத்தை புற.196-7
      அனைத்து ஆகியர் இனி இது ஏ எனைத்து உம் புற.196-8
      சேய்த்து காணாது கண்டனம் அதனால் புற.196-9
      நோய் இலர் ஆக நின் புதல்வர் யான் உம் புற.196-10
      வெயில் என முனியேன் பனி மடியேன் புற.196-11
      கல் குயின்றன்ன என் நல்கூர் வளி மறை புற.196-12
      நாண் அலது இல்லா கற்பின் வாள் நுதல் புற.196-13
      மெல் இயல் குறுமகள் உள்ளி புற.196-14
      செல்வல் அத்தை சிறக்க நின் நாள் ஏ புற.196-15
      வளி நடந்தன்ன வா செலல் இவுளியொடு புற.197-1
      கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ புற.197-2
      கடல் கண்டன்ன ஒள் படை தானையொடு புற.197-3
      மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ புற.197-4
      உரும் உரற்று அன்ன உட்குவரு முரசமொடு புற.197-5
      செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ புற.197-6
      மண் கெழு தானை ஒள் பூண் வேந்தர் புற.197-7
      வெள் குடை செல்வம் வியத்தல் ஓ இலம் ஏ புற.197-8
      எம்மால் வியக்கப்படூஉமோர் ஏ புற.197-9
      இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த புற.197-10
      குறு நறு முஞ்ஞை கொழும் கண் குற்று அடகு புற.197-11
      புன்புலம் வரகின் சொன்றியொடு பெறூஉம் புற.197-12
      சீறூர் மன்னர் ஆயினும் எம் வயின் புற.197-13
      பாடு அறிந்து ஒழுகும் பண்பினர் ஏ புற.197-14
      மிக பேர் எவ்வமுறினும் எனைத்து உம் புற.197-15
      உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம் புற.197-16
      நல் அறிவு உடையோர் நல்குரவு புற.197-17
      உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிது ஏ புற.197-18
      அருவி தாழ்ந்த பெரு வரை போல புற.198-1
      ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா புற.198-2
      கடவுள் சான்ற கற்பின் சே இழை புற.198-3
      மடவோள் பயந்த மணி மருள் அ வாய் புற.198-4
      கிண்கிணி புதல்வர் பொலிக என்று ஏத்தி புற.198-5
      திண் தேர் அண்ணல் நின் பாராட்டி புற.198-6
      காதல் பெருமையின் கனவினும் அரற்றும் என் புற.198-7
      காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப புற.198-8
      ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம் புற.198-9
      வேல் கெழு குருசில் கண்டேன் ஆதலின் புற.198-10
      விடுத்தனென் வாழ்க நின் கண்ணி தொடுத்த புற.198-11
      தண் தமிழ் வரைப்பு அகம் கொண்டி ஆக புற.198-12
      பனித்து கூட்டு உண்ணும் தணிப்பு அரு கடு திறல் புற.198-13
      நின் ஓரன்ன புதல்வர் என்றும் புற.198-14
      ஒன்னார் வாட அரு கலம் தந்து நும் புற.198-15
      பொன் உடை நெடு நகர் நிறைய வைத்த நின் புற.198-16
      முன்னோர் போல்க இவர் பெரு கண்ணோட்டம் புற.198-17
      யாண்டு உம் நாள் பெருகி ஈண்டு திரை புற.198-18
      பெரு கடல் நீரினும் அ மணலினும் புற.198-19
      நீண்டு உயர் வானத்து உறையினும் நன்று உம் புற.198-20
      இவர் பெறும் புதல்வர் காண்தொறும் நீ உம் புற.198-21
      புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி புற.198-22
      நீடு வாழிய நெடுந்தகை யான் உம் புற.198-23
      கேள் இல் சேஎய் நாட்டின் எ நாள் உம் புற.198-24
      துளி நசை புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி புற.198-25
      அடி நிழல் பழகிய அடியுறை புற.198-26
      கடு மான் மாற மறவாதீம் ஏ புற.198-27
      கடவுள் ஆலத்து தடவு சினை பல் பழம் புற.199-1
      நெருநல் உண்டனம் என்னாது பின் உம் புற.199-2
      செலவு ஆனா ஏ கலி கொள் புள் இனம் புற.199-3
      அனையர் வாழி ஓ இரவலர் அவரை புற.199-4
      புரவு எதிர்கொள்ளும் பெரு செய் ஆடவர் புற.199-5
      உடைமை ஆகும் அவர் புற.199-6
      அவர் இன்மை ஆகும் ஏ
      பனி வரை நிவந்த பாசு இலை பலவின் புற.200-1
      கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன் புற.200-2
      செ முகம் மந்தியொடு சிறந்து சேண் விளங்கி புற.200-3
      மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து புற.200-4
      கழை மிசை துஞ்சும் கல் அக வெற்ப புற.200-5
      நிணம் தின்று செருக்கிய நெருப்பு தலை நெடு வேல் புற.200-6
      களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை புற.200-7
      விளங்கு மணி கொடு பூண் விச்சிக்கோ ஏ புற.200-8
      இவர் ஏ பூ தலை அறாஅ புனை கொடி முல்லை புற.200-9
      நா தழும்பு இருப்ப பாடாது ஆயினும் புற.200-10
      கறங்கு மணி நெடு தேர் கொள்க என கொடுத்த புற.200-11
      பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர் புற.200-12
      யான் ஏ பரிசிலன் மன்னும் அந்தணன் நீ புற.200-13
      வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன் புற.200-14
      நினக்கு யான் கொடுப்ப கொண்மதி சினம் போர் புற.200-15
      அடங்கா மன்னரை அடக்கும் புற.200-16
      மடங்கா விளையுள் நாடு கிழவோய் ஏ புற.200-17
      இவர் யார் என்குவை ஆயின் ஏ புற.201-1
      ஊர் உடன் இரவலர்க்கு அருளி தேர் புற.201-2
      முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை புற.201-3
      படு மணி யானை பறம்பின் கோமான் புற.201-4
      நெடு மா பாரி மகளிர் யான் ஏ புற.201-5
      தந்தை தோழன் இவர் என் மகளிர் புற.201-6
      அந்தணன் புலவன் கொண்டு வந்தனன் ஏ புற.201-7
      நீ ஏ வட பால் முனிவன் தடவின் உள் தோன்றி புற.201-8
      செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடு புரிசை புற.201-9
      உவரா ஈகை துவரை ஆண்டு புற.201-10
      நாற்பத்தொன்பது வழிமுறை வந்த புற.201-11
      வேளிர் உள் வேள் ஏ விறல் போர் அண்ணல் புற.201-12
      தார் அணி யானை சேட்டு இருங்கோ ஏ புற.201-13
      ஆண் கடன் உடைமையின் பாண் ஆற்றிய புற.201-14
      ஒலியல் கண்ணி புலிகடிமாஅல் புற.201-15
      யான் தர இவரை கொண்மதி வான் கவித்து புற.201-16
      இரு கடல் உடுத்த இ வையகத்து அரு திறல் புற.201-17
      பொன் படு மால் வரை கிழவ வென் வேல் புற.201-18
      உடலுநர் உட்கும் தானை புற.201-19
      கெடல் அரு குரைய நாடு கிழவோய் ஏ புற.201-20
      வெட்சி கானத்து வேட்டுவர் ஆட்ட புற.202-1
      கட்சி காணா கடமா நல் ஏறு புற.202-2
      கடறு மணி கிளர சிதறு பொன் மிளிர புற.202-3
      கடிய கதழும் நெடு வரை படப்பை புற.202-4
      வென்றி நிலஈய விழு புகழ் ஒன்றி புற.202-5
      இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் புற.202-6
      கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய புற.202-7
      நீடு நிலை அரையத்து கேடு உம் கேள் இனி புற.202-8
      நுந்தை தாயம் நிறையுற எய்திய புற.202-9
      ஒலியல் கண்ணி புலிகடிமாஅல் புற.202-10
      நும் போல் அறிவின் நுமர் உள் ஒருவன் புற.202-11
      புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையஇ புற.202-12
      இகழ்ந்ததன் பயன் ஏ இயல் தேர் அண்ணல் புற.202-13
      எவ்வி தொல் குடி படீஇயர் மற்று இவர் புற.202-14
      கைவண் பாரி மகளிர் என்ற என் புற.202-15
      தேற்றா புன்சொல் நோற்றிசின் பெரும புற.202-16
      விடுத்தனென் வெலீஇயர் நின் வேல் ஏ அடுக்கத்து புற.202-17
      அரும்பு அற மலர்ந்த கரு கால் வேங்கை புற.202-18
      மா தகட்டு ஒள் வீ தாய துறுகல் புற.202-19
      இரு புலி வரி புறம் கடுக்கும் புற.202-20
      பெரு கல் வைப்பின் நாடு கிழவோய் ஏ புற.202-21
      கழிந்தது பொழிந்து என வான் கண் மாறினும் புற.203-1
      தொல்லது விளைந்து என நிலம் வளம் கரப்பினும் புற.203-2
      எல்லா உயிர்க்கு உம் இல்லால் வாழ்க்கை புற.203-3
      இன்னும் தம் என எம்மனோர் இரப்பின் புற.203-4
      முன்னும் கொண்டிர் என நும்மனோர் மறுத்தல் புற.203-5
      இன்னாது அம்ம இயல் தேர் அண்ணல் புற.203-6
      இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும் புற.203-7
      உள்ளி வருநர் நசை இழப்போர் ஏ புற.203-8
      அனையஇ உம் அல்லை நீ ஏ ஒன்னார் புற.203-9
      ஆர் எயில் அவர் கட்டு ஆக உம் நுமது என புற.203-10
      பாண் கடன் இறுக்கும் வள்ளியோய் புற.203-11
      பூண் கடன் எந்தை நீ இரவலர் புரவு ஏ புற.203-12
      ஈ என இரத்தல் இழிந்தன்று அதன் எதிர் புற.204-1
      ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று புற.204-2
      கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று அதன் எதிர் புற.204-3
      கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று புற.204-4
      தெள் நீர் பரப்பின் இமிழ் திரை பெரு கடல் புற.204-5
      உண்ணார் ஆகுப நீர் வேட்டோர் ஏ புற.204-6
      ஆ உம் மா சென்று உண கலங்கி புற.204-7
      சேற்றொடு பட்ட சிறுமைத்து ஆயினும் புற.204-8
      உண் நீர் மருங்கின் அதர் பல ஆகும் புற.204-9
      புள் உம் பொழுது பழித்தல் அல்லதை புற.204-10
      உள்ளி சென்றோர் பழியலர் அதனால் புற.204-11
      புலவேன் வாழியர் ஓரி விசும்பில் புற.204-12
      கருவி வானம் போல புற.204-13
      வரையாது சுரக்கும் வள்ளியோய் நின் ஏ புற.204-14
      முற்றிய திருவின் மூவர் ஆயினும் புற.205-1
      பெட்பு இன்று ஈதல் யாம் வேண்டலம் ஏ புற.205-2
      விறல் சினம் தணிந்த விரை பரி புரவி புற.205-3
      உறுவர் செல் சார்வு ஆகி செறுவர் புற.205-4
      தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை புற.205-5
      வெள் வீ வேலி கோடை பொருந புற.205-6
      சிறிய உம் பெரிய புழை கெட விலங்கிய புற.205-7
      மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய் புற.205-8
      நோன் சிலை வேட்டுவ நோய் இலையாகுக புற.205-9
      ஆர் கலி யாணர் தரீஇய கால் வீழ்த்து புற.205-10
      கடல் வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ புற.205-11
      நீர் இன்று பெயராவாங்கு தேரொடு புற.205-12
      ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல் புற.205-13
      களிறு இன்று பெயரல பரிசிலர் கடும்பு ஏ புற.205-14
      வாயிலோய் ஏ
      வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தி தாம் புற.206-2
      உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்து புற.206-3
      வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை புற.206-4
      பரிசிலர்க்கு அடையா வாயிலோய் ஏ புற.206-5
      கடு மான் தோன்றல் நெடுமான் அஞ்சி புற.206-6
      தன் அறியலன் கொல் என்
      அறிவு உம் புகழ் உடையோர் மாய்ந்தென புற.206-8
      வறு தலை உலகம் உம் அன்று ஏ அதனால் புற.206-9
      காவினெம் கலன் ஏ சுருக்கினெம் கலப்பை புற.206-10
      மரம் கொல் தச்சன் கை வல் சிறாஅர் புற.206-11
      மழு உடை காட்டு அகத்து அற்று ஏ புற.206-12
      எ திசை செலினும் அ சோறு ஏ புற.206-13
      எழு இனி நெஞ்சம் செல்கம் யார் ஓ புற.207-1
      பருகு அன்ன வேட்கை இல் வழி புற.207-2
      அருகில் கண்டு உம் அறியார் போல புற.207-3
      அகம் நக வாரா முகன் அழி பரிசில் புற.207-4
      தாள் இலாளர் வேளார் அல்லர் புற.207-5
      வருக என வேண்டும் வரிசையோர்க்கு ஏ புற.207-6
      பெரிது ஏ உலகம் பேணுநர் பலர் புற.207-7
      மீளி முன்பின் ஆளி போல புற.207-8
      உள்ளம் உள் அவிந்து அடங்காது வெள்ளென புற.207-9
      நோவாதோன் வயின் திரங்கி புற.207-10
      வாயா வன் கனிக்கு உலமருவோர் ஏ புற.207-11
      குன்று உம் மலை பல பின் ஒழிய புற.208-1
      வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என புற.208-2
      நின்ற என் நயந்து அருளி ஈது கொண்டு புற.208-3
      ஈங்கனம் செல்க தான் என என்னை புற.208-4
      யாங்கு அறிந்தனன் ஓ தாங்கு அரு காவலன் புற.208-5
      காணாது ஈத்த இ பொருட்கு யான் ஓர் புற.208-6
      வாணிக பரிசிலன் அல்லென் பேணி புற.208-7
      தினை அனைத்து ஆயினும் இனிது அவர் புற.208-8
      துணை அளவு அறிந்து நல்கினர் விடின் ஏ புற.208-9
      பொய்கை நாரை போர்வில் சேக்கும் புற.209-1
      நெய்தல் அம் கழனி நெல் அரி தொழுவர் புற.209-2
      கூம்பு விடு மெல் பிணி அவிழ்ந்த ஆம்பல் புற.209-3
      அகல் அடை அரியல் மாந்தி தெள் கடல் புற.209-4
      படு திரை இன் சீர் பாணி தூங்கும் புற.209-5
      மென்புலம் வைப்பின் நல் நாட்டு பொருந புற.209-6
      பல் கனி நசஈ அல்கு விசும்பு உகந்து புற.209-7
      பெரு மலை விடர் அகம் சிலம்ப முன்னி புற.209-8
      பழன் உடை பெரு மரம் தீர்ந்தென கையற்று புற.209-9
      பெறாது பெயரும் புள் இனம் போல நின் புற.209-10
      நசை தர வந்து நின் இசை நுவல் பரிசிலென் புற.209-11
      வறுவியேன் பெயர்கு ஓ வாள் மேம்படுந புற.209-12
      ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன் புற.209-13
      நோய் இலை ஆகுமதி பெரும நம் உள் புற.209-14
      குறு நணி காண்குவது ஆக நாள் உம் புற.209-15
      நறு பல் ஒலிவரும் கதுப்பின் தேம் மொழி புற.209-16
      தெரி இழை மகளிர் பாணி பார்க்கும் புற.209-17
      பெரு வரை அன்ன மார்பின் புற.209-18
      செரு வெ சேஎய் நின் மகிழ் இருக்கை ஏ புற.209-19
      மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது புற.210-1
      அன்பு கண் மாறிய அறன் இல் காட்சியொடு புற.210-2
      நும்மனோர் உம் மற்று இனையர் ஆயின் புற.210-3
      எம்மனோர் இவண் பிறவலர் மாதோ புற.210-4
      செயிர் தீர் கொள்கை எம் வெ காதலி புற.210-5
      உயிர் சிறிது உடையள் ஆயின் எம் வயின் புற.210-6
      உள்ளாது இருத்தல் ஓ அரிது ஏ அதனால் புற.210-7
      அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய புற.210-8
      பிறன் ஆயினன் கொல் இறீஇயர் என் உயிர் என புற.210-9
      நுவல்வுறு சிறுமையள் பல புலந்து உறையும் புற.210-10
      இடுக்கண் மனையோள் தீரிய இ நிலை புற.210-11
      விடுத்தேன் வாழியர் குருசில் உது காண் புற.210-12
      அவல நெஞ்சமொடு செல்வல் நின் கறுத்தோர் புற.210-13
      அரு கடி முனை அரண் போல புற.210-14
      பெரு கையற்ற என் புலம்பு முந்துறுத்து ஏ புற.210-15
      அஞ்சு வரு மரபின் வெ சினம் புயல் ஏறு புற.211-1
      அணங்கு உடை அரவின் அரு தலை துமிய புற.211-2
      நின்று காண்பன்ன நீள் மலை மிளிர புற.211-3
      குன்று தூவ எறியும் அரவம் போல புற.211-4
      முரசு எழுந்து இரங்கும் தானையொடு தலை சென்று புற.211-5
      அரைசு பட கடக்கும் உரை சால் தோன்றல் நின் புற.211-6
      உள்ளி வந்த ஓங்கு நிலை பரிசிலென் புற.211-7
      வள்ளியஇ ஆதலின் வணங்குவன் இவன் என புற.211-8
      கொள்ளா மாந்தர் கொடுமை கூற நின் புற.211-9
      உள்ளியது முடித்தோய் மன்ற முன் நாள் புற.211-10
      கை உள்ளது போல் காட்டி வழி நாள் புற.211-11
      பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் புற.211-12
      நாணாய் ஆயினும் நாண கூறி என் புற.211-13
      நுணங்கு செ நா அணங்க ஏத்தி புற.211-14
      பாட பாடு புகழ் கொண்ட நின் புற.211-15
      ஆடு கொள் வியன் மார்பு தொழுதனென் பழிச்சி புற.211-16
      செல்வல் அத்தை யான் ஏ வைகல் உம் புற.211-17
      வல்சி இன்மையின் வயின் மாறி புற.211-18
      இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின் புற.211-19
      பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து புற.211-20
      முலைக்கோள் மறந்த புதல்வனொடு புற.211-21
      மனை தொலைந்திருந்த என் வாள் நுதல் படர்ந்து ஏ புற.211-22
      நும் கோ யார் என வினவின் எம் புற.212-1
      களமர்க்கு அரித்த விளையல் வெ கள் புற.212-2
      யாமை புழுக்கின் காமம் வீட ஆரா புற.212-3
      ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅ புற.212-4
      வைகு தொழில் மடியும் மடியா விழவின் புற.212-5
      யாணர் நல் நாட்டு உள் உம் பாணர் புற.212-6
      பைதல் சுற்றத்து பசி பகை ஆகி புற.212-7
      கோழியோன் ஏ கோ பெரு சோழன் புற.212-8
      பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ புற.212-9
      வாய் ஆர் பெரு நகை வைகல் உம் நக்கு ஏ புற.212-10
      மண்டு அமர் அட்ட மதன் உடை நோன் தாள் புற.213-1
      வெள் குடை விளக்கும் விறல் கெழு வேந்து ஏ புற.213-2
      பொங்கு நீர் உடுத்த இ மலர் தலை உலகத்து புற.213-3
      நின் தலை வந்த இருவரை நினைப்பின் புற.213-4
      தொன்று உறை துப்பின் நின் பகைஞர் உம் அல்லர் புற.213-5
      அமர் வெ காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர் புற.213-6
      நினையும் காலை நீ உம் மற்று அவர்க்கு புற.213-7
      அனையஇ அல்லை அடு மான் தோன்றல் புற.213-8
      பரந்து படு நல் இசை எய்தி மற்று நீ புற.213-9
      உயர்ந்தோர் உலகம் எய்தி பின் உம் புற.213-10
      ஒழித்த தாயம் அவர்க்கு உரித்தன்று ஏ புற.213-11
      அதனால் அன்னது ஆதல் உம் அறிவோய் நன்று புற.213-12
      இன்னும் கேண்மதி இசை வெய்யோய் ஏ புற.213-13
      நின்ற துப்பொடு நின் குறித்து எழுந்த புற.213-14
      எண் இல் காட்சி இளையோர் தோற்பின் புற.213-15
      நின் பெரு செல்வம் யார்க்கு எஞ்சுவை ஏ புற.213-16
      அமர் வெ செல்வ நீ அவர்க்கு உலையின் புற.213-17
      இகழுநர் உவப்ப பழி எஞ்சுவை ஏ புற.213-18
      அதனால் ஒழிக தில் அத்தை நின் மறன் ஏ வல் விரைந்து புற.213-19
      எழுமதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு புற.213-20
      ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது புற.213-21
      செய்தல் வேண்டும் ஆல் நன்று ஏ வானோர் புற.213-22
      அரும் பெறல் உலகத்து ஆன்றவர் புற.213-23
      விதும்புறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கு ஏ புற.213-24
      செய்குவம் கொல் ஓ நல்வினை என ஏ புற.214-1
      ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி புற.214-2
      நீங்கா நெஞ்சத்து துணிவு இல்லோர் ஏ புற.214-3
      யானை வேட்டுவன் உம் பெறும் ஏ புற.214-4
      குறும்பூழ் வேட்டுவன் வறு கை உம் வரும் ஏ புற.214-5
      அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு புற.214-6
      செய் வினை மருங்கின் எய்தல் உண்டு எனின் புற.214-7
      தொய்யா உலகத்து நுகர்ச்சி உம் கூடும் புற.214-8
      தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின் புற.214-9
      மாறி பிறப்பின் இன்மை உம் கூடும் புற.214-10
      மாறி பிறவார் ஆயினும் இமயத்து புற.214-11
      கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு புற.214-12
      தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலை ஏ புற.214-13
      கவை கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல் புற.215-1
      தாது எரு மறுகின் போதொடு பொதுளிய புற.215-2
      வேளை வெள் பூ தயிர் கொளீஇ புற.215-3
      ஆய் மகள் அட்ட அம் புளி மிதவை புற.215-4
      அவரை கொய்யுநர் ஆர மாந்தும் புற.215-5
      தென்னம் பொருப்பன் நல் நாட்டு உள் உம் புற.215-6
      பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநன் ஏ புற.215-7
      செல்வம் காலை நிற்பினும் புற.215-8
      அல்லல் காலை நில்லலன் மன் ஏ புற.215-9
      கேட்டல் மாத்திரை அல்லது யாவது உம் புற.216-1
      காண்டல் இல்லாது யாண்டு பல கழிய புற.216-2
      வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும் புற.216-3
      அரிது ஏ தோன்றல் அதன் பட ஒழுகல் என்று புற.216-4
      ஐயம் கொள்ளன்மின் ஆர் அறிவாளீர் புற.216-5
      இகழ்வு இலன் இனியன் யாத்த நண்பினன் புற.216-6
      புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலன் ஏ புற.216-7
      தன் பெயர் கிளக்கும் காலை என் புற.216-8
      பேதை சோழன் என்னும் சிறந்த புற.216-9
      காதல் கிழமை உம் உடையன் அதன் தலை புற.216-10
      இன்னது ஓர் காலை நில்லலன் புற.216-11
      இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடம் ஏ புற.216-12
      நினைக்கும் காலை மருட்கை உடைத்து ஏ புற.217-1
      எனை பெரு சிறப்பினோடு ஈங்கு இது துணிதல் புற.217-2
      அதனினும் மருட்கை உடைத்து ஏ பிறன் நாட்டு புற.217-3
      தோற்றம் சான்ற சான்றோன் போற்றி புற.217-4
      இசை மரபு ஆக நட்பு கந்து புற.217-5
      இனையது ஓர் காலை ஈங்கு வருதல் புற.217-6
      வருவன் என்ற கோனது பெருமை உம் புற.217-7
      அது பழுது இன்றி வந்தவன் அறிவு உம் புற.217-8
      வியத்தொறும் வியப்பு இறந்தன்று ஏ புற.217-9
      அதனால் தன் கோல் இயங்கா தேயத்து உறையும் புற.217-10
      சான்றோன் நெஞ்சுற பெற்ற தொன்று இசை புற.217-11
      அன்னோனை இழந்த இ உலகம் புற.217-12
      என் ஆவது கொல் அளியது தான் ஏ புற.217-13
      பொன் உம் துகிர் முத்து மன்னிய
      மா மலை பயந்த காமரு மணி உம் புற.218-2
      இடைபட சேய ஆயினும் தொடை புணர்ந்து புற.218-3
      அரு விலை நல் கலம் அமைக்கும் காலை புற.218-4
      ஒரு வழி தோன்றியாங்கு என்றும் சான்றோர் புற.218-5
      சான்றோர் பாலர் ஆப புற.218-6
      சாலார் பாலர் ஆகுப ஏ புற.218-7
      உள் ஆற்று கவலை புள்ளி நீழல் புற.219-1
      முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள புற.219-2
      புலவுதி மாதோ நீ ஏ புற.219-3
      பலரால் அத்தை நின் குறி இருந்தோர் ஏ புற.219-4
      பெரு சோறு பயந்து பல் யாண்டு புரந்த புற.220-1
      பெரு களிறு இழந்த பைதல் பாகன் புற.220-2
      அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை புற.220-3
      வெளில் பாழ் ஆக கண்டு கலுழ்ந்தாங்கு புற.220-4
      கலங்கினென் அல்லன் ஓ யான் ஏ பொலம் தார் புற.220-5
      தேர் வண் கிள்ளி போகிய புற.220-6
      பேர் இசை மூதூர் மன்றம் கண்டு ஏ புற.220-7
      பாடுநர்க்கு ஈத்த பல் புகழன் ஏ புற.221-1
      ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினன் ஏ புற.221-2
      அறவோர் புகழ்ந்த ஆய் கோலன் ஏ புற.221-3
      திறவோர் புகழ்ந்த திண் அன்பினன் ஏ புற.221-4
      மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து புற.221-5
      துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் புற.221-6
      அனையன் என்னாது அ தக்கோனை புற.221-7
      நினையா கூற்றம் இன் உயிர் உய்த்தன்று புற.221-8
      பைதல் ஒக்கல் தழீஇ அதனை புற.221-9
      வைகம் வம்மோ வாய்மொழி புலவீர் புற.221-10
      நனம் தலை உலகம் அரந்தை தூங்க புற.221-11
      கெடு இல் நல் இசை சூடி புற.221-12
      நடுகல் ஆயினன் புரவலன் என ஏ புற.221-13
      அழல் அவிர் வயங்கு இழை பொலிந்த மேனி புற.222-1
      நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த புற.222-2
      புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா என புற.222-3
      என் இவண் ஒழித்த அன்பு இலாள புற.222-4
      எண்ணாது இருக்குவை அல்லை புற.222-5
      என் இடம் யாது மற்று இசை வெய்யோய் ஏ புற.222-6
      பலர்க்கு நிழல் ஆகி உலகம் மீக்கூறி புற.223-1
      தலைப்போகு அன்மையின் சிறு வழி மடங்கி புற.223-2
      நிலைபெறு நடுகல் ஆகிய கண் உம் புற.223-3
      இடம் கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு புற.223-4
      இன் உயிர் விரும்பும் கிழமை புற.223-5
      தொல் நட்பு உடையார் தம் உழை செலின் ஏ புற.223-6
      அருப்பம் பேணாது அமர் கடந்ததூ உம் புற.224-1
      துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி புற.224-2
      இரு பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூ உம் புற.224-3
      அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து புற.224-4
      முறை நற்கு அறியுநர் முன்னுற புகழ்ந்த புற.224-5
      தூ இயல் கொள்கை துகள் அறு மகளிரொடு புற.224-6
      பருதி உருவின் பல் படை புரிசை புற.224-7
      எருவை நுகர்ச்சி யூப நெடு தூண் புற.224-8
      வேதம் வேள்வி தொழில் முடித்ததூ உம் புற.224-9
      அறிந்தோன் மன்ற அறிவு உடையாளன் புற.224-10
      இறந்தோன் தான் ஏ அளித்து இ உலகம் புற.224-11
      அருவி மாறி அஞ்சுவர கருகி புற.224-12
      பெரு வறம் கூர்ந்த வேனில் காலை புற.224-13
      பசித்த ஆயத்து பயன் நிரை தருமார் புற.224-14
      பூ வாள் கோவலர் உடன் உதிர புற.224-15
      கொய்து கட்டு அழித்த வேங்கையின் புற.224-16
      மெல் இயல் மகளிர் உம் இழை களைந்தனர் ஏ புற.224-17
      தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய புற.225-1
      இடையோர் பழத்தின் பை கனி மாந்த புற.225-2
      கடையோர் விடு வாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர புற.225-3
      நிலம் மலர் வையத்து வலம் முறை வளஈ புற.225-4
      வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு புற.225-5
      ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனி புற.225-6
      கள்ளி போகிய களரி அம் பறந்தலை புற.225-7
      முள் உடை வியன் காட்டது ஏ நன்று உம் புற.225-8
      சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல் என புற.225-9
      இன் இசை பறையொடு வென்றி நுவல புற.225-10
      தூக்கணங்குரீஇ தூங்கு கூடு ஏய்ப்ப புற.225-11
      ஒரு சிறை கொளீஇய திரி வாய் வலம்புரி புற.225-12
      ஞாலம் காவலர் கடை தலை புற.225-13
      காலை தோன்றினும் நோகு ஓ யான் ஏ புற.225-14
      செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று புற.226-1
      உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ புற.226-2
      பாடுநர் போல கைதொழுது ஏத்தி புற.226-3
      இறந்தன்று ஆகல் வேண்டும் பொலம் தார் புற.226-4
      மண்டு அமர் கடக்கும் தானை புற.226-5
      திண் தேர் வளவன் கொண்ட கூற்று ஏ புற.226-6
      நனி பேதை ஏ நயன் இல் கூற்றம் புற.227-1
      விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை புற.227-2
      இன்னும் காண்குவை நல் வாய் ஆகுதல் புற.227-3
      ஒளிறு வாள் மறவர் உம் களிறு மா
      குருதி அம் குரூஉ புனல் பொருகளத்து ஒழிய புற.227-5
      நாள் உம் ஆனான் கடந்து அட்டு என்றும் நின் புற.227-6
      வாடு பசி அருத்திய வசை தீர் ஆற்றல் புற.227-7
      நின் ஓரன்ன பொன் இயல் பெரு பூண் புற.227-8
      வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி புற.227-9
      இனையோன் கொண்டனை ஆயின் புற.227-10
      இனி யார் மற்று நின் பசி தீர்ப்போர் ஏ புற.227-11
      கலம் செய் கோ ஏ
      இருள் திணிந்தன்ன குரூஉ திரள் பரூஉ புகை புற.228-2
      அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை புற.228-3
      நனம் தலை மூதூர் கலம் செய் கோ ஏ புற.228-4
      அளியஇ நீ ஏ யாங்கு ஆகுவை கொல் புற.228-5
      நிலம் வரை சூட்டிய நீள் நெடு தானை புற.228-6
      புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை புற.228-7
      விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன புற.228-8
      சேண் விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன் புற.228-9
      கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் புற.228-10
      தேவர் உலகம் எய்தினன் ஆதலின் புற.228-11
      அன்னோன் கவிக்கும் கண் அகல் தாழி புற.228-12
      வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம் புற.228-13
      இரு நிலம் திகிரி ஆ பெரு மலை புற.228-14
      மண் ஆ வனைதல் ஒல்லும் ஓ நினக்கு ஏ புற.228-15
      ஆடு இயல் அழல் குட்டத்து புற.229-1
      ஆர் இருள் அரை இரவில் புற.229-2
      முட பனையத்து வேர் முதல் ஆ புற.229-3
      கடை குளத்து கயம் காய புற.229-4
      பங்குனி உயர் அழுவத்து புற.229-5
      தலை நாள்மீன் நிலை திரிய புற.229-6
      நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர புற.229-7
      தொல் நாள்மீன் துறை படிய புற.229-8
      பாசி செல்லாது ஊசி துன்னாது புற.229-9
      அளக்கர் திணை விளக்கு ஆக புற.229-10
      கனை எரி பரப்ப கால் எதிர்பு பொங்கி புற.229-11
      ஒரு மீன் வீழ்ந்தன்று ஆல் விசும்பினான் ஏ புற.229-12
      அது கண்டு யாம் உம் பிறர் பல் வேறு இரவலர் புற.229-13
      பறை இசை அருவி நல் நாட்டு பொருநன் புற.229-14
      நோய் இலன் ஆயின் நன்று மன் தில் என புற.229-15
      அழிந்த நெஞ்சம் மடி உளம் பரப்ப புற.229-16
      அஞ்சினம் எழு நாள் வந்தன்று இன்று ஏ புற.229-17
      மைந்து உடை யானை கை வைத்து உறங்க உம் புற.229-18
      திண் பிணி முரசம் கண் கிழிந்து உருள உம் புற.229-19
      காவல் வெள் குடை கால் பரிந்து உலற உம் புற.229-20
      கால் இயல் கலி மா கதி இல வைக உம் புற.229-21
      மேலோர் உலகம் எய்தினன் ஆகலின் புற.229-22
      ஒள் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி புற.229-23
      தன் துணை ஆயம் மறந்தனன் கொல் ஓ புற.229-24
      பகைவர் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு புற.229-25
      அளந்து கொடை அறியா ஈகை புற.229-26
      மணி வரை அன்ன மாஅயோன் ஏ புற.229-27
      கன்று அமர் ஆயம் கானத்து அல்க உம் புற.230-1
      வெ கால் வம்பலர் வேண்டு புலத்து உறைய உம் புற.230-2
      களம் மலி குப்பை காப்பு இல வைக உம் புற.230-3
      விலங்கு பகை கடிந்த கலங்கா செ கோல் புற.230-4
      வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள் புற.230-5
      பொய்யா எழினி பொருது களம் சேர புற.230-6
      ஈன்றோள் நீத்த குழவி போல புற.230-7
      தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய புற.230-8
      கடு பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு புற.230-9
      நோய் உழந்து வைகிய உலகினும் மிக நனி புற.230-10
      நீ இழந்தனை ஏ அறன் இல் கூற்றம் புற.230-11
      வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான் புற.230-12
      வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு புற.230-13
      ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின் புற.230-14
      நேரார் பல் உயிர் பருகி புற.230-15
      ஆர்குவை மன் ஓ அவன் அமர் அடு களத்து ஏ புற.230-16
      எறி புனம் குறவன் குறையல் அன்ன புற.231-1
      கரி புறம் விறகின் ஈமம் ஒள் அழல் புற.231-2
      குறுகினும் குறுகுக குறுகாது சென்று புற.231-3
      விசும்பு உற நீளினும் நீள்க பசு கதிர் புற.231-4
      திங்கள் அன்ன வெள் குடை புற.231-5
      ஒள் ஞாயிறு அன்னோன் புகழ் மாயல ஏ புற.231-6
      இல் ஆகியர் ஓ காலை மாலை புற.232-1
      அல் ஆகியர் யான் வாழும் நாள் ஏ புற.232-2
      நடுகல் பீலி சூட்டி நார் அரி புற.232-3
      சிறு கலத்து உகுப்ப உம் கொள்வன் கொல் ஓ புற.232-4
      கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய புற.232-5
      நாடு உடன் கொடுப்ப உம் கொள்ளாதோன் ஏ புற.232-6
      பொய் ஆகியர் ஓ
      பா அடி யானை பரிசிலர்க்கு அருகா புற.233-2
      சீர் கெழு நோன் தாள் அகுதை கண் தோன்றிய புற.233-3
      பொன் புனை திகிரியின் பொய் ஆகியர் ஓ புற.233-4
      இரு பாண் ஒக்கல் தலைவன் பெரு பூண் புற.233-5
      போர் அடு தானை எவ்வி மார்பின் புற.233-6
      எஃகு உறு விழுப்புண் பல என புற.233-7
      வைகுறு விடியல் இயம்பிய குரல் ஏ புற.233-8
      நோகு ஓ யான் ஏ தேய்க மா காலை புற.234-1
      பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி புற.234-2
      தன் அமர் காதலி புல் மேல் வைத்த புற.234-3
      இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன் கொல் புற.234-4
      உலகு புக திறந்த வாயில் புற.234-5
      பலரோடு உண்டல் மரீஇயோன் ஏ புற.234-6
      சிறிய கள் பெறின் ஏ எமக்கு ஈயும் மன் புற.235-1
      பெரிய கள் பெறின் ஏ புற.235-2
      யாம் பாட தான் மகிழ்ந்து உண்ணும் மன் ஏ புற.235-3
      சிறு சோற்றான் உம் நனி பல கலத்தன் மன் ஏ புற.235-4
      பெரு சோற்றான் உம் நனி பல கலத்தன் மன் ஏ புற.235-5
      என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும் மன் ஏ புற.235-6
      அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும் மன் ஏ புற.235-7
      நரந்தம் நாறும் தன் கையால் புற.235-8
      புலவு நாறும் என் தலை தைவரும் மன் ஏ புற.235-9
      அரு தலை இரு பாணர் அகல் மண்டை துளை உரீஇ புற.235-10
      இரப்போர் கை உள் உம் போகி புற.235-11
      புரப்போர் புன் கண் பாவை சோர புற.235-12
      அம் சொல் நுண் தேர்ச்சி புலவர் நாவில் புற.235-13
      சென்று வீழ்ந்தன்று அவன் புற.235-14
      அரு நிறத்து இயங்கிய வேல் ஏ புற.235-15
      ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல் ஓ புற.235-16
      இனி பாடுநர் உம் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநர்
      பனி துறை பகன்றை நறை கொள் மா மலர் புற.235-18
      சூடாது வைகியாங்கு பிறர்க்கு ஒன்று புற.235-19
      ஈயாது வீயும் உயிர் தவ பல ஏ புற.235-20
      கலை உண கிழிந்த முழவு மருள் பெரு பழம் புற.236-1
      சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் புற.236-2
      மலை கெழு நாட மா வண் பாரி புற.236-3
      கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என் புற.236-4
      புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டு ஏ புற.236-5
      பெரு தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது புற.236-6
      ஒருங்கு வரல் விடாது ஒழிக என கூறி புற.236-7
      இனையஇ ஆதலின் நினக்கு மற்று யான் புற.236-8
      மேயினேன் அன்மையான் ஏ ஆயினும் புற.236-9
      இம்மை போல காட்டி உம்மை புற.236-10
      இடை இல் காட்சி நின்னோடு புற.236-11
      உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பால் ஏ புற.236-12
      நீடு வாழ்க என்று யான் நெடு கடை குறுகி புற.237-1
      பாடி நின்ற பசி நாள் கண் ஏ புற.237-2
      கோடை காலத்து கொழு நிழல் ஆகி புற.237-3
      பொய்த்தல் அறியா உரவோன் செவி முதல் புற.237-4
      வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என புற.237-5
      நச்சி இருந்த நசை பழுது ஆக புற.237-6
      அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு புற.237-7
      அளியர் தாம் ஏ ஆர்க என்னா புற.237-8
      அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய புற.237-9
      ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் புற.237-10
      வாழை பூவின் வளை முறி சிதற புற.237-11
      முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க புற.237-12
      கள்ளி போகிய களரி அம் பறந்தலை புற.237-13
      வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனன் ஏ புற.237-14
      ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரை புற.237-15
      புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின் புற.237-16
      எலி பார்த்து ஒற்றாது ஆகும் மலி திரை புற.237-17
      கடல் மண்டு புனலின் இழுமென சென்று புற.237-18
      நனி உடை பரிசில் தருகம் புற.237-19
      எழுமதி நெஞ்சு ஏ துணிபு முந்துறுத்து புற.237-20
      கவி செ தாழி குவி புறத்து இருந்த புற.238-1
      செவி செ சேவல் உம் பொகுவல் வெருவா புற.238-2
      வாய் வன் காக்கை உம் கூகை கூடி புற.238-3
      பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் புற.238-4
      காடு முன்னினன் ஏ கள் காமுறுநன் புற.238-5
      தொடி கழி மகளிரின் தொல் கவின் வாடி புற.238-6
      பாடுநர் கடும்பு உம் பையென்றன ஏ புற.238-7
      தோடு கொள் முரசு உம் கிழிந்தன கண் ஏ புற.238-8
      ஆள் இல் வரை போல் யானை உம் மருப்பு இழந்தன ஏ புற.238-9
      வெ திறல் கூற்றம் பெரு பேதுறுப்ப புற.238-10
      எந்தை ஆகுதல் அதன் படல் அறியேன் புற.238-11
      அந்தோ அளியேன் வந்தனென் மன்ற புற.238-12
      என் ஆகுவர் கொல் துன்னியோர் ஏ புற.238-13
      மாரி இரவின் மரம் கவிழ் பொழுதின் புற.238-14
      ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு ஒராங்கு புற.238-15
      கண் இல் ஊமன் கடல் பட்டாங்கு புற.238-16
      வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்து புற.238-17
      அவல மறு சுழி மறுகலின் புற.238-18
      தவல் ஏ நன்று மன் தகுதி உம் அது புற.238-19
      தொடி உடைய தோள் மணந்தனன் புற.239-1
      கடி காவில் பூ சூடினன் புற.239-2
      தண் கமழும் சாந்து நீவினன் புற.239-3
      செற்றோரை வழி தபுத்தனன் புற.239-4
      நட்டோரை உயர்பு கூறினன் புற.239-5
      வலியர் என வழிமொழியலன் புற.239-6
      மெலியர் என மீக்கூறலன் புற.239-7
      பிறரை தான் இரப்பு அறியலன் புற.239-8
      இரந்தோர்க்கு மறுப்பு அறியலன் புற.239-9
      வேந்து உடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன் புற.239-10
      வரு படை எதிர் தாங்கினன் புற.239-11
      பெயர் படை புறங்கண்டனன் புற.239-12
      கடு பரிய மா கடவினன் புற.239-13
      நெடு தெருவில் தேர் வழங்கினன் புற.239-14
      ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன் புற.239-15
      தீம் செறி தசும்பு தொலைச்சினன் புற.239-16
      பாண் உவப்ப பசி தீர்த்தனன் புற.239-17
      மயக்கு உடைய மொழி விடுத்தனன் ஆங்கு புற.239-18
      செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் புற.239-19
      இடுக ஒன்று ஓ சுடுக
      படு வழி படுக இ புகழ் வெய்யோன் தலை ஏ புற.239-21
      ஆடு நடை புரவி உம் களிறு தேர்
      வாடா யாணர் நாடு உம் ஊர் புற.240-2
      பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் புற.240-3
      கோடு ஏந்து அல்குல் குறு தொடி மகளிரொடு புற.240-4
      காலன் என்னும் கண் இலி உய்ப்ப புற.240-5
      மேலோர் உலகம் எய்தினன் எனாஅ புற.240-6
      பொத்த அறையுள் போழ் வாய் கூகை புற.240-7
      சுட்டு குவி என செத்தோர் பயிரும் புற.240-8
      கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி புற.240-9
      ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது புற.240-10
      புல்லென் கண்ணர் புரவலர் காணாது புற.240-11
      கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர் புற.240-12
      வாடிய பசியர் ஆகி பிறர் புற.240-13
      நாடு படு செலவினர் ஆயினர் இனி ஏ புற.240-14
      திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார் புற.241-1
      அண்டிரன் வரூஉம் என்ன ஒள் தொடி புற.241-2
      வச்சிர தடம் கை நெடியோன் கோயில் உள் புற.241-3
      போர்ப்புறு முரசம் கறங்க புற.241-4
      ஆர்ப்பு எழுந்தன்று ஆல் விசும்பினான் ஏ புற.241-5
      இளையோர் சூடார் வளையோர் கொய்யார் புற.242-1
      நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி புற.242-2
      பாணன் சூடான் பாடினி அணியாள் புற.242-3
      ஆண்மை தோன்ற ஆடவர் கடந்த புற.242-4
      வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை புற.242-5
      முல்லை உம் பூத்தி ஓ ஒல்லையூர் நாட்டு ஏ புற.242-6
      இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணி மணல் புற.243-1
      செய்வுறு பாவைக்கு கொய் பூ தஈ புற.243-2
      தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து புற.243-3
      தழுவு வழி தழீஇ தூங்குவழி தூங்கி புற.243-4
      மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு புற.243-5
      உயர் சினை மருத துறை உற தாழ்ந்து புற.243-6
      நீர் நணி படி கோடு ஏறி சீர் மிக புற.243-7
      கரையவர் மருள திரை அகம் பிதிர புற.243-8
      நெடு நீர் குட்டத்து துடுமென பாய்ந்து புற.243-9
      குளித்து மணல் கொண்ட கல்லா இளமை புற.243-10
      அளிது ஓ தான் ஏ யாண்டு உண்டு கொல் புற.243-11
      தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்குற்று புற.243-12
      இரு இடை மிடைந்த சில சொல் புற.243-13
      பெரு மூதாளரேம் ஆகிய எமக்கு ஏ புற.243-14
      பாணர் சென்னி உம் வண்டு சென்று ஊதா புற.244-1
      விறலியர் முன்கை உம் தொடியின் பொலியா புற.244-2
      இரவல் மாக்கள் உம் புற.244-3
      யாங்கு பெரிது ஆயினும் நோய் அளவு எனைத்து ஏ புற.245-1
      உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின் புற.245-2
      கள்ளி போகிய களரி மருங்கின் புற.245-3
      வெள் இடை பொத்திய விளை விறகு ஈமத்து புற.245-4
      ஒள் அழல் பள்ளி பாயல் சேர்த்தி புற.245-5
      ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை புற.245-6
      இன்னும் வாழ்வல் என் இதன் பண்பு ஏ புற.245-7
      பல் சான்றீர் ஏ
      செல்க என சொல்லாது ஒழிக விலக்கும் புற.246-2
      பொல்லா சூழ்ச்சி பல் சான்றீர் ஏ புற.246-3
      அணில் வரி கொடும் காய் வாள் போழ்ந்திட்ட புற.246-4
      காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது புற.246-5
      அடை இடை கிடந்த கை பிழி பிண்டம் புற.246-6
      வெள் எள் சாந்தொடு புளி பெய்து அட்ட புற.246-7
      வேளை வெந்தை வல்சி ஆக புற.246-8
      பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும் புற.246-9
      உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ புற.246-10
      பெரு காட்டு பண்ணிய கரு கோட்டு ஈமம் புற.246-11
      நுமக்கு அரிது ஆகுக தில்ல எமக்கு எம் புற.246-12
      பெரு தோள் கணவன் மாய்ந்தென அரும்பு அற புற.246-13
      வள் இதழ் அவிழ்ந்த தாமரை புற.246-14
      நள் இரு பொய்கை உம் தீ ஓரற்று ஏ புற.246-15
      யானை தந்த முளி மர விறகின் புற.247-1
      கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து புற.247-2
      மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி புற.247-3
      மந்தி சீக்கும் அணங்கு உடை முன்றிலில் புற.247-4
      நீர் வார் கூந்தல் இரு புறம் தாழ புற.247-5
      பேர் அஞர் கண்ணள் பெரு காடு நோக்கி புற.247-6
      தெருமரும் அம்ம தான் ஏ தன் கொழுநன் புற.247-7
      முழவு கண் துயிலா கடி உடை வியல் நகர் புற.247-8
      சிறு நனி தமியள் ஆயினும் புற.247-9
      இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்து ஏ புற.247-10
      அளிய தாம் ஏ சிறு வெள் ஆம்பல் புற.248-1
      இளையம் ஆக தழை ஆயின ஏ புற.248-2
      இனி ஏ பெரு வளம் கொழுநன் மாய்ந்தென பொழுது மறுத்து புற.248-3
      இன்னா வைகல் உண்ணும் புற.248-4
      அல்லி படூஉம் புல் ஆயின ஏ புற.248-5
      கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப புற.249-1
      கணை கோட்டு வாளை மீன் நீர் பிறழ புற.249-2
      எரி பூ பழனம் நெரித்து உடன் வலைஞர் புற.249-3
      அரி குரல் தடாரியின் யாமை மிளிர புற.249-4
      பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு புற.249-5
      உறழ் வேல் அன்ன ஒள் கயல் முகக்கும் புற.249-6
      அகல் நாட்டு அண்ணல் புகா ஏ நெருநை புற.249-7
      பகல் இடம் கண்ணி பலரொடு உம் கூடி புற.249-8
      ஒரு வழிப்பட்டன்று மன் ஏ இன்று புற.249-9
      அடங்கிய கற்பின் ஆய் நுதல் மடந்தை புற.249-10
      உயர்நிலை உலகம் அவன் புக வரி புற.249-11
      நீறு ஆடு சுளகின் சீறு இடம் நீக்கி புற.249-12
      அழுதல் ஆனா கண்ணள் புற.249-13
      மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரான் ஏ புற.249-14
      குய் குரல் மலிந்த கொழும் துவை அடிசில் புற.250-1
      இரவலர் தடுத்த வாயில் புரவலர் புற.250-2
      கண்ணீர் தடுத்த தண் நறு பந்தர் புற.250-3
      கூந்தல் கொய்து குறு தொடி நீக்கி புற.250-4
      அல்லி உணவின் மனைவியொடு இனி ஏ புற.250-5
      புல்லென்றனை ஆல் வளம் கெழு திரு நகர் புற.250-6
      வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் புற.250-7
      முனி தலை புதல்வர் தந்தை புற.250-8
      தனி தலை பெரு காடு முன்னிய பின் ஏ புற.250-9
      ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பில் புற.251-1
      பாவை அன்ன குறு தொடி மகளிர் புற.251-2
      இழை நிலை நெகிழ்த்த மள்ளன் கண்டிகும் புற.251-3
      கழை கண் நெடு வரை அருவி ஆடி புற.251-4
      கான யானை தந்த விறகின் புற.251-5
      கடு தெறல் செ தீ வேட்டு புற.251-6
      புறம் தாழ் புரி சடை புலர்த்துவோன் ஏ புற.251-7
      கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து புற.252-1
      தில்லை அன்ன புல்லென் சடையோடு புற.252-2
      அள் இலை தாளி கொய்யுமோன் ஏ புற.252-3
      இல் வழங்கு மடம் மயில் பிணிக்கும் புற.252-4
      சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன் ஏ புற.252-5
      என் திறத்து அவலம் கொள்ளல் இனி ஏ புற.253-1
      வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப புற.253-2
      நகாஅல் என வந்த மாறு ஏ எழா நெல் புற.253-3
      பை கழை பொதி களைந்தன்ன விளர்ப்பின் புற.253-4
      வளை இல் வறு கை ஓச்சி புற.253-5
      கிளை உள் ஒய்வல் ஓ கூறு நின் உரை ஏ புற.253-6
      இளையர் உம் முதியர் வேறு புலம் படர புற.254-1
      எடுப்ப எழாஅய் மார்பம் மண் புல்ல புற.254-2
      இடை சுரத்து இறுத்த மள்ள விளர்த்த புற.254-3
      வளை இல் வறு கை ஓச்சி கிளை உள் புற.254-4
      இன்னன் ஆயினன் இளையோன் என்று புற.254-5
      நின் உரை செல்லும் ஆயின் மற்று புற.254-6
      முன் ஊர் பழுனிய கோளி ஆலத்து புற.254-7
      புள் ஆர் யாணர்த்து அற்று ஏ என் மகன் புற.254-8
      வளன் உம் செம்மல் எமக்கு என நாள்
      ஆனாது புகழும் அன்னை புற.254-10
      யாங்கு ஆகுவள் கொல் அளியள் தான் ஏ புற.254-11
      ஐயோ எனின் யான் புலி அஞ்சுவல் ஏ புற.255-1
      அணைத்தனன் கொளின் ஏ அகல் மார்பு எடுக்க வல்லேன் புற.255-2
      என் போல் பெரு விதிர்ப்புறுக நின்னை புற.255-3
      இன்னாது உற்ற அறன் இல் கூற்று ஏ புற.255-4
      நிரை வளை முன்கை பற்றி புற.255-5
      வரை நிழல் சேர்கம் நடத்திசின் சிறிது ஏ புற.255-6
      கலம் செய் கோ ஏ
      அச்சு உடை சாகாட்டு ஆரம் பொருந்திய புற.256-2
      சிறு வெள் பல்லி போல தன்னொடு புற.256-3
      சுரம் பல வந்த எமக்கு உம் அருளி புற.256-4
      வியல் மலர் அகல் பொழில் ஈமத்தாழி புற.256-5
      அகலிது ஆக வனைமோ புற.256-6
      நனம் தலை மூதூர் கலம் செய் கோ ஏ புற.256-7
      செருப்பு இடை சிறு பரல் அன்னன் கணை கால் புற.257-1
      அ வயிற்று அகன்ற மார்பின் பை கண் புற.257-2
      குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய் புற.257-3
      செவி இறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு புற.257-4
      யார் கொல் ஓ அளியன் தான் ஏ தேரின் புற.257-5
      ஊர் பெரிது இகந்தன்று உம் இலன் ஏ அரண் என புற.257-6
      காடு கைக்கொண்டன்று உம் இலன் ஏ காலை புற.257-7
      புல்லார் இனம் நிரை செல் புறம் நோக்கி புற.257-8
      கையின் சுட்டி பையென எண்ணி புற.257-9
      சிலையின் மாற்றியோன் ஏ அவை தாம் புற.257-10
      மிக பல ஆயினும் என் ஆம் எனைத்து உம் புற.257-11
      வெள் கோள் தோன்றா குழிசியொடு புற.257-12
      நாள் உறை மத்து ஒலி கேளாதோன் ஏ புற.257-13
      முள் கால் காரை முது பழன் ஏய்ப்ப புற.258-1
      தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம் புற.258-2
      நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு புற.258-3
      பச்சு ஊன் தின்று பை நிணம் பெருத்த புற.258-4
      எச்சில் ஈர் கை வில் புறம் திமிரி புற.258-5
      புலம் புக்கனன் ஏ புல் அணல் காளை புற.258-6
      ஒரு முறை உண்ணா அளவை பெரு நிரை புற.258-7
      ஊர் புறம் நிறைய தருகுவன் யார்க்கு உம் புற.258-8
      தொடுதல் ஓம்புமதி முது கள் சாடி புற.258-9
      ஆ தர கழுமிய துகளன் புற.258-10
      காய்தல் உம் உண்டு அ கள் வெய்யோன் ஏ புற.258-11
      ஏறு உடை பெரு நிரை பெயர்தர பெயராது புற.259-1
      இலை புதை பெரு காட்டு தலை கரந்து இருந்த புற.259-2
      வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய் புற.259-3
      செல்லல் சிறக்க நின் உள்ளம் புற.259-4
      முருகு மெய் பட்ட புலைத்தி போல புற.259-5
      தாவுபு தெறிக்கும் ஆன் மேல் புற.259-6
      புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோய் ஏ புற.259-7
      வளர தொடினும் வௌவுபு திரிந்து புற.260-1
      விளரி உறுதரும் தீம் தொடை நினையா புற.260-2
      தளரும் நெஞ்சம் தலஈ மனையோள் புற.260-3
      உளரும் கூந்தல் நோக்கி களர புற.260-4
      கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி புற.260-5
      பசி படு மருங்குலை கசிபு கைதொழாஅ புற.260-6
      காணலென் கொல் என வினவினை வரூஉம் புற.260-7
      பாண கேண்மதி யாணரது நிலை ஏ புற.260-8
      புரவு தொடுத்து உண்குவை ஆயினும் இரவு எழுந்து புற.260-9
      எவ்வம் கொள்குவை ஆயினும் இரண்டு உம் புற.260-10
      கை உள போலும் கடிது அண்மைய ஏ புற.260-11
      முன் ஊர் பூசலின் தோன்றி தன் புற.260-12
      நெடு நிரை தழீஇய மீளியாளர் புற.260-13
      விடு கணை நீத்தம் துடி புணை ஆக புற.260-14
      வென்றி தந்து கொன்று கோள் விடுத்து புற.260-15
      வையகம் புலம்ப வளஈய பாம்பின் புற.260-16
      வை எயிற்று உய்ந்த மதியின் மறவர் புற.260-17
      கை அகத்து உய்ந்த கன்று உடை பல் ஆன் புற.260-18
      நிரையொடு வந்த உரையன் ஆகி புற.260-19
      உரி களை அரவம் மான தான் ஏ புற.260-20
      அரிது செல் உலகில் சென்றனன் உடம்பு ஏ புற.260-21
      கான சிற்றியாற்று அரு கரை கால் உற்று புற.260-22
      கம்பமொடு துளங்கிய இலக்கம் போல புற.260-23
      அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்று ஏ புற.260-24
      உயர் இசை வெறுப்ப தோன்றிய பெயர் ஏ புற.260-25
      மடம் சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி புற.260-26
      இடம் பிறர் கொள்ளா சிறு வழி புற.260-27
      படம் செய் பந்தர் கல் மிசையது ஏ புற.260-28
      அந்தோ எந்தை அடையா பேர் இல் புற.261-1
      வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு புற.261-2
      வரையா பெரு சோற்று முரி வாய் முற்றம் புற.261-3
      வெற்று யாற்று அம்பியின் எற்று அற்று ஆக புற.261-4
      கண்டனென் மன்ற சோர்க என் கண் ஏ புற.261-5
      வையம் காவலர் வளம் கெழு திரு நகர் புற.261-6
      மையல் யானை அயா உயிர்த்தன்ன புற.261-7
      நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை புற.261-8
      புது கண் மாக்கள் செது ஆர புற.261-9
      பயந்தனை மன் ஆல் முன் ஏ இனி புற.261-10
      பல் ஆ தழீஇய கல்லா வல் வில் புற.261-11
      உழை குரல் கூகை அழைப்ப ஆட்டி புற.261-12
      நாகு முலை அன்ன நறு பூ கரந்தை புற.261-13
      விரகு அறியாளர் மரபின் சூட்ட புற.261-14
      நிரை இவண் தந்து நடுகல் ஆகிய புற.261-15
      வென் வேல் விடலை இன்மையின் புலம்பி புற.261-16
      கொய் மழி தலையொடு கைம்மையுற கலங்கிய புற.261-17
      கழி கல மகடூஉ போல புற.261-18
      புல்லென்றனை ஆல் பல் அணி இழந்து ஏ புற.261-19
      நறவு உம் தொடுமின் விடை வீழ்மின் புற.262-1
      பாசு உவல் இட்ட புன் கால் பந்தர் புற.262-2
      புனல் தரும் இள மணல் நிறைய பெய்ம்மின் புற.262-3
      ஒன்னார் முன்னிலை முருக்கி பின் நின்று புற.262-4
      நிரையொடு வரூஉம் என்னைக்கு புற.262-5
      உழையோர் தன்னினும் பெரு சாயலர் ஏ புற.262-6
      பெரு களிற்று அடியின் தோன்றும் ஒரு கண் புற.263-1
      இரு பறை இரவல சேறி ஆயின் புற.263-2
      தொழாதனை கழிதல் ஓம்புமதி வழாது புற.263-3
      வண்டு மேம்படூஉம் இ வறம் நிலை ஆறு ஏ புற.263-4
      பல் ஆ திரள் நிரை பெயர்தர பெயர்தந்து புற.263-5
      கல்லா இளையர் நீங்க நீங்கான் புற.263-6
      வில் உமிழ் கடு கணை மூழ்க புற.263-7
      கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல் ஏ புற.263-8
      பரல் உடை மருங்கின் பதுக்கை சேர்த்தி புற.264-1
      மரல் வகுந்து தொடுத்த செ பூ கண்ணியொடு புற.264-2
      அணி மயில் பீலி சூட்டி பெயர் பொறித்து புற.264-3
      இனி நட்டனர் ஏ கல் உம் கன்றொடு புற.264-4
      கறவை தந்து பகைவர் ஓட்டிய புற.264-5
      நெடுந்தகை கழிந்தமை அறியாது புற.264-6
      இன்று உம் வரும் கொல் பாணரது கடும்பு ஏ புற.264-7
      ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை புற.265-1
      ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீ புற.265-2
      போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து புற.265-3
      பல் ஆன் கோவலர் படலை சூட்ட புற.265-4
      கல் ஆயினை ஏ கடு மான் தோன்றல் புற.265-5
      வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கை புற.265-6
      பரிசிலர் செல்வம் அன்றி உம் விரி தார் புற.265-7
      கடு பகட்டு யானை வேந்தர் புற.265-8
      ஒடுங்கா வென்றி உம் நின்னொடு செல ஏ புற.265-9
      பயம் கெழு மா மழை பெய்யாது மாறி புற.266-1
      கயம் களி முளியும் கோடை ஆயினும் புற.266-2
      புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல் புற.266-3
      கதிர் கோட்டு நந்தின் சுரி முகம் ஏற்றை புற.266-4
      நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் புற.266-5
      நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல் புற.266-6
      வான் தோய் நீள் குடை வய மான் சென்னி புற.266-7
      சான்றோர் இருந்த அவையத்து உற்றோன் புற.266-8
      ஆசு ஆகு என்னும் பூசல் போல புற.266-9
      வல்லே களைமதி அத்தை உள்ளிய புற.266-10
      விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை புற.266-11
      பொறி புணர் உடம்பில் தோன்றி என் புற.266-12
      அறிவு கெட நின்ற நல்கூர்மை ஏ புற.266-13
      குயில் வாய் அன்ன கூர் முகை அதிரல் புற.269-1
      பயிலாது அல்கிய பல் காழ் மாலை புற.269-2
      மை இரு பித்தை பொலிய சூட்டி புற.269-3
      புத்து அகல் கொண்ட புலி கண் வெப்பர் புற.269-4
      ஒன்று இரு முறை இருந்து உண்ட பின்றை புற.269-5
      உவலை கண்ணி துடியன் வந்தென புற.269-6
      பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது புற.269-7
      கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்தி புற.269-8
      கரந்தை நீடிய அறிந்து மாறு செருவில் புற.269-9
      பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர் புற.269-10
      கொடு சிறை குரூஉ பருந்து ஆர்ப்ப புற.269-11
      தடிந்து மாறு பெயர்த்தது இ கரு கை வாள் ஏ புற.269-12
      பல் மீன் இமைக்கும் மாக விசும்பின் புற.270-1
      இரங்கு முரசின் இனம் சால் யானை புற.270-2
      நிலம் தவ உருட்டிய நேமியோர் உம் புற.270-3
      சமம் கண் கூடி தாம் வேட்ப ஏ புற.270-4
      நறு விரை துறந்த நாறா நரை தலை புற.270-5
      சிறுவர் தாய் ஏ பேரில் பெண்டு புற.270-6
      நோகு ஓ யான் ஏ நோக்குமதி நீ புற.270-7
      மறம் படை நுவலும் அரி குரல் தண்ணுமை புற.270-8
      இன் இசை கேட்ட துன் அரு மறவர் புற.270-9
      வென்றி தரு வேட்கையர் மன்றம் கொண்மார் புற.270-10
      பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை புற.270-11
      விழு நவி பாய்ந்த மரத்தின் புற.270-12
      வாள் மிசை கிடந்த ஆண்மையோன் திறத்து ஏ புற.270-13
      நீர் அறவு அறியா நிலம் முதல் கலந்த புற.271-1
      கரு குரல் நொச்சி கண் ஆர் குரூஉ தழை புற.271-2
      மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல் புற.271-3
      தொடலை ஆக உம் கண்டனம் இனி ஏ புற.271-4
      வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து புற.271-5
      ஒறுவாய் பட்ட தெரியல் ஊன் செத்து புற.271-6
      பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம் புற.271-7
      மறம் புகல் மைந்தன் மலைந்த மாறு ஏ புற.271-8
      மணி துணர்ந்தன்ன மா குரல் நொச்சி புற.272-1
      போது விரி பல் மரன் உள் உம் சிறந்த புற.272-2
      காதல் நல் மரம் நீ நிழற்றிசின் ஏ புற.272-3
      கடி உடை வியல் நகர் காண்வர பொலிந்த புற.272-4
      தொடி உடை மகளிர் அல்குல் உம் கிடத்தி புற.272-5
      காப்பு உடை புரிசை புக்கு மாறு அழித்தலின் புற.272-6
      ஊர் புறங்கொடாஅ நெடுந்தகை புற.272-7
      பீடு கெழு சென்னி கிழமை உம் நினது ஏ புற.272-8
      மா வாராது ஏ
      எல்லார் மா உம் வந்தன எம் இல் புற.273-2
      புல் உளை குடுமி புதல்வன் தந்த புற.273-3
      செல்வன் ஊரும் மா வாராது ஏ புற.273-4
      இரு பேர் யாற்ற ஒரு பெரு கூடல் புற.273-5
      விலங்கிடு பெரு மரம் போல புற.273-6
      உலந்தன்று கொல் அவன் மலைந்த மா ஏ புற.273-7
      நீலம் கச்சை பூ ஆர் ஆடை புற.274-1
      பீலி கண்ணி பெருந்தகை மறவன் புற.274-2
      மேல் வரும் களிற்றொடு வேல் துரந்து இனி ஏ புற.274-3
      தன் உம் துரக்குவன் போலும் ஒன்னலர் புற.274-4
      எஃகு உடை வலத்தர் மாவொடு பரத்தர புற.274-5
      கையின் வாங்கி தழீஇ புற.274-6
      மொய்ம்பின் ஊக்கி மெய் கொண்டனன் ஏ புற.274-7
      கோட்டம் கண்ணி உம் கொடு திரை ஆடை புற.275-1
      வேட்டது சொல்லி வேந்தனை தொடுத்தல் உம் புற.275-2
      ஒத்தன்று மாதோ இவற்கு ஏ செற்றிய புற.275-3
      திணி நிலை அலற கூவை போழ்ந்து தன் புற.275-4
      வடி மாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி புற.275-5
      ஓம்புமின் இவண் என ஓம்பாது புற.275-6
      தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப புற.275-7
      கன்று அமர் கறவை மான புற.275-8
      முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வரும் ஏ புற.275-9
      நறு விரை துறந்த நரை வெள் கூந்தல் புற.276-1
      இரம் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை புற.276-2
      செ முது பெண்டின் காதல் அம் சிறாஅன் புற.276-3
      மடம் பால் ஆய் மகள் வள் உகிர் தெறித்த புற.276-4
      குடம் பால் சில் உறை போல புற.276-5
      படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினன் ஏ புற.276-6
      மீன் உண் கொக்கின் தூவி அன்ன புற.277-1
      வால் நரை கூந்தல் முதியோள் சிறுவன் புற.277-2
      களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை புற.277-3
      ஈன்ற ஞான்றினும் பெரிது ஏ கண்ணீர் புற.277-4
      நோன் கழை துயல்வரும் வெதிரத்து புற.277-5
      வான் பெய தூங்கிய சிதரினும் பல ஏ புற.277-6
      நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மெல் தோள் புற.278-1
      முளரி மருங்கின் முதியோள் சிறுவன் புற.278-2
      படை அழிந்து மாறினன் என்று பலர் கூற புற.278-3
      மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என் புற.278-4
      முலை அறுத்திடுவென் யான் என சினஈ புற.278-5
      கொண்ட வாளொடு படு பிணம் பெயரா புற.278-6
      செ களம் துழவுவோள் சிதைந்து வேறு ஆகிய புற.278-7
      படு மகன் கிடக்கை காணூஉ புற.278-8
      ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனள் ஏ புற.278-9
      கெடுக சிந்தை கடிது இவள் துணிவு ஏ புற.279-1
      மூதில் மகளிர் ஆதல் தகும் ஏ புற.279-2
      மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை புற.279-3
      யானை எறிந்து களத்து ஒழிந்தனன் ஏ புற.279-4
      நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன் புற.279-5
      பெரு நிரை விலங்கி ஆண்டு பட்டனன் ஏ புற.279-6
      இன்று உம் செரு பறை கேட்டு விருப்புற்று மயங்கி புற.279-7
      வேல் கை கொடுத்து வெளிது விரித்து உடீஇ புற.279-8
      பாறு மயிர் குடுமி எண்ணெய் நீவி புற.279-9
      ஒரு மகன் அல்லது இல்லோள் புற.279-10
      செரு முகம் நோக்கி செல்க என விடும் ஏ புற.279-11
      என்னை மார்பில் புண் உம் வெய்ய புற.280-1
      நடுநாள் வந்து தும்பி உம் துவைக்கும் புற.280-2
      நெடு நகர் வரைப்பின் விளக்கு உம் நில்லா புற.280-3
      துஞ்சா கண் ஏ துயில் உம் வேட்கும் புற.280-4
      அஞ்சுவரு குராஅல் குரல் உம் தூற்றும் புற.280-5
      நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் புற.280-6
      செ முது பெண்டின் சொல் உம் நிரம்பா புற.280-7
      துடிய பாண பாடு வல் விறலி புற.280-8
      என் ஆகுவிர் கொல் அளியிர் நுமக்கு உம் புற.280-9
      இவண் உறை வாழ்க்கை ஓ அரிது ஏ யான் உம் புற.280-10
      மண்ணுறு மழி தலை தெள் நீர் வார புற.280-11
      தொன்று தாம் உடுத்த அம் பகை தெரியல் புற.280-12
      சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும் புற.280-13
      கழி கல மகளிர் போல புற.280-14
      வழி நினைந்திருத்தல் அதனினும் அரிது ஏ புற.280-15
      தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ புற.281-1
      வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க புற.281-2
      கை பய பெயர்த்து மை இழுது இழுகி புற.281-3
      ஐயவி சிதறி ஆம்பல் ஊதி புற.281-4
      இசை மணி எறிந்து காஞ்சி பாடி புற.281-5
      நெடு நகர் வரைப்பில் கடி நறை புகஈ புற.281-6
      காக்கம் வம்மோ காதல் அம் தோழி புற.281-7
      வேந்து உறு விழுமம் தாங்கிய புற.281-8
      பூ பொறி கழல் கால் நெடுந்தகை புண் ஏ புற.281-9
      எஃகு உளம் கழிய இரு நிலம் மருங்கின் புற.282-1
      அரு கடன் இறுத்த பெரு செயாளனை புற.282-2
      யாண்டு உளன் ஓ என வினவுதி ஆயின் புற.282-3
      வரு படை தாங்கிய கிளர் தார் அகலம் புற.282-5
      அரு கடன் இறுமார் வயவர் எறிய புற.282-6
      உடம்பு உம் தோன்றா உயிர் கெட்டன்று ஏ புற.282-7
      மலையுநர் மடங்கி மாறு எதிர் கழிய புற.282-8
      அலகை போகி சிதைந்து வேறு ஆகிய புற.282-10
      பலகை அல்லது களத்து ஒழியாது ஏ புற.282-11
      சேண் விளங்கு நல் இசை நிறீஇ புற.282-12
      நா நவில் புலவர் வாய் உளான் ஏ புற.282-13
      ஒள் செ குரலி தண் கயம் கலங்கி புற.283-1
      வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉ புற.283-2
      பௌவ உறை அளவா புற.283-3
      மயக்கி புற.283-4
      மாறு கொள் முதலையொடு ஊழ் பெயரும் புற.283-5
      அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும் புற.283-6
      வலம் புரி கோசர் அவை களத்தான் உம் புற.283-7
      மன்று உள் என்பது கெட புற.283-8
      பாங்கற்கு புற.283-9
      ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க புற.283-10
      உயிர் புறப்படாஅ அளவை தெறுவர புற.283-11
      தெற்றி பாவை திணி மணல் அயரும் புற.283-12
      மெல் தோள் மகளிர் நன்று புரப்ப புற.283-13
      பாசு இலை புற.283-14
      கவிழ் பூ தும்பை நுதல் அசைத்தோன் ஏ புற.283-15
      வருக தில் வல்லே வல் என
      வேந்து விடு விழு தூது ஆங்கு இசைப்ப புற.284-2
      நூலரி மாலை சூடி காலின் புற.284-3
      தமியன் வந்த மூதிலாளன் புற.284-4
      அரு சமம் தாங்கி முன் நின்று எறிந்த புற.284-5
      ஒரு கை இரு பிணத்து எயிறு மிறை ஆக புற.284-6
      திரிந்த வாய் வாள் திருத்தா புற.284-7
      தனக்கு இரிந்தானை பெயர் புறம் நகும் ஏ புற.284-8
      பாசறையீர் ஏ
      துடியன் கையது வேல் ஏ அடி புணர் புற.285-2
      வாங்கு இரு மருப்பின் தீம் தொடை சீறியாழ் புற.285-3
      பாணன் கையது தோல் ஏ காண்வர புற.285-4
      கடு தெற்று மூடையின் புற.285-5
      வாடிய மாலை மலைந்த சென்னியன் புற.285-6
      வேந்துதொழில் அயரும் அரு தலை சுற்றமொடு புற.285-7
      நெடு நகர் வந்தென விடு கணை மொசித்த புற.285-8
      மூரி வெள் தோல் புற.285-9
      சேறு படு குருதி செம்மல் உக்கு ஓஒ புற.285-10
      மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக புற.285-11
      நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனன் ஏ புற.285-12
      அது கண்டு பரந்தோர் எல்லாம் புகழ தலை பணிந்து புற.285-13
      இறைஞ்சியோன் ஏ குருசில் பிணங்கு கதிர் புற.285-14
      அலமரும் கழனி தண்ணடை ஒழிய புற.285-15
      இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர் புற.285-16
      கரம்பை சீறூர் நல்கினன் என ஏ புற.285-17
      வெள்ளை வெள் யாட்டு செச்சை போல புற.286-1
      தன் ஓரன்ன இளையர் இருப்ப புற.286-2
      பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனை புற.286-3
      கால் கழி கட்டிலில் கிடப்பி புற.286-4
      தூ வெள் அறுவை போர்ப்பித்திலது ஏ புற.286-5
      துடி எறியும் புலைய புற.287-1
      எறி கோல் கொள்ளும் இழிசின புற.287-2
      காலம் மாரியின் அம்பு தைப்பினும் புற.287-3
      வயல் கெண்டையின் வேல் பிறழினும் புற.287-4
      பொலம் புனை ஓடை அண்ணல் யானை புற.287-5
      இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும் புற.287-6
      ஓடல் செல்லா பீடு உடையாளர் புற.287-7
      நெடு நீர் பொய்கை பிறழிய வாளை புற.287-8
      நெல் உடை நெடு நகர் கூட்டு முதல் புரளும் புற.287-9
      தண்ணடை பெறுதல் யாவது படின் ஏ புற.287-10
      மாசு இல் மகளிர் மன்றல் நன்று உம் புற.287-11
      உயர்நிலை உலகத்து நுகர்ப அதனால் புற.287-12
      வம்ப வேந்தன் தானை புற.287-13
      இம்பர் நின்று உம் காண்டிர் ஓ வரவு ஏ புற.287-14
      மண் கொள வரிந்த வை நுதி மருப்பின் புற.288-1
      அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து புற.288-2
      வென்றதன் பச்சை சீவாது போர்த்த புற.288-3
      திண் பிணி முரசம் இடை புலத்து இரங்க புற.288-4
      ஆர் அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர புற.288-5
      நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து புற.288-6
      அருகுகை மன்ற புற.288-7
      குருதியொடு துயல்வரு மார்பின் புற.288-8
      முயக்கு இடை ஈயாது மொய்த்தன பருந்து ஏ புற.288-9
      ஈர செவ்வி உதவின ஆயினும் புற.289-1
      பல் எருத்து உள் உம் நல் எருது நோக்கி புற.289-2
      வீறு ஆயும் உழவன் போல புற.289-3
      பீடு பெறு தொல் குடி பாடு பல தாங்கிய புற.289-4
      மூதிலாளர் உள் உம் காதலின் புற.289-5
      தனக்கு முகந்து ஏந்திய பசு பொன் மண்டை புற.289-6
      இவற்கு ஈக என்னும் அது உம் அன்றிசின் ஏ புற.289-7
      கேட்டி ஓ வாழி பாண பாசறை புற.289-8
      பூ கோள் இன்று என்று அறையும் புற.289-9
      மடி வாய் தண்ணுமை இழிசினன் குரல் ஏ புற.289-10
      இவற்கு ஈத்து உண்மதி கள் ஏ சினம் போர் புற.290-1
      இனம் களிற்று யானை இயல் தேர் குருசில் புற.290-2
      நுந்தை தந்தைக்கு இவன் தந்தை புற.290-3
      எடுத்து எறி ஞாட்பின் இமையான் தச்சன் புற.290-4
      அடுத்து எறி குறட்டின் நின்று மாய்ந்தனன் ஏ புற.290-5
      மற புகழ் நிறைந்த மைந்தினோன் இவன் உம் புற.290-6
      உறைப்புழி ஓலை போல புற.290-7
      மறைக்குவன் பெரும நின் குறித்து வரு வேல் ஏ புற.290-8
      சிறாஆர் துடியர் பாடு வல் மகாஅஅர் புற.291-1
      தூ வெள் அறுவை மாயோன் குறுகி புற.291-2
      இரு புள் பூசல் ஓம்புமின் யான் உம் புற.291-3
      விளரி கொட்பின் வெள் நரி கடிகுவென் புற.291-4
      என் போல் பெரு விதுப்புறுக வேந்து ஏ புற.291-5
      கொன் உம் சாதல் வெய்யோற்கு தன் தலை புற.291-6
      மணி மருள் மாலை சூட்டி அவன் தலை புற.291-7
      ஒரு காழ் மாலை தான் மலைந்தனன் ஏ புற.291-8
      வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம் புற.292-1
      யாம் தனக்கு உறு முறை வளாவ விலக்கி புற.292-2
      வாய் வாள் பற்றி நின்றனன் என்று புற.292-3
      சினவல் ஓம்புமின் சிறு புல்லாளர் புற.292-4
      ஈண்டு ஏ போல வேண்டுவன் ஆயின் புற.292-5
      என் முறை வருக என்னான் கம்மென புற.292-6
      எழுதரு பெரு படை விலக்கி புற.292-7
      ஆண்டு உம் நிற்கும் ஆண்தகையன் ஏ புற.292-8
      நிறம் படைக்கு ஒல்கா யானை மேலோன் புற.293-1
      குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை புற.293-2
      நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின் புற.293-3
      எம்மினும் பேர் எழில் இழந்து வினை என புற.293-4
      பிறர் மனை புகுவள் கொல் ஓ புற.293-5
      அளியள் தான் ஏ பூவிலை பெண்டு புற.293-6
      வெள் குடை மதியம் மேல் நிலா திகழ்தர புற.294-1
      கண் கூடு இறுத்த கடல் மருள் பாசறை புற.294-2
      குமரி படை தழீஇய கூற்று வினை ஆடவர் புற.294-3
      தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து புற.294-4
      இறை உம் பெயர் தோற்றி நுமர் உள் புற.294-5
      நாள் முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு என புற.294-6
      போர் மலைந்து ஒரு சிறை நிற்ப யாவர் உம் புற.294-7
      அரவு உமிழ் மணியின் குறுகார் புற.294-8
      நிரை தார் மார்பின் நின் கேள்வனை பிறர் ஏ புற.294-9
      கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண் புற.295-1
      வெந்து வாய் மடித்து வேல் தலை பெயரி புற.295-2
      தோடு உகைத்து எழுதரூஉ துரந்து எறி ஞாட்பின் புற.295-3
      வரு படை போழ்ந்து வாய் பட விலங்கி புற.295-4
      இடை படை அழுவத்து சிதைந்து வேறு ஆகிய புற.295-5
      சிறப்பு உடையாளன் மாண்பு கண்டு அருளி புற.295-6
      வாடு முலை ஊறி சுரந்தன புற.295-7
      ஓடா பூட்கை விடலை தாய்க்கு ஏ புற.295-8
      வேம்பு சினை ஒடிப்ப உம் காஞ்சி பாட புற.296-1
      நெய் உடை கையர் ஐயவி புகைப்ப உம் புற.296-2
      எல்லா மனை உம் கல்லென்ற ஏ புற.296-3
      வேந்து உடன்று எறிவான் கொல் ஓ புற.296-4
      நெடிது வந்தன்று ஆல் நெடுந்தகை தேர் ஏ புற.296-5
      பெரு நீர் மேவல் தண்ணடை எருமை புற.297-1
      இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின் புற.297-2
      பை பயறு உதிர்த்த கோதின் கோல் அணை புற.297-3
      கன்று உடை மரையா துஞ்சும் சீறூர் புற.297-4
      கோள் இவண் வேண்டேம் புரவு ஏ நார் அரி புற.297-5
      நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி புற.297-6
      துறை நனி கெழீஇ கம்புள் ஈனும் புற.297-7
      தண்ணடை பெறுதல் உம் உரித்து ஏ வை நுதி புற.297-8
      நெடு வேல் பாய்ந்த மார்பின் புற.297-9
      மடல் வன் போந்தையின் நிற்குமோர்க்கு ஏ புற.297-10
      எமக்கு ஏ கலங்கல் தரும் தான்
      தேறல் உண்ணும் மன் ஏ நன்று உம் புற.298-2
      இன்னான் மன்ற வேந்து ஏ இனி புற.298-3
      நேரார் ஆர் எயில் முற்றி புற.298-4
      வாய் மடித்து உரறி நீ முந்து என்னான் ஏ புற.298-5
      பருத்தி வேலி சீறூர் மன்னன் புற.299-1
      உழுத்ததர் உண்ட ஓய் நடை புரவி புற.299-2
      கடல் மண்டு தோணியின் படை முகம் போழ புற.299-3
      நெய் மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின் புற.299-4
      தண்ணடை மன்னர் தார் உடை புரவி புற.299-5
      அணங்கு உடை முருகன் கோட்டத்து புற.299-6
      கலம் தொடா மகளிரின் இகந்து நின்ற ஏ புற.299-7
      தோல் தா என்றி தோலொடு
      துறுகல் மறையினும் உய்குவை போலாய் புற.300-2
      நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி புற.300-3
      அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன் புற.300-4
      பேர் ஊர் அட்ட கள்ளிற்கு புற.300-5
      ஓர் இல் கோயின் தேரும் ஆல் நின் ஏ புற.300-6
      பல் சான்றீர் ஏ
      குமரி மகளிர் கூந்தல் புரைய புற.301-2
      அமரின் இட்ட அரு முள் வேலி புற.301-3
      கல்லென் பாசறை பல் சான்றீர் ஏ புற.301-4
      முரசு முழங்கு தானை நும் அரசு உம் ஓம்புமின் புற.301-5
      ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறு உம் போற்றுமின் புற.301-6
      எனை நாள் தங்கும் நும் போர் ஏ அனை புற.301-7
      எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் புற.301-8
      எதிர் சென்று எறிதல் உம் செல்லான் அதனால் புற.301-9
      அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருள் ஏ புற.301-10
      பலம் என்று இகழ்தல் ஓம்புமின் உது காண் புற.301-11
      நிலன் அளப்பு அன்ன நில்லா குறு நெறி புற.301-12
      வண் பரி புரவி பண்பு பாராட்டி புற.301-13
      எல் இடை படர்தந்தோன் ஏ கல்லென புற.301-14
      வேந்து ஊர் யானைக்கு அல்லது புற.301-15
      ஏந்துவன் போலான் தன் இலங்கு இலை வேல் ஏ புற.301-16
      வெடி வேய் கொள்வது போல ஓடி புற.302-1
      தாவுபு உகளும் மா ஏ பூ புற.302-2
      விளங்கு இழை மகளிர் கூந்தல் கொண்ட புற.302-3
      நரந்த பல் காழ் கோதை சுற்றிய புற.302-4
      ஐது அமை பாணி வணர் கோட்டு சீறியாழ் புற.302-5
      கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய புற.302-6
      நிரம்பா இயல்பின் கரம்பை சீறூர் புற.302-7
      நோக்கினர் செகுக்கும் காளை ஊக்கி புற.302-8
      வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின் புற.302-9
      விண் இவர் விசும்பின் மீன் உம் புற.302-10
      தண் பெயல் உறை உம் ஆற்றா ஏ புற.302-11
      நிலம் பிறக்கிடுவது போல குளம்பு குடையூஉ புற.303-1
      உள்ளம் அழிக்கும் கொட்பின் மான் மேல் புற.303-2
      எள்ளுநர் செகுக்கும் காளை கூர்த்த புற.303-3
      வெ திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப புற.303-4
      ஆட்டி காணிய வரும் ஏ நெருநை புற.303-5
      உரை சால் சிறப்பின் வேந்தர் முன்னர் புற.303-6
      கரை பொரு முந்நீர் திமிலின் போழ்ந்து அவர் புற.303-7
      கயம் தலை மடம் பிடி புலம்ப புற.303-8
      இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கு ஏ புற.303-9
      கொடு குழை மகளிர் கோதை சூட்டி புற.304-1
      நடுங்கு பனி களஈயர் நார் அரி பருகி புற.304-2
      வளி தொழில் ஒழிக்கும் வண் பரி புரவி புற.304-3
      பண்ணற்கு விரைதி நீ ஏ நெருநை புற.304-4
      எம் முன் தப்பியோன் தம்பியொடு ஒராங்கு புற.304-5
      நாளை செய்குவென் அமர் என கூறி புற.304-6
      புன் வயிறு அருத்தல் உம் செல்லான் வன் மான் புற.304-7
      கடவும் என்ப பெரிது ஏ அது கேட்டு புற.304-8
      வலம் படு முரசின் வெல் போர் வேந்தன் புற.304-9
      இலங்கு இரு பாசறை நடுங்கின்று புற.304-10
      இரண்டு ஆகாது அவன் கூறியது என ஏ புற.304-11
      வயலை கொடியின் வாடிய மருங்குல் புற.305-1
      உயவல் ஊர்தி பயலை பார்ப்பான் புற.305-2
      எல்லி வந்து நில்லாது புக்கு புற.305-3
      சொல்லிய சொல் ஓ சில ஏ அதற்கு புற.305-4
      ஏணி உம் சீப்பு மாற்றி புற.305-5
      மாண் வினை யானை உம் மணி களைந்தன ஏ புற.305-6
      களிறு பொர கலங்கு கழல் முள் வேலி புற.306-1
      அரிது உண் கூவல் அம் குடி சீறூர் புற.306-2
      ஒலி மெல் கூந்தல் ஒள் நுதல் அரிவை புற.306-3
      நடுகல் கை தொழுது பரவும் ஒடியாது புற.306-4
      விருந்து எதிர் பெறுக தில் யான் ஏ என்னை உம் புற.306-5
      வேந்தனொடு புற.306-6
      நாடு தரு விழு பகை எய்துக என ஏ புற.306-7
      ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல் ஓ புற.307-1
      குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன் புற.307-2
      வம்பலன் போல தோன்றும் உது காண் புற.307-3
      வேனல் வரி அணில் வாலத்து அன்ன புற.307-4
      கான ஊகின் கழன்று உகு முது வீ புற.307-5
      அரியல் வான் குழல் சுரியல் தங்க புற.307-6
      நீர் உம் புல் ஈயாது உமணர் புற.307-7
      யார் உம் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த புற.307-8
      வாழா வான் பகடு ஏய்ப்ப தெறுவர் புற.307-9
      பேர் உயிர் கொள்ளும் மாதோ அது கண்டு புற.307-10
      வெ சினம் யானை வேந்தன் உம் இ களத்து புற.307-11
      எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல் என புற.307-12
      பண் கொளற்கு அருமை நோக்கி புற.307-13
      நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோன் ஏ புற.307-14
      பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் புற.308-1
      மின் நேர் பச்சை மிஞிற்று குரல் சீறியாழ் புற.308-2
      நன்மை நிறைந்த நயவரு பாண புற.308-3
      சீறூர் மன்னன் சிறு இலை எஃகம் புற.308-4
      வேந்து ஊர் யானை ஏந்து முகத்தது ஏ புற.308-5
      வேந்து உடன்று எறிந்த வேல் ஏ என்னை புற.308-6
      சாந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்று ஏ புற.308-7
      உளம் கழி சுடர் படை ஏந்தி நம் பெருவிறல் புற.308-8
      ஓச்சினன் துரந்த காலை மற்று அவன் புற.308-9
      புன் தலை மடம் பிடி நாண புற.308-10
      குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தன ஏ புற.308-11
      இரும்பு முகம் சிதைய நூறி ஒன்னார் புற.309-1
      இரு சமம் கடத்தல் ஏனோர்க்கு உம் எளிது ஏ புற.309-2
      நல் அரா உறையும் புற்றம் போல உம் புற.309-3
      கொல் ஏறு திரிதரு மன்றம் போல உம் புற.309-4
      மாற்று அரு துப்பின் மாற்றோர் பாசறை புற.309-5
      உளன் என வெரூஉம் ஓர் ஒளி புற.309-6
      வலன் உயர் நெடு வேல் என்னை கண்ணது ஏ புற.309-7
      பால் கொண்டு மடுப்ப உம் உண்ணான் ஆகலின் புற.310-1
      செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு புற.310-2
      உயவொடு வருந்தும் மன் ஏ இனி புற.310-3
      புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான் புற.310-4
      முன் நாள் வீழ்ந்த உரவோர் மகன் ஏ புற.310-5
      உன்னிலன் என்னும் புண் ஒன்று அம்பு புற.310-6
      மான் உளை அன்ன குடுமி புற.310-7
      தோல் மிசை கிடந்த புல் அணலோன் ஏ புற.310-8
      களர் படு கூவல் தோண்டி நாள் உம் புற.311-1
      புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை புற.311-2
      தாது எரு மறுகின் மாசுண இருந்து புற.311-3
      பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு புற.311-4
      ஒருவர் உம் இல்லை மாதோ செருவத்து புற.311-5
      சிறப்பு உடை செ கண் புகைய ஓர் புற.311-6
      தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோன் ஏ புற.311-7
      ஈன்று புறந்தருதல் என் தலை கடன் ஏ புற.312-1
      சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடன் ஏ புற.312-2
      வேல் வடித்து கொடுத்தல் கொல்லற்கு கடன் ஏ புற.312-3
      தண்ணடை நல்கல் வேந்தற்கு கடன் ஏ புற.312-4
      ஒளிறு வாள் அரு சமம் முருக்கி புற.312-5
      களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடன் ஏ புற.312-6
      அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் புற.313-1
      கை பொருள் யாது ஒன்று உம் இலன் ஏ நச்சி புற.313-2
      காணிய சென்ற இரவல் மாக்கள் புற.313-3
      களிறொடு நெடு தேர் வேண்டினும் கடவன் புற.313-4
      உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட புற.313-5
      கழி முரி குன்றத்து அற்று ஏ புற.313-6
      எள் அமைவு இன்று அவன் உள்ளிய பொருள் ஏ புற.313-7
      மனைக்கு விளக்கு ஆகிய வாள் நுதல் கணவன் புற.314-1
      முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந்தகை புற.314-2
      நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை புற.314-3
      புன் காழ் நெல்லி வன்புலம் சீறூர் புற.314-4
      குடி உம் மன்னும் தான் ஏ கொடி எடுத்து புற.314-5
      நிறை அழிந்து எழுதரு தானைக்கு புற.314-6
      சிறை உம் தான் ஏ தன் இறை விழுமுறின் புற.314-7
      உடையன் ஆயின் உண்ண உம் வல்லன் புற.315-1
      கடவர் மீது உம் இரப்போர்க்கு ஈயும் புற.315-2
      மடவர் மகிழ் துணை நெடு மான் அஞ்சி புற.315-3
      இல் இறை செரீஇய ஞெலிகோல் போல புற.315-4
      தோன்றாது இருக்க உம் வல்லன் மற்று அதன் புற.315-5
      கான்று படு கனை எரி போல புற.315-6
      தோன்ற உம் வல்லன் தான் தோன்றும் கால் ஏ புற.315-7
      கள்ளின் வாழ்த்தி
      காட்டொடு மிடைந்த சீயா முன்றில் புற.316-2
      நாள் செருக்கு அனந்தர் துஞ்சுவோன் ஏ புற.316-3
      அவன் எம் இறைவன் யாம் பாணர் புற.316-4
      நெருநை வந்த விருந்திற்கு மற்று தன் புற.316-5
      இரு புடை பழ வாள் வைத்தனன் இன்று இ புற.316-6
      கரு கோட்டு சீறியாழ் பணையம் இது கொண்டு புற.316-7
      ஈவது இலாளன் என்னாது நீ உம் புற.316-8
      வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய புற.316-9
      கள் உடை கலத்தேம் யாம் மகிழ் தூங்க புற.316-10
      சென்று வாய் சிவந்து மேல் வருக புற.316-11
      சிறு கண் யானை வேந்து விழுமுற ஏ புற.316-12
      வென் வேல் புற.317-1
      முன்றில் கிடந்த பெரு களியாற்கு புற.317-2
      அதள் உண்டாயினும் பாய் புற.317-3
      யாது உண்டாயினும் கொடுமின் வல்லே புற.317-4
      வேட்கை மீள புற.317-5
      எமக்கு உம் பிறர்க்கு புற.317-6
      யார்க்கு உம் ஈய்ந்து துயில் ஏற்பினன் ஏ புற.317-7
      கொய் அடகு வாட தரு விறகு உணங்க புற.318-1
      மயில் அம் சாயல் மாஅயோளொடு புற.318-2
      பசித்தன்று அம்ம பெருந்தகை ஊர் ஏ புற.318-3
      மனை உறை குரீஇ கறை அணல் சேவல் புற.318-4
      பாணர் நரம்பின் கதிரொடு வய மான் புற.318-5
      குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை புற.318-6
      பெரு செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன் புற.318-7
      புன் புற பெடையொடு வதியும் புற.318-8
      யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறின் ஏ புற.318-9
      பூவல் படுவில் கூவல் தோண்டிய புற.319-1
      செ கண் சில் நீர் பெய்த சீறில் புற.319-2
      முன்றில் இருந்த முது வாய் சாடி புற.319-3
      யாம் கஃடு உண்டென வறிது மாசு இன்று புற.319-4
      படலை முன்றில் சிறு தினை உணங்கல் புற.319-5
      புறவு உம் இதல் அற உண்க என
      பெய்தற்கு எல்லின்று பொழுது ஏ அதனான் புற.319-7
      முயல் சுட்ட ஆயினும் தருகுவேம் புகுதந்து புற.319-8
      ஈங்கு இருந்தீம் ஓ முது வாய் பாண புற.319-9
      கொடு கோட்டு ஆமான் நடுங்கு தலை குழவி புற.319-10
      புன் தலை சிறாஅர் கன்று என பூட்டும் புற.319-11
      சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர் புற.319-12
      வேந்து விடு தொழிலொடு சென்றனன் வந்து நின் புற.319-13
      பாடினி மாலை அணிய புற.319-14
      வாடா தாமரை சூட்டுவன் நினக்கு ஏ புற.319-15
      முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி புற.320-1
      பந்தர் வேண்டா பலா தூங்கு நீழல் புற.320-2
      கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென புற.320-3
      பார்வை மடம் பிணை தழீஇ பிறிது ஓர் புற.320-4
      தீர் தொழில் தனி கலை திளைத்து விளையாட புற.320-5
      இன்புறு புணர் நிலை கண்ட மனையோள் புற.320-6
      கணவன் எழுதல் உம் அஞ்சி கலை ஏ புற.320-7
      பிணை வயின் தீர்தல் உம் அஞ்சி யாவது புற.320-8
      இல் வழங்காமையின் கல்லென ஒலித்து புற.320-9
      மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி புற.320-10
      கான கோழியோடு இதல் கவர்ந்து உண்டென புற.320-11
      ஆர நெருப்பின் ஆரல் நாற புற.320-12
      தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் புற.320-13
      இரு பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி புற.320-14
      தங்கினை சென்மோ பாண தங்காது புற.320-15
      வேந்து தரு விழு கூழ் பரிசிலர்க்கு என்றும் புற.320-16
      அருகாது ஈயும் வண்மை புற.320-17
      உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊர் ஏ புற.320-18
      பொறி புறம் பூழின் போர் வல் சேவல் புற.321-1
      மேம் தோல் களைந்த தீம் கோள் வெள் எள் புற.321-2
      சுளகு இடை உணங்கல் செவ்வி கொண்டு உடன் புற.321-3
      வேனில் கோங்கின் பூ பொகுட்டு அன்ன புற.321-4
      குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட புற.321-5
      கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும் புற.321-6
      வன்புலம் வைப்பினது ஏ சென்று புற.321-7
      தின் பழம் பசீஇ பாண புற.321-8
      வாள் வடு விளங்கிய சென்னி புற.321-9
      செரு வெ குருசில் ஓம்பும் ஊர் ஏ புற.321-10
      உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன புற.322-1
      கவை முள் கள்ளி பொரி அரை பொருந்தி புற.322-2
      புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் புற.322-3
      புன் தலை சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின் புற.322-4
      பெரு கண் குறு முயல் கரு கலன் உடைய புற.322-5
      மன்றில் பாயும் வன் புலத்தது ஏ புற.322-6
      கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது புற.322-7
      இரு சுவல் வாளை பிறழும் ஆங்கண் புற.322-8
      தண் பணை ஆளும் வேந்தர்க்கு புற.322-9
      கண்படை ஈயா வேலோன் ஊர் ஏ புற.322-10
      புலி பால் பட்ட ஆமான் குழவிக்கு புற.323-1
      சினம் கழி மூது ஆ கன்று மடுத்து ஊட்டும் புற.323-2
      உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை புற.323-4
      வெள் வேல் ஆவம் ஆயின் ஒள் வாள் புற.323-5
      கறை அடி யானைக்கு அல்லது புற.323-6
      உறை கழிப்பு அறியா வேலோன் ஊர் ஏ புற.323-7
      வெருக்கு விடை அன்ன வெகுள் நோக்கு கயம் தலை புற.324-1
      புள் ஊன் தின்ற புலவு நாறு கயம் வாய் புற.324-2
      வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர் புற.324-3
      சிறு இலை உடையின் சுரை உடை வால் முள் புற.324-4
      ஊக நுண் கோல் செறித்த அம்பின் புற.324-5
      வலாஅர் வல் வில் குலாவர கோலி புற.324-6
      பருத்தி வேலி கருப்பை பார்க்கும் புற.324-7
      புன்புலம் தழீஇய அம் குடி சீறூர் புற.324-8
      குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த புற.324-9
      வெள் காழ் தாய வண் கால் பந்தர் புற.324-10
      இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்து புற.324-11
      பாணரொடு இருந்த நாண் உடை நெடுந்தகை புற.324-12
      வலம் படு தானை வேந்தர்க்கு புற.324-13
      உலந்துழி உலக்கும் நெஞ்சு அறி துணை ஏ புற.324-14
      களிறு நீறு ஆடிய விடு நிலம் மருங்கின் புற.325-1
      வம்ப பெரு பெயல் வரைந்து சொரிந்து இறந்தென புற.325-2
      குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின் புற.325-3
      சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல் புற.325-4
      முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை புற.325-5
      முளவு மா தொலைச்சிய முழு சொல் ஆடவர் புற.325-6
      உடும்பு இழுது அறுத்த ஒடு காழ் படலை புற.325-7
      சீறில் முன்றில் கூறு செய்திடுமார் புற.325-8
      கொள்ளி வைத்த கொழு நிணம் நாற்றம் புற.325-9
      மறுகு உடன் கமழும் மதுகை மன்றத்து புற.325-10
      அலம் தலை இரத்தி அலங்கு படு நீழல் புற.325-11
      கயம் தலை சிறாஅர் கணை விளையாடும் புற.325-12
      அரு மிளை இருக்கையது ஏ வென் வேல் புற.325-13
      வேந்து தலை வரினும் தாங்கும் புற.325-14
      தாங்கா ஈகை நெடுந்தகை ஊர் ஏ புற.325-15
      ஊர் முது வேலி பார் நடை வெருகின் புற.326-1
      இருள் பகை வெரீஇய நாகு இள பேடை புற.326-2
      உயிர் நடுக்குற்று புலா விட்டு அரற்ற புற.326-3
      சிறை உம் செற்றை புடையுநள் எழுந்த புற.326-4
      பருத்தி பெண்டின் சிறு தீ விளக்கத்து புற.326-5
      கவிர் பூ நெற்றி சேவலின் தணியும் புற.326-6
      அரு மிளை இருக்கையது ஏ மனைவி உம் புற.326-7
      வேட்ட சிறாஅர் சேண் புலம் படராது புற.326-8
      படப்பை கொண்ட குறு தாள் உடும்பின் புற.326-9
      விழுக்கு நிணம் பெய்த தயிர் கண் விதவை புற.326-10
      யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு புற.326-11
      வரு விருந்து அயரும் விருப்பினள் கிழவன் உம் புற.326-12
      அரு சமம் ததைய தாக்கி பெரு சமத்து புற.326-13
      அண்ணல் யானை அணிந்த புற.326-14
      பொன் செய் ஓடை பெரு பரிசிலன் ஏ புற.326-15
      எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற புற.327-1
      சில் விளை வரகின் புல்லென் குப்பை புற.327-2
      தொடுத்த கடவர்க்கு கொடுத்த மிச்சில் புற.327-3
      பசித்த பாணர் உண்டு கடை தப்பலின் புற.327-4
      ஒக்கல் ஒற்கம் சொலிய தன் ஊர் புற.327-5
      சிறு புல்லாளர் முகத்து அவை கூறி புற.327-6
      வரகு கடன் இரக்கும் நெடுந்தகை புற.327-7
      அரசு வரின் தாங்கும் வல்லாளன் ஏ புற.327-8
      முதல் புறவு சேர்ந்திருந்த புற.328-1
      புன்புலம் சீறூர் நெல் விளையாது ஏ புற.328-2
      வரகு உம் தினை உள்ளவை எல்லாம் புற.328-3
      இரவல் மாக்களுக்கு ஈயம் தொலைந்தன புற.328-4
      அமைந்தனன் ஏ புற.328-5
      அன்னன் ஆயினும் பாண நன்று உம் புற.328-6
      வெள்ளத்து இடும் பல் உள் உறை தொட புற.328-7
      களவு புளி அன்ன விளை புற.328-8
      வாடு ஊன் கொழும் குறை புற.328-9
      கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு புற.328-10
      துடுப்பொடு சிவணிய களி கொள் வெள் சோறு புற.328-11
      உண்டு இனிது இருந்த பின் புற.328-12
      தருகுவன் மாதோ புற.328-13
      தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை புற.328-14
      முயல் வந்து கறிக்கும் முன்றில் புற.328-15
      சீறூர் மன்னனை பாடினை செலின் ஏ புற.328-16
      இல் அடு கள்ளின் சில் குடி சீறூர் புற.329-1
      புடை நடுகலின் நாள் பலி ஊட்டி புற.329-2
      நல் நீராட்டி நெய் நறை கொளீஇய புற.329-3
      மங்குல் மா புகை மறுகு உடன் கமழும் புற.329-4
      அரு முனை இருக்கைத்து ஆயினும் வரி மிடற்று புற.329-5
      அரவு உறை புற்றத்து அற்று ஏ நாள் உம் புற.329-6
      புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு புற.329-7
      அருகாது ஈயும் வண்மை புற.329-8
      உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊர் ஏ புற.329-9
      வேந்து உடை தானை முனை கெட நெரிதர புற.330-1
      ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி புற.330-2
      தன் இறந்து வாராமை விலக்கலின் பெரு கடற்கு புற.330-3
      ஆழி அனையன் மாதோ என்றும் புற.330-4
      பாடி சென்றோர்க்கு அன்றி உம் வாரி புற.330-5
      புரவிற்கு ஆற்றா சீறூர் புற.330-6
      தொன்மை சுட்டிய வண்மையோன் ஏ புற.330-7
      கல் அறுத்து இயற்றிய வல் உவர் கூவல் புற.331-1
      வில் ஏர் வாழ்க்கை சீறூர் மதவலி புற.331-2
      நனி நல்கூர்ந்தனன் ஆயினும் பனி மிக புற.331-3
      புல்லென் மாலை சிறு தீ ஞெலியும் புற.331-4
      கல்லா இடையன் போல குறிப்பின் புற.331-5
      இல்லது படைக்க உம் வல்லன் உள்ளது புற.331-6
      தவ சிறிது ஆயினும் மிக பலர் என்னாள் புற.331-7
      நீள் நெடு பந்தர் ஊண் முறை ஊட்டும் புற.331-8
      இல் பொலி மகடூஉ போல சில் சில புற.331-9
      வரிசையின் அளிக்க உம் வல்லன் உரிதினின் புற.331-10
      காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும் புற.331-11
      போகு பலி வெள் சோறு போல புற.331-12
      தூவ உம் வல்லன் அவன் தூவும் கால் ஏ புற.331-13
      பிறர் வேல் போலாது ஆகி இ ஊர் புற.332-1
      மறவன் வேல் ஓ பெருந்தகை உடைத்து ஏ புற.332-2
      இரு புறம் நீறு உம் ஆடி கலந்து இடை புற.332-3
      குரம்பை கூரை கிடக்கினும் கிடக்கும் புற.332-4
      மங்கல மகளிரொடு மாலை சூட்டி புற.332-5
      இன் குரல் இரு பை யாழொடு ததும்ப புற.332-6
      தெள் நீர் படுவினும் தெருவினும் திரிந்து புற.332-7
      மண் முழுது அழுங்க செல்லினும் செல்லும் ஆங்கு புற.332-8
      இரு கடல் தானை வேந்தர் புற.332-9
      பெரு களிற்று முகத்தினும் செலவு ஆனாது ஏ புற.332-10
      நீர் உள் பட்ட மாரி பேர் உறை புற.333-1
      மொக்குள் அன்ன பொகுட்டு விழி கண்ண புற.333-2
      கரு பிடர் தலைய பெரு செவி குறு முயல் புற.333-3
      உள் ஊர் குறு புதல் துள்ளுவன உகளும் புற.333-4
      தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின் புற.333-5
      உண்க என உணரா உயவிற்று ஆயினும் புற.333-6
      தங்கினிர் சென்மோ புலவிர் நன்று உம் புற.333-7
      சென்றதன் கொண்டு மனையோள் விரும்பி புற.333-8
      வரகு உம் தினை உள்ளவை எல்லாம் புற.333-9
      இரவல் மாக்கள் உண கொள தீர்ந்தென புற.333-10
      குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின் புற.333-11
      குரல் உணங்கு விதை தினை உரல் வாய் பெய்து புற.333-12
      சிறிது புறப்பட்டன்று ஓ இலள் ஏ தன் ஊர் புற.333-13
      வேட்டம் குடி தொறும் கூட்டு புற.333-14
      உடும்பு செய் புற.333-15
      பாணி நெடு தேர் வல்லரோடு ஊரா புற.333-16
      வம்பு அணி யானை வேந்து தலை வரினும் புற.333-17
      உண்பது மன்னும் அது ஏ புற.333-18
      பரிசில் மன்னும் குருசில் கொண்டது ஏ புற.333-19
      காமரு பழன கண்பின் அன்ன புற.334-1
      தூ மயிர் குறு தாள் நெடு செவி முயல் புற.334-2
      புன் தலை சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின் புற.334-3
      படப்பு ஒடுங்கும் ஏ பின்பு புற.334-4
      ஊர் ஏ மனையோள் புற.334-5
      பாணர் ஆர்த்த உம் பரிசிலர் ஓம்ப புற.334-6
      ஊண் ஒலி அரவமொடு கைதூவாள் ஏ புற.334-7
      உயர் மருப்பு யானை புகர் முகத்து அணிந்த புற.334-8
      பொலம் புற.334-9
      பரிசில் பரிசிலர்க்கு ஈய புற.334-10
      உரவு வேல் காளை உம் கைதூவான் ஏ புற.334-11
      அடல் அரு துப்பின் புற.335-1
      குருந்து ஏ முல்லை என்று புற.335-2
      இ நான்கு அல்லது பூ உம் இல்லை புற.335-3
      கரு கால் வரகு ஏ இரு கதிர் தினை புற.335-4
      சிறு கொடி கொள் ஏ பொறி கிளர் அவரையொடு புற.335-5
      இ நான்கு அல்லது உணா உம் இல்லை புற.335-6
      துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று புற.335-7
      இ நான்கு அல்லது குடி உம் இல்லை புற.335-8
      ஒன்னா தெவ்வர் முன் நின்று விலங்கி புற.335-9
      ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென புற.335-10
      கல் ஏ பரவின் அல்லது புற.335-11
      நெல் உகுத்து பரவும் கடவுள் உம் இல ஏ புற.335-12
      வேட்ட வேந்தன் உம் வெ சினத்தினன் ஏ புற.336-1
      கடவன கழிப்பு இவள் தந்தை உம் செய்யான் புற.336-2
      ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின் புற.336-3
      களிறு உம் கடிமரம் சேரா சேர்ந்த புற.336-4
      ஒளிறு வேல் மறவர் உம் வாய் மூழ்த்தனர் ஏ புற.336-5
      இயவர் உம் அறியா பல் இயம் கறங்க புற.336-6
      அன்னோ பெரு பேதுற்றன்று இ அரு கடி மூதூர் புற.336-7
      அறன் இலள் மன்ற தான் ஏ விறல் மலை புற.336-8
      வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் புற.336-9
      முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை புற.336-10
      தகை வளர்த்து எடுத்த நகையொடு புற.336-11
      பகை வளர்த்திருந்த இ பண்பு இல் தாய் ஏ புற.336-12
      ஆர்கலியினன் ஏ சோணாட்டு அண்ணல் புற.337-1
      கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும் புற.337-2
      வாள் வலத்து ஒழிய பாடி சென்றாஅர் புற.337-3
      வரல் தோறு அகம் மலர புற.337-4
      ஈதல் ஆனா விலங்கு தொடி தடம் கை புற.337-5
      பாரி பறம்பின் பனி சுனை போல புற.337-6
      காண்டற்கு அரியள் ஆகி மாண்ட புற.337-7
      பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய புற.337-8
      துகில் விரி கடுப்ப நுடங்கி தண்ணென புற.337-9
      அகில் ஆர் நறு புகை ஐது சென்று அடங்கிய புற.337-10
      கபில நெடு நகர் கமழும் நாற்றமொடு புற.337-11
      மனை செறிந்தனள் ஏ வாள் நுதல் இனி புற.337-12
      அற்றன்று ஆகலின் தெற்றென போற்றி புற.337-13
      காய் நெல் கவளம் தீற்றி காவு தொறும் புற.337-14
      கடுங்கண் யானை காப்பனர் அன்றி புற.337-15
      வருதல் ஆனார் வேந்தர் தன்னையர் புற.337-16
      பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் புற.337-17
      குருதி பற்றிய வெருவரு தலையர் புற.337-18
      மற்று இவர் மறன் உம் இற்று ஆல் தெற்றென புற.337-19
      யார் ஆகுவர் கொல் தாம் ஏ நேர் இழை புற.337-20
      உருத்த பல சுணங்கு அணிந்த புற.337-21
      மருப்பு இள வன முலை ஞெமுக்குவோர் ஏ புற.337-22
      ஏர் பரந்த வயல் நீர் செறுவின் புற.338-1
      நெல் மலிந்த மனை பொன் மறுகின் புற.338-2
      படு வண்டு ஆர்க்கும் பல் மலர் காவின் புற.338-3
      நெடு வேள் ஆதன் போந்தை அன்ன புற.338-4
      பெரு சீர் அரு கொண்டியள் ஏ கரு சினை புற.338-5
      வேம்பு உம் ஆர் போந்தை மூன்று
      மலைந்த சென்னியர் அணிந்த வில்லர் புற.338-7
      கொற்ற வேந்தர் வரினும் தன் தக புற.338-8
      வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டு புற.338-9
      பிணங்கு கதிர் கழனி நாப்பண் ஏமுற்று புற.338-10
      உணங்கு கலன் ஆழியின் தோன்றும் புற.338-11
      ஓர் எயில் மன்னன் ஒரு மடம் மகள் ஏ புற.338-12
      வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு புற.339-1
      மடலை மாண் நிழல் அசைவிட கோவலர் புற.339-2
      வீ ததை முல்லை பூ பறிக்குந்து புற.339-3
      குறு கோல் எறிந்த நெடு செவி முயல் புற.339-4
      நெடு நீர் பரப்பின் வாளையொடு உகளுந்து புற.339-5
      தொடலை அல்குல் தொடி தோள் மகளிர் புற.339-6
      கடல் ஆடி கயம் பாய்ந்து புற.339-7
      கழி நெய்தல் பூ குறூஉந்து புற.339-8
      பை தழை துயல்வரும் செறு வில் புற.339-9
      வளர வேண்டும் அவள் ஏ என்றும் புற.339-11
      ஆர் அமர் உழப்பது உம் அமரியள் ஆகி புற.339-12
      முறம் செவி யானை வேந்தர் புற.339-13
      மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோள் ஏ புற.339-14
      அணி தழை நுடங்க ஓடி மணி பொறி புற.340-1
      குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள் புற.340-2
      மா மகள் புற.340-3
      என வினவுதி கேள் நீ புற.340-4
      எடுப்ப புற.340-5
      மைந்தர் தந்தை புற.340-6
      இரு பனை அன்ன பெரு கை யானை புற.340-7
      கரந்தை அம் செறுவின் பெயர்க்கும் புற.340-8
      பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந்தனன் ஏ புற.340-9
      வேந்து குறையுற உம் கொடாஅன் ஏந்து கோட்டு புற.341-1
      அம் பூ தொடலை அணி தழை அல்குல் புற.341-2
      செ பொறி சிலம்பின் இளையோள் தந்தை புற.341-3
      எழு விட்டு அமைத்த திண் நிலை கதவின் புற.341-4
      அரை மண் இஞ்சி நாள் கொடி நுடங்கும் புற.341-5
      புலி கணத்து அன்ன கடுங்கண் சுற்றமொடு புற.341-7
      மாற்றம் மாறான் மறலிய சினத்தன் புற.341-8
      பூக்கோள் என ஏஎய் கயம் புக்கனன் ஏ புற.341-9
      விளங்கு இழை பொலிந்த வேளா மெல் இயல் புற.341-10
      சுணங்கு அணி வன முலை அவளொடு நாளை புற.341-11
      மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்று ஓ புற.341-12
      ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின் புற.341-13
      நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு புற.341-14
      வாரா உலகம் புகுதல் ஒன்று என புற.341-15
      படை தொட்டனன் ஏ குருசில் ஆயிடை புற.341-16
      களிறு பொர கலங்கிய தண் கயம் போல புற.341-17
      பெரு கவின் இழப்பது கொல் ஓ புற.341-18
      மெல் புனல் வைப்பின் இ தண் பணை ஊர் ஏ புற.341-19
      கான காக்கை கலி சிறகு ஏய்க்கும் புற.342-1
      மயிலை கண்ணி பெரு தோள் குறுமகள் புற.342-2
      ஏனோர் மகள் கொல் இவள் என விதுப்புற்று புற.342-3
      என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை புற.342-4
      திரு நயத்தக்க பண்பின் இவள் நலன் ஏ புற.342-5
      பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாது ஏ புற.342-6
      பை கால் கொக்கின் பகு வாய் பிள்ளை புற.342-7
      மெல் சேற்று அடை கரை மேய்ந்து உண்டதன் பின் புற.342-8
      ஆரல் ஈன்ற ஐயவி முட்டை புற.342-9
      கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம் புற.342-10
      தண் பணை கிழவன் இவள் தந்தை உம் வேந்தர் புற.342-11
      பெறாஅமையின் பேர் அமர் செய்தலின் புற.342-12
      கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருது ஆ புற.342-13
      வாள் தக வைகல் உம் உழக்கும் புற.342-14
      மாட்சியவர் இவள் தன்னைமார் ஏ புற.342-15
      மீன் நொடுத்து நெல் குவஈ புற.343-1
      மிசை அம்பியின் மனை மறுக்குந்து புற.343-2
      மனை குவஈய கறி மூடை ஆல் புற.343-3
      கலி சும்மைய கரை கலக்குறுந்து புற.343-4
      கலம் தந்த பொன் பரிசம் புற.343-5
      கழி தோணியான் கரை சேர்க்குந்து புற.343-6
      மலை தாரம் உம் கடல்
      தலை பெய்து வருநர்க்கு ஈயும் புற.343-8
      புனல் அம் கள்ளின் பொலம் தார் குட்டுவன் புற.343-9
      முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன புற.343-10
      நலம் சால் விழு பொருள் பணிந்து வந்து கொடுப்பினும் புற.343-11
      புரையர் அல்லோர் வரையலள் இவள் என புற.343-12
      தந்தை உம் கொடாஅன் ஆயின் வந்தோர் புற.343-13
      வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை புற.343-14
      வருந்தின்று கொல் ஓ தான் ஏ பருந்து உயிர்த்து புற.343-15
      இடை மதில் சேக்கும் புரிசை புற.343-16
      படை மயங்கு ஆர் இடை நெடு நல் ஊர் ஏ புற.343-17
      செந்நெல் உண்ட பை தோட்டு மஞ்ஞை புற.344-1
      செறி வளை மகளிர் ஓப்பலின் பறந்து எழுந்து புற.344-2
      துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு புற.344-3
      நிறை சால் விழு பொருள் தருதல் ஒன்று ஓ புற.344-4
      புகை படு கூர் எரி பரப்பி பகை செய்து புற.344-5
      பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்று ஓ புற.344-6
      இரண்டின் உள் ஒன்று ஆகாமை ஓ அரிது ஏ புற.344-7
      காஞ்சி பனி முறி ஆரம் கண்ணி புற.344-8
      கணி மேவந்தவள் அல்குல் அ வரி ஏ புற.344-9
      களிறு அணைப்ப கலங்கின காஅ புற.345-1
      தேர் ஓட துகள் கெழுமின தெருவு புற.345-2
      மா மறுகலின் மயக்குற்றன வழி புற.345-3
      கலம் கழாஅலின் துறை கலக்குற்றன புற.345-4
      தெறல் மறவர் இறை கூர்தலின் புற.345-5
      பொறை மலிந்து நிலன் நெளிய புற.345-6
      வந்தோர் பலர் ஏ வம்ப வேந்தர் புற.345-7
      பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின் புற.345-8
      ஓவு உறழ் இரு புறம் காவல் கண்ணி புற.345-9
      கரு கண் கொண்ட நெருங்கல் வெ முலை புற.345-10
      மையல் நோக்கின் தையலை நயந்தோர் புற.345-11
      அளியர் தாம் ஏ இவள் தன்னைமார் புற.345-12
      செல்வம் வேண்டார் செரு புகல் வேண்டி புற.345-13
      நிரல் அல்லோர்க்கு தரல் ஓ இல் என புற.345-14
      கழி பிணி பலகையர் கதுவாய் வாளர் புற.345-15
      குழாஅம் கொண்ட குருதி அம் புலவொடு புற.345-16
      கழாஅ தலையர் கரு கடை நெடு வேல் புற.345-17
      இன்ன மறவர்த்து ஆயினும் அன்னோ புற.345-18
      என் ஆவது கொல் தான் ஏ புற.345-19
      பன்னல் வேலி இ பணை நல் ஊர் ஏ புற.345-20
      பால் என மடுத்தலின் புற.346-1
      ஈன்ற தாய் ஓ வேண்டாள் அல்லள் புற.346-2
      கல்வியென் என்னும் வல் ஆண் சிறாஅன் புற.346-3
      ஒல்வேன் அல்லன் அது வாய் ஆகுதல் புற.346-4
      அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல் புற.346-5
      பேணுநர் பெறாஅது விளியும் புற.346-6
      புன் தலை பெரு பாழ் செயும் இவள் நலன் ஏ புற.346-7
      உண்போன் தான் நறு கள்ளின் இட சில புற.347-1
      நா இடை பல் தேர் கோல சிவந்த புற.347-2
      ஒளிறு ஒள் வாட குழைந்த பை தும்பை புற.347-3
      எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின் புற.347-4
      மணம் நாறு மார்பின் மறம் போர் அகுதை புற.347-5
      குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன புற.347-6
      குவை இரு கூந்தல் வரு முலை சேப்ப புற.347-7
      என் ஆவது கொல் தான் ஏ புற.347-9
      விளங்குறு பராரைய ஆயினும் வேந்தர் புற.347-10
      வினை நவில் யானை பிணிப்ப புற.347-11
      வேர் துளங்கின நம் ஊர் உள் மரன் ஏ புற.347-12
      வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ புற.348-1
      கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய புற.348-2
      கள் அரிக்கும் குயம் சிறு சில் புற.348-3
      மீன் சீவும் பாண் சேரி புற.348-4
      வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன புற.348-5
      குவளை உண் கண் இவளை தாய் ஏ புற.348-6
      ஈனாள் ஆயினள் ஆயின் ஆனாது புற.348-7
      நிழல் தொறும் நெடு தேர் நிற்ப வயின் புற.348-8
      செ நுதல் யானை பிணிப்ப புற.348-9
      வருந்தல மன் எம் பெரு துறை மரன் ஏ புற.348-10
      நுதி வேல் கொண்டு நுதல் வியர் துடையா புற.349-1
      கடிய கூறும் வேந்து ஏ தந்தை உம் புற.349-2
      நெடிய அல்லது பணிந்து மொழியலன் ஏ புற.349-3
      இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று புற.349-4
      அரி மதர் மழை கண் அம் மா அரிவை புற.349-5
      மரம் படு சிறு தீ போல புற.349-6
      அணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கு ஏ புற.349-7
      தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில் புற.350-1
      சிதைந்த இஞ்சி கதுவாய் மூதூர் புற.350-2
      யாங்கு ஆவது கொல் தான் ஏ தாங்காது புற.350-3
      படு மழை உருமின் இரங்கு முரசின் புற.350-4
      கடு மான் வேந்தர் காலை வந்து எம் புற.350-5
      நெடு நிலை வாயில் கொட்குவர் மாதோ புற.350-6
      பொருதாது அமைகுவர் அல்லர் போர் உழந்து புற.350-7
      அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய புற.350-8
      வடி வேல் எஃகின் சிவந்த உண் கண் புற.350-9
      தொடி பிறழ் முன்கை இளையோள் புற.350-10
      அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கு ஏ புற.350-11
      படு மணி மருங்கின பணை தாள் யானை உம் புற.351-1
      கொடி நுடங்கு மிசைய தேர் உம் மா புற.351-2
      படை அமை மறவரொடு துவன்றி கல்லென புற.351-3
      கடல் கண்டன்ன கண் அகல் தானை புற.351-4
      வென்று எறி முரசின் வேந்தர் என்றும் புற.351-5
      வண் கை எயினன் வாகை அன்ன புற.351-6
      இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர் புற.351-7
      என் ஆவது கொல் தான் ஏ தெள் நீர் புற.351-8
      பொய்கை மேய்ந்த செ வரி நாரை புற.351-9
      தேம் கொள் மருதின் பூ சினை முனையின் புற.351-10
      காமரு காஞ்சி துஞ்சும் புற.351-11
      ஏமம் சால் சிறப்பின் இ பணை நல் ஊர் ஏ புற.351-12
      தேஎம் கொண்ட வெள் மண்டையான் புற.352-1
      கறக்குந்து புற.352-2
      அவல் வகுத்த பசு குடையான் புற.352-3
      புதல் முல்லை பூ பறிக்குந்து புற.352-4
      ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் புற.352-5
      குன்று ஏறி புனல் பாயின் புற.352-6
      புற வாயால் புனல் புற.352-7
      நொடை நறவின் புற.352-8
      மா வண் தித்தன் வெண்ணெல் வேலி புற.352-9
      உறந்தை அன்ன உரை சால் நல் கலம் புற.352-10
      கொடுப்ப உம் கொளாஅன் புற.352-11
      நாகு இள வேங்கையின் புற.352-12
      கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் புற.352-13
      மா கண் மலர்ந்த முலையள் தன்னை உம் புற.352-14
      சிறு கோல் உளையும் புரவி புற.352-15
      யமர் ஏ புற.352-16
      ஆசு இல் கம்மியன் மாசு அற புனைந்த புற.353-1
      பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல் புற.353-2
      ஈகை கண்ணி இலங்க தஈ புற.353-3
      தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி புற.353-4
      தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை புற.353-5
      வினவல் ஆனா வெல் போர் அண்ணல் புற.353-6
      யார் மகள் என்போய் கூற கேள் இனி புற.353-7
      குன்று கண்டன்ன நிலை பல் போர்பு புற.353-8
      நாள் கடா அழித்த நனம் தலை குப்பை புற.353-9
      வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றா புற.353-10
      தொல் குடி மன்னன் மகள் ஏ முன் நாள் புற.353-11
      கூறி வந்த மா முது வேந்தர்க்கு புற.353-12
      உழக்கி குருதி ஓட்டி புற.353-14
      கதுவாய் போகிய துதி வாய் எஃகமொடு புற.353-15
      பஞ்சி உம் களையா புண்ணர் புற.353-16
      அஞ்சுதகவு உடையர் இவள் தன்னைமார் ஏ புற.353-17
      அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா புற.354-1
      நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க புற.354-2
      புரையோர் சேர்ந்தென தந்தை உம் பெயர்க்கும் புற.354-3
      வயல் அமர் கழனி வாயில் பொய்கை புற.354-4
      கயல் ஆர் நாரை உகைத்த வாளை புற.354-5
      புனல் ஆடு மகளிர் வள மனை ஒய்யும் புற.354-6
      ஊர் கவின் இழப்ப உம் வருவது கொல் ஓ புற.354-7
      சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை புற.354-8
      வீங்கு இறை பணை தோள் மடந்தை புற.354-9
      மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கு ஏ புற.354-10
      மதில் உம் ஞாயில் இன்று ஏ கிடங்கு புற.355-1
      நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும் புற.355-2
      ஊரது நிலைமை உம் இது ஏ புற.355-3
      களரி பரந்து கள்ளி போகி புற.356-1
      பகல் உம் கூஉம் கூகையொடு பிறழ் பல் புற.356-2
      ஈம விளக்கின் பேஎய்மகளிரொடு புற.356-3
      அஞ்சுவந்தன்று இ மஞ்சு படு முதுகாடு புற.356-4
      நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர் புற.356-5
      என்பு படு சுடலை வெள் நீறு அவிப்ப புற.356-6
      எல்லார் புறன் உம் தான் கண்டு உலகத்து புற.356-7
      மன்பதைக்கு எல்லாம் தான் ஆய் புற.356-8
      தன் புறம் காண்போர் காண்பு அறியாது ஏ புற.356-9
      குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண் புற.357-1
      பொதுமை சுட்டிய மூவர் உலகம் உம் புற.357-2
      பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கு உம் புற.357-3
      மாண்ட அன்று ஏ யாண்டுகள் துணை புற.357-4
      வைத்தது அன்று ஏ வெறுக்கை புற.357-5
      புணை கைவிட்டோர்க்கு அரிது ஏ துணை அழ புற.357-7
      தொக்கு உயிர் வௌவும் காலை புற.357-8
      இ கரை நின்று இவர்ந்து உ கொளல் ஏ புற.357-9
      பருதி சூழ்ந்த இ பயம் கெழு மா நிலம் புற.358-1
      ஒரு பகல் எழுவர் எய்தியற்று ஏ புற.358-2
      வையம் உம் தவம் தூக்கின் தவத்துக்கு புற.358-3
      ஐயவி அனைத்து உம் ஆற்றாது ஆகலின் புற.358-4
      கைவிட்டனர் ஏ காதலர் அதனால் புற.358-5
      விட்டோரை விடாஅள் திரு ஏ புற.358-6
      விடாஅதோர் இவள் விடப்பட்டோர் ஏ புற.358-7
      பாறுபட பறைந்த பல் மாறு மருங்கின் புற.359-1
      வேறு படு குரல வெ வாய் கூகையொடு புற.359-2
      பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல புற.359-3
      பேஎய் மகளிர் பிணம் தழூஉ பற்றி புற.359-4
      விளர் ஊன் தின்ற வெ புலால் மெய்யர் புற.359-5
      களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி புற.359-6
      ஈம விளக்கின் வெருவர பேரும் புற.359-7
      காடு முன்னினர் ஏ நாடு கொண்டோர் உம் புற.359-8
      நினக்கு உம் வருதல் வைகல் அற்று ஏ புற.359-9
      வசை உம் நிற்கும் இசை
      அதனால் வசை நீக்கி இசை வேண்டி உம் புற.359-11
      நசை வேண்டாது நன்று மொழிந்து உம் புற.359-12
      நிலவு கோட்டு பல களிற்றொடு புற.359-13
      பொலம் படைய மா மயங்கிட புற.359-14
      இழை கிளர் நெடு தேர் இரவலர்க்கு அருகாது புற.359-15
      கொள் என விடுவை ஆயின் வெள்ளென புற.359-16
      ஆண்டு நீ பெயர்ந்த பின் உம் புற.359-17
      ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழ் ஏ புற.359-18
      பெரிது ஆரா சிறு சினத்தர் புற.360-1
      சில சொல்லான் பல கேள்வியர் புற.360-2
      நுண் உணர்வினான் பெரு கொடையர் புற.360-3
      கலுழ் நனையான் தண் தேறலர் புற.360-4
      கனி குய்யான் கொழும் துவையர் புற.360-5
      தாழ் உவந்து தழூஉ மொழியர் புற.360-6
      பயன் உறுப்ப பலர்க்கு ஆற்றி புற.360-7
      ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர் புற.360-8
      சிலர் ஏ பெரும கேள் இனி நாள் உம் புற.360-9
      பலர் ஏ தகையஃது அறியாதோர் புற.360-10
      அன்னோர் செல்வம் உம் மன்னி நில்லாது புற.360-11
      இன்னும் அற்று அதன் பண்பு ஏ அதனால் புற.360-12
      நிச்சம் உம் ஒழுக்கம் முட்டிலை பரிசில் புற.360-13
      நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி அச்சு வர புற.360-14
      பாறு இறைகொண்ட பறந்தலை மா கத புற.360-15
      கள்ளி போகிய களரி மருங்கின் புற.360-16
      வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு புற.360-17
      புல் அகத்து இட்ட சில் அவிழ் வல்சி புற.360-18
      புலையன் ஏவ புல் மேல் அமர்ந்து உண்டு புற.360-19
      அழல் வாய் புக்க பின் உம் புற.360-20
      பலர் வாய்த்து இராஅர் பருத்து உண்டோர் ஏ புற.360-21
      கார் எதிர் உருமின் உரறி கல்லென புற.361-1
      ஆர் உயிர்க்கு அலமரும் ஆரா கூற்றம் புற.361-2
      நின் வரவு அஞ்சலன் மாதோ நல் பல புற.361-3
      கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு புற.361-4
      அரு கலம் நீரொடு சிதறி பெருந்தகை புற.361-5
      தாயின் நன்று பலர்க்கு ஈத்து புற.361-6
      தெருள் நடை மா களிற்றொடு தன் புற.361-7
      அருள் பாடுநர்க்கு நன்கு அருளி உம் புற.361-8
      உருள் நடை புற.361-9
      தாள் சேருநர்க்கு இனிது ஈத்து உம் புற.361-10
      புரி மாலையர் பாடினிக்கு புற.361-11
      பொலம் தாமரை பூ பாணரொடு புற.361-12
      கலந்து அளஈய நீள் இருக்கையால் புற.361-13
      பொறையொடு மலிந்த கற்பின் மான் நோக்கின் புற.361-14
      வில் என விலங்கிய புருவத்து வல்லென புற.361-15
      நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று மகளிர் புற.361-16
      அல்குல் தாங்கா அசஈ மெல்லென புற.361-17
      தேறல் பொலம் கலத்து ஏந்தி புற.361-18
      அமிழ்து என மடுப்ப மாந்தி இகழ்வு இலன் புற.361-19
      நில்லா உலகத்து நீ புற.361-20
      சொல்ல வேண்டா முந்து அறிந்த புற.361-21
      ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த புற.362-1
      மதி உறழ் ஆரம் மார்பில் புரள புற.362-2
      பலி பெறு முரசம் பாசறை சிலைப்ப புற.362-3
      பொழில் அகம் பரந்த புற.362-4
      விசய வெள் கொடி புற.362-5
      அணங்கு உருத்தன்ன கணம் கொள் தானை புற.362-6
      கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின் புற.362-7
      ஆ குரல் காண்பின் அந்தணாளர் புற.362-8
      நான்மறை புற.362-9
      அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின் புற.362-10
      மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ புற.362-11
      கை பெய்த நீர் கடல் பரப்ப புற.362-12
      ஆம் இருந்த அடை நல்கி புற.362-13
      சோறு கொடுத்து மிக பெரிது உம் புற.362-14
      வீறு சால் நன்று உம் புற.362-15
      சிறு வெள் என்பின் நெடு களரின் புற.362-16
      வாய் வன் காக்கை கூகையொடு கூடி புற.362-17
      பகல் உம் கூவும் அகலுள் ஆங்கண் புற.362-18
      காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு புற.362-19
      இல் என்று வயின் பெயர மெல்ல புற.362-20
      இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி புற.362-21
      உடம்பொடு உம் சென்மார் உயர்ந்தோர் நாட்டு ஏ புற.362-22
      இரு கடல் உடுத்த இ பெரு கண் மா நிலம் புற.363-1
      உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி புற.363-2
      தாம் ஏ ஆண்ட ஏமம் காவலர் புற.363-3
      இடு திரை மணலினும் பலர் ஏ சுடு பிணம் புற.363-4
      காடு பதி ஆக போகி தம் புற.363-5
      நாடு பிறர் கொள சென்று மாய்ந்தனர் ஏ புற.363-6
      அதனால் நீ உம் கேண்மதி அத்தை வீயாது புற.363-7
      உடம்பொடு நின்ற உயிர் உம் இல்லை புற.363-8
      மடங்கல் உண்மை மாயம் ஓ அன்று ஏ புற.363-9
      கள்ளி வேய்ந்த முள்ளி அம் புறங்காட்டு புற.363-10
      வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண் புற.363-11
      உப்பு இலாஅ அவி புழுக்கல் புற.363-12
      கைக்கொண்டு பிறக்கு நோக்காது புற.363-13
      இழி பிறப்பினோன் ஈய பெற்று புற.363-14
      நிலம் கலன் ஆக இலங்கு பலி மிசையும் புற.363-15
      இன்னா வைகல் வாரா முன் ஏ புற.363-16
      செய் நீ முன்னிய வினை ஏ புற.363-17
      முந்நீர் வரைப்பு அகம் முழுது உடன் துறந்து ஏ புற.363-18
      வாடா மாலை பாடினி அணிய புற.364-1
      பாணன் சென்னி கேணி பூவா புற.364-2
      எரி மருள் தாமரை பெரு மலர் தயங்க புற.364-3
      மை விடை இரு போத்து செ தீ சேர்த்தி புற.364-4
      காயம் கனிந்த கண் அகல் கொழும் குறை புற.364-5
      நறவு உண் செ வாய் நா திறம் பெயர்ப்ப புற.364-6
      உண்டு உம் தின்று இரப்போர்க்கு ஈய்ந்து
      மகிழ்கம் வம்மோ மறம் போரோய் ஏ புற.364-8
      அரிய ஆகல் உம் உரிய பெரும புற.364-9
      நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர் புற.364-10
      முது மரம் பொத்தின் கதுமென இயம்பும் புற.364-11
      கூகை கோழி ஆனா புற.364-12
      தாழிய பெரு காடு எய்திய ஞான்று ஏ புற.364-13
      மயங்கு இரு கருவிய விசும்பு முகன் ஆக புற.365-1
      இயங்கிய இரு சுடர் கண் என பெயரிய புற.365-2
      வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம் புற.365-3
      வயிரம் குறட்டின் வயங்கு மணி ஆரத்து புற.365-4
      பொன் அம் திகிரி முன் சமத்து உருட்டி புற.365-5
      பொருநர் காணா செரு மிகு முன்பின் புற.365-6
      முன்னோர் செல்ல உம் செல்லாது இன்னும் புற.365-7
      விலை நலம் பெண்டிரின் பலர் மீக்கூற புற.365-8
      உள்ளேன் வாழியர் யான் என பல் மாண் புற.365-9
      நிலமகள் அழுத காஞ்சி உம் புற.365-10
      உண்டு என உரைப்பர் ஆல் உணர்ந்திசினோர் ஏ புற.365-11
      விழு கடிப்பு அறைந்த முழு குரல் முரசம் புற.366-1
      ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக புற.366-2
      அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப புற.366-3
      ஒரு தாம் ஆகிய பெருமையோர் உம் புற.366-4
      தம் புகழ் நிறீஇ சென்று மாய்ந்தனர் ஏ புற.366-5
      அதனால் அறவோன் மகன் ஏ மறவோர் செம்மால் புற.366-6
      உரைப்ப கேண்மதி புற.366-7
      நின் ஊற்றம் பிறர் அறியாது புற.366-8
      பிறர் கூறிய மொழி தெரியா புற.366-9
      ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி புற.366-10
      இரவின் எல்லை வருவது நாடி புற.366-11
      உழவு ஒழி பெரு பகடு அழி தின்றாங்கு புற.366-13
      செ கண் மகளிரொடு சிறு துனி அளஈ புற.366-14
      அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப புற.366-15
      கெடல் அரு திருவ புற.366-16
      மடை வேண்டுநர்க்கு இடை அருகாது புற.366-17
      அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி புற.366-18
      விடை வீழ்த்து சூடு கிழிப்ப புற.366-19
      நீர்நிலை பெருத்த வார் மணல் அடை கரை புற.366-20
      காவு தொறும் புற.366-21
      மடங்கல் உண்மை மாயம் ஓ அன்று ஏ புற.366-22
      நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் புற.367-1
      தம ஏ ஆயினும் தம்மொடு செல்லா புற.367-2
      வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும் புற.367-3
      ஏற்ற பார்ப்பார்க்கு ஈர் கை நிறைய புற.367-4
      பூ உம் பொன் புனல் பட சொரிந்து புற.367-5
      பாசு இழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய புற.367-6
      நார் அரி தேறல் மாந்தி மகிழ் சிறந்து புற.367-7
      இரவலர்க்கு அரு கலம் அருகாது வீசி புற.367-8
      வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் புற.367-9
      வாழ செய்த நல்வினை அல்லது புற.367-10
      ஆழும் காலை புணை பிறிது இல்லை புற.367-11
      ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் புற.367-12
      முத்தீ புரைய காண்தக இருந்த புற.367-13
      கொற்ற வெள் குடை கொடி தேர் வேந்திர் புற.367-14
      யான் அறி அளவை ஓ இது ஏ வானத்து புற.367-15
      வயங்கி தோன்றும் மீனினும் இம்மென புற.367-16
      பரந்து இயங்கு மா மழை உறையினும் புற.367-17
      உயர்ந்து மேம் தோன்றி பொலிக நும் நாள் ஏ புற.367-18
      களிறு முகந்து பெயர்குவம் எனின் ஏ புற.368-1
      ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல புற.368-2
      கைம்மா எல்லாம் கணை இட தொலைந்தன புற.368-3
      கொடுஞ்சி நெடு தேர் முகக்குவம் எனின் ஏ புற.368-4
      கடு பரி நல் மான் வாங்கு வயின் ஒல்கி புற.368-5
      நெடு பீடு அழிந்து நிலம் சேர்ந்தன ஏ புற.368-6
      கொய் சுவல் புரவி முகக்குவம் எனின் ஏ புற.368-7
      மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிது ஆகி புற.368-8
      வளி வழக்கு அறுத்த வங்கம் போல புற.368-9
      குருதி அம் பெரு புனல் கூர்ந்தன ஏ ஆங்க புற.368-10
      முகவை இன்மையின் உகவை இன்றி புற.368-11
      இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து புற.368-12
      ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ புற.368-13
      கடாஅ யானை கால் வழி அன்ன என் புற.368-14
      தெடாரி தெள் கண் தெளிர்ப்ப ஒற்றி புற.368-15
      பாடி வந்தது எல்லாம் கோடியர் புற.368-16
      முழவு மருள் திரு மணி மிடைந்த நின் புற.368-17
      அரவு உறழ் ஆரம் முகக்குவம் என ஏ புற.368-18
      இருப்பு முகம் செறித்த ஏந்து எழில் மருப்பின் புற.369-1
      கரு கை யானை கொண்மூ ஆக புற.369-2
      நீள் மொழி மறவர் எறிவனர் உயர்த்த புற.369-3
      வாள் மின் ஆக வயங்கு கடிப்பு அமைந்த புற.369-4
      குருதி பலிய முரசு முழக்கு ஆக புற.369-5
      அரசு அரா பனிக்கும் அணங்கு உறு பொழுதின் புற.369-6
      வெ விசை புரவி வீசு வளி ஆக புற.369-7
      விசைப்புறு வல் வில் வீங்கு நாண் உகைத்த புற.369-8
      கணை துளி பொழிந்த கண் அகல் கிடக்கை புற.369-9
      ஈரம் செறு வயின் தேர் ஏர் ஆக புற.369-10
      விடியல் புக்கு நெடிய நீட்டி நின் புற.369-11
      செரு படை மிளிர்ந்த திருத்துறு பை சால் புற.369-12
      பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி புற.369-13
      விழு தலை சாய்த்த வெருவரு பை கூழ் புற.369-14
      பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு புற.369-15
      கண நரியோடு கழுது களம் படுப்ப புற.369-16
      பூதம் காப்ப பொலி களம் தழீஇ புற.369-17
      பாடுநர்க்கு இருந்த பீடு உடையாள புற.369-18
      தேய்வை வெள் காழ் புரையும் விசி பிணி புற.369-19
      வேய்வை காணா விருந்தின் போர்வை புற.369-20
      அரி குரல் தடாரி உருப்ப ஒற்றி புற.369-21
      பாடி வந்திசின் பெரும பாடு ஆன்று புற.369-22
      எழிலி தோயும் இமிழ் இசை அருவி புற.369-23
      பொன் உடை நெடு கோட்டு இமையத்து அன்ன புற.369-24
      ஓடை நுதல ஒல்குதல் அறியா புற.369-25
      துடி அடி குழவிய பிடி இடை மிடைந்த புற.369-26
      வேழ முகவை நல்குமதி புற.369-27
      தாழா ஈகை தகை வெய்யோய் ஏ புற.369-28
      நார் உம் போழ் செய்து உண்டு ஒராங்கு புற.370-2
      பசி தினம் திரங்கிய இரு பேர் ஒக்கற்கு புற.370-3
      ஆர் பதம் கண் என மாதிரம் துழஈ புற.370-4
      வேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழிய வந்து புற.370-5
      அத்த குடிஞை துடி மருள் தீம் குரல் புற.370-6
      உழுஞ்சில் அம் கவட்டு இடை இருந்த பருந்தின் புற.370-7
      பெடை பயிர் குரலோடு இசைக்கும் ஆங்கண் புற.370-8
      கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை புற.370-9
      வரி மரல் திரங்கிய கானம் பிற்பட புற.370-10
      பழு மரம் உள்ளிய பறவை போல புற.370-11
      ஒள் படை மாரி வீழ் கனி பெய்தென புற.370-12
      துவைத்து எழு குருதி நிலம் மிசை பரப்ப புற.370-13
      விளைந்த செழும் குரல் அரிந்து கால் குவித்து புற.370-14
      படு பிணம் பல் போர்பு அழிய வாங்கி புற.370-15
      எருது களிறு ஆக வாள் மடல் ஓச்சி புற.370-16
      அதரி திரித்த ஆள் உகு கடாவின் புற.370-17
      அகல் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி புற.370-18
      வெ திறல் வியன் களம் பொலிக என்று ஏத்தி புற.370-19
      இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின் புற.370-20
      வரை மருள் முகவைக்கு வந்தனென் பெரும புற.370-21
      வடி நவில் எஃகம் பாய்ந்தென கிடந்த புற.370-22
      தொடி உடை தடம் கை ஓச்சி வெருவார் புற.370-23
      இனம் தடி விராய வரி குடர் அடைச்சி புற.370-24
      அழு குரல் பேய்மகள் அயர கழுகொடு புற.370-25
      செ செவி எருவை திரிதரும் புற.370-26
      அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோய் ஏ புற.370-27
      அகல் தலை வையத்து புரவலர் காணாது புற.371-1
      மரம் தலை சேர்ந்து பட்டினி வைகி புற.371-2
      போது அவிழ் அலரி நாரின் தொடுத்து புற.371-3
      தயங்கு இரு பித்தை பொலிய சூடி புற.371-4
      பறையொடு தகைத்த கலம் பையென் முரவு வாய் புற.371-5
      ஆடுறு குழிசி பாடு இன்று தூக்கி புற.371-6
      மன்ற வேம்பின் ஒள் பூ உறைப்ப புற.371-7
      குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன் புற.371-8
      அரிசி இன்மையின் ஆர் இடை நீந்தி புற.371-9
      கூர் வாய் இரு படை நீரின் மிளிர்ப்ப புற.371-10
      வரு கணை வாளி அன்பு இன்று தலஈ புற.371-11
      இரை முரசு ஆர்க்கும் உரை சால் பாசறை புற.371-12
      வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி புற.371-13
      குறை தலை படு பிணன் எதிர போர்பு அழித்து புற.371-14
      யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி புற.371-15
      அதரி திரித்த ஆள் உகு கடாவின் புற.371-16
      மதியத்து அன்ன என் விசியுறு தடாரி புற.371-17
      அகல் கண் அதிர ஆகுளி தொடாலின் புற.371-18
      பணை மருள் நெடு தாள் பல் பிணர் தடம் கை புற.371-19
      புகர் முகம் முகவைக்கு வந்திசின் பெரும புற.371-20
      களிற்று கோட்டு அன்ன வால் எயிறு அழுத்தி புற.371-21
      விழுக்கொடு விரஈய வெள் நிணம் சுவையினள் புற.371-22
      குடர் தலை மாலை சூடி உண தின புற.371-23
      ஆனா பெரு வளம் செய்தோன் வானத்து புற.371-24
      வயங்கு பல் மீனினும் வாழியர் பல என புற.371-25
      உரு கெழு பேய்மகள் அயர புற.371-26
      குருதி துகள் ஆடிய களம் கிழவோய் ஏ புற.371-27
      விசி பிணி தடாரி இம்மென ஒற்றி புற.372-1
      ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த புற.372-2
      இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி புற.372-3
      கணை துளி பொழிந்த கண் கூடு பாசறை புற.372-4
      பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின் புற.372-5
      கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல் புற.372-6
      ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின் புற.372-7
      ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட புற.372-8
      மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த புற.372-9
      வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் புற.372-10
      வெ வாய் பெய்த பூத நீர் சால்க என புற.372-11
      புலவு களம் பொலிய வேட்டோய் நின் புற.372-12
      நிலவு திகழ் ஆரம் முகக்குவம் என ஏ புற.372-13
      உரு மிசை முழக்கு என முரசம் இசைப்ப புற.373-1
      செரு நவில் வேழம் கொண்மூ ஆக புற.373-2
      தேர் மா அழி துளி தலஈ நாம் உற புற.373-3
      கணை காற்று எடுத்த கண் அகல் பாசறை புற.373-4
      இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் புற.373-5
      பிழிவது போல பிட்டை ஊறு உவப்ப புற.373-6
      மைந்தர் ஆடிய மயங்கு பெரு தானை புற.373-7
      கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்து ஏ புற.373-8
      தண்ட மா பொறி புற.373-9
      மடம் கண் மயில் இயல் மறலியாங்கு புற.373-10
      நெடு சுவர் நல் இல் புலம்ப கடை கழிந்து புற.373-11
      மெல் தோள் மகளிர் மன்றம் பேணார் புற.373-12
      புண்ணு புற.373-13
      அணிய புரவி வாழ்க என புற.373-14
      சொல் நிழல் இன்மையின் நல் சேர புற.373-15
      நுண் பூண் மார்பின் புன் தலை சிறாஅர் புற.373-16
      அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா புற.373-17
      கான புற.373-18
      வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை புற.373-19
      மாடம் மயங்கு எரி மண்டி கோடு இறுபு புற.373-20
      உரும் எறி மலையின் இரு நிலம் சேர புற.373-21
      சென்றோன் மன்ற புற.373-22
      கண்டு கண் அலைப்ப புற.373-23
      வஞ்சி முற்றம் வய களன் ஆக புற.373-24
      அஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்து புற.373-25
      கொண்டனை பெரும குட புலத்து அதரி புற.373-26
      பொலிக அத்தை நின் பணை புற.373-27
      விளங்கு திணை வேந்தர் களம் தொறும் சென்று புற.373-28
      புகர் முகம் முகவை பொலிக என்று ஏத்தி புற.373-29
      கொண்டனர் என்ப பெரியோர் யான் உம் புற.373-30
      அம் கண் மா கிணை அதிர ஒற்ற புற.373-31
      ஆயினும் காதலின் ஏத்தி புற.373-32
      நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின் புற.373-33
      மன் எயில் முகவைக்கு வந்திசின் பெரும புற.373-34
      பகைவர் புகழ்ந்த ஆண்மை நகைவர்க்கு புற.373-35
      தா இன்று உதவும் பண்பின் பேயொடு புற.373-36
      கண நரி திரிதரூஉம் ஆங்கண் நிணன் அருந்து புற.373-37
      செ செவி எருவை குழீஇ புற.373-38
      அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோய் ஏ புற.373-39
      கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும் புற.374-1
      புல்வாய் இரலை நெற்றி அன்ன புற.374-2
      பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவிய புற.374-3
      தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர் புற.374-4
      மன்ற பலவின் மால் வரை பொருந்தி என் புற.374-5
      தெள் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி புற.374-6
      இரு கலை ஓர்ப்ப இசஈ காண்வர புற.374-7
      கரு கோல் குறிஞ்சி அடுக்கம் பாட புற.374-8
      புலி பல் தாலி புன் தலை சிறாஅர் புற.374-9
      மான் கண் மகளிர் கான் தேர் அகன்று உவா புற.374-10
      சிலை பால் பட்ட முளவுமான் கொழும் குறை புற.374-11
      விடர் முகை அடுக்கத்து சினை முதிர் சாந்தம் புற.374-12
      புகர் முகம் வேழத்து மருப்பொடு மூன்று உம் புற.374-13
      இரு கேழ் வய புலி வரி அதள் குவஈ புற.374-14
      விருந்து இறை நல்கும் நாடன் எம் கோன் புற.374-15
      கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல புற.374-16
      வண்மை உம் உடையஇ ஓ ஞாயிறு புற.374-17
      கொன் விளங்குதியால் விசும்பினான் ஏ புற.374-18
      அலங்கு கதிர் சுமந்த கலங்கல் சூழி புற.375-1
      நிலை தளர்வு தொலைந்த ஒல்கு பல் கால் புற.375-2
      பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக புற.375-3
      முழா அரை போந்தை அர வாய் மா மடல் புற.375-4
      நார் உம் போழ் கிணையொடு சுருக்கி புற.375-5
      ஏரின் வாழ்நர் குடி முறை புகாஅ புற.375-6
      ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வை புற.375-7
      புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் என புற.375-8
      பிரசம் தூங்கும் அறாஅ யாணர் புற.375-9
      வரை அணி படப்பை நல் நாட்டு பொருந புற.375-10
      பொய்யா ஈகை கழல் தொடி ஆஅய் புற.375-11
      யாவர் உம் இன்மையின் கிணைப்ப தாவது புற.375-12
      பெரு மழை கடல் பரந்தாஅங்கு யான் உம் புற.375-13
      ஒரு நின் உள்ளி வந்தனென் அதனால் புற.375-14
      புலவர் புக்கில் ஆகி நிலம் வரை புற.375-15
      நிலீஇயர் அத்தை நீ ஏ ஒன்று புற.375-16
      நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து புற.375-17
      நிலவன்மார் ஓ புரவலர் துன்னி புற.375-18
      பெரிய ஓதினும் சிறிய உணரா புற.375-19
      பீடு இன்று பெருகிய திருவின் புற.375-20
      பாடு இல் மன்னரை பாடன்மார் எமர் ஏ புற.375-21
      விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்று புற.376-1
      பசு கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி புற.376-2
      சிறு நனி பிறந்த பின்றை செறி பிணி புற.376-3
      சிதாஅர் வள்பின் என் தெடாரி தழீஇ புற.376-4
      பாணர் ஆரும் அளவை யான் தன் புற.376-5
      யாணர் நல் மனை கூட்டு முதல் நின்றனென் புற.376-6
      இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரென புற.376-7
      குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற புற.376-8
      பண்டு அறிவாரா உருவோடு என் அரை புற.376-9
      தொன்று படு துளையொடு பரு இழை போகி புற.376-10
      நைந்து கரை பறைந்த என் உடை உம் நோக்கி புற.376-11
      விருந்தினன் அளியன் இவன் என பெருந்தகை புற.376-12
      நின்ற முரற்கை நீக்கி நன்று உம் புற.376-13
      அரவு வெகுண்டன்ன தேறலொடு சூடு தருபு புற.376-14
      நிரயத்து அன்ன என் வறன் களைந்து அன்று ஏ புற.376-15
      இரவினான் ஏ ஈத்தோன் எந்தை புற.376-16
      அன்றை ஞான்றினொடு இன்றின் ஊங்கு உம் புற.376-17
      இரப்பு சிந்தியேன் நிரப்பு அடு புணையின் புற.376-18
      உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன் புற.376-19
      நிறை குளம் புதவின் மகிழ்ந்தனென் ஆகி புற.376-20
      ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை புற.376-21
      ஞாங்கர் நெடுமொழி பயிற்றி புற.376-22
      தோன்றல் செல்லாது என் சிறு கிணை குரல் ஏ புற.376-23
      பனி பழுநிய பல் யாமத்து புற.377-1
      பாறு தலை மயிர் நனைய புற.377-2
      இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின் புற.377-3
      இனையல் அகற்ற என் கிணை தொடா குறுகி புற.377-4
      அவி உணவினோர் புறங்காப்ப புற.377-5
      அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று புற.377-6
      அதன் கொண்டு வரல் ஏத்தி புற.377-7
      கரவு இல்லா கவி வண் கையான் புற.377-8
      வாழ்க என பெயர் பெற்றோர் புற.377-9
      பிறர்க்கு உவமம் தான் அல்லது புற.377-10
      தனக்கு உவமம் பிறர் இல் என புற.377-11
      அது நினைந்து மதி மழுகி புற.377-12
      ஆங்கு நின்ற என் காணூஉ புற.377-13
      சேய் நாட்டு செல் கிணைஞனை புற.377-14
      நீ புரவலை எமக்கு என்ன புற.377-15
      மலை பயந்த மணி உம் கடறு பொன்
      கடல் பயந்த கதிர் முத்தம் உம் புற.377-17
      வேறுபட்ட உடை உம் சேறுபட்ட தசும்பு புற.377-18
      கனவில் கண்டாங்கு வருந்தாது நிற்ப புற.377-19
      நனவின் நல்கியோன் நசை சால் தோன்றல் புற.377-20
      நாடு என மொழிவோர் அவன்
      வேந்து என மொழிவோர் அவன்
      அவிர் பொன் கோட்டு யானையர் புற.377-23
      கவர் பரி கச்சை நல் மான் புற.377-24
      வடி மணி வாங்கு உருள புற.377-25
      நல் தேர் குழுவினர் புற.377-26
      கதழ் இசை வன்கணினர் புற.377-27
      வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டி புற.377-28
      கடல் ஒலி கொண்ட தானை புற.377-29
      அடல் வெ குருசில் மன்னிய நெடிது ஏ புற.377-30
      தென் பரதவர் மிடல் சாய புற.378-1
      வட வடுகர் வாள் ஓட்டிய புற.378-2
      தொடை அமை கண்ணி திருந்து வேல் தடம் கை புற.378-3
      கடு மா கடஈய விடு பரி வடிம்பின் புற.378-4
      நல் தார் கள்ளின் சோழன் கோயில் புற.378-5
      புது பிறை அன்ன சுதை சேய் மாடத்து புற.378-6
      பனி கயத்து அன்ன நீள் நகர் நின்று என் புற.378-7
      அரி கூடு மா கிணை இரிய ஒற்றி புற.378-8
      எஞ்சா மரபின் வஞ்சி பாட புற.378-9
      எமக்கு என வகுத்த அல்ல மிக பல புற.378-10
      மேம்படு சிறப்பின் அரு கல வெறுக்கை புற.378-11
      தாங்காது பொழிதந்தோன் ஏ அது கண்டு புற.378-12
      இலம்பாடு உழந்த என் இரு பேர் ஒக்கல் புற.378-13
      விரல் செறி மரபின செவி தொடக்குநர் உம் புற.378-14
      செவி தொடர் மரபின விரல் செறிக்குநர் உம் புற.378-15
      அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநர் உம் புற.378-16
      மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநர் உம் புற.378-17
      கடு தெறல் இராமன் உடன் புணர் சீதையஇ புற.378-18
      வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை புற.378-19
      நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் புற.378-20
      செ முகம் பெரு கிளை இழை பொலிந்தாஅங்கு புற.378-21
      அறாஅ அரு நகை இனிது பெற்றிகும் ஏ புற.378-22
      இரு கிளை தலைமை எய்தி புற.378-23
      அரு படர் எவ்வம் உழந்ததன் தலை ஏ புற.378-24
      யான் ஏ பெறுக அவன் தாள் நிழல் வாழ்க்கை புற.379-1
      அவன் ஏ பெறுக என் நா இசை நுவறல் புற.379-2
      நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின் புற.379-3
      பின்னை மறத்தோடு அரிய கல் செத்து புற.379-4
      அள்ளல் யாமை கூன் புறத்து உரிஞ்சும் புற.379-5
      நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன் புற.379-6
      வில்லியாதன் கிணையேம் பெரும புற.379-7
      குறு தாள் ஏற்றை கொழும் கண் அ விளர் புற.379-8
      நறு நெய் உருக்கி நாள் சோறு ஈயா புற.379-9
      வல்லன் எந்தை பசி தீர்த்தல் என புற.379-10
      கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற புற.379-11
      கேட்டதன் கொண்டு உம் வேட்கை தண்டாது புற.379-12
      விண் தோய் தலைய குன்றம் பின்பட புற.379-13
      வந்தனென் யான் ஏ புற.379-14
      தாய் இல் தூவா குழவி போல ஆங்கு அ புற.379-15
      திரு உடை மனை ஐது தோன்று கமழ் புகை புற.379-16
      வரு மழை மங்குலின் மறுகு உடன் மறைக்கும் புற.379-17
      குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊர் ஏ புற.379-18
      தென் பவ்வத்து முத்து பூண்டு புற.380-1
      வட குன்றத்து சாந்தம் உரீஇ புற.380-2
      கடல் தானை புற.380-3
      இன் இசைய விறல் வென்றி புற.380-4
      தென்னவர் வய மறவன் புற.380-5
      மிசை பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து புற.380-6
      நாறு இதழ் குளவியொடு கூதளம் குழைய புற.380-7
      வேறு புற.380-8
      தீம் சுளை பலவின் நாஞ்சில் பொருநன் புற.380-9
      துப்பு எதிர்ந்தோர்க்கு ஏ உள்ளா சேய்மையன் புற.380-10
      நட்பு எதிர்ந்தோர்க்கு ஏ அங்கை நண்மையன் புற.380-11
      வல் வேல் கந்தன் நல் இசை அல்ல புற.380-12
      தார் பிள்ளை அம் சிறாஅர் புற.380-13
      அன்னன் ஆகல் மாறு ஏ இ நிலம் புற.380-14
      இலம்படு காலை ஆயினும் புற.380-15
      புலம்பல் போயின்று பூத்த என் கடும்பு ஏ புற.380-16
      ஊன் உம் ஊண் முனையின் இனிது என புற.381-1
      பாலின் பெய்த உம் பாகின் கொண்ட புற.381-2
      அளவுபு கலந்து மெல்லிது பருகி புற.381-3
      விருந்துறுத்து ஆற்றி இருந்தனெம் ஆக புற.381-4
      சென்மோ பெரும எம் விழவு உடை நாட்டு என புற.381-5
      யாம் தன் அறியுநம் ஆக தான் பெரிது புற.381-6
      அன்பு உடைமையின் எம் பிரிவு அஞ்சி புற.381-7
      துணரியது கொளாஅ ஆகி பழம் ஊழ்த்து புற.381-8
      பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ் புற.381-9
      பெயல் பெய்தன்ன செல்வத்து ஆங்கண் புற.381-10
      ஈயா மன்னர் புறங்கடை தோன்றி புற.381-11
      சிதாஅர் வள்பின் சிதர் புறம் தடாரி புற.381-12
      ஊன் சுகிர் வலந்த தெள் கண் ஒற்றி புற.381-13
      விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின் புற.381-14
      இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு புற.381-15
      தெருமரல் உயக்கம் உம் தீர்க்குவெம் அதனால் புற.381-16
      இரு நிலம் கூலம் பாற கோடை புற.381-17
      வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை புற.381-18
      சேயஇ ஆயினும் இவணை புற.381-19
      இதன் கொண்டு அறிநை வாழி ஓ கிணைவ புற.381-20
      சிறு நனி ஒரு வழி படர்க என்றோன் ஏ எந்தை புற.381-21
      ஒலி வெள் அருவி வேங்கட நாடன் புற.381-22
      உறுவரும் சிறுவர் உம் ஊழ் மாறு உய்க்கும் புற.381-23
      அறத்துறை அம்பியின் மான மறப்பு இன்று புற.381-24
      இரு கோள் ஈரா பூட்கை புற.381-25
      கரும்பனூரன் காதல் மகன் ஏ புற.381-26
      கடற்படை அடல் கொண்டி புற.382-1
      மண்டுற்ற மலிர் நோன் தாள் புற.382-2
      தண் சோழ நாட்டு பொருநன் புற.382-3
      அலங்கு உளை அணி இவுளி புற.382-4
      நலங்கிள்ளி நசை பொருநரேம் புற.382-5
      பிறர் பாடி பெறல் வேண்டேம் புற.382-6
      அவன் பாடுதும் தாள் வாழிய என புற.382-7
      நெய் குய்ய ஊன் நவின்ற புற.382-8
      பல் சோற்றான் இன் சுவைய புற.382-9
      நல்குரவின் பசி துன்பின் நின் புற.382-10
      முன் நாள் விட்ட மூது அறி சிறாஅர் உம் புற.382-11
      யான் உம் ஏழ் மணி அம் கேழ் அணி உத்தி புற.382-12
      கண் கேள்வி கவை நாவின் புற.382-13
      நிறன் உற்ற அராஅ போலும் புற.382-14
      வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப புற.382-15
      விடுமதி அத்தை கடு மான் தோன்றல் புற.382-16
      நினது ஏ முந்நீர் உடுத்த இ வியன் உலகு அறிய புற.382-17
      எனது ஏ கிடை காழ் அன்ன தெள் கண் மா கிணை புற.382-18
      கண் அகத்து யாத்த நுண் அரி சிறு கோல் புற.382-19
      ஏறிதொறும் நுடங்கியாங்கு நின் பகைஞர் புற.382-20
      கேட்டொறும் நடுங்க ஏத்துவென் புற.382-21
      வென்ற தேர் பிறர் வேத்தவையான் ஏ புற.382-22
      ஒள் பொறி சேவல் எடுப்ப ஏற்று எழுந்து புற.383-1
      தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர் புற.383-2
      நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி புற.383-3
      நெடு கடை நின்று பகடு பல வாழ்த்தி புற.383-4
      தன் புகழ் ஏத்தினென் ஆக ஊன் புலந்து புற.383-5
      அரு கடி வியல் நகர் குறுகல் வேண்டி புற.383-6
      கூம்பு விடு மெல் பிணி அவிழ்த்த ஆம்பல் புற.383-7
      தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள புற.383-8
      பாம்பு உரி அன்ன வடிவின காம்பின் புற.383-9
      கழை படு சொலியின் இழை அணி வாரா புற.383-10
      ஒள் பூ கலிங்கம் உடீஇ நுண் பூண் புற.383-11
      வசிந்து வாங்கு நுசுப்பின் அ உந்தி புற.383-12
      கற்பு உடை மடந்தை தன் புறம் புல்ல புற.383-13
      என் பெயர்ந்த நோக்கி புற.383-14
      கல் கொண்டு புற.383-15
      அழித்து பிறந்தனென் ஆகி அ வழி புற.383-16
      பிறர் பாடு புகழ் பாடி படர்பு அறியேன் ஏ புற.383-17
      குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெள் மறி புற.383-18
      நரை முகம் ஊகமொடு உகளும் புற.383-19
      கன்று பல கெழீஇய புற.383-20
      கான் கெழு நாடன் கடு தேர் அவியன் என புற.383-21
      ஒருவனை உடையேன் மன் ஏ யான் புற.383-22
      அறான் எவன் பரிகு ஓ வெள்ளியது நிலை ஏ புற.383-23
      மென்பாலான் உடன் அணஈ புற.384-1
      வஞ்சி கோட்டு உறங்கு நாரை புற.384-2
      அறை கரும்பின் பூ அருந்தும் புற.384-3
      வன்பாலான் கரு கால் வரகின் புற.384-4
      அம் கண் குறு முயல வெருவ அயல புற.384-6
      கரு கோட்டு இருப்பை பூ உறைக்குந்து புற.384-7
      விழவு இன்று ஆயினும் உழவர் மண்டை புற.384-8
      இரு கெடிற்று மிசையொடு பூ கள் வைகுந்து புற.384-9
      கிணையேம் பெரும புற.384-10
      நெல் என்னா பொன் புற.384-11
      கனற்ற கொண்ட நறவு என்னா புற.384-12
      மனை என்னா அவை பல உம் புற.384-13
      யான் தண்ட உம் தான் தண்டான் புற.384-14
      நிணம் பெருத்த கொழும் சோற்று இடை புற.384-15
      மண் நாண புகழ் வேட்டு புற.384-16
      நீர் நாண நெய் வழங்கி புற.384-17
      புரந்தோன் எந்தை யாம் புற.384-18
      அன்னோனை உடையேம் என்ப வறற்கு புற.384-19
      யாண்டு நிற்க வெள்ளி மாண்ட புற.384-20
      உண்ட நல் கலம் பெய்து நுடக்க உம் புற.384-21
      தின்ற நண் பல் ஊன் தோண்ட உம் புற.384-22
      வந்த வைகல் அல்லது புற.384-23
      சென்ற எல்லை செலவு அறியேன் ஏ புற.384-24
      வெள்ளி தோன்ற புள்ளு குரல் இயம்ப புற.385-1
      புலரி விடியல் பகடு பல வாழ்த்தி புற.385-2
      தன் கடை தோன்றினும் இலன் ஏ பிறன் புற.385-3
      அகல் கண் தடாரி பாடு கேட்டு அருளி புற.385-4
      வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை புற.385-5
      நீல் நிறம் சிதாஅர் களைந்து புற.385-6
      வெளியது உடீஇ என் பசி களைந்தோன் ஏ புற.385-7
      காவிரி அணையும் தாழ் நீர் படப்பை புற.385-8
      நெல் விளை கழனி அம்பர் கிழவோன் புற.385-9
      நல் அருவந்தை வாழியர் புல்லிய புற.385-10
      வேங்கட விறல் வரை பட்ட புற.385-11
      ஓங்கல் வானத்து உறையினும் பல ஏ புற.385-12
      நெடு நீர நிறை கயத்து புற.386-1
      படு மாரி துளி போல புற.386-2
      நெய் துள்ளிய வறை முகக்க உம் புற.386-3
      சூடு கிழித்து வாடு ஊன் மிசைய உம் புற.386-4
      ஊன் கொண்ட வெள் மண்டை புற.386-5
      ஆன் பயத்தான் முற்று அழிப்ப உம் புற.386-6
      வெய்து உண்ட வியர்ப்பு அல்லது புற.386-7
      செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை புற.386-8
      ஈத்தோன் எந்தை இசை தனது ஆக புற.386-9
      வயல் ஏ நெல்லின் வேலி நீடிய கரும்பின் புற.386-10
      பாத்தி பன் மலர் பூ ததும்பின புற.386-11
      புறவு ஏ புல் அருந்து பல் ஆயத்தான் புற.386-12
      வில் இருந்த வெ குறும்பின்று புற.386-13
      கடல் ஏ கால் தந்த கலன் எண்ணுவோர் புற.386-14
      கானல் புன்னை சினை நிலைக்குந்து புற.386-15
      கழி ஏ சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி புற.386-16
      பெரு கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து புற.386-17
      அன்ன நல் நாட்டு பொருநம் யாம் ஏ புற.386-18
      பொராஅ பொருநரேம் புற.386-19
      குண திசை நின்று குட முதல் செலினும் புற.386-20
      குட திசை நின்று குண முதல் செலினும் புற.386-21
      வட திசை நின்று தென் வயின் செலினும் புற.386-22
      தென் திசை நின்று குறுகாது நீடினும் புற.386-23
      யாண்டு உம் நிற்க வெள்ளி யாம் புற.386-24
      வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழிய ஏ புற.386-25
      வள் உகிர வயல் ஆமை புற.387-1
      வெள் அகடு கண்டன்ன புற.387-2
      வீங்கு விசி புது போர்வை புற.387-3
      தெள் கண் மா கிணை இயக்கி என்றும் புற.387-4
      மாறு கொண்டோர் மதில் இடறி புற.387-5
      நீறு ஆடிய நறு கவுள புற.387-6
      பூ பொறி பணை எருத்தின புற.387-7
      வேறு பரந்து இயங்கி புற.387-8
      வேந்து உடை மிளை அயல் பரக்கும் புற.387-9
      ஏந்து கோட்டு இரு பிணர் தடம் கை புற.387-10
      திருந்து தொழில் பல பகடு புற.387-11
      பகை புலம் மன்னர் பணி திறை தந்து நின் புற.387-12
      நகைப்புலவாணர் நல்குரவு அகற்றி புற.387-13
      மிக பொலியர் தன் சே அடி அத்தை என்று புற.387-14
      யான் இசைப்பின் நனி நன்று எனா புற.387-15
      பல பிற வாழ்த்த இருந்தோர் என்கு ஓ புற.387-16
      மருவ இன் நகர் அகல் புற.387-17
      திருந்து கழல் சே அடி குறுகல் வேண்டி புற.387-18
      வென்று இரங்கும் விறல் முரசினோன் புற.387-19
      என் சிறுமையின் இழித்து நோக்கான் புற.387-20
      தன் பெருமையின் தகவு நோக்கி புற.387-21
      குன்று உறழ்ந்த களிறு என்கு ஓ புற.387-22
      கொய் உளைய மா என்கு ஓ புற.387-23
      மன்று நிறையும் நிரை என்கு ஓ புற.387-24
      மனை களமரொடு களம் என்கு ஓ புற.387-25
      ஆங்கு அவை கனவு என மருள வல்லே நனவின் புற.387-26
      நல்கியோன் ஏ நசை சால் தோன்றல் புற.387-27
      ஊழி வாழி பூழியர் பெரு மகன் புற.387-28
      பிணர் மருப்பு யானை செரு மிகு நோன் தாள் புற.387-29
      செல்வக்கடுங்கோ வாழியாதன் புற.387-30
      ஒன்னா தெவ்வர் உயர் குடை பணித்து இவண் புற.387-31
      விடுவர் மாதோ நெடிது ஏ புற.387-32
      புல் இலை வஞ்சி புறம் மதில் அலைக்கும் புற.387-33
      கல்லென் பொருநை மணலினும் ஆங்கண் புற.387-34
      பல் ஊர் சுற்றிய கழனி புற.387-35
      எல்லாம் விளையும் நெல்லினும் பல ஏ புற.387-36
      வெள்ளி தென் புலத்து உறைய விளை வயல் புற.388-1
      பள்ளம் வாடிய பயன் இல் காலை புற.388-2
      இரு பறை கிணைமகன் சென்றவன் பெரு பெயர் புற.388-3
      பொருந்தி புற.388-4
      தன் நிலை அறியுநன் ஆக அ புற.388-5
      இடுக்கண் இரியல் போக உடைய புற.388-6
      கொடுத்தோன் எந்தை கொடை மேம் தோன்றல் புற.388-7
      நா மருப்பு ஆக புற.388-8
      வெல்லும் வாய்மொழி புல் உடை புற.388-9
      பெயர்க்கும் பண்ணன் கேட்டிர் ஓ மககிரென புற.388-10
      வினை பகடு ஏற்ற மேழி கிணை தொடா புற.388-11
      நாள் தொறும் பாடேன் ஆயின் ஆனா புற.388-12
      மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன் புற.388-13
      பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை புற.388-14
      அண்ணல் யானை வழுதி புற.388-15
      கண்மாறிலியர் என் பெரு கிளை புரவு ஏ புற.388-16
      நீர் நுங்கின் கண் வலிப்ப புற.389-1
      கான வேம்பின் காய் திரங்க புற.389-2
      கயம் களியும் கோடை ஆயினும் புற.389-3
      ஏலா வெள் பொன் போருறு காலை புற.389-4
      எம் உம் உள்ளும் ஓ பிள்ளை அம் பொருநன் புற.389-5
      என்று ஈத்தனன் ஏ இசை சால் நெடுந்தகை புற.389-6
      இன்று சென்று எய்தும் வழியன் உம் அல்லன் புற.389-7
      செலின் ஏ காணா வழியன் உம் அல்லன் புற.389-8
      புன் தலை மடம் பிடி இனைய கன்று தந்து புற.389-9
      குன்று அக நல் ஊர் மன்றத்து பிணிக்கும் புற.389-10
      கல் இழி அருவி வேங்கடம் கிழவோன் புற.389-11
      செல்வுழி எழாஅ நல் ஏர் முதியன் புற.389-12
      ஆதனுங்கன் போல நீ உம் புற.389-13
      பசித்த ஒக்கல் பழங்கண் வீட புற.389-14
      வீறு சால் நல் கலம் நல்குமதி பெரும புற.389-15
      ஐது அகல் அல்குல் மகளிர் புற.389-16
      நெய்தல் கேளன்மார் நெடு கடையான் ஏ புற.389-17
      அறவை நெஞ்சத்து ஆயர் வளரும் புற.390-1
      மறவை நெஞ்சத்து ஆய் இலாளர் புற.390-2
      அரும்பு அலர் செருந்தி நெடு கால் மலர் கமழ் புற.390-3
      அன்ன முற்றத்து புற.390-4
      ஆர்வலர் குறுகின் அல்லது காவலர் புற.390-5
      கனவினும் குறுகா கடி உடை வியல் நகர் புற.390-6
      மலை கணத்து அன்ன மாடம் சிலம்ப என் புற.390-7
      அரி குரல் தடாரி இரிய ஒற்றி புற.390-8
      பாடி நின்ற பல் நாள் அன்றி உம் புற.390-9
      சென்ற ஞான்றை சென்று படர் இரவின் புற.390-10
      வந்ததன் கொண்டு நெடு கடை நின்ற புற.390-11
      புன் தலை பொருநன் அளியன் தான் என புற.390-12
      தன் உழை குறுகல் வேண்டி என் அரை புற.390-13
      முது நீர் பாசி அன்ன உடை களைந்து புற.390-14
      திரு மலர் அன்ன புது மடி கொளீஇ புற.390-15
      மகிழ் தரல் மரபின் மட்டு ஏ அன்றி உம் புற.390-16
      அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் புற.390-17
      வெள்ளி வெள் கலத்து ஊட்டல் அன்றி புற.390-18
      முன் ஊர் பொதியில் சேர்ந்த மெல் நடை புற.390-19
      இரு பேர் ஒக்கல் பெரு புலம்பு அகற்ற புற.390-20
      அகடு நனை வேங்கை வீ கண்டன்ன புற.390-21
      பகடு தரு செந்நெல் போரொடு நல்கி புற.390-22
      கொண்டி பெறுக என்றோன் ஏ உண் துறை புற.390-23
      மலை அலர் அணியும் தலை நீர் நாடன் புற.390-24
      கண்டால் கொண்டு உம் அவன் திருந்து அடி வாழ்த்தி புற.390-25
      வான் அறியல என் பாடு பசி போக்கல் புற.390-27
      அண்ணல் யானை வேந்தர் புற.390-28
      உண்மை ஓ அறியல் காண்பு அறியலர் ஏ புற.390-29
      தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும் புற.391-1
      விண்டு அனைய விண் தோய் பிறங்கல் புற.391-2
      முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ் வர புற.391-3
      பகடு தரு பெரு வளம் வாழ்த்தி பெற்ற புற.391-4
      திருந்தா மூரி பரந்து பட கெண்டி புற.391-5
      அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் புற.391-6
      வேங்கட வரைப்பின் வட புலம் பசித்தென புற.391-7
      ஈங்கு வந்து இறுத்த என் இரு பேர் ஒக்கல் புற.391-8
      தீர்கை விடுக்கும் பண்பு இல முது குடி புற.391-9
      வினவலின் புற.391-10
      முன் உம் வந்தோன் மருங்கு இலன் இன்னும் புற.391-11
      அளியன் ஆகலின் பொருநன் இவன் என புற.391-12
      நின் உணர்ந்து அறியுநர் என் கூற புற.391-13
      காண்கு வந்திசின் பெரும புற.391-14
      பெரு கழி நுழை மீன் அருந்தும் புற.391-15
      துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் புற.391-16
      ததைந்த புனல் நின் செழு நகர் வரைப்பின் புற.391-17
      நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு புற.391-18
      இன் சால் புற.391-19
      துளி பதன் அறிந்து பொழிய புற.391-20
      வேலி ஆயிரம் விளைக நின் வயல் ஏ புற.391-21
      மதி ஏர் வெள் குடை அதியர் கோமான் புற.392-1
      கொடு பூண் எழினி நெடு கடை நின்று யான் புற.392-2
      பசலை நிலவின் பனி படு விடியல் புற.392-3
      பொரு களிற்று அடி வழி அன்ன என் கை புற.392-4
      ஒரு கண் மா கிணை ஒற்றுபு கொடாஅ புற.392-5
      உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து புற.392-6
      நிணம் படு குருதி பெரு பாட்டு ஈரத்து புற.392-7
      அணங்கு உடை மரபின் இரு களம் தோறும் புற.392-8
      வெள் வாய் கழுதை புல் இனம் பூட்டி புற.392-9
      வெள்ளை வரகு உம் கொள் வித்தும் புற.392-10
      வைகல் உழவ வாழிய பெரிது என புற.392-11
      சென்று யான் நின்றனென் ஆக அன்று ஏ புற.392-12
      ஊர் உண் கேணி பகட்டு இலை பாசி புற.392-13
      வேர் புரை சிதாஅர் நீக்கி நேர் கரை புற.392-14
      நுண் நூல் கலிங்கம் உடீஇ உண் என புற.392-15
      தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் புற.392-16
      கோள்மீன் அன்ன பொலம் கலத்து அளஈ புற.392-17
      ஊண் முறை ஈத்தல் அன்றி உம் கோள் புற.392-18
      விருந்து இறை நல்கியோன் ஏ அந்தரத்து புற.392-19
      அரு பெறல் அமிழ்தம் அன்ன புற.392-20
      கரும்பு இவண் தந்தோன் பெரு பிறங்கடை ஏ புற.392-21
      பதி முதல் பழகா பழங்கண் வாழ்க்கை புற.393-1
      குறு நெடு துணையொடு கூர்மை வீதலின் புற.393-2
      குடி முறை பாடி ஒய்யென வருந்தி புற.393-3
      அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் புற.393-4
      கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின் புற.393-5
      வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என புற.393-6
      உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா புற.393-7
      எல்லாம் ஒரு பால் பட்டென புற.393-8
      மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி புற.393-9
      ஈர் கை மறந்த என் இரு பேர் ஒக்கல் புற.393-10
      கூர்ந்த எவ்வம் விட கொழு நிணம் கிழிப்ப புற.393-11
      கோடை பருத்தி வீடு நிறை பெய்த புற.393-12
      மூடை பண்டம் மிடை நிறைந்தன்ன புற.393-13
      வெள் நிண மூரி அருள நாள் உற புற.393-14
      ஈன்ற அரவின் நா உரு கடுக்கும் என் புற.393-15
      தொன்று படு சிதாஅர் துவர நீக்கி புற.393-16
      போது விரி பகன்றை புது மலர் அன்ன புற.393-17
      அகன்று மடி கலிங்கம் உடீஇ செல்வம் உம் புற.393-18
      கேடு இன்று நல்குமதி பெரும மாசு இல் புற.393-19
      மதி புரை மா கிணை தெளிர்ப்ப ஒற்றி புற.393-20
      ஆடு மகள் அல்குல் ஒப்ப வாடி புற.393-21
      கோடை ஆயினும் புற.393-22
      காவிரி புரக்கும் நல் நாட்டு பொருந புற.393-23
      வாய் வாள் வளவன் வாழ்க என புற.393-24
      பீடு கெழு நோன் தாள் பாடுகம் பல ஏ புற.393-25
      சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின் புற.394-1
      ஒலி கதிர் கழனி வெள் குடை கிழவோன் புற.394-2
      வலி துஞ்சு தடம் கை வாய் வாள் குட்டுவன் புற.394-3
      வள்ளியன் ஆதல் வையகம் புகழினும் புற.394-4
      உள்ளல் ஓம்புமின் உயர் மொழி புலவீர் புற.394-5
      யான் உம் இருள் நிலா கழிந்த பகல் செய் வைகறை புற.394-6
      ஒரு கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி புற.394-7
      பாடு இமிழ் முரசின் இயல் தேர் தந்தை புற.394-8
      வாடா வஞ்சி பாடினேன் ஆக புற.394-9
      அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி புற.394-10
      கொன்று சினம் தணியா புலவு நாறு மருப்பின் புற.394-11
      வெ சினம் வேழம் நல்கினன் அஞ்சி புற.394-12
      யான் அது பெயர்த்தனென் ஆக தான் புற.394-13
      சிறிது என உணர்ந்தமை நாணி பிறிது உம் ஓர் புற.394-14
      பெரு களிறு நல்கியோன் ஏ அதன் கொண்டு புற.394-15
      இரு பேர் ஒக்கல் பெரு புலம்புறினும் புற.394-16
      துன் அரு பரிசில் தரும் என புற.394-17
      என்றும் செல்லேன் அவன் குன்று கெழு நாட்டு ஏ புற.394-18
      மென்புலத்து வயல் உழவர் புற.395-1
      வன்புலத்து பகடு விட்டு புற.395-2
      குறு முயலின் குழை சூட்டொடு புற.395-3
      நெடு வாளை பல் உவியல் புற.395-4
      பழம் சோற்று புகவு அருந்தி புற.395-5
      புதல் தளவின் பூ சூடி புற.395-6
      அரியல் ஆருந்து புற.395-8
      மனை கோழி பை பயிரின் ஏ புற.395-9
      கானம் கோழி கவர் குரலொடு புற.395-10
      நீர்க்கோழி கூய் பெயர்க்குந்து புற.395-11
      வேய் அன்ன மெல் தோள் ஆல் புற.395-12
      மயில் அன்ன மெல் சாயலார் புற.395-13
      கிளி கடியின் ஏ புற.395-14
      அகல் அள்ளல் புள் இரீஇயுந்து புற.395-15
      ஆங்கு அ பல நல்ல புலன் அணியும் புற.395-16
      சீர் சான்ற விழு சிறப்பின் புற.395-17
      சிறு கண் யானை பெறல் அரு தித்தன் புற.395-18
      செல்லா நல் இசை உறந்தை குணாது புற.395-19
      நெடு கை வேண்மான் அரு கடி பிடவூர் புற.395-20
      அற பெயர் சாத்தன் கிளையேம் பெரும புற.395-21
      முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி புற.395-22
      கதிர் நனி மாலை புற.395-23
      தன் கடை தோன்றி என் உறவு இசைத்தலின் புற.395-24
      தீம் குரல் அரி தடாரியொடு புற.395-25
      ஆங்கு நின்ற என் கண்டு புற.395-26
      சிறிது உம் நில்லான் பெரிது கூறான் புற.395-27
      அரு கலம் வர ஏ அருளினன் வேண்டி புற.395-28
      என உரைத்தன்றி நல்கி தன் மனை புற.395-29
      பொன் போல் மடந்தையஇ காட்டி இவனை புற.395-30
      என் போல் போற்று என்றோன் ஏ அதன் கொண்டு புற.395-31
      அவன் மறவலேன் ஏ பிறர் உள்ளலேன் புற.395-32
      அகல் ஞாலம் பெரிது வெம்பினும் புற.395-33
      மிக வான் உள் எரி தோன்றினும் புற.395-34
      குளம் மீனொடு உம் தாள் புகையினும் புற.395-35
      பெரு செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் புற.395-36
      பசு கண் கருனை சூட்டொடு மாந்தி புற.395-37
      விளைவு ஒன்று ஓ வெள்ளம் கொள்க என புற.395-38
      உள்ளது உம் இல்லது அறியாது புற.395-39
      ஆங்கு அமைந்தன்று ஆல் வாழ்க அவன் தாள் ஏ புற.395-40
      கீழ் நீரான் மீன் வழங்குந்து புற.396-1
      மீ நீரான் கண் அன்ன மலர் பூக்குந்து புற.396-2
      கழி சுற்றிய விளை கழனி புற.396-3
      அரி பறையான் புள் ஓப்புந்து புற.396-4
      நெடு நீர் கூஉம் மணல் தண் கான் புற.396-5
      மெல் பறையான் புள் இரியுந்து புற.396-6
      நனை கள்ளின் மனை கோசர் புற.396-7
      தீம் தேறல் நறவு மகிழ்ந்து புற.396-8
      தீம் குரவை கொளை தாங்குந்து புற.396-9
      உள் இலோர்க்கு வலி ஆகுவன் புற.396-10
      கேள் இலோர்க்கு ஆகுவன் புற.396-11
      கழுமிய வென் வேல் வேள் ஏ புற.396-12
      வள நீர் வாட்டாறு எழினியாதன் புற.396-13
      கிணையேம் பெரும புற.396-14
      கொழும் தடிய சூடு என்கு ஓ புற.396-15
      வள நனையின் மட்டு என்கு ஓ புற.396-16
      குறு முயலின் நிணம் பெய்தந்த புற.396-17
      நறு நெய்ய சோறு என்கு ஓ புற.396-18
      திறந்து மறந்த கூட்டு முதல் புற.396-19
      முகந்து கொள்ளும் உணவு என்கு ஓ புற.396-20
      அன்னவை பல புற.396-21
      இரு பேர் ஒக்கல் அருந்து எஞ்சிய புற.396-23
      அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை புற.396-24
      எம்மோர் ஆக்க கங்கு உண்டு ஏ புற.396-25
      மாரி வானத்து மீன் நாப்பண் புற.396-26
      விரி கதிர வெள் திங்களின் புற.396-27
      விளங்கி தோன்றுக அவன் கலங்கா நல் இசை புற.396-28
      யாம் உம் பிறர் வாழ்த்த நாள்
      நிரை சால் நல் கலன் நல்கி புற.396-30
      உரை செல சிறக்க அவன் பாடல் சால் வளன் ஏ புற.396-31
      வெள்ளி உம் இரு விசும்பு ஏர்தரும் புள் புற.397-1
      உயர் சினை குடம்பை குரல் தோற்றின ஏ புற.397-2
      பொய்கை உம் போது கண் விழித்தன பைபய புற.397-3
      சுடர் உம் சுருங்கின்று ஒளி ஏ பாடு எழுந்து புற.397-4
      இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப புற.397-5
      இரவு புறங்கண்ட காலை தோன்றி புற.397-6
      எஃகு இருள் அகற்றும் ஏம பாசறை புற.397-7
      வைகறை அரவம் கேளியர் பல கோள் புற.397-8
      செய் தார் மார்ப எழுமதி துயில் என புற.397-9
      தெள் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி புற.397-10
      நெடு கடை தோன்றியேன் ஏ அது நயந்து புற.397-11
      உள்ளி வந்த பரிசிலன் இவன் என புற.397-12
      நெய்யுற பொரித்த குய் உடை நெடு சூடு புற.397-13
      மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல் புற.397-14
      பாம்பு உரித்தன்ன வான் பூ கலிங்கமொடு புற.397-15
      மாரி அன்ன வண்மையின் சொரிந்து புற.397-16
      வேனில் அன்ன என் வெப்பு நீங்க புற.397-17
      அரு கலம் நல்கியோன் ஏ என்றும் புற.397-18
      செறுவில் பூத்த சே இதழ் தாமரை புற.397-19
      அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த புற.397-20
      தீயொடு விளங்கும் நாடன் வாய் வாள் புற.397-21
      வலம் படு தீவின் பொலம் பூண் வளவன் புற.397-22
      எறி திரை பெரு கடல் இறுதி கண் செலினும் புற.397-23
      தெறு கதிர் கனலி தென் திசை தோன்றினும் புற.397-24
      என் என்று அஞ்சலம் யாம் ஏ வென் வேல் புற.397-25
      அரு சமம் கடக்கும் ஆற்றல் அவன் புற.397-26
      திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேம் ஏ புற.397-27
      மதி நிலா கரப்ப வெள்ளி ஏர்தர புற.398-1
      வகை மாண் நல் இல் புற.398-2
      பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப புற.398-3
      பொய்கை பூ முகை மலர பாணர் புற.398-4
      கை வல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க புற.398-5
      இரவு புறம்பெற்ற ஏம வைகறை புற.398-6
      பரிசிலர் புற.398-7
      வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் புற.398-8
      நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்கு புற.398-9
      புலி இனம் மடிந்த கல் அளை போல புற.398-10
      துன்னல் போகிய பெரு பெயர் மூதூர் புற.398-11
      மதியத்து அன்ன என் அரி குரல் தடாரி புற.398-12
      இரவு உரை நெடு வார் அரிப்ப வட்டித்து புற.398-13
      உள்ளி வருநர் கொள் கலம் நிறை போய் புற.398-14
      தள்ளா நிலையஇ ஆகியர் எமக்கு என புற.398-15
      என் வரவு அறீஇ புற.398-16
      சிறிதிற்கு பெரிது உவந்து புற.398-17
      விரும்பிய முகத்தன் ஆகி என் அரை புற.398-18
      துரும்பு படு சிதாஅர் நீக்கி தன் அரை புற.398-19
      புகை விரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ புற.398-20
      அழல் கான்று அன்ன அரு பெறல் மண்டை புற.398-21
      நிழல் காண் தேறல் நிறைய வாக்கி புற.398-22
      யான் உண அருளல் அன்றி உம் தான் உண் புற.398-23
      மண்டைய கண்ட மான் வறை கருனை புற.398-24
      கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர புற.398-25
      வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும் புற.398-26
      விரவு மணி ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு புற.398-27
      புரையோன் மேனி பூ புற.398-28
      உரை செல அருளியோன் ஏ புற.398-29
      பறை இசை அருவி பாயல் கோ ஏ புற.398-30
      அடு மகள் முகந்த அளவா வெண்ணெல் புற.399-1
      தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி புற.399-2
      காடி வெள் உலை கொளீஇ நீழல் புற.399-3
      ஓங்கு சினை மாவின் தீம் கனி நறு புளி புற.399-4
      மோட்டு இரு வராஅல் கோட்டுமீன் கொழும் குறை புற.399-5
      செறுவின் வள்ளை சிறு கொடி பாகல் புற.399-6
      பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன புற.399-7
      மெய் களைந்து இனனொடு விரஈ புற.399-8
      மூழ்ப்ப பெய்த முழு அவிழ் புழுக்கல் புற.399-9
      அழிகளின் படுநர் களி அட வைகின் புற.399-10
      பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை புற.399-11
      காவிரி கிழவன் மாயா நல் இசை புற.399-12
      கிள்ளிவளவன் உள்ளி அவன் படர்தும் புற.399-13
      செல்லேன் பிறர் முகம் நோக்கேன் புற.399-14
      நெடு கழை தூண்டில் விடு மீன் நொடுத்து புற.399-15
      கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ் புற.399-16
      பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன் அழிவு கொண்டு புற.399-17
      ஒரு சிறை இருந்தேன் என் ஏ இனி புற.399-18
      அறவர் அறவன் மறவர் மறவன் புற.399-19
      மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன் புற.399-20
      இசையின் கொண்டான் நசை அமுது உண்க என புற.399-21
      மீ படர்ந்து இறந்து வன் கோல் மண்ணி புற.399-22
      வள் பரிந்து கிடந்த புற.399-23
      விசிப்புறுத்து அமைந்த புது காழ் போர்வை புற.399-24
      அலகில் மாலை ஆர்ப்ப வட்டித்து புற.399-25
      கடியும் உணவு என்ன கடவுட்கு உம் தொடேன் புற.399-26
      கடு தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் புற.399-27
      பகடு ஏ அத்தை யான் வேண்டி வந்தது என புற.399-28
      ஒன்று யான் பெட்டா அளவை அன்று ஏ புற.399-29
      ஆன்று விட்டன்ன அத்தை விசும்பின் புற.399-30
      மீன் பூத்தன்ன உருவ பல் நிரை புற.399-31
      ஊர்தியொடு நல்கியோன் ஏ சீர் கொள புற.399-32
      இழுமென இழிதரும் அருவி புற.399-33
      வான் தோய் உயர் சிமை தோன்றி கோ ஏ புற.399-34
      மாக விசும்பின் வெள் திங்கள் புற.400-1
      மூ ஐந்தான் முறை முற்ற புற.400-2
      கடல் நடுவண் கண்டன்ன என் புற.400-3
      இயம் இசையா மரபு ஏத்தி புற.400-4
      கடை தோன்றிய கங்குலான் புற.400-5
      பலர் துஞ்ச உம் தான் துஞ்சான் புற.400-6
      உலகு காக்கும் உயர் புற.400-7
      கேட்டோன் எந்தை என் தெள் கிணை குரல் ஏ புற.400-8
      கேட்டதன் கொண்டு உம் வேட்கை தண்டாது புற.400-9
      தொன்று படு சிதாஅர் மருங்கு நீக்கி புற.400-10
      மிக பெரு சிறப்பின் வீறு புற.400-11
      கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி புற.400-13
      நார் அரி நறவின் நாள் மகிழ் தூங்குந்து புற.400-14
      போது அறியேன் பதி பழக உம் புற.400-15
      தன் பகை கடிதல் அன்றி உம் சேர்ந்தோர் புற.400-16
      பசி பகை கடிதல் உம் வல்லன் மாதோ புற.400-17
      மறவர் மலிந்த புற.400-18
      கேள்வி மலிந்த வேள்வி தூணத்து புற.400-19
      இரு கழி இழிதரு கலி வங்கம் புற.400-20
      தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து புற.400-21
      துறை தொறும் பிணிக்கும் நல் ஊர் புற.400-22
      உறைவு இன் யாணர் கிழவோன் ஏ புற.400-23
      உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு திரு.1
      பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு திரு.2
      ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி திரு.3
      உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் திரு.4
      செறுநர் தேய்த்த செல் உறழ் தடம் கை திரு.5
      மறு இல் கற்பின் வாள் நுதல் கணவன் திரு.6
      கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை திரு.7
      வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி திரு.8
      தலை பெயல் தலஈய தண் நறு கானத்து திரு.9
      இருள் பட பொதுளிய பராரை மராஅத்து திரு.10
      உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் திரு.11
      மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் திரு.12
      கிண்கிணி கவஈய ஒள் செ சீறு அடி திரு.13
      கணை கால் வாங்கிய நுசுப்பின் பணை தோள் திரு.14
      கோபத்து அன்ன தோயா பூ துகில் திரு.15
      பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் திரு.16
      கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின் திரு.17
      நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை திரு.18
      சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி திரு.19
      துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி திரு.20
      செ கால் வெட்சி சீறு இதழ் இடை இடுபு திரு.21
      பை தாள் குவளை தூ இதழ் கிள்ளி திரு.22
      தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து திரு.23
      திலகம் தஈய தேம் கமழ் திரு நுதல் திரு.24
      மகர பகு வாய் தாழ மண்ணுறுத்து திரு.25
      துவர முடித்த துகள் அறும் முச்சி திரு.26
      பெரு தண் சண்பகம் செரீஇ கரு தகட்டு திரு.27
      உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி திரு.28
      கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு திரு.29
      இணைப்புறு பிணையல் வளஈ துணை தக திரு.30
      வண் காது நிறைந்த பிண்டி ஒள் தளிர் திரு.31
      நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ் திரு.32
      நறு குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை திரு.33
      தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் திரு.34
      குவி முகிழ் இளம் முலை கொட்டி விரி மலர் திரு.35
      வேங்கை நுண் தாது அப்பி காண்வர திரு.36
      வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா திரு.37
      கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி திரு.38
      வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன் திரு.39
      சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்ப பாடி திரு.40
      சூர் அரமகளிர் ஆடும் சோலை திரு.41
      மந்தி உம் அறியா மரன் பயில் அடுக்கத்து திரு.42
      சுரும்பு உம் மூசா சுடர் பூ காந்தள் திரு.43
      பெரு தண் கண்ணி மிலைந்த சென்னியன் திரு.44
      பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு திரு.45
      சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் திரு.46
      உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய் திரு.47
      சுழல் விழி பசு கண் சூர்த்த நோக்கின் திரு.48
      கழல் கண் கூகையொடு கடு பாம்பு தூங்க திரு.49
      பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு திரு.50
      உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் திரு.51
      குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல் திரு.52
      கண் தொட்டு உண்ட கழி முடை கரு தலை திரு.53
      ஒள் தொடி தடம் கையின் ஏந்தி வெருவர திரு.54
      வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா திரு.55
      நிணம் தின் வாயள் துணங்கை தூங்க திரு.56
      இரு பேர் உருவின் ஒரு யாக்கை திரு.57
      அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி திரு.58
      அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர் திரு.59
      மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து திரு.60
      எய்யா நல் இசை செ வேல் சேஎய் திரு.61
      சே அடி படரும் செம்மல் உள்ளமொடு திரு.62
      நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும் திரு.63
      செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன் திரு.64
      நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப திரு.65
      இன்னே பெறுதி நீ முன்னிய வினை ஏ திரு.66
      செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடு கொடி திரு.67
      வரி புனை பந்தொடு பாவை தூங்க திரு.68
      பொருநர் தேய்த்த போர் அரு வாயில் திரு.69
      திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து திரு.70
      மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் திரு.71
      இரு சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த திரு.72
      முள் தாள் தாமரை துஞ்சி வைகறை திரு.73
      கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட திரு.74
      கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் திரு.75
      அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் திரு.76
      குன்று அமர்ந்து உறைதல் உம் உரியன் அது ஆஅன்று திரு.77
      வை நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் திரு.78
      வாடா மாலை ஓடையொடு துயல்வர திரு.79
      படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை திரு.80
      கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின் திரு.81
      கால் கிளர்ந்தன்ன வேழம் மேல் கொண்டு திரு.82
      ஐ வேறு உருவின் செய் வினை முற்றிய திரு.83
      முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி திரு.84
      மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப திரு.85
      நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை திரு.86
      சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவஈ திரு.87
      அகலா மீனின் அவிர்வன இமைப்ப திரு.88
      தா இல் கொள்கை தம் தொழில் முடிமார் திரு.89
      மனன் நேர்பு எழுதரு வாள் நிறம் முகன் ஏ திரு.90
      மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க திரு.91
      பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம்
      ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி திரு.93
      காதலின் உவந்து வரம் கொடுத்தன்று ஏ ஒரு முகம் திரு.94
      மந்திர விதியின் மரபுளி வழாஅ திரு.95
      அந்தணர் வேள்வி ஓர்க்கும் ஏ ஒரு முகம் திரு.96
      எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி திரு.97
      திங்கள் போல திசை விளக்கும் ஏ ஒரு முகம் திரு.98
      செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி திரு.99
      கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்று ஏ ஒரு முகம் திரு.100
      குறவர் மடம் மகள் கொடி போல் நுசுப்பின் திரு.101
      மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்று ஏ திரு.102
      ஆங்கு அம் மூ இரு முகன் உம் முறை நவின்று ஒழுகலின் திரு.103
      ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் திரு.104
      செ பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு திரு.105
      வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் திரு.106
      விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது திரு.107
      ஒரு கை உக்கம் சேர்த்தியது
      நலம்பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசஈயது ஒரு கை திரு.109
      அங்குசம் கடாவ ஒரு கை இரு திரு.110
      ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை திரு.111
      மார்பொடு விளங்க ஒரு கை திரு.112
      தாரொடு பொலிய ஒரு கை திரு.113
      கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை திரு.114
      பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை திரு.115
      நீல் நிறம் விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை திரு.116
      வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட திரு.117
      ஆங்கு அ பன்னிரு கை உம் பாற்பட இயற்றி திரு.118
      அந்தர பல்லியம் கறங்க திண் காழ் திரு.119
      வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல திரு.120
      உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு திரு.121
      பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ திரு.122
      விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி திரு.123
      உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர் திரு.124
      அலைவாய் சேறல் உம் நிலஈய பண்பு ஏ அது ஆஅன்று திரு.125
      சீரை தஈய உடுக்கையர் சீரொடு திரு.126
      வலம்புரி புரையும் வால் நரை முடியினர் திரு.127
      மாசு அற இமைக்கும் உருவினர் மானின் திரு.128
      உரிவை தஈய ஊன் கெடு மார்பின் திரு.129
      என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல் திரு.130
      பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு திரு.131
      செற்றம் நீக்கிய மனத்தினர் யாவது உம் திரு.132
      கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்கு திரு.133
      தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு திரு.134
      கடு சினம் கடிந்த காட்சியர் இடும்பை திரு.135
      யாவது உம் அறியா இயல்பினர் மேவர திரு.136
      துனி இல் காட்சி முனிவர் முன் புக திரு.137
      புகை முகந்தன்ன மாசு இல் தூ உடை திரு.138
      முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து திரு.139
      செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் திரு.140
      நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் திரு.141
      மெல் மொழி மேவலர் இன் நரம்பு உளர திரு.142
      நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் திரு.143
      அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும் திரு.144
      பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை திரு.145
      பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் திரு.146
      மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க திரு.147
      கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று திரு.148
      அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடு திறல் திரு.149
      பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடு சிறை திரு.150
      புள் அணி நீள் கொடி செல்வன் உம் வெள் ஏறு திரு.151
      வலம் வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் திரு.152
      உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண் திரு.153
      மூ எயில் முருக்கிய முரண் மிகு செல்வன் உம் திரு.154
      நூற்று பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல் திரு.155
      வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து திரு.156
      ஈர் இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை திரு.157
      தாழ் பெரு தடம் கை உயர்த்த யானை திரு.158
      எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வன் உம் திரு.159
      நால் பெரு தெய்வத்து நல் நகர் நிலஈய திரு.160
      உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை திரு.161
      பலர் புகழ் மூவர் உம் தலைவர் ஆக திரு.162
      ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றி திரு.163
      தாமரை பயந்த தா இல் ஊழி திரு.164
      நான்முக ஒருவன் சுட்டி காண்வர திரு.165
      பகலில் தோன்றும் இகல் இல் காட்சி திரு.166
      நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு திரு.167
      ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர் திரு.168
      மீன் பூத்தன்ன தோன்றலர் சேர்பு திரு.169
      வளி கிளர்ந்தன்ன செலவினர் இடை திரு.170
      தீ எழுந்தன்ன திறலினர் பட திரு.171
      உரும் இடித்தன்ன குரலினர் விழுமிய திரு.172
      உறு குறை மருங்கில் தம் பெறுமுறை கொண்மார் திரு.173
      அந்தர கொட்பினர் வந்து உடன் காண திரு.174
      தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் திரு.175
      ஆவினன்குடி அசைதல் உம் உரியன் அது ஆஅன்று திரு.176
      இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது திரு.177
      இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி திரு.178
      அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு திரு.179
      ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை திரு.180
      மூன்று வகை குறித்த மு தீ செல்வத்து திரு.181
      இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல திரு.182
      ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் திரு.183
      புலரா காழகம் புலர உடீஇ திரு.184
      உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து திரு.185
      ஆறு எழுத்து அடக்கிய அரு மறை கேள்வி திரு.186
      நா இயல் மருங்கில் நவில பாடி திரு.187
      விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து திரு.188
      ஏரகத்து உறைதல் உம் உரியன் அது ஆஅன்று திரு.189
      பை கொடி நறை காய் இடை இடுபு வேலன் திரு.190
      அம் பொதி புட்டில் விரஈ குளவியொடு திரு.191
      வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் திரு.192
      நறு சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் திரு.193
      கொடு தொழில் வல் வில் கொலஈய கானவர் திரு.194
      நீடு அமை விளைந்த தேன் கள் தேறல் திரு.195
      குன்று அக சிறுகுடி கிளை உடன் மகிழ்ந்து திரு.196
      தொண்டகம் சிறு பறை குரவை அயர திரு.197
      விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறு கான் திரு.198
      குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி திரு.199
      இணைத்த கோதை அணைத்த கூந்தல் திரு.200
      முடித்த குல்லை இலை உடை நறு பூ திரு.201
      செ கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு திரு.202
      சுரும்பு உண தொடுத்த பெரு தண் மா தழை திரு.203
      திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ திரு.204
      மயில் கண்டன்ன மடம் நடை மகளிரொடு திரு.205
      செய்யன் சிவந்த ஆடையன் செ வரை திரு.206
      செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் திரு.207
      கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன் திரு.208
      குழலன் கோட்டன் குறு பல்லியத்தன் திரு.209
      தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம் திரு.210
      கொடியன் நெடியன் தொடி அணி தோளன் திரு.211
      நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு திரு.212
      குறு பொறி கொண்ட நறு தண் சாயல் திரு.213
      மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் திரு.214
      முழவு உறழ் தடம் கையின் இயல ஏந்தி திரு.215
      மெல் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து திரு.216
      குன்று தொறு ஆடல் உம் நின்ற தன் பண்பு ஏ அது ஆஅன்று திரு.217
      சிறு தினை மலரொடு விரஈ மறி அறுத்து திரு.218
      வாரணம் கொடியொடு வயின் பட நிறீஇ திரு.219
      ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் திரு.220
      ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் திரு.221
      வேலன் தஈய வெறி அயர் களன் உம் திரு.222
      காடு உம் கா கவின் பெறு துருத்தி
      யாறு உம் குளன் வேறு பல் வைப்பு
      சதுக்கம் உம் சந்தி புது பூ கடம்பு
      மன்றம் உம் பொதியில் கந்து உடை நிலையினும் திரு.226
      மாண் தலை கொடியொடு மண்ணி அமைவர திரு.227
      நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து திரு.228
      குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி திரு.229
      முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ திரு.230
      செ நூல் யாத்து வெள் பொரி சிதறி திரு.231
      மதம் வலி நிலஈய மா தாள் கொழு விடை திரு.232
      குருதியொடு விரஈய தூ வெள் அரிசி திரு.233
      சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ திரு.234
      சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து திரு.235
      பெரு தண் கணவீரம் நறு மாலை திரு.236
      துணை அற அறுத்து தூங்க நாற்றி திரு.237
      நளி மலை சிலம்பில் நல் நகர் வாழ்த்தி திரு.238
      நறு புகை எடுத்து குறிஞ்சி பாடி திரு.239
      இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க திரு.240
      உருவம் பல் பூ தூஉய் வெருவர திரு.241
      குருதி செ தினை பரப்பி குறமகள் திரு.242
      முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க திரு.243
      முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் திரு.244
      ஆடு களம் சிலம்ப பாடி பல உடன் திரு.245
      கோடு வாய்வைத்து கொடு மணி இயக்கி திரு.246
      ஓடா பூட்கை பிணிமுகம் வாழ்த்தி திரு.247
      வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட திரு.248
      ஆண்டு உறைதல் உம் அறிந்த ஆறு ஏ திரு.249
      ஆண்டு ஆயினும் ஆக காண்தக திரு.250
      முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்தி திரு.251
      கை தொழூஉ பரவி கால் உற வணங்கி திரு.252
      நெடு பெரு சிமையத்து நீலம் பை சுனை திரு.253
      ஐவர் உள் ஒருவன் அங்கை ஏற்ப திரு.254
      அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ திரு.255
      ஆல் கெழு கடவுள் புதல்வ மால் வரை திரு.256
      மலை மகள் மகன் ஏ மாற்றோர் கூற்று திரு.257
      வெற்றி வெல் போர் கொற்றவை சிறுவ திரு.258
      இழை அணி சிறப்பின் பழையோள் குழவி திரு.259
      வானோர் வணங்கு வில் தானை தலைவ திரு.260
      மாலை மார்ப நூல் அறி புலவ திரு.261
      செருவில் ஒருவ பொரு விறல் மள்ள திரு.262
      அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல் மலை திரு.263
      மங்கையர் கணவ மைந்தர் ஏறு ஏ திரு.264
      வேல் கெழு தடம் கை சால் பெரு செல்வ திரு.265
      குன்றம் கொன்ற குன்றா கொற்றத்து திரு.266
      விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ திரு.267
      பலர் புகழ் நல் மொழி புலவர் ஏறு ஏ திரு.268
      அரு பெறல் மரபின் பெரு பெயர் முருக திரு.269
      நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேர் ஆள திரு.270
      அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய் திரு.271
      மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து திரு.272
      பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள் திரு.273
      பெரியோர் ஏத்தும் பெரு பெயர் இயவுள் திரு.274
      சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி திரு.275
      போர் மிகு பொருந குரிசில் என பல திரு.276
      யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது திரு.277
      நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் திரு.278
      நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு திரு.279
      புரையுநர் இல்லா புலமையோய் என திரு.280
      குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன் திரு.281
      வேறு பல் உருவின் குறு கூளியர் திரு.282
      சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி திரு.283
      அளியன் தான் ஏ முது வாய் இரவலன் திரு.284
      வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என திரு.285
      இனிய உம் நல்ல நனி பல ஏத்தி திரு.286
      தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் திரு.287
      வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி திரு.288
      அணங்கு சால் உயர்நிலை தழீஇ பண்டை தன் திரு.289
      மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி திரு.290
      அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின் வரவு என திரு.291
      அன்பு உடை நல் மொழி அளஈ விளிவு இன்று திரு.292
      இருள் நிறம் முந்நீர் வளஈய உலகத்து திரு.293
      ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய திரு.294
      பெறல் அரு பரிசில் நல்குமதி பல உடன் திரு.295
      வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து திரு.296
      ஆர முழு முதல் உருட்டி வேரல் திரு.297
      பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு திரு.298
      விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த திரு.299
      தண் கமழ் அலர் இறால் சிதைய நல் பல திரு.300
      ஆசினி முது சுளை கலாவ மீமிசை திரு.301
      நாக நறு மலர் உதிர யூகமொடு திரு.302
      மா முகம் முசுக்கலை பனிப்ப பூ நுதல் திரு.303
      இரு பிடி குளிர்ப்ப வீசி பெரு களிற்று திரு.304
      முத்து உடை வான் கோடு தழீஇ தத்துற்று திரு.305
      நல் பொன் மணி நிறம் கிளர கொழியா திரு.306
      வாழை முழு முதல் துமிய தாழை திரு.307
      இளநீர் விழு குலை உதிர தாக்கி திரு.308
      கறி கொடி கரு துணர் சாய பொறி புறம் திரு.309
      மடம் நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ திரு.310
      கோழி வய பெடை இரிய கேழலொடு திரு.311
      இரு பனை வெளிற்றின் புன் சாய் அன்ன திரு.312
      குரூஉ மயிர் யாக்கை குடாவடி உளியம் திரு.313
      பெரு கல் விடர் அளை செறிய கரு கோட்டு திரு.314
      ஆமா நல் ஏறு சிலைப்ப சேண் நின்று திரு.315
      இழுமென இழிதரும் அருவி திரு.316
      பழம் உதிர் சோலை மலை கிழவோன் ஏ திரு.317
      அறாஅ யாணர் அகல் தலை பேர் ஊர் பொரு.1
      சாறு கழி வழி நாள் சோறு நசை உறாது பொரு.2
      வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந பொரு.3
      குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல் பொரு.4
      விளக்கு அழல் உருவின் விசி உறு பச்சை பொரு.5
      எய்யா இளம் சூல் செய்யோள் அ வயிற்று பொரு.6
      ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல பொரு.7
      பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை பொரு.8
      அளை வாழ் அலவன் கண் கண்டன்ன பொரு.9
      துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி பொரு.10
      எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி பொரு.11
      அண் நா இல்லா அமை வரு வறு வாய் பொரு.12
      பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின் பொரு.13
      மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும் பொரு.14
      கண் கூடு இருக்கை திண் பிணி திவவின் பொரு.15
      ஆய் தினை அரிசி அவையல் அன்ன பொரு.16
      வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் பொரு.17
      கேள்வி போகிய நீள் விசி தொடையல் பொரு.18
      மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன பொரு.19
      அணங்கு மெய் நின்ற அமை வரு காட்சி பொரு.20
      ஆறு அலை கள்வர் படை விட அருளின் பொரு.21
      மாறு தலை பெயர்க்கும் மருவு இன் பாலை பொரு.22
      வாரி உம் வடித்து உந்தி உறழ்ந்து
      சீர் உடை நல் மொழி நீரொடு சிதறி பொரு.24
      அறல் போல் கூந்தல் பிறை திரு நுதல் பொரு.25
      கொலை வில் புருவத்து கொழும் கடை மழை கண் பொரு.26
      இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் பொரு.27
      பல உறு முத்தின் பழி தீர் வெள் பல் பொரு.28
      மயிர் குறை கருவி மாண் கடை அன்ன பொரு.29
      பூ குழை ஊசல் பொறை சால் காதின் பொரு.30
      நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின் பொரு.31
      ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை பொரு.32
      நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல் பொரு.33
      கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர் பொரு.34
      அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து பொரு.35
      ஈர்க்கு இடை போகா ஏர் இள வனம் முலை பொரு.36
      நீர் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ் பொரு.37
      உண்டு என உணரா உயவும் நடுவின் பொரு.38
      வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல் பொரு.39
      இரு பிடி தடம் கையின் செறிந்து திரள் குறங்கின் பொரு.40
      பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப பொரு.41
      வருந்து நாய் நாவின் பெரு தகு சீறு அடி பொரு.42
      அரக்கு உருக்கு அன்ன செ நிலன் ஒதுங்கலின் பொரு.43
      பரல் பகை உழந்த நோயொடு சிவணி பொரு.44
      மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள் பொரு.45
      நன்பகல் அந்தி நடை இடை விலங்கலின் பொரு.46
      பெடை மயில் உருவின் பெரு தகு பாடினி பொரு.47
      பாடின பாணிக்கு ஏற்ப நாள் தொறும் பொரு.48
      களிறு வழங்கு அதர் கானத்து அல்கி பொரு.49
      இலை இல் மராஅத்த எவ்வம் தாங்கி பொரு.50
      வலை வலந்தன்ன மெல் நிழல் மருங்கில் பொரு.51
      காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை பொரு.52
      பீடு கெழு திருவின் பெரு பெயர் நோன் தாள் பொரு.53
      முரசு முழங்கு தானை மூவர் உம் கூடி பொரு.54
      அரசவை இருந்த தோற்றம் போல பொரு.55
      பாடல் பற்றிய பயன் உடை எழாஅல் பொரு.56
      கோடியர் தலைவ கொண்டது அறிந பொரு.57
      அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது பொரு.58
      ஆற்று எதிர்ப்படுதல் உம் நோற்றதன் பயன் ஏ பொரு.59
      போற்றி கேண்மதி புகழ் மேம்படுந பொரு.60
      ஆடு பசி உழந்த நின் இரு பேர் ஒக்கலொடு பொரு.61
      நீடு பசி ஒராஅல் வேண்டின் இன்று பொரு.62
      எழுமதி வாழி ஏழின் கிழவ பொரு.63
      பழு மரம் உள்ளிய பறவையின் யான் உம் அவன் பொரு.64
      இழுமென் சும்மை இடன் உடை வரைப்பின் பொரு.65
      நசையுநர் தடையா நல் பெரு வாயில் பொரு.66
      இசையேன் புக்கு என் இடும்பை தீர பொரு.67
      எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி பொரு.68
      பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப பொரு.69
      கை கசடு இருந்த என் கண் அகல் தடாரி பொரு.70
      இரு சீர் பாணிக்கு ஏற்ப விரி கதிர் பொரு.71
      வெள்ளி முளைத்த நள் இருள் விடியல் பொரு.72
      ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய பொரு.73
      கேளிர் போல கேள் கொளல் வேண்டி பொரு.74
      வேளாண் வாயில் வேட்ப கூறி பொரு.75
      கண்ணில் காண நண்ணு வழி இரீஇ பொரு.76
      பருகு அன்ன அருகா நோக்கமோடு பொரு.77
      உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ பொரு.78
      ஈர் உம் பேன் இருந்து இறைகூடி பொரு.79
      வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த பொரு.80
      துன்னல் சிதாஅர் துவர நீக்கி பொரு.81
      நோக்கு நுழைகல்லா நுண்மைய பூ கனிந்து பொரு.82
      அரவு உரி அன்ன அறுவை நல்கி பொரு.83
      மழை என மருளும் மகிழ் செய் மாடத்து பொரு.84
      இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் பொரு.85
      போக்கு இல் பொலம் கலம் நிறைய பல் கால் பொரு.86
      வாக்குபு தர வருத்தம் வீட பொரு.87
      ஆர உண்டு பேர் அஞர் போக்கி பொரு.88
      செருக்கொடு நின்ற காலை மற்று அவன் பொரு.89
      திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி பொரு.90
      தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது பொரு.91
      அதன் பயம் எய்திய அளவை மான பொரு.92
      ஆறு செல் வருத்தம் அகல நீக்கி பொரு.93
      அனந்தர் நடுக்கம் அல்லது யாவது உம் பொரு.94
      மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து பொரு.95
      மாலை அன்னது ஓர் புன்மை உம் காலை பொரு.96
      கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலை உம் பொரு.97
      கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப பொரு.98
      வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப பொரு.99
      கல்லா இளைஞர் சொல்லிக்காட்ட பொரு.100
      கதுமென கரைந்து வம் என கூஉய் பொரு.101
      அதன் முறை கழிப்பிய பின்றை பதன் அறிந்து பொரு.102
      துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பொரு.103
      பராஅரை வேவை பருகு என தண்டி பொரு.104
      காழின் சுட்ட கோழ் ஊன் கொழும் குறை பொரு.105
      ஊழின் வாய் வெய்து ஒற்றி பொரு.106
      அவை முனிகுவம் எனின் ஏ சுவைய பொரு.107
      வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ பொரு.108
      மண் அமை முழவின் பண் சீறு யாழ் பொரு.109
      ஒள் நுதல் விறலியர் பாணி தூங்க பொரு.110
      மகிழ் பதம் பல் நாள் கழிப்பி ஒரு பொரு.111
      அவிழ் பதம் கொள்க என்று இரப்ப முகிழ் தகை பொரு.112
      முரவை போகிய முரியா அரிசி பொரு.113
      விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் பொரு.114
      பரல் வறை கருனை காடியின் மிதப்ப பொரு.115
      அயின்ற காலை பயின்று இனிது இருந்து பொரு.116
      கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல் ஏ பொரு.117
      எல்லை உம் இரவு ஊன் தின்று மழுங்கி பொரு.118
      உயிர்ப்பு இடம் பெறாஅது ஊண் முனிந்து ஒரு நாள் பொரு.119
      செயிர்த்து எழு தெவ்வர் திறை துறைபோகிய பொரு.120
      செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என பொரு.121
      மெல்லென கிளந்தனம் ஆக வல்லே பொரு.122
      அகறிர் ஓ எம் ஆயம் விட்டு என பொரு.123
      சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடு பொரு.124
      துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு பொரு.125
      பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என பொரு.126
      தன் அறி அளவையின் தர யான் உம் பொரு.127
      என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு பொரு.128
      இன்மை தீர வந்தனென் வென் வேல் பொரு.129
      உருவம் பல் தேர் இளையோன் சிறுவன் பொரு.130
      முருகன் சீற்றத்து உரு கெழு குருசில் பொரு.131
      தாய் வயிற்று இருந்து தாயம் எய்தி பொரு.132
      எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப பொரு.133
      செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப பொரு.134
      பவ்வ மீமிசை பகல் கதிர் பரப்பி பொரு.135
      வெ வெவ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு பொரு.136
      பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நல் பொரு.137
      நாடு செகில் கொண்டு நாள் தொறும் வளர்ப்ப பொரு.138
      ஆளி நல் மான் அணங்கு உடை குருளை பொரு.139
      மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி பொரு.140
      முலை கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென பொரு.141
      தலை கோள் வேட்டம் களிறு அட்டாங்கு பொரு.142
      இரு பனம் போந்தை தோடு உம் கரு சினை பொரு.143
      அர வாய் வேம்பின் அம் குழை தெரியல் உம் பொரு.144
      ஓங்கு இரு சென்னி மேம்பட மிலைந்த பொரு.145
      இரு பெரு வேந்தர் உம் ஒரு களத்து அவிய பொரு.146
      வெண்ணி தாக்கிய வெருவரு நோன் தாள் பொரு.147
      கண் ஆர் கண்ணி கரிகால் வளவன் பொரு.148
      தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகி பொரு.149
      தொழுது முன் நிற்குவிர் ஆயின் பழுது இன்று பொரு.150
      ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும் பொரு.151
      கையது கேளா அளவை ஒய்யென பொரு.152
      பாசி வேரின் மாசொடு குறைந்த பொரு.153
      துன்னல் சிதாஅர் நீக்கி தூய பொரு.154
      கொட்டை கரைய பட்டு உடை நல்கி பொரு.155
      பெறல் அரு கலத்தில் பெட்டாங்கு உண்க என பொரு.156
      பூ கமழ் தேறல் வாக்குபு தர பொரு.157
      வைகல் கை கவி பருகி பொரு.158
      எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை பொரு.159
      சுரி இரு பித்தை பொலிய சூட்டி பொரு.160
      நூலின் வலவா நுணங்கு அரில் மாலை பொரு.161
      வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய பொரு.162
      கோட்டின் செய்த கொடுஞ்சி நெடு தேர் பொரு.163
      ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க பொரு.164
      பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி பொரு.165
      காலின் ஏழ் அடி பின் சென்று கோல் இன் பொரு.166
      தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு பொரு.167
      பேர் யாழ் முறை உளி கழிப்பி நீர் வாய் பொரு.168
      தண் பணை தழீஇய தளரா இருக்கை பொரு.169
      நல் பல் ஊர நாட்டொடு
      வெரூஉ பறை நுவலும் பரூஉ பெரு தடம் கை பொரு.171
      வெருவரு செலவின் வெகுளி வேழம் பொரு.172
      தரவு இடை தங்கல் ஓவு இலன் ஏ வரவு பொரு.173
      பெற்றவை பிறர் பிறர்க்கு ஆர்த்தி தெற்றென பொரு.174
      செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து பொரு.175
      நில்லா உலகத்து நிலைமை தூக்கி பொரு.176
      செல்க என விடுக்குவன் அல்லன் ஒல்லென பொரு.177
      திரை பிறழிய இரு பௌவத்து பொரு.178
      கரை சூழ்ந்த அகல் கிடக்கை பொரு.179
      மா மாவின் வயின் நெல் பொரு.180
      தாழ் தாழை தண் தண்டலை பொரு.181
      கூடு கெழீஇய குடி வயினான் பொரு.182
      செ சோற்ற பலி மாந்திய பொரு.183
      கரு காக்கை கவர்வு முனையின் பொரு.184
      மனை நொச்சி நிழல் ஆங்கண் பொரு.185
      ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்ப உம் பொரு.186
      இளையோர் வண்டல் அயர உம் முதியோர் பொரு.187
      அவை புகு பொழுதில் தம் பகை முரண் சொல உம் பொரு.188
      முடம் காஞ்சி செ மருதின் பொரு.189
      மடம் கண்ண மயில் ஆல பொரு.190
      பை பாகல் பழம் துணரிய பொரு.191
      செ சுளைய கனி மாந்தி பொரு.192
      அறை கரும்பின் அரி நெல்லின் பொரு.193
      இனம் களமர் இசை பெருக பொரு.194
      வறள் அடும்பின் இவர் பகன்றை பொரு.195
      தளிர் புன்கின் தாழ் காவின் பொரு.196
      நனை ஞாழலொடு மரம் குழீஇய பொரு.197
      அவண் முனையின் அகன்று மாறி பொரு.198
      அவிழ் தளவின் அகல் தோன்றி பொரு.199
      நகு முல்லை உகு தேறு வீ பொரு.200
      பொன் கொன்றை மணி காயா பொரு.201
      நல் புறவின் நடை முனையின் பொரு.202
      சுற வழங்கும் இரு பௌவத்து பொரு.203
      இறவு அருந்திய இனம் நாரை பொரு.204
      பூ புன்னை சினை சேப்பின் பொரு.205
      ஓங்கு திரை ஒலி வெரீஇ பொரு.206
      தீம் பெண்ணை மடல் சேப்ப உம் பொரு.207
      கோள் தெங்கின் குலை வாழை பொரு.208
      கொழும் காந்தள் மலர் நாகத்து பொரு.209
      துடி குடிஞை குடி பாக்கத்து பொரு.210
      யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப பொரு.211
      கலவம் விரித்த மடம் மஞ்ஞை பொரு.212
      நிலவு எக்கர் பல பெயர பொரு.213
      தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர் பொரு.214
      மீன் நெய்யொடு நறவு மறுக உம் பொரு.215
      தீம் கரும்போடு அவல் வகுத்தோர் பொரு.216
      மான் குறையொடு மது மறுக உம் பொரு.217
      குறிஞ்சி பரதவர் பாட நெய்தல் பொரு.218
      நறு பூ கண்ணி குறவர் சூட பொரு.219
      கானவர் மருதம் பாட அகவர் பொரு.220
      நீல் நிறம் முல்லை பல் திணை நுவல் பொரு.221
      கானம் கோழி கதிர் குத்த பொரு.222
      மனை கோழி தினை கவர பொரு.223
      வரை மந்தி கழி மூழ்க பொரு.224
      கழி நாரை வரை இறுப்ப பொரு.225
      தண் வைப்பின் நால் நாடு குழீஇ பொரு.226
      மண் மருங்கினான் மறு இன்றி பொரு.227
      ஒரு குடையான் ஒன்று கூற பொரு.228
      பெரிது ஆண்ட பெரு கேண்மை பொரு.229
      அறனொடு புணர்ந்த திறன் அறி செ கோல் பொரு.230
      அன்னோன் வாழி வென் வேல் குருசில் பொரு.231
      மன்னர் நடுங்க தோன்றி பல் மாண் பொரு.232
      எல்லை தருநன் பல் கதிர் பரப்பி பொரு.233
      குல்லை கரிய உம் கோடு எரி நைப்ப பொரு.234
      அருவி மா மலை நிழத்த உம் மற்று அ பொரு.235
      கருவி வானம் கடல் கோள் மறப்ப உம் பொரு.236
      பெரு வறன் ஆகிய பண்பு இல் காலை உம் பொரு.237
      நறை உம் நரந்தம் அகில் ஆரம்
      துறை தோறும் பொறை உயிர்த்து ஒழுகி பொரு.239
      நுரை தலை குரை புனல் வரைப்பு அகம் புகுதொறும் பொரு.240
      புனல் ஆடு மகளிர் கதுமென குடைய பொரு.241
      கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து பொரு.242
      சூடு கோடு ஆக பிறக்கி நாள் தொறும் பொரு.243
      குன்று என குவஈய குன்றா குப்பை பொரு.244
      கடு தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும் பொரு.245
      சாலி நெல்லின் சிறை கொள் வேலி பொரு.246
      ஆயிரம் விளையுட்டு ஆக பொரு.247
      காவிரி புரக்கும் நாடு கிழவோன் ஏ பொரு.248
      மணி மலை பணை தோள் மா நிலம் மடந்தை சிறு.1
      அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல சிறு.2
      செல் புனல் உழந்த சேய் வரல் கான் யாற்று சிறு.3
      கொல் கரை நறு பொழில் குயில் குடைந்து உதிர்த்த சிறு.4
      புது பூ செம்மல் சூடி புடை நெறித்து சிறு.5
      கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல் சிறு.6
      அயில் உருப்பனைய ஆகி ஐது நடந்து சிறு.7
      வெயில் உருப்புற்ற வெ பரல் கிழிப்ப சிறு.8
      வேனில் நின்ற வெ பத வழி நாள் சிறு.9
      காலை ஞாயிற்று கதிர் கடாவுறுப்ப சிறு.10
      பாலை நின்ற நெடு வழி சிறு.11
      சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசஈ சிறு.12
      ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி சிறு.13
      நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என சிறு.14
      மணி வயின் கலாபம் பரப்பி பல உடன் சிறு.15
      மயில் குளிக்கும் சாயல் சாஅய் சிறு.16
      உயங்கு நாய் நாவின் நல் எழில் அசஈ சிறு.17
      வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து சிறு.18
      ஈர்ந்து நிலம் தோயும் இரு பிடி தடம் கையின் சிறு.19
      சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என சிறு.20
      மால் வரை ஒழுகிய வாழை சிறு.21
      பூ என பொலிந்த ஓதி சிறு.22
      நளி சினை வேங்கை நாள் மலர் நச்சி சிறு.23
      களி சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து சிறு.24
      யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி சிறு.25
      பூண் அகத்து ஒடுங்கிய வெ முலை என சிறு.26
      வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் சிறு.27
      இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு என சிறு.28
      குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த சிறு.29
      முல்லை சான்ற கற்பின் மெல் இயல் சிறு.30
      மடம் மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் சிறு.31
      நடை மெலிந்து அசஈய நல் மெல் சீறு அடி சிறு.32
      கல்லா இளையர் மெல்ல தைவர சிறு.33
      பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் சிறு.34
      இன் குரல் சீறு யாழ் இடம் வயின் தழீஇ சிறு.35
      நைவளம் பழுநிய நயம் தெரி பாலை சிறு.36
      கை வல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க சிறு.37
      இயங்கா வையத்து வள்ளியோர் நசஈ சிறு.38
      துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப சிறு.39
      முனிவு இகந்து இருந்த முது வாய் இரவல சிறு.40
      கொழு மீன் குறைய ஒதுங்கி வள் இதழ் சிறு.41
      கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை சிறு.42
      பை கறி நிவந்த பலவின் நீழல் சிறு.43
      மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர சிறு.44
      விளையா இள கள் நாற மெல்குபு பெயரா சிறு.45
      குளவி பள்ளி பாயல் கொள்ளும் சிறு.46
      குட புலம் காவலர் மருமான் ஒன்னார் சிறு.47
      வட புலம் இமயத்து வாங்கு வில் பொறித்த சிறு.48
      எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் சிறு.49
      வரு புனல் வாயில் வஞ்சி உம் வறிது ஏ அது ஆஅன்று சிறு.50
      நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து சிறு.51
      அறை வாய் குறு துணி அயில் உளி பொருத சிறு.52
      கை புனை செப்பம் கடைந்த மார்பின் சிறு.53
      செய் பூ கண்ணி செவி முதல் திருத்தி சிறு.54
      நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த சிறு.55
      மகாஅர் அன்ன மந்தி மடவோர் சிறு.56
      நகாஅர் அன்ன நளி நீர் முத்தம் சிறு.57
      வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கி சிறு.58
      தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின் சிறு.59
      உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற சிறு.60
      கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் சிறு.61
      தத்து நீர் வரைப்பின் கொற்கை கோமான் சிறு.62
      தென் புலம் காவலர் மருமான் ஒன்னார் சிறு.63
      மண் மாறு கொண்ட மாலை வெள் குடை சிறு.64
      கண் ஆர் கண்ணி கடு தேர் செழியன் சிறு.65
      தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின் சிறு.66
      மகிழ் நனை மறுகின் மதுரை உம் வறிது ஏ அது ஆஅன்று சிறு.67
      நறு நீர் பொய்கை அடை கரை நிவந்த சிறு.68
      துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை சிறு.69
      ஓவத்து அன்ன உண் துறை மருங்கில் சிறு.70
      கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின் சிறு.71
      வரு முலை அன்ன வண் முகை உடைந்து சிறு.72
      திரு முகம் அவிழ்ந்த தெய்வம் தாமரை சிறு.73
      ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்தன்ன சிறு.74
      சே இதழ் பொதிந்த செ பொன் கொட்டை சிறு.75
      ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து சிறு.76
      காமரு தும்பி காமரம் செப்பும் சிறு.77
      தண் பணை தழீஇய தளரா இருக்கை சிறு.78
      குண புலம் காவலர் மருமான் ஒன்னார் சிறு.79
      ஓங்கு எயில் கதவம் உருமு சுவல் சொறியும் சிறு.80
      தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடம் கை சிறு.81
      நாடா நல் இசை தேர் செம்பியன் சிறு.82
      ஓடா பூட்கை உறந்தை உம் வறிது ஏ அது ஆஅன்று சிறு.83
      வானம் வாய்த்த வளம் மலை கவாஅன் சிறு.84
      கானம் மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய சிறு.85
      அரு திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் சிறு.86
      பெரு கல் நாடன் பேகன் உம் சுரும்பு உண சிறு.87
      நறு வீ உறைக்கும் நாக நெடு வழி சிறு.88
      சிறு வீ முல்லைக்கு பெரு தேர் நல்கிய சிறு.89
      பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் சிறு.90
      பறம்பின் கோமான் பாரி உம் கறங்கு மணி சிறு.91
      வால் உளை புரவியொடு வையகம் மருள சிறு.92
      ஈர நல் மொழி இரவலர்க்கு ஈந்த சிறு.93
      அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடு வேல் சிறு.94
      கழல் தொடி தடம் கை காரி உம் நிழல் திகழ் சிறு.95
      நீலம் நாகம் நல்கிய கலிங்கம் சிறு.96
      ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த சிறு.97
      சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள் சிறு.98
      ஆர்வம் நல் மொழி ஆய் உம் மால் வரை சிறு.99
      கமழ் பூ சாரல் கவினிய நெல்லி சிறு.100
      அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த சிறு.101
      உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல் சிறு.102
      அரவம் கடல் தானை அதிகன் உம் கரவாது சிறு.103
      நட்டோர் உவப்ப நடை பரிகாரம் சிறு.104
      முட்டாது கொடுத்த முனை விளங்கு தடம் கை சிறு.105
      துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடு கோட்டு சிறு.106
      நளி மலை நாடன் நள்ளி உம் சினை சிறு.107
      நறு போது கஞலிய நாகு முதிர் நாகத்து சிறு.108
      குறு பொறை நல் நாடு கோடியர்க்கு ஈந்த சிறு.109
      காரி குதிரை காரியொடு மலைந்த சிறு.110
      ஓரி குதிரை உம் என ஆங்கு சிறு.111
      எழு சமம் கடந்த உறழ் திணி தோள் சிறு.112
      எழுவர் பூண்ட ஈகை செ நுகம் சிறு.113
      விரி கடல் வேலி வியல் அகம் விளங்க சிறு.114
      ஒரு தான் தாங்கிய உரன் உடை நோன் தாள் சிறு.115
      நறு வீ நாகம் உம் அகில் ஆரம்
      துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய சிறு.117
      பொரு புனல் தரூஉம் போக்கு அரு மரபின் சிறு.118
      தொல் மா இலங்கை கருவொடு பெயரிய சிறு.119
      நல் மா இலங்கை மன்னர் உள் உம் சிறு.120
      மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள் சிறு.121
      உறு புலி துப்பின் ஓவியர் பெருமகன் சிறு.122
      களிற்று தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி சிறு.123
      பிடி கணம் சிதறும் பெயல் மழை தடம் கை சிறு.124
      பல் இயம் கோடியர் புரவலன் பேர் இசை சிறு.125
      நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு சிறு.126
      தாங்கு அரு மரபின் தன் உம் தந்தை சிறு.127
      வான் பொரு நெடு வரை வளன் உம் பாடி சிறு.128
      முன் நாள் சென்றனம் ஆக இ சிறு.129
      திறவா கண்ண சாய் செவி குருளை சிறு.130
      கறவா பால் முலை கவர்தல் நோனாது சிறு.131
      புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் சிறு.132
      காழ் சோர் முது சுவர் கணம் சிதல் அரித்த சிறு.133
      பூழி பூத்த புழல் காளாம்பி சிறு.134
      ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் சிறு.135
      வளை கை கிணை மகள் வள் உகிர் குறைத்த சிறு.136
      குப்பை வேளை உப்பு இலி வெந்ததை சிறு.137
      மடவோர் காட்சி நாணி கடை அடைத்து சிறு.138
      இரு பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும் சிறு.139
      அழி பசி வருத்தம் வீட பொழி கவுள் சிறு.140
      தறுகண் பூட்கை தயங்கு மணி மருங்கின் சிறு.141
      சிறு கண் யானையொடு பெரு தேர் எய்தி சிறு.142
      யாம் அவண் நின்று உம் வருதும் நீயிர் சிறு.143
      இவண் நயந்து இருந்த இரு பேர் ஒக்கல் சிறு.144
      செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின் சிறு.145
      அலை நீர் தாழை அன்னம் பூப்ப உம் சிறு.146
      தலை நாள் செருந்தி தமனியம் மருட்ட உம் சிறு.147
      கடு சூல் முண்டகம் கதிர் மணி கழாஅல உம் சிறு.148
      நெடு கால் புன்னை நித்திலம் வைப்ப உம் சிறு.149
      கானல் வெள் மணல் கடல் உலாய் நிமிர்தர சிறு.150
      பாடல் சான்ற நெய்தல் நெடு வழி சிறு.151
      மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய சிறு.152
      பனி நீர் படுவின் பட்டினம் படரின் சிறு.153
      ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன சிறு.154
      வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின் சிறு.155
      கரு புகை செ தீ மாட்டி பெரு தோள் சிறு.156
      மதி ஏக்கறூம் மாசு அறு திரு முகத்து சிறு.157
      நுதி வேல் நோக்கின் நுளை மகள் அரித்த சிறு.158
      பழம் படு தேறல் பரதவர் மடுப்ப சிறு.159
      கிளை மலர் படப்பை கிடங்கில் கோமான் சிறு.160
      தளை அவிழ் தெரியல் தகையோன் பாடி சிறு.161
      அறல் குழல் பாணி தூங்கியவரொடு சிறு.162
      வறல் குழல் சூட்டின் வயின் பெறுகுவிர் சிறு.163
      பை நனை அவரை பவழம் கோப்ப உம் சிறு.164
      கரு நனை காயா கணம் மயில் அவிழ உம் சிறு.165
      கொழும் கொடி முசுண்டை கொட்டம் கொள்ள உம் சிறு.166
      செழும் குலை காந்தள் கை விரல் பூப்ப உம் சிறு.167
      கொல்லை நெடு வழி கோபம் ஊர உம் சிறு.168
      முல்லை சான்ற அம் புறவின் சிறு.169
      விடர் கால் அருவி வியல் மலை மூழ்கி சிறு.170
      சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி சிறு.171
      திறல் வேல் நுதியின் பூத்த கேணி சிறு.172
      விறல் வேல் வென்றி வேலூர் எய்தின் சிறு.173
      உறு வெயிற்கு உலஈய உருப்பு அவிர் குரம்பை சிறு.174
      எயிற்றியர் அட்ட இன் புளி வெ சோறு சிறு.175
      தேமா மேனி சில் வளை ஆயமொடு சிறு.176
      ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவிர் சிறு.177
      நறு பூ கோதை தொடுத்த நாள் சினை சிறு.178
      குறு கால் காஞ்சி கொம்பர் ஏறி சிறு.179
      நிலை அரு குட்டம் நோக்கி நெடிது இருந்து சிறு.180
      புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் சிறு.181
      வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசு அடை சிறு.182
      முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது சிறு.183
      கொங்கு கவர் நீலம் செ கண் சேவல் சிறு.184
      மதி சேர் அரவின் மான தோன்றும் சிறு.185
      மருதம் சான்ற மருத தண் பணை சிறு.186
      அந்தணர் அருகா அரு கடி வியல் நகர் சிறு.187
      அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின் சிறு.188
      வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின் சிறு.189
      உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை சிறு.190
      பிடி கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து சிறு.191
      தொடி கை மகடூஉ மக முறை தடுப்ப சிறு.192
      இரு காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த சிறு.193
      அவைப்பு மாண் அரிசி அமலை வெள் சோறு சிறு.194
      கவை தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர் சிறு.195
      எரி மறிந்தன்ன நாவின் இலங்கு எயிற்று சிறு.196
      கரு மறி காதின் கவை அடி பேய்மகள் சிறு.197
      நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல சிறு.198
      பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர் பணை தாள் சிறு.199
      அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப சிறு.200
      நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் சிறு.201
      சேய்த்து உம் அன்று சிறிது நணியது ஏ சிறு.202
      பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு சிறு.203
      அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் சிறு.204
      கடவுள் மால் வரை கண்விடுத்தன்ன சிறு.205
      அடையா வாயில் அவன் அரு கடை குறுகி சிறு.206
      செய் நன்றி அறிதல் உம் சிற்றினம் இன்மை சிறு.207
      இன் முகம் உடைமை உம் இனியன் ஆதல் சிறு.208
      செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த சிறு.209
      அஞ்சினர்க்கு அளித்தல் உம் வெ சினம் இன்மை சிறு.210
      ஆண் அணி புகுதல் உம் அழி படை தாங்கல் சிறு.211
      வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த சிறு.212
      கருதியது முடித்தல் உம் காமுறப்படுதல் சிறு.213
      ஒரு வழி படாமை உம் ஓடியது உணர்தல் சிறு.214
      அரி ஏர் உண் கண் அரிவையர் ஏத்த சிறு.215
      அறிவு மடம் படுதல் உம் நன்கு உடைமை
      வரிசை அறிதல் உம் வரையாது கொடுத்தல் சிறு.217
      பரிசில் வாழ்க்கை பரிசிலர் ஏத்த சிறு.218
      பல் மீன் நடுவண் பால் மதி போல சிறு.219
      இன் நகை ஆயமொடு இருந்தோன் குறுகி சிறு.220
      பை கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன சிறு.221
      அம் கோட்டு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின் சிறு.222
      மணி நிரைத்தன்ன வனப்பின் வாய் அமைத்து சிறு.223
      வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து சிறு.224
      கானம் குமிழின் கனி நிறம் கடுப்ப சிறு.225
      புகழ் வினை பொலிந்த பச்சையொடு தேம் பெய்து சிறு.226
      அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின் சிறு.227
      பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி சிறு.228
      கூடு கொள் இன் இயம் குரல் ஆக சிறு.229
      நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது சிறு.230
      முதுவோர்க்கு முகிழ்த்த கையினை என உம் சிறு.231
      இளையோர்க்கு மலர்ந்த மார்பினை என உம் சிறு.232
      ஏரோர்க்கு நிழன்ற கோலினை என உம் சிறு.233
      தேரோர்க்கு அழன்ற வேலினை என உம் சிறு.234
      நீ சில மொழியா அளவை மாசு இல் சிறு.235
      காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ சிறு.236
      பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி சிறு.237
      கா எரியூட்டிய கவர் கணை தூணி சிறு.238
      பூ விரி கச்சை புகழோன் தன் முன் சிறு.239
      பனி வரை மார்பன் பயந்த நுண் பொருள் சிறு.240
      பனுவலின் வழாஅ பல் வேறு அடிசில் சிறு.241
      வாள் நிறம் விசும்பின் கோள்மீன் சூழ்ந்த சிறு.242
      இள கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து சிறு.243
      விளங்கு பொன் கலத்தில் விரும்புவன பேணி சிறு.244
      ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி சிறு.245
      திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி சிறு.246
      விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி சிறு.247
      நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின் சிறு.248
      வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு சிறு.249
      பருவ வானத்து பால் கதிர் பரப்பி சிறு.250
      உருவ வான் மதி ஊர்கொண்டாங்கு சிறு.251
      கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு சிறு.252
      ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு சிறு.253
      சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடு சினை சிறு.254
      ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல சிறு.255
      உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை சிறு.256
      கரு தொழில் வினைஞர் கைவினை முற்றி சிறு.257
      ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு சிறு.258
      மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள் சிறு.259
      வாள் முகம் பாண்டில் வலவனொடு தரீஇ சிறு.260
      அன்று ஏ விடுக்கும் அவன் பரிசில் மெல் தோள் சிறு.261
      துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர் சிறு.262
      அகில் உண விரித்த அம் மெல் கூந்தலின் சிறு.263
      மணி மயில் கலாபம் மஞ்சு இடை பரப்பி சிறு.264
      துணி மழை தவழும் துயல் கழை நெடு கோட்டு சிறு.265
      எறிந்து உரும் இறந்த ஏற்று அரு சென்னி சிறு.266
      குறிஞ்சி கோமான் கொய் தளிர் கண்ணி சிறு.267
      செல் இசை நிலஈய பண்பின் சிறு.268
      நல்லியக்கோடனை நயந்தனிர் செலின் ஏ சிறு.269
      அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி பெரு.1
      பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி பெரு.2
      காய் சினம் திருகிய கடு திறல் வேனில் பெரு.3
      பாசு இலை ஒழித்த பராஅரை பாதிரி பெரு.4
      வள் இதழ் மா மலர் வயிற்று இடை வகுத்ததன் பெரு.5
      உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை பெரு.6
      பரி அரை கமுகின் பாளை அம் பசு பூ பெரு.7
      கரு இருந்தன்ன கண்கூடு செறி துளை பெரு.8
      உருக்கியன்ன பொருத்துறு போர்வை பெரு.9
      சுனை வறந்தன்ன இருள் தூங்கு வறு வாய் பெரு.10
      பிறை பிறந்தன்ன பின் ஏந்து கவை கடை பெரு.11
      நெடு பணை திரள் தோள் மடந்தை முன்கை பெரு.12
      குறு தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின் பெரு.13
      மணி வார்ந்தன்ன மா இரு மருப்பின் பெரு.14
      பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் பெரு.15
      தொடை அமை கேள்வி இடம் வயின் தழீஇ பெரு.16
      வெ தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும் பெரு.17
      தண் கடல் வரைப்பில் தாங்குநர் பெறாது பெரு.18
      பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்து பெரு.19
      பழு மரம் தேரும் பறவை போல பெரு.20
      கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும் பெரு.21
      புல்லென் யாக்கை புலவு வாய் பாண பெரு.22
      பெரு வறம் கூர்ந்த கானம் கல்லென பெரு.23
      கருவி வானம் துளி சொரிந்தாங்கு பெரு.24
      பழம் பசி கூர்ந்த எம் இரு பேர் ஒக்கலொடு பெரு.25
      வழங்க தவாஅ பெரு வளன் எய்தி பெரு.26
      வால் உளை புரவியொடு வய களிறு முகந்துகொண்டு பெரு.27
      யாம் அவண் நின்று உம் வருதும் நீயிர் பெரு.28
      இரு நிலம் கடந்த திரு மறு மார்பின் பெரு.29
      முந்நீர் வண்ணன் பிறங்கடை அ நீர் பெரு.30
      திரை தரு மரபின் உரவோன் உம்பல் பெரு.31
      மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் பெரு.32
      முரசு முழங்கு தானை மூவர் உள் உம் பெரு.33
      இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும் பெரு.34
      வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் பெரு.35
      அல்லது கடிந்த அறம் புரி செ கோல் பெரு.36
      பல் வேல் திரையன் படர்குவிர் ஆயின் பெரு.37
      கேள் அவன் நிலை ஏ கெடுக நின் அவலம் பெரு.38
      அத்தம் செல்வோர் அலற தாக்கி பெரு.39
      கை பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கை பெரு.40
      கொடியோர் இன்று அவன் கடி உடை வியன் புலம் பெரு.41
      உரும் உம் உரறாது அரவு தப்பா பெரு.42
      காட்டு மா உம் உறுகண் செய்யா பெரு.43
      வேட்டு ஆங்கு அசைவுழி அசஈ நசைவுழி தங்கி பெரு.44
      சென்மோ இரவல சிறக்க நின் உள்ளம் பெரு.45
      கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து பெரு.46
      முழவின் அன்ன முழு மர உருளி பெரு.47
      எழூஉ புணர்ந்தன்ன பரூஉ கை நோன் பார் பெரு.48
      மாரி குன்றம் மழை சுமந்தன்ன பெரு.49
      ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் பெரு.50
      வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப பெரு.51
      கோழி சேக்கும் கூடு உடை புதவின் பெரு.52
      முளை எயிற்று இரு பிடி முழந்தாள் ஏய்க்கும் பெரு.53
      துளை அரை சீறு உரல் தூங்க தூக்கி பெரு.54
      நாடகம் மகளிர் ஆடு களத்து எடுத்த பெரு.55
      விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து பெரு.56
      காடி வைத்த கலன் உடை மூக்கின் பெரு.57
      மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப பெரு.58
      கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த பெரு.59
      படலை கண்ணி பரு ஏர் எறுழ் திணி தோள் பெரு.60
      முடலை யாக்கை முழு வலி மாக்கள் பெரு.61
      சிறு துளை கொடு நுகம் நெறிபட நிரைத்த பெரு.62
      பெரு கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப பெரு.63
      சில் பதம் உணவின் கொள்ளை சாற்றி பெரு.64
      பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி பெரு.65
      எல் இடை கழியுநர்க்கு ஏமம் ஆக பெரு.66
      மலைய உம் கடல மாண் பயம் தரூஉம் பெரு.67
      அரு பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள் பெரு.68
      அடி புதை அரணம் எய்தி படம் புக்கு பெரு.69
      பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின் பெரு.70
      விரவு வரி கச்சின் வெள் கை ஒள் வாள் பெரு.71
      வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க பெரு.72
      சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை பெரு.73
      கரு வில் ஓச்சிய கண் அகல் எறுழ் தோள் பெரு.74
      கடம்பு அமர் நெடு வேள் அன்ன மீளி பெரு.75
      உடம்பிடி தடம் கை ஓடா வம்பலர் பெரு.76
      தடவு நிலை பலவின் முழு முதல் கொண்ட பெரு.77
      சிறு சுளை பெரு பழம் கடுப்ப மிரியல் பெரு.78
      புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து பெரு.79
      அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும் பெரு.80
      உல்கு உடை பெரு வழி கவலை காக்கும் பெரு.81
      வில் உடை வைப்பின் வியன் காட்டு இயவின் பெரு.82
      நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த பெரு.83
      பூளை அம் பசு காய் புடை விரிந்தன்ன பெரு.84
      வரி புறம் அணிலொடு கருப்பை ஆடாது பெரு.85
      யாற்று அறல் புரையும் வெரி உடை கொழு மடல் பெரு.86
      வேல் தலை அன்ன வை நுதி நெடு தகர் பெரு.87
      ஈத்து இலை வேய்ந்த எய் புறம் குரம்பை பெரு.88
      மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி பெரு.89
      ஈன் பிணவு ஒழிய போகி நோன் காழ் பெரு.90
      இரும்பு தலை யாத்த திருந்து கணை விழு கோல் பெரு.91
      உளி வாய் சுரையின் மிளிர மிண்டி பெரு.92
      இரு நிலம் கரம்பை படு நீறு ஆடி பெரு.93
      நுண் புல் அடக்கிய வெள் பல் எயிற்றியர் பெரு.94
      பார்வை யாத்த பறை தாள் விளவின் பெரு.95
      நீழல் முன்றில் நிலம் உரல் பெய்து பெரு.96
      குறு காழ் உலக்கை ஓச்சி நெடு கிணற்று பெரு.97
      வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை பெரு.98
      முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி பெரு.99
      வாராது அட்ட வாடு ஊன் புழுக்கல் பெரு.100
      வாடா தும்பை வயவர் பெருமகன் பெரு.101
      ஓடா தானை ஒள் தொழில் கழல் கால் பெரு.102
      செ வரை நாடன் சென்னியம் எனின் ஏ பெரு.103
      தெய்வ மடையின் தேக்கு இலை குவஈ நும் பெரு.104
      பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர் பெரு.105
      மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின் பெரு.106
      வான் மடி பொழுதில் நீர் நசஈ குழித்த பெரு.107
      அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி பெரு.108
      புகழா வாகை பூவின் அன்ன பெரு.109
      வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் பெரு.110
      அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள் பெரு.111
      பகு வாய் ஞமலியொடு பை புதல் எருக்கி பெரு.112
      தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி பெரு.113
      முள் அரை தாமரை புல் இதழ் புரையும் பெரு.114
      நெடு செவி குறு முயல் போக்கு அற வளஈ பெரு.115
      கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும் பெரு.116
      அரு சுரம் இறந்த அம்பர் பருந்து பட பெரு.117
      ஒன்னா தெவ்வர் நடுங்க ஓச்சி பெரு.118
      வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் பெரு.119
      வடி மணி பலகையொடு நிரஈ முடி நாண் பெரு.120
      சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர் பெரு.121
      ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப்பின் பெரு.122
      வரை தேன் புரையும் கவை கடை புதையொடு பெரு.123
      கடு துடி தூங்கும் கணை கால் பந்தர் பெரு.124
      தொடர் நாய் யாத்த துன் அரு கடி நகர் பெரு.125
      வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை பெரு.126
      கொடு நுகம் தழீஇய புதவின் செ நிலை பெரு.127
      நெடு நுதி வய கழு நிரைத்த வாயில் பெரு.128
      கொடு வில் எயின குறும்பில் சேப்பின் பெரு.129
      களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன பெரு.130
      சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி பெரு.131
      ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் பெரு.132
      வறை கால் யாத்தது வயின் தொறும் பெறுகுவிர் பெரு.133
      யானை தாக்கினும் அரவு மேல் செலினும் பெரு.134
      நீல் நிறம் விசும்பின் வல் ஏறு சிலைப்பினும் பெரு.135
      சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை பெரு.136
      வலி கூட்டு உணவின் வாட்குடி பிறந்த பெரு.137
      புலி போத்தன்ன புல் அணல் காளை பெரு.138
      செல் நாய் அன்ன கரு வில் சுற்றமொடு பெரு.139
      கேளா மன்னர் கடி புலம் புக்கு பெரு.140
      நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி பெரு.141
      இல் அடு கள் இன் தோப்பி பருகி பெரு.142
      மல்லல் மன்றத்து மத விடை கெண்டி பெரு.143
      மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப பெரு.144
      சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ பெரு.145
      பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை பெரு.146
      முரண் தலை கழிந்த பின்றை மறிய பெரு.147
      குளகு அரை யாத்த குறு கால் குரம்பை பெரு.148
      செற்றை வாயில் செறி கழி கதவின் பெரு.149
      கற்றை வேய்ந்த கழி தலை சாம்பின் பெரு.150
      அதளோன் துஞ்சும் காப்பின் உதள பெரு.151
      நெடு தாம்பு தொடுத்த குறு தறி முன்றில் பெரு.152
      கொடு முகம் துருவையொடு வெள்ளை சேக்கும் பெரு.153
      இடு முள் வேலி எரு படு வரைப்பின் பெரு.154
      நள் இருள் விடியல் புள் எழ போகி பெரு.155
      புலி குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி பெரு.156
      ஆம்பி வால் முகை அன்ன கூம்பு முகிழ் பெரு.157
      உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து பெரு.158
      புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ பெரு.159
      நாள் மோர் மாறும் நல் மா மேனி பெரு.160
      சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள் பெரு.161
      குறு நெறி கொண்ட கூந்தல் ஆய் மகள் பெரு.162
      அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி பெரு.163
      நெய் விலை கட்டி பசு பொன் கொள்ளாள் பெரு.164
      எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் பெரு.165
      மடி வாய் கோவலர் குடி வயின் சேப்பின் பெரு.166
      இரு கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன பெரு.167
      பசு தினை மூரல் பாலொடும் பெறுகுவிர் பெரு.168
      தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி பெரு.169
      விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை பெரு.170
      உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல் பெரு.171
      மேம் பால் உரைத்த ஓரி ஓங்கு மிசை பெரு.172
      கோட்ட உம் கொடிய விரஈ காட்ட பெரு.173
      பல் பூ மிடைந்த படலை கண்ணி பெரு.174
      ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் பெரு.175
      கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி பெரு.176
      அம் நுண் அவிர் புகை கமழ கை முயன்று பெரு.177
      ஞெலிகோல் கொண்ட பெரு விறல் ஞெகிழி பெரு.178
      செ தீ தோட்ட கரு துளை குழலின் பெரு.179
      இன் தீம் பாலை முனையின் குமிழின் பெரு.180
      புழல் கோட்டு தொடுத்த மரல் புரி நரம்பின் பெரு.181
      வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி பெரு.182
      பல் கால் பறவை கிளை செத்து ஓர்க்கும் பெரு.183
      புல் ஆர் வியன் புலம் போகி முள் உடுத்து பெரு.184
      எழு காடு ஓங்கிய தொழு உடை வரைப்பில் பெரு.185
      பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில் பெரு.186
      களிற்று தாள் புரையும் திரி மரம் பந்தர் பெரு.187
      குறு சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி பெரு.188
      நெடு சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் பெரு.189
      பருவ வானத்து பா மழை கடுப்ப பெரு.190
      கரு வை வேய்ந்த கவின் குடி சீறூர் பெரு.191
      நெடு குரல் பூளை பூவின் அன்ன பெரு.192
      குறு தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி பெரு.193
      புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன பெரு.194
      அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று பெரு.195
      இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர் பெரு.196
      குடி நிறை வல்சி செ சால் உழவர் பெரு.197
      நடை நவில் பெரு பகடு புதவில் பூட்டி பெரு.198
      பிடி வாய் அன்ன மடி நாஞ்சில் பெரு.199
      உடுப்பு முகம் முழு கொழு மூழ்க ஊன்றி பெரு.200
      தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை பெரு.201
      அரி புகு பொழுதின் இரியல் போகி பெரு.202
      வண்ணம் கடம்பின் நறு மலர் அன்ன பெரு.203
      வளர் இள பிள்ளை தழீஇ குறு கால் பெரு.204
      கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும் பெரு.205
      வன்புலம் இறந்த பின்றை மெல் தோல் பெரு.206
      மிதி உலை கொல்லன் முறி கொடிற்று அன்ன பெரு.207
      கவை தாள் அலவன் அளற்று அளை சிதைய பெரு.208
      பை சாய் கொன்ற மண் படு மருப்பின் பெரு.209
      கார் ஏறு பொருத கண் அகல் செறுவின் பெரு.210
      உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர் பெரு.211
      முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில் பெரு.212
      களைஞர் தந்த கணை கால் நெய்தல் பெரு.213
      கள் கமழ் புது பூ முனையின் முள் சினை பெரு.214
      முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி பெரு.215
      கொடு கால் மா மலர் கொய்து கொண்டு அவண பெரு.216
      பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி பெரு.217
      புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி பெரு.218
      ஈர் உடை இரு தலை ஆர சூடி பெரு.219
      பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின் பெரு.220
      புன் காய் சுண்ணம் புடைத்த மார்பின் பெரு.221
      இரும்பு வடித்தன்ன மடியா மெல் தோல் பெரு.222
      கரு கை வினைஞர் காதல் அம் சிறாஅர் பெரு.223
      பழம் சோற்று அமலை முனஈ வரம்பில் பெரு.224
      புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் பெரு.225
      அவல் எறி உலக்கை பாடு விறந்து அயல பெரு.226
      கொடு வாய் கிள்ளை படு பகை வெரூஉம் பெரு.227
      நீங்கா யாணர் வாங்கு கதிர் கழனி பெரு.228
      கடுப்பு உடை பறவை சாதி அன்ன பெரு.229
      பைது அற விளைந்த பெரு செந்நெல்லின் பெரு.230
      தும்பு உடை திரள் தாள் துமித்த வினைஞர் பெரு.231
      பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் பெரு.232
      பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி பெரு.233
      கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும் பெரு.234
      துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல் பெரு.235
      சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின் பெரு.236
      குழுமு நிலை போரின் முழு முதல் தொலைச்சி பெரு.237
      பகடு ஊர்பு இழிந்த பின்றை துகள் தப பெரு.238
      வை உம் துரும்பு நீக்கி பைது அற பெரு.239
      குட காற்று எறிந்த குப்பை வட பால் பெரு.240
      செ பொன் மலையின் சிறப்ப தோன்றும் பெரு.241
      தண் பணை தழீஇய தளரா இருக்கை பெரு.242
      பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி பெரு.243
      கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் பெரு.244
      ஏணி எய்தா நீள் நெடு மார்பின் பெரு.245
      முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின் பெரு.246
      குமரி மூத்த கூடு ஓங்கு நல் இல் பெரு.247
      தச்ச சிறாஅர் நச்ச புனைந்த பெரு.248
      ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர் பெரு.249
      தளர் நடை வருத்தம் வீட அலர் முலை பெரு.250
      செவிலி அம் பெண்டிர் தழீஇ பால் ஆர்ந்து பெரு.251
      அமளி துஞ்சும் அழகு உடை நல் இல் பெரு.252
      தொல் பசி அறியா துளங்கா இருக்கை பெரு.253
      மல்லல் பேர் ஊர் மடியின் மடியா பெரு.254
      வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி பெரு.255
      மனை வாழ் அளகின் வாட்டொடு உம் பெறுகுவிர் பெரு.256
      மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து பெரு.257
      அணங்கு உடை யாளி தாக்கலின் பல உடன் பெரு.258
      கணம் சால் வேழம் கதழ்வுற்றாங்கு பெரு.259
      எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை பெரு.260
      விசயம் அடூஉம் புகை சூழ் ஆலை தொறும் பெரு.261
      கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின் பெரு.262
      வேழம் நிரைத்து வெள் கோடு விரஈ பெரு.263
      தாழை முடித்து தருப்பை வேய்ந்த பெரு.264
      குறி இறை குரம்பை பறி உடை முன்றில் பெரு.265
      கொடு கால் புன்னை கோடு துமித்து இயற்றிய பெரு.266
      பை காய் தூங்கும் பாய் மணல் பந்தர் பெரு.267
      இளையர் உம் முதியர் கிளை உடன் துவன்றி பெரு.268
      புலவு நுனை பகழி உம் சிலை மான பெரு.269
      செ வரி கயலொடு பச்சு இறா பிறழும் பெரு.270
      மை இரு குட்டத்து மகவொடு வழங்கி பெரு.271
      கோடை நீடினும் குறைபடல் அறியா பெரு.272
      தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும் பெரு.273
      கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின் பெரு.274
      அவையா அரிசி அம் களி துழவை பெரு.275
      மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி பெரு.276
      பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பெரு.277
      பூ புறம் நல் அடை அளஈ தேம் பட பெரு.278
      எல்லை உம் இரவு இரு முறை கழிப்பி பெரு.279
      வல் வாய் சாடியின் வழைச்சு அற விளைந்த பெரு.280
      வெ நீர் அரியல் விரல் அலை நறு பிழி பெரு.281
      தண் மீன் சூட்டொடு தளர்தல் உம் பெறுகுவிர் பெரு.282
      பச்சு ஊன் பெய்த சுவல் பிணி பை தோல் பெரு.283
      கோள் வல் பாண்மகன் தலை வலித்து யாத்த பெரு.284
      நெடு கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ பெரு.285
      கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப பெரு.286
      பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை பெரு.287
      நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் பெரு.288
      நீத்து உடை நெடு கயம் தீ பட மலர்ந்த பெரு.289
      கடவுள் ஒள் பூ அடைதல் ஓம்பி பெரு.290
      உறை கால் மாறிய ஓங்கு உயர் நனம் தலை பெரு.291
      அகல் இரு வானத்து குறை வில் ஏய்ப்ப பெரு.292
      அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி பெரு.293
      முரண் பூ மலிந்த முது நீர் பொய்கை பெரு.294
      குறுநர் இட்ட கூம்பு விடு பல் மலர் பெரு.295
      பெரு நாள் அமையத்து பிணையினிர் கழிமின் பெரு.296
      செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர் பெரு.297
      பை சேறு மெழுகிய படிவ நல் நகர் பெரு.298
      மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது பெரு.299
      வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும் பெரு.300
      மறை காப்பாளர் உறை பதி சேப்பின் பெரு.301
      பெரு நல் வானத்து வட வயின் விளங்கும் பெரு.302
      சிறு மீன் புரையும் கற்பின் நறு நுதல் பெரு.303
      வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட பெரு.304
      சுடர் கடை பறவை பெயர் படு வத்தம் பெரு.305
      சேது ஆ நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து பெரு.306
      உருப்புறு பசு காய் போழொடு கறி கலந்து பெரு.307
      கஞ்சக நறு முறி அளஈ பை துணர் பெரு.308
      நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த பெரு.309
      தகை மாண் காடியின் வகைபட பெறுகுவிர் பெரு.310
      வண்டல் ஆயமொடு உண் துறை தலஈ பெரு.311
      புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை பெரு.312
      இரை தேர் மணி சிரல் செத்து எறிந்தென பெரு.313
      புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது பெரு.314
      கேள்வி அந்தணர் அரு கடன் இறுத்த பெரு.315
      வேள்வி தூணத்து அசஈ யவனர் பெரு.316
      ஓதிம விளக்கின் உயர் மிசை கொண்ட பெரு.317
      வைகுறு மீனின் பைபய தோன்றும் பெரு.318
      நீர்ப்பெயற்று எல்லை போகி பால் கேழ் பெரு.319
      வால் உளை புரவியொடு வட வளம் தரூஉம் பெரு.320
      நாவாய் சூழ்ந்த நளி நீர் படப்பை பெரு.321
      மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின் பெரு.322
      பரதர் மலிந்த பல் வேறு தெருவின் பெரு.323
      சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின் பெரு.324
      நெல் உழு பகட்டொடு கறவை துன்னா பெரு.325
      ஏழக தகரோடு எகினம் கொட்கும் பெரு.326
      கூழ் உடை நல் இல் கொடு பூண் மகளிர் பெரு.327
      கொன்றை மெல் சினை பனி தவழ்பவை போல் பெரு.328
      பை காழ் அல்குல் நுண் துகில் நுடங்க பெரு.329
      மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் பெரு.330
      பீலி மஞ்ஞையின் இயலி கால பெரு.331
      தமனிய பொன் சிலம்பு ஒலிப்ப உயர்நிலை பெரு.332
      வான் தோய் மாடத்து வரி பந்து அசஈ பெரு.333
      கை புனை குறு தொடி தத்த பைபய பெரு.334
      முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் பெரு.335
      பட்டின மருங்கின் அசையின் முட்டு இல் பெரு.336
      பை கொடி நுடங்கும் பலர் புகு வாயில் பெரு.337
      செ பூ தூஉய செதுக்கு உடை முன்றில் பெரு.338
      கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய பெரு.339
      வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் பெரு.340
      ஈர் சேறு ஆடிய இரு பல் குட்டி பெரு.341
      பல் மயிர் பிணவொடு பாயம் போகாது பெரு.342
      நெல் மா வல்சி தீற்றி பல் நாள் பெரு.343
      குழி நிறுத்து ஓம்பிய குறு தாள் ஏற்றை பெரு.344
      கொழு நிணம் தடியொடு கூர் நறா பெறுகுவிர் பெரு.345
      வானம் ஊன்றிய மதலை போல பெரு.346
      ஏணி சாத்திய ஏற்று அரு சென்னி பெரு.347
      விண் பொர நிவந்த வேயா மாடத்து பெரு.348
      இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி பெரு.349
      உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் பெரு.350
      துறை பிறக்கு ஒழிய போகி கறை அடி பெரு.351
      குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும் பெரு.352
      வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த பெரு.353
      மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை பெரு.354
      தண்டலை உழவர் தனி மனை சேப்பின் பெரு.355
      தாழ் கோள் பலவின் சூழ் சுளை பெரு பழம் பெரு.356
      வீழ் இல் தாழை குழவி தீம் நீர் பெரு.357
      கவை முலை இரு பிடி கவுள் மருப்பு ஏய்க்கும் பெரு.358
      குலை முதிர் வாழை கூனி வெள் பழம் பெரு.359
      திரள் அரை பெண்ணை நுங்கொடு பிற உம் பெரு.360
      தீம் பல் தாரம் முனையின் சேம்பின் பெரு.361
      முளை புற முதிர் கிழங்கு ஆர்குவிர் பகல் பெயல் பெரு.362
      மழை வீழ்ந்தன்ன மா தாள் கமுகின் பெரு.363
      புடை சூழ் தெங்கின் மு திரள் காய் பெரு.364
      ஆறு செல் வம்பலர் காய் பசி தீர பெரு.365
      சோறு ஆடு குழிசி இளக விழூஉம் பெரு.366
      வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து பெரு.367
      பல் மரம் நீள் இடை போகி நல் நகர் பெரு.368
      விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த பெரு.369
      வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் பெரு.370
      நாடு பல கழிந்த பின்றை நீடு குலை பெரு.371
      காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு பெரு.372
      பாம்பணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் பெரு.373
      வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் பெரு.374
      குறு கால் காஞ்சி சுற்றிய நெடு கொடி பெரு.375
      பாசு இலை குருகின் புன் புறம் வரி பூ பெரு.376
      கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த பெரு.377
      இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல் பெரு.378
      நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப பெரு.379
      புனல் கால் கழீஇய பொழில் தொறும் திரள் பெரு.380
      சோலை கமுகின் சூல் வயிற்று அன்ன பெரு.381
      நீலம் பை குடம் தொலைச்சி நாளும் பெரு.382
      பெரு மகிழ் இருக்கை மரீஇ சிறு கோட்டு பெரு.383
      குழவித்திங்கள் கோள் நேர்ந்தாங்கு பெரு.384
      சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் பெரு.385
      நறவு பெயர்த்து அமர்த்த நல் எழில் மழை கண் பெரு.386
      மடவரல் மகளிரொடு பகல் விளையாடி பெரு.387
      பெறற்கு அரு தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் பெரு.388
      பொய்யா மரபின் பூ மலி பெரு துறை பெரு.389
      செவ்வி கொள்பவரோடு அசஈ அ வயின் பெரு.390
      அரு திறல் கடவுள் வாழ்த்தி சிறிது நும் பெரு.391
      கரு கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின் பெரு.392
      காழோர் இகழ் பதம் நோக்கி கீழ பெரு.393
      நெடு கை யானை நெய் மிதி கவளம் பெரு.394
      கடு சூல் மந்தி கவரும் காவில் பெரு.395
      களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின் பெரு.396
      திண் தேர் குழித்த குண்டு நெடு தெருவில் பெரு.397
      படை தொலைபு அறியா மைந்து மலி பெரு புகழ் பெரு.398
      கடை கால் யாத்த பல் குடி கெழீஇ பெரு.399
      கொடை உம் கோள் வழங்குநர் தடுத்த பெரு.400
      அடையா வாயில் மிளை சூழ் படப்பை பெரு.401
      நீல் நிறம் உருவின் நெடியோன் கொப்பூழ் பெரு.402
      நான்முகம் ஒருவன் பயந்த பல் இதழ் பெரு.403
      தாமரை பொகுட்டின் காண்வர தோன்றி பெரு.404
      சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின் பெரு.405
      இழுமென் புள்ளின் ஈண்டு கிளை தொழுதி பெரு.406
      கொழு மெல் சினைய கோளி உள் உம் பெரு.407
      பழம் மீக்கூறும் பலாஅ போல பெரு.408
      புலவு கடல் உடுத்த வானம் சூடிய பெரு.409
      மலர் தலை உலகத்து உள் உம் பலர் தொழ பெரு.410
      விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர் பெரு.411
      அ வாய் வளர் பிறை சூடி செ பெரு.412
      அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப பெரு.413
      வெள் கோட்டு இரு பிணம் குருதி ஈர்ப்ப பெரு.414
      ஈரைம்பதின்மர் உம் பொருது களத்து அவிய பெரு.415
      பேர் அமர் கடந்த கொடுஞ்சி நெடு தேர் பெரு.416
      ஆரா செருவின் ஐவர் போல பெரு.417
      அடங்கா தானையோடு உடன்று மேல்வந்த பெரு.418
      ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து பெரு.419
      கச்சியோன் ஏ கைவண் தோன்றல் பெரு.420
      நச்சி சென்றோர்க்கு ஏமம் ஆகிய பெரு.421
      அளி உம் தெறல் எளிய ஆகலின் பெரு.422
      மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ் பட பெரு.423
      நயந்தோர் தேஎம் நல் பொன் பூப்ப பெரு.424
      நட்பு கொளல் வேண்டி நயந்திசினோர் உம் பெரு.425
      துப்பு கொளல் வேண்டிய துணையிலோர் உம் பெரு.426
      கல் வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு பெரு.427
      பல் வேறு வகையின் பணிந்த மன்னர் பெரு.428
      இமையவர் உறையும் சிமைய செ வரை பெரு.429
      வெள் திரை கிழித்த விளங்கு சுடர் நெடு கோட்டு பெரு.430
      பொன் கொழித்து இழிதரும் போக்கு அரு கங்கை பெரு.431
      பெரு நீர் போகும் இரியல் மாக்கள் பெரு.432
      ஒரு மரம் பாணியில் தூங்கியாங்கு பெரு.433
      தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ பெரு.434
      செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து பெரு.435
      பெரு கை யானை கொடு தொடி படுக்கும் பெரு.436
      கரு கை கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த பெரு.437
      கூடம் திண் இசை வெரீஇ மாடத்து பெரு.438
      இறை உறை புறவின் செ கால் சேவல் பெரு.439
      இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் பெரு.440
      குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண் பெரு.441
      பகல் செய் மண்டிலம் பாரித்தாங்கு பெரு.442
      முறை வேண்டுநர்க்கு உம் குறை
      வேண்டுப வேண்டினர்க்கு அருளி பெரு.444
      இடைத்தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி பெரு.445
      கொடை கடன் இறுத்த கூம்பா உள்ளத்து பெரு.446
      உரும்பு இல் சுற்றமோடு இருந்தோன் குறுகி பெரு.447
      பொறி வரி புகர்முகம் தாக்கிய வய மான் பெரு.448
      கொடுவரி குருளை கொள வேட்டாங்கு பெரு.449
      புலவர் பூண் கடன் ஆற்றி பகைவர் பெரு.450
      கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும் பெரு.451
      வென்றி அல்லது வினை உடம்படினும் பெரு.452
      ஒன்றல் செல்லா உரவு வாள் தடம் கை பெரு.453
      கொண்டி உண்டி தொண்டையோர் மருக பெரு.454
      மள்ளர் மள்ள மறவர் மறவ பெரு.455
      செல்வர் செல்வ செரு மேம்படுந பெரு.456
      வெள் திரை பரப்பின் கடு சூர் கொன்ற பெரு.457
      பை பூண் சேஎய் பயந்த மா மோட்டு பெரு.458
      துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு பெரு.459
      தண்டா ஈகை நின் பெரு பெயர் ஏத்தி பெரு.460
      வந்தேன் பெரும வாழிய நெடிது என பெரு.461
      இடன் உடை பேர் யாழ் முறை உளி கழிப்பி பெரு.462
      கடன் அறி மரபின் கைதொழூஉ பழிச்சி பெரு.463
      நின் நிலை தெரியா அளவை அ பெரு.464
      நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க பெரு.465
      நில்லா உலகத்து நிலைமை தூக்கி பெரு.466
      அ நிலை அணுகல் வேண்டி நின் அரை பெரு.467
      பாசி அன்ன சிதர்வை நீக்கி பெரு.468
      ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் பெரு.469
      இரு பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ பெரு.470
      கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை பெரு.471
      வல்லோன் அட்ட பல் ஊன் கொழும் குறை பெரு.472
      அரி செத்து உணங்கிய பெரு செந்நெல்லின் பெரு.473
      தெரி கொள் அரிசி திரள் நெடு புழுக்கல் பெரு.474
      அரு கடி தீம் சுவை அமுதொடு பிற உம் பெரு.475
      விருப்பு உடை மரபின் கரப்பு அடிசில் பெரு.476
      மீன் பூத்தன்ன வான் கலம் பரப்பி பெரு.477
      மகமுறை நோக்கி முகன் அமர்ந்து பெரு.478
      ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி பெரு.479
      மங்குல் வானத்து திங்கள் ஏய்க்கும் பெரு.480
      ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை பெரு.481
      நீடு இரு பித்தை பொலிய சூட்டி பெரு.482
      உரவு கடல் முகந்த பருவ வானத்து பெரு.483
      பகல் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்கு பெரு.484
      புனை இரு கதுப்பு அகம் பொலிய பொன்னின் பெரு.485
      தொடை அமை மாலை விறலியர் மலைய பெரு.486
      நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல் பெரு.487
      வளை கண்டன்ன வால் உளை புரவி பெரு.488
      துணை புணர் தொழில நால்கு உடன் பூட்டி பெரு.489
      அரி தேர் நல்கி உம் அமையான் செரு தொலைத்து பெரு.490
      ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஒழித்த பெரு.491
      விசும்பு செல் இவுளியொடு பசு படை தரீஇ பெரு.492
      அன்று ஏ விடுக்கும் அவன் பரிசில் இன் சீர் பெரு.493
      கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல் பெரு.494
      மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் பெரு.495
      கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின் பெரு.496
      மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில் பெரு.497
      செ தீ பேணிய முனிவர் வெள் கோட்டு பெரு.498
      களிறு தரு விறகின் வேட்கும் பெரு.499
      ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோன் ஏ பெரு.500
      நனம் தலை உலகம் வளஈ நேமியொடு முல்.1
      வலம்புரி பொறித்த மா தாங்கு தடம் கை முல்.2
      நீர் செல நிமிர்ந்த மாஅல் போல முல்.3
      பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு முல்.4
      கோடு கொண்டு எழுந்த கொடு செலவு எழிலி முல்.5
      பெரு பெயல் பொழிந்த சிறு புன் மாலை முல்.6
      அரு கடி மூதூர் மருங்கில் போகி முல்.7
      யாழ் இசை இனம் வண்டு ஆர்ப்ப நெல்லொடு முல்.8
      நாழி கொண்ட நறு வீ முல்லை முல்.9
      அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது முல்.10
      பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப முல்.11
      சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின் முல்.12
      உறு துயர் அலமரல் நோக்கி ஆய் மகள் முல்.13
      நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய முல்.14
      கொடு கோல் கோவலர் பின் நின்று உய்த்தர முல்.15
      இன்னே வருகுவர் தாயர் என்போள் முல்.16
      நன்னர் நல் மொழி கேட்டனம் அதனால் முல்.17
      நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர் முல்.18
      முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து முல்.19
      வருதல் தலைவர் வாய்வது நீ நின் முல்.20
      பருவரல் எவ்வம் களை மாயோய் என முல்.21
      காட்ட உம் காணாள் கலுழ் சிறந்து
      பூ போல் உண் கண் புலம்பு முத்து உறைப்ப முல்.23
      கான் யாறு தழீஇய அகல் நெடு புறவில் முல்.24
      சேண் நாறு பிடவமொடு பை புதல் எருக்கி முல்.25
      வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட முல்.26
      இடு முள் புரிசை ஏமுற வளஈ முல்.27
      படு நீர் புணரியின் பரந்த பாடி முல்.28
      உவலை கூரை ஒழுகிய தெருவில் முல்.29
      கவலை முற்றம் காவல் நின்ற முல்.30
      தேம் படு கவுள சிறு கண் யானை முல்.31
      ஓங்கு நிலை கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த முல்.32
      வயல் விளை இன் குளகு உண்ணாது நுதல் துடைத்து முல்.33
      அயில் நுனை மருப்பின் தம் கை இடை கொண்டென முல்.34
      கவை முள் கருவியின் வடமொழி பயிற்றி முல்.35
      கல்லா இளைஞர் கவளம் கைப்ப முல்.36
      கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான் முல்.37
      முக்கோல் அசைநிலை கடுப்ப நல் போர் முல்.38
      ஓடா வல் வில் தூணி நாற்றி முல்.39
      கூடம் குத்தி கயிறு வாங்கு இருக்கை முல்.40
      பூ தலை குந்தம் குத்தி கிடுகு நிரைத்து முல்.41
      வாங்கு வில் அரணம் ஆக முல்.42
      வேறு பல் பெரு படை நாப்பண் ஓர் முல்.43
      நெடு காழ் கண்டம் கோலி அகம் நேர்பு முல்.44
      குறு தொடி முன்கை கூந்தல் அம் சிறுபுறத்து முல்.45
      இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் முல்.46
      விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர் முல்.47
      நெய் உமிழ் சுரையர் நெடு திரி கொளீஇ முல்.48
      கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட முல்.49
      நெடு நா ஒள் மணி நிழத்திய நடுநாள் முல்.50
      அதிரல் பூத்த ஆடு கொடி படாஅர் முல்.51
      சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்தாங்கு முல்.52
      துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை முல்.53
      பெரு மூதாளர் ஏமம் சூழ முல்.54
      பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் முல்.55
      தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி முல்.56
      எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் முல்.57
      குறு நீர் கன்னல் இனைத்து என்று இசைப்ப முல்.58
      மத்திகை வளஈய மறிந்து வீங்கு செறிவு உடை முல்.59
      மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து முல்.60
      வலி புணர் யாக்கை வன்கண் யவனர் முல்.61
      புலி தொடர் விட்ட புனை மாண் நல் இல் முல்.62
      திரு மணி விளக்கம் காட்டி திண் ஞாண் முல்.63
      எழினி வாங்கிய ஈர் அறை பள்ளி உள் முல்.64
      உடம்பின் உரைக்கும் உரையா நாவின் முல்.65
      படம் புகு மிலேச்சர் உழையர் ஆக முல்.66
      மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது முல்.67
      எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து முல்.68
      பிடி கணம் மறந்த வேழம் வேழத்து முல்.69
      பாம்பு பதைப்பன்ன பரூஉ கை துமிய முல்.70
      தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி முல்.71
      சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளி உம் தோல் துமிபு முல்.72
      வை நுனை பகழி மூழ்கலின் செவி சாய்த்து முல்.73
      உண்ணாது உயங்கும் மா சிந்தித்து உம் முல்.74
      ஒரு கை பள்ளி ஒற்றி
      முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து முல்.76
      பகைவர் சுட்டிய படை கொள் நோன் விரல் முல்.77
      நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி முல்.78
      அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை முல்.79
      இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து முல்.80
      நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு முல்.81
      நீடு நினைந்து தேற்றி உம் ஓடு வளை திருத்தி முல்.82
      மையல் கொண்டு உம் ஒய்யென உயிர்த்து முல்.83
      ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து முல்.84
      பாவை விளக்கில் பரூஉ சுடர் அழல முல்.85
      இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து முல்.86
      முடங்கு இறை சொரிதரும் மா திரள் அருவி முல்.87
      இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் முல்.88
      அம் செவி நிறைய ஆலின வென்று பிறர் முல்.89
      வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெரு தானையொடு முல்.90
      விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு முல்.91
      வயிர் உம் வளை ஆர்ப்ப அயிர முல்.92
      செறி இலை காயா அஞ்சனம் மலர முல்.93
      முறி இணர் கொன்றை நல் பொன் கால முல்.94
      கோடல் குவி முகை அங்கை அவிழ முல்.95
      தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப முல்.96
      கானம் நந்திய செ நிலம் பெரு வழி முல்.97
      வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின் முல்.98
      திரி மருப்பு இரலையொடு மடம் மான் உகள முல்.99
      எதிர் செல் வெள் மழை பொழியும் திங்களில் முல்.100
      முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய முல்.101
      துனை பரி துரக்கும் செலவினர் முல்.102
      வினை விளங்கு நெடு தேர் பூண்ட மா ஏ முல்.103
      ஓங்கு திரை வியன் பரப்பின் மது.1
      ஒலி முந்நீர் வரம்பு ஆக மது.2
      தேன் தூங்கும் உயர் சிமைய மது.3
      மலை நாறிய வியல் ஞாலத்து மது.4
      வலம் மாதிரத்தான் வளி கொட்ப மது.5
      வியல் நாள்மீன் நெறி ஒழுக மது.6
      பகல் செய்யும் செ ஞாயிறு உம் மது.7
      இரவு செய்யும் வெள் திங்கள் உம் மது.8
      மை தீர்ந்து கிளர்ந்து விளங்க மது.9
      மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்க மது.10
      தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய மது.11
      நிலன் உம் மரன் பயன் எதிர்பு நந்த மது.12
      நோய் இகந்து நோக்கு விளங்க மது.13
      மேதக மிக பொலிந்த மது.14
      ஓங்கு நிலை வய களிறு மது.15
      கண்டு தண்டா கட்கு இன்பத்து மது.16
      உண்டு தண்டா மிகு வளத்தான் மது.17
      உயர் பூரிம விழு தெருவில் மது.18
      பொய் அறியா வாய்மொழியால் மது.19
      புகழ் நிறைந்த நல் மாந்தரொடு மது.20
      நல் ஊழி அடி படர மது.21
      பல் வெள்ளம் மீக்கூற மது.22
      உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக மது.23
      பிணம் கோட்ட களிற்று குழும்பின் மது.24
      நிணம் வாய் பெய்த பேய்மகளிர் மது.25
      இணை ஒலி இமிழ் துணங்கை சீர் மது.26
      பிணை யூபம் எழுந்து ஆட மது.27
      அஞ்சுவந்த போர் களத்தான் மது.28
      ஆண் தலை அணங்கு அடுப்பின் மது.29
      வய வேந்தர் ஒள் குருதி மது.30
      சினம் தீயின் பெயர்பு பொங்க மது.31
      தெறல் அரு கடு துப்பின் மது.32
      விறல் விளங்கிய விழு சூர்ப்பின் மது.33
      தொடி தோள் கை துடுப்பு ஆக மது.34
      ஆடுற்ற ஊன் சோறு மது.35
      நெறி அறிந்த கடி வாலுவன் மது.36
      அடி ஒதுங்கி பின் பெயரா மது.37
      படையோர்க்கு முருகு அயர மது.38
      அமர் கடக்கும் வியன் தானை மது.39
      தென்னவன் பெயரிய துன் அரு துப்பின் மது.40
      தொல் முது கடவுள் பின்னர் மேய மது.41
      வரை தாழ் அருவி பொருப்பின் பொருந மது.42
      விழு சூழிய விளங்கு ஓடைய மது.43
      கடு சினத்த கமழ் கடாஅத்து மது.44
      அளறு பட்ட நறு சென்னிய மது.45
      வரை மருளும் உயர் தோன்றல மது.46
      வினை நவின்ற பேர் யானை மது.47
      சினம் சிறந்து களன் உழக்க உம் மது.48
      மா எடுத்த மலி குரூஉ துகள் மது.49
      அகல் வானத்து வெயில் கரப்ப உம் மது.50
      வாம் பரிய கடு திண் தேர் மது.51
      காற்று என்ன கடிது கொட்ப உம் மது.52
      வாள் மிகு மறம் மைந்தர் மது.53
      தோள் முறையான் வீறு முற்ற உம் மது.54
      இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய மது.55
      பொருது அவரை செரு வென்று உம் மது.56
      இலங்கு அருவிய வரை நீந்தி மது.57
      சுரம் போழ்ந்த இகல் ஆற்றல் மது.58
      உயர்ந்து ஓங்கிய விழு சிறப்பின் மது.59
      நிலம் தந்த பேர் உதவி மது.60
      பொலம் தார் மார்பின் நெடியோன் உம்பல் மது.61
      மரம் தின்னூஉ வரை உதிர்க்கும் மது.62
      நரை உருமின் ஏறு அனையஇ மது.63
      அரு குழு மிளை குண்டு கிடங்கின் மது.64
      உயர்ந்து ஓங்கிய நிரை புதவின் மது.65
      நெடு மதில் நிரை ஞாயில் மது.66
      அம்பு உமிழ் அயில் அருப்பம் மது.67
      தண்டாது தலை சென்று மது.68
      கொண்டு நீங்கிய விழு சிறப்பின் மது.69
      தென் குமரி வட பெரு கல் மது.70
      குண குட கடல் ஆ எல்லை மது.71
      தொன்று மொழிந்து தொழில் கேட்ப மது.72
      வெற்றமொடு வெறுத்து ஒழுகிய மது.73
      கொற்றவர் தம் கோன் ஆகுவை மது.74
      வான் இயஇந்த இரு முந்நீர் மது.75
      பேஎம் நிலஈய இரு பௌவத்து மது.76
      கொடு புணரி விலங்கு போழ மது.77
      கடு காலொடு கரை சேர மது.78
      நெடு கொடி மிசை இதை எடுத்து மது.79
      இன் இசைய முரசம் முழங்க மது.80
      பொன் மலிந்த விழு பண்டம் மது.81
      நாடு ஆர நன்கு இழிதரும் மது.82
      ஆடு இயல் பெரு நாவாய் மது.83
      மழை முற்றிய மலை புரைய மது.84
      துறை முற்றிய துளங்கு இருக்கை மது.85
      தெள் கடல் குண்டு அகழி மது.86
      சீர் சான்ற உயர் நெல்லின் மது.87
      ஊர் கொண்ட உயர் கொற்றவ மது.88
      நீர் தெவ்வும் நிரை தொழுவர் மது.89
      பாடு சிலம்பும் இசை ஏற்ற மது.90
      தோடு வழங்கும் அகல் ஆம்பியின் மது.91
      கயன் அகைய வயல் நிறைக்கும் மது.92
      மெல் தொடை வன் கிழாஅர் மது.93
      அதரி கொள்பவர் பகடு பூண் தெள் மணி மது.94
      இரு புள் ஓப்பும் இசை ஏ என்றும் மது.95
      மணி பூ முண்டகத்து மணல் மலி கானல் மது.96
      பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப மது.97
      ஒரு சார் விழவு நின்ற வியல் ஆங்கண் மது.98
      முழவு தோள் முரண் பொருநர்க்கு மது.99
      உரு கெழு பெரு சிறப்பின் மது.100
      இரு பெயர் பேர் ஆயமொடு மது.101
      இலங்கு மருப்பின் களிறு கொடுத்து உம் மது.102
      பொலம் தாமரை பூ சூட்டி உம் மது.103
      நலம் சான்ற கலம் சிதறும் மது.104
      பல் குட்டுவர் வெல் கோ ஏ மது.105
      கல் காயும் கடு வேனிலொடு மது.106
      இரு வானம் பெயல் ஒளிப்பினும் மது.107
      வரும் வைகல் மீன் பிறழினும் மது.108
      வெள்ளம் மாறாது விளையுள் பெருக மது.109
      நெல்லின் ஓதை அரிநர் கம்பலை மது.110
      புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசை ஏ என்றும் மது.111
      சலம் புகன்று சுறவு கலித்த மது.112
      புலவு நீர் வியன் பௌவத்து மது.113
      நிலவு கானல் முழவு தாழை மது.114
      குளிர் பொதும்பர் நளி தூவல் மது.115
      நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை மது.116
      இரு கழி செறுவின் வெள் உப்பு பகர்நரொடு மது.117
      ஒலி ஓவா கலி யாணர் மது.118
      முதுவெள்ளிலை மீக்கூறும் மது.119
      வியல் மேவல் விழு செல்வத்து மது.120
      இரு வகையான் இசை சான்ற மது.121
      சிறுகுடி பெரு தொழுவர் மது.122
      குடி கெழீஇய நால் நிலவரொடு மது.123
      தொன்று மொழிந்து தொழில் கேட்ப மது.124
      கால் என்ன கடிது உராஅய் மது.125
      நாடு கெட எரி பரப்பி மது.126
      ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து மது.127
      அரசு பட அமர் உழக்கி மது.128
      முரசு கொண்டு களம் வேட்ட மது.129
      அடு திறல் உயர் புகழ் வேந்து ஏ மது.130
      நட்டவர் குடி உயர்க்குவை மது.131
      செற்றவர் அரசு பெயர்க்குவை மது.132
      பேர் உலகத்து மேஎம் தோன்றி மது.133
      சீர் உடைய விழு சிறப்பின் மது.134
      விளைந்து முதிர்ந்த விழு முத்தின் மது.135
      இலங்கு வளை இரு சேரி மது.136
      கள் கொண்டி குடி பாக்கத்து மது.137
      நல் கொற்கையோர் நசை பொருந மது.138
      செற்ற தெவ்வர் கலங்க தலை சென்று மது.139
      அஞ்சு வர தட்கும் அணங்கு உடை துப்பின் மது.140
      கோழ் ஊஉன் குறை கொழு வல்சி மது.141
      புலவு வில் பொலி கூவை மது.142
      ஒன்றுமொழி ஒலி இருப்பின் மது.143
      தென் பரதவர் போர் ஏறு ஏ மது.144
      அரிய எல்லாம் எளிதினின் கொண்டு மது.145
      உரிய எல்லாம் ஓம்பாது வீசி மது.146
      நனி புகன்று உறைதும் என்னாது ஏற்று எழுந்து மது.147
      பனி வார் சிமைய கானம் போகி மது.148
      அகம் நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி மது.149
      யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து மது.150
      மேம்பட மரீஇய வெல் போர் குருசில் மது.151
      உறு செறுநர் புலம் புக்கு அவர் மது.152
      கடி காவின் நிலை தொலைச்சி மது.153
      இழிபு அறியா பெரு தண் பணை மது.154
      குரூஉ கொடிய எரி மேய மது.155
      நாடு எனும் பேர் காடு ஆக மது.156
      ஆ சேந்த வழி மா சேப்ப மது.157
      ஊர் இருந்த வழி பாழ் ஆக மது.158
      இலங்கு வளை மடம் மங்கையர் மது.159
      துணங்கை அம் சீர் தழூஉ மறப்ப மது.160
      அவை இருந்த பெரு பொதியில் மது.161
      கவை அடி கடு நோக்கத்து மது.162
      பேய்மகளிர் பெயர்பு ஆட மது.163
      அணங்கு வழங்கும் அகல் ஆங்கண் மது.164
      நிலத்து ஆற்றும் குழூஉ புதவின் மது.165
      அரந்தை பெண்டிர் இனைந்தனர் அகவ மது.166
      கொழும் பதிய குடி தேம்பி மது.167
      செழும் கேளிர் நிழல் சேர மது.168
      நெடு நகர் வீழ்ந்த கரி குதிர் பள்ளி மது.169
      குடுமி கூகை குராலொடு முரல மது.170
      கழுநீர் பொலிந்த கண் அகல் பொய்கை மது.171
      களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர மது.172
      நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல் மது.173
      பல் மயிர் பிணவொடு கேழல் உகள மது.174
      வாழாமையின் வழி தவ கெட்டு மது.175
      பாழ் ஆயின நின் பகைவர் தேஎம் மது.176
      எழாஅ தோள் இமிழ் முழக்கின் மது.177
      மாஅ தாள் உயர் மருப்பின் மது.178
      கடு சினத்த களிறு பரப்பி மது.179
      விரி கடல் வியன் தானையொடு மது.180
      முருகு உறழ் பகை தலை சென்று மது.181
      அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ மது.182
      பெயல் உறழ கணை சிதறி மது.183
      பல புரவி நீறு உகைப்ப மது.184
      வளை நரல வயிர் ஆர்ப்ப மது.185
      பீடு அழிய கடந்து அட்டு அவர் மது.186
      நாடு அழிய எயில் வௌவி மது.187
      சுற்றமொடு தூ அறுத்தலின் மது.188
      செற்ற தெவ்வர் நின் வழி நடப்ப மது.189
      வியன் கண் முது பொழில் மண்டிலம் முற்றி மது.190
      அரசியல் பிழையாது அறம் நெறி காட்டி மது.191
      பெரியோர் சென்ற அடிவழி பிழையாது மது.192
      குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின் மது.193
      வழி சிறக்க நின் வலம் படு கொற்றம் மது.194
      குண முதல் தோன்றிய ஆர் இருள் மதியின் மது.195
      தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம் மது.196
      உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும் மது.197
      பொய் சேண் நீங்கிய வாய் நட்பினை ஏ மது.198
      முழங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு மது.199
      உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் மது.200
      பகைவர்க்கு அஞ்சி பணிந்து ஒழுகலை ஏ மது.201
      தென் புலம் மருங்கின் விண்டு நிறைய மது.202
      வாணன் வைத்த விழு நிதி பெறினும் மது.203
      பழி நமக்கு எழுக என்னாய் விழு நிதி மது.204
      ஈதல் உள்ளமொடு இசை வேட்குவை ஏ மது.205
      அன்னாய் நின்னொடு முன்னிலை எவன் ஓ மது.206
      கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல் மது.207
      கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் மது.208
      கெடாது நிலஈயர் நின் சேண் விளங்கு நல் இசை மது.209
      தவா பெருக்கத்து அறா யாணர் மது.210
      அழித்து ஆனா கொழும் திற்றி மது.211
      இழித்து ஆனா பல சொன்றி மது.212
      உண்டு ஆனா கூர் நறவின் மது.213
      தின்று ஆனா இனம் வைகல் மது.214
      நிலன் எடுக்கல்லா ஒள் பல் வெறுக்கை மது.215
      பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர் மது.216
      நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி மது.217
      விறலியர் வறு கை குறு தொடி செறிப்ப மது.218
      பாணர் உவப்ப களிறு பல தரீஇ மது.219
      கலந்தோர் உவப்ப எயில் பல கடஈ மது.220
      மறம் கலங்க தலை சென்று மது.221
      வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி மது.222
      நாள் ஈண்டிய நல் அகவர்க்கு மது.223
      தேரோடு மா சிதறி மது.224
      சூடுற்ற சுடர் பூவின் மது.225
      பாடு புலர்ந்த நறு சாந்தின் மது.226
      விழுமிய பெரியோர் சுற்றம் ஆக மது.227
      கள்ளின் இரு பைக்கலம் செல உண்டு மது.228
      பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப மது.229
      பணியார் தேஎம் பணித்து திறை கொண்மார் மது.230
      பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை மது.231
      படு கண் முரசம் காலை இயம்ப மது.232
      வெடி பட கடந்து வேண்டு புலத்து இறுத்த மது.233
      பணை கெழு பெரு திறல் பல் வேல் மன்னர் மது.234
      கரை பொருது இரங்கும் கனை இரு முந்நீர் மது.235
      திரை இடு மணலினும் பலர் ஏ உரை செல மது.236
      மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோர் ஏ மது.237
      அதனால் குண கடல் கொண்டு குட முற்றி மது.238
      இரவு உம் எல்லை விளிவு இடன் அறியாது மது.239
      அவல் உம் மிசை நீர் திரள்பு ஈண்டி மது.240
      கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப மது.241
      கழை வளர் சாரல் களிற்று இனம் நடுங்க மது.242
      வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து மது.243
      சிதரல் பெரு பெயல் சிறத்தலின் தாங்காது மது.244
      குண கடற்கு இவர்தரும் குரூஉ புனல் உந்தி மது.245
      நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றி மது.246
      களிறு மாய்க்கும் கதிர் கழனி மது.247
      ஒளிறு இலஞ்சி அடை நிவந்த மது.248
      முள் தாள சுடர் தாமரை மது.249
      கள் கமழும் நறு நெய்தல் மது.250
      வள் இதழ் அவிழ் நீலம் மது.251
      மெல் இலை அரி ஆம்பலொடு மது.252
      வண்டு இறைகொண்ட கமழ் பூ பொய்கை மது.253
      கம்புள் சேவல் இன் துயில் இரிய மது.254
      வள்ளை நீக்கி வய மீன் முகந்து மது.255
      கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர் மது.256
      வேழம் பழனத்து நூழிலாட்டு மது.257
      கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை மது.258
      அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம் மது.259
      கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பு ஏ மது.260
      ஒலிந்த பகன்றை விளைந்த கழனி மது.261
      வன் கை வினைஞர் அரி பறை இன் குரல் மது.262
      தளி மழை பொழியும் தண் பரங்குன்றில் மது.263
      கலி கொள் சும்மை ஒலி ஆயம் மது.264
      ததைந்த கோதை தாரொடு பொலிய மது.265
      புணர்ந்து உடன் ஆடும் இசை ஏ அனைத்து உம் மது.266
      அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப மது.267
      குருகு நரல மனை மரத்தான் மது.268
      மீன் சீவும் பாண் சேரியொடு மது.269
      மருதம் சான்ற தண் பணை சுற்றி ஒரு சார் மது.270
      சிறு தினை கொய்ய கவ்வை கறுப்ப மது.271
      கரு கால் வரகின் இரு குரல் புலர மது.272
      ஆழ்ந்த குழும்பில் திரு மணி கிளர மது.273
      எழுந்த கடற்றில் நல் பொன் கொழிப்ப மது.274
      பெரு கவின் பெற்ற சிறு தலை நௌவி மது.275
      மடம் கண் பிணையொடு மறுகுவன உகள மது.276
      சுடர் பூ கொன்றை தாஅய நீழல் மது.277
      பாஅயன்ன பாறை அணிந்து மது.278
      நீலத்து அன்ன பை பயிர் மிசை தொறும் மது.279
      வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து மது.280
      சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய் மது.281
      மணி மருள் நெய்தல் உறழ காமர் மது.282
      துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர மது.283
      வல்லோன் தஈய வெறிக்களம் கடுப்ப மது.284
      முல்லை சான்ற புறவு அணிந்து ஒரு சார் மது.285
      நறு காழ் கொன்று கோட்டின் வித்திய மது.286
      குறு கதிர் தோரை நெடு கால் ஐயவி மது.287
      ஐவனம் வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி மது.288
      இஞ்சி மஞ்சள் பை கறி பிற உம் மது.289
      பல் வேறு தாரமொடு கல் அகத்து ஈண்டி மது.290
      தினை விளை சாரல் கிளி கடி பூசல் மது.291
      மணி பூ அவரை குரூஉ தளிர் மேயும் மது.292
      ஆமா கடியும் கானவர் பூசல் மது.293
      சேணோன் அகழ்ந்த மடி வாய் பயம்பின் மது.294
      வீழ் முகம் கேழல் அட்ட பூசல் மது.295
      கரு கால் வேங்கை இரு சினை பொங்கர் மது.296
      நறு பூ கொய்யும் பூசல் இரு கேழ் மது.297
      ஏறு அடு வய புலி பூசலொடு அனைத்து உம் மது.298
      இலங்கு வெள் அருவியொடு சிலம்பு அகத்து இரட்ட மது.299
      கரு கால் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து மது.300
      அரு கடி மா மலை தழீஇ ஒரு சார் மது.301
      இரு வெதிர் பை தூறு கூர் எரி நைப்ப மது.302
      நிழத்த யானை மேய் புலம் படர மது.303
      கலித்த இயவர் இயம் தொட்டன்ன மது.304
      கண் விடுபு உடையூஉ தட்டை கவின் அழிந்து மது.305
      அருவி ஆன்ற அணி இல் மா மலை மது.306
      வை கண்டன்ன புல் முளி அம் காட்டு மது.307
      கமம் சூழ் கோடை விடர் அகம் முகந்து மது.308
      கால் உறு கடலின் ஒலிக்கும் சும்மை மது.309
      இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி மது.310
      உவலை கண்ணி வன் சொல் இளைஞர் மது.311
      சிலை உடை கையர் கவலை காப்ப மது.312
      நிழல் உரு இழந்த வேனில் குன்றத்து மது.313
      பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒரு சார் மது.314
      முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம் மது.315
      அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை மது.316
      பரதர் தந்த பல் வேறு கூலம் மது.317
      இரு கழி செறுவின் தீம் புளி வெள் உப்பு மது.318
      பரந்து ஓங்கு வரைப்பின் வன் கை திமிலர் மது.319
      கொழு மீன் குறஈய துடி கண் துணியல் மது.320
      விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர் மது.321
      நனம் தலை தேஎத்து நல் கலன் உய்ம்மார் மது.322
      புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியொடு அனைத்து உம் மது.323
      வைகல் தோறும் வழி சிறப்ப மது.324
      நெய்தல் சான்ற வளம் பல பயின்று ஆங்கு மது.325
      ஐம் பால் திணை உம் கவினி அமை வர மது.326
      முழவு இமிழும் அகல் ஆங்கண் மது.327
      விழவு நின்ற வியல் மறுகின் மது.328
      துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி மது.329
      இன் கலி யாணர் குழூஉ பல பயின்று ஆங்கு மது.330
      பாடல் சான்ற நல் நாட்டு நடுவண் மது.331
      கலை தாய உயர் சிமையத்து மது.332
      மயில் அகவும் மலி பொங்கர் மது.333
      மந்தி ஆட மா விசும்பு உகந்து மது.334
      முழங்கு கால் பொருத மரம் பயில் காவின் மது.335
      இயங்கு புனல் கொழித்த வெள் தலை குவவு மணல் மது.336
      கான் பொழில் தழீஇய அடை கரை தோறும் மது.337
      தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய் மது.338
      கோதையின் ஒழுகும் விரி நீர் நல் வரல் மது.339
      அவிர் அறல் வையஇ துறை தோறும் மது.340
      பல் வேறு பூ திரள் தண்டலை சுற்றி மது.341
      அழுந்துபட்டிருந்த பெரு பாண் இருக்கை உம் மது.342
      நிலன் உம் வளன் கண்டு அமைகல்லா மது.343
      விளங்கு பெரு திருவின் மான விறல் வேள் மது.344
      அழும்பில் அன்ன நாடு இழந்தனர் உம் மது.345
      கொழும் பல் பதிய குடி இழந்தனர் உம் மது.346
      தொன்று கறுத்து உறையும் துப்பு தர வந்த மது.347
      அண்ணல் யானை அடு போர் வேந்தர் மது.348
      இன் இசை முரசம் இடை புலத்து ஒழிய மது.349
      பல் மாறு ஓட்டி பெயர் புறம் பெற்று மது.350
      மண் உற ஆழ்ந்த மணி நீர் கிடங்கின் மது.351
      விண் உற ஓங்கிய பல் படை புரிசை மது.352
      தொல் வலி நிலஈய அணங்கு உடை நெடு நிலை மது.353
      நெய் பட கரிந்த திண் போர் கதவின் மது.354
      மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு மது.355
      வையஇ அன்ன வழக்கு உடை வாயில் மது.356
      வகை பெற எழுந்து வானம் மூழ்கி மது.357
      சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல் மது.358
      யாறு கிடந்தன்ன அகல் நெடு தெருவில் மது.359
      பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப மது.360
      மா கால் எடுத்த முந்நீர் போல மது.361
      முழங்கு இசை நல் பணை அறைவனர் நுவல மது.362
      கயம் குடைந்தன்ன இயம் தொட்டு இமிழ் இசை மது.363
      மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை மது.364
      ஓவு கண்டன்ன இரு பெரு நியமத்து மது.365
      சாறு அயர்ந்து எடுத்த உருவ பல் கொடி மது.366
      வேறு பல் பெயர ஆர் எயில் கொள மது.367
      நாள் தோறு எடுத்த நலம்பெறு புனை கொடி மது.368
      நீர் ஒலித்தன்ன நிலவு வேல் தானையொடு மது.369
      புலவு பட கொன்று மிடை தோல் ஓட்டி மது.370
      புகழ் செய்து எடுத்த விறல் சால் நல் கொடி மது.371
      கள்ளின் களி நவில் கொடியொடு நல் பல மது.372
      பல் வேறு குழூஉ கொடி பதாகை நிலஈ மது.373
      பெரு வரை மருங்கின் அருவியின் நுடங்க மது.374
      பனை மீன் வழங்கும் வளை மேய் பரப்பின் மது.375
      வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ மது.376
      கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன் மது.377
      கடு காற்று எடுப்ப கல் பொருது உரஈ மது.378
      நெடு சுழி பட்ட நாவாய் போல மது.379
      இரு தலை பணிலம் ஆர்ப்ப சினம் சிறந்து மது.380
      கோலோர் கொன்று மேலோர் வீசி மது.381
      மெல் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து மது.382
      கந்து நீத்து உழிதரும் கடாஅ யானை உம் மது.383
      அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து மது.384
      ஒள் கதிர் ஞாயிற்று ஊறு அளவா திரிதரும் மது.385
      செ கால் அன்னத்து சேவல் அன்ன மது.386
      குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து மது.387
      கால் என கடுக்கும் கவின் பெறு தேர் உம் மது.388
      கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின் மது.389
      அடி படு மண்டிலத்து ஆதி போகிய மது.390
      கொடி படு சுவல விடு மயிர் புரவி உம் மது.391
      வேழத்து அன்ன வெரு வரு செலவின் மது.392
      கள் ஆர் களமர் இரு செரு மயக்கம் உம் மது.393
      அரிய உம் பெரிய வருவன பெயர்தலின் மது.394
      தீம் புழல் வல்சி கழல் கால் மழவர் மது.395
      பூ தலை முழவின் நோன் கடுப்ப மது.396
      பிடகை பெய்த கமழ் நறு பூவினர் மது.397
      பல வகை விரித்த எதிர் பூ கோதையர் மது.398
      பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர் மது.399
      தகை செய் தீம் சேற்று இன் நீர் பசு காய் மது.400
      நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர் மது.401
      இரு தலை வந்த பகை முனை கடுப்ப மது.402
      இன் உயிர் அஞ்சி இன்னா வெய்து உயிர்த்து மது.403
      ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றை மது.404
      பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர் மது.405
      மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர மது.406
      இரு கடல் வான் கோடு புரைய வாருற்று மது.407
      பெரு பின்னிட்ட வால் நரை கூந்தலர் மது.408
      நன்னர் நலத்தர் தொல் முது பெண்டிர் மது.409
      செ நீர் பசு பொன் புனைந்த பாவை மது.410
      செல் சுடர் பசு வெயில் தோன்றியன்ன மது.411
      செய்யர் செயிர்த்த நோக்கினர் மடம் கண் மது.412
      அஈய கலுழும் மாமையர் வை எயிற்று மது.413
      வார்ந்த வாயர் வணங்கு இறை பணை தோள் மது.414
      சோர்ந்து உகுவன்ன வயக்குறு வந்திகை மது.415
      தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலை மது.416
      மை உக்கன்ன மொய் இரு கூந்தல் மது.417
      மயில் இயலோர் உம் மடம் மொழியோர் மது.418
      கஈ மெல்லிதின் ஒதுங்கி கை எறிந்து மது.419
      கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப மது.420
      புடை அமை பொலிந்த வகை செப்பில் மது.421
      காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம் மது.422
      கமழ் நறு பூவொடு மனை மறுக மது.423
      மழை கொள குறையாது புனல் புக மிகாது மது.424
      கரை பொருது இரங்கும் முந்நீர் போல மது.425
      கொள குறையாது தர மிகாது
      கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி மது.427
      ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்று ஏ மது.428
      மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல் மது.429
      நாளங்காடி நனம் தலை கம்பலை மது.430
      வெயில் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்று மது.431
      செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின் மது.432
      கண் பொருபு உகூஉம் ஒள் பூ கலிங்கம் மது.433
      பொன் புனை வாளொடு பொலிய கட்டி மது.434
      திண் தேர் பிரம்பின் புரளும் தானை மது.435
      கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி மது.436
      மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரு தெரியல் மது.437
      மணி தொடர்ந்தன்ன ஒள் பூ கோதை மது.438
      அணி கிளர் மார்பின் ஆரமொடு அளஈ மது.439
      கால் இயக்கு அன்ன கதழ் பரி கடஈ மது.440
      காலோர் காப்ப கால் என கழியும் மது.441
      வான வண் கை வளம் கெழு செல்வர் மது.442
      நாள் மகிழ் இருக்கை காண்மார் பூணொடு மது.443
      தெள் அரி பொன் சிலம்பு ஒலிப்ப ஒள் அழல் மது.444
      தா அற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை மது.445
      அணங்கு வீழ்வு அன்ன பூ தொடி மகளிர் மது.446
      மணம் கமழ் நாற்றம் தெரு உடன் கமழ மது.447
      ஒள் குழை திகழும் ஒளி கெழு திரு முகம் மது.448
      திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம் மது.449
      தெள் கடல் திரையின் அசை வளி புடைப்ப மது.450
      நிரை நிலை மாடத்து அரமியம் தோறும் மது.451
      மழை மாய் மதியின் தோன்றுபு மறைய மது.452
      நீர் உம் நிலன் தீ வளி
      மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய மது.454
      மழு வாள் நெடியோன் தலைவன் ஆக மது.455
      மாசு அற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர் மது.456
      வாடா பூவின் இமையா நாட்டத்து மது.457
      நாற்ற உணவின் உரு கெழு பெரியோர்க்கு மது.458
      மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார் மது.459
      அந்தி விழவில் தூரியம் கறங்க மது.460
      திண் கதிர் மதாணி ஒள் குறுமாக்களை மது.461
      ஓம்பினர் தழீஇ தாம் புணர்ந்து முயங்கி மது.462
      தாது அணி தாமரை போது பிடித்தாங்கு மது.463
      தாம் உம் அவர் ஓராங்கு விளங்க மது.464
      காமர் கவினிய பேர் இள பெண்டிர் மது.465
      பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி மது.466
      சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளி உம் மது.467
      சிறந்த வேதம் விளங்க பாடி மது.468
      விழு சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து மது.469
      நிலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகி மது.470
      உயர்நிலை உலகம் இவண் நின்று எய்தும் மது.471
      அறம் நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின் மது.472
      பெரியோர் மேஎய் இனிதின் உறையும் மது.473
      குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளி உம் மது.474
      வண்டு பட பழுநிய தேன் ஆர் தோற்றத்து மது.475
      பூ உம் புகை சாவகர் பழிச்ச மது.476
      சென்ற காலம் உம் வரூஉம் அமயம் மது.477
      இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து மது.478
      வானம் உம் நிலன் தாம் முழுது உணரும் மது.479
      சான்ற கொள்கை சாயா யாக்கை மது.480
      ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார் மது.481
      கல் பொளிந்தன்ன இட்டு வாய் கரண்டை மது.482
      பல் புரி சிமிலி நாற்றி நல்கு வர மது.483
      கயம் கண்டன்ன வயங்கு உடை நகரத்து மது.484
      செம்பு இயன்றன்ன செ சுவர் புனைந்து மது.485
      நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி மது.486
      இறும்பூது சான்ற நறு பூ சேக்கை உம் மது.487
      குன்று பல குழீஇ பொலிவன தோன்ற மது.488
      அச்சம் உம் அவலம் ஆர்வம் நீக்கி
      செற்றம் உம் உவகை செய்யாது காத்து மது.490
      ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி மது.491
      சிறந்த கொள்கை அறம் கூறு அவையம் உம் மது.492
      நறு சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து மது.493
      ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து மது.494
      மா விசும்பு வழங்கும் பெரியோர் போல மது.495
      நன்று உம் தீது கண்டு ஆய்ந்து அடக்கி மது.496
      அன்பு உம் அறன் ஒழியாது காத்து மது.497
      பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த மது.498
      செம்மை சான்ற காவிதி மாக்கள் உம் மது.499
      அறம் நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி மது.500
      குறு பல் குழுவின் குன்று கண்டன்ன மது.501
      பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல் மது.502
      பல் வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி மது.503
      மலைய உம் நிலத்த நீர பிற
      பல் வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு மது.505
      சிறந்த தேஎத்து பண்ணியம் பகர்நர் உம் மது.506
      மழை ஒழுக்கு அறாஅ பிழையா விளையுள் மது.507
      பழையன் மோகூர் அவை அகம் விளங்க மது.508
      நான்மொழி கோசர் தோன்றியன்ன மது.509
      தாம் மேஎம் தோன்றிய நால் பெரு குழு உம் மது.510
      கோடு போழ் கடைநர் உம் திரு மணி குயினர் மது.511
      சூடுறு நல் பொன் சுடர் இழை புனைநர் உம் மது.512
      பொன் உரை காண்மர் உம் கலிங்கம் பகர்நர் மது.513
      செம்பு நிறை கொண்மர் உம் வம்பு முடிநர்
      பூ உம் புகை ஆயும் மாக்கள்
      எ வகை செய்தி உம் உவமம் காட்டி மது.516
      நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் மது.517
      கண்ணுள் வினைஞர் உம் பிறர் கூடி மது.518
      தெள் திரை அவிர் அறல் கடுப்ப ஒள் பல் மது.519
      குறிய உம் நெடிய மடி தரூஉ விரித்து மது.520
      சிறியர் உம் பெரியர் கம்மியர் குழீஇ மது.521
      நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர மது.522
      கொடு பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும் மது.523
      தண் கடல் நாடன் ஒள் பூ கோதை மது.524
      பெரு நாள் இருக்கை விழுமியோர் குழீஇ மது.525
      விழைவு கொள் கம்பலை கடுப்ப பல உடன் மது.526
      சேறு உம் நாற்றம் பலவின் சுளை
      வேறுபட கவினிய தேம் மா கனி உம் மது.528
      பல் வேறு உருவின் காய் உம் பழன் மது.529
      கொண்டல் வளர்ப்ப கொடி விடுபு கவினி மது.530
      மெல் பிணி அவிழ்ந்த குறு முறி அடகு உம் மது.531
      அமிர்து இயன்றன்ன தீம் சேற்று கடிகை உம் மது.532
      புகழ் பட பண்ணிய பேர் ஊன் சோறு உம் மது.533
      கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிற உம் மது.534
      இன் சோறு தருநர் பல் வயின் நுகர மது.535
      வால் இதை எடுத்த வளி தரு வங்கம் மது.536
      பல் வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து மது.537
      ஒல்லென் இமிழ் இசை மான கல்லென மது.538
      நனம் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக மது.539
      பெரு கடல் குட்டத்து புலவு திரை ஓதம் மது.540
      இரு கழி மருவி பாய பெரிது எழுந்து மது.541
      உரு கெழு பானாள் வருவன பெயர்தலின் மது.542
      பல் வேறு புள்ளின் இசை எழுந்தற்று ஏ மது.543
      அல்லங்காடி அழி தரு கம்பலை மது.544
      ஒள் சுடர் உருப்பு ஒளி மழுங்க சினம் தணிந்து மது.545
      சென்ற ஞாயிறு நன்பகல் கொண்டு மது.546
      குட முதல் குன்றம் சேர குண மது.547
      நாள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு மது.548
      பகல் உரு உற்ற இரவு வர நயந்தோர் மது.549
      காதல் இன் துணை புணர்மார் ஆய் இதழ் மது.550
      தண் நறு கழுநீர் துணைப்ப இழை புனையூஉ மது.551
      நல் நெடு கூந்தல் நறு விரை குடைய மது.552
      நரந்தம் அரைப்ப நறு சாந்து மறுக மது.553
      மெல் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்ப மது.554
      பெண் மகிழ்வுற்ற பிணை நோக்கு மகளிர் மது.555
      நெடு சுடர் விளக்கம் கொளீஇ நகர் மது.556
      எல்லை எல்லாம் நோயொடு புகுந்து மது.557
      கல்லென் மாலை நீங்க நாணு கொள மது.558
      ஏழ் புணர் சிறப்பின் இன் தொடை சீறு யாழ் மது.559
      தாழ் பெயல் கனை குரல் கடுப்ப பண்ணு பெயர்த்து மது.560
      வீழ் துணை தழீஇ வியல் விசும்பு கமழ மது.561
      நீர் திரண்டன்ன கோதை பிறக்கு இட்டு மது.562
      ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி மது.563
      போது அவிழ் புது மலர் தெரு உடன் கமழ மது.564
      மேதகு தகைய மிகு நலம் எய்தி மது.565
      பெரு பல் குவளை சுரும்பு படு மலர் மது.566
      திறந்து மோந்தன்ன சிறந்து கமழ் நாற்றத்து மது.567
      கொண்டல் மலர் புதல் மானம் பூ வேய்ந்து மது.568
      நுண் பூண் ஆகம் வடு கொள முயங்கி மது.569
      மாய பொய் பல கூட்டி கவவு கரந்து மது.570
      சேயர் உம் நணியர் நலன் நயந்து வந்த மது.571
      இள பல் செல்வர் வளம் தப வாங்கி மது.572
      நுண் தாது உண்டு வறு பூ துறக்கும் மது.573
      மெல் சிறை வண்டு இனம் மான புணர்ந்தோர் மது.574
      நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து மது.575
      பழம் தேர் வாழ்க்கை பறவை போல மது.576
      கொழும் குடி செல்வர் உம் பிறர் மேஎய மது.577
      மணம் புணர்ந்து ஓங்கிய அணங்கு உடை நல் இல் மது.578
      ஆய் பொன் அவிர் தொடி பாசு இழை மகளிர் மது.579
      ஒள் சுடர் விளக்கத்து பலர் உடன் துவன்றி மது.580
      நீல் நிறம் விசும்பில் அமர்ந்தனர் ஆடும் மது.581
      வானவமகளிர் மான கண்டோர் மது.582
      நெஞ்சு நடுக்குறூஉ கொண்டி மகளிர் மது.583
      யாம நல் யாழ் நாப்பண் நின்ற மது.584
      முழவின் மகிழ்ந்தனர் ஆடி குண்டு நீர் மது.585
      பனி துறை குவவு மணல் முனஈ மெல் தளிர் மது.586
      கொழும் கொம்பு கொழுதி நீர் நனை மேவர மது.587
      நெடு தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி மது.588
      மணம் கமழ் மனை தொறும் பொய்தல் அயர மது.589
      கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மது.590
      மாயோன் மேய ஓண நன்னாள் மது.591
      கோணம் தின்ற வடு ஆழ் முகத்த மது.592
      சாணம் தின்ற சமம் தாங்கு தடம் கை மது.593
      மறம் கொள் சேரி மாறு பொரு செருவில் மது.594
      மாறாது உற்ற வடு படு நெற்றி மது.595
      சுரும்பு ஆர் கண்ணி பெரு புகல் மறவர் மது.596
      கடு களிறு ஓட்டலின் காணுநர் இட்ட மது.597
      நெடு கரை காழகம் நிலம் பரல் உறுப்ப மது.598
      கடு கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர மது.599
      கணவர் உவப்ப புதல்வர் பயந்து மது.600
      பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊற மது.601
      புலவு புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு மது.602
      வளம் மனை மகளிர் குளம் நீர் அயர மது.603
      திவவு மெய் நிறுத்து செவ்வழி பண்ணி மது.604
      குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி மது.605
      நுண் நீர் ஆகுளி இரட்ட பல உடன் மது.606
      ஒள் சுடர் விளக்கம் முந்துற மடையொடு மது.607
      நல் மா மயிலின் மென்மெல இயலி மது.608
      கடு சூல்மகளிர் பேணி கைதொழுது மது.609
      பெரு தோள் சாலினி மடுப்ப ஒரு சார் மது.610
      அரு கடி வேலன் முருகொடு வளஈ மது.611
      அரி கூடு இன் இயம் கறங்க நேர் நிறுத்து மது.612
      கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின் மது.613
      சீர் மிகு நெடு வேள் பேணி தழூஉ பிணையூஉ மது.614
      மன்று தொறும் நின்ற குரவை சேரி மது.615
      உரை உம் பட்டு ஆட்டு விரஈ
      வேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி மது.617
      பேர் இசை நன்னன் பெறும் பெயர் நன்னாள் மது.618
      சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு மது.619
      முந்தை யாமம் சென்ற பின்றை மது.620
      பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து மது.621
      நொடை நவில் நெடு கடை அடைத்து மடம் மதர் மது.622
      ஒள் இழை மகளிர் பள்ளி அயர மது.623
      நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை மது.624
      அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம் மது.625
      கவவொடு பிடித்த வகை அமை மோதகம் மது.626
      தீம் சேற்று கூவியர் தூங்குவனர் உறங்க மது.627
      விழவின் ஆடும் வயிரியர் மடிய மது.628
      பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரைய மது.629
      பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப மது.630
      பானாள் கொண்ட கங்குல் இடையது மது.631
      பேய் உம் அணங்கு உருவு கொண்டு ஆய் கோல் மது.632
      கூற்ற கொல் தேர் கழுதொடு கொட்ப மது.633
      இரு பிடி மேஎம் தோல் அன்ன இருள் சேர்பு மது.634
      கல் உம் மரன் துணிக்கும் கூர்மை மது.635
      தொடலை வாளர் தொடுதோல் அடியர் மது.636
      குறங்கு இடை பதித்த கூர் நுனை குறு பிடி மது.637
      சிறந்த கருமை நுண் வினை நுணங்கு அறல் மது.638
      நிறம் கவர்பு புனைந்த நீலம் கச்சினர் மது.639
      மெல் நூல் ஏணி பல் மாண் சுற்றினர் மது.640
      நிலன் அகழ் உளியர் கலன் நசஈ கொட்கும் மது.641
      கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி மது.642
      வய களிறு பார்க்கும் புலி போல மது.643
      துஞ்சா கண்ணர் அஞ்சா கொள்கையர் மது.644
      அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த மது.645
      நூல் வழி பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி மது.646
      ஊர் காப்பாளர் ஊக்கு அரு கணையினர் மது.647
      தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக மது.648
      மழை அமைந்து உற்ற அரைநாள் அமயம் உம் மது.649
      அசைவு இலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் மது.650
      கடவுள் வழங்கும் கையறு கங்குல் உம் மது.651
      அச்சம் அறியாது ஏமம் ஆகிய மது.652
      மற்று ஐ யாமம் பகல் உற கழிப்பி மது.653
      போது பிணி விட்ட கமழ் நறு பொய்கை மது.654
      தாது உண் தும்பி போது முரன்றாங்கு மது.655
      ஓதல் அந்தணர் வேதம் பாட மது.656
      சீர் இனிது கொண்டு நரம்பு இயக்கி மது.657
      யாழோர் மருதம் பண்ண காழோர் மது.658
      கடு களிறு கவளம் கைப்ப நெடு தேர் மது.659
      பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட மது.660
      பல் வேறு பண்ணிய கடை மெழுக்கு உறுப்ப மது.661
      கள்ளோர் களி நொடை நுவல இல்லோர் மது.662
      நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி மது.663
      புலர்ந்து விரி விடியல் எய்த விரும்பி மது.664
      கண் பொரா எறிக்கும் மின்னு கொடி புரைய மது.665
      ஒள் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி மது.666
      திண் சுவர் நல் இல் கதவம் கரைய மது.667
      உண்டு மகிழ் தட்ட மழலை நாவின் மது.668
      பழம் செருக்காளர் தழங்கு குரல் தோன்ற மது.669
      சூதர் வாழ்த்த மாகதர் நுவல மது.670
      வேதாளிகரொடு நாழிகை இசைப்ப மது.671
      இமிழ் முரசு இரங்க ஏறு மாறு சிலைப்ப மது.672
      பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப மது.673
      யானையங்குருகின் சேவலொடு காமர் மது.674
      அன்னம் கரைய அணி மயில் அகவ மது.675
      பிடி புணர் பெரு களிறு முழங்க முழு வலி மது.676
      கூட்டு உறை வய மா புலியொடு குழும மது.677
      வானம் நீங்கிய நீல் நிறம் விசும்பின் மது.678
      மின்னு நிமிர்ந்தனையர் ஆகி நறவு மகிழ்ந்து மது.679
      மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த மது.680
      பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு மது.681
      பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கு என்ன மது.682
      அம் மெல் குரும்பை காய் படுபு பிற உம் மது.683
      தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப மது.684
      மெல் பூ செம்மலொடு நல் கலம் சீப்ப மது.685
      இரவு தலைப்பெயரும் ஏமம் வைகறை மது.686
      மை படு பெரு தோள் மழவர் ஓட்டி மது.687
      இடை புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை மது.688
      பகை புலம் கவர்ந்த பாய் பரி புரவி மது.689
      வேல் கோல் ஆக ஆள் செல நூறி மது.690
      காய் சினம் முன்பின் கடுங்கண் கூளியர் மது.691
      ஊர் சுடு விளக்கின் தந்த ஆயம் உம் மது.692
      நாடு உடை நல் எயில் அணங்கு தோட்டி மது.693
      நாள் தொறும் விளங்க கைதொழூஉ பழிச்சி மது.694
      நாள் தர வந்த விழு கலம் அனைத்து உம் மது.695
      கங்கை அம் பேர் யாறு கடல் படர்ந்தாங்கு மது.696
      அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு மது.697
      புத்தேள் உலகம் கவினி காண் வர மது.698
      மிக்கு புகழ் எய்திய பெரு பெயர் மதுரை மது.699
      சினை தலைமணந்த சுரும்பு படு செ தீ மது.700
      ஒள் பூ பிண்டி அவிழ்ந்த காவில் மது.701
      சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று மது.702
      இலங்கு கதிர் இள வெயில் தோன்றியன்ன மது.703
      தமனியம் வளஈய தாவு இல் விளங்கு இழை மது.704
      நிலம் விளக்குறுப்ப மேதக பொலிந்து மது.705
      மயில் ஓரன்ன சாயல் மாவின் மது.706
      தளிர் ஏர் அன்ன மேனி புறத்து மது.707
      ஈர்க்கின் அரும்பிய திதலையர் கூர் எயிற்று மது.708
      ஒள் குழை புணரிய வண் தாழ் காதின் மது.709
      கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ் தாமரை மது.710
      தாது படு பெரு போது புரையும் வாள் முகத்து மது.711
      ஆய் தொடி மகளிர் நறு தோள் புணர்ந்து மது.712
      கோதையின் பொலிந்த சேக்கை துஞ்சி மது.713
      திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து மது.714
      திண் காழ் ஆரம் நீவி கதிர் விடும் மது.715
      ஒள் காழ் ஆரம் கவஈய மார்பின் மது.716
      வரி கடை பிரசம் மூசுவன மொய்ப்ப மது.717
      எருத்தம் தாழ்ந்த விரவு பூ தெரியல் மது.718
      பொலம் செய பொலிந்த நலம்பெறு விளக்கம் மது.719
      வலி கெழு தடம் கை தொடியொடு சுடர்வர மது.720
      சோறு அமைவுற்ற நீர் உடை கலிங்கம் மது.721
      உடை அணி பொலிய குறைவு இன்று கவஈ மது.722
      வல்லோன் தஈய வரி புனை பாவை மது.723
      முருகு இயன்றன்ன உருவினை ஆகி மது.724
      வரு புனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து மது.725
      ஒன்னார் ஓட்டிய செரு புகல் மறவர் மது.726
      வாள் வலம் புணர்ந்த நின் தாள் வாழ்த்த மது.727
      வில்லை கவஈ கணை தாங்கு மார்பின் மது.728
      மா தாங்கு எறுழ் தோள் மறவர் தம்மின் மது.729
      கல் இடித்து இயற்றிய இட்டு வாய் கிடங்கின் மது.730
      நல் எயில் உழந்த செல்வர் தம்மின் மது.731
      கொல் ஏற்று பை தோல் சீவாது போர்த்த மது.732
      மா கண் முரசம் ஓவு இல கறங்க மது.733
      எரி நிமிர்ந்தன்ன தானை நாப்பண் மது.734
      பெரு நல் யானை போர் களத்து ஒழிய மது.735
      விழுமிய வீழ்ந்த குரிசிலர் தம்மின் மது.736
      புரையோர்க்கு தொடுத்த பொலம் பூ தும்பை மது.737
      நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டி மது.738
      காழ் மண்டு எஃகமொடு கணை அலை கலங்கி மது.739
      பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து மது.740
      வானத்து அன்ன வள நகர் பொற்ப மது.741
      நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின் மது.742
      உயர்ந்த உதவி ஊக்கலர் தம்மின் மது.743
      நிவந்த யானை கணம் நிரை கவர்ந்த மது.744
      புலர்ந்த சாந்தின் விரவு பூ தெரியல் மது.745
      பெரு செய் ஆடவர் தம்மின் பிறர் உம் மது.746
      யாவர் உம் வருக ஏனோர் தம் என மது.747
      வரையா வாயில் செறாஅது இருந்து மது.748
      பாணர் வருக பாட்டியர் மது.749
      யாணர் புலவரொடு வயிரியர் வருக என மது.750
      இரு கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம் மது.751
      கொடுஞ்சி நெடு தேர் களிற்றொடு உம் வீசி மது.752
      களம் தோறும் கள் அரிப்ப மது.753
      மரம் தோறும் மை வீழ்ப்ப மது.754
      நிணம் ஊன் சுட்டு உருக்கு அமைய மது.755
      நெய் கனிந்து வறை ஆர்ப்ப மது.756
      குரூஉ குய் புகை மழை மங்குலின் மது.757
      பரந்து தோன்றா வியல் நகரால் மது.758
      பல் சாலை முது குடுமியின் மது.759
      நல் வேள்வி துறைபோகிய மது.760
      தொல் ஆணை நல் ஆசிரியர் மது.761
      புணர் கூட்டு உண்ட புகழ் சால் சிறப்பின் மது.762
      நிலம் தரு திருவின் நெடியோன் போல மது.763
      வியப்பு உம் சால்பு செம்மை சான்றோர் மது.764
      பலர் வாய் புகர் அறு சிறப்பின் தோன்றி மது.765
      அரிய தந்து குடி அகற்றி மது.766
      பெரிய கற்று இசை விளக்கி மது.767
      முந்நீர் நாப்பண் ஞாயிறு போல உம் மது.768
      பல் மீன் நடுவண் திங்கள் போல உம் மது.769
      பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி மது.770
      பொய்யா நல் இசை நிறுத்த புனை தார் மது.771
      பெரு பெயர் மாறன் தலைவன் ஆக மது.772
      கடந்து அடு வாய் வாள் இள பல் கோசர் மது.773
      இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப மது.774
      பொலம் பூண் ஐவர் உட்பட புகழ்ந்த மது.775
      மறம் மிகு சிறப்பின் குறுநிலமன்னர் மது.776
      அவர் உம் பிறர் துவன்றி மது.777
      பொற்பு விளங்கு புகழ் அவை நின் புகழ்ந்து ஏத்த மது.778
      இலங்கு இழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய மது.779
      மணம் கமழ் தேறல் மடுப்ப நாள் உம் மது.780
      மகிழ்ந்து இனிது உறைமதி பெரும மது.781
      வரைந்து நீ பெற்ற நல் ஊழியஇ ஏ மது.782
      வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளஈ நெடு.1
      பொய்யா வானம் புது பெயல் பொழிந்தென நெடு.2
      ஆர்கலி முனஈய கொடு கோல் கோவலர் நெடு.3
      ஏறு உடை இனம் நிரை வேறு புலம் பரப்பி நெடு.4
      புலம் பெயர் புலம்பொடு கலங்கி கோடல் நெடு.5
      நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ நெடு.6
      மெய் கொள் பெரு பனி நலிய பலர் உடன் நெடு.7
      கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க நெடு.8
      மா மேயல் மறப்ப மந்தி கூர நெடு.9
      பறவை படிவன வீழ கறவை நெடு.10
      கன்று கோள் ஒழிய கடிய வீசி நெடு.11
      குன்று குளிர்ப்பன்ன கூதிர் பானாள் நெடு.12
      புன் கொடி முசுண்டை பொதி புறம் வான் பூ நெடு.13
      பொன் போல் பீரமொடு புதல் மலர நெடு.14
      பை கால் கொக்கின் மெல் பறை தொழுதி நெடு.15
      இரு களி பரந்த ஈர வெள் மணல் நெடு.16
      செ வரி நாரையோடு எ வாய் உம் கவர நெடு.17
      கயல் அறல் எதிர கடு புனல் சாஅய் நெடு.18
      பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெள் மழை நெடு.19
      அகல் இரு விசும்பில் துவலை கற்ப நெடு.20
      அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த நெடு.21
      வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க நெடு.22
      முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் நெடு.23
      கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரு குலை நெடு.24
      நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு நெடு.25
      தெள் நீர் பசுங்காய் சேறு கொள முற்ற நெடு.26
      நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா நெடு.27
      குளிர் கொள் சினைய குரூஉ துளி தூங்க நெடு.28
      மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் நெடு.29
      ஆறு கிடந்தன்ன அகல் நெடு தெருவில் நெடு.30
      படலை கண்ணி பரு ஏர் எறுழ் திணி தோள் நெடு.31
      முடலை யாக்கை முழு வலி மாக்கள் நெடு.32
      வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து நெடு.33
      துவலை தண் துளி பேணார் பகல் இறந்து நெடு.34
      இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர நெடு.35
      வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் நெடு.36
      மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல் நெடு.37
      பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண் நெடு.38
      மடவரல் மகளிர் பிடகை பெய்த நெடு.39
      செவ்வி அரும்பின் பை கால் பித்திகத்து நெடு.40
      அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து நெடு.41
      இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ நெடு.42
      நெல் உம் மலர் தூஉய் கைதொழுது நெடு.43
      மல்லல் ஆவணம் மாலை அயர நெடு.44
      மனை உறை புறவின் செ கால் சேவல் நெடு.45
      இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது நெடு.46
      இரவு உம் பகல் மயங்கி கையற்று நெடு.47
      மதலை பள்ளி மாறுவன இருப்ப நெடு.48
      கடி உடை வியல் நகர் சிறு குறு தொழுவர் நெடு.49
      கொள் உறழ் நறு கல் பல கூட்டு மறுக நெடு.50
      வடவர் தந்த வான் கேழ் வட்டம் நெடு.51
      தென் புலம் மருங்கில் சாந்தொடு துறப்ப நெடு.52
      கூந்தல் மகளிர் கோதை புனையார் நெடு.53
      பல் இரு கூந்தல் சில் மலர் பெய்ம்மார் நெடு.54
      தண் நறு தகர முளரி நெருப்பு அமைத்து நெடு.55
      இரு காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப நெடு.56
      கை வல் கம்மியன் கவின் பெற புனைந்த நெடு.57
      செ கேழ் வட்டம் சுருக்கி கொடு தறி நெடு.58
      சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க நெடு.59
      வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் நெடு.60
      வேனில் பள்ளி தென் வளி தரூஉம் நெடு.61
      நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை நெடு.62
      போர் வாய் கதவம் தாழொடு துறப்ப நெடு.63
      கல்லென் துவலை தூவலின் யாவர் உம் நெடு.64
      தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் நெடு.65
      பகு வாய் தடவில் செ நெருப்பு ஆர நெடு.66
      ஆடல் மகளிர் பாடல் கொள புணர்மார் நெடு.67
      தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை நெடு.68
      கொம்மை வரு முலை வெம்மையில் தடஈ நெடு.69
      கரு கோட்டு சீறு யாழ் பண்ணு முறை நிறுப்ப நெடு.70
      காதலர் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து நெடு.71
      கூதிர் நின்றன்று ஆல் போது ஏ மாதிரம் நெடு.72
      விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் நெடு.73
      இரு கோல் குறி நிலை வழுக்காது குடக்கு ஏர்பு நெடு.74
      ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து நெடு.75
      நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு நெடு.76
      தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி நெடு.77
      பெரு பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து நெடு.78
      ஒருங்கு உடன் வளஈ ஓங்கு நிலை வரைப்பின் நெடு.79
      பரு இரும்பு பிணித்து செ அரக்கு உரீஇ நெடு.80
      துணை மாண் கதவம் பொருத்தி இணை மாண்டு நெடு.81
      நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து நெடு.82
      போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து நெடு.83
      தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின் நெடு.84
      கை வல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து நெடு.85
      ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை நெடு.86
      வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக நெடு.87
      குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் நெடு.88
      திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின் நெடு.89
      தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து நெடு.90
      நெடு மயிர் எகின தூ நிறம் ஏற்றை நெடு.91
      குறு கால் அன்னமோடு உகளும் முன் கடை நெடு.92
      பணை நிலை முனஈய பல் உளை புரவி நெடு.93
      புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு நெடு.94
      நிலவு பயன் கொள்ளும் நெடு வெள் முற்றத்து நெடு.95
      கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய நெடு.96
      கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து அயல நெடு.97
      ஒலி நெடு பீலி ஒல்க மெல் இயல் நெடு.98
      கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை நெடு.99
      நளி மலை சிலம்பின் சிலம்பும் கோயில் நெடு.100
      யவனர் இயற்றிய வினை மாண் பாவை நெடு.101
      கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து நெடு.102
      பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி நெடு.103
      அறு காலை தோறு அமை வர பண்ணி நெடு.104
      பல் வேறு பள்ளி தொறும் பாய் இருள் நீங்க நெடு.105
      பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது நெடு.106
      ஆடவர் குறுகா அரு கடி வரைப்பின் நெடு.107
      வரை கண்டன்ன தோன்றல சேர்பு நெடு.108
      வில் கிடந்தன்ன கொடிய பல் வயின் நெடு.109
      வெள்ளி அன்ன விளங்கும் சுதை உறீஇ நெடு.110
      மணி கண்டன்ன மா திரள் திண் காழ் நெடு.111
      செம்பு இயன்றன்ன செய்வு உறு நெடு சுவர் நெடு.112
      உருவ பல் பூ ஒரு கொடி வளஈ நெடு.113
      கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் நெடு.114
      தச நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் நெடு.115
      இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல் நெடு.116
      பொருது ஒழி நாகம் எயிறு அருகு எறிந்து நெடு.117
      சீர் உம் செம்மை ஒப்ப வல்லோன் நெடு.118
      கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு நெடு.119
      தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப நெடு.120
      புடை திரண்டிருந்த குடத்த இடை திரண்டு நெடு.121
      உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து நெடு.122
      பேர் அளவு எய்திய பெரு பெயர் பாண்டில் நெடு.123
      மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு நெடு.124
      முத்து உடை சாலேகம் நாற்றி குத்துறுத்து நெடு.125
      புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து நெடு.126
      தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து நெடு.127
      ஊட்டுறு பல் மயிர் விரஈ வய மான் நெடு.128
      வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து நெடு.129
      முல்லை பல் போது உறழ பூ நிரைத்து நெடு.130
      மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட நெடு.131
      துணை புணர் அன்ன தூ நிறம் தூவி நெடு.132
      இணை அணை மேம்பட பாய் இட்டு நெடு.133
      காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து நெடு.134
      தோடு அமை தூ மடி விரித்த சேக்கை நெடு.135
      ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து நெடு.136
      பின் அமை நெடு வீழ் தாழ துணை துறந்து நெடு.137
      நல் நுதல் உலறிய சில் மெல் ஓதி நெடு.138
      நெடு நீர் வார் குழை களைந்தென குறு கண் நெடு.139
      வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின் நெடு.140
      பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை நெடு.141
      வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து நெடு.142
      வாளை பகு வாய் கடுப்ப வணக்குறுத்து நெடு.143
      செ விரல் கொளீஇய கேழ் விளக்கத்து நெடு.144
      பூ துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் நெடு.145
      அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு நெடு.146
      புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல் நெடு.147
      தளிர் ஏர் மேனி தாய சுணங்கின் நெடு.148
      அம் பணை தடஈய மெல் தோள் முகிழ் முலை நெடு.149
      வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின் நெடு.150
      மெல் இயல் மகளிர் நல் அடி வருட நெடு.151
      நரை விராவுற்ற நறு மெல் கூந்தல் நெடு.152
      செ முகம் செவிலியர் கைம்மிக குழீஇ நெடு.153
      குறிய உம் நெடிய உரை பல பயிற்றி நெடு.154
      இன்னே வருகுவர் இன் துணையோர் என நெடு.155
      உகத்தவை மொழிய உம் ஒல்லாள் மிக கலுழ்ந்து நெடு.156
      நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால் நெடு.157
      ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்தி நெடு.158
      புதுவது இயன்ற மெழுகு செய் படம் மிசை நெடு.159
      திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக நெடு.160
      விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து நெடு.161
      முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலஈய நெடு.162
      உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா நெடு.163
      மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி நெடு.164
      செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா நெடு.165
      புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு நெடு.166
      இன்னா அரு படர் தீர விறல் தந்து நெடு.167
      இன்னே முடிக தில் அம்ம மின் அவிர் நெடு.168
      ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை நெடு.169
      நீள் திரள் தடம் கை நிலம் மிசை புரள நெடு.170
      களிறு களம் படுத்த பெரு செய் ஆடவர் நெடு.171
      ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து நெடு.172
      வடந்தை தண் வளி எறிதொறும் நுடங்கி நெடு.173
      தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நல் பல் நெடு.174
      பாண்டில் விளக்கில் பரூஉ சுடர் அழல நெடு.175
      வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு நெடு.176
      முன்னோன் முறை காட்ட பின்னர் நெடு.177
      மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு நெடு.178
      பருமம் களையா பாய் பரி கலி மா நெடு.179
      இரு சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப நெடு.180
      புடை வீழ் அம் துகில் இடம் வயின் தழீஇ நெடு.181
      வாள் தோள் கோத்த வன்கண் காளை நெடு.182
      சுவல் மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து நெடு.183
      நூல் கால் யாத்த மாலை வெள் குடை நெடு.184
      தவ்வென்று அசஈ தா துளி மறைப்ப நெடு.185
      நள்ளென் யாமத்து உம் பள்ளி கொள்ளான் நெடு.186
      சிலரொடு திரிதரும் வேந்தன் நெடு.187
      பலரொடு முரணிய பாசறை தொழில் ஏ நெடு.188
      அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள் நுதல் குறி.1
      ஒலி மெல் கூந்தல் என் தோழி மேனி குறி.2
      விறல் இழை நெகிழ்த்த வீவு அரு கடு நோய் குறி.3
      அகலுள் ஆங்கண் அறியுநர் வினாய் உம் குறி.4
      பரவி உம் தொழுது விரவு மலர் தூய்
      வேறு பல் உருவின் கடவுள் பேணி குறி.6
      நறை உம் விரை ஓச்சி அலவுற்று
      எய்யா மையலை நீ உம் வருந்துதி குறி.8
      நல் கவின் தொலைய உம் நறு தோள் நெகிழ குறி.9
      புள் பிறர் அறிய உம் புலம்பு வந்து அலைப்ப குறி.10
      உள் கரந்து உறையும் உய்யா அரு படர் குறி.11
      செப்பல் வன்மையின் செறித்து யான் கடவலின் குறி.12
      முத்தினும் மணியினும் பொன்னினும் அ துணை குறி.13
      நேர்வரும் குரைய கலம் கெடின் புணரும் குறி.14
      சால்பு உம் வியப்பு இயல்பு குன்றின்
      மாசு அற கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல் குறி.16
      ஆசு அறு காட்சி ஐயர்க்கு உம் அ நிலை குறி.17
      எளிய என்னார் தொல் மருங்கு அறிஞர் குறி.18
      மாதர் உம் மடன் ஓராங்கு தணப்ப குறி.19
      நெடு தேர் எந்தை அரு கடி நீவி குறி.20
      இருவேம் ஆய்ந்த மன்றல் இது என குறி.21
      நாம் அறிவுறாலின் பழி உம் உண்டு ஓ குறி.22
      ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற குறி.23
      ஏனை உலகத்து உம் இயஇவது ஆல் நமக்கு என குறி.24
      மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று குறி.25
      ஆனா சிறுமையள் இவள் உம் தேம்பும் குறி.26
      இகல் மீ கடவும் இரு பெரு வேந்தர் குறி.27
      வினை இடை நின்ற சான்றோர் போல குறி.28
      இரு பேர் அச்சமோடு யான் உம் ஆற்றலென் குறி.29
      கொடுப்பின் நன்கு உடைமை உம் குடி நிரல்
      வண்ணம் உம் துணை பொரீஇ எண்ணாது குறி.31
      எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை குறி.32
      நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணர குறி.33
      செப்பல் ஆன்றிசின் சினவாதீம் ஓ குறி.34
      நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை குறி.35
      முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப குறி.36
      துய் தலை வாங்கிய புனிறு தீர் பெரு குரல் குறி.37
      நல் கோள் சிறு தினை படு புள் ஓப்பி குறி.38
      எல் பட வருதியர் என நீ விடுத்தலின் குறி.39
      கலி கெழு மரம் மிசை சேணோன் இழைத்த குறி.40
      புலி அஞ்சு இதணம் ஏறி அவண குறி.41
      சாரல் சூரல் தகைபெற வலந்த குறி.42
      தழல் உம் தட்டை குளிர் பிற
      கிளி கடி மரபின ஊழ் வாங்கி குறி.44
      உரவு கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து குறி.45
      விசும்பு ஆடு பறவை வீழ் பதி படர குறி.46
      நிறை இரு பௌவம் குறைபட முகந்துகொண்டு குறி.47
      அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின் குறி.48
      முரசு அதிர்ந்தன்ன இன் குரல் ஏற்றொடு குறி.49
      நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி குறி.50
      இன் இசை முரசின் சுடர் பூண் சேஎய் குறி.51
      ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின் குறி.52
      மின் மயங்கு கருவிய கல் மிசை பொழிந்தென குறி.53
      அண்ணல் நெடு கோட்டு இழிதரு தெள் நீர் குறி.54
      அவிர் துகில் புரையும் அ வெள் அருவி குறி.55
      தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி குறி.56
      பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி குறி.57
      நளி படு சிலம்பில் பாயம் பாடி குறி.58
      பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் குறி.59
      பின் இரு கூந்தல் பிழிவனம் துவரி குறி.60
      உள் அகம் சிவந்த கண்ணேம் வள் இதழ் குறி.61
      ஒள் செ காந்தள் ஆம்பல் அனிச்சம் குறி.62
      தண் கயம் குவளை குறிஞ்சி வெட்சி குறி.63
      செங்கொடுவேரி தேமா மணிச்சிகை குறி.64
      உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம் குறி.65
      எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம் குறி.66
      வடவனம் வாகை வான் பூ குடசம் குறி.67
      எருவை செருவிளை மணி பூ கருவிளை குறி.68
      பயினி வானி பல் இணர் குரவம் குறி.69
      பசும்பிடி வகுளம் பல் இணர் காயா குறி.70
      விரி மலர் ஆவிரை வேரல் சூரல் குறி.71
      குரீஇப்பூளை குறுநறுங்கண்ணி குறி.72
      குருகிலை மருதம் விரி பூ கோங்கம் குறி.73
      போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி குறி.74
      செருந்தி அதிரல் பெரு தண் சண்பகம் குறி.75
      கரந்தை குளவி கடி கமழ் கலி மா குறி.76
      தில்லை பாலை கல் இவர் முல்லை குறி.77
      குல்லை பிடவம் சிறுமாரோடம் குறி.78
      வாழை வள்ளி நீள் நறு நெய்தல் குறி.79
      தாழை தளவம் முள் தாள் தாமரை குறி.80
      ஞாழல் மௌவல் நறு தண் கொகுடி குறி.81
      சேடல் செம்மல் சிறுசெங்குரலி குறி.82
      கோடல் கைதை கொங்கு முதிர் நறு வழை குறி.83
      காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல் குறி.84
      பாங்கர் மராஅம் பல் பூ தணக்கம் குறி.85
      ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை குறி.86
      அடும்பு அமர் ஆத்தி நெடு கொடி அவரை குறி.87
      பகன்றை பலாசம் பல் பூ பிண்டி குறி.88
      வஞ்சி பித்திகம் சிந்துவாரம் குறி.89
      தும்பை துழாஅய் சுடர் பூ தோன்றி குறி.90
      நந்தி நறவம் நறு புன்னாகம் குறி.91
      பாரம் பீரம் பை குருக்கத்தி குறி.92
      ஆரம் காழ்வை கடி இரு புன்னை குறி.93
      நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி குறி.94
      மா இரு குருந்து உம் வேங்கை பிற
      அரக்கு விரித்தன்ன பரு ஏர் அம் புழகு உடன் குறி.96
      மால் அங்கு உடைய மலிவனம் மறுகி குறி.97
      வான் கண் கழீஇய அகல் அறை குவஈ குறி.98
      புள் ஆர் இயத்த விலங்கு மலை சிலம்பின் குறி.99
      வள் உயிர் தெள் விளி இடை பயிற்றி குறி.100
      கிள்ளை ஓப்பி உம் கிளை இதழ் பறியா குறி.101
      பை விரி அல்குல் கொய் தழை தஈ குறி.102
      பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை எம் குறி.103
      மெல் இரு முச்சி கவின் பெற கட்டி குறி.104
      எரி அவிர் உருவின் அம் குழை செயலை குறி.105
      தாது படு தண் நிழல் இருந்தனம் ஆக குறி.106
      எண்ணெய் நீவிய சுரி வளர் நறு காழ் குறி.107
      தண் நறு தகரம் கமழ மண்ணி குறி.108
      ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா குறி.109
      காழ் அகில் அம் புகை கொளீஇ யாழ் இசை குறி.110
      அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப தேம் கலந்து குறி.111
      மணி நிறம் கொண்ட மா இரு குஞ்சியின் குறி.112
      மலைய உம் நிலத்த சினைய சுனைய
      வண்ணம் வண்ணத்த மலர் ஆய்பு விரஈய குறி.114
      தண் நறு தொடையல் வெள் போழ் கண்ணி குறி.115
      நலம்பெறு சென்னி நாம் உற மிலைச்சி குறி.116
      பை கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி குறி.117
      அம் தொடை ஒரு காழ் வளஈ செ தீ குறி.118
      ஒள் பூ பிண்டி ஒரு காது செரீஇ குறி.119
      அம் தளிர் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி குறி.120
      மைந்து இறைகொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து குறி.121
      தொன்று படு நறு தார் பூணொடு பொலிய குறி.122
      செ பொறிக்கு ஏற்ற வீங்கு இறை தடம் கையின் குறி.123
      வண்ணம் வரி வில் ஏந்தி அம்பு தெரிந்து குறி.124
      நுண் வினை கச்சை தயக்கு அற கட்டி குறி.125
      இயல் அணி பொலிந்த ஈகை வான் கழல் குறி.126
      துயல்வருந்தோறும் திருந்து அடி கலாவ குறி.127
      முனை பாழ் படுக்கும் துன் அரு துப்பின் குறி.128
      பகை புறங்கண்ட பல் வேல் இளைஞரின் குறி.129
      உரவு சினம் செருக்கி துன்னுதொறும் வெகுளும் குறி.130
      முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி குறி.131
      திளையா கண்ண வளைகுபு நெரிதர குறி.132
      நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம் குறி.133
      இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படர குறி.134
      மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து குறி.135
      ஆ காண் விடையின் அணிபெற வந்து எம் குறி.136
      அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி குறி.137
      மெல்லிய இனிய மேவர கிளந்து எம் குறி.138
      ஐம்பால் ஆய் கவின் ஏத்தி ஒள் தொடி குறி.139
      அசை மெல் சாயல் அ வாங்கு உந்தி குறி.140
      மடம் மதர் மழை கண் இளையீர் இறந்த குறி.141
      கெடுதி உம் உடையேன் என்றனன் அதன் எதிர் குறி.142
      சொல்லேம் ஆதலின் அல்லாந்து கலங்கி குறி.143
      கெடுதி உம் விடீஇர் ஆயின் எம்மொடு குறி.144
      சொல்லல் உம் பழி ஏ மெல் இயலீர் என குறி.145
      நைவளம் பழுநிய பாலை வல்லோன் குறி.146
      கை கவர் நரம்பின் இம்மென இமிரும் குறி.147
      மாதர் வண்டொடு சுரும்பு நயந்து இறுத்த குறி.148
      தாது அவிழ் அலரி தா சினை பிளந்து குறி.149
      தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி குறி.150
      கல்லென் சுற்ற கடு குரல் அவித்து எம் குறி.151
      சொல்லல் பாணி நின்றனன் ஆக குறி.152
      இருவி வேய்ந்த குறு கால் குரம்பை குறி.153
      பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப குறி.154
      தேம் பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து குறி.155
      சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்து குறி.156
      இரு புனம் நிழத்தலின் சிறுமை நோனாது குறி.157
      அரவு உறழ் அம் சிலை கொளீஇ நோய் மிக்கு குறி.158
      உரவு சினம் முன்பால் உடல் செருக்கி குறி.159
      கணை விடுபு புடையூ கானம் கல்லென குறி.160
      மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர குறி.161
      கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக குறி.162
      இரு பிணர் தடம் கை நிலம் சேர்த்தி குறி.163
      சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு குறி.164
      மையல் வேழம் மடங்கலின் எதிர்தர குறி.165
      உய்வு இடம் அறியேம் ஆகி ஒய்யென குறி.166
      திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து குறி.167
      விதுப்புறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி குறி.168
      சூர் உறு மஞ்ஞையின் நடுங்க வார் கோல் குறி.169
      உடு உறும் பகழி வாங்கி கடு விசை குறி.170
      அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் குறி.171
      புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர குறி.172
      புள்ளி வரி நுதல் சிதைய நில்லாது குறி.173
      அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் நெடு வேள் குறி.174
      அணங்குறு மகளிர் ஆடு களம் கடுப்ப குறி.175
      திணி நிலை கடம்பின் திரள் அரை வளஈய குறி.176
      துணை அறை மாலையின் கை பிணி விடேஎம் குறி.177
      நுரை உடை கலுழி பாய்தலின் உரவு திரை குறி.178
      அடும் கரை வாழையின் நடுங்க பெருந்தகை குறி.179
      அம் சில் ஓதி அசையல் யாவது உம் குறி.180
      அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என குறி.181
      மாசு அறு சுடர் நுதல் நீவி நீடு நினைந்து குறி.182
      என் முகம் நோக்கி நக்கனன் அ நிலை குறி.183
      நாண் உம் உட்கு நண்ணுவழி அடைதர குறி.184
      ஒய்யென பிரிய உம் விடாஅன் கவஈ குறி.185
      ஆகம் அடைய முயங்கலின் அ வழி குறி.186
      பழு மிளகு உக்க பாறை நெடு சுனை குறி.187
      முழு முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென குறி.188
      புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின் குறி.189
      நெகிழ்ந்து உகு நறு பழம் விளைந்த தேறல் குறி.190
      நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர் குறி.191
      சாறு கொள் ஆங்கண் விழவு களம் நந்தி குறி.192
      அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடு மகள் குறி.193
      கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல் குறி.194
      வரை அரமகளிரின் சாஅய் விழைதக குறி.195
      விண் பொரும் சென்னி கிளஈய காந்தள் குறி.196
      தண் கமழ் அலரி தாஅய் நல் பல குறி.197
      வம்பு விரி களத்தின் கவின் பெற பொலிந்த குறி.198
      குன்று கெழு நாடன் எம் விழைதரு பெரு விறல் குறி.199
      உள்ளம் தன்மை உள்ளினன் கொண்டு குறி.200
      சாறு அயர்ந்தன்ன மிடாஅ சொன்றி குறி.201
      வருநர்க்கு வரையா வளம் நகர் பொற்ப குறி.202
      மலர திறந்த வாயில் பலர் உண குறி.203
      பை நிணம் ஒழுகிய நெய் மலி அடிசில் குறி.204
      வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு குறி.205
      விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை குறி.206
      நின்னோடு உண்டல் உம் புரைவது என்று ஆங்கு குறி.207
      அறம் புணை ஆக தேற்றி பிறங்கு மலை குறி.208
      மீமிசை கடவுள் வாழ்த்தி கைதொழுது குறி.209
      ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி குறி.210
      அம் தீம் தெள் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து குறி.211
      அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி குறி.212
      வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும் குறி.213
      பூ மலி சோலை அ பகல் கழிப்பி குறி.214
      எல்லை செல்ல ஏழ் ஊர்பு இறைஞ்சி குறி.215
      பல் கதிர் மண்டிலம் கல் சேர்பு மறைய குறி.216
      மான் கணம் மரம் முதல் தெவிட்ட ஆன் குறி.217
      கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர குறி.218
      ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில் குறி.219
      ஓங்கு இரு பெண்ணை அகம் மடல் அகவ குறி.220
      பாம்பு மணி உமிழ பல் வயின் கோவலர் குறி.221
      ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற குறி.222
      ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட வளம் மனை குறி.223
      பூ தொடி மகளிர் சுடர் தலை கொளுவி குறி.224
      அந்தி அந்தணர் அயர கானவர் குறி.225
      விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த குறி.226
      வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப கானம் குறி.227
      கல்லென்று இரட்ட புள் இனம் ஒலிப்ப குறி.228
      சினஈய வேந்தன் செல் சமம் கடுப்ப குறி.229
      துனஈய மாலை துன்னுதல் காணூஉ குறி.230
      நேர் இறை முன்கை பற்றி நுமர் தர குறி.231
      நாடு அறி நல் மணம் அயர்கம் சில் நாள் குறி.232
      கலங்கல் ஓம்புமின் இலங்கு இழையீர் என குறி.233
      ஈர நல் மொழி தீர கூறி குறி.234
      துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து குறி.235
      துஞ்சா முழவின் மூதூர் வாயில் குறி.236
      உண் துறை நிறுத்து பெயர்ந்தனன் அதன் கொண்டு குறி.237
      அன்றை அன்ன விருப்போடு என்றும் குறி.238
      இர வரல் மாலையன் ஏ வருதோறும் குறி.239
      காவலர் கடுகினும் கதம் நாய் குரைப்பினும் குறி.240
      நீ துயில் எழினும் நிலவு வெளிப்படினும் குறி.241
      வேய் புரை மெல் தோள் இன் துயில் என்றும் குறி.242
      பெறாஅன் பெயரினும் முனியல் உறாஅன் குறி.243
      இளமையின் இகந்தன்று உம் இலன் ஏ வளமையின் குறி.244
      தன் நிலை தீர்ந்தன்று உம் இலன் ஏ கொன் ஊர் குறி.245
      மாய வரவின் இயல்பு நினஈ தேற்றி குறி.246
      நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா குறி.247
      ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண் குறி.248
      ஆகத்து அரி பனி உறைப்ப நாள் உம் குறி.249
      வலை படு மஞ்ஞையின் நலம் செல சாஅய் குறி.250
      நினைத்தொறும் கலுழும் ஆல் இவள் ஏ கங்குல் குறி.251
      அளை செறி உழுவை உம் ஆளியும் உளியம் குறி.252
      புழல் கோட்டு ஆமான் புகல்வி உம் களிறு குறி.253
      வலியின் தப்பும் வன்கண் வெ சினத்து குறி.254
      உரும் உம் சூர் இரை தேர் அரவம்
      ஒடுங்கு இரு குட்டத்து அரு சுழி வழங்கும் குறி.256
      கொடு தாள் முதலை உம் இடங்கர் கராம்
      நூழில் உம் இழுக்கு ஊழ் அடி முட்டம்
      பழு உம் பாந்தள் உளப்பட பிற
      வழுவின் வழாஅ விழுமம் அவர் குறி.260
      குழு மலை விடர் அகம் உடைய ஆல் என ஏ குறி.261
      வசை இல் புகழ் வயங்கு வெண்மீன் பட்.1
      திசை திரிந்து தெற்கு ஏகினும் பட்.2
      தன் பாடிய தளி உணவின் பட்.3
      புள் தேம்ப புயல் மாறி பட்.4
      வான் பொய்ப்பினும் தான் பொய்யா பட்.5
      மலை தலைய கடல் காவிரி பட்.6
      புனல் பரந்து பொன் கொழிக்கும் பட்.7
      விளைவு அறா வியன் கழனி பட்.8
      கார் கரும்பின் கமழ் ஆலை பட்.9
      தீம் தெறுவின் கவின் வாடி பட்.10
      நீர் செறுவின் நீள் நெய்தல் பட்.11
      பூ சாம்பும் புலத்து ஆங்கண் பட்.12
      காய் செந்நெல் கதிர் அருந்து பட்.13
      மோட்டு எருமை முழு குழவி பட்.14
      கூட்டு நிழல் துயில் வதியும் பட்.15
      கோள் தெங்கின் குலை வாழை பட்.16
      காய் கமுகின் கமழ் மஞ்சள் பட்.17
      இனம் மாவின் இணர் பெண்ணை பட்.18
      முதல் சேம்பின் முளை இஞ்சி பட்.19
      அகல் நகர் வியல் முற்றத்து பட்.20
      சுடர் நுதல் மடம் நோக்கின் பட்.21
      நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும் பட்.22
      கோழி எறிந்த கொடு கால் கனம் குழை பட்.23
      பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும் பட்.24
      மு கால் சிறு தேர் முன் வழி விலக்கும் பட்.25
      விலங்கு பகை அல்லது கலங்கு அறியா பட்.26
      கொழும் பல் குடி செழும் பாக்கத்து பட்.27
      குறு பல் ஊர் நெடு சோணாட்டு பட்.28
      வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி பட்.29
      நெல்லொடு வந்த வல் வாய் பஃறி பட்.30
      பணை நிலை புரவியின் அணை முதல் பிணிக்கும் பட்.31
      கழி சூழ் படப்பை கலி யாணர் பட்.32
      பொழில் புறவின் பூ தண்டலை பட்.33
      மழை நீங்கிய மா விசும்பில் பட்.34
      மதி சேர்ந்த மகம் வெள் மீன் பட்.35
      உரு கெழு திறல் உயர் கோட்டத்து பட்.36
      முருகு அமர் பூ முரண் கிடக்கை பட்.37
      வரி அணி சுடர் வான் பொய்கை பட்.38
      இரு காமத்து இணை ஏரி பட்.39
      புலி பொறி போர் கதவின் பட்.40
      திரு துஞ்சும் திண் காப்பின் பட்.41
      புகழ் நிலஈய மொழி வளர பட்.42
      அறம் நிலஈய அகல் அட்டில் பட்.43
      சோறு வாக்கிய கொழும் கஞ்சி பட்.44
      யாறு போல பரந்து ஒழுகி பட்.45
      ஏறு பொர சேறு ஆகி பட்.46
      தேர் ஓட துகள் கெழுமி பட்.47
      நீறு ஆடிய களிறு போல பட்.48
      வேறுபட்ட வினை ஓவத்து பட்.49
      வெள் கோயில் மாசு ஊட்டும் பட்.50
      தண் கேணி தகை முற்றத்து பட்.51
      பகட்டு எருத்தின் பல சாலை பட்.52
      தவம் பள்ளி தாழ் காவின் பட்.53
      அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் பட்.54
      ஆவுதி நறு புகை முனஈ குயில் தம் பட்.55
      மா இரு பெடையோடு இரியல் போகி பட்.56
      பூதம் காக்கும் புகல் அரு கடி நகர் பட்.57
      தூது உண் அம் புறவொடு துச்சில் சேக்கும் பட்.58
      முது மரத்த முரண் களரி பட்.59
      வரி மணல் அகல் திட்டை பட்.60
      இரு கிளை இனன் ஒக்கல் பட்.61
      கரு தொழில் கலி மாக்கள் பட்.62
      கடல் இறவின் சூடு தின்று உம் பட்.63
      வயல் ஆமை புழுக்கு உண்டு உம் பட்.64
      வறள் அடும்பின் மலர் மலைந்து உம் பட்.65
      புனல் ஆம்பல் பூ சூடி உம் பட்.66
      நீல் நிறம் விசும்பின் வலன் ஏர்பு திரிதரும் பட்.67
      நாள்மீன் விராஅய கோள்மீன் போல பட்.68
      மலர் தலை மன்றத்து பலர் உடன் குழீஇ பட்.69
      கையினும் கலத்தினும் மெய் உற தீண்டி பட்.70
      பெரு சினத்தால் புறக்கொடாஅது பட்.71
      இரு செருவின் இகல் மொய்ம்பினோர் பட்.72
      கல் எறியும் கவண் வெரீஇ பட்.73
      புள் இரியும் புகர் போந்தை பட்.74
      பறழ் பன்றி பல் கோழி பட்.75
      உறை கிணற்று புறம் சேரி பட்.76
      மேழக தகரொடு சிவல் விளையாட பட்.77
      கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி பட்.78
      நடு கல்லின் அரண் போல பட்.79
      நெடு தூண்டிலில் காழ் சேர்த்திய பட்.80
      குறு கூரை குடி நாப்பண் பட்.81
      நிலவு அடைந்த இருள் போல பட்.82
      வலை உணங்கும் மணல் முன்றில் பட்.83
      வீழ் தாழை தாள் தாழ்ந்த பட்.84
      வெள் கூதாளத்து தண் பூ கோதையர் பட்.85
      சினை சுறவின் கோடு நட்டு பட்.86
      மனை சேர்த்திய வல் அணங்கினான் பட்.87
      மடல் தாழை மலர் மலைந்து உம் பட்.88
      பிணர் பெண்ணை பிழி மகிழ்ந்து உம் பட்.89
      புன் தலை இரு பரதவர் பட்.90
      பை தழை மா மகளிரொடு பட்.91
      பாய் இரு பனி கடல் வேட்டம் செல்லாது பட்.92
      உவவு மடிந்து உண்டு ஆடி உம் பட்.93
      புலவு மணல் பூ கானல் பட்.94
      மா மலை அணைந்த கொண்மூ போல உம் பட்.95
      தாய் முலை தழுவிய குழவி போல உம் பட்.96
      தேறு நீர் புணரியோடு யாறு தலைமணக்கும் பட்.97
      மலி ஓதத்து ஒலி கூடல் பட்.98
      தீது நீங்க கடல் ஆடி உம் பட்.99
      மாசு போக புனல் படிந்து உம் பட்.100
      அலவன் ஆட்டி உம் உரவு திரை உழக்கி பட்.101
      பாவை சூழ்ந்து உம் பல் பொறி மருண்டு பட்.102
      அகலா காதலொடு பகல் விளையாடி பட்.103
      பெறற்கு அரு தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் பட்.104
      பொய்யா மரபின் பூ மலி பெரு துறை பட்.105
      துணை புணர்ந்த மடம் மங்கையர் பட்.106
      பட்டு நீக்கி துகில் உடுத்து உம் பட்.107
      மட்டு நீக்கி மது மகிழ்ந்து உம் பட்.108
      மைந்தர் கண்ணி மகளிர் சூட உம் பட்.109
      மகளிர் கோதை மைந்தர் மலைய உம் பட்.110
      நெடு கால் மாடத்து ஒள் எரி நோக்கி பட்.111
      கொடு திமில் பரதவர் குரூஉ சுடர் எண்ண உம் பட்.112
      பாடல் ஓர்த்து உம் நாடகம் நயந்து பட்.113
      வெள் நிலவின் பயன் துய்த்து உம் பட்.114
      கண் அடஈய கடை கங்குலான் பட்.115
      மாஅ காவிரி மணம் கூட்டும் பட்.116
      தூ எக்கர் துயில் மடிந்து பட்.117
      வால் இணர் மடல் தாழை பட்.118
      வேல் ஆழி வியன் தெருவில் பட்.119
      நல் இறைவன் பொருள் காக்கும் பட்.120
      தொல் இசை தொழில் மாக்கள் பட்.121
      காய் சினத்த கதிர் செல்வன் பட்.122
      தேர் பூண்ட மாஅ போல பட்.123
      வைகல் தொறும் அசைவு இன்றி பட்.124
      உல்கு செய குறை படாது பட்.125
      வான் முகந்த நீர் மலை பொழிய உம் பட்.126
      மலை பொழிந்த நீர் கடல் பரப்ப உம் பட்.127
      மாரி பெய்யும் பருவம் போல பட்.128
      நீரினின்று உம் நிலத்து ஏற்ற பட்.129
      நிலத்தினின்று நீர் பரப்ப உம் பட்.130
      அளந்து அறியா பல பண்டம் பட்.131
      வரம்பு அறியாமை வந்து ஈண்டி பட்.132
      அரு கடி பெரு காப்பின் பட்.133
      வலி உடை வல் அணங்கின் நோன் பட்.134
      புலி பொறித்து புறம் போக்கி பட்.135
      மதி நிறைந்த மலி பண்டம் பட்.136
      பொதி மூடை போர் ஏறி பட்.137
      மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன் பட்.138
      வரை ஆடு வருடை தோற்றம் போல பட்.139
      கூர் உகிர் ஞமலி கொடு தாள் ஏற்றை பட்.140
      ஏழக தகரோடு உகளும் முன்றில் பட்.141
      குறு தொடை நெடு படிக்கால் பட்.142
      கொடு திண்ணை பல் தகைப்பின் பட்.143
      புழை வாயில் போகு இடைகழி பட்.144
      மழை தோயும் உயர் மாடத்து பட்.145
      சே அடி செறி குறங்கின் பட்.146
      பாசு இழை பகட்டு அல்குல் பட்.147
      தூசு உடை துகிர் மேனி பட்.148
      மயில் இயல் மான் நோக்கின் பட்.149
      கிளி மழலை மெல் சாயலோர் பட்.150
      வளி நுழையும் வாய் பொருந்தி பட்.151
      ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும் பட்.152
      காந்தள் அம் துடுப்பின் கவி குலை அன்ன பட்.153
      செறி தொடி முன்கை கூப்பி செவ்வேள் பட்.154
      வெறி ஆடு மகளிரொடு செறிய தாஅய் பட்.155
      குழல் அகவ யாழ் முரல பட்.156
      முழவு அதிர முரசு இயம்ப பட்.157
      விழவு அறா வியல் ஆவணத்து பட்.158
      மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய பட்.159
      மலர் அணி வாயில் பலர் தொழு கொடி உம் பட்.160
      வரு புனல் தந்த வெள் மணல் கான் யாற்று பட்.161
      உரு கெழு கரும்பின் ஒள் பூ போல பட்.162
      கூழ் உடை கொழு மஞ்சிகை பட்.163
      தாழ் உடை தண் பணியத்து பட்.164
      வால் அரிசி பலி சிதறி பட்.165
      பாகு உகுத்த பசு மெழுக்கின் பட்.166
      காழ் ஊன்றிய கவி கிடுகின் பட்.167
      மேல் ஊன்றிய துகில் கொடி உம் பட்.168
      பல் கேள்வி துறைபோகிய பட்.169
      தொல் ஆணை நல் ஆசிரியர் பட்.170
      உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடி உம் பட்.171
      வெளில் இளக்கும் களிறு போல பட்.172
      தீம் புகார் திரை முன்துறை பட்.173
      தூங்கு நாவாய் துவன்று இருக்கை பட்.174
      மிசை கூம்பின் நசை கொடி உம் பட்.175
      மீன் தடிந்து விடக்கு அறுத்து பட்.176
      ஊன் பொரிக்கும் ஒலி முன்றில் பட்.177
      மணல் குவஈ மலர் சிதறி பட்.178
      பலர் புகு மனை பலி புதவின் பட்.179
      நறவு நொடை கொடியோடு பட்.180
      பிற உம் நனி விரஈ பட்.181
      பல் வேறு உருவின் பதாகை நீழல் பட்.182
      செல் கதிர் நுழையா செழு நகர் வரைப்பின் பட்.183
      செல்லா நல் இசை அமரர் காப்பின் பட்.184
      நீரின் வந்த நிமிர் பரி புரவி உம் பட்.185
      காலின் வந்த கரு கறி மூடை உம் பட்.186
      வட மலை பிறந்த மணி உம் பொன் பட்.187
      குட மலை பிறந்த ஆரம் உம் அகில் பட்.188
      தென் கடல் முத்து உம் குண துகிர்
      கங்கை வாரி உம் காவிரி பயன் பட்.190
      ஈழத்து உணவு உம் காழகத்து ஆக்கம் பட்.191
      அரிய உம் பெரிய நெரிய ஈண்டி பட்.192
      வளம் தலை மயங்கிய நனம் மறுகின் பட்.193
      நீர் நாப்பண் உம் நிலத்தின் மேல் பட்.194
      ஏமாப்ப இனிது துஞ்சி பட்.195
      கிளை கலித்து பகை பேணாது பட்.196
      வலைஞர் முன்றில் மீன் பிறழ உம் பட்.197
      விலைஞர் குரம்பை மா ஈண்ட உம் பட்.198
      கொலை கடிந்து உம் களவு நீக்கி பட்.199
      அமரர் பேணி உம் ஆவுதி அருத்தி பட்.200
      நல் ஆனொடு பகடு ஓம்பி உம் பட்.201
      நான்மறையோர் புகழ் பரப்பி உம் பட்.202
      பண்ணியம் அட்டி உம் பசு பதம் கொடுத்து பட்.203
      புண்ணியம் முட்டா தண் நிழல் வாழ்க்கை பட்.204
      கொடு மேழி நசை உழவர் பட்.205
      நெடு நுகத்து பகல் போல பட்.206
      நடுவு நின்ற நல் நெஞ்சினோர் பட்.207
      வடு அஞ்சி வாய்மொழிந்து பட்.208
      தம உம் பிற ஒப்ப நாடி பட்.209
      கொள்வதூ உம் மிகை கொளாது கொடுப்பதூ குறை கொடாது பட்.210
      பல் பண்டம் பகர்ந்து வீசும் பட்.211
      தொல் கொண்டி துவன்று இருக்கை பட்.212
      பல் ஆயமொடு பதி பழகி பட்.213
      வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல் பட்.214
      சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு பட்.215
      மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்து பட்.216
      புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும் பட்.217
      முட்டா சிறப்பின் பட்டினம் பெறினும் பட்.218
      வார் இரு கூந்தல் வயங்கு இழை ஒழிய பட்.219
      வாரேன் வாழிய நெஞ்சு ஏ கூர் உகிர் பட்.220
      கொடுவரி குருளை கூட்டு உள் வளர்ந்தாங்கு பட்.221
      பிறர் பிணி அகத்து இருந்து பீடு காழ் முற்றி பட்.222
      அரு கரை கவிய குத்தி குழி கொன்று பட்.223
      பெரு கை யானை பிடி புக்காங்கு பட்.224
      நுண்ணிதின் உணர நாடி நண்ணார் பட்.225
      செறிவு உடை திண் காப்பு ஏறி வாள் கழித்து பட்.226
      உரு கெழு தாயம் ஊழின் எய்தி பட்.227
      பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர் பட்.228
      கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின் பட்.229
      முடி உடை கரு தலை புரட்டும் முன் தாள் பட்.230
      உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை பட்.231
      வடி மணி புரவியொடு வயவர் வீழ பட்.232
      பெரு நல் வானத்து பருந்து உலாய் நடப்ப பட்.233
      தூறு இவர் துறுகல் போல போர் வேட்டு பட்.234
      வேறு பல் பூளையொடு உழிஞை சூடி பட்.235
      பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் பட்.236
      மா கண் அகல் அறை அதிர்வன முழங்க பட்.237
      முனை கெட சென்று முன் சமம் முருக்கி பட்.238
      தலை தவ சென்று தண் பணை எடுப்பி பட்.239
      வெள் பூ கரும்பொடு செந்நெல் நீடி பட்.240
      மா இதழ் குவளையொடு நெய்தல் உம் மயங்கி பட்.241
      கராஅம் கலித்த கண் அகல் பொய்கை பட்.242
      கொழும் கால் புதவமொடு செருந்தி நீடி பட்.243
      செறு உம் வாவி மயங்கி நீர் அற்று பட்.244
      அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகள உம் பட்.245
      கொண்டி மகளிர் உண் துறை மூழ்கி பட்.246
      அந்தி மாட்டிய நந்தா விளக்கின் பட்.247
      மலர் அணி மெழுக்கம் ஏறி பலர் தொழ பட்.248
      வம்பலர் சேக்கும் கந்து உடை பொதியில் பட்.249
      பரு நிலை நெடு தூண் ஒல்க தீண்டி பட்.250
      பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறைய உம் பட்.251
      அரு விலை நறு பூ தூஉய் தெருவில் பட்.252
      முது வாய் கோடியர் முழவொடு புணர்ந்த பட்.253
      திரி புரி நரம்பின் தீம் தொடை ஓர்க்கும் பட்.254
      பெரு விழா கழிந்த பேஎம் முதிர் மன்றத்து பட்.255
      சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி பட்.256
      அழல் வாய் ஓரி அஞ்சுவர கதிர்ப்ப உம் பட்.257
      அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்ப உம் பட்.258
      கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசஈ பட்.259
      பிணம் தின் யாக்கை பேய் மகள் துவன்ற உம் பட்.260
      கொடு கால் மாடத்து நெடு கடை துவன்றி பட்.261
      விருந்து உண்டு ஆனா பெரு சோற்று அட்டில் பட்.262
      ஒள் சுவர் நல் இல் உயர் திணை இருந்து பட்.263
      பை கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர் பட்.264
      தொடுதோல் அடியர் துடி பட குழீஇ பட்.265
      கொடு வில் எயினர் கொள்ளை உண்ட பட்.266
      உணவு இல் வறு கூட்டு உள் அகத்து இருந்து பட்.267
      வளை வாய் கூகை நன்பகல் குழற உம் பட்.268
      அரு கடி வரைப்பின் ஊர் கவின் அழிய பட்.269
      பெரு பாழ் செய்து உம் அமையான் மருங்கு அற பட்.270
      மலை அகழ்க்குவன் ஏ கடல் தூர்க்குவன் பட்.271
      வான் வீழ்க்குவன் ஏ வளி மாற்றுவன் என பட்.272
      தான் முன்னிய துறைபோகலின் பட்.273
      பல் ஒளியர் பணிபு ஒடுங்க பட்.274
      தொல் அருவாளர் தொழில் கேட்ப பட்.275
      வடவர் வாட குடவர் கூம்ப பட்.276
      தென்னவன் திறல் கெட சீறி மன்னர் பட்.277
      மன் எயில் கதுவும் மதன் உடை நோன் தாள் பட்.278
      மா தானை மறம் மொய்ம்பின் பட்.279
      செ கண்ணால் செயிர்த்து நோக்கி பட்.280
      புன் பொதுவர் வழி போன்ற பட்.281
      இருங்கோவேள் மருங்கு சாய பட்.282
      காடு கொன்று நாடு ஆக்கி பட்.283
      குளம் தொட்டு வளம் பெருக்கி பட்.284
      பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி பட்.285
      கோயிலொடு குடி நிறீஇ பட்.286
      வாயிலொடு புழை அமைத்து பட்.287
      ஞாயில் தொறும் புதை நிறீஇ பட்.288
      பொருவேம் என பெயர் கொடுத்து பட்.289
      ஒருவேம் என புறக்கொடாது பட்.290
      திரு நிலஈய பெரு மன் எயில் பட்.291
      மின் ஒளி எறிப்ப தம் மழுங்கி பட்.292
      விசி பிணி முழவின் வேந்தர் சூடிய பட்.293
      பசு மணி பொருத பரு ஏர் எறுழ் கழல் கால் பட்.294
      பொன் தொடி புதல்வர் ஓடி ஆட உம் பட்.295
      முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்ப உம் பட்.296
      செ சாந்து சிதைந்த மார்பின் ஒள் பூண் பட்.297
      அரிமா அன்ன அணங்கு உடை துப்பின் பட்.298
      திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய பட்.299
      வேலினும் வெய்ய கானம் அவன் பட்.300
      கோலினும் தண்ணிய தடம் மெல் தோள் ஏ பட்.301
      திரு மழை தலஈய இருள் நிறம் விசும்பின் மலை.1
      விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து மலை.2
      திண் வார் விசித்த முழவொடு ஆகுளி மலை.3
      நுண் உருக்கு உற்ற விளங்கு அடர் பாண்டில் மலை.4
      மின் இரு பீலி அணி தழை கோட்டொடு மலை.5
      கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின் மலை.6
      இளி பயிர் இமிரும் குறு பரம் தூம்பொடு மலை.7
      விளிப்பது கவரும் தீம் குழல் துதஈ மலை.8
      நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை மலை.9
      கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி மலை.10
      நொடி தரு பாணிய பதலை உம் பிற மலை.11
      கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப மலை.12
      நேர் சீர் சுருக்கி காய கல பையிர் மலை.13
      கடு கலித்து எழுந்த கண் அகல் சிலம்பில் மலை.14
      படுத்து வைத்தன்ன பாறை மருங்கின் மலை.15
      எடுத்து நிறுத்தன்ன இட்டு அரு சிறு நெறி மலை.16
      தொடுத்த வாளியர் துணை புணர் கானவர் மலை.17
      இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும் மலை.18
      அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது மலை.19
      இடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி மலை.20
      தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின் மலை.21
      கடிப்பகை அனைத்து உம் கேள்வி போகா மலை.22
      குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின் மலை.23
      அரலை தீர உரீஇ வரகின் மலை.24
      குரல் வார்ந்தன்ன நுண் துளை இரீஇ மலை.25
      சிலம்பு அழை பத்தல் பசையொடு சேர்த்தி மலை.26
      இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி மலை.27
      புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து மலை.28
      புதுவது போர்த்த பொன் போல் பச்சை மலை.29
      வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால் மலை.30
      மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து மலை.31
      அடங்கு மயிர் ஒழுகிய அ வாய் கடுப்ப மலை.32
      அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது மலை.33
      கவடு பட கவஈய சென்று வாங்கு உந்தி மலை.34
      நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை மலை.35
      களம் கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின் மலை.36
      வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேர் யாழ் மலை.37
      அமை வர பண்ணி அருள் நெறி திரியாது மலை.38
      இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப மலை.39
      துறை பல முற்றிய பை தீர் பாணரொடு மலை.40
      உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின் மலை.41
      மதம் தபு ஞமலி நாவின் அன்ன மலை.42
      துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறு அடி மலை.43
      கணம் கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசஈ மலை.44
      விலங்கு மலைத்து அமர்ந்த சே அரி நாட்டத்து மலை.45
      இலங்கு வளை விறலியர் நின் புறம் சுற்ற மலை.46
      கயம் புக்கன்ன பயம் படு தண் நிழல் மலை.47
      புனல் கால் கழீஇய மணல் வார் புறவில் மலை.48
      புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி மலை.49
      கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ மலை.50
      தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின் மலை.51
      மீமிசை நல் யாறு கடல் படர்ந்தாஅங்கு மலை.52
      யாம் அவண் நின்று உம் வருதும் நீயிர் மலை.53
      கனி பொழி கானம் கிளையொடு உணீஇய மலை.54
      துனை பறை நிவக்கும் புள் இனம் மான மலை.55
      புனை தார் பொலிந்த வண்டு படு மார்பின் மலை.56
      வனை புனை எழில் முலை வாங்கு அமை திரள் தோள் மலை.57
      மலர் போல் மழை கண் மங்கையர் கணவன் மலை.58
      முனை பாழ் படுக்கும் துன் அரு துப்பின் மலை.59
      இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு மலை.60
      புது நிறை வந்த புனல் அம் சாயல் மலை.61
      மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி மலை.62
      வில் நவில் தடம் கை மேவரும் பெரு பூண் மலை.63
      நன்னன் சேய் படர்ந்த கொள்கையொடு மலை.64
      உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுது எதிர்ந்த மலை.65
      புள்ளினிர் மன்ற என் தாக்குறுதலின் மலை.66
      ஆற்றின் அளவு உம் அசையும் புலம் மலை.67
      வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சி உம் மலை.68
      மலை உம் சோலை மா புகல் கானம்
      தொலையா நல் இசை உலகமொடு நிற்ப மலை.70
      பலர் புறங்கண்டு அவர் அரு கலம் தரீஇ மலை.71
      புலவோர்க்கு சுரக்கும் அவன் ஈகை மாரி உம் மலை.72
      இகழுநர் பிணிக்கும் ஆற்றல் உம் புகழுநர்க்கு மலை.73
      அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு மலை.74
      தூ துளி பொழிந்த பொய்யா வானின் மலை.75
      வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ் இருக்கை உம் மலை.76
      நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து மலை.77
      வல்லார் ஆயினும் புறம் மறைத்து சென்றோரை மலை.78
      சொல்லி காட்டி சோர்வு இன்றி விளக்கி மலை.79
      நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கம் உம் மலை.80
      நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடு திறல் மலை.81
      பேர் இசை நவிரம் மேஎய் உறையும் மலை.82
      காரி உண்டி கடவுளது இயற்கை உம் மலை.83
      பாய் இருள் நீங்க பகல் செய்யா எழுதரும் மலை.84
      ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பு உம் மலை.85
      இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம் மலை.86
      நுகம் பட கடந்து நூழிலாட்டி மலை.87
      புரை தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்கு மலை.88
      கொடை கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவு உம் மலை.89
      இரை தேர்ந்து இவரும் கொடு தாள் முதலையொடு மலை.90
      திரை பட குழிந்த கல் அகழ் கிடங்கின் மலை.91
      வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி மலை.92
      உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலை உம் மலை.93
      கேள் இனி வேளை நீ முன்னிய திசை ஏ மலை.94
      மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின் மலை.95
      புகுவது வந்தன்று இது அதன் பண்பு ஏ மலை.96
      வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது மலை.97
      இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய மலை.98
      பெயலொடு வைகிய வியன் கண் இரு புனத்து மலை.99
      அகல் இரு விசும்பின் ஆஅல் போல மலை.100
      வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை மலை.101
      நீலத்து அன்ன விதை புனம் மருங்கில் மலை.102
      மகுளி பாயாது மலி துளி தழாலின் மலை.103
      அகளத்து அன்ன நிறை சுனை புறவின் மலை.104
      கௌவை போகிய கரு காய் பிடி ஏழ் மலை.105
      நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எண் மலை.106
      பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப மலை.107
      கொய் பதம் உற்றன குலவு குரல் ஏனல் மலை.108
      விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு இருவி தொறும் மலை.109
      குளிர் புரை கொடு காய் கொண்டன அவரை மலை.110
      மேதி அன்ன கல் பிறங்கு இயவின் மலை.111
      வாதி கை அன்ன கவை கதிர் இறைஞ்சி மலை.112
      இரும்பு கவர்வுற்றன பெரு புனம் வரகு ஏ மலை.113
      பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு மலை.114
      வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் மலை.115
      வேல் ஈண்டு தொழுதி இரிவுற்றென்ன மலை.116
      கால் உறு துவைப்பின் கவிழ் கனைத்து இறைஞ்சி மலை.117
      குறை அறை வாரா நிவப்பின் உற்று மலை.118
      ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பு ஏ மலை.119
      புயல் புனிறு போகிய பூ மலி புறவின் மலை.120
      அவல் பதம் கொண்டன அம் பொதி தோரை மலை.121
      தொய்யாது வித்திய துளர் படு துடவை மலை.122
      ஐயவி அமன்ற வெள் கால் செறுவில் மலை.123
      மை என விரிந்தன நீள் நறு நெய்தல் மலை.124
      செய்யா பாவை வளர்ந்து கவின் முற்றி மலை.125
      காயம் கொண்டன இஞ்சி மா இருந்து மலை.126
      வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழி தொறும் மலை.127
      விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை மலை.128
      காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்தென மலை.129
      ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய மலை.130
      துறுகல் சுற்றிய சோலை வாழை மலை.131
      இறுகு குலை முறுக பழுத்த பயம் புக்கு மலை.132
      ஊழ் உற்று அலமரும் உந்தூழ் அகல் அறை மலை.133
      காலம் அன்றி உம் மரம் பயன் கொடுத்தலின் மலை.134
      காலின் உதிர்ந்தன கரு கனி நாவல் மலை.135
      மாறு கொள ஒழுகின ஊறு நீர் உயவை மலை.136
      நூறொடு குழீஇயின கூவை சேறு சிறந்து மலை.137
      உண்ணுநர் தடுத்தன தேமா புண் அரிந்து மலை.138
      அரலை உக்கன நெடு தாள் ஆசினி மலை.139
      விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப மலை.140
      குடிஞை இரட்டும் நெடு மலை அடுக்கத்து மலை.141
      கீழ் உம் மேல் கார் வாய்த்து எதிரி மலை.142
      சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி மலை.143
      முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவு ஏ மலை.144
      தீயின் அன்ன ஒள் செ காந்தள் மலை.145
      தூவல் கலித்த புது முகை ஊன் செத்து மலை.146
      அறியாது எடுத்த புன் புறம் சேவல் மலை.147
      ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தென மலை.148
      நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய் மலை.149
      வெறிக்களம் கடுக்கும் வியல் அறை தோறும் மலை.150
      மணம் இல் கமழும் மா மலை சாரல் மலை.151
      தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர் மலை.152
      சிறு கண் பன்றி பழுதுளி போக்கி மலை.153
      பொருது தொலை யானை கோடு சீர் ஆக மலை.154
      தூவொடு மலிந்த காய கானவர் மலை.155
      செழும் பல் யாணர் சிறுகுடி படின் ஏ மலை.156
      இரு பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் மலை.157
      அன்று அவண் அசஈ அல் சேர்ந்து அல்கி மலை.158
      கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து மலை.159
      சேந்த செயலை செப்பம் போகி மலை.160
      அலங்கு கழை நரலும் ஆரி படுகர் மலை.161
      சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி மலை.162
      நோனா செருவின் வலம் படு நோன் தாள் மலை.163
      மான விறல் வேள் வயிரியம் எனின் ஏ மலை.164
      நும் இல் போல நில்லாது புக்கு மலை.165
      கிழவிர் போல கேளாது கெழீஇ மலை.166
      சேண் புலம்பு அகல இனிய கூறி மலை.167
      பரூஉ குறை பொழிந்த நெய் கண் வேவையொடு மலை.168
      குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் மலை.169
      ஏறி தரூஉம் இலங்கு மலை தாரமொடு மலை.170
      வேய் பெயல் விளையுள் தேம் கள் தேறல் மலை.171
      குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை மலை.172
      பழம் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர மலை.173
      அருவி தந்த பழம் சிதை வெள் காழ் மலை.174
      வரு விசை தவிர்த்த கடமான் கொழும் குறை மலை.175
      முளவுமா தொலைச்சிய பை நிண பிளவை மலை.176
      பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரஈ மலை.177
      வெள் புடை கொண்ட துய் தலை பழனின் மலை.178
      இன் புளி கலந்து மா மோர் ஆக மலை.179
      கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து மலை.180
      வழை அமை சாரல் கமழ துழஈ மலை.181
      நறு மலர் அணிந்த நாறு இரு முச்சி மலை.182
      குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி மலை.183
      அகம் மலி உவகை ஆர்வமொடு அளஈ மலை.184
      மகம் முறை தடுப்ப மனை தொறும் பெறுகுவிர் மலை.185
      செரு செய் முன்பின் குருசில் முன்னிய மலை.186
      பரிசில் மறப்ப நீடல் உம் உரியிர் மலை.187
      அனையது அன்று அவன் மலை மிசை நாடு ஏ மலை.188
      நிரை இதழ் குவளை கடி வீ தொடினும் மலை.189
      வரை அரமகளிர் இருக்கை காணினும் மலை.190
      உயிர் செல வெம்பி பனித்தல் உம் உரியிர் மலை.191
      பல நாள் நில்லாது நில நாடு படர்மின் மலை.192
      விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி மலை.193
      புழை தொறும் மாட்டிய இரு கல் அடாஅர் மலை.194
      அரு பொறி உடைய ஆறு ஏ நள் இருள் மலை.195
      அலரி விரிந்த விடியல் வைகினிர் கழிமின் மலை.196
      நளிந்து பலர் வழங்கா செப்பம் துணியின் மலை.197
      முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில் மலை.198
      கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உள ஏ மலை.199
      குறி கொண்டு மரம் கொட்டி நோக்கி மலை.200
      செறி தொடி விறலியர் கைதொழூஉ பழிச்ச மலை.201
      வறிது நெறி ஒரீஇ வலம் செயா கழிமின் மலை.202
      புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர் மலை.203
      உயர்நிலை இதணம் ஏறி கை புடையூஉ மலை.204
      அகல் மலை இறும்பில் துவன்றிய யானை மலை.205
      பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடு கல் மலை.206
      இரு வெதிர் ஈர்ம் கழை தத்தி கல்லென மலை.207
      கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய மலை.208
      உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன மலை.209
      வரும் விசை தவிராது மரம் மறையா கழிமின் மலை.210
      உரவு களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி மலை.211
      இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின் மலை.212
      குமிழி சுழலும் குண்டு கயம் முடுக்கர் மலை.213
      அகழ் இழிந்தன்ன கான் யாற்று நடவை மலை.214
      வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி மலை.215
      பரூஉ கொடி வலந்த மதலை பற்றி மலை.216
      துருவின் அன்ன புன் தலை மகாரோடு மலை.217
      ஒருவிர் ஓம்பினிர் கழிமின் மலை.218
      அழுந்து பட்டு அலமரும் புழகு அமல் சாரல் மலை.219
      விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா மலை.220
      வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி மலை.221
      அடி நிலை தளர்க்கும் அருப்பம் உம் உடைய மலை.222
      முழு நெறி பிணங்கிய நுண் கோல் வேரலொடு மலை.223
      எருவை மெல் கோல் கொண்டனிர் கழிமின் மலை.224
      உயர்நிலை மா கல் புகர் முகம் புதைய மலை.225
      மாரியின் இகுதரு வில் உமிழ் கடு கணை மலை.226
      தாரொடு பொலிந்த வினை நவில் யானை மலை.227
      சூழியின் பொலிந்த சுடர் பூ இலஞ்சி மலை.228
      ஓர் யாற்று இயவின் மூத்த புரிசை மலை.229
      பராவு அரு மரபின் கடவுள் காணின் மலை.230
      தொழா நிர் கழியின் அல்லது வறிது மலை.231
      நும் இயம் தொடுதல் ஓம்புமின் மயங்கு துளி மலை.232
      மாரி தலையும் அவன் மல்லல் வெற்பு ஏ மலை.233
      அலகை அன்ன வெள் வேர் பீலி மலை.234
      கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும் மலை.235
      கடு பறை கோடியர் மகாஅர் அன்ன மலை.236
      நெடு கழை கொம்பர் கடுவன் உகளினும் மலை.237
      நேர் கொள் நெடு வரை நேமியின் தொடுத்த மலை.238
      சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும் மலை.239
      ஞெரேரென நோக்கல் ஓம்புமின் உரித்தன்று மலை.240
      நிரை செலல் மெல் அடி நெறி மாறு படுகுவிர் மலை.241
      வரை சேர் வகுந்தின் கானத்து படின் ஏ மலை.242
      கழுதில் சேணோன் ஏவோடு போகி மலை.243
      இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி மலை.244
      நிறம் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின் மலை.245
      நெறி கெட கிடந்த இரு பிணர் எருத்தின் மலை.246
      இருள் துணிந்தன்ன ஏனம் காணின் மலை.247
      முளி கழை இழைந்த காடு படு தீயின் மலை.248
      நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து மலை.249
      துகள் அற துணிந்த மணி மருள் தெள் நீர் மலை.250
      குவளை அம் பை சுனை அசைவு விட பருகி மலை.251
      மிகுத்து பதம் கொண்ட பரூஉ கண் பொதியினிர் மலை.252
      புள் கை போகிய புன் தலை மகாரோடு மலை.253
      அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும் மலை.254
      இல் புக்கன்ன கல் அளை வதிமின் மலை.255
      அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி மலை.256
      வான் கண் விரிந்த விடியல் ஏற்று எழுந்து மலை.257
      கானக பட்ட செ நெறி கொண்மின் மலை.258
      கயம் கண்டன்ன அகல் பை அம் கண் மலை.259
      மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும் மலை.260
      துஞ்சு மரம் கடுக்கும் மாசுணம் விலங்கி மலை.261
      இகந்து சேண் கமழும் பூ உம் உண்டோர் மலை.262
      மறந்து அமைகல்லா பழன் உம் ஊழ் இறந்து மலை.263
      பெரு பயம் கழியினும் மாந்தர் துன்னார் மலை.264
      இரு கால் வீயும் பெரு மரம் குழாம் உம் மலை.265
      இடன் உம் வலன் நினையினர் நோக்கி மலை.266
      குறி அறிந்து அவை குறுகாது கழிமின் மலை.267
      கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து மலை.268
      கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின் மலை.269
      நாடு காண் நனம் தலை மென்மெல அகன்மின் மலை.270
      மா நிழல் பட்ட மரம் பயில் இறும்பின் மலை.271
      ஞாயிறு தெறாஅ மாகம் நனம் தலை மலை.272
      தேஎம் மருளும் அமையம் ஆயினும் மலை.273
      இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும் மலை.274
      குறவர் உம் மருளும் குன்றத்து படின் ஏ மலை.275
      அகல் கண் பாறை துவன்றி கல்லென மலை.276
      இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடுமின் மலை.277
      பாடு இன் அருவி பயம் கெழு மீமிசை மலை.278
      காடு காத்து உறையும் கானவர் உளர் ஏ மலை.279
      நிலை துறை வழீஇய மதன் அழி மாக்கள் மலை.280
      புனல் படு பூசலின் விரைந்து வல் எய்தி மலை.281
      உண்டற்கு இனிய பழன் உம் கண்டோர் மலை.282
      மலைதற்கு இனிய பூ உம் காட்டி மலை.283
      ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற மலை.284
      நும்மின் நெஞ்சத்து அவலம் வீட மலை.285
      இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர் மலை.286
      அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு மலை.287
      குறிய உம் நெடிய ஊழ் இழிபு புதுவோர் மலை.288
      நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து மலை.289
      அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின் மலை.290
      பல திறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ மலை.291
      கலை தொடு பெரு பழம் புண் கூர்ந்து ஊறலின் மலை.292
      மலை முழுது உம் கமழும் மாதிரம் தோறும் மலை.293
      அருவி நுகரும் வான் அரமகளிர் மலை.294
      வரு விசை தவிராது வாங்குபு குடைதொறும் மலை.295
      தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை மலை.296
      இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல் மலை.297
      விலங்கல் மீமிசை பணவை கானவர் மலை.298
      புலம் புக்கு உண்ணும் புரி வளை பூசல் மலை.299
      சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின் மலை.300
      எய் தெற இழுக்கிய கானவர் அழுகை மலை.301
      கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில் மலை.302
      நெடு வசி விழுப்புண் தணிமார் காப்பு என மலை.303
      அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் மலை.304
      தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை மலை.305
      மலைமார் இடூஉம் ஏமம் பூசல் மலை.306
      கன்று அரைப்பட்ட கயம் தலை மடம் பிடி மலை.307
      வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின் மலை.308
      ஒள் கேழ் வய புலி பாய்ந்தென கிளையொடு மலை.309
      நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் மலை.310
      கை கோள் மறந்த கரு விரல் மந்தி மலை.311
      அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு மலை.312
      முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி மலை.313
      சிறுமை உற்ற களையா பூசல் மலை.314
      கலை கையற்ற காண்பு இன் நெடு வரை மலை.315
      நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக மலை.316
      பெரு பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை மலை.317
      அரு குறும்பு எறிந்த கானவர் உவகை மலை.318
      திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என மலை.319
      நறவு நாள் செய்த குறவர் தம் பெண்டிரொடு மலை.320
      மான் தோல் சிறு பறை கறங்க கல்லென மலை.321
      வான் தோய் மீமிசை அயரும் குரவை மலை.322
      நல் எழில் நெடு தேர் இயவு வந்தன்ன மலை.323
      கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை மலை.324
      நெடு சுழிப்பட்ட கடுங்கண் வேழத்து மலை.325
      உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணிமார் மலை.326
      விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை மலை.327
      ஒலி கழை தட்டை புடையுநர் புனம் தொறும் மலை.328
      கிளி கடி மகளிர் விளி படு பூசல் மலை.329
      இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு மலை.330
      மலை தலைவந்த மரையான் கதழ் விடை மலை.331
      மாறா மைந்தின் ஊறுபட தாக்கி மலை.332
      கோவலர் குறவரோடு ஒருங்கு இயஇந்து ஆர்ப்ப மலை.333
      வள் இதழ் குளவி உம் குறிஞ்சி குழைய மலை.334
      நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை மலை.335
      காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி மலை.336
      வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம் மலை.337
      உண்டு படு மிச்சில் காழ் பயன் கொண்மார் மலை.338
      கன்று கடாஅவுறுக்கும் மகாஅர் ஓதை மலை.339
      மழை கண்டன்ன ஆலை தொறும் ஞெரேரென மலை.340
      கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தம் உம் மலை.341
      தினை குறு மகளிர் இசை படு வள்ளை உம் மலை.342
      சேம்பு உம் மஞ்சள் ஓம்பினர் காப்போர் மலை.343
      பன்றி பறை உம் குன்று அகம் சிலம்பு மலை.344
      என்று இ அனைத்து உம் இயஇந்து ஒருங்கு ஈண்டி மலை.345
      அவல உம் மிசைய துவன்றி பல உடன் மலை.346
      அலகை தவிர்த்த எண் அரு திறத்த மலை.347
      மலை படு கடாம் மாதிரத்து இயம்ப மலை.348
      குரூஉ கண் பிணையல் கோதை மகளிர் மலை.349
      முழவு துயில் அறியா வியலுள் ஆங்கண் மலை.350
      விழவின் அற்று அவன் வியன் கண் வெற்பு ஏ மலை.351
      கண் தண்ணென கண்டு உம் கேட்டு மலை.352
      உண்டற்கு இனிய பல பாராட்டி உம் மலை.353
      இன்னும் வருவது ஆக நமக்கு என மலை.354
      தொல் முறை மரபினிர் ஆகி பல் மாண் மலை.355
      செரு மிக்கு புகலும் திரு ஆர் மார்பன் மலை.356
      உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட மலை.357
      இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர் மலை.358
      நறு கார் அடுக்கத்து குறிஞ்சி பாடி மலை.359
      கைதொழூஉ பரவி பழிச்சினிர் கழிமின் மலை.360
      மை படு மா மலை பனுவலின் பொங்கி மலை.361
      கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி மலை.362
      தூஉயன்ன துவலை துவற்றலின் மலை.363
      தேஎம் தேறா கடு பரி கடும்பொடு மலை.364
      காஅய் கொண்ட நும் இயம் தொய்படாமல் மலை.365
      கூவல் அன்ன விடர் அகம் புகுமின் மலை.366
      இரு கல் இகுப்பத்து இறு வரை சேராது மலை.367
      குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து மலை.368
      நின்று நோக்கினும் கண் வாள் வௌவும் மலை.369
      மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு மலை.370
      தண்டு கால் ஆக தளர்தல் ஓம்பி மலை.371
      ஊன்றினிர் கழிமின் ஊறு தவ பல ஏ மலை.372
      அயில் காய்ந்தன்ன கூர் கல் பாறை மலை.373
      வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்து மலை.374
      கதிர் சினம் தணிந்த அமயத்து கழிமின் மலை.375
      உரை செல வெறுத்த அவன் நீங்கா சுற்றமொடு மலை.376
      புரை தவ உயரிய மழை மருள் பல் தோல் மலை.377
      அரசு நிலை தளர்க்கும் அருப்பம் உம் உடைய மலை.378
      பின்னி அன்ன பிணங்கு அரில் நுழைதொறும் மலை.379
      முன்னோன் வாங்கிய கடு விசை கணை கோல் மலை.380
      இன் இசை நல் யாழ் பத்தர் உம் விசி பிணி மலை.381
      மண் ஆர் முழவின் கண் உம் ஓம்பி மலை.382
      கை பிணி விடாஅது பைபய கழிமின் மலை.383
      களிறு மலைந்தன்ன கண் கூடு துறுகல் மலை.384
      தளி பொழி கானம் தலை தவ பல ஏ மலை.385
      ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென மலை.386
      நல் வழி கொடுத்த நாண் உடை மறவர் மலை.387
      செல்லா நல் இசை பெயரொடு நட்ட மலை.388
      கல் ஏசு கவலை எண்ணு மிக பல ஏ மலை.389
      இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக மலை.390
      தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனைமின் மலை.391
      பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர் மலை.392
      சந்து நீவி புல் முடிந்து இடுமின் மலை.393
      செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார் மலை.394
      கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த மலை.395
      கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை மலை.396
      ஒட்டாது அகன்ற ஒன்னா தெவ்வர் மலை.397
      சுட்டினும் பனிக்கும் சுரம் தவ பல ஏ மலை.398
      தேம் பாய் கண்ணி தேர் வீசு கவிகை மலை.399
      ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனின் ஏ மலை.400
      மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் மலை.401
      ஆங்கனம் அற்று ஏ நம்மனோர்க்கு மலை.402
      அசைவுழி அசஈ அஞ்சாது கழிமின் மலை.403
      புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி மலை.404
      கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து மலை.405
      சிலை ஒலி வெரீஇய செ கண் மரை விடை மலை.406
      தலை இறும்பு கதழும் நாறு கொடி புறவின் மலை.407
      வேறு புலம் படர்ந்த ஏறு உடை இனத்த மலை.408
      வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர் மலை.409
      வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின் மலை.410
      பலம் பெறு நசையொடு பதி வயின் தீர்ந்த நும் மலை.411
      புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர் மலை.412
      பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன மலை.413
      தகர் விரவு துருவை வெள்ளையொடு விரஈ மலை.414
      கல்லென் கடத்து இடை கடலின் இரைக்கும் மலை.415
      பல் யாட்டு இனம் நிரை எல்லினிர் புகின் ஏ மலை.416
      பால் உம் மிதவை பண்ணாது பெறுகுவிர் மலை.417
      துய் மயிர் அடக்கிய சேக்கை அன்ன மலை.418
      மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி மலை.419
      தீ துணை ஆக சேந்தனிர் கழிமின் மலை.420
      கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின் மலை.421
      கொடு வில் கூளியர் கூவை காணின் மலை.422
      படியோர் தேய்த்த பணிவு இல் ஆண்மை மலை.423
      கொடியோள் கணவன் படர்ந்திகும் எனின் ஏ மலை.424
      தடி உம் கிழங்கு தண்டினர் தரீஇ மலை.425
      ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை மலை.426
      ஆங்கு வியம் கொண்மின் அது அதன் பண்பு ஏ மலை.427
      தேம் பட மலர்ந்த மராஅ மெல் இணர் உம் மலை.428
      உம்பல் அகைத்த ஒள் முறி யா உம் மலை.429
      தளிரொடு மிடைந்த காமரு கண்ணி மலை.430
      திரங்கு மரல் நாரில் பொலிய சூடி மலை.431
      முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென மலை.432
      உண்டனிர் ஆடி கொண்டனிர் கழிமின் மலை.433
      செ வீ வேங்கை பூவின் அன்ன மலை.434
      வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த மலை.435
      சுவல் விளை நெல்லின் அவரை அம் புளி கூழ் மலை.436
      அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட மலை.437
      அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய மலை.438
      புல் வேய் குரம்பை குடி தொறும் பெறுகுவிர் மலை.439
      பொன் அறைந்தன்ன நுண் நேர் அரிசி மலை.440
      வெள் எறிந்து இயற்றிய மா கண் அமலை மலை.441
      தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக மலை.442
      அசையினிர் சேப்பின் அல்கல் உம் பெறுகுவிர் மலை.443
      விசையம் கொழித்த பூழி அன்ன மலை.444
      உண்ணுநர் தடுத்த நுண் இடி நுவணை மலை.445
      நொய் மரம் விறகின் ஞெகிழி மாட்டி மலை.446
      பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி மலை.447
      புலரி விடியல் புள் ஓர்த்து கழிமின் மலை.448
      புல் அரை காஞ்சி புனல் பொரு புதவின் மலை.449
      மெல் அவல் இருந்த ஊர் தொறும் நல் யாழ் மலை.450
      பண்ணு பெயர்த்தன்ன கா உம் பள்ளி மலை.451
      பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும் மலை.452
      நல் பல உடைத்து அவன் தண் பணை நாடு ஏ மலை.453
      கண்பு மலி பழனம் கமழ துழஈ மலை.454
      வலையோர் தந்த இரு சுவல் வாளை மலை.455
      நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில் மலை.456
      பிடி கை அன்ன செ கண் வராஅல் மலை.457
      துடி கண் அன்ன குறையொடு விரஈ மலை.458
      பகன்றை கண்ணி பழையர் மகளிர் மலை.459
      ஞெண்டு ஆடு செறுவில் தராய் கண் வைத்த மலை.460
      விலங்கல் அன்ன போர் முதல் தொலஈ மலை.461
      வளம் செய் வினைஞர் வல்சி நல்க மலை.462
      துளங்கு தசும்பு வாக்கிய பசு பொதி தேறல் மலை.463
      இள கதிர் ஞாயிற்று களங்கள் தொறும் பெறுகுவிர் மலை.464
      முள் அரித்து இயற்றிய வெள் அரி சோறு மலை.465
      வண்டு பட கமழும் தேம் பாய் கண்ணி மலை.466
      திண் தேர் நன்னற்கு உம் அயினி சான்ம் என மலை.467
      கண்டோர் மருள கடும்பு உடன் அருந்தி மலை.468
      எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ் மலை.469
      மருதம் பண்ணி அசையினிர் கழிமின் மலை.470
      வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ மலை.471
      செ கண் எருமை இனம் பிரி ஒருத்தல் மலை.472
      கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி மலை.473
      வனை கலம் திகிரியின் குமிழி சுழலும் மலை.474
      துனை செலல் தலைவாய் ஓ இறந்து வரிக்கும் மலை.475
      காணுநர் வயாஅம் கட்கின் சேயாற்றின் மலை.476
      யாணர் ஒரு கரை கொண்டனிர் கழிமின் மலை.477
      நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின் மலை.478
      பதி எழல் அறியா பழம் குடி கெழீஇ மலை.479
      வியல் இடம் பெறாஅ விழு பெரு நியமத்து மலை.480
      யாறு என கிடந்த தெருவின் சாறு மலை.481
      இகழுநர் வெரூஉம் கவலை மறுகின் மலை.482
      கடல் என கார் ஒலிக்கும் சும்மையொடு மலை.483
      மலை என மழை மாடம் ஓங்கி மலை.484
      துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும் மலை.485
      பனி வார் காவின் பல் வண்டு இமிரும் மலை.486
      நனி சேய்த்தன்று அவன் பழ விறல் மூதூர் மலை.487
      பொருந்தா தெவ்வர் இரு தலை துமிய மலை.488
      பருந்து பட கடக்கும் ஒள் வாள் மறவர் மலை.489
      கரு கடை எஃகம் சாத்திய புதவின் மலை.490
      அரு கடி வாயில் அயிராது புகுமின் மலை.491
      மன்றில் வதியுநர் சேண் புல பரிசிலர் மலை.492
      வெல் போர் சேஎய் பெரு விறல் உள்ளி மலை.493
      வந்தோர் மன்ற அளியர் தாம் என மலை.494
      கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி மலை.495
      விருந்து இறை அவர் எதிர்கொள குறுகி மலை.496
      பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட மலை.497
      எரி கான்றன்ன பூ சினை மராஅத்து மலை.498
      தொழுதி போக வலிந்து அகப்பட்ட மலை.499
      மடம் நடை ஆமான் கயமுனி குழவி மலை.500
      ஊமை எண்கின் குடாவடி குருளை மலை.501
      மீமிசை கொண்ட கவர் பரி கொடு தாள் மலை.502
      வரை வாழ் வருடை வன் தலை மா தகர் மலை.503
      அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை மலை.504
      அளை செறி உழுவை கோள் உற வெறுத்த மலை.505
      மடம் கண் மரையான் பெரு செவி குழவி மலை.506
      அரக்கு விரித்தன்ன செ நிலம் மருங்கின் மலை.507
      பரல் தவழ் உடும்பின் கொடு தாள் ஏற்றை மலை.508
      வரை பொலிந்து இயலும் மடம் கண் மஞ்ஞை மலை.509
      கானக்கோழி கவர் குரல் சேவல் மலை.510
      கானம் பலவு முழவு மருள் பெரு பழம் மலை.511
      இடி கலப்பு அன்ன நறு வடி மாவின் மலை.512
      வடி சேறு விளைந்த தீம் பழம் தாரம் மலை.513
      தூவல் கலித்த இவர் நனை வளர் கொடி மலை.514
      காஅய் கொண்ட நுகம் மருள் நூறை மலை.515
      பரூஉ பளிங்கு உதிர்த்த பல உறு திரு மணி மலை.516
      குரூஉ புலி பொருத புண் கூர் யானை மலை.517
      முத்து உடை மருப்பின் முழு வலி மிகு திரள் மலை.518
      வளை உடைந்தன்ன வள் இதழ் காந்தள் மலை.519
      நாகம் திலகம் நறு காழ் ஆரம் மலை.520
      கரு கொடி மிளகின் காய் துணர் பசு கறி மலை.521
      திருந்து அமை விளைந்த தேம் கள் தேறல் மலை.522
      கான் நிலை எருமை கழை பெய் தீம் தயிர் மலை.523
      நீல் நிறம் ஓரி பாய்ந்தென நெடு வரை மலை.524
      நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல் மலை.525
      உடம்புணர்பு தழீஇய ஆசினி அனைத்து உம் மலை.526
      குட மலை பிறந்த தண் பெரு காவிரி மலை.527
      கடல் மண்டு அழுவத்து கயம் வாய் கடுப்ப மலை.528
      நோனா செருவின் நெடு கடை துவன்றி மலை.529
      வானத்து அன்ன வளம் மலி யானை மலை.530
      தாது எரு ததைந்த முற்றம் முன்னி மலை.531
      மழை எதிர் படு கண் முழவு இகுப்ப மலை.532
      கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர மலை.533
      மருதம் பண்ணிய கரு கோட்டு சீறு யாழ் மலை.534
      நரம்பு மீது இறவாது உடன் புணர்ந்து ஒன்றி மலை.535
      கடவது அறிந்த இன் குரல் விறலியர் மலை.536
      தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது மலை.537
      அரு திறல் கடவுள் பழிச்சிய பின்றை மலை.538
      விருந்தின் பாணி கழிப்பி நீள் மொழி மலை.539
      குன்றா நல் இசை சென்றோர் உம்பல் மலை.540
      இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப மலை.541
      இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தென மலை.542
      கொடைக்கடன் இறுத்த செம்மலோய் என மலை.543
      வென்றி பல் புகழ் விறலோடு ஏத்தி மலை.544
      சென்றது நொடிய உம் விடாஅன் நசை தர மலை.545
      வந்தது சாலும் வருத்தம் உம் பெரிது என மலை.546
      பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து மலை.547
      திரு நகர் முற்றம் அணுகல் வேண்டி மலை.548
      கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ மலை.549
      உயர்ந்த கட்டில் உரும்பு இல் சுற்றத்து மலை.550
      அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து மலை.551
      இலம் என மலர்ந்த கையர் ஆகி மலை.552
      தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் மலை.553
      நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி மலை.554
      கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று மலை.555
      வடு வாழ் எக்கர் மணலினும் பலர் ஏ மலை.556
      அதனால் புகழொடு உம் கழிக நம் வரைந்த நாள் என மலை.557
      பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு மலை.558
      நயந்தனிர் சென்ற நும்மினும் தான் பெரிது மலை.559
      உவந்த உள்ளமோடு அமர்ந்து இனிது நோக்கி மலை.560
      இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம் மலை.561
      எள் அறு சிறப்பின் வெள் அரை கொளீஇ மலை.562
      முடுவல் தந்த பை நிணம் தடியொடு மலை.563
      நெடு வெண்ணெலின் அரிசி முட்டாது மலை.564
      தலை நாள் அன்ன புகலொடு வழி சிறந்து மலை.565
      பல நாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது மலை.566
      செல்வேம் தில்ல எம் தொல் பதி பெயர்ந்து என மலை.567
      மெல்லென கூறி விடுப்பின் நும் உள் மலை.568
      தலைவன் தாமரை மலைய விறலியர் மலை.569
      சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய மலை.570
      நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடு தேர் மலை.571
      வாரி கொள்ளா வரை மருள் வேழம் மலை.572
      கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை மலை.573
      பொலம் படை பொலிந்த கொய் சுவல் புரவி மலை.574
      நிலம் தின கிடந்த நிதியமோடு அனைத்து உம் மலை.575
      இலம்படு புலவர் ஏற்ற கை நிறைய மலை.576
      கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தடம் கையின் மலை.577
      வளம் பிழைப்பு அறியாது வாய் பழுநி மலை.578
      கழை வளர் நவிரத்து மீமிசை ஞெரேரென மலை.579
      மழை சுரந்தன்ன ஈகை நல்கி மலை.580
      தலை நாள் விடுக்கும் பரிசில் மலை நீர் மலை.581
      வென்று எழு கொடியின் தோன்றும் மலை.582
      குன்று சூழ் இருக்கை நாடு கிழவோன் ஏ மலை.583
      தாமரை புரையும் காமர் சே அடி குறு.000-1
      பவழத்து அன்ன மேனி திகழ் ஒளி குறு.000-2
      குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின் குறு.000-3
      நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல் குறு.000-4
      சேவல் அம் கொடியோன் காப்ப குறு.000-5
      ஏம வைகல் எய்தின்று ஆல் உலகு ஏ குறு.000-6
      செ களம் பட கொன்று அவுணர் தேய்த்த குறு.001-1
      செ கோல் அம்பின் கோட்டு யானை குறு.001-2
      கழல் தொடி சேஎய் குன்றம் குறு.001-3
      குருதி பூவின் குலை காந்தட்டு ஏ குறு.001-4
      கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறை தும்பி குறு.002-1
      காமம் செப்பாது கண்டது மொழிமோ குறு.002-2
      பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல் குறு.002-3
      செறி எயிற்று அரிவை கூந்தலின் குறு.002-4
      நறிய உம் உள ஓ நீ அறியும் பூ ஏ குறு.002-5
      நிலத்தினும் பெரிது ஏ வானினும் உயர்ந்தன்று குறு.003-1
      நீரினும் ஆர் அளவின்று ஏ சாரல் குறு.003-2
      கரு கோல் குறிஞ்சி பூ கொண்டு குறு.003-3
      பெரு தேன் இழைக்கும் நாடனொடு நட்பு ஏ குறு.003-4
      நோம் என் நெஞ்சு ஏ
      இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி குறு.004-2
      அமைதற்கு அமைந்த நம் காதலர் குறு.004-3
      அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சு ஏ குறு.004-4
      அது கொல் தோழி காம நோய் ஏ குறு.005-1
      வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை குறு.005-2
      உடை திரை திவலை அரும்பும் தீம் நீர் குறு.005-3
      மெல்லம் புலம்பன் பிரிந்தென குறு.005-4
      பல் இதழ் உண் கண் பாடு ஒல்லா ஏ குறு.005-5
      நள்ளென்றன்று ஏ யாமம் சொல் அவிந்து குறு.006-1
      இனிது அடங்கினர் ஏ மாக்கள் முனிவு இன்று குறு.006-2
      நனம் தலை உலகம் உம் துஞ்சும் குறு.006-3
      ஓர் யான் மன்ற துஞ்சாதேன் ஏ குறு.006-4
      வில்லோன் காலன கழல் ஏ தொடியோள் குறு.007-1
      மெல் அடி மேல உம் சிலம்பு ஏ நல்லோர் குறு.007-2
      யார் கொல் அளியர் தாம் ஏ ஆரியர் குறு.007-3
      கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி குறு.007-4
      வாகை வெள் நெற்று ஒலிக்கும் குறு.007-5
      வேய் பயில் அழுவம் முன்னியோர் ஏ குறு.007-6
      கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் குறு.008-1
      பழன வாளை கதூஉம் ஊரன் குறு.008-2
      எம் இல் பெருமொழி கூறி தம் குறு.008-3
      கை உம் கால் தூக்க தூக்கும் குறு.008-4
      ஆடி பாவை போல குறு.008-5
      மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கு ஏ குறு.008-6
      யாய் ஆகியள் ஏ மாஅயோள் குறு.009-1
      மடை மாண் செப்பில் தமிய வைகிய குறு.009-2
      பெய்யா பூவின் மெய் சாயினள் ஏ குறு.009-3
      பாசு அடை நிவந்த கணை கால் நெய்தல் குறு.009-4
      இன மீன் இரு கழி ஓதம் மல்குதொறும் குறு.009-5
      கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் குறு.009-6
      தண்ணம் துறைவன் கொடுமை குறு.009-7
      நம் முன் நாணி கரப்பாடும் ஏ குறு.009-8
      யாய் ஆகியள் ஏ விழவு முதலாட்டி குறு.10-1
      பயறு போல் இணர பை தாது படீஇயர் குறு.10-2
      உழவர் வாங்கிய கமழ் பூ மெல் சினை குறு.10-3
      காஞ்சி ஊரன் கொடுமை குறு.10-4
      கரந்தனள் ஆகலின் நாணிய வரும் ஏ குறு.10-5
      கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாள் உம் குறு.11-1
      பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி குறு.11-2
      ஈங்கு இவண் உறைதல் உம் உய்குவம் ஆங்கு ஏ குறு.11-3
      எழு இனி வாழி என் நெஞ்சு ஏ முனாது குறு.11-4
      குல்லை கண்ணி வடுகர் முனையது குறு.11-5
      வல் வேல் கட்டி நல் நாட்டு உம்பர் குறு.11-6
      மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் குறு.11-7
      வழிபடல் சூழ்ந்திசின் அவர் உடை நாட்டு ஏ குறு.11-8
      எறும்பி அளையின் குறு பல் சுனைய குறு.12-1
      உலை கல் அன்ன பாறை ஏறி குறு.12-2
      கொடு வில் எயினர் பகழி மாய்க்கும் குறு.12-3
      கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறு ஏ குறு.12-4
      அது மற்று அவலம் கொள்ளாது குறு.12-5
      நொதுமல் கழறும் இ அழுங்கல் ஊர் ஏ குறு.12-6
      மாசு அற கழீஇய யானை போல குறு.13-1
      பெரு பெயல் உழந்த இரு பிணர் துறுகல் குறு.13-2
      பைதல் ஒரு கலை சேக்கும் நாடன் குறு.13-3
      நோய் தந்தனன் ஏ தோழி குறு.13-4
      பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண் ஏ குறு.13-5
      அமிழ்து பொதி செ நா அஞ்ச வந்த குறு.14-1
      வார்ந்து இலங்கு வை எயிற்று சில் மொழி அரிவையஇ குறு.14-2
      பெறுக தில் அம்ம யான் ஏ பெற்றாங்கு குறு.14-3
      அறிக தில் அம்ம இ ஊர் ஏ மறுகில் குறு.14-4
      நல்லோள் கணவன் இவன் என குறு.14-5
      பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிது ஏ குறு.14-6
      பறை பட பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு குறு.15-1
      தொல் மூது ஆலத்து பொதியில் தோன்றிய குறு.15-2
      நால் ஊர் கோசர் நல் மொழி போல குறு.15-3
      வாய் ஆகின்று ஏ தோழி ஆய் கழல் குறு.15-4
      சே இலை வெள் வேல் விடலையொடு குறு.15-5
      தொகு வளை முன்கை மடந்தை நட்பு ஏ குறு.15-6
      உள்ளார் கொல் ஓ தோழி கள்வர் குறு.16-1
      பொன் புனை பகழி செப்பம் கொண்மார் குறு.16-2
      உகிர் நுதி புரட்டும் ஓசை போல குறு.16-3
      செ கால் பல்லி தன் துணை பயிரும் குறு.16-4
      அம் கால் கள்ளி காடு இறந்தோர் ஏ குறு.16-5
      மா என மடல் உம் ஊர்ப பூ குறு.17-1
      குவி முகிழ் எருக்கு அம் கண்ணி உம் சூடுப குறு.17-2
      மறுகின் ஆர்க்க உம் படுப குறு.17-3
      பிறிது உம் ஆகுப காமம் காழ் கொளின் ஏ குறு.17-4
      வேரல் வேலி வேர் கோள் பலவின் குறு.18-1
      சாரல் நாட செவ்வியஇ ஆகுமதி குறு.18-2
      யார் அஃது அறிந்திசினோர் ஏ சாரல் குறு.18-3
      சிறு கோட்டு பெரு பழம் தூங்கியாங்கு இவள் குறு.18-4
      உயிர் தவ சிறிது காமம் ஓ பெரிது ஏ குறு.18-5
      எவ்வி இழந்த வறுமையர் பாணர் குறு.19-1
      பூ இல் வறு தலை போல புல்லென்று குறு.19-2
      இனைமதி வாழியர் நெஞ்சு ஏ மனை மரத்து குறு.19-3
      எல்லுறும் மௌவல் நாறும் குறு.19-4
      பல் இரு கூந்தல் யாரள் ஓ நமக்கு ஏ குறு.19-5
      அருள் உம் அன்பு நீக்கி துணை துறந்து குறு.20-1
      பொருள் வயின் பிரிவோர் உரவோர் ஆயின் குறு.20-2
      உரவோர் ஆக குறு.20-3
      மடவம் ஆக மடந்தை நாம் ஏ குறு.20-4
      வண்டு பட ததைந்த கொடி இணர் இடையிடுபு குறு.21-1
      பொன் செய் புனை இழை கட்டிய மகளிர் குறு.21-2
      கதுப்பின் தோன்றும் புது பூ கொன்றை குறு.21-3
      கானம் கார் என கூறினும் குறு.21-4
      யான் ஓ தேறேன் அவர் பொய் வழங்கலர் ஏ குறு.21-5
      நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய குறு.22-1
      யார் ஓ பிரிகிற்பவர் ஏ சாரல் குறு.22-2
      சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து குறு.22-3
      வேனில் அம் சினை கமழும் குறு.22-4
      தேம் ஊர் ஒள் நுதல் நின்னொடு உம் செலவு ஏ குறு.22-5
      அகவன்மகள் ஏ
      மனவு கோப்பு அன்ன நல் நெடு கூந்தல் குறு.23-2
      அகவன்மகள் ஏ பாடுக பாட்டு குறு.23-3
      இன்னும் பாடுக பாட்டு ஏ அவர் குறு.23-4
      நல் நெடு குன்றம் பாடிய பாட்டு ஏ குறு.23-5
      கரு கால் வேம்பின் ஒள் பூ யாணர் குறு.24-1
      என்னை இன்றி உம் கழிவது கொல் ஓ குறு.24-2
      ஆற்று அயல் எழுந்த வெள் கோட்டு அதவத்து குறு.24-3
      எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல குறு.24-4
      குழைய கொடியோர் நா ஏ குறு.24-5
      காதலர் அகல கல்லென்ற ஏ குறு.24-6
      யார் உம் இல்லை தான் ஏ கள்வன் குறு.25-1
      தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கு ஓ குறு.25-2
      தினை தாள் அன்ன சிறு பசு கால குறு.25-3
      ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குறு.25-4
      குருகு உம் உண்டு தான் மணந்த ஞான்று ஏ குறு.25-5
      அரும்பு அற மலர்ந்த கரு கால் வேங்கை குறு.26-1
      மேக்கு எழு பெரு சினை இருந்த தோகை குறு.26-2
      பூ கொய் மகளிரின் தோன்றும் நாடன் குறு.26-3
      தகாஅன் போல தான் தீது மொழியினும் குறு.26-4
      தன் கண் கண்டது பொய்க்குவது அன்று ஏ குறு.26-5
      தேம் கொக்கு அருந்தும் முள் எயிற்று துவர் வாய் குறு.26-6
      வரை ஆடு வன் பறழ் தந்தை குறு.26-7
      கடுவன் உம் அறியும் அ கொடியோனை ஏ குறு.26-8
      கன்று உம் உண்ணாது கலத்தினும் படாது குறு.27-1
      நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு குறு.27-2
      எனக்கு உம் ஆகாது என்னைக்கு உதவாது குறு.27-3
      பசலை உணீஇயர் வேண்டும் குறு.27-4
      திதலை அல்குல் என் மாமை கவின் ஏ குறு.27-5
      முட்டுவேன் கொல் தாக்குவேன் குறு.28-1
      ஓரேன் யான் உம் ஓர் பெற்றி மேலிட்டு குறு.28-2
      ஆஅ ஒல் என கூவுவேன் கொல் குறு.28-3
      அலமரல் அசை வளி அலைப்ப என் குறு.28-4
      உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கு ஏ குறு.28-5
      நல் உரை இகந்து புல் தாஅய் குறு.29-1
      பெயல் நீர்க்கு ஏற்ற பசு கலம் போல குறு.29-2
      உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி குறு.29-3
      அரிது அவாவுற்றனை நெஞ்சு ஏ நன்று உம் குறு.29-4
      பெரிது ஆல் அம்ம நின் பூசல் உயர் கோட்டு குறு.29-5
      மகவு உடை மந்தி போல குறு.29-6
      அகல் உற தழீஇ கேட்குநர் பெறின் ஏ குறு.29-7
      கேட்டிசின் வாழி தோழி அல்கல் குறு.30-1
      பொய் வலாளன் மெய் உற மரீஇய குறு.30-2
      வாய் தகை பொய் கனா மருட்ட ஏற்று எழுந்து குறு.30-3
      அமளி தைவந்தனன் ஏ குவளை குறு.30-4
      வண்டு படு மலரின் சாஅய் குறு.30-5
      தமியென் மன்ற அளியென் யான் ஏ குறு.30-6
      மள்ளர் குழீஇய விழவினான் உம் குறு.31-1
      மகளிர் தழீஇய துணங்கையான் உம் குறு.31-2
      யாண்டு உம் காணேன் மாண் தக்கோனை குறு.31-3
      யான் உம் ஓர் ஆடு கள மகள் ஏ என் கை குறு.31-4
      கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த குறு.31-5
      பீடு கெழு குரிசில் உம் ஓர் ஆடு கள மகன் ஏ குறு.31-6
      காலை உம் பகல் கையறு மாலை
      ஊர் துஞ்சு யாமம் உம் விடியல் என்று இ குறு.32-2
      பொழுது இடை தெரியின் பொய் ஏ காமம் குறு.32-3
      மா என மடலொடு மறுகில் தோன்றி குறு.32-4
      தெற்றென தூற்றல் உம் பழி ஏ குறு.32-5
      வாழ்தல் உம் பழி ஏ பிரிவு தலை வரின் குறு.32-6
      அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன் குறு.33-1
      தன் ஊர் மன்றத்து என்னன் கொல் ஓ குறு.33-2
      இரந்தூண் நிரம்பா மேனியொடு குறு.33-3
      விருந்தின் ஊரும் பெரு செம்மலன் ஏ குறு.33-4
      ஒறுப்ப ஓவலர் மறுப்ப தேறலர் குறு.34-1
      தமியர் உறங்கும் கௌவை இன்று ஆய் குறு.34-2
      இனியது கேட்டு இன்புறுக இ ஊர் ஏ குறு.34-3
      முனாஅது யானையங்குருகின் கானல் அம் பெரு தோடு குறு.34-4
      அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம் குறு.34-5
      குட்டுவன் மரந்தை அன்ன எம் குறு.34-6
      குழை விளங்கு ஆய் நுதல் கிழவன் உம் அவன் ஏ குறு.34-7
      நாண் இல மன்ற எம் கண் ஏ நாள் நேர்பு குறு.35-1
      சினை பசு பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன குறு.35-2
      கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ குறு.35-3
      நுண் உறை அழி துளி தலஈய குறு.35-4
      தண் வரல் வாடை உம் பிரிந்திசினோர்க்கு அழல் ஏ குறு.35-5
      துறுகல் அயலது மாணை மா கொடி குறு.36-1
      துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன் குறு.36-2
      நெஞ்சு களன் ஆக நீயலென் யான் என குறு.36-3
      நல் தோள் மணந்த ஞான்றை மற்று அவன் குறு.36-4
      தாவா வஞ்சினம் உரைத்தது குறு.36-5
      நோய் ஓ தோழி நின் வயினான் ஏ குறு.36-6
      நசை பெரிது உடையர் நல்கல் உம் நல்குவர் குறு.37-1
      பிடி பசி களஈய பெரு கை வேழம் குறு.37-2
      மெல் சினை யாஅம் பொளிக்கும் குறு.37-3
      அன்பின தோழி அவர் சென்ற ஆறு ஏ குறு.37-4
      கான மஞ்ஞை அறை ஈன் முட்டை குறு.38-1
      வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் குறு.38-2
      குன்ற நாடன் கேண்மை என்றும் குறு.38-3
      நன்று மன் வாழி தோழி உண் கண் குறு.38-4
      நீரொடு ஓராங்கு தணப்ப குறு.38-5
      உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கு ஏ குறு.38-6
      வெ திறல் கடு வளி பொங்கர் போந்தென குறு.39-1
      நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் குறு.39-2
      மலை உடை அரு சுரம் என்ப நம் குறு.39-3
      முலை இடை முனிநர் சென்ற ஆறு ஏ குறு.39-4
      யாய் உம் ஞாய் யார் ஆகியர் ஓ குறு.40-1
      எந்தை உம் நுந்தை எம் முறை கேளிர் குறு.40-2
      யான் உம் நீ எ வழி அறிதும் குறு.40-3
      செ புல பெயல் நீர் போல குறு.40-4
      அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தன ஏ குறு.40-5
      காதலர் உழையர் ஆக பெரிது உவந்து குறு.41-1
      சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற குறு.41-2
      அத்தம் நண்ணிய அம் குடி சீறூர் குறு.41-3
      மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் குறு.41-4
      புலப்பில் போல புல்லென்று குறு.41-5
      அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்று ஏ குறு.41-6
      காமம் ஒழிவது ஆயினும் யாமத்து குறு.42-1
      கருவி மா மழை வீழ்ந்தென அருவி குறு.42-2
      விடர் அகத்து இயம்பும் நாட எம் குறு.42-3
      தொடர்பு உம் தேயும் ஓ நின் வயினான் ஏ குறு.42-4
      செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனன் ஏ குறு.43-1
      ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனர் ஏ குறு.43-2
      ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல் குறு.43-3
      நல் அரா கதுவியாங்கு என் குறு.43-4
      அல்லல் நெஞ்சம் அலமலக்குறும் ஏ குறு.43-5
      கால் ஏ பரி தப்பின கண்
      நோக்கி வாள் இழந்தன ஏ குறு.44-2
      அகல் இரு விசும்பின் மீனினும் குறு.44-3
      பலர் ஏ மன்ற இ உலகத்து பிறர் குறு.44-4
      காலை எழுந்து கடு தேர் பண்ணி குறு.45-1
      வால் இழை மகளிர் தழீஇய சென்ற குறு.45-2
      மல்லல் ஊரன் எல்லினன் பெரிது என குறு.45-3
      மறுவரும் சிறுவன் தாய் ஏ குறு.45-4
      தெறுவது அம்ம இ திணை பிறத்தல் ஏ குறு.45-5
      ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன குறு.46-1
      கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ குறு.46-2
      முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து குறு.46-3
      எருவின் நுண் தாது குடைவன ஆடி குறு.46-4
      இல் இறை பள்ளி தம் பிள்ளையொடு வதியும் குறு.46-5
      புன்கண் மாலை உம் புலம்பு குறு.46-6
      இன்று கொல் தோழி அவர் சென்ற நாட்டு ஏ குறு.46-7
      கரு கால் வேங்கை வீ உகு துறுகல் குறு.47-1
      இரு புலி குருளையின் தோன்றும் காட்டு இடை குறு.47-2
      எல்லி வருநர் களவிற்கு குறு.47-3
      நல்லை அல்லை நெடு வெள் நிலவு ஏ குறு.47-4
      தாதின் செய்த தண் பனி பாவை குறு.48-1
      காலை வருந்தும் கையாறு ஓம்பு என குறு.48-2
      ஓரை ஆயம் கூற கேட்டு உம் குறு.48-3
      இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் குறு.48-4
      நல் நுதல் பசலை நீங்க அன்ன குறு.48-5
      நசை ஆகு பண்பின் ஒரு சொல் குறு.48-6
      இசையாது கொல் ஓ காதலர் தமக்கு ஏ குறு.48-7
      அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து குறு.49-1
      மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்ப குறு.49-2
      இம்மை மாறி மறுமை ஆயினும் குறு.49-3
      நீ ஆகியர் எம் கணவனை குறு.49-4
      யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவள் ஏ குறு.49-5
      ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் குறு.50-1
      செவ்வி மருதின் செம்மலொடு தாஅய் குறு.50-2
      துறை அணிந்தன்று அவர் ஊர் ஏ இறை இறந்து குறு.50-3
      இலங்கு வளை நெகிழ சாஅய் குறு.50-4
      புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோள் ஏ குறு.50-5
      கூன் முள் முண்டகம் கூர் பனி மா மலர் குறு.51-1
      நூல் அறு முத்தின் காலொடு பாறி குறு.51-2
      துறை தொறும் பரக்கும் தூ மணல் சேர்ப்பனை குறு.51-3
      யான் உம் காதலென் யாய் நனி வெய்யள் குறு.51-4
      எந்தை உம் கொடீஇயர் வேண்டும் குறு.51-5
      அம்பல் ஊர் உம் அவனொடு மொழிம் ஏ குறு.51-6
      ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில் குறு.52-1
      சூர் நசைந்தனையஇ ஆய் நடுங்கல் கண்டு ஏ குறு.52-2
      நரந்தம் நாறும் குவை இரு கூந்தல் குறு.52-3
      நிரந்து இலங்கு வெள் பல் மடந்தை குறு.52-4
      பரிந்தனென் அல்லென் ஓ இறை யான் ஏ குறு.52-5
      எம் அணங்கின ஏ மகிழ்ந முன்றில் குறு.53-1
      நனை முதிர் புன்கின் பூ தாழ் வெள் மணல் குறு.53-2
      வேலன் புனைந்த வெறி அயர் களம் தொறும் குறு.53-3
      செந்நெல் வான் பொரி சிதறி அன்ன குறு.53-4
      எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை குறு.53-5
      நேர் இறை முன்கை பற்றி குறு.53-6
      சூர் அரமகளிரோடு உற்ற சூள் ஏ குறு.53-7
      யான் ஏ ஈண்டையேன் என் நலன்
      ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇ குறு.54-2
      கான யானை கை விடு பசு கழை குறு.54-3
      மீன் எறி தூண்டிலின் நிவக்கும் குறு.54-4
      கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்று ஏ குறு.54-5
      மா கழி மணி பூ கூம்ப தூ திரை குறு.55-1
      பொங்கு பிதிர் துவலையொடு மங்குல் தஈ குறு.55-2
      கையற வந்த தைவரல் ஊதையொடு குறு.55-3
      இன்னா உறையுட்டு ஆகும் குறு.55-4
      சில் நாட்டு அம்ம இ சிறு நல் ஊர் ஏ குறு.55-5
      வேட்ட செந்நாய் கிளை தூண் மிச்சில் குறு.56-1
      குளவி மொய்த்த அழுகல் சில் நீர் குறு.56-2
      வளை உடை கையள் எம்மொடு உணீஇயர் குறு.56-3
      வருக தில் அம்ம தான் ஏ குறு.56-4
      அளியள் ஓ என் நெஞ்சு அமர்ந்தோள் ஏ குறு.56-5
      பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன குறு.57-1
      நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல குறு.57-2
      பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு குறு.57-3
      உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து குறு.57-4
      இருவேம் ஆகிய உலகத்து குறு.57-5
      ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கு ஏ குறு.57-6
      இடிக்கும் கேளிர் நும் குறை ஆக குறு.58-1
      நிறுக்கல் ஆற்றின் ஓ நன்று மன் தில்ல குறு.58-2
      ஞாயிறு காயும் வெ அறை மருங்கில் குறு.58-3
      கை இல் ஊமன் கண்ணின் காக்கும் குறு.58-4
      வெண்ணெய் உணங்கல் போல குறு.58-5
      பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிது ஏ குறு.58-6
      பதலை பாணி பரிசிலர் கோமான் குறு.59-1
      அதலை குன்றத்து அகல் வாய் குண்டு சுனை குறு.59-2
      குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் குறு.59-3
      தவ்வென மறப்பர் ஓ மற்று ஏ முயல உம் குறு.59-4
      சுரம் பல விலங்கிய அரு பொருள் குறு.59-5
      நிரம்பா ஆகலின் நீடல் ஓ இன்று ஏ குறு.59-6
      குறு தாள் கூதளி ஆடிய நெடு வரை குறு.60-1
      பெரு தேன் கண்ட இரு கால் முடவன் குறு.60-2
      உட்கை சிறு குடை கோலி கீழ் இருந்து குறு.60-3
      சுட்டுபு நக்கியாங்கு காதலர் குறு.60-4
      நல்கார் நயவார் ஆயினும் குறு.60-5
      பல் கால் காண்டல் உம் உள்ளத்துக்கு இனிது ஏ குறு.60-6
      தச்சன் செய்த சிறு மா வையம் குறு.61-1
      ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின் குறு.61-2
      ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல குறு.61-3
      உற்று இன்புறேஎம் ஆயினும் நல் தேர் குறு.61-4
      பொய்கை ஊரன் கேண்மை குறு.61-5
      செய்து இன்புற்றனெம் செறிந்தன வளை ஏ குறு.61-6
      கோடல் எதிர் முகை பசு வீ முல்லை குறு.62-1
      நாறு இதழ் குவளையொடு இடையிடுபு விரஈ குறு.62-2
      ஐது தொடை மாண்ட கோதை போல குறு.62-3
      நறிய நல்லோள் மேனி குறு.62-4
      முறியினும் வாய்வது முயங்கற்கு உம் இனிது ஏ குறு.62-5
      ஈதல் உம் துய்த்தல் இல்லோர்க்கு இல் என குறு.63-1
      செய் வினை கைம்மிக எண்ணுதி அ வினைக்கு குறு.63-2
      அம் மா அரிவை உம் வரும் ஓ குறு.63-3
      எம்மை உய்த்தி ஓ உரைத்திசின் நெஞ்சு ஏ குறு.63-4
      பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென குறு.64-1
      புன் தலை மன்றம் நோக்கி மாலை குறு.64-2
      மட கண் குழவி அலம்வந்தன்ன குறு.64-3
      நோயேம் ஆகுதல் அறிந்து உம் குறு.64-4
      சேயர் தோழி சேய் நாட்டோர் ஏ குறு.64-5
      வன் பரல் தெள் அறல் பருகிய இரலை தன் குறு.65-1
      இன்புறு துணையொடு மறுவந்து உகள குறு.65-2
      தான் வந்தன்று ஏ தளி தரு தண் கார் குறு.65-3
      வாராது உறையுநர் வரல் நசஈ குறு.65-4
      வருந்தி நொந்து உறைய இருந்திர் ஓ என ஏ குறு.65-5
      மடவ மன்ற தடவு நிலை கொன்றை குறு.66-1
      கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய குறு.66-2
      பருவம் வாரா அளவை நெரிதர குறு.66-3
      கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த குறு.66-4
      வம்ப மாரியஇ கார் என மதித்து ஏ குறு.66-5
      உள்ளார் கொல் ஓ தோழி கிள்ளை குறு.67-1
      வளை வாய் கொண்ட வேப்ப ஒள் பழம் குறு.67-2
      புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர் குறு.67-3
      பொலம் கல ஒரு காசு ஏய்க்கும் குறு.67-4
      நிலம் கரி கள்ளி அம் காடு இறந்தோர் ஏ குறு.67-5
      பூழ் கால் அன்ன செ உழுந்தின் குறு.68-1
      ஊழ்ப்படு முது காய் உழை இனம் கவரும் குறு.68-2
      அரு பனி அற்சிரம் தீர்க்கும் குறு.68-3
      மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பு ஏ குறு.68-4
      கரு கண் தா கலை பெரும்பிறிது உற்றென குறு.69-1
      கைம்மை உய்யா காமர் மந்தி குறு.69-2
      கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி குறு.69-3
      ஓங்கு வரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும் குறு.69-4
      சாரல் நாட நடுநாள் குறு.69-5
      வாரல் வாழி ஓ வருந்துதும் யாம் ஏ குறு.69-6
      ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதல் குறுமகள் குறு.70-1
      நறு தண் நீரள் ஆர் அணங்கினள் ஏ குறு.70-2
      இனையள் என்று அவள் புனை அளவு அறியேன் குறு.70-3
      சில மெல்லிய ஏ கிளவி குறு.70-4
      அனை மெல்லியல் யான் முயங்கும் கால் ஏ குறு.70-5
      மருந்து எனின் ஏ வைப்பு
      அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை குறு.71-2
      பெரு தோள் நுணுகிய நுசுப்பின் குறு.71-3
      கல் கெழு கானவர் நல் குறுமகள் ஏ குறு.71-4
      பூ ஒத்து அலமரும் தகைய ஏ குறு.72-1
      எல்லாரும் அறிய நோய் செய்தன ஏ குறு.72-2
      தே மொழி திரண்ட மெல் தோள் மா மலை குறு.72-3
      பரீஇ வித்திய ஏனல் குறு.72-4
      குரீஇ ஓப்புவாள் பெரு மழை கண் ஏ குறு.72-5
      மகிழ்நன் மார்பு ஏ வெய்யஇ ஆல் நீ குறு.73-1
      அழியல் வாழி தோழி நன்னன் குறு.73-2
      நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய குறு.73-3
      ஒன்றுமொழி கோசர் போல குறு.73-4
      வன்கண் சூழ்ச்சி உம் வேண்டும் ஆல் சிறிது ஏ குறு.73-5
      விட்ட குதிரை விசைப்பின் அன்ன குறு.74-1
      விசும்பு தோய் பசு கழை குன்ற நாடன் குறு.74-2
      யாம் தன் படர்ந்தமை அறியான் தான் உம் குறு.74-3
      வேனில் ஆனேறு போல குறு.74-4
      சாயினன் என்ப நம் மாண் நலம் நயந்து ஏ குறு.74-5
      நீ கண்டனை ஓ கண்டார் கேட்டனை குறு.75-1
      ஒன்று தெளிய நசையினம் மொழிமோ குறு.75-2
      வெள் கோட்டு யானை சோணை படியும் குறு.75-3
      பொன் மலி பாடலி பெறீஇயர் குறு.75-4
      யார் வாய் கேட்டனை காதலர் வரவு ஏ குறு.75-5
      காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டு குறு.76-1
      செல்ப என்ப ஓ கல் வரை மார்பர் குறு.76-2
      சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை குறு.76-3
      பெரு களிற்று செவியின் மான தஈ குறு.76-4
      தண் வரல் வாடை தூக்கும் குறு.76-5
      கடு பனி அற்சிரம் நடுங்கு அஞர் உற ஏ குறு.76-6
      அம்ம வாழி தோழி யாவது உம் குறு.77-1
      தவறு எனின் ஓ இல ஏ வெ சுரத்து குறு.77-2
      உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை குறு.77-3
      நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும் குறு.77-4
      அரிய கானம் சென்றோர்க்கு குறு.77-5
      எளிய ஆகிய தட மெல் தோள் ஏ குறு.77-6
      பெரு வரை மிசையது நெடு வெள் அருவி குறு.78-1
      முது வாய் கோடியர் முழவின் ததும்பி குறு.78-2
      சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப குறு.78-3
      நோதக்கன்று ஏ காமம் யாவது உம் குறு.78-4
      நன்று என உணரார் மாட்டு உம் குறு.78-5
      சென்று ஏ நிற்கும் பெரு பேதைமைத்து குறு.78-6
      கான யானை தோல் நயந்து உண்ட குறு.79-1
      பொரி தாள் ஓமை வளி பொரு நெடு சினை குறு.79-2
      அலங்கல் உலவை ஏறி ஒய்யென குறு.79-3
      புலம்பு தரு குரல புறவு பெடை பயிரும் குறு.79-4
      அத்தம் நண்ணிய அம் குடி சீறூர் குறு.79-5
      சேர்ந்தனர் கொல் ஓ தாம் ஏ யாம் தமக்கு குறு.79-6
      ஒல்லேம் என்ற தப்பற்கு குறு.79-7
      சொல்லாது ஏகல் வல்லுவோர் ஏ குறு.79-8
      கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி குறு.80-1
      பெரு புனல் வந்த இரு துறை விரும்பி குறு.80-2
      யாம் அஃது அயர்கம் சேறும் தான் குறு.80-3
      அஞ்சுவது உடையள் ஆயின் வெ போர் குறு.80-4
      நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி குறு.80-5
      முனை ஆன் பெரு நிரை போல குறு.80-6
      கிளையொடு காக்க தன் கொழுநன் மார்பு ஏ குறு.80-7
      இவள் ஏ நின் சொல் கொண்ட என் தேறி குறு.81-1
      பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறை குறு.81-2
      புது நலன் இழந்த புலம்பு மார் உடையள் குறு.81-3
      உது காண் தெய்ய உள்ளல் வேண்டும் குறு.81-4
      நிலவு உம் இருள் போல புலவு திரை குறு.81-5
      கடல் உம் கானல் தோன்றும் குறு.81-6
      மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊர் ஏ குறு.81-7
      வார் உறு வணர் கதுப்பு உளரி புறம் சேர்பு குறு.82-1
      அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார் குறு.82-2
      யார் ஆகுவர் கொல் தோழி சாரல் குறு.82-3
      பெரு புன குறவன் சிறு தினை மறுகால் குறு.82-4
      கொழும் கொடி அவரை பூக்கும் குறு.82-5
      அரு பனி அற்சிரம் வாராதோர் ஏ குறு.82-6
      அரு பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆக குறு.83-1
      பெரு பெயர் உலகம் பெறீஇயர் ஓ அன்னை குறு.83-2
      தம் இல் தமது உண்டன்ன சினை தொறும் குறு.83-3
      தீம் பழம் தூங்கும் பலவின் குறு.83-4
      ஓங்கு மலை நாடனை வரும் என்றோள் ஏ குறு.83-5
      பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள் குறு.84-1
      இனி அறிந்தேன் அது துனி ஆகுதல் ஏ குறு.84-2
      கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் குறு.84-3
      வேங்கை உம் காந்தள் நாறி குறு.84-4
      ஆம்பல் மலரினும் தான் தண்ணியள் ஏ குறு.84-5
      யாரினும் இனியன் பேர் அன்பினன் ஏ குறு.85-1
      உள் ஊர் குரீஇ துள்ளு நடை சேவல் குறு.85-2
      சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழஈயர் குறு.85-3
      தேம் பொதி கொண்ட தீம் கழை கரும்பின் குறு.85-4
      நாறா வெள் பூ கொழுதும் குறு.85-5
      யாணர் ஊரன் பாணன் வாய் ஏ குறு.85-6
      சிறை பனி உடைந்த சே அரி மழை கண் குறு.86-1
      பொறை அரு நோயொடு புலம்பு அலை கலங்கி குறு.86-2
      பிறர் உம் கேட்குநர் உளர் கொல் உறை சிறந்து குறு.86-3
      ஊதை தூற்றும் கூதிர் யாமத்து குறு.86-4
      ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும் குறு.86-5
      நா நவில் கொடு மணி நல்கூர் குரல் ஏ குறு.86-6
      மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் குறு.87-1
      கொடியோர் தெறூஉம் என்ப யாவது உம் குறு.87-2
      கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர் குறு.87-3
      பசஈ பசந்தன்று நுதல் ஏ குறு.87-4
      ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மெல் தோள் ஏ குறு.87-5
      ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் குறு.88-1
      சிறு கண் பெரு களிறு வய புலி தாக்கி குறு.88-2
      தொல் முரண் சொல்லும் துன் அரு சாரல் குறு.88-3
      நடுநாள் வருதல் உம் வரூஉம் குறு.88-4
      வடு நாணலம் ஏ தோழி நாம் குறு.88-5
      பா அடி உரல பகு வாய் வள்ளை குறு.89-1
      ஏதில் மாக்கள் நுவறல் உம் நுவல்ப குறு.89-2
      அழிவது எவன் கொல் இ பேதை ஊர்க்கு ஏ குறு.89-3
      பெரு பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லி குறு.89-4
      கரு கண் தெய்வம் குட வரை எழுதிய குறு.89-5
      நல் இயல் பாவை அன்ன இ குறு.89-6
      மெல் இயல் குறுமகள் பாடினள் குறின் ஏ குறு.89-7
      எற்று ஓ வாழி தோழி முற்றுபு குறு.90-1
      கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய குறு.90-2
      மங்குல் மா மழை வீழ்ந்தென பொங்கு மயிர் குறு.90-3
      கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி குறு.90-4
      வரை இழி அருவி உண் துறை தரூஉம் குறு.90-5
      குன்ற நாடன் கேண்மை குறு.90-6
      மெல் தோள் சாய்த்து உம் சால்பு ஈன்றன்று குறு.90-7
      அரில் பவர் பிரம்பின் வரி புற விளை கனி குறு.91-1
      குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம் குறு.91-2
      தண் துறை ஊரன் பெண்டினை ஆயின் குறு.91-3
      பல ஆகுக நின் நெஞ்சில் படர் ஏ குறு.91-4
      ஓவாது ஈயும் மாரி வண் கை குறு.91-5
      கடு பகட்டு யானை நெடு தேர் அஞ்சி குறு.91-6
      கொன் முனை இரவு ஊர் போல குறு.91-7
      சில ஆகுக நீ துஞ்சும் நாள் ஏ குறு.91-8
      ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து குறு.92-1
      அளிய தாம் ஏ கொடு சிறை பறவை குறு.92-2
      இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த குறு.92-3
      பிள்ளை உள் வாய் செரீஇய குறு.92-4
      இரை கொண்டமையின் விரையும் ஆல் செலவு ஏ குறு.92-5
      நல் நலம் தொலைய மிக சாஅய் குறு.93-1
      இன் உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு குறு.93-2
      அன்னை உம் அத்தன் அல்லர் ஓ குறு.93-3
      புலவி அஃது எவன் ஓ அன்பு இலம் கடை ஏ குறு.93-4
      பெரு தண் மாரி பேதை பித்திகத்து குறு.94-1
      அரும்பு ஏ முன் உம் மிக சிவந்தன குறு.94-2
      யான் ஏ மருள்வென் தோழி பானாள் குறு.94-3
      இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும் குறு.94-4
      என் ஆகுவர் கொல் பிரிந்திசினோர் ஏ குறு.94-5
      அருவி மா மலை தத்த குறு.94-6
      கருவி மா மழை சிலை தரும் குரல் ஏ குறு.94-7
      மால் வரை இழிதரும் தூ வெள் அருவி குறு.95-1
      கல் முகை ததும்பும் பல் மலர் சாரல் குறு.95-2
      சிறுகுடி குறவன் பெரு தோள் குறுமகள் குறு.95-3
      நீர் ஓரன்ன சாயல் குறு.95-4
      தீ ஓரன்ன என் உரன் அவித்தன்று ஏ குறு.95-5
      அருவி வேங்கை பெரு மலை நாடற்கு குறு.96-1
      யான் எவன் செய்கு ஓ என்றி அது குறு.96-2
      நகை என உணரேன் ஆயின் குறு.96-3
      என் ஆகுவை கொல் நல் நுதல் நீ ஏ குறு.96-4
      யான் ஏ ஈண்டையேன் என் நலன்
      ஆனா நோயொடு கானலஃது ஏ குறு.97-2
      துறைவன் தம் ஊரான் ஏ குறு.97-3
      மறை அலர் ஆகி மன்றத்தஃது ஏ குறு.97-4
      இன்னள் ஆயினள் நல் நுதல் என்று அவர் குறு.98-1
      துன்ன சென்று செப்புநர் பெறின் ஏ குறு.98-2
      நன்று மன் வாழி தோழி நம் படப்பை குறு.98-3
      நீர் வார் பை புதல் கலித்த குறு.98-4
      மாரி பீரத்து அலர் சில கொண்டு ஏ குறு.98-5
      உள்ளினென் அல்லென் ஓ யான் ஏ உள்ளி குறு.99-1
      நினைந்தனென் அல்லென் ஓ பெரிது ஏ நினைந்து குறு.99-2
      மருண்டனென் அல்லென் ஓ உலகத்து பண்பு ஏ குறு.99-3
      நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை குறு.99-4
      இறைத்து உண சென்று அற்றாங்கு குறு.99-5
      அனை பெரு காமம் ஈண்டு கடைகொள ஏ குறு.99-6
      அருவி பரப்பின் ஐவனம் வித்தி குறு.100-1
      பரு இலை குளவியொடு பசு மரல் கட்கும் குறு.100-2
      காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென குறு.100-3
      கடு கண் வேழத்து கோடு நொடுத்து உண்ணும் குறு.100-4
      வல் வில் ஓரி கொல்லி குட வரை குறு.100-5
      பாவையின் மடவந்தனள் ஏ குறு.100-6
      மணத்தற்கு அரிய பணை பெரு தோள் ஏ குறு.100-7
      விரி திரை பெரு கடல் வளஈய உலகம் உம் குறு.101-1
      அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடு உம் குறு.101-2
      இரண்டு உம் தூக்கின் சீர் சாலா ஏ குறு.101-3
      பூ போல் உண் கண் பொன் மேனி குறு.101-4
      மாண் வரி அல்குல் குறுமகள் குறு.101-5
      தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கு ஏ குறு.101-6
      உள்ளின் உள்ளம் வேம் ஏ உள்ளாது குறு.102-1
      இருப்பின் எம் அளவைத்து அன்று ஏ வருத்தி குறு.102-2
      வான் தோய்வற்று ஏ காமம் குறு.102-3
      சான்றோர் அல்லர் யாம் மரீஇயோர் ஏ குறு.102-4
      கடு புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல் குறு.103-1
      கவிர் இதழ் அன்ன தூவி செ வாய் குறு.103-2
      இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக குறு.103-3
      தூஉம் துவலை துயர் கூர் வாடை உம் குறு.103-4
      வாரார் போல்வர் நம் காதலர் குறு.103-5
      வாழேன் போல்வல் தோழி யான் ஏ குறு.103-6
      அம்ம வாழி தோழி காதலர் குறு.104-1
      நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப குறு.104-2
      தாளி தண் பவர் நாள் ஆ மேயும் குறு.104-3
      பனி படு நாள் ஏ பிரிந்தனர் குறு.104-4
      பிரியும் நாள் உம் பல ஆகுப ஏ குறு.104-5
      புனவன் துடவை பொன் போல் சிறு தினை குறு.105-1
      கடி உண் கடவுட்கு இட்ட செழும் குரல் குறு.105-2
      அறியாது உண்ட மஞ்ஞை ஆடு மகள் குறு.105-3
      வெறி உறு வனப்பின் வெய்துற்று நடுங்கும் குறு.105-4
      சூர் மலை நாடன் கேண்மை குறு.105-5
      நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்று ஏ குறு.105-6
      புல் வீழ் இற்றி கல் இவர் வெள் வேர் குறு.106-1
      வரை இழி அருவியின் தோன்றும் நாடன் குறு.106-2
      தீது இல் நெஞ்சத்து கிளவி நம் வயின் குறு.106-3
      வந்தன்று வாழி தோழி நாம் உம் குறு.106-4
      நெய் பெய் தீயின் எதிர்கொண்டு குறு.106-5
      தான் மணந்தனையம் என விடுகம் தூது ஏ குறு.106-6
      குவி இணர் தோன்றி ஒள் பூ அன்ன குறு.107-1
      தொகு செ நெற்றி கணம் கொள் சேவல் குறு.107-2
      நள் இருள் யாமத்து இல் எலி பார்க்கும் குறு.107-3
      பிள்ளை வெருகிற்கு அல்கு இரை ஆகி குறு.107-4
      கடு நவை படீஇயர் ஓ நீ ஏ நெடு நீர் குறு.107-5
      யாணர் ஊரனொடு வதிந்த குறு.107-6
      ஏம இன் துயில் எடுப்பியோய் ஏ குறு.107-7
      மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடி குறு.108-1
      கறவை கன்று வயின் படர புறவில் குறு.108-2
      பாசு இலை முல்லை ஆசு இல் வான் பூ குறு.108-3
      செ வான் செவ்வி கொண்டன்று குறு.108-4
      உய்யேன் போல்வல் தோழி யான் ஏ குறு.108-5
      முள் கால் இறவின் முடங்கு புற பெரு கிளை குறு.109-1
      புணரி இகு திரை தரூஉம் துறைவன் குறு.109-2
      புணரிய இருந்த ஞான்று உம் குறு.109-3
      இன்னது மன் ஓ நல் நுதல் கவின் ஏ குறு.109-4
      வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு குறு.110-1
      யார் ஆகியர் ஓ தோழி நீர குறு.110-2
      நீல பை போது உளரி புதல குறு.110-3
      பீலி ஒள் பொறி கருவிளை ஆட்டி குறு.110-4
      நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த குறு.110-5
      வண்ண துய் மலர் உதிர தண்ணென்று குறு.110-6
      இன்னாது எறிதரும் வாடையொடு குறு.110-7
      என் ஆயினள் கொல் என்னாதோர் ஏ குறு.110-8
      மெல் தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் குறு.111-1
      வென்றி நெடு வேள் என்னும் அன்னை உம் குறு.111-2
      அது என உணரும் ஆயின் ஆயிடை குறு.111-3
      கூழை இரு பிடி கை கரந்தன்ன குறு.111-4
      கேழ் இரு துறுகல் கெழு மலை நாடன் குறு.111-5
      வல்லே வருக தோழி நம் குறு.111-6
      இல்லோர் பெரு நகை காணிய சிறிது ஏ குறு.111-7
      கௌவை அஞ்சின் காமம் எய்க்கும் குறு.112-1
      எள் அற விடின் ஏ உள்ளது நாண் குறு.112-2
      பெரு களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ குறு.112-3
      நார் உடை ஒசியல் அற்று ஏ குறு.112-4
      கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலன் ஏ குறு.112-5
      ஊர்க்கு உம் அணித்து ஏ பொய்கை பொய்கைக்கு குறு.113-1
      சேய்த்து உம் அன்று ஏ சிறு கான் யாறு குறு.113-2
      இரை தேர் வெள் குருகு அல்லது யாவது உம் குறு.113-3
      துன்னல் போகின்று ஆல் பொழில் ஏ யாம் எம் குறு.113-4
      கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும் குறு.113-5
      ஆண்டு உம் வருகுவள் பெரு பேதை ஏ குறு.113-6
      நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி குறு.114-1
      நின் குறி வந்தனென் இயல் தேர் கொண்க குறு.114-2
      செல்கம் செல வியங்கொண்மோ அல்கல் உம் குறு.114-3
      ஆரல் அருந்த வயிற்ற குறு.114-4
      நாரை மிதிக்கும் என் மகள் நுதல் ஏ குறு.114-5
      பெரு நன்று ஆற்றின் பேணார் உம் உளர் ஏ குறு.115-1
      ஒரு நன்று உடையள் ஆயினும் புரி மாண்டு குறு.115-2
      புலவி தீர அளிமதி இலை கவர்பு குறு.115-3
      ஆடு அமை ஒழுகிய தண் நறு சாரல் குறு.115-4
      மெல் நடை மரையா துஞ்சும் குறு.115-5
      நல் மலை நாட நின் அலது இலள் ஏ குறு.115-6
      யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல் குறு.116-1
      வளம் கெழு சோழர் உறந்தை பெரு துறை குறு.116-2
      நுண் மணல் அறல் வார்ந்தன்ன குறு.116-3
      நல் நெறிய ஏ நறு தண்ணிய குறு.116-4
      மாரி ஆம்பல் அன்ன கொக்கின் குறு.117-1
      பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு குறு.117-2
      கண்டல் வேர் அளை செலீஇயர் அண்டர் குறு.117-3
      கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன் குறு.117-4
      வாராது அமையினும் அமைக குறு.117-5
      சிறிய உம் உள ஈண்டு விலைஞர் கை வளை ஏ குறு.117-6
      புள் உம் மா புலம்பொடு வதிய குறு.118-1
      நள்ளென வந்த நார் இல் மாலை குறு.118-2
      பலர் புகு வாயில் அடைப்ப கடவுநர் குறு.118-3
      வருவீர் உளீர் ஓ என உம் குறு.118-4
      வாரார் தோழி நம் காதலோர் ஏ குறு.118-5
      சிறு வெள் அரவின் அ வரி குருளை குறு.119-1
      கான யானை அணங்கியாஅங்கு குறு.119-2
      இளையள் முளை வாள் எயிற்றள் குறு.119-3
      வளை உடை கையள் எம் அணங்கியோள் ஏ குறு.119-4
      இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு குறு.120-1
      அரிது வேட்டனை ஆல் நெஞ்சு ஏ காதலி குறு.120-2
      நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு குறு.120-3
      அரியள் ஆகுதல் அறியாதோய் ஏ குறு.120-4
      மெய் ஏ வாழி தோழி சாரல் குறு.121-1
      மை பட்டன்ன மா முக முசு கலை குறு.121-2
      ஆற்ற பாயா தப்பல் ஏற்ற குறு.121-3
      கோட்டொடு போகியாங்கு நாடன் குறு.121-4
      தான் குறி வாயா தப்பற்கு குறு.121-5
      தாம் பசந்தன என் தட மெல் தோள் ஏ குறு.121-6
      பை கால் கொக்கின் புன் புறத்து அன்ன குறு.122-1
      குண்டு நீர் ஆம்பல் உம் கூம்பின இனி ஏ குறு.122-2
      வந்தன்று வாழி ஓ மாலை குறு.122-3
      ஒரு தான் அன்று ஏ கங்குல் உம் உடைத்து குறு.122-4
      இருள் திணிந்தன்ன ஈர் தண் கொழு நிழல் குறு.123-1
      நிலவு குவித்தன்ன வெள் மணல் ஒரு சிறை குறு.123-2
      கரு கோட்டு புன்னை பூ பொழில் புலம்ப குறு.123-3
      இன்னும் வாரார் வரூஉம் குறு.123-4
      பல் மீன் வேட்டத்து என்னையர் திமில் ஏ குறு.123-5
      உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகல் தலை குறு.124-1
      ஊர் பாழ்த்தன்ன ஓமை அம் பெரு காடு குறு.124-2
      இன்னா என்றிர் ஆயின் குறு.124-3
      இனிய ஓ பெரும தமியோர்க்கு மனை ஏ குறு.124-4
      இலங்கு வளை நெகிழ சாஅய் யான் ஏ குறு.125-1
      உளென் ஏ வாழி தோழி சாரல் குறு.125-2
      தழை அணி அல்குல் மகளிர் உள் உம் குறு.125-3
      விழவு மேம்பட்ட என் நலன் ஏ பழ விறல் குறு.125-4
      பறை வலம் தப்பிய பைதல் நாரை குறு.125-5
      திரை தோய் வாங்கு சினை இருக்கும் குறு.125-6
      தண்ணம் துறைவனொடு கண்மாறின்று ஏ குறு.125-7
      இளமை பாரார் வளம் நசஈ சென்றோர் குறு.126-1
      இவண் உம் வாரார் எவணர் ஓ என குறு.126-2
      பெயல் புறந்தந்த பூ கொடி முல்லை குறு.126-3
      தொகு முகை இலங்கு எயிறு ஆக குறு.126-4
      நகும் ஏ தோழி நறு தண் கார் குறு.126-5
      குருகு கொள குளித்த கெண்டை அயலது குறு.127-1
      உரு கெழு தாமரை வால் முகை வெரூஉம் குறு.127-2
      கழனி அம் படப்பை காஞ்சி ஊர குறு.127-3
      ஒரு நின் பாணன் பொய்யன் ஆக குறு.127-4
      உள்ள பாணர் எல்லாம் குறு.127-5
      கள்வர் போல்வர் நீ அகன்றிசினோர்க்கு ஏ குறு.127-6
      குண கடல் திரையது பறை தபு நாரை குறு.128-1
      திண் தேர் பொறையன் தொண்டி முன்துறை குறு.128-2
      அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்கு குறு.128-3
      சேயள் அரியோள் படர்தி குறு.128-4
      நோயஇ நெஞ்சு ஏ நோய் பாலோய் குறு.128-5
      எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப குறு.129-1
      புலவர் தோழ கேளாய் அத்தை குறு.129-2
      மா கடல் நடுவண் எண் நாள் பக்கத்து குறு.129-3
      பசு வெள் திங்கள் தோன்றியாங்கு குறு.129-4
      கதுப்பு அயல் விளங்கும் சிறு நுதல் குறு.129-5
      புது கோள் யானையின் பிணித்தற்று ஆல் எம் ஏ குறு.129-6
      நிலம் தொட்டு புகாஅர் வானம் ஏறார் குறு.130-1
      விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார் குறு.130-2
      நாட்டின் ஊரின்
      குடி முறை தேரின்
      கெடுநர் உம் உளர் ஓ நம் காதலோர் ஏ குறு.130-5
      ஆடு அமை புரையும் வனப்பின் பணை தோள் குறு.131-1
      பேர் அமர் கண்ணி இருந்த ஊர் ஏ குறு.131-2
      நெடு சேண் ஆர் இடையது ஏ நெஞ்சு குறு.131-3
      ஈரம் பட்ட செவ்வி பை புனத்து குறு.131-4
      ஓர் ஏர் உழவன் போல குறு.131-5
      பெரு விதுப்பு உற்றன்று ஆல் நோகு ஓ யான் ஏ குறு.131-6
      கவவு கடு குரையள் காமர் வனப்பினள் குறு.132-1
      குவவு மெல் முலையள் கொடி கூந்தலள் ஏ குறு.132-2
      யாங்கு மறந்து அமைகு ஓ யான் ஏ ஞாங்கர் குறு.132-3
      கடு சுரை நல் ஆன் நடுங்கு தலை குழவி குறு.132-4
      தாய் காண் விருப்பின் அன்ன குறு.132-5
      சாஅய் நோக்கினள் மாஅயோள் ஏ குறு.132-6
      புனவன் துடவை பொன் போல் சிறு தினை குறு.133-1
      கிளி குறைத்து உண்ட கூழை இருவி குறு.133-2
      பெரு பெயல் உண்மையின் இலை ஒலித்தாங்கு என் குறு.133-3
      உரம் செத்து உம் உளென் ஏ தோழி என் குறு.133-4
      நலம் புதிது உண்ட புலம்பினான் ஏ குறு.133-5
      அம்ம வாழி தோழி நம்மொடு குறு.134-1
      பிரிவு இன்று ஆயின் நன்று மன் தில்ல குறு.134-2
      குறு பொறை தடஈய நெடு தாள் வேங்கை குறு.134-3
      பூ உடை அலங்கு சினை புலம்ப தாக்கி குறு.134-4
      கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி குறு.134-5
      நிலம் கொள் பாம்பின் இழிதரும் குறு.134-6
      விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பு ஏ குறு.134-7
      வினை ஏ ஆடவர்க்கு உயிர் வாள் நுதல் குறு.135-1
      மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என குறு.135-2
      நமக்கு உரைத்தோர் உம் தாம் ஏ குறு.135-3
      அழாஅல் தோழி அழுங்குவர் செலவு ஏ குறு.135-4
      காமம் என்ப
      அணங்கு உம் பிணி அன்று ஏ நுணங்கி குறு.136-2
      கடுத்தல் உம் தணிதல் இன்று ஏ யானை குறு.136-3
      குளகு மென்று ஆள் மதம் போல குறு.136-4
      பாணி உம் உடைத்து அது காணுநர் பெறின் ஏ குறு.136-5
      மெல் இயல் அரிவை நின் நல் அகம் புலம்ப குறு.137-1
      நின் துறந்து அமைகுவென் ஆயின் என் குறு.137-2
      இரவலர் வாரா வைகல் குறு.137-3
      பல ஆகுக யான் செலவுறு தகவு ஏ குறு.137-4
      கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலம் ஏ குறு.138-1
      எம் இல் அயலது ஏழில் உம்பர் குறு.138-2
      மயில் அடி இலைய மா குரல் நொச்சி குறு.138-3
      அணி மிகு மெல் கொம்பு ஊழ்த்த குறு.138-4
      மணி மருள் பூவின் பாடு நனி கேட்டு ஏ குறு.138-5
      மனை உறை கோழி குறு கால் பேடை குறு.139-1
      வேலி வெருகு இனம் மாலை உற்றென குறு.139-2
      புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய குறு.139-3
      பைதல் பிள்ளை கிளை பயிர்ந்தாஅங்கு குறு.139-4
      இன்னாது இசைக்கும் அம்பலொடு குறு.139-5
      வாரல் வாழியர் ஐய எம் தெரு ஏ குறு.139-6
      வேதின வெரிநின் ஓதி முது போத்து குறு.140-1
      ஆறு செல் மாக்கள் புள் கொள பொருந்தும் குறு.140-2
      சுரன் ஏ சென்றனர் காதலர் உரன் அழிந்து குறு.140-3
      ஈங்கு யான் அழுங்கிய எவ்வம் குறு.140-4
      யாங்கு அறிந்தன்று இ அழுங்கல் ஊர் ஏ குறு.140-5
      வளை வாய் சிறு கிளி விளை தினை கடீஇயர் குறு.141-1
      செல்க என்றோள் ஏ அன்னை என நீ குறு.141-2
      சொல்லின் எவன் ஓ தோழி கொல்லை குறு.141-3
      நெடு கை வன் மான் கடு பகை உழந்த குறு.141-4
      குறு கை இரு புலி கொலை வல் ஏற்றை குறு.141-5
      பை கண் செந்நாய் படு பதம் பார்க்கும் குறு.141-6
      ஆர் இருள் நடுநாள் வருதி குறு.141-7
      சாரல் நாட வாரல் ஓ என ஏ குறு.141-8
      சுனை பூ குற்று தொடலை தஈ குறு.142-1
      புன கிளி கடியும் பூ கண் பேதை குறு.142-2
      தான் அறிந்தன்று ஓ இலள் ஏ பானாள் குறு.142-3
      பள்ளி யானையின் உயிர்த்து என் குறு.142-4
      உள்ளம் பின் உம் தன் உழையது ஏ குறு.142-5
      அழியல் ஆய் இழை அன்பு பெரிது உடையன் குறு.143-1
      பழி உம் அஞ்சும் பய மலை நாடன் குறு.143-2
      நில்லாமை ஏ நிலையிற்று ஆகலின் குறு.143-3
      நல் இசை வேட்ட நயன் உடை நெஞ்சின் குறு.143-4
      கடப்பாட்டாளன் உடை பொருள் போல குறு.143-5
      தங்குதற்கு உரியது அன்று நின் குறு.143-6
      அம் கலுழ் மேனி பாஅய பசப்பு ஏ குறு.143-7
      கழிய காவி குற்றும் கடல குறு.144-1
      வெள் தலை புணரி ஆடி உம் நன்று ஏ குறு.144-2
      பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர குறு.144-3
      இ வழி படுதல் உம் ஒல்லாள் அ குறு.144-4
      பரல் பாழ் படுப்ப சென்றனள் மாதோ குறு.144-5
      செல் மழை தவழும் சென்னி குறு.144-6
      விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டு ஏ குறு.144-7
      உறை பதி அன்று இ துறை கெழு சிறுகுடி குறு.145-1
      கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி குறு.145-2
      ஆனா துயரமொடு வருந்தி பானாள் குறு.145-3
      துஞ்சாது உறைநரொடு உசாவா குறு.145-4
      துயில் கண் மாக்களோடு நெடு இரா உடைத்து ஏ குறு.145-5
      அம்ம வாழி தோழி நம் ஊர் குறு.146-1
      பிரிந்தோர் புணர்ப்போர் இருந்தனர் கொல் ஓ குறு.146-2
      தண்டு உடை கையர் வெள் தலை சிதவலர் குறு.146-3
      நன்று என்னும் மாக்களொடு குறு.146-4
      இன்று பெரிது என்னும் ஆங்கணது அவை ஏ குறு.146-5
      வேனில் பாதிரி கூன் மலர் அன்ன குறு.147-1
      மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை குறு.147-2
      நுண் பூண் மடந்தையஇ தந்தோய் போல குறு.147-3
      இன் துயில் எடுப்புதி கனவு ஏ குறு.147-4
      எள்ளார் அம்ம துணை பிரிந்தோர் ஏ குறு.147-5
      செல்வ சிறாஅர் சீறு அடி பொலிந்த குறு.148-1
      தவளை வாஅய பொலம் செய் கிண்கிணி குறு.148-2
      காசின் அன்ன போது ஈன் கொன்றை குறு.148-3
      குருந்தொடு அலம்வரும் பெரு தண் காலை உம் குறு.148-4
      கார் அன்று என்றி ஆயின் குறு.148-5
      கனவு ஓ மற்று இது வினவுவல் யான் ஏ குறு.148-6
      அளிது ஓ தான் ஏ நாண் நம்மொடு குறு.149-1
      நனி நீடு உழந்தன்று மன் ஏ இனி குறு.149-2
      வான் பூ கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறை குறு.149-3
      தீம் புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு குறு.149-4
      தாங்கும் அளவை தாங்கி குறு.149-5
      காமம் நெரிதர கை நில்லாது ஏ குறு.149-6
      சேணோன் மாட்டிய நறு புகை ஞெகிழி குறு.150-1
      வான மீனின் வயின் இமைக்கும் குறு.150-2
      ஓங்கு மலை நாடன் சாந்து புலர் அகலம் குறு.150-3
      உள்ளின் உள் நோய் மல்கும் குறு.150-4
      புல்லின் மாய்வது எவன் கொல் அன்னாய் குறு.150-5
      வங்கா கடந்த செ கால் பேடை குறு.151-1
      எழால் உற வீழ்ந்தென கணவன் காணாது குறு.151-2
      குழல் இசை குரல குறு பல அகவும் குறு.151-3
      குன்று உறு சிறு நெறி அரிய என்னாது குறு.151-4
      மறப்பு அரு காதலி ஒழிய குறு.151-5
      இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவு ஏ குறு.151-6
      யாவது உம் அறிகிலர் கழறுவோர் ஏ குறு.152-1
      தாய் இல் முட்டை போல உள் கிடந்து குறு.152-2
      சாயின் அல்லது பிறிது எவன் உடைத்து ஏ குறு.152-3
      யாமை பார்ப்பின் அன்ன குறு.152-4
      காமம் காதலர் கையற விடின் ஏ குறு.152-5
      குன்ற கூகை குழறினும் முன்றில் குறு.153-1
      பலவின் இரு சினை கலை பாய்ந்து உகளினும் குறு.153-2
      அஞ்சும் மன் அளித்து என் நெஞ்சம் இனி ஏ குறு.153-3
      ஆர் இருள் கங்குல் அவர் வயின் குறு.153-4
      சாரல் நீள் இடை செலவு ஆனாது ஏ குறு.153-5
      யாங்கு அறிந்தனர் கொல் தோழி பாம்பின் குறு.154-1
      உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து குறு.154-2
      இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி குறு.154-3
      பொறி மயிர் எருத்தின் குறு நடை பேடை குறு.154-4
      பொரி கால் கள்ளி விரி காய் அம் கவட்டு குறு.154-5
      தயங்க இருந்து புலம்ப கூஉம் குறு.154-6
      அரு சுர வைப்பின் கானம் குறு.154-7
      பிரிந்து சேண் உறைதல் வல்லுவோர் ஏ குறு.154-8
      முதை புனம் கொன்ற ஆர் கலி உழவர் குறு.155-1
      விதை குறு வட்டி போதொடு பொதுள குறு.155-2
      பொழுது ஓ தான் வந்தன்று ஏ மெழுகு ஆன்று குறு.155-3
      ஊது உலை பெய்த பகு வாய் தெள் மணி குறு.155-4
      மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப சுரன் இழிபு குறு.155-5
      மாலை நனி விருந்து அயர்மார் குறு.155-6
      தேர் வரும் என்னும் உரை வாராது ஏ குறு.155-7
      பார்ப்பன மகன் ஏ
      செ பூ முருக்கின் நல் நார் களைந்து குறு.156-2
      தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து குறு.156-3
      படிவ உண்டி பார்ப்பன மகன் ஏ குறு.156-4
      எழுதா கற்பின் நின் சொல் உள் உம் குறு.156-5
      பிரிந்தோர் புணர்க்கும் பண்பின் குறு.156-6
      மருந்து உம் உண்டு ஓ மயல் இது ஏ குறு.156-7
      குக்கூ என்றது கோழி அதன் எதிர் குறு.157-1
      துட்கு என்றன்று என் தூஉ நெஞ்சம் குறு.157-2
      தோள் தோய் காதலர் பிரிக்கும் குறு.157-3
      வாள் போல் வைகறை வந்தன்று ஆல் என ஏ குறு.157-4
      நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும் குறு.158-1
      கடு விசை உருமின் கழறு குரல் அளஈ குறு.158-2
      காலொடு வந்த கமம் சூல் மா மழை குறு.158-3
      ஆர் அளி இலை ஓ நீ ஏ பேர் இசை குறு.158-4
      இமயம் உம் துளக்கும் பண்பினை குறு.158-5
      துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவன் ஏ குறு.158-6
      தழை அணி அல்குல் தாங்கல் செல்லா குறு.159-1
      நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக குறு.159-2
      அம் மெல் ஆகம் நிறைய வீங்கி குறு.159-3
      கொம்மை வரி முலை செப்பு உடன் எதிரின குறு.159-4
      யாங்கு ஆகுவள் கொல் பூ குழை என்னும் குறு.159-5
      அவல நெஞ்சமொடு உசாவா குறு.159-6
      கவலை மாக்கட்டு இ பேதை ஊர் ஏ குறு.159-7
      நெருப்பின் அன்ன செ தலை அன்றில் குறு.160-1
      இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு குறு.160-2
      தடவின் ஓங்கு சினை கட்சியில் பிரிந்தோர் குறு.160-3
      கையற நரலும் நள்ளென் யாமத்து குறு.160-4
      பெரு தண் வாடை உம் வாரார் குறு.160-5
      இஃது ஓ தோழி நம் காதலர் வரவு ஏ குறு.160-6
      பொழுது உம் எல்லின்று பெயல் ஓவாது குறு.161-1
      கழுது கண் பனிப்ப வீசும் அதன் தலை குறு.161-2
      புலி பல் தாலி புதல்வன் புல்லி குறு.161-3
      அன்னா என்னும் அன்னை உம் அன்னோ குறு.161-4
      என் மலைந்தனன் கொல் தான் ஏ தன் மலை குறு.161-5
      ஆரம் நாறும் மார்பினன் குறு.161-6
      மாரி யானையின் வந்து நின்றனன் ஏ குறு.161-7
      கார் புறந்தந்த நீர் உடை வியன் புலத்து குறு.162-1
      பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை குறு.162-2
      முல்லை வாழி ஓ நீ நின் குறு.162-3
      சிறு வெள் முகையின் முறுவல் கொண்டனை குறு.162-4
      நகுவை போல காட்டல் குறு.162-5
      தகும் ஓ மற்று இது தமியோர் மாட்டு ஏ குறு.162-6
      யார் அணங்குற்றனை கடல் ஏ பூழியர் குறு.163-1
      சிறு தலை வெள்ளை தோடு பரந்தன்ன குறு.163-2
      மீன் ஆர் குருகின் கானல் அம் பெரு துறை குறு.163-3
      வெள் வீ தாழை திரை அலை குறு.163-4
      நள்ளென் கங்குல் உம் கேட்கும் நின் குரல் ஏ குறு.163-5
      கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு குறு.164-1
      துணர் தேம் கொக்கின் தீம் பழம் கதூஉம் குறு.164-2
      தொன்று முதிர் வேளிர் குன்றூர் குணாது குறு.164-3
      தண் பெரு பௌவம் அணங்குக தோழி குறு.164-4
      மனையோள் மடமையின் புலக்கும் குறு.164-5
      அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனின் ஏ குறு.164-6
      மகிழ்ந்ததன் தலை உம் நற உண்டாங்கு குறு.165-1
      விழைந்ததன் தலை உம் நீ வெய்துற்றனை குறு.165-2
      இரு கரை நின்ற உப்பு ஒய் சகடம் குறு.165-3
      பெரு பெயல் தலைய வீஇந்தாங்கு இவள் குறு.165-4
      இரு பல் கூந்தல் இயல் அணி கண்டு ஏ குறு.165-5
      தண் கடல் படு திரை பெயர்த்தலின் வெள் பறை குறு.166-1
      நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும் குறு.166-2
      ஊர் ஓ நன்று மன் மரந்தை குறு.166-3
      ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்று ஏ குறு.166-4
      முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் குறு.167-1
      கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குறு.167-2
      குவளை உண் கண் குய் புகை கழும குறு.167-3
      தான் துழந்து அட்ட தீம் புளி பாகர் குறு.167-4
      இனிது என கணவன் உண்டலின் குறு.167-5
      நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள் நுதல் முகன் ஏ குறு.167-6
      மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை குறு.168-1
      இரு பனம் பசு குடை பல உடன் பொதிந்து குறு.168-2
      பெரு பெயல் விடியல் விரித்துவிட்டன்ன குறு.168-3
      நறு தண்ணியள் ஏ நல் மா மேனி குறு.168-4
      புனல் புணை அன்ன சாய் இறை பணை தோள் குறு.168-5
      மணத்தல் உம் தணத்தல் இலம் ஏ குறு.168-6
      பிரியின் வாழ்தல் அதனினும் இலம் ஏ குறு.168-7
      சுரம் செல் யானை கல் உறு கோட்டின் குறு.169-1
      தெற்றென இறீஇயர் ஓ ஐய மற்று யாம் குறு.169-2
      நும்மொடு நக்க வால் வெள் எயிறு ஏ குறு.169-3
      பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல குறு.169-4
      எமக்கு உம் பெரு புலவு ஆகி குறு.169-5
      நும் உம் பெறேஎம் இறீஇயர் எம் உயிர் ஏ குறு.169-6
      பலர் உம் கூறுக அஃது அறியாதோர் ஏ குறு.170-1
      அருவி தந்த நாள் குரல் எருவை குறு.170-2
      கயம் நாடு யானை கவளம் மாந்தும் குறு.170-3
      மலை கெழு நாடன் கேண்மை குறு.170-4
      தலைபோகாமை நற்கு அறிந்தனென் யான் ஏ குறு.170-5
      காண் இனி வாழி தோழி யாணர் குறு.171-1
      கடு புனல் அடை கரை நெடு கயத்து இட்ட குறு.171-2
      மீன் வலை மா பட்டாஅங்கு குறு.171-3
      இது மற்று எவன் ஓ நொதுமலர் தலை ஏ குறு.171-4
      தாஅவல் அம் சிறை நொ பறை வாவல் குறு.172-1
      பழு மரம் படரும் பையுள் மாலை குறு.172-2
      எமியம் ஆக ஈங்கு துறந்தோர் குறு.172-3
      தமியர் ஆக இனியர் கொல் ஓ குறு.172-4
      ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் யாத்த குறு.172-5
      உலை வாங்கு மிதி தோல் போல குறு.172-6
      தலை வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சு ஏ குறு.172-7
      பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த குறு.173-1
      பல் நூல் மாலை பனை படு கலி மா குறு.173-2
      பூண் மணி கறங்க ஏறி நாண் அட்டு குறு.173-3
      பழி படர் உள் நோய் வழி சிறப்ப குறு.173-4
      இன்னள் செய்தது இது என முன் நின்று குறு.173-5
      அவள் பழி நுவலும் இ ஊர் குறு.173-6
      ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகுமார் உளேன் ஏ குறு.173-7
      பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்து குறு.174-1
      கவை முட கள்ளி காய் விடு கடு நொடி குறு.174-2
      துதை மெல் தூவி துணை புறவு இரிக்கும் குறு.174-3
      அத்தம் அரிய என்னார் நம் துறந்து குறு.174-4
      பொருள் வயின் பிரிவார் ஆயின் இ உலகத்து குறு.174-5
      பொருள் ஏ மன்ற
      அருள் ஏ மன்ற ஆரும் இல்லது குறு.174-7
      பருவ தேன் நசஈ பல் பறை தொழுதி குறு.175-1
      உரவு திரை பொருத திணி மணல் அடை கரை குறு.175-2
      நனைந்த புன்னை மா சினை தொகூஉம் குறு.175-3
      மலர்ந்த பூவின் மா நீர் சேர்ப்பற்கு குறு.175-4
      இரங்கேன் தோழி ஈங்கு என் கொல் என்று குறு.175-5
      பிறர் அறிய கூறல் குறு.175-6
      அமைந்தாங்கு அமைக அம்பல் அஃது எவன் ஏ குறு.175-7
      ஒரு நாள் வாரலன் இரு
      பல் நாள் வந்து பணி மொழி பயிற்றி என் குறு.176-2
      நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை குறு.176-3
      வரை முதிர் தேனின் போகியோன் ஏ குறு.176-4
      ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல் ஓ குறு.176-5
      வேறு புலன் நல் நாட்டு பெய்த குறு.176-6
      ஏறு உடை மழையின் கலிழும் என் நெஞ்சு ஏ குறு.176-7
      கடல் பாடு அவிந்து கானல் மயங்கி குறு.177-1
      துறை நீர் இரு கழி புல்லென்றன்று ஏ குறு.177-2
      மன்றல் அம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை குறு.177-3
      அன்றில் உம் பையென நரலும் இன்று அவர் குறு.177-4
      வருவர் கொல் வாழி தோழி நாம் நக குறு.177-5
      புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சி குறு.177-6
      தணப்பு அரு காமம் தண்டியோர் ஏ குறு.177-7
      அயிரை பரந்த அம் தண் பழனத்து குறு.178-1
      ஏந்து எழில் மலர தூம்பு உடை திரள் கால் குறு.178-2
      ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு இவள் குறு.178-3
      இடை முலை கிடந்து உம் நடுங்கல் ஆனீர் குறு.178-4
      தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு குறு.178-5
      அரியம் ஆகியகாலை குறு.178-6
      பெரிய நோன்றனிர் நோகு ஓ யான் ஏ குறு.178-7
      கல்லென் கானத்து கடமா ஆட்டி குறு.179-1
      எல் உம் எல்லின்று ஞமலி இளைத்தன குறு.179-2
      செல்லல் அஈய உது எம் ஊர் ஏ குறு.179-3
      ஓங்கு வரை அடுக்கத்து தீம் தேன் கிழித்த குறு.179-4
      குவை உடை பசு கழை தின்ற கய வாய் குறு.179-5
      பேதை யானை சுவைத்த குறு.179-6
      கூழை மூங்கில் குவட்டு இடையது ஏ குறு.179-7
      பழூஉ பல் அன்ன பரு உகிர் பா அடி குறு.180-1
      இரு களிற்று இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து குறு.180-2
      அறை மடி கரும்பின் கண் இடை அன்ன குறு.180-3
      பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து குறு.180-4
      எய்தினர் கொல் ஓ பொருள் ஏ அல்குல் குறு.180-5
      அ வரி வாட துறந்தோர் குறு.180-6
      வன்பர் ஆக தாம் சென்ற நாட்டு ஏ குறு.180-7
      இது மற்று எவன் ஓ தோழி துனி இடை குறு.181-1
      இன்னர் என்னும் இன்னா கிளவி குறு.181-2
      இரு மருப்பு எருமை ஈன்றணி காரான் குறு.181-3
      உழவன் யாத்த குழவியின் அகலாது குறு.181-4
      பாஅல் பை பயிர் ஆரும் ஊரன் குறு.181-5
      திரு மனை பல் கடம் பூண்ட குறு.181-6
      பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கு ஏ குறு.181-7
      விழு தலை பெண்ணை விளையல் மா மடல் குறு.182-1
      மணி அணி பெரு தார் மரபின் பூட்டி குறு.182-2
      வெள் என்பு அணிந்து பிறர் எள்ள தோன்றி குறு.182-3
      ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி குறு.182-4
      தெருவின் இயல உம் தருவது கொல் ஓ குறு.182-5
      கலிழ் கவின் அசை நடை பேதை குறு.182-6
      மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூது ஏ குறு.182-7
      சென்ற நாட்ட கொன்றை அம் பசு வீ குறு.183-1
      நம் போல் பசக்கும் காலை தம் குறு.183-2
      சிறு தலை பிணையின் தீர்ந்த நெறி கோட்டு குறு.183-3
      இரலை மானை உம் காண்பர் கொல் நமர் ஏ குறு.183-4
      புல்லென் காயா பூ கெழு பெரு சினை குறு.183-5
      மெல் மயில் எருத்தின் தோன்றும் குறு.183-6
      புன்புல வைப்பின் கானத்தான் ஏ குறு.183-7
      அறி கரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை குறு.184-1
      குறுகல் ஓம்புமின் சிறுகுடி செலவு ஏ குறு.184-2
      இதற்கு இது மாண்டது என்னாது அதன் பட்டு குறு.184-3
      ஆண்டு ஒழிந்தன்று ஏ மாண் தகை நெஞ்சம் குறு.184-4
      மயில் கண் அன்ன மாண் முடி பாவை குறு.184-5
      நுண் வலை பரதவர் மட மகள் குறு.184-6
      கண் வலை படூஉம் கானலான் ஏ குறு.184-7
      நுதல் பசப்பு இவர்ந்து திதலை வாடி குறு.185-1
      நெடு மெல் பணை தோள் சாஅய் தொடி நெகிழ்ந்து குறு.185-2
      இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் என குறு.185-3
      சொல்லின் எவன் ஆம் தோழி பல் வரி குறு.185-4
      பாம்பு பை அவிந்தது போல கூம்பி குறு.185-5
      கொண்டலின் தொலைந்த ஒள் செ காந்தள் குறு.185-6
      கல் மிசை கவியும் நாடற்கு என் குறு.185-7
      நல் மா மேனி அழி படர் நிலை ஏ குறு.185-8
      ஆர் கலி ஏற்றொடு கார் தலைமணந்த குறு.186-1
      கொல்லை புனத்த முல்லை மெல் கொடி குறு.186-2
      எயிறு என முகையும் நாடற்கு குறு.186-3
      துயில் துறந்தன ஆல் தோழி எம் கண் ஏ குறு.186-4
      செ வரை சேக்கை வருடை மான் மறி குறு.187-1
      சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி குறு.187-2
      பெரு வரை நீழல் உகளும் நாடன் குறு.187-3
      கல்லினும் வலியன் தோழி குறு.187-4
      வலியன் என்னாது மெலியும் என் நெஞ்சு ஏ குறு.187-5
      முகை முற்றின ஏ முல்லை முல்லையொடு குறு.188-1
      தகை முற்றின ஏ தண் கார் வியன் புனம் குறு.188-2
      வால் இழை நெகிழ்த்தோர் வாரார் குறு.188-3
      மாலை வந்தன்று என் மாண் நலம் குறித்து ஏ குறு.188-4
      இன்று ஏ சென்று வருதும் நாளை குறு.189-1
      குன்று இழி அருவியின் வெள் தேர் முடுக குறு.189-2
      இள பிறை அன்ன விளங்கு சுடர் நேமி குறு.189-3
      விசும்பு வீழ் கொள்ளியின் பை பயிர் துமிப்ப குறு.189-4
      கால் இயல் செலவின் மாலை எய்தி குறு.189-5
      சில் நிரை வால் வளை குறுமகள் குறு.189-6
      பல் மாண் ஆகம் மணந்து உவக்குவம் ஏ குறு.189-7
      நெறி இரு கதுப்பொடு பெரு தோள் நீவி குறு.190-1
      செறி வளை நெகிழ செய் பொருட்கு அகன்றோர் குறு.190-2
      அறிவர் கொல் வாழி தோழி பொறி வரி குறு.190-3
      வெ சின அரவின் பை தலை துமிய குறு.190-4
      நரை உரும் உரறும் அரை இருள் நடுநாள் குறு.190-5
      நல் ஏறு இயங்குதொறு இயம்பும் குறு.190-6
      பல் ஆன் தொழுவத்து ஒரு மணி குரல் ஏ குறு.190-7
      உது காண் அது ஏ இது என மொழிகு ஓ குறு.191-1
      நோன் சினை இருந்த இரு தோட்டு புள் இனம் குறு.191-2
      தாம் புணர்ந்தமையின் பிரிந்தோர் உள்ள குறு.191-3
      தீம் குரல் அகவ கேட்டு உம் நீங்கிய குறு.191-4
      ஏதிலாளர் இவண் வரின் போதின் குறு.191-5
      பொம்மல் ஓதி உம் புனையல் குறு.191-6
      எம் உம் தொடாஅல் என்குவெம் மன் ஏ குறு.191-7
      ஈங்கு ஏ வருவர் இனையல் அவர் என குறு.192-1
      அழாஅற்கு ஓ இனி ஏ நோய் நொந்து உறைவி குறு.192-2
      மின் இன் தூவி இரு குயில் பொன்னின் குறு.192-3
      உரை திகழ் கட்டளை கடுப்ப மா சினை குறு.192-4
      நறு தாது கொழுதும் பொழுது உம் குறு.192-5
      வறு குரல் கூந்தல் தைவருவேன் ஏ குறு.192-6
      மட்டம் பெய்த மணி கலத்து அன்ன குறு.193-1
      இட்டு வாய் சுனைய பகு தேரை குறு.193-2
      தட்டை பறையின் கறங்கும் நாடன் குறு.193-3
      தொல்லை திங்கள் நெடு வெள் நிலவின் குறு.193-4
      மணந்தனன் மன் எம் தோள் ஏ குறு.193-5
      இன்று உம் முல்லை முகை நாறும் ஏ குறு.193-6
      என் எனப்படும் கொல் தோழி மின்னு வர குறு.194-1
      வான் ஏர்பு இரங்கும் ஒன்று ஓ அதன் எதிர் குறு.194-2
      கான மஞ்ஞை கடிய ஏங்கும் குறு.194-3
      ஏதில கலந்த இரண்டற்கு என் குறு.194-4
      பேதை நெஞ்சம் பெரு மலக்குறும் ஏ குறு.194-5
      சுடர் சினம் தணிந்து குன்றம் சேர குறு.195-1
      படர் சுமந்து எழுதரு பையுள் மாலை குறு.195-2
      யாண்டு உளர் கொல் ஓ வேண்டு வினை முடிநர் குறு.195-3
      இன்னாது இரங்கும் என்னார் அன்னோ குறு.195-4
      தைவரல் அசை வளி மெய் பாய்ந்து ஊர்தர குறு.195-5
      செய்வுறு பாவை அன்ன என் குறு.195-6
      மெய் பிறிது ஆகுதல் அறியாதோர் ஏ குறு.195-7
      வேம்பின் பை காய் என் தோழி தரின் ஏ குறு.196-1
      தேம் பூ கட்டி என்றனிர் இனி ஏ குறு.196-2
      பாரி பறம்பில் பனி சுனை தெள் நீர் குறு.196-3
      தஈ திங்கள் தண்ணிய தரினும் குறு.196-4
      வெய்ய உவர்க்கும் என்றனிர் குறு.196-5
      ஐய அற்று ஆல் அன்பின் பால் ஏ குறு.196-6
      யாது செய்வாம் கொல் தோழி நோதக குறு.197-1
      நீர் எதிர் கருவிய கார் கிளை மழை குறு.197-2
      ஊதை அம் குளிரொடு பேதுற்று மயங்கிய குறு.197-3
      கூதிர் உருவின் கூற்றம் குறு.197-4
      காதலர் பிரிந்த என் குறித்து வரும் ஏ குறு.197-5
      யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில் குறு.198-1
      கரும்பு மருள் முதல பை தாள் செ தினை குறு.198-2
      மட பிடி தடம் கை அன்ன பால் வார்பு குறு.198-3
      கரி குறட்டு இறைஞ்சிய செறி கோள் பை குரல் குறு.198-4
      படு கிளி கடிகம் சேறும் அடு போர் குறு.198-5
      எஃகு விளங்கு தடம் கை மலையன் கானத்து குறு.198-6
      ஆரம் நாறும் மார்பினை குறு.198-7
      வாரற்க தில்ல வருகுவள் யாய் ஏ குறு.198-8
      பெறுவது இயஇயாது ஆயினும் உறுவது ஒன்று குறு.199-1
      உண்டு மன் வாழிய நெஞ்சு ஏ திண் தேர் குறு.199-2
      கை வள் ஓரி கானம் தீண்டி குறு.199-3
      எறி வளி கமழும் நெறி படு கூந்தல் குறு.199-4
      மை ஈர் ஓதி மாஅயோள் வயின் குறு.199-5
      இன்றை அன்ன நட்பின் இ நோய் குறு.199-6
      இறு முறை என ஒன்று இன்றி குறு.199-7
      மறுமை உலகத்து மன்னுதல் பெறின் ஏ குறு.199-8
      பெய்த குன்றத்து பூ நாறு தண் கலுழ் குறு.200-1
      மீமிசை தாஅய் வீசும் வளி கலந்து குறு.200-2
      இழிதரும் புனல் உம் வாரார் தோழி குறு.200-3
      மறந்தோர் மன்ற மறவாம் நாம் ஏ குறு.200-4
      கால மாரி மாலை மா மலை குறு.200-5
      இன் இசை உரும் இனம் முரலும் குறு.200-6
      முன் வரல் ஏமம் செய்து அகன்றோர் ஏ குறு.200-7
      அமிழ்தம் உண்க நம் அயல் இலாட்டி குறு.201-1
      பால் கலப்பன்ன தேம் கொக்கு அருந்துபு குறு.201-2
      நீல மெல் சிறை வள் உகிர் பறவை குறு.201-3
      நெல்லி அம் புளி மாந்தி அயலது குறு.201-4
      முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும் குறு.201-5
      கழை நிவந்து ஓங்கிய சோலை குறு.201-6
      மலை கெழு நாடனை வரும் என்றோள் ஏ குறு.201-7
      நோம் என் நெஞ்சு ஏ
      புன்புலத்து அமன்ற சிறு இலை நெருஞ்சி குறு.202-2
      கட்கு இன் புது மலர் முள் பயந்தாஅங்கு குறு.202-3
      இனிய செய்த நம் காதலர் குறு.202-4
      இன்னா செய்தல் நோம் என் நெஞ்சு ஏ குறு.202-5
      மலை இடையிட்ட நாட்டர் உம் அல்லர் குறு.203-1
      மரம் தலை தோன்றா ஊரர் உம் அல்லர் குறு.203-2
      கண்ணின் காண நண்ணு வழி இருந்து உம் குறு.203-3
      கடவுள் நண்ணிய பாலோர் போல குறு.203-4
      ஒரீஇனன் ஒழுகும் என்னைக்கு குறு.203-5
      பரியலென் மன் யான் பண்டு ஒரு கால் ஏ குறு.203-6
      காமம் என்ப
      அணங்கு உம் பிணி அன்று ஏ நினைப்பின் குறு.204-2
      முதை சுவல் கலித்த முற்றா இள புல் குறு.204-3
      மூது ஆ தைவந்தாங்கு குறு.204-4
      விருந்து ஏ காமம் பெரு தோளோய் குறு.204-5
      மின்னு செய் கருவிய பெயல் மழை தூங்க குறு.205-1
      விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு குறு.205-2
      பொலம் படை பொலிந்த வெள் தேர் ஏறி குறு.205-3
      கலங்கு கடல் துவலை ஆழி நனைப்ப குறு.205-4
      இனி சென்றனன் ஏ இடு மணல் சேர்ப்பன் குறு.205-5
      யாங்கு அறிந்தன்று கொல் தோழி என் குறு.205-6
      தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பு ஏ குறு.205-7
      அமிழ்தத்து அன்ன அம் தீம் கிளவி குறு.206-1
      அன்ன இனியோள் குணன் உம் இன்ன குறு.206-2
      இன்னா அரு படர் செய்யும் ஆயின் குறு.206-3
      உடன் உறைவு அரிது ஏ காமம் குறு.206-4
      குறுகல் ஓம்புமின் அறிவு உடையீர் ஏ குறு.206-5
      செப்பினம் செலின் ஏ செலவு அரிது ஆகும் என்று குறு.207-1
      அத்த ஓமை அம் கவட்டு இருந்த குறு.207-2
      இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி குறு.207-3
      சுரம் செல் மாக்கட்கு உயவு துணை ஆகும் குறு.207-4
      கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி குறு.207-5
      நல் அடி பொறிப்ப தாஅய் குறு.207-6
      சென்றென கேட்ட நம் ஆர்வலர் பலர் ஏ குறு.207-7
      ஒன்றேன் அல்லேன் ஒன்றுவென் குன்றத்து குறு.208-1
      பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை குறு.208-2
      குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்மார் குறு.208-3
      நின்று கொய மலரும் நாடனொடு குறு.208-4
      ஒன்றேன் தோழி ஒன்றினான் ஏ குறு.208-5
      சுரம் தலைப்பட்ட நெல்லி அம் பசு காய் குறு.209-1
      மற புலி குருளை கோள் இடம் சுரக்கும் குறு.209-2
      இறப்பு அரு குன்றம் இறந்த யாம் ஏ குறு.209-3
      குறு நடை புள் உள்ளலம் ஏ நெறி முதல் குறு.209-4
      கடற்றில் கலித்த முட சினை வெட்சி குறு.209-5
      தளை அவிழ் பல் போது கமழும் குறு.209-6
      மை இரு கூந்தல் மடந்தை நட்பு ஏ குறு.209-7
      திண் தேர் நள்ளி கானத்து அண்டர் குறு.210-1
      பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி குறு.210-2
      முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெ சோறு குறு.210-3
      எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி குறு.210-4
      பெரு தோள் நெகிழ்த்த செல்லற்கு குறு.210-5
      விருந்து வர கரைந்த காக்கையது பலி ஏ குறு.210-6
      அம் சில் ஓதி ஆய் வளை நெகிழ குறு.211-1
      நொந்து உம் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் குறு.211-2
      எஞ்சினம் வாழி தோழி எஞ்சாது குறு.211-3
      தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெ சினை குறு.211-4
      வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி குறு.211-5
      ஆராது பெயரும் தும்பி குறு.211-6
      நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோர் ஏ குறு.211-7
      கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடு தேர் குறு.212-1
      தெள் கடல் அடை கரை தெளிர் மணி ஒலிப்ப குறு.212-2
      காண வந்து நாண பெயரும் குறு.212-3
      அளிது ஓ தான் ஏ காமம் குறு.212-4
      விளிவது மன்ற நோகு ஓ யான் ஏ குறு.212-5
      நசை நன்கு உடையர் தோழி ஞெரேரென குறு.213-1
      கவை தலை முது கலை காலின் ஒற்றி குறு.213-2
      பசி பிணிக்கு இறைஞ்சிய பரூஉ பெரு ததரல் குறு.213-3
      ஒழியின் உண்டு அழிவு இல் நெஞ்சின் குறு.213-4
      தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி குறு.213-5
      நின்று வெயில் கழிக்கும் என்ப நம் குறு.213-6
      இன் துயில் முனிநர் சென்ற ஆறு ஏ குறு.213-7
      மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய குறு.214-1
      பிறங்கு குரல் இறடி காக்கும் புறம் தாழ் குறு.214-2
      அம் சில் ஓதி அசை இயல் கொடிச்சி குறு.214-3
      திருந்து இழை அல்குற்கு பெரு தழை உதவி குறு.214-4
      செயலை முழு முதல் ஒழிய அயலது குறு.214-5
      அரலை மாலை சூட்டி குறு.214-6
      ஏமுற்றன்று இ அழுங்கல் ஊர் ஏ குறு.214-7
      படர் உம் பைபய பெயரும் சுடர் குறு.215-1
      என்றூழ் மா மலை மறையும் இன்று அவர் குறு.215-2
      வருவர் கொல் வாழி தோழி நீர் இல் குறு.215-3
      வறு கயம் துழஈய இலங்கு மருப்பு யானை குறு.215-4
      குறு பொறை மருங்கின் அமர் துணை தழீஇ குறு.215-5
      கொடு வரி இரு புலி காக்கும் குறு.215-6
      நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோர் ஏ குறு.215-7
      அவர் ஏ கேடு இல் விழு பொருள் தருமார் பாசு இலை குறு.216-1
      வாடா வள்ளி அம் காடு இறந்தோர் ஏ குறு.216-2
      யான் ஏ தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாள் உம் குறு.216-3
      பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசின் ஏ குறு.216-4
      அன்னள் அளியள் என்னாது மா மழை குறு.216-5
      இன்னும் பெய்யும் முழங்கி குறு.216-6
      மின்னும் தோழி என் இன் உயிர் குறித்து ஏ குறு.216-7
      தினை கிளி கடிதலின் பகல் உம் ஒல்லும் குறு.217-1
      இரவு நீ வருதலின் ஊறு உம் அஞ்சுவல் குறு.217-2
      யாங்கு செய்வாம் எம் இடும்பை நோய்க்கு என குறு.217-3
      ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு பிறிது செத்து குறு.217-4
      ஓங்கு மலை நாடன் உயிர்த்தோன் மன்ற குறு.217-5
      ஐது ஏ கம்ம யான் குறு.217-6
      கழி முதுக்குறைமை உம் பழி என்றிசின் ஏ குறு.217-7
      விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்கு குறு.218-1
      கடன் உம் பூணாம் கை நூல் யாவாம் குறு.218-2
      புள் உம் ஓராம் விரிச்சி நில்லாம் குறு.218-3
      உள்ளல் உம் உள்ளாம் அன்று ஏ தோழி குறு.218-4
      உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின் தம் இன்று குறு.218-5
      இமைப்பு வரை அமையா நம் வயின் குறு.218-6
      மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டு ஏ குறு.218-7
      பயப்பு என் மேனியது ஏ நயப்பு அவர் குறு.219-1
      நார் இல் நெஞ்சத்து ஆர் இடையது ஏ குறு.219-2
      செறிவு உம் சேண் இகந்தன்று ஏ அறிவு குறு.219-3
      ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கு ஏ குறு.219-4
      வல்லா கூறியிருக்கும் அள் இலை குறு.219-5
      தடவு நிலை தாழை சேர்ப்பற்கு குறு.219-6
      இடம் மன் தோழி எம் நீரிர் ஓ எனின் ஏ குறு.219-7
      பழ மழை கலித்த புது புன வரகின் குறு.220-1
      இரலை மேய்ந்த குறை தலை பாவை குறு.220-2
      இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை குறு.220-3
      வெருகு சிரித்தன்ன பசு வீ மெல் பிணி குறு.220-4
      குறு முகை அவிழ்ந்த நறு மலர் புறவின் குறு.220-5
      வண்டு சூழ் மாலை உம் வாரார் குறு.220-6
      கண்டிசின் தோழி பொருள் பிரிந்தோர் ஏ குறு.220-7
      அவர் ஓ வாரார் முல்லை உம் பூத்தன குறு.221-1
      பறி உடை கையர் மறி இனத்து ஒழிய குறு.221-2
      பாலொடு வந்து கூழொடு பெயரும் குறு.221-3
      ஆடு உடை இடைமகன் சென்னி குறு.221-4
      சூடிய எல்லாம் சிறு பசு முகை ஏ குறு.221-5
      தலை புணை கொளின் ஏ கொள்ளும்
      கடை புணை கொளின் ஏ கொள்ளும்
      புணை கைவிட்டு புனலோடு ஒழுகின் குறு.222-3
      ஆண்டு உம் வருகுவள் போலும் மாண்ட குறு.222-4
      மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை குறு.222-5
      செ வெரி உறழும் கொழும் கடை மழை கண் குறு.222-6
      துளி தலை தலஈய தளிர் அன்னோள் ஏ குறு.222-7
      பேர் ஊர் கொண்ட ஆர் கலி விழவில் குறு.223-1
      செல்வாம் என்றி அன்று இவண் குறு.223-2
      நல்லோர் நல்ல பல ஆல் தில்ல குறு.223-3
      தழல் உம் தட்டை முறி தந்து இவை
      ஒத்தன நினக்கு என பொய்த்தன கூறி குறு.223-5
      அன்னை ஓம்பிய ஆய் நலம் குறு.223-6
      என்னை கொண்டான் யாம் இன்னம் ஆல் இனி ஏ குறு.223-7
      கவலை யாத்த அவல நீள் இடை குறு.224-1
      சென்றோர் கொடுமை எற்றி துஞ்சா குறு.224-2
      நோயினும் நோய் ஆகின்று ஏ கூவல் குறு.224-3
      குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட குறு.224-4
      உயர்திணை ஊமன் போல குறு.224-5
      துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கு ஏ குறு.224-6
      கன்று தன் பய முலை மாந்த முன்றில் குறு.225-1
      தினை பிடி உண்ணும் பெரு கல் நாட குறு.225-2
      கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் குறு.225-3
      வீறு பெற்று மறந்த மன்னன் போல குறு.225-4
      நன்றி மறந்து அமையாய் ஆயின் மெல் சீர் குறு.225-5
      கலி மயில் கலாவத்து அன்ன இவள் குறு.225-6
      ஒலி மெல் கூந்தல் உரிய ஆல் நினக்கு ஏ குறு.225-7
      பூவொடு புரையும் கண் உம் வேய் என குறு.226-1
      விறல் வனப்பு எய்திய தோள் உம் பிறை என குறு.226-2
      மதி மயக்குறூஉம் நுதல் உம் நன்று குறு.226-3
      நல்ல மன் வாழி தோழி அல்கல் உம் குறு.226-4
      தயங்கு திரை பொருத தாழை வெள் பூ குறு.226-5
      குருகு என மலரும் பெரு துறை குறு.226-6
      விரிநீர் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கு ஏ குறு.226-7
      பூண் வனைந்தன்ன பொலம் சூட்டு நேமி குறு.227-1
      வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த குறு.227-2
      கூழை நெய்தல் உம் உடைத்து இவண் குறு.227-3
      தேரோன் போகிய கானலான் ஏ குறு.227-4
      வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை குறு.228-1
      குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும் குறு.228-2
      கானல் நண்ணிய சிறுகுடி முன்றில் குறு.228-3
      திரை வந்து பெயரும் என்ப நம் துறந்து குறு.228-4
      நெடு சேண் நாட்டார் ஆயினும் குறு.228-5
      நெஞ்சிற்கு அணியர் ஓ தண் கடல் நாட்டு ஏ குறு.228-6
      இவன் இவள் ஐம்பால் பற்ற உம்
      புன் தலை ஓரி வாங்குநள் பரிய உம் குறு.229-2
      காதல் செவிலியர் தவிர்ப்ப உம் தவிராது குறு.229-3
      ஏதில் சிறு செரு உறுப மன் ஓ குறு.229-4
      நல்லை மன்ற அம்ம பால் ஏ மெல் இயல் குறு.229-5
      துணை மலர் பிணையல் அன்ன இவர் குறு.229-6
      மணம் மகிழ் இயற்கை காட்டியோய் ஏ குறு.229-7
      அம்ம வாழி தோழி கொண்கன் குறு.230-1
      தான் அது துணிகுவன் அல்லன் யான் என் குறு.230-2
      பேதைமையால் பெருந்தகை கெழுமி குறு.230-3
      நோதக செய்தது ஒன்று உடையேன் கொல் ஓ குறு.230-4
      வய சுறா வழங்கு நீர் அத்தம் குறு.230-5
      தவ சில் நாள் இன்ன வரவு அறியான் ஏ குறு.230-6
      ஓர் ஊர் வாழினும் சேரி வாரார் குறு.231-1
      சேரி வரினும் ஆர முயங்கார் குறு.231-2
      ஏதிலாளர் சுடலை போல குறு.231-3
      காணா கழிப மன் ஏ நாண் அட்டு குறு.231-4
      நல் அறிவு இழந்த காமம் குறு.231-5
      வில் உமிழ் கணையின் சென்று சேண் பட ஏ குறு.231-6
      உள்ளார் கொல் ஓ தோழி உள்ளி உம் குறு.232-1
      வாய்ப்பு உணர்வு இன்மையின் வாரார் கொல் ஓ குறு.232-2
      மரல் புகா அருந்திய மா எருத்து இரலை குறு.232-3
      உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய குறு.232-4
      யாஅ வரி நிழல் துஞ்சும் குறு.232-5
      மா இரு சோலை மலை இறந்தோர் ஏ குறு.232-6
      கவலை கெண்டிய கல் வாய் சிறு குழி குறு.233-1
      கொன்றை ஒள் வீ தாஅய் செல்வர் குறு.233-2
      பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன குறு.233-3
      கார் எதிர் புறவினது ஏ உயர்ந்தோர்க்கு குறு.233-4
      நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கு உம் குறு.233-5
      வரை கோள் அறியா சொன்றி குறு.233-6
      நிரை கோல் குறு தொடி தந்தை ஊர் ஏ குறு.233-7
      சுடர் செல் வானம் சேப்ப படர் கூர்ந்து குறு.234-1
      எல்லுறு பொழுதின் முல்லை மலரும் குறு.234-2
      மாலை என்மனார் மயங்கியோர் ஏ குறு.234-3
      குடுமி கோழி நெடு நகர் இயம்பும் குறு.234-4
      பெரு புலர் விடியல் உம் மாலை குறு.234-5
      பகல் உம் மாலை துணை இலோர்க்கு ஏ குறு.234-6
      ஓம்புமதி வாழி ஓ வாடை பாம்பின் குறு.235-1
      தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவி குறு.235-2
      கல் உயர் நண்ணியது ஏ நெல்லி குறு.235-3
      மரை இனம் ஆரும் முன்றில் குறு.235-4
      புல் வேய் குரம்பை நல்லோள் ஊர் ஏ குறு.235-5
      விட்டென விடுக்கும் நாள் வருக அது நீ குறு.236-1
      நொந்தனை ஆயின் தந்தனை சென்மோ குறு.236-2
      குன்றத்து அன்ன குவவு மணல் அடை கரை குறு.236-3
      நின்ற புன்னை நிலம் தோய் படு சினை குறு.236-4
      வம்ப நாரை சேக்கும் குறு.236-5
      தண் கடல் சேர்ப்ப நீ உண்ட என் நலன் ஏ குறு.236-6
      அஞ்சுவது அறியாது அமர் துணை தழீஇ குறு.237-1
      நெஞ்சு நம் பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய குறு.237-2
      கை பிணி நெகிழின் அஃது எவன் ஓ நன்று உம் குறு.237-3
      சேய அம்ம இருவாம் இடை ஏ குறு.237-4
      மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு குறு.237-5
      கோள் புலி வழங்கும் சோலை குறு.237-6
      எனைத்து என்று எண்ணுகு ஓ முயக்கு இடை மலைவு ஏ குறு.237-7
      பாசு அவல் இடித்த கரு காழ் உலக்கை குறு.238-1
      ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணை துயிற்றி குறு.238-2
      ஒள் தொடி மகளிர் வண்டல் அயரும் குறு.238-3
      தொண்டி அன்ன என் நலம் தந்து குறு.238-4
      கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூள் ஏ குறு.238-5
      தொடி நெகிழ்ந்தன ஏ தோள் சாயின குறு.239-1
      விடும் நாண் உண்டு ஓ தோழி விடர் முகை குறு.239-2
      சிலம்பு உடன் கமழும் அலங்கு குலை காந்தள் குறு.239-3
      நறு தாது ஊதும் குறு சிறை தும்பி குறு.239-4
      பாம்பு உமிழ் மணியின் தோன்றும் குறு.239-5
      முந்தூழ் வேலிய மலை கிழவோற்கு ஏ குறு.239-6
      பனி புதல் இவர்ந்த பை கொடி அவரை குறு.240-1
      கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர் குறு.240-2
      வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி குறு.240-3
      வாடை வந்ததன் தலை உம் நோய் பொர குறு.240-4
      கண்டிசின் வாழி தோழி தெள் திரை குறு.240-5
      கடல் ஆழ் கலத்தின் தோன்றி குறு.240-6
      மாலை மறையும் அவர் மணி நெடு குன்று ஏ குறு.240-7
      யாம் எம் காமம் தாங்க உம் தாம் தம் குறு.241-1
      கெழுதகைமையின் அழுதன தோழி குறு.241-2
      கன்று ஆற்றுப்படுத்த புன் தலை சிறாஅர் குறு.241-3
      மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி குறு.241-4
      ஏறாது இட்ட ஏம பூசல் குறு.241-5
      விண் தோய் விடர் அகத்து இயம்பும் குறு.241-6
      குன்ற நாடன் கண்ட எம் கண் ஏ குறு.241-7
      கானம் கோழி கவர் குரல் சேவல் குறு.242-1
      ஒள் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்ப குறு.242-2
      புதல் நீர் வாரும் பூ நாறு புறவில் குறு.242-3
      சீறூரோள் ஏ மடந்தை வேறு ஊர் குறு.242-4
      வேந்து விடு தொழிலொடு செலினும் குறு.242-5
      சேந்து வரல் அறியாது செம்மல் தேர் ஏ குறு.242-6
      மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின் குறு.243-1
      தார் மணி அன்ன ஒள் பூ கொழுதி குறு.243-2
      ஒள் தொடி மகளிர் வண்டல் அயரும் குறு.243-3
      புள் இமிழ் பெரு கடல் சேர்ப்பனை குறு.243-4
      உள்ளேன் தோழி படீஇயர் என் கண் ஏ குறு.243-5
      பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து குறு.244-1
      உரவு களிறு போல் வந்து இரவு கதவு முயறல் குறு.244-2
      கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும குறு.244-3
      ஓரி முருங்க பீலி சாய குறு.244-4
      நல் மயில் வலை பட்டாங்கு யாம் குறு.244-5
      உயங்குதொறும் முயங்கும் அறன் இல் யாய் ஏ குறு.244-6
      கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என் குறு.245-1
      நலம் இழந்ததனினும் நனி இன்னாது ஏ குறு.245-2
      வாள் போல் வாய கொழு மடல் தாழை குறு.245-3
      மாலை வேல் நாட்டு வேலி ஆகும் குறு.245-4
      மெல்லம் புலம்பன் கொடுமை குறு.245-5
      பல்லோர் அறிய பரந்து வெளிப்படின் ஏ குறு.245-6
      பெரு கடல் கரையது சிறு வெள் காக்கை குறு.246-1
      களிற்று செவி அன்ன பாசு அடை மயக்கி குறு.246-2
      பனி கழி துழவும் பானாள் தனித்து ஓர் குறு.246-3
      தேர் வந்து பெயர்ந்தது என்ப அதன் கொண்டு குறு.246-4
      ஓரும் அலைக்கும் அன்னை பிறர் உம் குறு.246-5
      பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர் குறு.246-6
      இளையர் உம் மடவர் உளர் ஏ குறு.246-7
      அலையா தாயரொடு நற்பாலோர் ஏ குறு.246-8
      எழில் மிக உடையது ஈங்கு அணிப்படூஉம் குறு.247-1
      திறவோர் செய் வினை அறவது ஆகும் குறு.247-2
      கிளை உடை மாந்தர்க்கு புணை உம் ஆர் இ என குறு.247-3
      ஆங்கு அறிந்திசின் ஏ தோழி வேங்கை குறு.247-4
      வீயா மெல் சினை வீ உக யானை குறு.247-5
      ஆர் துயில் இயம்பும் நாடன் குறு.247-6
      மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பு ஏ குறு.247-7
      அது வரல் அன்மை ஓ அரிது ஏ அவன் மார்பு குறு.248-1
      உறுக என்ற நாள் ஏ குறுகி குறு.248-2
      ஈங்கு ஆகின்று ஏ தோழி கானல் குறு.248-3
      ஆடு அரை புதைய கோடை இட்ட குறு.248-4
      அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடு பனை குறு.248-5
      குறிய ஆகும் துறைவனை குறு.248-6
      பெரிய கூறி யாய் அறிந்தனள் ஏ குறு.248-7
      இன மயில் அகவும் மரம் பயில் கானத்து குறு.249-1
      நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப குறு.249-2
      படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டு குறு.249-3
      குன்றம் நோக்கினென் தோழி குறு.249-4
      பண்டை அற்று ஓ கண்டிசின் நுதல் ஏ குறு.249-5
      பரல் அவல் படு நீர் மாந்தி துணையோடு குறு.250-1
      இரலை நல் மான் நெறி முதல் உகளும் குறு.250-2
      மாலை வாரா அளவை கால் இயல் குறு.250-3
      கடு மா கடவுமதி பாக நெடு நீர் குறு.250-4
      பொரு கயல் முரணிய உண் கண் குறு.250-5
      தெரி தீம் கிளவி தெருமரல் உயவு ஏ குறு.250-6
      மடவ வாழி மஞ்ஞை மா இனம் குறு.251-1
      கால மாரி பெய்தென அதன் எதிர் குறு.251-2
      ஆலல் உம் ஆலின பிடவு பூத்தன குறு.251-3
      கார் அன்று இகுளை தீர்க நின் படர் ஏ குறு.251-4
      கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர் குறு.251-5
      புது நீர் கொளீஇய உகுத்தரும் குறு.251-6
      நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டு ஏ குறு.251-7
      நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த குறு.252-1
      கொடியன் ஆகிய குன்று கெழு நாடன் குறு.252-2
      வருவது ஓர் காலை இன் முகம் திரியாது குறு.252-3
      கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி குறு.252-4
      மடவை மன்ற நீ என கடவுபு குறு.252-5
      துனியல் வாழி தோழி சான்றோர் குறு.252-6
      புகழும் முன்னர் நாணுப குறு.252-7
      பழி யாங்கு ஒல்ப ஓ காணும் கால் ஏ குறு.252-8
      கேளார் ஆகுவர் தோழி கேட்பின் குறு.253-1
      விழுமிது கழிவது ஆயினும் நெகிழ் நூல் குறு.253-2
      பூ சேர் அணையின் பெரு கவின் தொலைந்த நின் குறு.253-3
      நாள் துயர் கெட பின் நீடலர் மாதோ குறு.253-4
      ஒலி கழை நிவந்த ஓங்கு மலை சாரல் குறு.253-5
      புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை குறு.253-6
      ஆறு செல் மாக்கள் சேக்கும் குறு.253-7
      கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோர் ஏ குறு.253-8
      இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப குறு.254-1
      முலை ஏர் மெல் முகை அவிழ்ந்த கோங்கின் குறு.254-2
      தலை அலர் வந்தன வாரா தோழி குறு.254-3
      துயில் இன் கங்குல் அவர் மறந்தனர் குறு.254-4
      பயில் நறு கதுப்பின் பாயல் உம் உள்ளார் குறு.254-5
      செய் பொருள் தரல் நசஈ சென்றோர் குறு.254-6
      எய்தினர் ஆல் என வரூஉம் தூது ஏ குறு.254-7
      பொத்து இல் காழ அத்த யாஅத்து குறு.255-1
      பொரி அரை முழுமுதல் உருவ குத்தி குறு.255-2
      மறம் கெழு தடம் கையின் வாங்கி உயங்கு நடை குறு.255-3
      சிறு கண் பெரு நிரை உறு பசி தீர்க்கும் குறு.255-4
      தட மருப்பு யானை கண்டனர் தோழி குறு.255-5
      தம் கடன் இறீஇயர் எண்ணி இடம் தொறும் குறு.255-6
      காமர் பொருள் பிணி போகிய குறு.255-7
      நாம் வெ காதலர் சென்ற ஆறு ஏ குறு.255-8
      மணி வார்ந்தன்ன மா கொடி அறுகை குறு.256-1
      பிணங்கு அரில் மெல் கொம்பு பிணையொடு மாந்தி குறு.256-2
      மான் ஏறு உகளும் கானம் பிற்பட குறு.256-3
      வினை நலம் படீஇ வருதும் அ வரை குறு.256-4
      தாங்கல் ஒல்லும் ஓ பூ குழையோய் என குறு.256-5
      சொல்லா முன்னர் நில்லா ஆகி குறு.256-6
      நீர் விலங்கு அழுதல் ஆனா குறு.256-7
      தேர் விலங்கின ஆல் தெரிவை கண் ஏ குறு.256-8
      வேர் உம் முதல் கோடு ஒராங்கு
      தொடுத்த போல தூங்குபு தொடரி குறு.257-2
      கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின் குறு.257-3
      ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம் குறு.257-4
      அகலினும் அகலாது ஆகி குறு.257-5
      இகலும் தோழி நம் காமத்து பகை ஏ குறு.257-6
      வாரல் எம் சேரி தாரல் நின் தார் ஏ குறு.258-1
      அலர் ஆகின்று ஆல் பெரும காவிரி குறு.258-2
      பலர் ஆடு பெரு துறை மருதொடு பிணித்த குறு.258-3
      ஏந்து கோட்டு யானை சேந்தன் தந்தை குறு.258-4
      அரியல் அம் புகவின் கோட்டு வேட்டை குறு.258-5
      நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன் குறு.258-6
      அழிசி ஆர்க்காடு அன்ன இவள் குறு.258-7
      பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டு ஏ குறு.258-8
      மழை சேர்ந்து எழுதரு மாரி குன்றத்து குறு.259-1
      அருவி ஆர்ந்த தண் நறு காந்தள் குறு.259-2
      முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறு நுதல் குறு.259-3
      பல் இதழ் மழை கண் மாஅயோய் ஏ குறு.259-4
      ஒல்வை ஆயினும் கொல்வை குறு.259-5
      நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போல் குறு.259-6
      பொய் மொழி கூறல் அஃது ஏவன் ஓ குறு.259-7
      நெஞ்சம் நன்று ஏ நின் வயினான் குறு.259-8
      குருகு உம் இரு விசும்பு இவரும் புதல் குறு.260-1
      வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தன ஏ குறு.260-2
      சுரி வளை பொலிந்த தோள் உம் செற்றும் குறு.260-3
      வருவர் கொல் வாழி தோழி பொருவார் குறு.260-4
      மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை குறு.260-5
      வண் தேர் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து குறு.260-6
      கன்று இல் ஓர் ஆ விலங்கிய குறு.260-7
      புன் தாள் ஓமைய சுரன் இறந்தோர் ஏ குறு.260-8
      பழ மழை பொழிந்தென பதன் அழிந்து உருகிய குறு.261-1
      சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள் குறு.261-2
      சேற்று நிலை முனஈய செ கண் காரான் குறு.261-3
      நள்ளென் யாமத்து ஐ என கரையும் குறு.261-4
      அஞ்சுவரு பொழுதினான் உம் என் கண் குறு.261-5
      துஞ்சா வாழி தோழி காவலர் குறு.261-6
      கணக்கு ஆய் வகையின் வருந்தி என் குறு.261-7
      நெஞ்சு புண் உற்ற விழுமத்தான் ஏ குறு.261-8
      ஊஉர் அலர் எழ சேரி கல்லென குறு.262-1
      ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை குறு.262-2
      தான் ஏ இருக்க தன் மனை யான் குறு.262-3
      நெல்லி தின்ற முள் எயிறு தயங்க குறு.262-4
      உணல் ஆய்ந்திசின் ஆல் அவரொடு சேய் நாட்டு குறு.262-5
      விண் தொட நிவந்த விலங்கு மலை கவாஅன் குறு.262-6
      கரும்பு நடு பாத்தி அன்ன குறு.262-7
      பெரு களிற்று அடி வழி நிலஈய நீர் ஏ குறு.262-8
      மறி குரல் அறுத்து தினை பிரப்பு இரீஇ குறு.263-1
      செல் ஆற்று கவலை பல் இயம் கறங்க குறு.263-2
      தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா குறு.263-3
      வேற்று பெரு தெய்வம் பல உடன் வாழ்த்தி குறு.263-4
      பேஎய் கொளீஇயள் இவள் எனப்படுதல் குறு.263-5
      நோதக்கன்று ஏ தோழி மால் வரை குறு.263-6
      மழை விளையாடும் நாடனை குறு.263-7
      பிழையேம் ஆகிய நாம் இதன் பட ஏ குறு.263-8
      கலி மழை கெழீஇய கான் யாற்று இகு கரை குறு.264-1
      ஒலி நெடு பீலி துயல்வர இயலி குறு.264-2
      ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு குறு.264-3
      நயந்தனன் கொண்ட கேண்மை குறு.264-4
      பயந்த கால் உம் பயப்பு ஒல்லாது ஏ குறு.264-5
      காந்தள் அம் கொழு முகை காவல் செல்லாது குறு.265-1
      வண்டு வாய் திறக்கும் பொழுதில் பண்டு உம் குறு.265-2
      தாம் அறி செம்மை சான்றோர் கண்ட குறு.265-3
      கடன் அறி மாக்கள் போல இடன் விட்டு குறு.265-4
      இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் குறு.265-5
      நன்னர் நெஞ்சத்தன் தோழி நின் நிலை குறு.265-6
      யான் தனக்கு உரைத்தனென் ஆக குறு.265-7
      தான் நாணினன் இஃது ஆகா ஆறு ஏ குறு.265-8
      நமக்கு ஒன்று உரையார் ஆயினும் தமக்கு குறு.266-1
      இன்னா இரவின் இன் துணை ஆகிய குறு.266-2
      படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல் ஓ குறு.266-3
      மறப்பு அரு பணை தோள் மரீஇ குறு.266-4
      துறத்தல் வல்லியோர் புள் வாய் தூது ஏ குறு.266-5
      இரு கண் ஞாலத்து ஈண்டு பய பெரு வளம் குறு.267-1
      ஒருங்கு உடன் இயஇவது ஆயினும் கரும்பின் குறு.267-2
      கால் எறி கடிகை கண் அயின்றன்ன குறு.267-3
      வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர் குறு.267-4
      கோல் அமை குறு தொடி குறுமகள் ஒழிய குறு.267-5
      ஆள்வினை மருங்கில் பிரியார் நாள் உம் குறு.267-6
      உறல் முறை மரபின் கூற்றத்து குறு.267-7
      அறன் இல் கோள் நற்கு அறிந்திசினோர் ஏ குறு.267-8
      சேறிர் ஓ என செப்பல் உம் ஆற்றாம் குறு.268-1
      வருவிர் ஓ என வினவல் உம் வினவாம் குறு.268-2
      யாங்கு செய்வாம் கொல் தோழி பாம்பின் குறு.268-3
      பை உடை இரு தலை துமிக்கும் ஏற்றொடு குறு.268-4
      நடுநாள் என்னார் வந்து குறு.268-5
      நெடு மெல் பணை தோள் அடைந்திசினோர் ஏ குறு.268-6
      சேய் ஆறு சென்று துனை பரி அசாவாது குறு.269-1
      உசாவுநர் பெறின் ஏ நன்று மன் தில்ல குறு.269-2
      வய சுறா எறிந்த புண் தணிந்து எந்தை உம் குறு.269-3
      நீல் நிற பெரு கடல் புக்கனன் யாய் உம் குறு.269-4
      உப்பை மாறி வெண்ணெல் தரீஇய குறு.269-5
      உப்பு விளை கழனி சென்றனள் அதனால் குறு.269-6
      பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு குறு.269-7
      இனி வரின் எளியள் என்னும் தூது ஏ குறு.269-8
      தாழ் இருள் துமிய மின்னி தண்ணென குறு.270-1
      வீழ் உறை இனிய சிதறி ஊழின் குறு.270-2
      கடிப்பு இகு முரசின் முழங்கி இடித்து குறு.270-3
      பெய்க இனி வாழி ஓ பெரு வான் யாம் ஏ குறு.270-4
      செய் வினை முடித்த செம்மல் உள்ளமொடு குறு.270-5
      இவளின் மேவினம் ஆகி குவளை குறு.270-6
      குறு தாள் நாள் மலர் நாறும் குறு.270-7
      நறு மெல் கூந்தல் அணையேம் ஏ குறு.270-8
      அருவி அன்ன பரு உறை சிதறி குறு.271-1
      யாறு நிறை பகரும் நாடனை தேறி குறு.271-2
      உற்றது மன் உம் ஒரு நாள் மற்று அது குறு.271-3
      தவ பல் நாள் தோள் மயங்கி குறு.271-4
      வௌவும் பண்பின் நோய் ஆகின்று ஏ குறு.271-5
      தீண்டல் உம் இயஇவது கொல் ஓ மாண்ட குறு.272-1
      வில் உடை வீளையர் கல் இடுபு எடுத்த குறு.272-2
      நனம் தலை கானத்து இனம் பிரிந்த குறு.272-3
      புன்கண் மட மான் நேர்பட தன்னையர் குறு.272-4
      சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி குறு.272-5
      குருதியொடு பறித்த செ கோல் வாளி குறு.272-6
      மாறு கொண்டன்ன உண் கண் குறு.272-7
      நாறு இரு கூந்தல் கொடிச்சி தோள் ஏ குறு.272-8
      அல்குறு பொழுதில் தாது முகை தயங்க குறு.273-1
      பெரு காடு உளரும் அசை வளி போல குறு.273-2
      தண்ணிய கமழும் ஒள் நுதலோய் ஏ குறு.273-3
      நொந்தனை ஆயின் கண்டது மொழிவல் குறு.273-4
      பெரு தேன் கண் படு வரையில் முது மால்பு குறு.273-5
      அறியாது ஏறிய மடவோன் போல குறு.273-6
      ஏமாந்தன்று இ உலகம் குறு.273-7
      நாம் உளேம் ஆக பிரியலன் தெளிம் ஏ குறு.273-8
      புறவு புறத்து அன்ன புன் கால் உகாஅத்து குறு.274-1
      இறவு சினை அன்ன நளி கனி உதிர குறு.274-2
      விடு கணை வில்லொடு பற்றி கோடு இவர்பு குறு.274-3
      வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர் குறு.274-4
      நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் குறு.274-5
      இன்னா கானம் உம் இனிய பொன்னொடு குறு.274-6
      மணி மிடை அல்குல் மடந்தை குறு.274-7
      அணி முலை ஆகம் முயங்கினம் செலின் ஏ குறு.274-8
      முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறி குறு.275-1
      கண்டனம் வருகம் சென்மோ தோழி குறு.275-2
      எல் ஊர் சேர்தரும் ஏறு உடை இனத்து குறு.275-3
      புல் ஆர் நல் ஆன் பூண் மணி கொல் ஓ குறு.275-4
      செய் வினை முடித்த செம்மல் உள்ளமொடு குறு.275-5
      வல் வில் இளையர் பக்கம் போற்ற குறு.275-6
      ஈர் மணல் காட்டு ஆறு வரூஉம் குறு.275-7
      தேர் மணி கொல் ஆண்டு இயம்பிய உள ஏ குறு.275-8
      பணை தோள் குறுமகள் பாவை தஈ உம் குறு.276-1
      பஞ்சாய் பள்ளம் சூழ்ந்து உம் மற்று இவள் குறு.276-2
      உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய குறு.276-3
      தொய்யில் காப்போர் அறிதல் உம் அறியார் குறு.276-4
      முறை உடை அரசன் செ கோல் அவையத்து குறு.276-5
      யான் தன் கடவின் யாங்கு ஆவது கொல் குறு.276-6
      பெரிது உம் பேதை மன்ற குறு.276-7
      அளிது ஓ தான் ஏ இ அழுங்கல் ஊர் குறு.276-8
      ஆசு இல் தெருவின் வியன் கடை
      செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது குறு.277-2
      ஓர் இல் பிச்சை ஆர மாந்தி குறு.277-3
      அற்சிர வெய்ய வெப்ப தண்ணீர் குறு.277-4
      சேம செப்பில் பெறீஇயர் ஓ நீ ஏ குறு.277-5
      மின் இடை நடுங்கும் கடை பெயல் வாடை குறு.277-6
      எ கால் வருவது என்றி குறு.277-7
      அ கால் வருவர் எம் காதலோர் ஏ குறு.277-8
      உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து குறு.278-1
      முறி கண்டன்ன மெல்லென் சீறு அடி குறு.278-2
      சிறு பசு பாவை உம் எம் உள்ளார் குறு.278-3
      கொடியர் வாழி தோழி கடுவன் குறு.278-4
      ஊழுறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்து குறு.278-5
      ஓர்ப்பன உண்ணும் குறு.278-6
      பார்ப்பு உடை மந்திய மலை இறந்தோர் ஏ குறு.278-7
      திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன் குறு.279-1
      வரு மிடறு யாத்த பகு வாய் தெள் மணி குறு.279-2
      புலம்பு கொள் யாமத்து இயங்குதொறு இசைக்கும் குறு.279-3
      இது பொழுது ஆக உம் வாரார் கொல் ஓ குறு.279-4
      மழை கழூஉ மறந்த மா இரு துறுகல் குறு.279-5
      துகள் சூழ் யானையின் பொலிய தோன்றும் குறு.279-6
      இரு பல் குன்றம் போகி குறு.279-7
      திருந்து இறை பணை தோள் உள்ளாதோர் ஏ குறு.279-8
      கேளிர் வாழி ஓ நாள் உம் என் குறு.280-1
      நெஞ்சு பிணி கொண்ட அம் சில் ஓதி குறு.280-2
      பெரு தோள் குறுமகள் சிறு மெல் ஆகம் குறு.280-3
      ஒரு நாள் புணர புணரின் குறு.280-4
      அரைநாள் வாழ்க்கை உம் வேண்டலன் யான் ஏ குறு.280-5
      வெள் மணல் பொதுளிய பை கால் கருக்கின் குறு.281-1
      கொம்மை போந்தை குடுமி வெள் தோட்டு குறு.281-2
      அத்த வேம்பின் அமலை வான் பூ குறு.281-3
      சுரி ஆர் உளை தலை பொலிய சூடி குறு.281-4
      குன்று தலைமணந்த கானம் குறு.281-5
      சென்றனர் கொல் ஓ சே இழை நமர் ஏ குறு.281-6
      செவ்வி கொள் வரகின் செ சுவல் கலித்த குறு.282-1
      கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை குறு.282-2
      நவ்வி நாள் மறி கவ்வி கடன் கழிக்கும் குறு.282-3
      கார் எதிர் தண் புனம் காணின் கை வளை குறு.282-4
      நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த குறு.282-5
      வெள் கூதாளத்து அம் தூம்பு புது மலர் குறு.282-6
      ஆர் கழல்பு உகுவ போல குறு.282-7
      சோர்குவ அல்ல என்பர் கொல் நமர் ஏ குறு.282-8
      உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர் குறு.283-1
      இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என குறு.283-2
      சொல்லிய வன்மை தெளிய காட்டி குறு.283-3
      சென்றனர் வாழி தோழி என்றும் குறு.283-4
      கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர் குறு.283-5
      ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த குறு.283-6
      படு முடை பருந்து பார்த்திருக்கும் குறு.283-7
      நெடு மூது இடைய நீர் இல் ஆறு ஏ குறு.283-8
      பொருத யானை புகர் முகம் கடுப்ப குறு.284-1
      மன்ற துறுகல் மீமிசை பல உடன் குறு.284-2
      ஒள் செ காந்தள் அவிழும் நாடன் குறு.284-3
      அறவன் ஆயினும் அல்லன் குறு.284-4
      நம் ஏசுவர் ஓ தம் இலர் கொல் குறு.284-5
      வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி குறு.284-6
      கொன் நிலை குரம்பையின் இழிதரும் குறு.284-7
      இன்னாது இருந்த இ சிறுகுடியோர் ஏ குறு.284-8
      வைகா வைகல் வைக உம் வாரார் குறு.285-1
      எல்லா எல்லை எல்ல உம் தோன்றார் குறு.285-2
      யாண்டு உளர் கொல் ஓ தோழி ஈண்டு இவர் குறு.285-3
      சொல்லிய பருவம் ஓ இது ஏ பல் ஊழ் குறு.285-4
      புன் புற பெடையொடு பயிரி இன் புறவு குறு.285-5
      இமை கண் ஏது ஆகின்று ஓ ஞெமை தலை குறு.285-6
      ஊன் நசஈ பருந்து இருந்து உகக்கும் குறு.285-7
      வான் உயர் பிறங்கல் மலை இறந்தோர் ஏ குறு.285-8
      உள்ளி காண்பென் போல்வல் முள் எயிற்று குறு.286-1
      அமிழ்தம் ஊறும் செ வாய் கமழ் அகில் குறு.286-2
      ஆரம் நாறும் அறல் போல் கூந்தல் குறு.286-3
      பேர் அமர் மழை கண் கொடிச்சி குறு.286-4
      மூரல் முறுவலொடு மதஈய நோக்கு ஏ குறு.286-5
      அம்ம வாழி தோழி காதலர் குறு.287-1
      இன்னே கண்டு உம் துறக்குவர் கொல் ஓ குறு.287-2
      மு நால் திங்கள் நிறை பொறுத்து அசஈ குறு.287-3
      ஒதுங்கல் செல்லா பசு புளி வேட்கை குறு.287-4
      கடு சூல் மகளிர் போல நீர் கொண்டு குறு.287-5
      விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி குறு.287-6
      செழும் பல் குன்றம் நோக்கி குறு.287-7
      பெரு கலி வானம் ஏர்தரும் பொழுது ஏ குறு.287-8
      கறி வளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து குறு.288-1
      குரங்கு ஒருங்கு இருக்கும் பெரு கல் நாடன் குறு.288-2
      இனியன் ஆகலின் இனத்தின் இயன்ற குறு.288-3
      இன்னாமையினும் இனிது ஓ குறு.288-4
      இனிது எனப்படூஉம் புத்தேள் நாடு ஏ குறு.288-5
      வளர் பிறை போல வழி பெருகி குறு.289-1
      இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு குறு.289-2
      குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய் குறு.289-3
      உழையர் அன்மையின் உழப்பது அன்றி உம் குறு.289-4
      மழை உம் தோழி மான்று பட்டன்று ஏ குறு.289-5
      பட்ட மாரி படா கண் உம் குறு.289-6
      அவர் திறத்து இரங்கும் நம்மினும் குறு.289-7
      நம் திறத்து இரங்கும் இ அழுங்கல் ஊர் ஏ குறு.289-8
      காமம் தாங்குமதி என்போர் தாம் அஃது குறு.290-1
      அறியலர் கொல் ஓ அனை மதுகையர் குறு.290-2
      யாம் எம் காதலர் காணேம் ஆயின் குறு.290-3
      செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெரு நீர் குறு.290-4
      கல் பொரு சிறு நுரை போல குறு.290-5
      மெல்ல இல்லாகுதும் ஏ குறு.290-6
      சுடு புன மருங்கில் கலித்த ஏனல் குறு.291-1
      படு கிளி கடியும் கொடிச்சி கை குளிர் ஏ குறு.291-2
      இசையின் இசையா இன் பாணித்து ஏ குறு.291-3
      கிளி அவள் விளி என விழல் ஓவா ஏ குறு.291-4
      அது புலந்து அழுத கண் ஏ சாரல் குறு.291-5
      குண்டு நீர் பை சுனை பூத்த குவளை குறு.291-6
      வண்டு பயில் பல் இதழ் கலஈ குறு.291-7
      தண் துளிக்கு ஏற்ற மலர் போன்ற ஏ குறு.291-8
      மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை குறு.292-1
      புனல் தரு பசும் காய் தின்றதன் தப்பற்கு குறு.292-2
      ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை குறு.292-3
      பொன் செய் பாவை கொடுப்ப உம் கொள்ளான் குறு.292-4
      பெண் கொலை புரிந்த நன்னன் போல குறு.292-5
      வரையா நிரையத்து செலீஇயர் ஓ அன்னை குறு.292-6
      ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்தென குறு.292-7
      பகை முக ஊரின் துஞ்சல் ஓ இலள் ஏ குறு.292-8
      கள்ளின் கேளிர் ஆர்த்திய உள் ஊர் குறு.293-1
      பாளை தந்த பஞ்சி அம் குறு காய் குறு.293-2
      ஓங்கு இரு பெண்ணை நுங்கொடு பெயரும் குறு.293-3
      ஆதி அருமன் மூதூர் அன்ன குறு.293-4
      அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை குறு.293-5
      தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப குறு.293-6
      வரும் ஏ சே இழை அந்தில் குறு.293-7
      கொழுநன் காணிய அளியேன் யான் ஏ குறு.293-8
      கடல் உடன் ஆடி உம் கானல் அல்கி குறு.294-1
      தொடலை ஆயமொடு தழூஉ அணி அயர்ந்து உம் குறு.294-2
      நொதுமலர் போல கதுமென வந்து குறு.294-3
      முயங்கினன் செலின் ஏ அலர்ந்தன்று மன் குறு.294-4
      துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல் குறு.294-5
      திருந்து இழை துயல்வு கோட்டு அசைத்த பசு குழை குறு.294-6
      தழையினும் உழையின் போகான் குறு.294-7
      தான் தந்தனன் யாய் காத்து ஓம்பல் ஏ குறு.294-8
      உடுத்து உம் தொடுத்து பூண்டு செரீஇ
      தழை அணி பொலிந்த ஆயமொடு துவன்றி குறு.295-2
      விழவொடு வருதி நீ ஏ இஃது ஓ குறு.295-3
      ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை குறு.295-4
      பெரு நல குறுமகள் வந்தென குறு.295-5
      இனி விழவு ஆயிற்று என்னும் இ ஊர் ஏ குறு.295-6
      அம்ம வாழி தோழி புன்னை குறு.296-1
      அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை குறு.296-2
      உறு கழி சிறு மீன் முனையின் செறுவில் குறு.296-3
      கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் குறு.296-4
      தண்ணம் துறைவன் காணின் முன் நின்று குறு.296-5
      கடிய கழறல் ஓம்புமதி தொடியோள் குறு.296-6
      இன்னள் ஆக துறத்தல் குறு.296-7
      நும்மின் தகும் ஓ என்றனை துணிந்து ஏ குறு.296-8
      அ விளிம்பு உரீஇய கொடு சிலை மறவர் குறு.297-1
      வை வார் வாளி விறல் பகை பேணார் குறு.297-2
      மாறு நின்று எதிர்ந்த ஆறு செல் வம்பலர் குறு.297-3
      உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும் குறு.297-4
      கல் உயர் நனம் தலை நல்ல கூறி குறு.297-5
      புணர்ந்து உடன் போதல் பொருள் என குறு.297-6
      உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கு ஏ குறு.297-7
      சேரி சேர மெல்ல வந்து குறு.298-1
      அரிது வாய்விட்டு இனிய கூறி குறு.298-2
      வைகல் தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன் குறு.298-3
      பைதல் நோக்கம் நினையாய் தோழி குறு.298-4
      இன் கடு கள்ளின் அகுதை தந்தை குறு.298-5
      வெள் கடை சிறு கோல் அகவல் மகளிர் குறு.298-6
      மட பிடி பரிசில் மான குறு.298-7
      பிறிது ஒன்று குறித்தது அவன் நெடு புற நிலை ஏ குறு.298-8
      இது மற்று எவன் ஓ தோழி முது நீர் குறு.299-1
      புணரி திளைக்கும் புள் இமிழ் கானல் குறு.299-2
      இணர் வீழ் புன்னை எக்கர் நீழல் குறு.299-3
      புணர் குறி வாய்த்த ஞான்றை கொண்கன் குறு.299-4
      கண்டன மன் எம் கண் ஏ அவன் சொல் குறு.299-5
      கேட்டன மன் எம் செவி ஏ மற்று அவன் குறு.299-6
      மணப்பின் மாண் நலம் எய்தி குறு.299-7
      தணப்பின் ஞெகிழ்ப எம் தட மெல் தோள் ஏ குறு.299-8
      குவளை நாறும் குவை இரு கூந்தல் குறு.300-1
      ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய் குறு.300-2
      குண்டு நீர் தாமரை கொங்கின் அன்ன குறு.300-3
      நுண் பல் தித்தி மாஅயோய் ஏ குறு.300-4
      நீ ஏ அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலை குறு.300-5
      யான் ஏ குறு கால் அன்னம் குவவு மணல் சேக்கும் குறு.300-6
      கடல் சூழ் மண்டிலம் பெறினும் குறு.300-7
      விடல் சூழலன் யான் நின் உடை நட்பு ஏ குறு.300-8
      முழவு முதல் அரைய தடவு நிலை பெண்ணை குறு.301-1
      கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பை குறு.301-2
      கரு கால் அன்றில் காமர் கடு சூல் குறு.301-3
      வயவு பெடை அகவும் பானாள் கங்குல் குறு.301-4
      மன்றம் போழும் இன் மணி நெடு தேர் குறு.301-5
      வாராது ஆயினும் வருவது போல குறு.301-6
      செவி முதல் இசைக்கும் அரவமொடு குறு.301-7
      துயில் துறந்தன ஆல் தோழி என் கண் ஏ குறு.301-8
      உரைத்திசின் தோழி அது புரைத்து ஓ அன்று ஏ குறு.302-1
      அரு துயர் உழத்தல் உம் ஆற்றாம் அதன் தலை குறு.302-2
      பெரும்பிறிது ஆகல் அதனினும் அஞ்சுதும் குறு.302-3
      அன்னோ இன்னும் நல் மலை நாடன் குறு.302-4
      பிரியா நண்பினர் இருவர் உம் என்னும் குறு.302-5
      அலர் அதற்கு அஞ்சினன் கொல் ஓ பலர் உடன் குறு.302-6
      துஞ்சு ஊர் யாமத்தான் உம் என் குறு.302-7
      நெஞ்சத்து அல்லது வரவு அறியான் ஏ குறு.302-8
      கழி தேர்ந்து அசஈய கரு கால் வெள் குருகு குறு.303-1
      அடை கரை தாழை குழீஇ பெரு கடல் குறு.303-2
      உடை திரை ஒலியின் துஞ்சும் துறைவ குறு.303-3
      தொல் நிலை நெகிழ்ந்த வளையள் ஈங்கு குறு.303-4
      பசந்தனள் மன் என் தோழி என்னொடு உம் குறு.303-5
      இன் இணர் புன்னை அம் புகர் நிழல் குறு.303-6
      பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்று ஏ குறு.303-7
      கொல் வினை பொலிந்த கூர் வாய் எறி உளி குறு.304-1
      முகம் பட மடுத்த முளி வெதிர் நோன் காழ் குறு.304-2
      தாங்கு அரு நீர் சுரத்து எறிந்து வாங்கு விசை குறு.304-3
      கொடு திமில் பரதவர் கோட்டு மீன் எறிய குறு.304-4
      நெடு கரை இருந்த குறு கால் அன்னத்து குறு.304-5
      வெள் தோடு இரியும் வீ ததை கானல் குறு.304-6
      கைதை அம் தண் புனல் சேர்ப்பனொடு குறு.304-7
      செய்தனெம் மன்ற ஓர் பகை தரு நட்பு ஏ குறு.304-8
      கண் தர வந்த காம ஒள் எரி குறு.305-1
      என்பு உற நலியினும் அவரொடு பேணி குறு.305-2
      சென்று நாம் முயங்கற்கு அரு காட்சியம் ஏ குறு.305-3
      வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலர் ஏ குறு.305-4
      உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் குறு.305-5
      குப்பை கோழி தனி போர் போல குறு.305-6
      விளிவாங்கு விளியின் அல்லது குறு.305-7
      களைவோர் இலை யான் உற்ற நோய் ஏ குறு.305-8
      மெல்லிய இனிய மேவரு தகுந குறு.306-1
      இவை மொழியாம் என சொல்லினும் அவை நீ குறு.306-2
      மறத்தி ஓ வாழி என் நெஞ்சு ஏ பல உடன் குறு.306-3
      காமர் மாஅத்து தாது அமர் பூவின் குறு.306-4
      வண்டு வீழ்பு அயரும் கானல் குறு.306-5
      தெள் கடல் சேர்ப்பனை கண்ட பின் ஏ குறு.306-6
      வளை உடைத்தனையது ஆகி பலர் தொழ குறு.307-1
      செ வாய் வானத்து ஐ என தோன்றி குறு.307-2
      இன்னா பிறந்தன்று பிறை ஏ அன்னோ குறு.307-3
      மறந்தனர் கொல் ஓ தாம் ஏ களிறு தன் குறு.307-4
      உயங்கு நடை மட பிடி வருத்தம் நோனாது குறு.307-5
      நிலை உயர் யாஅம் தொலைய குத்தி குறு.307-6
      வெள் நார் கொண்டு கை சுவைத்து அண்ணாந்து குறு.307-7
      அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் குறு.307-8
      அத்த நீள் இடை அழ பிரிந்தோர் ஏ குறு.307-9
      சோலை வாழை சுரி நுகும்பு இனைய குறு.308-1
      அணங்கு உடை இரு தலை நீவலின் மதன் அழிந்து குறு.308-2
      மயங்கு துயர் உற்ற மையல் வேழம் குறு.308-3
      உயங்கு உயிர் மட பிடி உலை புறம் தைவர குறு.308-4
      ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் குறு.308-5
      மா மலை நாடன் கேண்மை குறு.308-6
      காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்று ஏ குறு.308-7
      கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார் குறு.309-1
      சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட குறு.309-2
      நீடிய வரம்பின் வாடிய விடினும் குறு.309-3
      கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது குறு.309-4
      பெயர்த்து உம் கடிந்த செறுவில் பூக்கும் குறு.309-5
      நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும குறு.309-6
      நீ எமக்கு இன்னாதன பல செய்யினும் குறு.309-7
      நின் இன்று அமைதல் வல்லா மாறு ஏ குறு.309-8
      புள் உம் புலம்பின பூ கூம்பின குறு.310-1
      கானல் உம் புலம்பு நனி உடைத்து ஏ வானம் குறு.310-2
      நம் ஏ போலும் மம்மர்த்து ஆகி குறு.310-3
      எல்லை கழிய புல்லென்றன்று ஏ குறு.310-4
      இன்னும் உளென் ஏ தோழி இ நிலை குறு.310-5
      தண்ணிய கமழும் ஞாழல் குறு.310-6
      தண்ணம் துறைவற்கு உரைக்குநர் பெறின் ஏ குறு.310-7
      அலர் யாங்கு ஒழிவ தோழி பெரு கடல் குறு.311-1
      புலவு நாறு அகல் துறை வலவன் தாங்க உம் குறு.311-2
      நில்லாது கழிந்த கல்லென் கடு தேர் குறு.311-3
      யான் கண்டன்று ஓ இலன் ஏ பானாள் குறு.311-4
      ஓங்கல் வெள் மணல் தாழ்ந்த புன்னை குறு.311-5
      தாது சேர் நிகர் மலர் கொய்யும் குறு.311-6
      ஆயம் எல்லாம் உடன் கண்டன்று ஏ குறு.311-7
      இரண்டு அறி கள்வி நம் காதலோள் ஏ குறு.312-1
      முரண் கொள் துப்பின் செ வேல் மலையன் குறு.312-2
      முள்ளூர் கானம் நாற வந்து குறு.312-3
      நள்ளென் கங்குல் நம் ஓரன்னள் குறு.312-4
      கூந்தல் வேய்ந்த விரவு மலர் உதிர்த்து குறு.312-5
      சாந்து உளர் நறு கதுப்பு எண்ணெய் நீவி குறு.312-6
      அமரா முகத்தள் ஆகி குறு.312-7
      தமர் ஓரன்னள் வைகறை யான் ஏ குறு.312-8
      பெரு கடல் கரையது சிறு வெள் காக்கை குறு.313-1
      நீத்து நீர் இரு கழி இரை தேர்ந்து உண்டு குறு.313-2
      பூ கமழ் பொதும்பர் சேக்கும் துறைவனொடு குறு.313-3
      யாத்தேம் யாத்தன்று நட்பு ஏ குறு.313-4
      அவிழ்த்தற்கு அரிது அது முடிந்து அமைந்தன்று ஏ குறு.313-5
      சேய் உயர் விசும்பின் நீர் உறு கமம் சூல் குறு.314-1
      தண் குரல் எழிலி ஒள் சுடர் இமைப்ப குறு.314-2
      பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலை உம் குறு.314-3
      வாரார் வாழி தோழி வரூஉம் குறு.314-4
      இன் உறல் இள முலை ஞெமுங்க குறு.314-5
      இன்னா வைப்பின் சுரன் இறந்தோர் ஏ குறு.314-6
      எழுதரு மதியம் கடல் கண்டாஅங்கு குறு.315-1
      ஒழுகு வெள் அருவி ஓங்கு மலை நாடன் குறு.315-2
      ஞாயிறு அனையன் தோழி குறு.315-3
      நெருஞ்சி அனைய என் பெரு பணை தோள் ஏ குறு.315-4
      ஆய் வளை ஞெகிழ உம் அயர்வு மெய் நிறுப்ப குறு.316-1
      நோய் மலி வருத்தம் அன்னை அறியின் குறு.316-2
      உளென் ஓ வாழி தோழி விளியாது குறு.316-3
      உரவு கடல் பொருத விரவு மணல் அடை கரை குறு.316-4
      ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட குறு.316-5
      ஆய்ந்த அலவன் துன்புறு துனை பரி குறு.316-6
      ஓங்கு வரல் விரி திரை களையும் குறு.316-7
      துறைவன் சொல் ஓ பிற ஆயின ஏ குறு.316-8
      புரி மட மரையான் கரு நரை நல் ஏறு குறு.317-1
      தீம் புளி நெல்லி மாந்தி அயலது குறு.317-2
      தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து குறு.317-3
      ஓங்கு மலை பை சுனை பருகும் நாடன் குறு.317-4
      நம்மை விட்டு அமையும் ஓ மற்று ஏ கைம்மிக குறு.317-5
      வட புல வாடைக்கு அழி மழை குறு.317-6
      தென் புலம் படரும் தண் பனி நாள் ஏ குறு.317-7
      எறி சுறா கலித்த இலங்கு நீர் பரப்பின் குறு.318-1
      நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய் குறு.318-2
      வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன் குறு.318-3
      குறியான் ஆயினும் குறிப்பினும் பிறிது ஒன்று குறு.318-4
      அறியாற்கு உரைப்பல் ஓ யான் ஏ எய்த்த இ குறு.318-5
      பணை எழில் மெல் தோள் அணஈய அ நாள் குறு.318-6
      பிழையா வஞ்சினம் செய்த குறு.318-7
      களவன் உம் கடவன் புணைவன் தான் ஏ
      மான் ஏறு மட பிணை தழீஇ மருள் கூர்ந்து குறு.319-1
      கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்க உம் குறு.319-2
      கை உடை நல் மா பிடியொடு பொருந்தி குறு.319-3
      மை அணி மருங்கின் மலை அகம் சேர உம் குறு.319-4
      மாலை வந்தன்று மாரி மா மழை குறு.319-5
      பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர் குறு.319-6
      இன்னும் வாரார் ஆயின் குறு.319-7
      என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலை ஏ குறு.319-8
      பெரு கடல் பரதவர் கோள்மீன் உணங்கலின் குறு.320-1
      இரு கழி கொண்ட இறவின் வாடலொடு குறு.320-2
      நிலவு நிற வெள் மணல் புலவ பல உடன் குறு.320-3
      எக்கர் தொறும் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள் குறு.320-4
      நக்கது ஓர் பழி உம் இலம் ஏ போது அவிழ் குறு.320-5
      பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர் குறு.320-6
      புன்னை அம் சேரி இ ஊர் குறு.320-7
      கொன் அலர் தூற்றும் தன் கொடுமையான் ஏ குறு.320-8
      மலை செ சாந்தின் ஆர மார்பினன் குறு.321-1
      சுனை பூ குவளை சுரும்பு ஆர் கண்ணியன் குறு.321-2
      நடுநாள் வந்து நம் மனை பெயரும் குறு.321-3
      மடம் ஆர் அரிவை நின் மார்பு அமர் இன் துணை குறு.321-4
      மன்ற மரையா இரிய ஏறு அட்டு குறு.321-5
      செ கண் இரு புலி குழுமும் அதனால் குறு.321-6
      மறைத்தல் காலை ஓ அன்று ஏ குறு.321-7
      திறப்பல் வாழி வேண்டு அன்னை நம் கதவு ஏ குறு.321-8
      அமர் கண் ஆமான் அம் செவி குழவி குறு.322-1
      கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து குறு.322-2
      கானம் நண்ணிய சிறுகுடி பட்டென குறு.322-3
      இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து குறு.322-4
      மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு குறு.322-5
      மருவின் இனிய உம் உள ஓ குறு.322-6
      செல்வாம் தோழி ஒல்வாங்கு நடந்து ஏ குறு.322-7
      எல்லாம் எவன் ஓ பதடி வைகல் குறு.323-1
      பாணர் படுமலை பண்ணிய எழாலின் குறு.323-2
      வானத்து அஞ்சுவர நல் இசை வீழ குறு.323-3
      பெய்த புலத்து பூத்த முல்லை குறு.323-4
      பசு முகை தாது நாறும் நறு நுதல் குறு.323-5
      அரிவை தோள் அணை துஞ்சி குறு.323-6
      கழிந்த நாள் இவண் வாழும் ஏ குறு.323-7
      கொடு தாள் முதலை கோள் வல் ஏற்றை குறு.324-1
      வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரு துறை குறு.324-2
      இன மீன் இரு கழி நீந்தி நீ நின் குறு.324-3
      நயன் உடைமையின் வருதி இவள் தன் குறு.324-4
      மடன் உடைமையின் உவக்கும் யான் அது குறு.324-5
      கவை மக நஞ்சு உண்டாஅங்கு குறு.324-6
      அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தான் ஏ குறு.324-7
      சேறும் என்றலின் பண்டை தம் குறு.325-1
      மாய செலவா செத்து மருங்கு அற்று குறு.325-2
      மன்னி கழிக என்றேன் ஏ அன்னோ குறு.325-3
      ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல் ஓ குறு.325-4
      கரு கால் வெள் குருகு மேயும் குறு.325-5
      பெரு குளம் ஆயிற்று என் இடை முலை நிறைந்து ஏ குறு.325-6
      துணைத்த கோதை பணை பெரு தோளினர் குறு.326-1
      கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த குறு.326-2
      சிறு மனை புணர்ந்த நட்பு ஏ தோழி குறு.326-3
      ஒரு நாள் துறைவன் துறப்பின் குறு.326-4
      பல் நாள் வரூஉம் இன்னாமைத்து ஏ குறு.326-5
      நல்கின் வாழும் நல்கூர்ந்தோர் வயின் குறு.327-1
      நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்த குறு.327-2
      குன்ற நாடன் தன்னினும் நன்று உம் குறு.327-3
      நின் நிலை கொடிது ஆல் தீம் கலுழ் உந்தி குறு.327-4
      நம் மனை மட மகள் இன்ன மென்மை குறு.327-5
      சாயலள் அளியள் என்னாய் குறு.327-6
      வாழை தந்தனை ஆல் சிலம்பு புல்லென ஏ குறு.327-7
      சிறு வீ ஞாழல் வேர் அளை பள்ளி குறு.328-1
      அலவன் சிறு மனை சிதைய புணரி குறு.328-2
      குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன் குறு.328-3
      நல்கிய நாள் தவ சில ஏ அலர் குறு.328-4
      வில் கெழு தானை விச்சியர் பெருமகன் குறு.328-5
      வேந்தரொடு பொருத ஞான்றை பாணர் குறு.328-6
      புலி நோக்கு உறழ் நிலை கண்ட குறு.328-7
      கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிது ஏ குறு.328-8
      கான இருப்பை வேனில் வெள் பூ குறு.329-1
      வளி பொரு நெடு சினை உஞற்றலின் ஆர் கழல்பு குறு.329-2
      களிறு வழங்கு சிறு நெறி புதைய தாஅம் குறு.329-3
      பிறங்கு மலை அரு சுரம் இறந்தவர் படர்ந்து குறு.329-4
      பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி குறு.329-5
      தெள் நீர் நிகர் மலர் புரையும் குறு.329-6
      நல் மலர் மழை கணிற்கு எளிய ஆல் பனி ஏ குறு.329-7
      நலத்தகை புலைத்தி பசை தோய்த்து எடுத்து குறு.330-1
      தலை புடை போக்கி தண் கயத்து இட்ட குறு.330-2
      நீரின் பிரியா பரூஉ திரி கடுக்கும் குறு.330-3
      பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ குறு.330-4
      இன் கடு கள்ளின் மணம் இல கமழும் குறு.330-5
      புன்கண் மாலை உம் புலம்பு குறு.330-6
      இன்று கொல் தோழி அவர் சென்ற நாட்டு ஏ குறு.330-7
      நெடு கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை குறு.331-1
      ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று குறு.331-2
      கொடு சிலை மறவர் கடறு கூட்டுண்ணும் குறு.331-3
      கடுங்கண் யானை கானம் நீந்தி குறு.331-4
      இறப்பர் கொல் வாழி தோழி நறு அடி குறு.331-5
      பை கால் மாஅத்து அம் தளிர் அன்ன குறு.331-6
      நல் மா மேனி பசப்ப குறு.331-7
      நம்மினும் சிறந்த அரு பொருள் தரற்கு ஏ குறு.331-8
      வந்த வாடை சில் பெயல் கடை நாள் குறு.332-1
      நோய் நீந்து அரு படர் தீர நீ நயந்து குறு.332-2
      கூறின் எவன் ஓ தோழி நாறு உயிர் குறு.332-3
      மட பிடி தழீஇ தடம் கை யானை குறு.332-4
      குன்று அக சிறுகுடி இழிதரும் குறு.332-5
      மன்றம் நண்ணிய மலை கிழவோற்கு ஏ குறு.332-6
      குறும்படை பகழி கொடு வில் கானவன் குறு.333-1
      புனம் உண்டு கடிந்த பை கண் யானை குறு.333-2
      நறு தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு குறு.333-3
      குறு பொறைக்கு அணவும் குன்ற நாடன் குறு.333-4
      பணி குறை வருத்தம் வீட குறு.333-5
      துணியின் எவன் ஓ தோழி நம் மறை ஏ குறு.333-6
      சிறு வெள் காக்கை செ வாய் பெரு தோடு குறு.334-1
      எறி திரை திவலை ஈர் புறம் நனைப்ப குறு.334-2
      பனி புலந்து உறையும் பல் பூ கானல் குறு.334-3
      இரு நீர் சேர்ப்பன் நீப்பின் ஒரு நம் குறு.334-4
      இன் உயிர் அல்லது பிறிது ஒன்று குறு.334-5
      எவன் ஓ தோழி நாம் இழப்பது ஏ குறு.334-6
      நிரை வளை முன்கை நேர் இழை மகளிர் குறு.335-1
      இரு கல் வியல் அறை செ தினை பரப்பி குறு.335-2
      சுனை பாய் சோர்வு இடை நோக்கி சினை இழிந்து குறு.335-3
      பை கண் மந்தி பார்ப்பொடு கவரும் குறு.335-4
      வெற்பு அயல் நண்ணியது ஏ வார் கோல் குறு.335-5
      வல் வில் கானவர் தங்கை குறு.335-6
      பெரு தோள் கொடிச்சி இருந்த ஊர் ஏ குறு.335-7
      செறுவர்க்கு உவகை ஆக தெறுவர குறு.336-1
      ஈங்கனம் வருப ஓ தேம் பாய் துறைவ குறு.336-2
      சிறு நா ஒள் மணி விளரி ஆர்ப்ப குறு.336-3
      கடு மா நெடு தேர் நேமி போகிய குறு.336-4
      இரு கழி நெய்தல் போல குறு.336-5
      வருந்தினள் அளியள் நீ பிரிந்திசினோள் ஏ குறு.336-6
      முலை ஏ முகிழ் முகிழ்த்தன தலை
      கிளஈய குரல் ஏ கிழக்கு வீழ்ந்தன குறு.337-2
      செறி முறை வெள் பல் உம் பறி நிரம்பின குறு.337-3
      சுணங்கு உம் சில தோன்றின ஏ அணங்கு என குறு.337-4
      யான் தன் அறிவல் தான் அறியலள் ஏ குறு.337-5
      யாங்கு ஆகுவள் கொல் தான் ஏ குறு.337-6
      பெரு முது செல்வர் ஒரு மட மகள் ஏ குறு.337-7
      திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு குறு.338-1
      அரி மட பிணையோடு அல்கு நிழல் அசஈ குறு.338-2
      வீ ததை வியல் அரில் துஞ்சி பொழுது செல குறு.338-3
      செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை குறு.338-4
      பின்பனி கடை நாள் தண் பனி அற்சிரம் குறு.338-5
      வந்தன்று பெரு விறல் தேர் ஏ பணை தோள் குறு.338-6
      விளங்கு நகர் அடங்கிய கற்பின் குறு.338-7
      நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிட ஏ குறு.338-8
      நறை அகில் வயங்கிய நளி புன நறு புகை குறு.339-1
      உறை அறு மையின் போகி சாரல் குறு.339-2
      குறவர் பாக்கத்து இழிதரும் நாடன் குறு.339-3
      மயங்கு மலர் கோதை நல் மார்பு முயங்கல் குறு.339-4
      இனிது மன் வாழி தோழி மா இதழ் குறு.339-5
      குவளை உண் கண் கலுழ குறு.339-6
      பசலை ஆகா ஊங்கு அல் அம் கடை ஏ குறு.339-7
      காமம் கடையின் காதலர் படர்ந்து குறு.340-1
      நாம் அவர் புலம்பின் நம்மோடு ஆகி குறு.340-2
      ஒரு பால் படுதல் செல்லாது ஆயிடை குறு.340-3
      அழுவம் நின்ற அலர் வேர் கண்டல் குறு.340-4
      கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம் குறு.340-5
      பெயர்தர பெயர்தந்தாங்கு குறு.340-6
      வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சு ஏ குறு.340-7
      பல் வீ படரிய பசு நனை குரவம் குறு.341-1
      பொரி பூ புன்கொடு பொழில் அணி கொளாஅ குறு.341-2
      சினை இனிது ஆகியகாலை உம் காதலர் குறு.341-3
      பேணார் ஆயினும் பெரியோர் நெஞ்சத்து குறு.341-4
      கண்ணிய ஆண்மை கடவது அன்று என குறு.341-5
      வலியா நெஞ்சம் வலிப்ப குறு.341-6
      வாழ்வேன் தோழி என் வன்கணான் ஏ குறு.341-7
      கலை கை தொட்ட கமழ் சுளை பெரு பழம் குறு.342-1
      காவல் மறந்த கானவன் ஞாங்கர் குறு.342-2
      கடி உடை மரம் தொறும் படு வலை மாட்டும் குறு.342-3
      குன்ற நாட தகும் ஓ பை சுனை குறு.342-4
      குவளை தண் தழை இவள் ஈண்டு வருந்த குறு.342-5
      நயந்தோர் புன்கண் தீர்க்கும் குறு.342-6
      பயம் தலைப்படாஅ பண்பினை எனின் ஏ குறு.342-7
      நினையாய் வாழி தோழி நனை கவுள் குறு.343-1
      அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென குறு.343-2
      மிகு வலி இரு புலி பகு வாய் ஏற்றை குறு.343-3
      வெள் கோடு செ மறு கொளீஇய விடர் முகை குறு.343-4
      கோடை ஒற்றிய கரு கால் வேங்கை குறு.343-5
      வாடு பூ சினையின் கிடக்கும் குறு.343-6
      உயர் வரை நாடனொடு பெயரும் ஆறு ஏ குறு.343-7
      நோற்றோர் மன்ற தோழி தண்ணென குறு.344-1
      தூற்றும் துவலை பனி கடு திங்கள் குறு.344-2
      புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு குறு.344-3
      நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல் குறு.344-4
      பால் வார்பு குழவி உள்ளி நிரை இறந்து குறு.344-5
      ஊர் வயின் பெயரும் புன்கண் மாலை குறு.344-6
      அரு பெறல் பொருள் பிணி போகி குறு.344-7
      பிரிந்து உறை காதலர் வர காண்போர் ஏ குறு.344-8
      இழை அணிந்து இயல் வரும் கொடுஞ்சி நெடு தேர் குறு.345-1
      வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசஈ குறு.345-2
      தங்கினிர் ஆயின் தவறு ஓ தகைய குறு.345-3
      தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல குறு.345-4
      தாழை தஈய தயங்கு திரை கொடு கழி குறு.345-5
      இழுமென ஒலிக்கும் ஆங்கண் குறு.345-6
      பெரு நீர் வேலி எம் சிறு நல் ஊர் ஏ குறு.345-7
      நாகு பிடி நயந்த முளை கோட்டு இள களிறு குறு.346-1
      குன்றம் நண்ணி குறவர் ஆர்ப்ப குறு.346-2
      மன்றம் போழும் நாடன் தோழி குறு.346-3
      சுனை பூ குவளை தொடலை தந்து உம் குறு.346-4
      தினை புன மருங்கில் படு கிளி ஓப்பி உம் குறு.346-5
      காலை வந்து மாலை பொழுதில் குறு.346-6
      நல் அகம் நயந்து தான் உயங்கி குறு.346-7
      சொல்ல உம் ஆகாது அஃகியோன் ஏ குறு.346-8
      மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல் குறு.347-1
      குமரி வாகை கோல் உடை நறு வீ குறு.347-2
      மட மா தோகை குடுமியின் தோன்றும் குறு.347-3
      கான நீள் இடை தான் உம் நம்மொடு குறு.347-4
      ஒன்று மணம் செய்தனள் இவள் எனின் குறு.347-5
      நன்று ஏ நெஞ்சம் நயந்த நின் துணிவு குறு.347-6
      தாம் ஏ செல்ப ஆயின் கானத்து குறு.348-1
      புலம் தேர் யானை கோட்டு இடை ஒழிந்த குறு.348-2
      சிறு வீ முல்லை கொம்பின் தாஅய் குறு.348-3
      இதழ் அழிந்து ஊறும் கண் பனி மதர் எழில் குறு.348-4
      பூண் அக வன் முலை நனைத்தல் உம் குறு.348-5
      காணார் கொல் ஓ மாண் இழை நமர் ஏ குறு.348-6
      அடும்பு அவிழ் அணி மலர் சிதஈய மீன் அருந்தி குறு.349-1
      தடம் தாள் நாரை இருக்கும் எக்கர் குறு.349-2
      தண்ணம் துறைவன் தொடுத்து நம் நலம் குறு.349-3
      கொள்வாம் என்றி தோழி குறு.349-4
      இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய குறு.349-5
      கொடுத்து அவை தா என கூறலின் குறு.349-6
      இன்னாது ஓ நம் இன் உயிர் இழப்பு ஏ குறு.349-7
      அம்ம வாழி தோழி முன் நின்று குறு.350-1
      பனி கடு குரையம் செல்லாதீம் என குறு.350-2
      சொல்லினம் ஆயின் செல்வர் கொல் ஓ குறு.350-3
      ஆற்று அயல் இருந்த இரு கோட்டு அம் சிறை குறு.350-4
      நெடு கால் கணந்துள் ஆள் அறிவுறீஇ குறு.350-5
      ஆறு செல் வம்பலர் படை தலை பெயர்க்கும் குறு.350-6
      மலை உடை கானம் நீந்தி குறு.350-7
      நிலையா பொருள் பிணி பிரிந்திசினோர் ஏ குறு.350-8
      வளையோய் உவந்திசின் விரைவுறு கொடு தாள் குறு.351-1
      அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த குறு.351-2
      ஈர் மணல் மலிர் நெறி சிதைய இழுமென குறு.351-3
      உரும் இசை புணரி உடைதரும் துறைவற்கு குறு.351-4
      உரிமை செப்பினர் நமர் ஏ விரி அலர் குறு.351-5
      புன்னை ஓங்கிய புலால் அம் சேரி குறு.351-6
      இன் நகை ஆயத்தாரோடு குறு.351-7
      இன்னும் அற்று ஓ இ அழுங்கல் ஊர் ஏ குறு.351-8
      நெடு நீர் ஆம்பல் அடை புறத்து அன்ன குறு.352-1
      கொடு மெல் சிறைய கூர் உகிர் பறவை குறு.352-2
      அகல் இலை பலவின் சாரல் முன்னி குறு.352-3
      பகல் உறை முது மரம் புலம்ப போகும் குறு.352-4
      சிறு புன் மாலை உண்மை குறு.352-5
      அறிவேன் தோழி அவர் காணா ஊங்கு ஏ குறு.352-6
      ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக குறு.353-1
      கோடு உயர் நெடு வரை கவாஅன் பகல் ஏ குறு.353-2
      பாடு இன் அருவி ஆடுதல் இனிது ஏ குறு.353-3
      நிரை இதழ் பொருந்தா கண்ணோடு இரவில் குறு.353-4
      பஞ்சி வெள் திரி செ சுடர் நல் இல் குறு.353-5
      பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ குறு.353-6
      அன்னை முயங்க துயில் இன்னாது ஏ குறு.353-7
      நீர் நீடு ஆடின் கண் உம் சிவக்கும் குறு.354-1
      ஆர்ந்தோர் வாயில் தேன் உம் புளிக்கும் குறு.354-2
      தணந்தனை ஆயின் எம் இல் உய்த்து கொடுமோ குறு.354-3
      அம் தண் பொய்கை எந்தை எம் ஊர் குறு.354-4
      கடு பாம்பு வழங்கும் தெருவில் குறு.354-5
      நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம் ஏ குறு.354-6
      பெயல் கால் மறைத்தலின் விசும்பு காணலர் ஏ குறு.355-1
      நீர் பரந்து ஒழுகலின் நிலம் காணலர் ஏ குறு.355-2
      எல்லை சேறலின் இருள் பெரிது பட்டன்று குறு.355-3
      பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் குறு.355-4
      யாங்கு வந்தனை ஓ ஓங்கல் வெற்ப குறு.355-5
      வேங்கை கமழும் எம் சிறுகுடி குறு.355-6
      யாங்கு அறிந்தனை ஓ நோகு யான் ஏ குறு.355-7
      நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடை குறு.356-1
      கழலோன் காப்ப கடுகுபு போகி குறு.356-2
      அறு சுனை மருங்கின் மறுகுபு வெந்த குறு.356-3
      வெ வெவ் கலுழி தவ்வென குடிக்கிய குறு.356-4
      யாங்கு வல்லுநள் கொல் தான் ஏ ஏந்திய குறு.356-5
      செ பொன் புனை கலத்து அம் பொரி கலந்த குறு.356-6
      பால் உம் பல என உண்ணாள் குறு.356-7
      கோல் அமை குறு தொடி தளிர் அன்னோள் ஏ குறு.356-8
      முனி படர் உழந்த பாடு இல் உண் கண் குறு.357-1
      பனி கால் போழ்ந்து பணை எழில் ஞெகிழ் தோள் குறு.357-2
      மெல்லிய ஆகலின் மேவர திரண்டு குறு.357-3
      நல்ல என்னும் சொல்லை மன்னிய குறு.357-4
      ஏனல் அம் சிறு தினை காக்கும் சேணோன் குறு.357-5
      ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை குறு.357-6
      மீன் படு சுடர் ஒளி வெரூஉம் குறு.357-7
      வான் தோய் வெற்பன் மணவா ஊங்கு ஏ குறு.357-8
      வீங்கு இழை நெகிழ விம்மி ஈங்கு ஏ குறு.358-1
      எறி கண் பேது உறல் ஆய் கோடு இட்டு குறு.358-2
      சுவர் வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க குறு.358-3
      வருவேம் என்ற பருவம் உது காண் குறு.358-4
      தனியோர் இரங்கும் பனி கூர் மாலை குறு.358-5
      பல் ஆன் கோவலர் கண்ணி குறு.358-6
      சொல்லுப அன்ன முல்லை வெள் முகை ஏ குறு.358-7
      கண்டிசின் பாண பண்பு உடைத்து அம்ம குறு.359-1
      மாலை விரிந்த பசு வெள் நிலவின் குறு.359-2
      குறு கால் கட்டில் நறு பூ சேக்கை குறு.359-3
      பள்ளி யானையின் உயிர்த்தனன் நசஈ குறு.359-4
      புதல்வன் தழீஇயினன் விறலவன் குறு.359-5
      புதல்வன் தாய் அவன் புறம் கவஈயினள் ஏ குறு.359-6
      வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து குறு.360-1
      அறியான் ஆகுதல் அன்னை காணிய குறு.360-2
      அரு படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும் குறு.360-3
      வாரற்க தில்ல தோழி சாரல் குறு.360-4
      பிடி கை அன்ன பெரு குரல் ஏனல் குறு.360-5
      உண் கிளி கடியும் கொடிச்சி கை குளிர் ஏ குறு.360-6
      சிலம்பின் சிலம்பும் சோலை குறு.360-7
      இலங்கு மலை நாடன் இரவினான் ஏ குறு.360-8
      அம்ம வாழி தோழி அன்னைக்கு குறு.361-1
      உயர்நிலை உலகம் உம் சிறிது ஆல் அவர் மலை குறு.361-2
      மாலை பெய்த மணம் கமழ் உந்தியொடு குறு.361-3
      காலை வந்த முழுமுதல் காந்தள் குறு.361-4
      மெல் இலை குழைய முயங்கல் உம் குறு.361-5
      இல் உய்த்து நடுதல் உம் கடியாதோள் ஏ குறு.361-6
      முருகு அயர்ந்து வந்த முது வாய் வேல குறு.362-1
      சினவல் ஓம்புமதி வினவுவது உடையேன் குறு.362-2
      பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு குறு.362-3
      சிறு மறி கொன்று இவள் நறு நுதல் நீவி குறு.362-4
      வணங்கினை கொடுத்தி ஆயின் அணங்கிய குறு.362-5
      விண் தோய் மா மலை சிலம்பன் குறு.362-6
      ஒள் தார் அகலம் உம் உண்ணும் ஓ பலி ஏ குறு.362-7
      கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு குறு.363-1
      செ கால் பதவின் வார் குரல் கறிக்கும் குறு.363-2
      மட கண் மரையா நோக்கி வெய்துற்று குறு.363-3
      புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும் குறு.363-4
      இன்னா அரு சுரம் இறத்தல் குறு.363-5
      இனிது ஓ பெரும இன் துணை பிரிந்து ஏ குறு.363-6
      அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய் குறு.364-1
      வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் குறு.364-2
      பொன் கோல் அவிர் தொடி தன் கெழு தகுவி குறு.364-3
      என் புறங்கூறும் என்ப தெற்றென குறு.364-4
      வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர் குறு.364-5
      துணங்கை நாள் உம் வந்தன அ வரை குறு.364-6
      கண் பொர மற்று அதன் அவர் குறு.364-7
      மணம் கொளற்கு இவரும் மள்ளர் போர் ஏ குறு.364-8
      கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாள் உம் குறு.365-1
      பாடு இல கலிழ்ந்து பனி ஆனா ஏ குறு.365-2
      துன் அரு நெடு வரை ததும்பி அருவி குறு.365-3
      தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும் குறு.365-4
      மருங்கில் கொண்ட பலவின் குறு.365-5
      பெரு கல் நாட நீ நயந்தோள் கண் ஏ குறு.365-6
      பால் வரைந்து அமைத்தல் அல்லது அவர் வயின் குறு.366-1
      சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யார் ஓ குறு.366-2
      வேறு யான் கூற உம் அமையாள் அதன் தலை குறு.366-3
      பை கண் மா சுனை பல் பிணி அவிழ்ந்த குறு.366-4
      வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபு குறு.366-5
      ஒழுகு கண்ணள் ஆகி குறு.366-6
      பழுது அன்று அம்ம இ ஆய் இழை துணிவு ஏ குறு.366-7
      கொடியோர் நல்கார் ஆயினும் யாழ நின் குறு.367-1
      தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர் குறு.367-2
      உவ காண் தோழி அ வந்திசின் ஏ குறு.367-3
      தொய்யல் மா மழை தொடங்கலின் அவர் நாட்டு குறு.367-4
      பூசல் ஆயம் புகன்று இழி அருவி குறு.367-5
      மண்ணுறு மணியின் தோன்றும் குறு.367-6
      தண் நறு துறுகல் ஓங்கிய மலை ஏ குறு.367-7
      மெல்லியலோய் ஏ
      நல் நாண் நீத்த பழி தீர் மாமை குறு.368-2
      வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின் குறு.368-3
      சொல்ல கிற்றா மெல்லியலோய் ஏ குறு.368-4
      சிறியர் உம் பெரியர் வாழும் ஊர்க்கு ஏ குறு.368-5
      நாள் இடைப்படாஅ நளி நீர் நீத்தத்து குறு.368-6
      இடி கரை பெரு மரம் போல குறு.368-7
      தீது இல் நிலைமை முயங்குகம் பல ஏ குறு.368-8
      அத்த வாகை அமலை வால் நெற்று குறு.369-1
      அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்ப குறு.369-2
      கோடை தூக்கும் கானம் குறு.369-3
      செல்வாம் தோழி நல்கினர் நமர் ஏ குறு.369-4
      பொய்கை ஆம்பல் அணி நிற கொழு முகை குறு.370-1
      வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு குறு.370-2
      இருப்பின் இரு மருங்கினம் ஏ கிடப்பின் குறு.370-3
      வில் அக விரலின் பொருந்தி அவன் குறு.370-4
      நல் அகம் சேரின் ஒரு மருங்கினம் ஏ குறு.370-5
      கை வளை நெகிழ்தல் உம் மெய் பசப்பு ஊர்தல் குறு.371-1
      மை படு சிலம்பின் ஐவனம் வித்தி குறு.371-2
      அருவியின் விளைக்கும் நாடனொடு குறு.371-3
      மருவேன் தோழி அது காமம் ஓ பெரிது ஏ குறு.371-4
      பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய குறு.372-1
      கடு வளி தொகுத்த நெடு வெள் குப்பை குறு.372-2
      கணம் கொள் சிமைய உணங்கும் கானல் குறு.372-3
      ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி குறு.372-4
      கூழை பெய் எக்கர் குழீஇய பதுக்கை குறு.372-5
      புலர் பதம் கொள்ளா அளவை குறு.372-6
      அலர் எழுந்தன்று இ அழுங்கல் ஊர் ஏ குறு.372-7
      நிலம் புடை பெயரினும் நீர் திரிந்து பிறழினும் குறு.373-1
      இலங்கு திரை பெரு கடற்கு எல்லை தோன்றினும் குறு.373-2
      வெ வாய் பெண்டிர் கௌவை அஞ்சி குறு.373-3
      கேடு எவன் உடைத்து ஓ தோழி நீடு மயிர் குறு.373-4
      கடு பல் ஊக கறை விரல் ஏற்றை குறு.373-5
      புடை தொடுபு உடையூ பூ நாறு பலவு கனி குறு.373-6
      காந்தள் அம் சிறுகுடி கமழும் குறு.373-7
      ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பு ஏ குறு.373-8
      எந்தை உம் யாய் உணர காட்டி குறு.374-1
      ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின் குறு.374-2
      மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப குறு.374-3
      நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்று ஏ குறு.374-4
      முடங்கல் இறைய தூங்கணம் குரீஇ குறு.374-5
      நீடு இரு பெண்ணை தொடுத்த குறு.374-6
      கூடினும் மயங்கிய மையல் ஊர் ஏ குறு.374-7
      அம்ம வாழி தோழி இன்று அவர் குறு.375-1
      வாரார் ஆயின் ஓ நன்று ஏ சாரல் குறு.375-2
      சிறு தினை விளைந்த வியன் கண் இரு புனத்து குறு.375-3
      இரவு அரிவாரின் தொண்டக சிறு பறை குறு.375-4
      பானாள் யாமத்து கறங்கும் குறு.375-5
      யாமம் காவலர் அவியா மாறு ஏ குறு.375-6
      மன் உயிர் அறியா துன் அரு பொதியில் குறு.376-1
      சூர் உடை அடுக்கத்து ஆரம் கடுப்ப குறு.376-2
      வேனிலான் ஏ தண்ணியள் பனி குறு.376-3
      வாங்கு கதிர் தொகுப்ப கூம்பி ஐ என குறு.376-4
      அலங்கு வெயில் பொதிந்த தாமரை குறு.376-5
      உள் அகத்து அன்ன சிறு வெம்மையள் ஏ குறு.376-6
      மலர் ஏர் உண் கண் மாண் நலம் தொலைய குறு.377-1
      வளை ஏர் மெல் தோள் ஞெகிழ்ந்ததன் தலை உம் குறு.377-2
      மாற்று ஆகின்று ஏ தோழி ஆற்றலை குறு.377-3
      அறிதற்கு அமையா நாடனொடு குறு.377-4
      செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பு ஏ குறு.377-5
      ஞாயிறு காணாத மாண் நிழல் படீஇய குறு.378-1
      மலை முதல் சிறு நெறி மணல் மிக தாஅய் குறு.378-2
      தண் மழை தலைய ஆகுக நம் நீத்து குறு.378-3
      சுடர் வாய் நெடு வேல் காளையொடு குறு.378-4
      மட மா அரிவை போகிய சுரன் ஏ குறு.378-5
      இன்று யாண்டையன் ஓ தோழி குன்றத்து குறு.379-1
      பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு குறு.379-2
      கண் அகல் தூ மணி பெறூஉம் நாடன் குறு.379-3
      அறிவு காழ் கொள்ளும் அளவை செறி தொடி குறு.379-4
      எம்மில் வருகுவை நீ என குறு.379-5
      பொம்மல் ஓதி நீவியோன் ஏ குறு.379-6
      விசும்பு கண் புதைய பாஅய் வேந்தர் குறு.380-1
      வென்று எறி முரசின் நல் பல முழங்கி குறு.380-2
      பெயல் ஆனாது ஏ வானம் காதலர் குறு.380-3
      நனி சேய் நாட்டர் நம் உன்னலர் ஏ குறு.380-4
      யாங்கு செய்வாம் கொல் தோழி ஈங்கைய குறு.380-5
      வண்ண துய் மலர் உதிர குறு.380-6
      முன்னர் தோன்றும் பனி கடு நாள் ஏ குறு.380-7
      தொல் கவின் தொலைந்து தோள் நலம் சாஅய் குறு.381-1
      அல்லல் நெஞ்சமோடு அல்கல் உம் துஞ்சாது குறு.381-2
      பசலை ஆகி விளிவது கொல் ஓ குறு.381-3
      வெள் குருகு நரலும் தண் கமழ் கானல் குறு.381-4
      பூ மலி பொதும்பர் நாள் மலர் மயக்கி குறு.381-5
      விலங்கு திரை உடைதரும் துறைவனொடு குறு.381-6
      இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயன் ஏ குறு.381-7
      தண் துளிக்கு ஏற்ற பை கொடி முல்லை குறு.382-1
      முகை தலை திறந்த நாற்றம் புதல் மிசை குறு.382-2
      பூ அமல் தளவமொடு தேம் கமழ்பு கஞல குறு.382-3
      வம்பு பெய்யும் ஆல் மழை ஏ அன்று குறு.382-4
      கார் இது பருவம் ஆயின் குறு.382-5
      வாரார் ஓ நம் காதலோர் ஏ குறு.382-6
      நீ உடம்படுதலின் யான் தர வந்து குறு.383-1
      குறி நின்றனன் ஏ குன்ற நாடன் குறு.383-2
      இன்றை அளவை சென்றைக்க என்றி குறு.383-3
      கை உம் கால் ஓய்வன ஒடுங்க குறு.383-4
      தீ உறு தளிரின் நடுங்கி குறு.383-5
      யாவது உம் இலை யான் செயற்கு உரியது ஏ குறு.383-6
      உழுந்து உடை கழுந்தின் கரும்பு பணை தோள் குறு.384-1
      நெடு பல் கூந்தல் குறு தொடி மகளிர் குறு.384-2
      நலன் உண்டு துறத்தி ஆயின் குறு.384-3
      மிக நன்று அம்ம மகிழ்ந நின் சூள் ஏ குறு.384-4
      பலவில் சேர்ந்த பழம் ஆர் இன கலை குறு.385-1
      சிலை வில் கானவன் செ தொடை வெரீஇ குறு.385-2
      செரு உறு குதிரையின் பொங்கி சாரல் குறு.385-3
      இரு வெதிர் நீடு அமை தயங்க பாயும் குறு.385-4
      பெரு வரை அடுக்கத்து கிழவோன் என்றும் குறு.385-5
      அன்றை அன்ன நட்பினன் குறு.385-6
      புதுவோர்த்து அம்ம இ அழுங்கல் ஊர் ஏ குறு.385-7
      வெள் மணல் விரிந்த வீ ததை கானல் குறு.386-1
      தண்ணம் துறைவன் தணவா ஊங்கு ஏ குறு.386-2
      வால் இழை மகளிர் விழவு அணி கூட்டும் குறு.386-3
      மாலை ஓ அறிவேன் மன் ஏ குறு.386-4
      நிலம் பரந்தன்ன புன்கணொடு குறு.386-5
      புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யான் ஏ குறு.386-6
      எல்லை கழிய முல்லை மலர குறு.387-1
      கதிர் சினம் தணிந்த கையறு மாலை குறு.387-2
      உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின் குறு.387-3
      எவன் கொல் வாழி தோழி குறு.387-4
      கங்குல் வெள்ளம் கடலினும் பெரிது ஏ குறு.387-5
      நீர் கால் யாத்த நிரை இதழ் குவளை குறு.388-1
      கோடை ஒற்றினும் வாடாதாகும் குறு.388-2
      கவணை அன்ன பூட்டு பொருது அசாஅ குறு.388-3
      உமண் எருத்து ஒழுகை தோடு நிரைத்தன்ன குறு.388-4
      முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின் குறு.388-5
      யானை கை மடித்து உயவும் குறு.388-6
      கானம் உம் இனிய ஆம் நும்மொடு வரின் ஏ குறு.388-7
      நெய் கனி குறும்பூழ் காயம் ஆக குறு.389-1
      ஆர்பதம் பெறுக தோழி அத்தை குறு.389-2
      பெரு கல் நாடன் வரைந்தென அவன் எதிர் குறு.389-3
      நன்று ஓ மகன் ஏ என்றனென் குறு.389-4
      நன்று ஏ போலும் என்று உரைத்தோன் குறு.389-5
      எல் உம் எல்லின்று பாடு கேளாய் குறு.390-1
      செல்லாதீம் ஓ சிறு பிடி துணை ஏ குறு.390-2
      வேற்று முனை வெம்மையின் சாத்து வந்து இறுத்தென குறு.390-3
      வளை அணி நெடு வேல் ஏந்தி குறு.390-4
      மிளை வந்து பெயரும் தண்ணுமை குரல் ஏ குறு.390-5
      உவரி ஒருத்தல் உழாஅது மடிய குறு.391-1
      புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில் குறு.391-2
      கடிது இடி உருமின் பாம்பு பை அவிய குறு.391-3
      இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்று ஏ குறு.391-4
      வீழ்ந்த மா மழை தழீஇ பிரிந்தோர் குறு.391-5
      கையற வந்த பையுள் மாலை குறு.391-6
      பூ சினை இருந்த போழ் கண் மஞ்ஞை குறு.391-7
      தாஅம் நீர் நனம் தலை புலம்ப குறு.391-8
      கூஉம் தோழி பெரு பேதைய ஏ குறு.391-9
      அம்ம வாழி ஓ மணி சிறை தும்பி குறு.392-1
      நல் மொழிக்கு அச்சம் இல்லை அவர் நாட்டு குறு.392-2
      அண்ணல் நெடு வரை சேறி ஆயின் குறு.392-3
      கடவை மிடைந்த துடவை அம் சிறு தினை குறு.392-4
      துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை குறு.392-5
      தமரின் தீராள் என்மோ அரசர் குறு.392-6
      நிரை செலல் நுண் தோல் போல குறு.392-7
      பிரசம் தூங்கு மலை கிழவோற்கு ஏ குறு.392-8
      மயங்கு மலர் கோதை குழைய மகிழ்நன் குறு.393-1
      முயங்கிய நாள் தவ சில ஏ அலர் குறு.393-2
      கூகை கோழி வாகை பறந்தலை குறு.393-3
      பசும் பூண் பாண்டியன் வினை வல் அதிகன் குறு.393-4
      களிறொடு பட்ட ஞான்றை குறு.393-5
      ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிது ஏ குறு.393-6
      முழந்தாள் இரு பிடி கயம் தலை குழவி குறு.394-1
      நறவு மலி பாக்கத்து குறமகள் ஈன்ற குறு.394-2
      குறி இறை புதல்வரொடு மறுவந்து ஓடி குறு.394-3
      முன் நாள் இனியது ஆகி பின் குறு.394-4
      அவர் தினை புனம் மேய்ந்தாங்கு குறு.394-5
      பகை ஆகின்று அவர் நகை விளையாட்டு ஏ குறு.394-6
      நெஞ்சு ஏ நிறை ஒல்லாது அவர்
      அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார் குறு.395-2
      வன்கண் கொண்டு வலித்து வல்லுநர் ஏ குறு.395-3
      அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போல குறு.395-4
      களையார் ஆயினும் கண் இனிது படீஇயர் குறு.395-5
      அஞ்சல் என்மர் உம் இல்லை அந்தில் குறு.395-6
      அளிது ஓ தான் ஏ நாண் குறு.395-7
      ஆங்கு அவர் வதி வயின் நீங்கப்படின் ஏ குறு.395-8
      பால் உம் உண்ணாள் பந்து உடன் மேவாள் குறு.396-1
      விளையாடு ஆயமொடு அயர்வோள் இனி ஏ குறு.396-2
      எளிது என உணர்ந்தனள் கொல் ஓ முளி சினை குறு.396-3
      ஓமை குத்திய உயர் கோட்டு ஒருத்தல் குறு.396-4
      வேனில் குன்றத்து வெ அறை கவாஅன் குறு.396-5
      மழை முழங்கு கடு குரல் ஓர்க்கும் குறு.396-6
      கழை திரங்கு ஆர் இடை அவனொடு செலவு ஏ குறு.396-7
      நனை முதிர் ஞாழல் தினை மருள் திரள் வீ குறு.397-1
      நெய்தல் மா மலர் பெய்த போல குறு.397-2
      ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப குறு.397-3
      தாய் உடன்று அலைக்கும் காலை உம் வாய்விட்டு குறு.397-4
      அன்னாய் என்னும் குழவி போல குறு.397-5
      இன்னா செயினும் இனிது தலையளிப்பினும் குறு.397-6
      நின் வரைப்பினள் என் தோழி குறு.397-7
      தன் உறு விழுமம் களைஞர் ஓ இலள் ஏ குறு.397-8
      தேற்றாம் அன்று ஏ தோழி தண்ணென குறு.398-1
      தூற்றும் திவலை துயர் கூர் காலை குறு.398-2
      கயல் ஏர் உண் கண் கனம் குழை மகளிர் குறு.398-3
      கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய குறு.398-4
      சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை குறு.398-5
      அரு பெறல் காதலர் வந்தென விருந்து அயர்பு குறு.398-6
      மெய் மலி உவகையின் எழுதரு குறு.398-7
      கண் கலிழ் உகு பனி அரக்குவோர் ஏ குறு.398-8
      ஊர் உண் கேணி துறை தொக்க குறு.399-1
      பாசி அற்று ஏ பசலை காதலர் குறு.399-2
      தொடுவுழி நீங்கி குறு.399-3
      விடுவுழி பரத்தலான் ஏ குறு.399-4
      சேய் ஆறு செல்வாம் ஆயின் இடர் இன்று குறு.400-1
      களைகலம் காமம் பெரு தோட்கு என்று குறு.400-2
      நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி குறு.400-3
      முரம்பு கண் உடைய ஏகி கரம்பை குறு.400-4
      புது வழி படுத்த மதி உடை வலவோய் குறு.400-5
      இன்று தந்தனை தேர் ஓ குறு.400-6
      நோய் உழந்து உறைவியஇ நல்கலான் ஏ குறு.400-7
      அடும்பின் ஆய் மலர் விரஈ நெய்தல் குறு.401-1
      நெடு தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் குறு.401-2
      ஓரை மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு குறு.401-3
      கடலில் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள் குறு.401-4
      நக்கு விளையாடல் உம் கடிந்தன்று குறு.401-5
      ஐது ஏ கம்ம மெய் தோய் நட்பு குறு.401-6
      நீல மேனி வால் இழை பாகத்து ஐங்க்.000-1
      ஒருவன் இரு தாள் நிழல் கீழ் ஐங்க்.000-2
      மூ வகை உலகு உம் முகிழ்த்தன முறை ஏ ஐங்க்.000-3
      வாழி ஆதன் அவினி ஐங்க்.001-1
      நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க ஐங்க்.001-2
      என வேட்டோள் ஏ யாய் யாம்
      நனைய காஞ்சி சினைய சிறு மீன் ஐங்க்.001-4
      யாணர் ஊரன் வாழ்க ஐங்க்.001-5
      பாணன் உம் வாழ்க என வேட்டேம் ஏ ஐங்க்.001-6
      வாழி ஆதன் அவினி ஐங்க்.002-1
      விளைக வயல் ஏ வருக இரவலர் ஐங்க்.002-2
      என வேட்டோள் ஏ யாய் யாம்
      பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் ஐங்க்.002-4
      தண் துறை ஊரன் கேண்மை ஐங்க்.002-5
      வழிவழி சிறக்க என வேட்டேம் ஏ ஐங்க்.002-6
      வாழி ஆதன் அவினி ஐங்க்.003-1
      பால் பல ஊறுக பகடு சிறக்க ஐங்க்.003-2
      என வேட்டோள் ஏ யாய் யாம்
      வித்திய உழவர் நெல்லொடு பெயரும் ஐங்க்.003-4
      பூ கஞல் ஊரன் தன் மனை ஐங்க்.003-5
      வாழ்க்கை பொலிக என வேட்டேம் ஏ ஐங்க்.003-6
      வாழி ஆதன் அவினி ஐங்க்.004-1
      பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக ஐங்க்.004-2
      என வேட்டோள் ஏ யாய் யாம்
      பூத்த கரும்பின் காய்த்த நெல்லின் ஐங்க்.004-4
      கழனி ஊரன் மார்பு ஐங்க்.004-5
      பழனம் ஆகற்க என வேட்டேம் ஏ ஐங்க்.004-6
      வாழி ஆதன் அவினி ஐங்க்.005-1
      பசி இல்லாகுக பிணி சேண் நீங்குக ஐங்க்.005-2
      என வேட்டோள் ஏ யாய் யாம்
      முதலை போத்து முழு மீன் ஆரும் ஐங்க்.005-4
      தண் துறை ஊரன் தேர் எம் ஐங்க்.005-5
      முன்கடை நிற்க என வேட்டேம் ஏ ஐங்க்.005-6
      வாழி ஆதன் அவினி ஐங்க்.006-1
      வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக ஐங்க்.006-2
      என வேட்டோள் ஏ யாய் யாம்
      மலர்ந்த பொய்கை முகைந்த தாமரை ஐங்க்.006-4
      தண் துறை ஊரன் வரைக ஐங்க்.006-5
      எந்தை உம் கொடுக்க என வேட்டேம் ஏ ஐங்க்.006-6
      வாழி ஆதன் அவினி ஐங்க்.007-1
      அறம் நனி சிறக்க அல்லது கெடுக ஐங்க்.007-2
      என வேட்டோள் ஏ யாய் யாம்
      உளை பூ மருதத்து கிளை குருகு இருக்கும் ஐங்க்.007-4
      தண் துறை ஊரன் தன் ஊர் ஐங்க்.007-5
      கொண்டனன் செல்க என வேட்டேம் ஏ ஐங்க்.007-6
      வாழி ஆதன் அவினி ஐங்க்.008-1
      அரசு முறை செய்க களவு இல்லாகுக ஐங்க்.008-2
      என வேட்டோள் ஏ யாய் யாம்
      அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும் ஐங்க்.008-4
      பூ கஞல் ஊரன் சூள் இவண் ஐங்க்.008-5
      வாய்ப்பது ஆக என வேட்டேம் ஏ ஐங்க்.008-6
      வாழி ஆதன் அவினி ஐங்க்.009-1
      நன்று பெரிது சிறக்க தீது இல்லாகுக ஐங்க்.009-2
      என வேட்டோள் ஏ யாய் யாம்
      கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் ஐங்க்.009-4
      தண் துறை ஊரன் கேண்மை ஐங்க்.009-5
      அம்பல் ஆகற்க என வேட்டேம் ஏ ஐங்க்.009-6
      வாழி ஆதன் அவினி ஐங்க்.10-1
      மாரி வாய்க்க வளம் நனி சிறக்க ஐங்க்.10-2
      என வேட்டோள் ஏ யாய் யாம்
      பூத்த மாஅத்து புலால் அம் சிறு மீன் ஐங்க்.10-4
      தண் துறை ஊரன் தன்னொடு ஐங்க்.10-5
      கொண்டனன் செல்க என வேட்டேம் ஏ ஐங்க்.10-6
      மனை நடு வயலை வேழம் சுற்றும் ஐங்க்.11-1
      துறை கேழ் ஊரன் கொடுமை நாணி ஐங்க்.11-2
      நல்லன் என்றும் யாம் ஏ ஐங்க்.11-3
      அல்லன் என்னும் என் தட மெல் தோள் ஏ ஐங்க்.11-4
      கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும் ஐங்க்.12-1
      துறை கேழ் ஊரன் கொடுமை நன்று உம் ஐங்க்.12-2
      ஆற்றுக தில்ல யாம் ஏ ஐங்க்.12-3
      தோற்க தில்ல என் தட மெல் தோள் ஏ ஐங்க்.12-4
      பரி உடை நல் மான் பொங்கு உளை அன்ன ஐங்க்.13-1
      அடை கரை வேழம் வெள் பூ பகரும் ஐங்க்.13-2
      தண் துறை ஊரன் பெண்டிர் ஐங்க்.13-3
      துஞ்சு ஊர் யாமத்து உம் துயில் அறியலர் ஏ ஐங்க்.13-4
      கொடி பூ வேழம் தீண்டி அயல ஐங்க்.14-1
      வடி கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும் ஐங்க்.14-2
      அணி துறை ஊரன் மார்பு ஏ ஐங்க்.14-3
      பனி துயில் செய்யும் இன் சாயற்று ஏ ஐங்க்.14-4
      மணல் ஆடு மலிர் நிறை விரும்பிய ஒள் தழை ஐங்க்.15-1
      புனல் ஆடு மகளிர்க்கு புணர் துணை உதவும் ஐங்க்.15-2
      வேழ மூதூர் ஊரன் ஐங்க்.15-3
      ஊரன் ஆயினும் அல்லன் ஏ ஐங்க்.15-4
      ஓங்கு பூ வேழத்து தூம்பு உடை திரள் கால் ஐங்க்.16-1
      சிறு தொழுமகளிர் அஞ்சனம் பெய்யும் ஐங்க்.16-2
      பூ கஞல் ஊரனை உள்ளி ஐங்க்.16-3
      பூ போல் உண் கண் பொன் போர்த்தன ஏ ஐங்க்.16-4
      புதல் மிசை நுடங்கும் வேழ வெள் பூ ஐங்க்.17-1
      விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன் ஐங்க்.17-2
      புதுவோர் மேவலன் ஆகலின் ஐங்க்.17-3
      வறிது ஆகின்று என் மடம் கெழு நெஞ்சு ஏ ஐங்க்.17-4
      இரு சாய் அன்ன செருந்தியொடு வேழம் ஐங்க்.18-1
      கரும்பின் அலமரும் கழனி ஊரன் ஐங்க்.18-2
      பொருந்து மலர் அன்ன என் கண் அழ ஐங்க்.18-3
      பிரிந்தனன் அல்லன் ஓ பிரியலென் என்று ஏ ஐங்க்.18-4
      எக்கர் மாஅத்து புது பூ பெரு சினை ஐங்க்.19-1
      புணர்ந்தோர் மெய் மணம் கமழும் தண் பொழில் ஐங்க்.19-2
      வேழ வெள் பூ உளை சீக்கும் ஐங்க்.19-3
      ஊரன் ஆகலின் கலங்கி ஐங்க்.19-4
      மாரி மலரின் கண் பனி உகும் ஏ ஐங்க்.19-5
      அறு சில் கால அம் சிறை தும்பி ஐங்க்.20-1
      நூற்று இதழ் தாமரை பூ சினை சீக்கும் ஐங்க்.20-2
      காம்பு கண்டன்ன தூம்பு உடை வேழத்து ஐங்க்.20-3
      துறை நணி ஊரனை உள்ளி என் ஐங்க்.20-4
      இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும் ஏ ஐங்க்.20-5
      முள்ளி நீடிய முது நீர் அடை கரை ஐங்க்.21-1
      புள்ளி களவன் ஆம்பல் அறுக்கும் ஐங்க்.21-2
      தண் துறை ஊரன் தெளிப்ப உம் ஐங்க்.21-3
      உண் கண் பசப்பது எவன் கொல் அன்னாய் ஐங்க்.21-4
      அள்ளல் ஆடிய புள்ளி களவன் ஐங்க்.22-1
      முள்ளி வேர் அளை செல்லும் ஊரன் ஐங்க்.22-2
      நல்ல சொல்லி மணந்து இனி ஐங்க்.22-3
      நீயேன் என்றது எவன் கொல் அன்னாய் ஐங்க்.22-4
      முள்ளி வேர் அளை களவன் ஆட்டி ஐங்க்.23-1
      பூ குற்று எய்திய புனல் அணி ஊரன் ஐங்க்.23-2
      தேற்றம் செய்து நம் புணர்ந்து இனி ஐங்க்.23-3
      தாக்கு அணங்கு ஆவது எவன் கொல் அன்னாய் ஐங்க்.23-4
      தாய் சா பிறக்கும் புள்ளி களவனொடு ஐங்க்.24-1
      பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர் ஐங்க்.24-2
      எய்தினன் ஆகின்று கொல் ஓ மகிழ்நன் ஐங்க்.24-3
      பொலம் தொடி தெளிர்ப்ப முயங்கியவர் ஐங்க்.24-4
      நலம் கொண்டு துறப்பது எவன் கொல் அன்னாய் ஐங்க்.24-5
      புயல் புறந்தந்த புனிற்று வளர் பை காய் ஐங்க்.25-1
      வயலை செ கொடி களவன் அறுக்கும் ஐங்க்.25-2
      கழனி ஊரன் மார்பு பலர்க்கு ஐங்க்.25-3
      இழை நெகிழ் செல்லல் ஆக்கும் அன்னாய் ஐங்க்.25-4
      கரந்தை அம் செறுவில் துணை துறந்து களவன் ஐங்க்.26-1
      வள்ளை மெல் கால் அறுக்கும் ஊரன் ஐங்க்.26-2
      எம் உம் பிறர் அறியான் ஐங்க்.26-3
      இன்னன் ஆவது எவன் கொல் அன்னாய் ஐங்க்.26-4
      செந்நெல் அம் செறுவில் கதிர் கொண்டு களவன் ஐங்க்.27-1
      தண் அக மண் அளை செல்லும் ஊரற்கு ஐங்க்.27-2
      எல் வளை நெகிழ சாஅய் ஐங்க்.27-3
      அல்லல் உழப்பது எவன் கொல் அன்னாய் ஐங்க்.27-4
      உண் துறை அணங்கு இவள் உறை நோய் ஆயின் ஐங்க்.28-1
      தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு ஐங்க்.28-2
      ஒள் தொடி நெகிழ சாஅய் ஐங்க்.28-3
      மெல் தோள் பசப்பது எவன் கொல் அன்னாய் ஐங்க்.28-4
      மாரி கடி கொள காவலர் கடுக ஐங்க்.29-1
      வித்திய வெள் முளை களவன் அறுக்கும் ஐங்க்.29-2
      கழனி ஊரன் மார்பு உற மரீஇ ஐங்க்.29-3
      திதலை அல்குல் நின் மகள் ஐங்க்.29-4
      பசலை கொள்வது எவன் கொல் அன்னாய் ஐங்க்.29-5
      வேப்பு நனை அன்ன நெடு கண் களவன் ஐங்க்.30-1
      தண் அக மண் அளை நிறைய நெல்லின் ஐங்க்.30-2
      இரு பூ உறைக்கும் ஊரற்கு இவள் ஐங்க்.30-3
      பெரு கவின் இழப்பது எவன் கொல் அன்னாய் ஐங்க்.30-4
      அம்ம வாழி தோழி மகிழ்நன் ஐங்க்.31-1
      கடன் அன்று என்னும் கொல் ஓ நம் ஊர் ஐங்க்.31-2
      முடம் முதிர் மருதத்து பெரு துறை ஐங்க்.31-3
      உடன் ஆடு ஆயமோடு உற்ற சூள் ஏ ஐங்க்.31-4
      அம்ம வாழி தோழி மகிழ்நன் ஐங்க்.32-1
      ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு ஐங்க்.32-2
      அழுப என்ப அவன் பெண்டிர் ஐங்க்.32-3
      தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்து ஏ ஐங்க்.32-4
      அம்ம வாழி தோழி மகிழ்நன் ஐங்க்.33-1
      மருது உயர்ந்து ஓங்கிய விரி பூ பெரு துறை ஐங்க்.33-2
      பெண்டிரொடு ஆடும் என்ப தன் ஐங்க்.33-3
      தண் தார் அகலம் தலைதலை கொள ஏ ஐங்க்.33-4
      அம்ம வாழி தோழி நம் ஊர் ஐங்க்.34-1
      பொய்கை பூத்த புழை கால் ஆம்பல் ஐங்க்.34-2
      தாது ஏர் வண்ணம் கொண்டன ஐங்க்.34-3
      ஏதிலாளர்க்கு பசந்த என் கண் ஏ ஐங்க்.34-4
      அம்ம வாழி தோழி நம் ஊர் ஐங்க்.35-1
      பொய்கை ஆம்பல் நார் உரி மெல் கால் ஐங்க்.35-2
      நிறத்தினும் நிழற்றுதல் மன் ஏ ஐங்க்.35-3
      இனி பசந்தன்று என் மாமை கவின் ஏ ஐங்க்.35-4
      அம்ம வாழி தோழி ஊரன் ஐங்க்.36-1
      நம் மறந்து அமைகுவன் ஆயின் நாம் ஐங்க்.36-2
      உள்ளாது அமைதல் உம் அமைகுவம் மன் ஏ ஐங்க்.36-3
      கயல் என கருதிய உண் கண் ஐங்க்.36-4
      பயலைக்கு ஒல்கா ஆகுதல் பெறின் ஏ ஐங்க்.36-5
      அம்ம வாழி தோழி மகிழ்நன் ஐங்க்.37-1
      நயந்தோர் உண் கண் பயந்து பனி மல்க ஐங்க்.37-2
      வல்லன் பொய்த்தல் ஐங்க்.37-3
      தேற்றான் உற்ற சூள் வாய்த்தல் ஏ ஐங்க்.37-4
      அம்ம வாழி தோழி மகிழ்நன் ஐங்க்.38-1
      தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும் ஐங்க்.38-2
      தண் தளிர் வௌவும் மேனி ஐங்க்.38-3
      ஒள் தொடி முன்கை யாம் அழ பிரிந்து ஏ ஐங்க்.38-4
      அம்ம வாழி தோழி ஊரன் ஐங்க்.39-1
      வெ முலை அடைய முயங்கி நம் வயின் ஐங்க்.39-2
      திருந்து இழை பணை தோள் நெகிழ ஐங்க்.39-3
      பிரிந்தனன் ஆயினும் பிரியலன் மன் ஏ ஐங்க்.39-4
      அம்ம வாழி தோழி மகிழ்நன் ஐங்க்.40-1
      ஒள் தொடி முன்கை யாம் அழ பிரிந்து தன் ஐங்க்.40-2
      பெண்டிர் ஊர் இறைகொண்டனன் என்ப ஐங்க்.40-3
      கெண்டை பாய்தர அவிழ்ந்த ஐங்க்.40-4
      வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோன் ஏ ஐங்க்.40-5
      தன் பார்ப்பு தின்னும் அன்பு இல் முதலையொடு ஐங்க்.41-1
      வெள் பூ பொய்கைத்து அவன் ஊர் என்ப அதனால் ஐங்க்.41-2
      தன் சொல் உணர்ந்தோர் மேனி ஐங்க்.41-3
      பொன் போல் செய்யும் ஊர் கிழவோன் ஏ ஐங்க்.41-4
      மகிழ் மிக சிறப்ப மயங்கினள் கொல் ஓ ஐங்க்.42-1
      யாணர் ஊர நின் மாண் இழை அரிவை ஐங்க்.42-2
      காவிரி மலிர் நிறை அன்ன நின் ஐங்க்.42-3
      மார்பு நனி விலக்கல் தொடங்கியோள் ஏ ஐங்க்.42-4
      அம்பணத்து அன்ன யாமை ஏறி ஐங்க்.43-1
      செம்பின் அன்ன பார்ப்பு பல துஞ்சும் ஐங்க்.43-2
      யாணர் ஊர நின்னினும் ஐங்க்.43-3
      பாணன் பொய்யன் பல சூளினன் ஏ ஐங்க்.43-4
      தீம் பெரு பொய்கை யாமை இள பார்ப்பு ஐங்க்.44-1
      தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆஅங்கு ஐங்க்.44-2
      அது ஏ ஐய நின் மார்பு ஐங்க்.44-3
      அறிந்தனை ஒழுகுமதி அறன் உம் ஆர் அது ஏ ஐங்க்.44-4
      கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து ஐங்க்.45-1
      வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும் ஐங்க்.45-2
      யாறு அணிந்தன்று நின் ஊர் ஏ ஐங்க்.45-3
      பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண் ஏ ஐங்க்.45-4
      நினக்கு ஏ அன்று அஃது எமக்கு உம் ஆர் இனிது ஐங்க்.46-1
      நின் மார்பு நயந்த நல் நுதல் அரிவை ஐங்க்.46-2
      வேண்டிய குறிப்பினை ஆகி ஐங்க்.46-3
      ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல் ஏ ஐங்க்.46-4
      முள் எயிற்று பாண்மகள் இன் கெடிறு சொரிந்த ஐங்க்.47-1
      அகல் பெரு வட்டி நிறைய மனையோள் ஐங்க்.47-2
      அரி கால் பெரு பயறு நிறைக்கும் ஊர ஐங்க்.47-3
      மாண் இழை ஆயம் அறியும் நின் ஐங்க்.47-4
      பாணன் போல பல பொய்த்தல் ஏ ஐங்க்.47-5
      வலை வல் பாண்மகன் வால் எயிற்று மட மகள் ஐங்க்.48-1
      வராஅல் சொரிந்த வட்டி உள் மனையோள் ஐங்க்.48-2
      யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர ஐங்க்.48-3
      வேண்டேம் பெரும நின் பரத்தை ஐங்க்.48-4
      ஆண்டு செய் குறியொடு ஈண்டு நீ வரல் ஏ ஐங்க்.48-5
      அம் சில் ஓதி அசை நடை பாண்மகள் ஐங்க்.49-1
      சில் மீன் சொரிந்து பல் நெல் பெறூஉம் ஐங்க்.49-2
      யாணர் ஊர நின் பாண்மகன் ஐங்க்.49-3
      யார் நலம் சிதைய பொய்க்கும் ஓ இனி ஏ ஐங்க்.49-4
      துணையோர் செல்வம் உம் யாம் வருந்துதும் ஐங்க்.50-1
      வஞ்சி ஓங்கிய யாணர் ஊர ஐங்க்.50-2
      தஞ்சம் அருளாய் நீ ஏ நின் ஐங்க்.50-3
      நெஞ்சம் பெற்ற இவள் உம் ஆர் அழும் ஏ ஐங்க்.50-4
      நீர் உறை கோழி நீல சேவல் ஐங்க்.51-1
      கூர் உகிர் பேடை வயாஅம் ஊர ஐங்க்.51-2
      புளி காய் வேட்கைத்து அன்று நின் ஐங்க்.51-3
      மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கு ஏ ஐங்க்.51-4
      வயலை செ கொடி பிணையல் தஈ ஐங்க்.52-1
      செ விரல் சிவந்த சே அரி மழை கண் ஐங்க்.52-2
      செ வாய் குறுமகள் இனைய ஐங்க்.52-3
      எ வாய் முன்னின்று மகிழ்ந நின் தேர் ஏ ஐங்க்.52-4
      துறை எவன் அணங்கும் யாம் உற்ற நோய் ஏ ஐங்க்.53-1
      சிறை அழி புது புனல் பாய்ந்தென கலங்கி ஐங்க்.53-2
      கழனி தாமரை மலரும் ஐங்க்.53-3
      பழன ஊர நீ உற்ற சூள் ஏ ஐங்க்.53-4
      திண் தேர் தென்னவன் நல் நாட்டு உள்ளதை ஐங்க்.54-1
      வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும் ஐங்க்.54-2
      தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழ ஐங்க்.54-3
      ஊரின் ஊரனை நீ தர வந்த ஐங்க்.54-4
      பைஞ்சாய் கோதை மகளிர்க்கு ஐங்க்.54-5
      அஞ்சுவல் அம்ம அ முறை வரின் ஏ ஐங்க்.54-6
      கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும் ஐங்க்.55-1
      தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள் ஐங்க்.55-2
      நல் அணி நயந்து நீ துறத்தலின் ஐங்க்.55-3
      பல்லோர் அறிய பசந்தன்று நுதல் ஏ ஐங்க்.55-4
      பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா ஐங்க்.56-1
      வெல் போர் சோழர் ஆமூர் அன்ன இவள் ஐங்க்.56-2
      நலம்பெறு சுடர் நுதல் தேம்ப ஐங்க்.56-3
      எவன் பயம் செய்யும் நீ தேற்றிய மொழி ஏ ஐங்க்.56-4
      பகலில் தோன்றும் பல் கதிர் தீயின் ஐங்க்.57-1
      ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன ஐங்க்.57-2
      இவள் நலம் புலம்ப பிரிய ஐங்க்.57-3
      அனை நலம் உடையோள் ஓ மகிழ்ந நின் பெண்டு ஏ ஐங்க்.57-4
      விண்டு அன்ன வெண்ணெல் போர்வின் ஐங்க்.58-1
      கை வண் விராஅன் இருப்பை அன்ன ஐங்க்.58-2
      இவள் அணங்கு உற்றனை போறி ஐங்க்.58-3
      பிறர்க்கு உம் அனையஇ ஆல் வாழி நீ ஏ ஐங்க்.58-4
      கேட்டிசின் வாழி ஓ மகிழ்ந ஆற்றுற ஐங்க்.59-1
      மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர ஐங்க்.59-2
      நினக்கு மருந்து ஆகிய யான் இனி ஐங்க்.59-3
      இவட்கு மருந்து அன்மை நோம் என் நெஞ்சு ஏ ஐங்க்.59-4
      பழன கம்புள் பயிர் பெடை அகவும் ஐங்க்.60-1
      கழனி ஊர நின் மொழிவல் என்றும் ஐங்க்.60-2
      துஞ்சு மனை நெடு நகர் வருதி ஐங்க்.60-3
      அஞ்சாய் ஓ இவள் தந்தை கை வேல் ஏ ஐங்க்.60-4
      நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் ஐங்க்.61-1
      நெடு நீர் பொய்கை துடுமென விழூஉம் ஐங்க்.61-2
      கை வண் மத்தி கழாஅர் அன்ன ஐங்க்.61-3
      நல்லோர் நாடி ஐங்க்.61-4
      வதுவை அயர விரும்புதி நீ ஏ ஐங்க்.61-5
      இந்திர விழவில் பூவின் அன்ன ஐங்க்.62-1
      புன் தலை பேடை வரி நிழல் அகவும் ஐங்க்.62-2
      இ ஊர் மங்கையர் தொகுத்து இனி ஐங்க்.62-3
      எ ஊர் நின்றன்று மகிழ்ந நின் தேர் ஏ ஐங்க்.62-4
      பொய்கை பள்ளி புலவு நாறு நீர்நாய் ஐங்க்.63-1
      வாளை நாள் இரை பெறூஉம் ஊர ஐங்க்.63-2
      எம் நலம் தொலைவது ஆயினும் ஐங்க்.63-3
      துன்னலம் பெரும பிறர் தோய்ந்த மார்பு ஏ ஐங்க்.63-4
      அலமரல் ஆயமொடு அமர் துணை தழீஇ ஐங்க்.64-1
      நலம் மிகு புது புனல் ஆட கண்டோர் ஐங்க்.64-2
      ஒருவர் உம் இருவர் அல்லர் ஐங்க்.64-3
      பலர் ஏ தெய்ய எம் மறையாதீம் ஐங்க்.64-4
      கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல் ஐங்க்.65-1
      சுரும்பு பசி களையும் பெரு புனல் ஊர ஐங்க்.65-2
      புதல்வனை ஈன்ற எம் மேனி ஐங்க்.65-3
      முயங்கன்மோ தெய்ய நின் மார்பு சிதைப்பது ஏ ஐங்க்.65-4
      உடலினென் அல்லேன் பொய்யாது உரைமோ ஐங்க்.66-1
      யார் அவள் மகிழ்ந தான் ஏ தேரொடு ஐங்க்.66-2
      தளர் நடை புதல்வனை உள்ளி நின் ஐங்க்.66-3
      வள மனை வருதல் உம் வௌவியோள் ஏ ஐங்க்.66-4
      மடவள் அம்ம நீ இனி கொண்டோள் ஏ ஐங்க்.67-1
      தன்னொடு நிகரா என்னொடு நிகரி ஐங்க்.67-2
      பெரு நலம் தருக்கும் என்ப விரி மலர் ஐங்க்.67-3
      தாது உண் வண்டினும் பலர் ஏ ஐங்க்.67-4
      ஓதி ஒள் நுதல் பசப்பித்தோர் ஏ ஐங்க்.67-5
      கன்னி விடியல் கணை கால் ஆம்பல் ஐங்க்.68-1
      தாமரை போல மலரும் ஊர ஐங்க்.68-2
      பேணாள் ஓ நின் பெண்டு ஏ ஐங்க்.68-3
      யான் தன் அடக்க உம் தான் அடங்கலள் ஏ ஐங்க்.68-4
      கண்டனெம் அல்லம் ஓ மகிழ்ந நின் பெண்டு ஏ ஐங்க்.69-1
      பலர் ஆடு பெரு துறை மலரொடு வந்த ஐங்க்.69-2
      தண் புனல் வண்டல் உய்த்தென ஐங்க்.69-3
      உண் கண் சிவப்ப அழுது நின்றோள் ஏ ஐங்க்.69-4
      பழன பல் மீன் அருந்த நாரை ஐங்க்.70-1
      கழனி மருதின் சென்னி சேக்கும் ஐங்க்.70-2
      மா நீர் பொய்கை யாணர் ஊர ஐங்க்.70-3
      தூயர் நறியர் நின் பெண்டிர் ஐங்க்.70-4
      பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனம் ஏ ஐங்க்.70-5
      சூது ஆர் குறு தொடி சூர் அமை நுடக்கத்து ஐங்க்.71-1
      நின் வெ காதலி தழீஇ நெருநை ஐங்க்.71-2
      ஆடினை என்ப புனல் ஏ அலர் ஐங்க்.71-3
      மறைத்தல் ஒல்லும் ஓ மகிழ்ந ஐங்க்.71-4
      புதைத்தல் ஒல்லும் ஓ ஞாயிற்றது ஒளி ஏ ஐங்க்.71-5
      வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழை ஐங்க்.72-1
      திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் ஐங்க்.72-2
      குவளை உண் கண் ஏஎர் மெல்லியல் ஐங்க்.72-3
      மலர் ஆர் மலிர் நிறை வந்தென ஐங்க்.72-4
      புனல் ஆடு புணர் துணை ஆயினள் எமக்கு ஏ ஐங்க்.72-5
      வண்ண ஒள் தழை நுடங்க வால் இழை ஐங்க்.73-1
      ஒள் நுதல் அரிவை பண்ணை பாய்ந்தென ஐங்க்.73-2
      கள் நறு குவளை நாறி ஐங்க்.73-3
      தண்ணென்றிசின் ஏ பெரு துறை புனல் ஐங்க்.73-4
      விசும்பு இழி தோகை சீர் போன்றிசின் ஏ ஐங்க்.74-1
      பசு பொன் அவிர் இழை பைய நிழற்ற ஐங்க்.74-2
      கரை சேர் மருதம் ஏறி ஐங்க்.74-3
      பண்ணை பாய்வோள் தண் நறு கதுப்பு ஏ ஐங்க்.74-4
      பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால் ஐங்க்.75-1
      அலர் தொடங்கின்று ஆல் ஊர் ஏ மலர ஐங்க்.75-2
      தொல் நிலை மருதத்து பெரு துறை ஐங்க்.75-3
      நின்னொடு ஆடினள் தண் புனல் அது ஏ ஐங்க்.75-4
      பைஞ்சாய் கூந்தல் பசு மலர் சுணங்கின் ஐங்க்.76-1
      தண் புனல் ஆடி தன் நலம் மேம்பட்டனள் ஐங்க்.76-2
      ஒள் தொடி மடவரல் நின்னொடு ஐங்க்.76-3
      அந்தர மகளிர்க்கு தெய்வம் உம் போன்று ஏ ஐங்க்.76-4
      அம்ம வாழி ஓ மகிழ்ந நின் மொழிவல் ஐங்க்.77-1
      பேர் ஊர் அலர் எழ நீர் அலை கலங்கி ஐங்க்.77-2
      நின்னொடு தண் புனல் ஆடுதும் ஐங்க்.77-3
      எம்மொடு சென்மோ செல்லல் நின் மனை ஏ ஐங்க்.77-4
      கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி ஐங்க்.78-1
      மதில் கொல் யானையின் கதழ்பு நெறி வந்த ஐங்க்.78-2
      சிறை அழி புது புனல் ஆடுகம் ஐங்க்.78-3
      எம்மொடு கொண்மோ எம் தோள் புரை புணை ஏ ஐங்க்.78-4
      புது புனல் ஆடி அமர்த்த கண்ணள் ஐங்க்.79-1
      யார் மகள் இவள் என பற்றிய மகிழ்ந ஐங்க்.79-2
      யார் மகள் ஆயினும் அறியாய் ஐங்க்.79-3
      நீ யார் மகனை எம் பற்றியோய் ஏ ஐங்க்.79-4
      புலக்குவெம் அல்லேம் பொய்யாது உரைமோ ஐங்க்.80-1
      நலத்தகு மகளிர்க்கு தோள் துணை ஆகி ஐங்க்.80-2
      தலை பெயல் செ புனல் ஆடி ஐங்க்.80-3
      தவ நனி சிவந்தன மகிழ்ந நின் கண் ஏ ஐங்க்.80-4
      குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை ஐங்க்.81-1
      அரிப்பறை வினைஞர் அல்கு மிசை கூட்டும் ஐங்க்.81-2
      மலர் அணி வாயில் பொய்கை ஊர நீ ஐங்க்.81-3
      என்னை நயந்தனென் என்றி நின் ஐங்க்.81-4
      மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிது ஏ ஐங்க்.81-5
      வெகுண்டனள் என்ப பாண நின் தலைமகள் ஐங்க்.82-1
      மகிழ்நன் மார்பின் அவிழ் இணர் நறு தார் ஐங்க்.82-2
      தாது உண் பறவை வந்து எம் ஐங்க்.82-3
      போது ஆர் கூந்தல் இருந்தன என ஏ ஐங்க்.82-4
      மணந்தனை அருளாய் ஆயினும் பைபய ஐங்க்.83-1
      தணந்தனை ஆகி உய்ம்மோ நும் ஊர் ஐங்க்.83-2
      ஒள் தொடி முன்கை ஆயம் உம் ஐங்க்.83-3
      தண் துறை ஊரன் பெண்டு எனப்படற்கு ஏ ஐங்க்.83-4
      செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள் ஐங்க்.84-1
      கண்ணின் காணின் என் ஆகுவள் கொல் ஐங்க்.84-2
      நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் ஐங்க்.84-3
      தஈ தண் கயம் போல ஐங்க்.84-4
      பலர் படிந்து உண்ணும் நின் பரத்தை மார்பு ஏ ஐங்க்.84-5
      வெள் நுதல் கம்புள் அரி குரல் பேடை ஐங்க்.85-1
      தண் நறு பழனத்து கிளையோடு ஆலும் ஐங்க்.85-2
      மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ ஐங்க்.85-3
      சிறுவரின் இனைய செய்தி ஐங்க்.85-4
      நகார் ஓ பெரும நின் கண்டிசினோர் ஏ ஐங்க்.85-5
      வெள் தலை குருகின் மெல் பறை விளி குரல் ஐங்க்.86-1
      நீள் வயல் நண்ணி இமிழும் ஊர ஐங்க்.86-2
      எம் இவண் நல்குதல் அரிது ஐங்க்.86-3
      நும் மனை மடந்தையொடு தலைப்பெய்தீம் ஏ ஐங்க்.86-4
      பகன்றை கண்ணி பல் ஆன் கோவலர் ஐங்க்.87-1
      கரும்பு குணில் ஆ மா கனி உதிர்க்கும் ஐங்க்.87-2
      யாணர் ஊர நின் மனையோள் ஐங்க்.87-3
      யாரை உம் புலக்கும் எம்மை மற்று எவன் ஓ ஐங்க்.87-4
      வண் துறை நயவரும் வள மலர் பொய்கை ஐங்க்.88-1
      தண் துறை ஊரனை எவ்வை எம் வயின் ஐங்க்.88-2
      வருதல் வேண்டுதும் என்பது ஐங்க்.88-3
      ஒல்லேம் போல் யாம் அது வேண்டுதும் ஏ ஐங்க்.88-4
      அம்ம வாழி பாண எவ்வைக்கு ஐங்க்.89-1
      எவன் பெரிது அளிக்கும் என்ப பழனத்து ஐங்க்.89-2
      வண்டு தாது ஊதும் ஊரன் ஐங்க்.89-3
      பெண்டு என விரும்பின்று அவள் தன் பண்பு ஏ ஐங்க்.89-4
      மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன கொல் ஐங்க்.90-1
      வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான் கொல் ஐங்க்.90-2
      அன்னது ஆகல் உம் அறியாள் ஐங்க்.90-3
      எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாய் ஏ ஐங்க்.90-4
      நெறி மருப்பு எருமை நீல இரு போத்து ஐங்க்.91-1
      வெறி மலர் பொய்கை ஆம்பல் மயக்கும் ஐங்க்.91-2
      கழனி ஊரன் மகள் இவள் ஐங்க்.91-3
      பழன வெதிரின் கொடி பிணையலள் ஏ ஐங்க்.91-4
      கரு கோட்டு எருமை செ கண் புனிற்று ஆ ஐங்க்.92-1
      காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும் ஐங்க்.92-2
      நுந்தை நும் ஊர் வருதும் ஐங்க்.92-3
      ஒள் தொடி மடந்தை நின்னை யாம் பெறின் ஏ ஐங்க்.92-4
      எருமை நல் ஏற்று இனம் மேயல் அருந்தென ஐங்க்.93-1
      பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா ஐங்க்.93-2
      செய்த வினைய மன்ற பல் பொழில் ஐங்க்.93-3
      தாது உண் வெறுக்கைய ஆகி இவள் ஐங்க்.93-4
      போது அவிழ் முச்சி ஊதும் வண்டு ஏ ஐங்க்.93-5
      மள்ளர் அன்ன தடம் கோட்டு எருமை ஐங்க்.94-1
      மகளிர் அன்ன துணையொடு வதியும் ஐங்க்.94-2
      நிழல் முதிர் இலஞ்சி பழனத்தது ஏ ஐங்க்.94-3
      கழனி தாமரை மலரும் ஐங்க்.94-4
      கவின் பெறு சுடர் நுதல் தந்தை ஊர் ஏ ஐங்க்.94-5
      கரு கோட்டு எருமை கயிறு பரிந்து அசஈ ஐங்க்.95-1
      நெடு கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும் ஐங்க்.95-2
      புனல் முற்று ஊரன் பகல் உம் ஐங்க்.95-3
      படர் மலி அரு நோய் செய்தனன் எமக்கு ஏ ஐங்க்.95-4
      அணி நடை எருமை ஆடிய அள்ளல் ஐங்க்.96-1
      மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் ஐங்க்.96-2
      கழனி ஊரன் மகள் இவள் ஐங்க்.96-3
      பழன ஊரன் பாயல் இன் துணை ஏ ஐங்க்.96-4
      பகன்றை வால் மலர் மிடைந்த கோட்டை ஐங்க்.97-1
      கரு தாள் எருமை கன்று வெரூஉம் ஐங்க்.97-2
      பொய்கை ஊரன் மகள் இவள் ஐங்க்.97-3
      பொய்கை பூவினும் நறு தண்ணியள் ஏ ஐங்க்.97-4
      தண் புனல் ஆடும் தடம் கோட்டு எருமை ஐங்க்.98-1
      திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர ஐங்க்.98-2
      ஒள் தொடி மட மகள் இவளினும் ஐங்க்.98-3
      நுந்தை உம் ஞாய் கடியர் ஓ நின் ஏ ஐங்க்.98-4
      பழன பாகல் முயிறு மூசு குடம்பை ஐங்க்.99-1
      கழனி எருமை கதிரொடு மயக்கும் ஐங்க்.99-2
      பூ கஞல் ஊரன் மகள் இவள் ஐங்க்.99-3
      நோய்க்கு மருந்து ஆகிய பணை தோளோள் ஏ ஐங்க்.99-4
      புனல் ஆடு மகளிர் இட்ட ஒள் இழை ஐங்க்.100-1
      மணல் ஆடு சிமையத்து எருமை கிளைக்கும் ஐங்க்.100-2
      யாணர் ஊரன் மகள் இவள் ஐங்க்.100-3
      பாணர் நரம்பினும் இன் கிளவியள் ஏ ஐங்க்.100-4
      அன்னை வாழி வேண்டு உது காண் ஐங்க்.101-1
      ஏர் கொடி பாசு அடும்பு பரிய ஊர்பு இழிபு ஐங்க்.101-2
      நெய்தல் மயக்கி வந்தன்று நின் மகள் ஐங்க்.101-3
      பூ போல் உண் கண் மரீஇய ஐங்க்.101-4
      நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேர் ஏ ஐங்க்.101-5
      அன்னை வாழி வேண்டு நம் ஊர் ஐங்க்.102-1
      நீல் நிற பெரு கடல் புள்ளின் ஆனாது ஐங்க்.102-2
      துன்புறு துயரம் நீங்க ஐங்க்.102-3
      இன்புற இசைக்கும் அவர் தேர் மணி குரல் ஏ ஐங்க்.102-4
      அன்னை வாழி வேண்டு புன்னையொடு ஐங்க்.103-1
      ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன் ஐங்க்.103-2
      இவட்கு அமைந்தனனால் தான் ஏ ஐங்க்.103-3
      தனக்கு அமைந்தன்று இவள் மாமை கவின் ஏ ஐங்க்.103-4
      அன்னை வாழி வேண்டு நம் ஊர் ஐங்க்.104-1
      பலர் மடி பொழுதின் நலம் மிக சாஅய் ஐங்க்.104-2
      நள்ளென வந்த இயல் தேர் ஐங்க்.104-3
      செல்வ கொண்கன் செல்வன் அஃது ஊர் ஏ ஐங்க்.104-4
      அன்னை வாழி வேண்டு முழங்கு கடல் ஐங்க்.105-1
      திரை தரு முத்தம் வெள் மணல் இமைக்கும் ஐங்க்.105-2
      தண்ணம் துறைவன் வந்தென ஐங்க்.105-3
      பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நுதல் ஏ ஐங்க்.105-4
      அன்னை வாழி வேண்டு அவர் நாட்டு ஐங்க்.106-1
      துதி கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் ஐங்க்.106-2
      தண் கடல் வளையினும் இலங்கும் இவள் ஐங்க்.106-3
      அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்து ஏ ஐங்க்.106-4
      அன்னை வாழி வேண்டு என் தோழி ஐங்க்.107-1
      சுடர் நுதல் பசப்ப சாஅய் படர் மெலிந்து ஐங்க்.107-2
      தண் கடல் படு திரை கேட்டொறும் ஐங்க்.107-3
      துஞ்சாள் ஆகுதல் நோகு ஓ யான் ஏ ஐங்க்.107-4
      அன்னை வாழி வேண்டு கழிய ஐங்க்.108-1
      முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன் ஐங்க்.108-2
      எம் தோள் துறந்தனன் ஆயின் ஐங்க்.108-3
      எவன் கொல் மற்று அவன் நயந்த தோள் ஏ ஐங்க்.108-4
      அன்னை வாழி வேண்டு நெய்தல் ஐங்க்.109-1
      நீர் படர் தூம்பின் பூ கெழு துறைவன் ஐங்க்.109-2
      எம் தோள் துறந்த காலை எவன் கொல் ஐங்க்.109-3
      பல் நாள் வரும் அவன் அளித்த பொழுது ஏ ஐங்க்.109-4
      அன்னை வாழி வேண்டு புன்னை ஐங்க்.110-1
      பொன் நிறம் விரியும் பூ கெழு துறைவனை ஐங்க்.110-2
      என்னை என்றும் யாம் ஏ இ ஊர் ஐங்க்.110-3
      பிறிது ஒன்று ஆக கூறும் ஐங்க்.110-4
      ஆங்கு உம் ஆக்கும் ஓ வாழிய பால் ஏ ஐங்க்.110-5
      அம்ம வாழி தோழி பாணன் ஐங்க்.111-1
      சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇ ஐங்க்.111-2
      சினை கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை ஐங்க்.111-3
      பிரிந்து உம் வாழ்தும் ஓ நாம் ஏ ஐங்க்.111-4
      அரு தவம் முயறல் ஆற்றாதேம் ஏ ஐங்க்.111-5
      அம்ம வாழி தோழி பாசு இலை ஐங்க்.112-1
      செருந்தி தாய இரு கழி சேர்ப்பன் ஐங்க்.112-2
      தான் வர காண்குவம் நாம் ஏ ஐங்க்.112-3
      மறந்தோம் மன்ற நாண் உடை நெஞ்சு ஏ ஐங்க்.112-4
      அம்ம வாழி தோழி நென்னல் ஐங்க்.113-1
      ஓங்கு திரை வெள் மணல் உடைக்கும் துறைவற்கு ஐங்க்.113-2
      ஊரார் பெண்டு என மொழிய என்னை ஐங்க்.113-3
      அது கேட்டு அன்னாய் என்றனள் அன்னை ஐங்க்.113-4
      பைபய எம்மை என்றனென் யான் ஏ ஐங்க்.113-5
      அம்ம வாழி தோழி கொண்கன் ஐங்க்.114-1
      நேரேம் ஆயினும் செல்குவம் கொல் ஓ ஐங்க்.114-2
      கடலின் நாரை இரற்றும் ஐங்க்.114-3
      மடல் அம் பெண்ணை அவன் உடை நாட்டு ஏ ஐங்க்.114-4
      அம்ம வாழி தோழி பல் மாண் ஐங்க்.115-1
      நுண் மணல் அடை கரை நம்மோடு ஆடிய ஐங்க்.115-2
      தண்ணம் துறைவன் மறஈ ஐங்க்.115-3
      அன்னை அரு கடி வந்து நின்றோன் ஏ ஐங்க்.115-4
      அம்ம வாழி தோழி நாம் அழ ஐங்க்.116-1
      நீல இரு கழி நீலம் கூம்பும் ஐங்க்.116-2
      மாலை வந்தன்று மன்ற ஐங்க்.116-3
      காலை அன்ன முந்துறுத்து ஏ ஐங்க்.116-4
      அம்ம வாழி தோழி நலன் ஏ ஐங்க்.117-1
      இன்னது ஆகுதல் கொடிது ஏ புன்னை ஐங்க்.117-2
      அணி மலர் துறை தொறும் வரிக்கும் ஐங்க்.117-3
      மணி நீர் சேர்ப்பனை மறவாதோர்க்கு ஏ ஐங்க்.117-4
      அம்ம வாழி தோழி யான் இன்று ஐங்க்.118-1
      அறன் இலாளன் கண்ட பொழுதில் ஐங்க்.118-2
      சினவுவென் தகைக்குவென் சென்றனென் ஐங்க்.118-3
      பின் நினைந்து இரங்கி பெயர்தந்தேன் ஏ ஐங்க்.118-4
      அம்ம வாழி தோழி நன்று உம் ஐங்க்.119-1
      எய்யாமையின் ஏதில பற்றி ஐங்க்.119-2
      அன்பு இலன் மன்ற பெரிது ஏ ஐங்க்.119-3
      மென்புல கொண்கன் வாராதோன் ஏ ஐங்க்.119-4
      அம்ம வாழி தோழி நலம் மிக ஐங்க்.120-1
      நல்ல ஆயின அளிய மெல் தோள் ஏ ஐங்க்.120-2
      மல்லல் இரு கழி மல்கும் ஐங்க்.120-3
      மெல்லம் புலம்பன் வந்த மாறு ஏ ஐங்க்.120-4
      கண்டிகும் அல்லம் ஓ கொண்க நின் கேள் ஏ ஐங்க்.121-1
      முண்டக கோதை நனைய ஐங்க்.121-2
      தெள் திரை பௌவம் பாய்ந்து நின்றோள் ஏ ஐங்க்.121-3
      கண்டிகும் அல்லம் ஓ கொண்க நின் கேள் ஏ ஐங்க்.122-1
      ஒள் இழை உயர் மணல் வீழ்ந்தென ஐங்க்.122-2
      வெள்ளாங்குருகை வினவுவோள் ஏ ஐங்க்.122-3
      கண்டிகும் அல்லம் ஓ கொண்க நின் கேள் ஏ ஐங்க்.123-1
      ஒள் நுதல் ஆயம் ஆர்ப்ப ஐங்க்.123-2
      தண்ணென் பெரு கடல் திரை பாய்வோள் ஏ ஐங்க்.123-3
      கண்டிகும் அல்லம் ஓ கொண்க நின் கேள் ஏ ஐங்க்.124-1
      வண்டல் பாவை வௌவலின் ஐங்க்.124-2
      நுண் பொடி அளஈ கடல் தூர்ப்போள் ஏ ஐங்க்.124-3
      கண்டிகும் அல்லம் ஓ கொண்க நின் கேள் ஏ ஐங்க்.125-1
      தெள் திரை பாவை வௌவ ஐங்க்.125-2
      உண் கண் சிவப்ப அழுது நின்றோள் ஏ ஐங்க்.125-3
      கண்டிகும் அல்லம் ஓ கொண்க நின் கேள் ஏ ஐங்க்.126-1
      உண் கண் வண்டு இனம் மொய்ப்ப ஐங்க்.126-2
      தெள் கடல் பெரு திரை மூழ்குவோள் ஏ ஐங்க்.126-3
      கண்டிகும் அல்லம் ஓ கொண்க நின் கேள் ஏ ஐங்க்.127-1
      தும்பை மாலை இள முலை ஐங்க்.127-2
      நுண் பூண் ஆகம் விலங்குவோள் ஏ ஐங்க்.127-3
      கண்டிகும் அல்லம் ஓ கொண்க நின் கேள் ஏ ஐங்க்.128-1
      உறாஅ வறு முலை மடாஅ ஐங்க்.128-2
      உண்ணா பாவையஇ ஊட்டுவோள் ஏ ஐங்க்.128-3
      நன்று ஏ பாண கொண்கனது நட்பு ஐங்க்.131-1
      தில்லை வேலி இ ஊர் ஐங்க்.131-2
      கல்லென் கௌவை எழாஅ கால் ஏ ஐங்க்.131-3
      அம்ம வாழி பாண புன்னை ஐங்க்.132-1
      அரும்பு மலி கானல் இ ஊர் ஐங்க்.132-2
      அலர் ஆகின்று அவர் அருளுமாறு ஏ ஐங்க்.132-3
      யான் எவன் செய்கு ஓ பாண ஆனாது ஐங்க்.133-1
      மெல்லம் புலம்பன் பிரிந்தென ஐங்க்.133-2
      புல்லென்றன என் புரி வளை தோள் ஏ ஐங்க்.133-3
      காண்மதி பாண இரு கழி ஐங்க்.134-1
      பாய் பரி நெடு தேர் கொண்கனொடு ஐங்க்.134-2
      தான் வந்தன்று என் மாமை கவின் ஏ ஐங்க்.134-3
      பைதலம் அல்லேம் பாண பணை தோள் ஐங்க்.135-1
      ஐது அமைந்து அகன்ற அல்குல் ஐங்க்.135-2
      நெய்தல் அம் கண்ணியஇ நேர்தல் நாம் பெறின் ஏ ஐங்க்.135-3
      நாண் இலை மன்ற பாண நீ ஏ ஐங்க்.136-1
      கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த ஐங்க்.136-2
      கானல் அம் துறைவற்கு சொல் உகுப்போய் ஏ ஐங்க்.136-3
      நின் ஒன்று வினவுவல் பாண நும் ஊர் ஐங்க்.137-1
      திண் தேர் கொண்கனை நயந்தோர் ஐங்க்.137-2
      பண்டை தம் நலம்பெறுப ஓ மற்று ஏ ஐங்க்.137-3
      பண்பு இலை மன்ற பாண இ ஊர் ஐங்க்.138-1
      அன்பு இல கடிய கழறி ஐங்க்.138-2
      மென்புல கொண்கனை தாராதோய் ஏ ஐங்க்.138-3
      அம்ம வாழி கொண்க எம் வயின் ஐங்க்.139-1
      மாண் நலம் மருட்டும் நின்னினும் ஐங்க்.139-2
      பாணன் நல்லோர் நலம் சிதைக்கும் ஏ ஐங்க்.139-3
      காண்மதி பாண நீ உரைத்தற்கு உரியஇ ஐங்க்.140-1
      துறை கெழு கொண்கன் பிரிந்தென ஐங்க்.140-2
      இறை கேழ் எல் வளை நீங்கிய நிலை ஏ ஐங்க்.140-3
      எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ ஐங்க்.141-1
      துவலை தண் துளி வீசி ஐங்க்.141-2
      பயலை செய்தன பனி படு துறை ஏ ஐங்க்.141-3
      எக்கர் ஞாழல் இறங்கு இணர் படு சினை ஐங்க்.142-1
      புள் இறைகூரும் துறைவனை ஐங்க்.142-2
      உள்ளேன் தோழி படீஇயர் என் கண் ஏ ஐங்க்.142-3
      எக்கர் ஞாழல் புள் இமிழ் அகல் துறை ஐங்க்.143-1
      இனிய செய்த நின்று பின் ஐங்க்.143-2
      முனிவு செய்த இவள் தட மெல் தோள் ஏ ஐங்க்.143-3
      எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர் ஐங்க்.144-1
      தனி குருகு உறங்கும் துறைவற்கு ஐங்க்.144-2
      இனி பசந்தன்று என் மாமை கவின் ஏ ஐங்க்.144-3
      எக்கர் ஞாழல் சிறு இலை பெரு சினை ஐங்க்.145-1
      ஓதம் வாங்கும் துறைவன் ஐங்க்.145-2
      மாயோள் பசலை நீக்கினன் இனி ஏ ஐங்க்.145-3
      எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர் ஐங்க்.146-1
      நறிய கமழும் துறைவற்கு ஐங்க்.146-2
      இனிய மன்ற என் மாமை கவின் ஏ ஐங்க்.146-3
      எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர் ஐங்க்.147-1
      ஒள் தழை அயரும் துறைவன் ஐங்க்.147-2
      தண் தழை விலை என நல்கினன் நாடு ஏ ஐங்க்.147-3
      எக்கர் ஞாழல் இகந்து படு பெரு சினை ஐங்க்.148-1
      வீ இனிது கமழும் துறைவனை ஐங்க்.148-2
      நீ இனிது முயங்குமதி காதலோய் ஏ ஐங்க்.148-3
      எக்கர் ஞாழல் பூவின் அன்ன ஐங்க்.149-1
      சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு ஐங்க்.149-2
      அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீம் ஓ ஐங்க்.149-3
      எக்கர் ஞாழல் நறு மலர் பெரு சினை ஐங்க்.150-1
      புணரி திளைக்கும் துறைவன் ஐங்க்.150-2
      புணர்வின் இன்னான் அரு புணர்வினன் ஏ ஐங்க்.150-3
      வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென ஐங்க்.151-1
      காணிய சென்ற மட நடை நாரை ஐங்க்.151-2
      மிதிப்ப நக்க கண் போல் நெய்தல் ஐங்க்.151-3
      கள் கமழ்ந்து ஆனா துறைவற்கு ஐங்க்.151-4
      நெக்க நெஞ்சம் நேர்கல்லேன் ஏ ஐங்க்.151-5
      வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென ஐங்க்.152-1
      காணிய சென்ற மட நடை நாரை ஐங்க்.152-2
      கையறுபு இரற்று கானல் அம் புலம்ப ஐங்க்.152-3
      துறைவன் வரையும் என்ப ஐங்க்.152-4
      அறவன் போலும் அருளும் ஆர் அது ஏ ஐங்க்.152-5
      வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென ஐங்க்.153-1
      காணிய சென்ற மட நடை நாரை ஐங்க்.153-2
      உளர ஒழிந்த தூவி குவவு மணல் ஐங்க்.153-3
      போர்வில் பெறூஉம் துறைவன் கேண்மை ஐங்க்.153-4
      நல் நெடு கூந்தல் நாடும் ஓ மற்று ஏ ஐங்க்.153-5
      வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென ஐங்க்.154-1
      காணிய சென்ற மட நடை நாரை ஐங்க்.154-2
      கானல் சேக்கும் துறைவனோடு ஐங்க்.154-3
      யான் எவன் செய்கு ஓ பொய்க்கும் இ ஊர் ஏ ஐங்க்.154-4
      வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென ஐங்க்.155-1
      காணிய சென்ற மட நடை நாரை ஐங்க்.155-2
      பதைப்ப ததைந்த நெய்தல் கழிய ஐங்க்.155-3
      ஓதமொடு பெயரும் துறைவற்கு ஐங்க்.155-4
      பைஞ்சாய் பாவை ஈன்றனென் யான் ஏ ஐங்க்.155-5
      வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென ஐங்க்.156-1
      காணிய சென்ற மட நடை நாரை ஐங்க்.156-2
      பதைப்ப ஒழிந்த செ மறு தூவி ஐங்க்.156-3
      தெள் கழி பரக்கும் துறைவன் ஐங்க்.156-4
      எனக்கு ஓ காதலன் அனைக்கு வேறு ஏ ஐங்க்.156-5
      வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென ஐங்க்.157-1
      காணிய சென்ற மட நடை நாரை ஐங்க்.157-2
      காலை இருந்து மாலை சேக்கும் ஐங்க்.157-3
      தெள் கடல் சேர்ப்பனொடு வாரான் ஐங்க்.157-4
      தான் வந்தனன் எம் காதலோன் ஏ ஐங்க்.157-5
      வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென ஐங்க்.158-1
      காணிய சென்ற மட நடை நாரை ஐங்க்.158-2
      கானல் அம் பெரு துறை துணையொடு கொட்கும் ஐங்க்.158-3
      தண்ணம் துறைவ கண்டிகும் ஐங்க்.158-4
      அம் மா மேனி எம் தோழியது துயர் ஏ ஐங்க்.158-5
      வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென ஐங்க்.159-1
      காணிய சென்ற மட நடை நாரை ஐங்க்.159-2
      பசி தின அல்கும் பனி நீர் சேர்ப்ப ஐங்க்.159-3
      நின் ஒன்று இரக்குவென் அல்லேன் ஐங்க்.159-4
      தந்தனை சென்மோ கொண்ட இவள் நலன் ஏ ஐங்க்.159-5
      வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென ஐங்க்.160-1
      காணிய சென்ற மட நடை நாரை ஐங்க்.160-2
      நொந்ததன் தலை உம் நோய் மிகும் துறைவ ஐங்க்.160-3
      பண்டையின் மிக பெரிது இனஈ ஐங்க்.160-4
      முயங்குமதி பெரும மயங்கினள் பெரிது ஏ ஐங்க்.160-5
      பெரு கடல் கரையது சிறு வெள் காக்கை ஐங்க்.161-1
      கரு கோட்டு புன்னை தங்கும் துறைவற்கு ஐங்க்.161-2
      பயந்து நுதல் அழிய சாஅய் ஐங்க்.161-3
      நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃது ஏ ஐங்க்.161-4
      பெரு கடல் கரையது சிறு வெள் காக்கை ஐங்க்.162-1
      நீத்து நீர் இரு கழி இரை தேர்ந்து உண்டு ஐங்க்.162-2
      பூ கமழ் பொதும்பர் சேக்கும் ஐங்க்.162-3
      துறைவன் சொல் ஓ பிற ஆயின ஏ ஐங்க்.162-4
      பெரு கடல் கரையது சிறு வெள் காக்கை ஐங்க்.163-1
      இரு கழி துவலை ஒலியின் துஞ்சும் ஐங்க்.163-2
      துறைவன் துறந்தென துறந்து என் ஐங்க்.163-3
      இறை ஏர் முன்கை நீங்கிய வளை ஏ ஐங்க்.163-4
      பெரு கடல் கரையது சிறு வெள் காக்கை ஐங்க்.164-1
      இரு கழி மருங்கின் அயிரை ஆரும் ஐங்க்.164-2
      தண்ணம் துறைவன் தகுதி ஐங்க்.164-3
      நம்மோடு அமையாது அலர் பயந்தன்று ஏ ஐங்க்.164-4
      பெரு கடல் கரையது சிறு வெள் காக்கை ஐங்க்.165-1
      அறு கழி சிறு மீன் ஆர மாந்தும் ஐங்க்.165-2
      துறைவன் சொல்லிய சொல் என் ஐங்க்.165-3
      இறை ஏர் எல் வளை கொண்டு நின்றது ஏ ஐங்க்.165-4
      பெரு கடல் கரையது சிறு வெள் காக்கை ஐங்க்.166-1
      வரி வெள் தாலி வலை செத்து வெரூஉம் ஐங்க்.166-2
      மெல்லம் புலம்பன் தேறி ஐங்க்.166-3
      நல்ல ஆயின நல்லோள் கண் ஏ ஐங்க்.166-4
      பெரு கடல் கரையது சிறு வெள் காக்கை ஐங்க்.167-1
      இரு கழி இன கெடிறு ஆரும் துறைவன் ஐங்க்.167-2
      நல்குவன் போல கூறி ஐங்க்.167-3
      நல்கான் ஆயினும் தொல் கேளன் ஏ ஐங்க்.167-4
      பெரு கடல் கரையது சிறு வெள் காக்கை ஐங்க்.168-1
      துறை படி அம்பி அகமணை ஈனும் ஐங்க்.168-2
      தண்ணம் துறைவன் நல்கின் ஐங்க்.168-3
      ஒள் நுதல் அரிவை பால் ஆரும் ஏ ஐங்க்.168-4
      பெரு கடல் கரையது சிறு வெள் காக்கை ஐங்க்.169-1
      ஒள் இணர் ஞாழல் முனையின் பொதி அவிழ் ஐங்க்.169-2
      புன்னை அம் பூ சினை சேக்கும் துறைவன் ஐங்க்.169-3
      நெஞ்சத்து உண்மை அறிந்து உம் ஐங்க்.169-4
      என் செய பசக்கும் தோழி கண் ஏ ஐங்க்.169-5
      பெரு கடல் கரையது சிறு வெள் காக்கை ஐங்க்.170-1
      இரு கழி நெய்தல் சிதைக்கும் துறைவன் ஐங்க்.170-2
      நல்லன் என்றி ஆயின் ஐங்க்.170-3
      பல் இதழ் உண் கண் பசத்தல் மற்று எவன் ஓ ஐங்க்.170-4
      திரை இமிழ் இன் இசை அளஈ அயலது ஐங்க்.171-1
      முழவு இமிழ் இன் இசை மறுகு தொறு இசைக்கும் ஐங்க்.171-2
      தொண்டி அன்ன பணை தோள் ஐங்க்.171-3
      ஒள் தொடி அரிவை என் நெஞ்சு கொண்டோள் ஏ ஐங்க்.171-4
      ஒள் தொடி அரிவை கொண்டனள் நெஞ்சு ஏ ஐங்க்.172-1
      வண்டு இமிர் பனி துறை தொண்டி ஆங்கண் ஐங்க்.172-2
      உரவு கடல் ஒலி திரை போல ஐங்க்.172-3
      இரவினான் உம் துயில் அறியேன் ஏ ஐங்க்.172-4
      இரவினான் உம் இன் துயில் அறியாது ஐங்க்.173-1
      அரவு உறு துயரம் எய்துப தொண்டி ஐங்க்.173-2
      தண் நறு நெய்தல் நாறும் ஐங்க்.173-3
      பின் இரு கூந்தல் அணங்குற்றோர் ஏ ஐங்க்.173-4
      அணங்கு உடை பனி துறை தொண்டி அன்ன ஐங்க்.174-1
      மணம் கமழ் பொழில் குறி நல்கினள் நுணங்கு இழை ஐங்க்.174-2
      பொங்கு அரி பரந்த உண் கண் ஐங்க்.174-3
      அம் கலிழ் மேனி அசஈய எமக்கு ஏ ஐங்க்.174-4
      எமக்கு நயந்து அருளினை ஆயின் பணை தோள் ஐங்க்.175-1
      நல் நுதல் அரிவையொடு மென்மெல இயலி ஐங்க்.175-2
      வந்திசின் வாழி ஓ மடந்தை ஐங்க்.175-3
      தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டு ஏ ஐங்க்.175-4
      பண்பு உம் பாயல் கொண்டனள் தொண்டி ஐங்க்.176-1
      தண் கமழ் புது மலர் நாறும் ஒள் தொடி ஐங்க்.176-2
      ஐது அமைந்து அகன்ற அல்குல் ஐங்க்.176-3
      கொய் தளிர் மேனி கூறுமதி தவறு ஏ ஐங்க்.176-4
      தவறு இலர் ஆயினும் பனிப்ப மன்ற ஐங்க்.177-1
      இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடு கோட்டு ஐங்க்.177-2
      முண்டக நறு மலர் கமழும் ஐங்க்.177-3
      தொண்டி அன்னோள் தோள் உற்றோர் ஏ ஐங்க்.177-4
      தோள் உம் கூந்தல் பல பாராட்டி ஐங்க்.178-1
      வாழ்தல் ஒல்லும் ஓ மற்று ஏ செ கோல் ஐங்க்.178-2
      குட்டுவன் தொண்டி அன்ன ஐங்க்.178-3
      என் கண்டு நயந்து நீ நல்கா கால் ஏ ஐங்க்.178-4
      நல்குமதி வாழி ஓ நளி நீர் சேர்ப்ப ஐங்க்.179-1
      அலவன் தாக்க துறை இறா பிறழும் ஐங்க்.179-2
      இன் ஒலி தொண்டி அற்று ஏ ஐங்க்.179-3
      நின் அலது இல்லா இவள் சிறு நுதல் ஏ ஐங்க்.179-4
      சிறு நணி வரைந்தனை கொண்மோ பெருநீர் ஐங்க்.180-1
      வலைவர் தந்த கொழு மீன் வல்சி ஐங்க்.180-2
      பறை தபு முது குருகு இருக்கும் ஐங்க்.180-3
      துறை கெழு தொண்டி அன்ன இவள் நலன் ஏ ஐங்க்.180-4
      நெய்தல் உண் கண் நேர் இறை பணை தோள் ஐங்க்.181-1
      பொய்தல் ஆடிய பொய்யா மகளிர் ஐங்க்.181-2
      குப்பை வெள் மணல் குரவை நிறூஉம் ஐங்க்.181-3
      துறை கெழு கொண்கன் நல்கின் ஐங்க்.181-4
      உறைவு இனிது அம்ம இ அழுங்கல் ஊர் ஏ ஐங்க்.181-5
      நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரஈ ஐங்க்.182-1
      கை புனை நறு தார் கமழும் மார்பன் ஐங்க்.182-2
      அரு திறல் கடவுள் அல்லன் ஐங்க்.182-3
      பெரு துறை கண்டு இவள் அணங்கியோன் ஏ ஐங்க்.182-4
      கணம் கொள் அருவி கான் கெழு நாடன் ஐங்க்.183-1
      குறு பொறை நாடன் நல் வயல் ஊரன் ஐங்க்.183-2
      தண் கடல் சேர்ப்பன் பிரிந்தென பண்டையின் ஐங்க்.183-3
      கடு பகல் வருதி கையறு மாலை ஐங்க்.183-4
      கொடு கழி நெய்தல் உம் கூம்ப ஐங்க்.183-5
      காலை வரினும் களைஞர் ஓ இலர் ஏ ஐங்க்.183-6
      நெய்தல் இரு கழி நீக்கி ஐங்க்.184-1
      மீன் உண் குருகு இனம் கானல் அல்கும் ஐங்க்.184-2
      கடல் அணிந்தன்று அவர் ஊர் ஏ ஐங்க்.184-3
      கடலினும் பெரிது எமக்கு அவர் உடை நட்பு ஏ ஐங்க்.184-4
      அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை ஐங்க்.185-1
      இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய் ஐங்க்.185-2
      அரம் போழ் அ வளை குறுமகள் ஐங்க்.185-3
      நரம்பு ஆர்த்தன்ன தீம் கிளவியள் ஏ ஐங்க்.185-4
      நாரை நல் இனம் கடுப்ப மகளிர் ஐங்க்.186-1
      நீர் வார் கூந்தல் உளரும் துறைவ ஐங்க்.186-2
      பொங்கு கழி நெய்தல் உறைப்ப இ துறை ஐங்க்.186-3
      பல் கால் வரூஉம் தேர் என ஐங்க்.186-4
      செல்லாதீம் ஓ என்றனள் யாய் ஏ ஐங்க்.186-5
      நொதுமலாளர் கொள்ளார் இவை ஏ ஐங்க்.187-1
      எம்மொடு வந்து கடல் ஆடு மகளிர் உம் ஐங்க்.187-2
      நெய்தல் அம் பகை தழை பாவை புனையார் ஐங்க்.187-3
      உடலகம் கொள்வோர் இன்மையின் ஐங்க்.187-4
      தொடலைக்கு உற்ற சில பூவினர் ஏ ஐங்க்.187-5
      இரு கழி சே இறா இன புள் ஆரும் ஐங்க்.188-1
      கொற்கை கோமான் அம் பெரு துறை ஐங்க்.188-2
      வைகறை மலரும் நெய்தல் போல ஐங்க்.188-3
      தகை பெரிது உடைய காதலி கண் ஏ ஐங்க்.188-4
      புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல் ஐங்க்.189-1
      பொன் படு மணியின் பொற்ப தோன்றும் ஐங்க்.189-2
      மெல்லம் புலம்பன் வந்தென ஐங்க்.189-3
      நல்ல ஆயின தோழி என் கண் ஏ ஐங்க்.189-4
      தண் நறு நெய்தல் தளை அவிழ் வான் பூ ஐங்க்.190-1
      வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும் ஐங்க்.190-2
      மெல்லம் புலம்பன் மன்ற எம் ஐங்க்.190-3
      பல் இதழ் உண் கண் பனி செய்தோன் ஏ ஐங்க்.190-4
      கடல் கோடு செறிந்த மயிர் வார் முன்கை ஐங்க்.191-1
      கழி பூ தொடர்ந்த இரு பல் கூந்தல் ஐங்க்.191-2
      கானல் ஞாழல் கவின் பெறும் தழையள் ஐங்க்.191-3
      வரை அரமகளிரின் அரியள் என் ஐங்க்.191-4
      நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோள் ஏ ஐங்க்.191-5
      கோடு புலம் கொட்ப கடல் எழுந்து முழங்க ஐங்க்.192-1
      பாடு இமிழ் பனி துறை ஓடு கலம் உகைக்கும் ஐங்க்.192-2
      துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தன ஐங்க்.192-3
      வீங்கின மாதோ தோழி என் வளை ஏ ஐங்க்.192-4
      வலம்புரி உழுத வார் மணல் அடை கரை ஐங்க்.193-1
      இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும் ஐங்க்.193-2
      துறை கெழு கொண்க நீ தந்த ஐங்க்.193-3
      அறை புனல் வால் வளை நல்ல ஓ தாம் ஏ ஐங்க்.193-4
      கடல் கோடு அறுத்த அரம் போழ் அ வளை ஐங்க்.194-1
      ஒள் தொடி மடவரல் கண்டிகும் கொண்க ஐங்க்.194-2
      நல் நுதல் இன்று மால் செய்தென ஐங்க்.194-3
      கொன் ஒன்று கடுத்தனள் அன்னையது நிலை ஏ ஐங்க்.194-4
      வளை படு முத்தம் பரதவர் பகரும் ஐங்க்.195-1
      கடல் கெழு கொண்கன் காதல் மட மகள் ஐங்க்.195-2
      கெடல் அரு துயரம் நல்கி ஐங்க்.195-3
      படல் இன் பாயல் வௌவியோள் ஏ ஐங்க்.195-4
      கோடு ஈர் எல் வளை கொழும் பல் கூந்தல் ஐங்க்.196-1
      ஆய் தொடி மடவரல் வேண்டுதி ஆயின் ஐங்க்.196-2
      தெள் கழி சே இறா படூஉம் ஐங்க்.196-3
      தண் கடல் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ ஐங்க்.196-4
      இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி ஐங்க்.197-1
      முகம் புதை கதுப்பினள் இறைஞ்சி நின்றோள் ஏ ஐங்க்.197-2
      புலம்பு கொள் மாலை மறைய ஐங்க்.197-3
      நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கு ஏ ஐங்க்.197-4
      வளை அணி முன்கை வால் எயிற்று அமர் நகை ஐங்க்.198-1
      இளையர் ஆடும் தளை அவிழ் கானல் ஐங்க்.198-2
      குறு துறை வினவி நின்ற ஐங்க்.198-3
      நெடு தோள் அண்ணல் கண்டிகும் யாம் ஏ ஐங்க்.198-4
      கானல் அம் பெரு துறை கலி திரை திளைக்கும் ஐங்க்.199-1
      வான் உயர் நெடு மணல் ஏறி ஆனாது ஐங்க்.199-2
      காண்கம் வம்மோ தோழி ஐங்க்.199-3
      செறி வளை நெகிழ்த்தோன் எறி கடல் நாடு ஏ ஐங்க்.199-4
      இலங்கு வீங்கு எல் வளை ஆய் நுதல் கவின ஐங்க்.200-1
      பொலம் தேர் கொண்கன் வந்தனன் இனி ஏ ஐங்க்.200-2
      விலங்கு அரி நெடு கண் ஞெகிழ்மதி ஐங்க்.200-3
      நலம் கவர் பசலையஇ நகுகம் நாம் ஏ ஐங்க்.200-4
      அன்னாய் வாழி வேண்டு அன்னை என்னை ஐங்க்.201-1
      தான் உம் மலைந்தான் எமக்கு தழை ஆயின ஐங்க்.201-2
      பொன் வீ மணி அரும்பின ஏ ஐங்க்.201-3
      என்ன மரம் கொல் அவர் சாரல ஏ ஐங்க்.201-4
      அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் ஊர் ஐங்க்.202-1
      பார்ப்பன குறுமக போல தாம் உம் ஐங்க்.202-2
      குடுமி தலைய மன்ற ஐங்க்.202-3
      நெடு மலை நாடன் ஊர்ந்த மா ஏ ஐங்க்.202-4
      அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை ஐங்க்.203-1
      தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு ஐங்க்.203-2
      உவலை கூவல் கீழ ஐங்க்.203-3
      மான் உண்டு எஞ்சிய கலிழி நீர் ஏ ஐங்க்.203-4
      அன்னாய் வாழி வேண்டு அன்னை அஃது எவன் கொல் ஐங்க்.204-1
      வரை அரமகளிரின் நிரை உடன் குழீஇ ஐங்க்.204-2
      பெயர்வுழி தவிராது நோக்கி ஐங்க்.204-3
      நல்லள் என்ப ஐங்க்.204-4
      தீயேன் தில்ல மலை கிழவோற்கு ஏ ஐங்க்.204-5
      அன்னாய் வாழி வேண்டு அன்னை என் தோழி ஐங்க்.205-1
      நனி நாண் உடையள் நின் உம் அஞ்சும் ஐங்க்.205-2
      ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் ஐங்க்.205-3
      மலர்ந்த மார்பின் பாயல் ஐங்க்.205-4
      தவ நனி வெய்யள் நோகு ஓ யான் ஏ ஐங்க்.205-5
      அன்னாய் வாழி வேண்டு அன்னை உவ காண் ஐங்க்.206-1
      மாரி குன்றத்து காப்பாள் அன்னன் ஐங்க்.206-2
      தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள் ஐங்க்.206-3
      பாசி சூழ்ந்த பெரு கழல் ஐங்க்.206-4
      தண் பனி வைகிய வரி கச்சினன் ஏ ஐங்க்.206-5
      அன்னாய் வாழி வேண்டு அன்னை நன்று உம் ஐங்க்.207-1
      உணங்கல கொல் ஓ நின் தினை ஏ உவ காண் ஐங்க்.207-2
      நிணம் பொதி வழுக்கின் தோன்றும் ஐங்க்.207-3
      மழை தலை வைத்த அவர் மணி நெடு குன்று ஏ ஐங்க்.207-4
      அன்னாய் வாழி வேண்டு அன்னை கானவர் ஐங்க்.208-1
      கிழங்கு அகழ் நெடு குழி மல்க வேங்கை ஐங்க்.208-2
      பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு ஐங்க்.208-3
      மணி நிற மால் வரை மறைதொறு இவள் ஐங்க்.208-4
      அறை மலர் நெடு கண் ஆர்ந்தன பனி ஏ ஐங்க்.208-5
      அன்னாய் வாழி வேண்டு அன்னை நீ மற்று ஐங்க்.209-1
      யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின் ஐங்க்.209-2
      கொண்டல் அவரை பூவின் அன்ன ஐங்க்.209-3
      வெள் தலை மா மழை சூடி ஐங்க்.209-4
      தோன்றல் ஆனாது அவர் மணி நெடு குன்று ஏ ஐங்க்.209-5
      அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை ஐங்க்.210-1
      புலவு சேர் துறுகல் ஏறி அவர் நாட்டு ஐங்க்.210-2
      பூ கெழு குன்றம் நோக்கி நின்று ஐங்க்.210-3
      மணி புரை வயங்கு இழை நிலைபெற ஐங்க்.210-4
      தணிதற்கு உம் உரித்து அவள் உற்ற நோய் ஏ ஐங்க்.210-5
      நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்று அன்ன ஐங்க்.211-1
      வயலை அம் சிலம்பின் தலையது ஐங்க்.211-2
      செயலை அம் பகை தழை வாடும் அன்னாய் ஐங்க்.211-3
      சாத்த மரத்த பூழில் எழு புகை ஐங்க்.212-1
      கூட்டு விரை கமழும் நாடன் ஐங்க்.212-2
      அறவற்கு எவன் ஓ நாம் அகல்வு அன்னாய் ஐங்க்.212-3
      நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்ந்த ஐங்க்.213-1
      ஈர் தண் பெரு வடு பாலையில் குறவர் ஐங்க்.213-2
      உறை வீழ் ஆலியின் தொகுக்கும் சாரல் ஐங்க்.213-3
      மீமிசை நல் நாட்டவர் வரின் ஐங்க்.213-4
      யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய் ஐங்க்.213-5
      சாரல் பலவின் கொழும் துணர் நறு பழம் ஐங்க்.214-1
      இரு கல் விடர் அளை வீழ்ந்தென வெற்பில் ஐங்க்.214-2
      பெரு தேன் இறாஅல் சிதறும் நாடன் ஐங்க்.214-3
      பேர் அமர் மழை கண் கலிழ தன் ஐங்க்.214-4
      சீர் உடை நல் நாட்டு செல்லும் அன்னாய் ஐங்க்.214-5
      கட்டளை அன்ன மணி நிற தும்பி ஐங்க்.215-1
      இட்டிய குயின்ற துளை வயின் செலீஇயர் ஐங்க்.215-2
      தட்டை தண்ணுமை பின்னர் இயவர் ஐங்க்.215-3
      தீம் குழல் ஆம்பலின் இனிய இமிரும் ஐங்க்.215-4
      புதல் மலர் மாலை உம் பிரிவோர் ஐங்க்.215-5
      அதனினும் கொடிய செய்குவர் அன்னாய் ஐங்க்.215-6
      குறு கை இரு புலி கோள் வல் ஏற்றை ஐங்க்.216-1
      நெடு புதல் கானத்து மட பிடி ஈன்ற ஐங்க்.216-2
      நடுங்கு நடை குழவி கொளீஇய பலவின் ஐங்க்.216-3
      பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்கு ஐங்க்.216-4
      கொய் தரு தளிரின் வாடி நின் ஐங்க்.216-5
      மெய் பிறிது ஆதல் எவன் கொல் அன்னாய் ஐங்க்.216-6
      பெரு வரை வேங்கை பொன் மருள் நறு வீ ஐங்க்.217-1
      மான் இன பெரு கிளை மேயல் ஆரும் ஐங்க்.217-2
      கானக நாடன் வர உம் இவள் ஐங்க்.217-3
      மேனி பசப்பது எவன் கொல் அன்னாய் ஐங்க்.217-4
      நுண் ஏர் புருவத்த கண் உம் ஆடும் ஐங்க்.218-1
      மயிர் வார் முன்கை வளை உம் செறூஉம் ஐங்க்.218-2
      களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலி ஐங்க்.218-3
      எழுதரு மழையின் குழுமும் ஐங்க்.218-4
      பெரு கல் நாடன் வரும் கொல் அன்னாய் ஐங்க்.218-5
      கரு கால் வேங்கை மா தகட்டு ஒள் வீ ஐங்க்.219-1
      இரு கல் வியல் அறை வரிப்ப தாஅம் ஐங்க்.219-2
      நல் மலை நாடன் பிரிந்தென ஐங்க்.219-3
      ஒள் நுதல் பசப்பது எவன் கொல் அன்னாய் ஐங்க்.219-4
      அலங்கு மழை பொழிந்த அகல் கண் அருவி ஐங்க்.220-1
      ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன் ஐங்க்.220-2
      பெரு வரை அன்ன திரு விறல் வியல் மார்பு ஐங்க்.220-3
      முயங்காது கழிந்த நாள் இவள் ஐங்க்.220-4
      மயங்கு இதழ் மழை கண் கலிழும் அன்னாய் ஐங்க்.220-5
      அம்ம வாழி தோழி காதலர் ஐங்க்.221-1
      பாவை அன்ன என் ஆய் கவின் தொலைய ஐங்க்.221-2
      நல் மா மேனி பசப்ப ஐங்க்.221-3
      செல்வல் என்ப தம் மலை கெழு நாட்டு ஏ ஐங்க்.221-4
      அம்ம வாழி தோழி நம் ஊர் ஐங்க்.222-1
      நளிந்து வந்து உறையும் நறு தண் மார்பன் ஐங்க்.222-2
      இன்னினி வாரா மாறு கொல் ஐங்க்.222-3
      சில் நிரை ஓதி என் நுதல் பசப்பது ஏ ஐங்க்.222-4
      அம்ம வாழி தோழி நம் மலை ஐங்க்.223-1
      வரை ஆம் இழிய கோடல் நீட ஐங்க்.223-2
      காதலர் பிரிந்தோர் கையற நலியும் ஐங்க்.223-3
      தண் பனி வடந்தை அற்சிரம் ஐங்க்.223-4
      முந்து வந்தனர் நம் காதலோர் ஏ ஐங்க்.223-5
      அம்ம வாழி தோழி நம் மலை ஐங்க்.224-1
      மணி நிறம் கொண்ட மா மலை வெற்பில் ஐங்க்.224-2
      துணி நீர் அருவி நம்மோடு ஆடல் ஐங்க்.224-3
      எளிய மன்னால் அவர்க்கு இனி ஐங்க்.224-4
      அரிய ஆகுதல் மருண்டனென் யான் ஏ ஐங்க்.224-5
      அம்ம வாழி தோழி பை சுனை ஐங்க்.225-1
      பாசு அடை நிவந்த பனி மலர் குவளை ஐங்க்.225-2
      உள் அகம் கமழும் கூந்தல் மெல்லியல் ஐங்க்.225-3
      ஏர் திகழ் ஒள் நுதல் பசத்தல் ஐங்க்.225-4
      ஓரார் கொல் நம் காதலோர் ஏ ஐங்க்.225-5
      அம்ம வாழி தோழி நம் மலை ஐங்க்.226-1
      நறு தண் சிலம்பின் நாறு குலை காந்தள் ஐங்க்.226-2
      கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி நின் ஐங்க்.226-3
      வன்பு உடை விறல் கவின் கொண்ட ஐங்க்.226-4
      அன்பு இலாளன் வந்தனன் இனி ஏ ஐங்க்.226-5
      அம்ம வாழி தோழி நாள் உம் ஐங்க்.227-1
      நல் நுதல் பசப்ப உம் நறு தோள் ஞெகிழ ஐங்க்.227-2
      ஆற்றலம் யாம் என மதிப்ப கூறி ஐங்க்.227-3
      நம் பிரிந்து உறைந்தோர் மன்ற நீ ஐங்க்.227-4
      விட்டனை ஓ அவர் உற்ற சூள் ஏ ஐங்க்.227-5
      அம்ம வாழி தோழி நம் ஊர் ஐங்க்.228-1
      நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன் ஐங்க்.228-2
      இரந்து குறையுறாஅன் பெயரின் ஐங்க்.228-3
      என் ஆவது கொல் நம் இன் உயிர் நிலை ஏ ஐங்க்.228-4
      அம்ம வாழி தோழி நாம் அழ ஐங்க்.229-1
      பல் நாள் பிரிந்த அறன் இலாளன் ஐங்க்.229-2
      வந்தனன் ஓ மற்று இரவில் ஐங்க்.229-3
      பொன் போல் விறல் கவின் கொள்ளும் நின் நுதல் ஏ ஐங்க்.229-4
      அம்ம வாழி தோழி நம்மொடு ஐங்க்.230-1
      சிறு தினை காவலன் ஆகி பெரிது உம் நின் ஐங்க்.230-2
      மெல் தோள் ஞெகிழ உம் திரு நுதல் பசப்ப ஐங்க்.230-3
      பொன் போல் விறல் கவின் தொலைத்த ஐங்க்.230-4
      குன்ற நாடற்கு அயர்வர் நல் மணன் ஏ ஐங்க்.230-5
      யாங்கு வல்லுநை ஓ ஓங்கல் வெற்ப ஐங்க்.231-1
      இரு பல் கூந்தல் திருந்து இழை அரிவை ஐங்க்.231-2
      திதலை மாமை தேய ஐங்க்.231-3
      பசலை பாய பிரிவு தெய்யோ ஐங்க்.231-4
      போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க ஐங்க்.232-1
      ஏது இலாட்டி ஐ நீ பிரிந்ததற்கு ஏ ஐங்க்.232-2
      அழல் அவிர் மணி பூண் நனைய ஐங்க்.232-3
      பெயல் ஆனா என் கண் ஏ தெய்யோ ஐங்க்.232-4
      வருவை அல்லை வாடை நனி கொடிது ஏ ஐங்க்.233-1
      அரு வரை மருங்கின் ஆய் மணி வரன்றி ஐங்க்.233-2
      ஒல்லென இழிதரும் அருவி நின் ஐங்க்.233-3
      கல் உடை நாட்டு செல்லல் தெய்யோ ஐங்க்.233-4
      மின் அவிர் வயங்கு இழை ஞெகிழ சாஅய் ஐங்க்.234-1
      நல் நுதல் பசத்தல் யாவது துன்னி ஐங்க்.234-2
      கனவில் காணும் இவள் ஏ ஐங்க்.234-3
      நனவில் காணாள் நின் மார்பு ஏ தெய்யோ ஐங்க்.234-4
      கையற வீழ்ந்த மை இல் வானமொடு ஐங்க்.235-1
      அரிது காதலர் பொழுது ஏ அதனால் ஐங்க்.235-2
      தெரி இழை தெளிர்ப்ப முயங்கி ஐங்க்.235-3
      பிரியலம் என்கம் ஓ எழுகம் தெய்யோ ஐங்க்.235-4
      அன்னை உம் அறிந்தனள் அலர் ஆயின்று ஐங்க்.236-1
      நல் மனை நெடு நகர் புலம்பு கொள உறுதரும் ஐங்க்.236-2
      இன்னா வாடை உம் மலையும் ஐங்க்.236-3
      நும் ஊர் செல்கம் எழுகம் ஓ தெய்யோ ஐங்க்.236-4
      காமம் கடவ உள்ளம் இனைப்ப ஐங்க்.237-1
      யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின் ஐங்க்.237-2
      ஓங்கி தோன்றும் உயர் வரைக்கு ஐங்க்.237-3
      யாங்கு எனப்படுவது நும் ஊர் தெய்யோ ஐங்க்.237-4
      வார் கோட்டு வய தகர் வாராது மாறினும் ஐங்க்.238-1
      குரு மயிர் புருவை நசையின் அல்கும் ஐங்க்.238-2
      மாஅல் அருவி தண் பெரு சிலம்ப ஐங்க்.238-3
      நீ இவண் வரூஉம் காலை ஐங்க்.238-4
      மேவரும் மாதோ இவள் நலன் ஏ தெய்யோ ஐங்க்.238-5
      சுரும்பு உண களித்த புகர் முக வேழம் ஐங்க்.239-1
      இரு பிணர் துறுகல் பிடி செத்து தழூஉம் நின் ஐங்க்.239-2
      குன்று கெழு நல் நாட்டு சென்ற பின்றை ஐங்க்.239-3
      நேர் இறை பணை தோள் ஞெகிழ ஐங்க்.239-4
      வாராய் ஆயின் வாழேம் தெய்யோ ஐங்க்.239-5
      அறியேம் அல்லேம் அறிந்தனம் மாதோ ஐங்க்.240-1
      பொறி வரி சிறைய வண்டு இனம் மொய்ப்ப ஐங்க்.240-2
      சாந்தம் நாறும் நறியோள் ஐங்க்.240-3
      கூந்தல் நாறும் நின் மார்பு ஏ தெய்யோ ஐங்க்.240-4
      நம் உறு துயரம் நோக்கி அன்னை ஐங்க்.241-1
      வேலன் தந்தனள் ஆயின் அ ஐங்க்.241-2
      வெறி கமழ் நாடன் கேண்மை ஐங்க்.241-3
      அறியும் ஓ தில்ல செறி எயிற்றோய் ஏ ஐங்க்.241-4
      அறியாமையின் வெறி என மயங்கி ஐங்க்.242-1
      அன்னை உம் அரு துயர் உழந்தனள் அதனால் ஐங்க்.242-2
      எய்யாது விடுதல் ஓ கொடிது ஏ நிரை இதழ் ஐங்க்.242-3
      ஆய் மலர் உண் கண் பசப்ப ஐங்க்.242-4
      சேய் மலை நாடன் செய்த நோய் ஏ ஐங்க்.242-5
      கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி ஐங்க்.243-1
      அறியா வேலன் வெறி என கூறும் ஐங்க்.243-2
      அது மனம் கொள்குவை அனை இவள் ஐங்க்.243-3
      புது மலர் மழை கண் புலம்பிய நோய்க்கு ஏ ஐங்க்.243-4
      அம்ம வாழி தோழி பல் மலர் ஐங்க்.244-1
      நறு தண் சோலை நாடு கெழு நெடுந்தகை ஐங்க்.244-2
      குன்றம் பாடான் ஆயின் ஐங்க்.244-3
      என் பயம் செய்யும் ஓ வேலற்கு வெறி ஏ ஐங்க்.244-4
      பொய்யா மரபின் ஊர் முது வேலன் ஐங்க்.245-1
      கழங்கு மெய்ப்படுத்து கன்னம் தூக்கி ஐங்க்.245-2
      முருகு என மொழியும் ஆயின் ஐங்க்.245-3
      கெழுதகை கொல் இவள் அணங்கியோற்கு ஏ ஐங்க்.245-4
      வெறி செறித்தனன் ஏ வேலன் கறிய ஐங்க்.246-1
      கல் முகை வய புலி கழங்கு மெய்ப்படூஉ ஐங்க்.246-2
      மெய்ம்மை அன்ன பெண் பால் புணர்ந்து ஐங்க்.246-4
      மன்றில் பையுள் தீரும் ஐங்க்.246-5
      குன்ற நாடன் உறீஇய நோய் ஏ ஐங்க்.246-6
      அன்னை தந்தது ஆகுவது அறிவென் ஐங்க்.247-1
      பொன் நகர் வரைப்பில் கன்னம் தூக்கி ஐங்க்.247-2
      முருகு என மொழியும் ஆயின் ஐங்க்.247-3
      அரு வரை நாடன் பெயர் கொல் ஓ அது ஏ ஐங்க்.247-4
      பெய் மணல் முற்றம் கவின் பெற இயற்றி ஐங்க்.248-1
      மலை வான் கொண்ட சினஈய வேலன் ஐங்க்.248-2
      கழங்கினான் அறிகுவது என்றால் ஐங்க்.248-3
      நன்று ஆல் அம்ம நின்ற இவள் நலன் ஏ ஐங்க்.248-4
      பெய் மணல் வரைப்பில் கழங்கு படுத்து அன்னைக்கு ஐங்க்.249-1
      முருகு என மொழியும் வேலன் மற்று அவன் ஐங்க்.249-2
      வாழிய இலங்கும் அருவி ஐங்க்.249-3
      சூர் மலை நாடனை அறியாதோன் ஏ ஐங்க்.249-4
      பொய் படுபு அறியா கழங்கு ஏ மெய் ஐங்க்.250-1
      மணி வரை கட்சி மட மயில் ஆலும் நம் ஐங்க்.250-2
      மலர்ந்த வள்ளி அம் கானம் கிழவோன் ஐங்க்.250-3
      ஆண்தகை விறல் வேள் அல்லன் இவள் ஐங்க்.250-4
      பூண் தாங்கு இள முலை அணங்கியோன் ஏ ஐங்க்.250-5
      குன்ற குறவன் ஆர்ப்பின் எழிலி ஐங்க்.251-1
      நுண் பல் அழி துளி பொழியும் நாட ஐங்க்.251-2
      நெடு வரை படப்பை நும் ஊர் ஐங்க்.251-3
      கடு வரல் அருவி காணினும் அழும் ஏ ஐங்க்.251-4
      குன்ற குறவன் புல் வேய் குரம்பை ஐங்க்.252-1
      மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன் ஐங்க்.252-2
      புரையோன் வாழி தோழி விரை பெயல் ஐங்க்.252-3
      அரு பனி அளஈய கூதிர் ஐங்க்.252-4
      பெரு தண் வாடையின் முந்து வந்தனன் ஏ ஐங்க்.252-5
      குன்ற குறவன் சாந்த நறு புகை ஐங்க்.253-1
      தேம் கமழ் சிலம்பின் வரை அகம் கமழும் ஐங்க்.253-2
      கானக நாடன் வரையின் ஐங்க்.253-3
      மன்றல் உம் உடையள் கொல் தோழி யாய் ஏ ஐங்க்.253-4
      குன்ற குறவன் ஆரம் அறுத்தென ஐங்க்.254-1
      நறு புகை சூழ்ந்து காந்தள் நாறும் ஐங்க்.254-2
      வண்டு இமிர் சுடர் நுதல் குறுமகள் ஐங்க்.254-3
      கொண்டனர் செல்வர் தம் குன்று கெழு நாட்டு ஏ ஐங்க்.254-4
      குன்ற குறவன் காதல் மட மகள் ஐங்க்.255-1
      வரை அரமகளிர் புரையும் சாயலள் ஐங்க்.255-2
      ஐயள் அரும்பிய முலையள் ஐங்க்.255-3
      செய்ய வாயினள் மார்பினள் சுணங்கு ஏ ஐங்க்.255-4
      குன்ற குறவன் காதல் மட மகள் ஐங்க்.256-1
      வண்டு படு கூந்தல் தண் தழை கொடிச்சி ஐங்க்.256-2
      வளையள் முளை வாள் எயிற்றள் ஐங்க்.256-3
      இளையள் ஆயினும் ஆர் அணங்கினள் ஏ ஐங்க்.256-4
      குன்ற குறவன் கடவுள் பேணி ஐங்க்.257-1
      இரந்தனன் பெற்ற எல் வளை குறுமகள் ஐங்க்.257-2
      ஆய் அரி நெடு கண் கலிழ ஐங்க்.257-3
      சேயதால் தெய்ய நீ பிரியும் நாடு ஏ ஐங்க்.257-4
      குன்ற குறவன் காதல் மட மகள் ஐங்க்.258-1
      அணி மயில் அன்ன அசை நடை கொடிச்சியஇ ஐங்க்.258-2
      பெரு வரை நாடன் வரையும் ஆயின் ஐங்க்.258-3
      கொடுத்தனெம் ஆயின் ஓ நன்று ஏ ஐங்க்.258-4
      இன்னும் ஆனாது நல் நுதல் துயர் ஏ ஐங்க்.258-5
      குன்ற குறவன் காதல் மட மகள் ஐங்க்.259-1
      மன்ற வேங்கை மலர் சில கொண்டு ஐங்க்.259-2
      மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி ஐங்க்.259-3
      தேம் பலி செய்த ஈர் நறு கையள் ஐங்க்.259-4
      மலர்ந்த காந்தள் நாறி ஐங்க்.259-5
      கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோள் ஏ ஐங்க்.259-6
      குன்ற குறவன் காதல் மட மகள் ஐங்க்.260-1
      மெல் தோள் கொடிச்சியஇ பெறற்கு அரிது தில்ல ஐங்க்.260-2
      பை புற படு கிளி ஓப்பலர் ஐங்க்.260-3
      புன்புல மயக்கத்து விளைந்தன தினை ஏ ஐங்க்.260-4
      மெல் தினை மேய்ந்த தறுகண் பன்றி ஐங்க்.261-1
      வன் கல் அடுக்கத்து துஞ்சும் நாடன் ஐங்க்.261-2
      எந்தை அறிதல் அஞ்சி கொல் ஐங்க்.261-3
      அது ஏ மன்ற வாராமை ஐங்க்.261-4
      சிறு தினை மேய்ந்த தறுகண் பன்றி ஐங்க்.262-1
      துறுகல் அடுக்கத்து துணையொடு வதியும் ஐங்க்.262-2
      இலங்கு மலை நாடன் வரூஉம் ஐங்க்.262-3
      மருந்து உம் அறியும் கொல் தோழி அவன் விருப்பு ஏ ஐங்க்.262-4
      நல் பொன் அன்ன புனிறு தீர் ஏனல் ஐங்க்.263-1
      கட்டளை அன்ன கேழல் மாந்தும் ஐங்க்.263-2
      குன்று கெழு நாடன் தான் உம் ஐங்க்.263-3
      வந்தனன் வந்தன்று தோழி என் நலன் ஏ ஐங்க்.263-4
      இள பிறை அன்ன கோட்ட கேழல் ஐங்க்.264-1
      களம் கனி அன்ன பெண் பால் புணரும் ஐங்க்.264-2
      அயம் திகழ் சிலம்ப கண்டிகும் ஐங்க்.264-3
      பயந்தன மாதோ நீ நயந்தோள் கண் ஏ ஐங்க்.264-4
      புலி கொல் பெண் பால் பூ வரி குருளை ஐங்க்.265-1
      வளை வெள் மருப்பின் கேழல் புரக்கும் ஐங்க்.265-2
      குன்று கெழு நாடன் மறந்தனன் ஐங்க்.265-3
      பொன் போல் புதல்வனோடு என் நீத்தோன் ஏ ஐங்க்.265-4
      சிறு கண் பன்றி பெரு சின ஒருத்தலொடு ஐங்க்.266-1
      குறு கை இரு புலி பொரூஉம் நாட ஐங்க்.266-2
      நனி நாண் உடையஇ மன்ற ஐங்க்.266-3
      பனி பயந்தன நீ நயந்தோள் கண் ஏ ஐங்க்.266-4
      சிறு கண் பன்றி பெரு சின ஒருத்தல் ஐங்க்.267-1
      துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி ஐங்க்.267-2
      ஐவனம் கவரும் குன்ற நாடன் ஐங்க்.267-3
      வண்டு படு கூந்தலை பேணி ஐங்க்.267-4
      பண்பு இல சொல்லும் தேறுதல் செத்து ஏ ஐங்க்.267-5
      தாஅய் இழந்த தழு வரி குருளையொடு ஐங்க்.268-1
      வள மலை சிறு தினை உணீஇ கானவர் ஐங்க்.268-2
      வரை ஓங்கு உயர் சிமை கேழல் உறங்கும் ஐங்க்.268-3
      நல் மலை நாடன் பிரிதல் ஐங்க்.268-4
      என் பயக்கும் ஓ நம் விட்டு துறந்து ஏ ஐங்க்.268-5
      கேழல் உழுதென கிளர்ந்த எருவை ஐங்க்.269-1
      விளைந்த செறுவின் தோன்றும் நாடன் ஐங்க்.269-2
      வாராது அவண் உறை நீடின் நேர் வளை ஐங்க்.269-3
      இணை ஈர் ஓதி நீ அழ ஐங்க்.269-4
      துணை நனி இழக்குவென் மடமையான் ஏ ஐங்க்.269-5
      கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில் ஐங்க்.270-1
      தலை விளை கானவர் கொய்தனர் பெயரும் ஐங்க்.270-2
      புல்லென் குன்றத்து புலம்பு கொள் நெடு வரை ஐங்க்.270-3
      காணினும் கலிழும் நோய் செத்து ஐங்க்.270-4
      தாம் வந்தனர் நம் காதலோர் ஏ ஐங்க்.270-5
      அவரை அருந்த மந்தி பகர்வர் ஐங்க்.271-1
      பக்கின் தோன்றும் நாடன் வேண்டின் ஐங்க்.271-2
      பசு போல் பெண்டிர் உம் பெறுகுவன் ஐங்க்.271-3
      தொல் கேள் ஆகலின் நல்குமால் இவட்கு ஏ ஐங்க்.271-4
      கரு விரல் மந்தி கல்லா வன் பறழ் ஐங்க்.272-1
      அரு வரை தீம் தேன் எடுப்பி அயலது ஐங்க்.272-2
      உரு கெழு நெடு சினை பாயும் நாடன் ஐங்க்.272-3
      இரவின் வருதல் அறியான் ஐங்க்.272-4
      வரும் என்ப தோழி யாய் ஏ ஐங்க்.272-5
      அத்த செயலை துப்பு உறழ் ஒள் தளிர் ஐங்க்.273-1
      புன் தலை மந்தி வன் பறழ் ஆரும் ஐங்க்.273-2
      நல் மலை நாட நீ செலின் ஐங்க்.273-3
      நின் நயந்து உறைவி என்னினும் கலிழ்ம் ஏ ஐங்க்.273-4
      மந்தி கணவன் கல்லா கடுவன் ஐங்க்.274-1
      ஒள் கேழ் வய புலி குழுமலின் விரைந்து உடன் ஐங்க்.274-2
      குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன் ஐங்க்.274-3
      சென்றனன் வாழி தோழி என் ஐங்க்.274-4
      மெல் தோள் கவின் உம் பாயல் கொண்டு ஏ ஐங்க்.274-5
      குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன் ஐங்க்.275-1
      சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை ஐங்க்.275-2
      மாரி மொக்குள் புடைக்கும் நாட ஐங்க்.275-3
      யாம் நின் நயந்தனம் எனினும் எம் ஐங்க்.275-4
      ஆய் நலம் வாடும் ஓ அருளுதி எனின் ஏ ஐங்க்.275-5
      மந்தி காதலன் முறி மேய் கடுவன் ஐங்க்.276-1
      தண் கமழ் நறை கொடி கொண்டு வியல் அறை ஐங்க்.276-2
      பொங்கல் இள மழை புடைக்கும் நாட ஐங்க்.276-3
      நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ ஐங்க்.276-4
      கல் முகை வேங்கை மலரும் ஐங்க்.276-5
      நல் மலை நாடன் பெண்டு எனப்படுத்து ஏ ஐங்க்.276-6
      குறவர் முன்றில் மா தீண்டு துறுகல் ஐங்க்.277-1
      கல்லா மந்தி கடுவனோடு உகளும் ஐங்க்.277-2
      குன்ற நாட நின் மொழிவல் என்றும் ஐங்க்.277-3
      பயப்ப நீத்தல் என் இவள் ஐங்க்.277-4
      கயத்து வளர் குவளையின் அமர்த்த கண் ஏ ஐங்க்.277-5
      சிலம்பின் வெதிரத்து கண்விடு கழை கோல் ஐங்க்.278-1
      குரங்கின் வன் பறழ் பாய்ந்தென இலஞ்சி ஐங்க்.278-2
      மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன் ஐங்க்.278-3
      உற்றோர் மறவா நோய் தந்து ஐங்க்.278-4
      கண்டோர் தண்டா நலம் கொண்டனன் ஏ ஐங்க்.278-5
      கல் இவர் இற்றி புல்லுவன ஏறி ஐங்க்.279-1
      குளவி மேய்ந்த மந்தி துணையொடு ஐங்க்.279-2
      வரை மிசை உகளும் நாட நீ வரின் ஐங்க்.279-3
      கல் அகத்தது எம் ஊர் ஏ ஐங்க்.279-4
      அம்பல் சேரி அலர் ஆம் கட்டு ஏ ஐங்க்.279-5
      கரு விரல் மந்தி கல்லா வன் பார்ப்பு ஐங்க்.280-1
      இரு வெதிர் ஈர் கழை ஏறி சிறு கோல் ஐங்க்.280-2
      மதி புடைப்பது போல் தோன்றும் நாட ஐங்க்.280-3
      வரைந்தனை நீ என கேட்டு யான் ஐங்க்.280-4
      உரைத்தனென் அல்லென் ஓ அஃது என் யாய்க்கு ஏ ஐங்க்.280-5
      வெள்ள வரம்பின் ஊழி போகி உம் ஐங்க்.281-1
      கிள்ளை வாழிய பல ஏ ஒள் இழை ஐங்க்.281-2
      இரு பல் கூந்தல் கொடிச்சி ஐங்க்.281-3
      பெரு தோள் காவல் காட்டிய ஏ ஐங்க்.281-4
      சாரல் புறத்த பெரு குரல் சிறு தினை ஐங்க்.282-1
      பேர் அமர் மழை கண் கொடிச்சி கடிய உம் ஐங்க்.282-2
      சோலை சிறு கிளி உன்னும் நாட ஐங்க்.282-3
      ஆர் இருள் பெருகின வாரல் ஐங்க்.282-4
      கோட்டுமா வழங்கும் காட்டு அக நெறி ஏ ஐங்க்.282-5
      வன்கண் கானவன் மெல் சொல் மட மகள் ஐங்க்.283-1
      புன்புல மயக்கத்து உழுத ஏனல் ஐங்க்.283-2
      பை புற சிறு கிளி கடியும் நாட ஐங்க்.283-3
      பெரிய கூறி நீப்பினும் ஐங்க்.283-4
      பொய் வலை படூஉம் பெண்டு தவ பல ஏ ஐங்க்.283-5
      அளிய தாம் ஏ செ வாய் பை கிளி ஐங்க்.284-1
      குன்ற குறவர் கொய் தினை பை கால் ஐங்க்.284-2
      இருவி நீள் புனம் கண்டு உம் ஐங்க்.284-3
      பிரிதல் தேற்றா பேர் அன்பின ஏ ஐங்க்.284-4
      பின் இரு கூந்தல் நல் நுதல் குறமகள் ஐங்க்.285-1
      மெல் தினை நுவணை உண்டு தட்டையின் ஐங்க்.285-2
      ஐவன சிறு கிளி கடியும் நாட ஐங்க்.285-3
      வீங்கு வளை நெகிழ பிரிதல் ஐங்க்.285-4
      யாங்கு வல்லுநை ஓ ஈங்கு இவள் துறந்து ஏ ஐங்க்.285-5
      சிறு தினை கொய்த இருவி வெள் கால் ஐங்க்.286-1
      காய்த்த அவரை படு கிளி கடியும் ஐங்க்.286-2
      யாணர் ஆகிய நல் மலை நாடன் ஐங்க்.286-3
      புகர் இன்று நயந்தனன் போலும் ஐங்க்.286-4
      கவரும் தோழி என் மாமை கவின் ஏ ஐங்க்.286-5
      நெடு வரை மிசையது குறு கால் வருடை ஐங்க்.287-1
      தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட ஐங்க்.287-2
      வல்லை மன்ற பொய்த்தல் ஐங்க்.287-3
      வல்லாய் மன்ற நீ அல்லது செயல் ஏ ஐங்க்.287-4
      நன்று ஏ செய்த உதவி தெரிந்து ஐங்க்.288-1
      யாம் எவன் செய்குவம் நெஞ்சு ஏ காமர் ஐங்க்.288-2
      மெல் இயல் கொடிச்சி காப்ப ஐங்க்.288-3
      பல் குரல் ஏனல் பாத்தரும் கிளி ஏ ஐங்க்.288-4
      கொடிச்சி இன் குரல் கிளி செத்து அடுக்கத்து ஐங்க்.289-1
      பை குரல் ஏனல் படர்தரும் கிளி என ஐங்க்.289-2
      காவல் உம் கடியுநர் போல்வர் ஐங்க்.289-3
      மால் வரை நாட வரைந்தனை கொண்மோ ஐங்க்.289-4
      அறம் புரி செ கோல் மன்னனின் தாம் நனி ஐங்க்.290-1
      சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய ஐங்க்.290-2
      பூ கமழ் கூந்தல் கொடிச்சி ஐங்க்.290-3
      நோக்க உம் படும் அவள் ஓப்ப ஏ
      மயில்கள் ஆல குடிஞை இரட்டும் ஐங்க்.291-1
      துறுகல் அடுக்கத்தது ஏ பணை தோள் ஐங்க்.291-2
      ஆய் தழை நுடங்கும் அல்குல் ஐங்க்.291-3
      காதலி உறையும் நனி நல் ஊர் ஏ ஐங்க்.291-4
      மயில்கள் ஆல பெரு தேன் இமிர ஐங்க்.292-1
      தண் மழை தழீஇய மா மலை நாட ஐங்க்.292-2
      நின்னினும் சிறந்தனள் எமக்கு ஏ நீ நயந்து ஐங்க்.292-3
      நல் மனை அரு கடி அயர ஐங்க்.292-4
      எம் நலம் சிறப்ப யாம் இனி பெற்றோள் ஏ ஐங்க்.292-5
      சிலம்பு கமழ் காந்தள் நறு குலை அன்ன ஐங்க்.293-1
      நலம்பெறு கையின் என் கண் புதைத்தோய் ஏ ஐங்க்.293-2
      பாயல் இன் துணை ஆகிய பணை தோள் ஐங்க்.293-3
      தோகை மாட்சிய மடந்தை ஐங்க்.293-4
      நீ அலது உளர் ஓ என் நெஞ்சு அமர்ந்தோர் ஏ ஐங்க்.293-5
      எரி மருள் வேங்கை இருந்த தோகை ஐங்க்.294-1
      இழை அணி மடந்தையின் தோன்றும் நாட ஐங்க்.294-2
      இனிது செய்தனை ஆல் நுந்தை வாழியர் ஐங்க்.294-3
      நல் மனை வதுவை அயர இவள் ஐங்க்.294-4
      பின் இரு கூந்தல் மலர் அணிந்தோய் ஏ ஐங்க்.294-5
      வருவது கொல் ஓ தான் ஏ வாராது ஐங்க்.295-1
      அவண் உறை மேவலின் அமைவது கொல் ஓ ஐங்க்.295-2
      புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை ஐங்க்.295-3
      இருவி இருந்த குருவி வருந்துற ஐங்க்.295-4
      பந்து ஆடு மகளிரின் படர்தரும் ஐங்க்.295-5
      குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சு ஏ ஐங்க்.295-6
      கொடிச்சி காக்கும் பெரு குரல் ஏனல் ஐங்க்.296-1
      அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட ஐங்க்.296-2
      நடுநாள் கங்குல் உம் வருதி ஐங்க்.296-3
      கடு மா தாக்கின் அறியேன் யான் ஏ ஐங்க்.296-4
      விரிந்த வேங்கை பெரு சினை தோகை ஐங்க்.297-1
      பூ கொய் மகளிரின் தோன்றும் நாட ஐங்க்.297-2
      பிரியினும் பிரிவது அன்று ஏ ஐங்க்.297-3
      நின்னொடு மேய மடந்தை நட்பு ஏ ஐங்க்.297-4
      மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும் ஐங்க்.298-1
      அடுக்கல் நல் ஊர் அசை நடை கொடிச்சி ஐங்க்.298-2
      தான் எம் அருளாள் ஆயினும் ஐங்க்.298-3
      யாம் தன் உள்ளுபு மறந்தறியேம் ஏ ஐங்க்.298-4
      குன்ற நாடன் குன்றத்து கவாஅன் ஐங்க்.299-1
      பை சுனை பூத்த பகு வாய் குவளை உம் ஐங்க்.299-2
      அம் சில் ஓதி அசை நடை கொடிச்சி ஐங்க்.299-3
      கண் போல் மலர்தல் உம் அரிது இவள் ஐங்க்.299-4
      தன் போல் சாயல் மஞ்ஞைக்கு உம் அரிது ஏ ஐங்க்.299-5
      கொடிச்சி கூந்தல் போல தோகை ஐங்க்.300-1
      அம் சிறை விரிக்கும் பெரு கல் வெற்பன் ஐங்க்.300-2
      வந்தனன் எதிர்ந்தனர் கொடை ஏ ஐங்க்.300-3
      அம் தீம் கிளவி பொலிக நின் சிறப்பு ஏ ஐங்க்.300-4
      மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர் ஐங்க்.301-1
      அரு சுரம் செல்வோர் சென்னி கூட்டும் ஐங்க்.301-2
      அல் வரை இறக்குவை ஆயின் ஐங்க்.301-3
      மை வரை நாட வருந்துவள் பெரிது ஏ ஐங்க்.301-4
      அரு பொருள் செய் வினை தப்பற்கு உம் உரித்து ஏ ஐங்க்.302-1
      பெரு தோள் அரிவை தகைத்தற்கு உம் உரியள் ஐங்க்.302-2
      செல்லாய் ஆயின் ஓ நன்று ஏ ஐங்க்.302-3
      மெல்லம் புலம்ப இவள் அழ பிரிந்து ஏ ஐங்க்.302-4
      புது கலத்து அன்ன கனிய ஆலம் ஐங்க்.303-1
      போகில் தனை தடுக்கும் வேனில் அரு சுரம் ஐங்க்.303-2
      தண்ணிய இனிய ஆக ஐங்க்.303-3
      எம்மொடு உம் சென்மோ விடலை நீ ஏ ஐங்க்.303-4
      கல்லா கோவலர் கோலின் தோண்டிய ஐங்க்.304-1
      ஆன் நீர் பத்தல் யானை வௌவும் ஐங்க்.304-2
      கல் அதர் கவலை செல்லின் மெல் இயல் ஐங்க்.304-3
      புயல் நெடு கூந்தல் புலம்பும் ஐங்க்.304-4
      வய மான் தோன்றல் வல்லாதீம் ஏ ஐங்க்.304-5
      களிறு பிடி தழீஇ பிற புலம் படராது ஐங்க்.305-1
      பசி தின வருந்தும் பைது அறு குன்றத்து ஐங்க்.305-2
      சுடர் தொடி குறுமகள் இனைய ஐங்க்.305-3
      எனை பயம் செய்யும் ஓ விடலை நின் செலவு ஏ ஐங்க்.305-4
      வெல் போர் குருசில் நீ வியன் சுரன் இறப்பின் ஐங்க்.306-1
      பல் காழ் அல்குல் அ வரி வாட ஐங்க்.306-2
      குழலினும் இனைகுவள் பெரிது ஏ ஐங்க்.306-3
      விழவு ஒலி கூந்தல் மாஅயோள் ஏ ஐங்க்.306-4
      ஞெலி கழை முழங்கு அழல் வய மா வெரூஉம் ஐங்க்.307-1
      குன்று உடை அரு சுரம் செலவு அயர்ந்தனை ஏ ஐங்க்.307-2
      நன்று இல கொண்க நின் பொருள் ஏ ஐங்க்.307-3
      பாவை அன்ன நின் துணை பிரிந்து வரும் ஏ ஐங்க்.307-4
      பல் இரு கூந்தல் மெல்லியலோள் வயின் ஐங்க்.308-1
      பிரியாய் ஆயினும் நன்று ஏ விரி இணர் ஐங்க்.308-2
      கால் எறுழ் ஒள் வீ தாஅய ஐங்க்.308-3
      முருகு அமர் மா மலை பிரிந்தென பிரிம் ஏ ஐங்க்.308-4
      வேனில் திங்கள் வெ சுரம் இறந்து ஐங்க்.309-1
      செலவு அயர்ந்தனை ஆல் நீ ஏ நன்று உம் ஐங்க்.309-2
      நின் நயந்து உறைவி கடு சூல் சிறுவன் ஐங்க்.309-3
      முறுவல் காண்டலின் இனிது ஓ ஐங்க்.309-4
      இறு வரை நாட நீ இறந்து செய் பொருள் ஏ ஐங்க்.309-5
      பொலம் பசு பாண்டில் காசு நிரை அல்குல் ஐங்க்.310-1
      இலங்கு வளை மெல் தோள் இழை நிலை நெகிழ ஐங்க்.310-2
      பிரிதல் வல்லுவை ஆயின் ஐங்க்.310-3
      அரிது ஏ விடலை இவள் ஆய் நுதல் கவின் ஐங்க்.310-4
      வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் ஐங்க்.311-1
      ஆர் இடை செல்வோர் ஆறு நனி வெரூஉம் ஐங்க்.311-2
      காடு இறந்தனர் ஏ காதலர் ஐங்க்.311-3
      நீடுவர் கொல் என நினையும் என் நெஞ்சு ஏ ஐங்க்.311-4
      அறம் சாலியர் ஓ
      வறன் உண்டாயினும் அறம் சாலியர் ஓ ஐங்க்.312-2
      வாள் வனப்பு உற்ற அருவி ஐங்க்.312-3
      கோள் வல் என்னையஇ மறைத்த குன்று ஏ ஐங்க்.312-4
      தெறுவது அம்ம நும் மகள் விருப்பு ஏ ஐங்க்.313-1
      உறு துயர் அவலமொடு உயிர் செல சாஅய் ஐங்க்.313-2
      பாழ்படு நெஞ்சம் படர் அட கலங்க ஐங்க்.313-3
      நாடு இடை விலங்கிய வைப்பின் ஐங்க்.313-4
      காடு இறந்தனள் நம் காதலோள் ஏ ஐங்க்.313-5
      அவிர் தொடி கொட்ப கழுது பகவு அயர ஐங்க்.314-1
      கரு கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவ ஐங்க்.314-2
      சிறு கண் யானை ஆள் வீழ்த்து திரிதரும் ஐங்க்.314-3
      நீள் இடை அரு சுரம் என்ப நம் ஐங்க்.314-4
      தோள் இடை முனிநர் சென்ற ஆறு ஏ ஐங்க்.314-5
      பாயல் கொண்ட பனி மலர் நெடு கண் ஐங்க்.315-1
      பூசல் கேளார் சேயர் என்ப ஐங்க்.315-2
      இழை நெகிழ் செல்லல் உறீஇ ஐங்க்.315-3
      கழை முதிர் சோலை காடு இறந்தோர் ஏ ஐங்க்.315-4
      பொன் செய் பாண்டில் பொலம் கலம் நந்த ஐங்க்.316-1
      தேர் அகல் அல்குல் அ வரி வாட ஐங்க்.316-2
      இறந்தோர் மன்ற தாம் ஏ பிறங்கு மலை ஐங்க்.316-3
      புல் அரை ஓமை நீடிய ஐங்க்.316-4
      புலி வழங்கு அதர கானத்தான் ஏ ஐங்க்.316-5
      சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டு ஐங்க்.317-1
      பைது அற வெந்த பாலை வெ காட்டு ஐங்க்.317-2
      அரு சுரம் இறந்தோர் தேஎத்து ஐங்க்.317-3
      சென்ற நெஞ்சம் நீடிய பொருள் ஏ ஐங்க்.317-4
      ஆய் நலம் பசப்ப அரு படர் நலிய ஐங்க்.318-1
      வேய் மருள் பணை தோள் வில் இழை நெகிழ ஐங்க்.318-2
      நசை நனி கொன்றோர் மன்ற விசை நிமிர்ந்து ஐங்க்.318-3
      ஓடு எரி நடந்த வைப்பின் ஐங்க்.318-4
      கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோர் ஏ ஐங்க்.318-5
      கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின் ஐங்க்.319-1
      மண் புரை பெருகிய மரம் முளி கானம் ஐங்க்.319-2
      இறந்தனர் ஓ நம் காதலர் ஐங்க்.319-3
      மறந்தனர் ஓ தில் மறவா நம் ஏ ஐங்க்.319-4
      முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ ஐங்க்.320-1
      முழங்கு அழல் அசை வளி எடுப்ப வானத்து ஐங்க்.320-2
      உருமு படு கனலின் இரு நிலத்து உறைக்கும் ஐங்க்.320-3
      கவலை அரு சுரம் போயினர் ஐங்க்.320-4
      தவல் இல் அரு நோய் தலைத்தந்தோர் ஏ ஐங்க்.320-5
      உலறு தலை பருந்தின் உளி வாய் பேடை ஐங்க்.321-1
      அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறி ஐங்க்.321-2
      புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து ஐங்க்.321-3
      மொழிபெயர் பல் மலை இறப்பினும் ஐங்க்.321-4
      ஒழிதல் செல்லாது ஒள் தொடி குணன் ஏ ஐங்க்.321-5
      நெடு கழை முளிய வேனில் நீடி ஐங்க்.322-1
      கடு கதிர் ஞாயிறு கல் பக தெறுதலின் ஐங்க்.322-2
      வெய்ய ஆயின முன் ஏ இனி ஐங்க்.322-3
      ஒள் நுதல் அரிவையஇ உள்ளுதொறும் ஐங்க்.322-4
      தண்ணிய ஆயின சுரத்து இடை ஆறு ஏ ஐங்க்.322-5
      வள் எயிற்று செந்நாய் வயவு உறு பிணவிற்கு ஐங்க்.323-1
      கள்ளி அம் கடத்து இடை கேழல் பார்க்கும் ஐங்க்.323-2
      வெ சுர கவலை நீந்தி ஐங்க்.323-3
      வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பு ஏ ஐங்க்.323-4
      எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை ஐங்க்.324-1
      சிறிது கண்படுப்பினும் காண்குவென் மன்ற ஐங்க்.324-2
      நள்ளென் கங்குல் நளி மனை நெடு நகர் ஐங்க்.324-3
      வேங்கை வென்ற சுணங்கின் ஐங்க்.324-4
      தேம் பாய் கூந்தல் மாஅயோள் ஏ ஐங்க்.324-5
      வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇ ஐங்க்.325-1
      போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும் ஐங்க்.325-2
      வெம்பு அலை அரு சுரம் நலியாது ஐங்க்.325-3
      எம் வெ காதலி பண்பு துணை பெற்று ஏ ஐங்க்.325-4
      அழல் அவிர் நனம் தலை நிழல் இடம் பெறாது ஐங்க்.326-1
      மட மான் அம் பிணை மறியொடு திரங்க ஐங்க்.326-2
      நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின் ஐங்க்.326-3
      இன்னா மன்ற சுரம் ஏ ஐங்க்.326-4
      இனிய மன்ற யான் ஒழிந்தோள் பண்பு ஏ ஐங்க்.326-5
      பொறி வரி தடம் கை வேதல் அஞ்சி ஐங்க்.327-1
      சிறு கண் யானை நிலம் தொடல் செல்லா ஐங்க்.327-2
      வெயில் முளி சோலைய வேய் உயர் சுரன் ஏ ஐங்க்.327-3
      அன்ன ஆர் இடையான் உம் ஐங்க்.327-4
      தண்மை செய்த இ தகையோள் பண்பு ஏ ஐங்க்.327-5
      நுண் மழை தளித்தென நறு மலர் தாஅய் ஐங்க்.328-1
      தண்ணிய ஆயினும் வெய்ய மன்ற ஐங்க்.328-2
      மடவரல் இன் துணை ஒழிய ஐங்க்.328-3
      கடம் முதிர் சோலைய காடு இறந்தேற்கு ஏ ஐங்க்.328-4
      ஆள் வழக்கு அற்ற பாழ்படு நனம் தலை ஐங்க்.329-1
      வெ முனை அரு சுரம் நீந்தி நம்மொடு ஐங்க்.329-2
      மறுதருவது கொல் தான் ஏ செறி தொடி ஐங்க்.329-3
      கழிந்து உகு நிலைய ஆக ஐங்க்.329-4
      ஒழிந்தோள் கொண்ட என் உரம் கெழு நெஞ்சு ஏ ஐங்க்.329-5
      வெ துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி ஐங்க்.330-1
      வந்தனம் ஆயினும் ஒழிக இனி செலவு ஏ ஐங்க்.330-2
      அழுத கண்ணள் ஆய் நலம் சிதைய ஐங்க்.330-3
      கதிர் தெறு வெ சுரம் நினைக்கும் ஐங்க்.330-4
      அவிர் கோல் ஆய் தொடி உள்ளத்து படர் ஏ ஐங்க்.330-5
      அம்ம வாழி தோழி அவிழ் இணர் ஐங்க்.331-1
      கரு கால் மராஅத்து வைகு சினை வான் பூ ஐங்க்.331-2
      அரு சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள ஐங்க்.331-3
      இனிய கமழும் வெற்பின் ஐங்க்.331-4
      இன்னாது என்ப அவர் சென்ற ஆறு ஏ ஐங்க்.331-5
      அம்ம வாழி தோழி என்னதூஉம் ஐங்க்.332-1
      அறன் இல மன்ற தாம் ஏ விறல் மிசை ஐங்க்.332-2
      குன்று கெழு கானத்த பண்பு இல் மா கணம் ஐங்க்.332-3
      கொடிது ஏ காதலி பிரிதல் ஐங்க்.332-4
      செல்லல் ஐய என்னாத ஏ ஐங்க்.332-5
      அம்ம வாழி தோழி யாவது உம் ஐங்க்.333-1
      வல்லா கொல் ஓ தாம் ஏ அவண ஐங்க்.333-2
      கல் உடை நல் நாட்டு புள் இனம் பெரு தோடு ஐங்க்.333-3
      யாஅம் துணை புணர்ந்து உறைதும் ஐங்க்.333-4
      யாங்கு பிரிந்து உறைதி என்னாத ஏ ஐங்க்.333-5
      அம்ம வாழி தோழி சிறு இலை ஐங்க்.334-1
      நெல்லி நீடிய கல் காய் கடத்து இடை ஐங்க்.334-2
      பேதை நெஞ்சம் பின் செல சென்றோர் ஐங்க்.334-3
      கல்லினும் வலியர் மன்ற ஐங்க்.334-4
      பல் இதழ் உண் கண் அழ பிரிந்தோர் ஏ ஐங்க்.334-5
      அம்ம வாழி தோழி நம் வயின் ஐங்க்.335-1
      நெய்த்தோர் அன்ன செவிய எருவை ஐங்க்.335-2
      கற்பு உடை மருங்கில் கடு முடை பார்க்கும் ஐங்க்.335-3
      காடு நனி கடிய என்ப ஐங்க்.335-4
      நீடி இவண் வருநர் சென்ற ஆறு ஏ ஐங்க்.335-5
      அம்ம வாழி தோழி நம் வயின் ஐங்க்.336-1
      பிரியலர் போல புணர்ந்தோர் மன்ற ஐங்க்.336-2
      நின்றது இல் பொருள் பிணி முற்றிய ஐங்க்.336-3
      என்றூழ் நீடிய சுரன் இறந்தோர் ஏ ஐங்க்.336-4
      அம்ம வாழி தோழி நம் வயின் ஐங்க்.337-1
      மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும் ஐங்க்.337-2
      இனிய மன்ற தாம் ஏ ஐங்க்.337-3
      பனி இரு குன்றம் சென்றோர்க்கு பொருள் ஏ ஐங்க்.337-4
      அம்ம வாழி தோழி சாரல் ஐங்க்.338-1
      இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம் ஐங்க்.338-2
      மலை உறு தீயின் சுரம் முதல் தோன்றும் ஐங்க்.338-3
      பிரிவு அரு காலை உம் பிரிதல் ஐங்க்.338-4
      அரிது வல்லுநர் நம் காதலோர் ஏ ஐங்க்.338-5
      அம்ம வாழி தோழி சிறு இலை ஐங்க்.339-1
      குறு சினை வேம்பின் நறு பழம் உணீஇய ஐங்க்.339-2
      வாவல் உகக்கும் மாலை உம் ஐங்க்.339-3
      இன்று கொல் தோழி அவர் சென்ற நாட்டு ஏ ஐங்க்.339-4
      அம்ம வாழி தோழி காதலர் ஐங்க்.340-1
      உள்ளார் கொல் நாம் மருள் உற்றனம் ஐங்க்.340-2
      விட்டு சென்றனர் நம் ஏ ஐங்க்.340-3
      தட்டை தீயின் ஊர் அலர் எழ ஏ ஐங்க்.340-4
      அவர் ஓ வாரார் தான் வந்தன்று ஏ ஐங்க்.341-1
      குயில் பெடை இன் குரல் அகவ ஐங்க்.341-2
      அயிர் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுது ஏ ஐங்க்.341-3
      அவர் ஓ வாரார் தான் வந்தன்று ஏ ஐங்க்.342-1
      சுரும்பு களித்து ஆலும் இரு சினை ஐங்க்.342-2
      கரு கால் நுணவம் கமழும் பொழுது ஏ ஐங்க்.342-3
      அவர் ஓ வாரார் தான் வந்தன்று ஏ ஐங்க்.343-1
      திணி நிலை கோங்கம் பயந்த ஐங்க்.343-2
      அணி மிகு கொழு முகை உடையும் பொழுது ஏ ஐங்க்.343-3
      அவர் ஓ வாரார் தான் வந்தன்று ஏ ஐங்க்.344-1
      நறு பூ குரவம் பயந்த ஐங்க்.344-2
      செய்யா பாவை கொய்யும் பொழுது ஏ ஐங்க்.344-3
      அவர் ஓ வாரார் தான் வந்தன்று ஏ ஐங்க்.345-1
      புது பூ அதிரல் தாஅய் ஐங்க்.345-2
      கதுப்பு அறல் அணியும் காமர் பொழுது ஏ ஐங்க்.345-3
      அவர் ஓ வாரார் தான் வந்தன்று ஏ ஐங்க்.346-1
      அம் சினை பாதிரி அலர்ந்தென ஐங்க்.346-2
      செ கண் இரு குயில் அறையும் பொழுது ஏ ஐங்க்.346-3
      அவர் ஓ வாரார் தான் வந்தன்று ஏ ஐங்க்.347-1
      எழில் தகை இள முலை பொலிய ஐங்க்.347-2
      பொரி பூ புன்கின் முறி திமிர் பொழுது ஏ ஐங்க்.347-3
      அவர் ஓ வாரார் தான் வந்தன்று ஏ ஐங்க்.348-1
      வலம் சுரி மராஅம் வேய்ந்து நம் ஐங்க்.348-2
      மணம் கமழ் தண் பொழில் மலரும் பொழுது ஏ ஐங்க்.348-3
      அவர் ஓ வாரார் தான் வந்தன்று ஏ ஐங்க்.349-1
      பொரி கால் மா சினை புதைய ஐங்க்.349-2
      எரி கால் இள தளிர் ஈனும் பொழுது ஏ ஐங்க்.349-3
      அவர் ஓ வாரார் தான் வந்தன்று ஏ ஐங்க்.350-1
      வேம்பின் ஒள் பூ உறைப்ப ஐங்க்.350-2
      தேம் படு கிளவி அவர் தெளிக்கும் பொழுது ஏ ஐங்க்.350-3
      அத்த பலவின் வெயில் தின் சிறு காய் ஐங்க்.351-1
      அரு சுரம் செல்வோர் அருந்தினர் கழியும் ஐங்க்.351-2
      காடு பின் ஒழிய வந்தனர் தீர்க இனி ஐங்க்.351-3
      பல் இதழ் உண் கண் மடந்தை நின் ஐங்க்.351-4
      நல் எழில் அல்குல் வாடிய நிலை ஏ ஐங்க்.351-5
      விழு தொடை மறவர் வில் இட தொலைந்தோர் ஐங்க்.352-1
      எழுத்து உடை நடுகல் அன்ன விழு பிணர் ஐங்க்.352-2
      பெரு கை யானை இரு சினம் உறைக்கும் ஐங்க்.352-3
      வெ சுரம் அரிய என்னார் ஐங்க்.352-4
      வந்தனர் தோழி நம் காதலோர் ஏ ஐங்க்.352-5
      எரி கொடி கவஈய செ வரை போல ஐங்க்.353-1
      சுடர் பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம் ஐங்க்.353-2
      நீ இனிது முயங்க வந்தனர் ஐங்க்.353-3
      மா இரு சோலை மலை இறந்தோர் ஏ ஐங்க்.353-4
      ஈர் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை ஐங்க்.354-1
      மறி உடை மான் பிணை கொள்ளாது கழியும் ஐங்க்.354-2
      அரிய சுரன் வந்தனர் ஏ ஐங்க்.354-3
      தெரி இழை அரிவை நின் பண்பு தர விரைந்து ஏ ஐங்க்.354-4
      திருந்து இழை அரிவை நின் நலம் உள்ளி ஐங்க்.355-1
      அரு செயல் பொருள் பிணி பெரு திரு உறுக என ஐங்க்.355-2
      சொல்லாது பெயர்தந்தேன் ஏ பல் பொறி ஐங்க்.355-3
      சிறு கண் யானை திரிதரும் ஐங்க்.355-4
      நெறி விலங்கு அதர கானத்தான் ஏ ஐங்க்.355-5
      உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர் ஐங்க்.356-1
      யானை பிணித்த பொன் புனை கயிற்றின் ஐங்க்.356-2
      ஒள் எரி மேய்ந்த சுரத்து இடை ஐங்க்.356-3
      உள்ளம் வாங்க தந்த நின் குணன் ஏ ஐங்க்.356-4
      குரவம் மலர மரவம் பூப்ப ஐங்க்.357-1
      சுரன் அணி கொண்ட கானம் காணூஉ ஐங்க்.357-2
      அழுங்குக செய் பொருள் செலவு என விரும்பி நின் ஐங்க்.357-3
      அம் கலிழ் மாமை கவின ஐங்க்.357-4
      வந்தனர் தோழி நம் காதலோர் ஏ ஐங்க்.357-5
      கோடு உயர் பல் மலை இறந்தனர் ஆயினும் ஐங்க்.358-1
      நீட விடும் ஓ மற்று ஏ நீடு நினைந்து ஐங்க்.358-2
      துடைத்தொறும் கலங்கி ஐங்க்.358-3
      உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண் ஏ ஐங்க்.358-4
      அரு பொருள் வேட்கையம் ஆகி நின் துறந்து ஐங்க்.359-1
      பெரு கல் அதர் இடை பிரிந்த காலை ஐங்க்.359-2
      தவ நனி நெடிய ஆயின இனி ஏ ஐங்க்.359-3
      அணி இழை உள்ளி யாம் வருதலின் ஐங்க்.359-4
      நணிய ஆயின சுரத்து இடை ஆறு ஏ ஐங்க்.359-5
      எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை ஐங்க்.360-1
      அரிய ஆயினும் எளிய அன்று ஏ ஐங்க்.360-2
      அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பி ஐங்க்.360-3
      கடு மான் திண் தேர் கடஈ ஐங்க்.360-4
      நெடு மான் நோக்கி நின் உள்ளி யாம் வர ஏ ஐங்க்.360-5
      உயர் கரை கான் யாற்று அவிர் மணல் அகல் துறை ஐங்க்.361-1
      வேனில் பாதிரி விரி மலர் குவஈ ஐங்க்.361-2
      தொடலை தஈய மடவரல் மகள் ஏ ஐங்க்.361-3
      கண்ணினும் கதவ நின் முலை ஏ ஐங்க்.361-4
      முலையினும் கதவ நின் தட மெல் தோள் ஏ ஐங்க்.361-5
      பதுக்கைத்து ஆய ஒதுக்கு அரு கவலை ஐங்க்.362-1
      சிறு கண் யானை உறு பகை நினையாது ஐங்க்.362-2
      யாங்கு வந்தனை ஓ பூ தார் மார்ப ஐங்க்.362-3
      அருள் புரி நெஞ்சம் உய்த்தர ஐங்க்.362-4
      இருள் பொர நின்ற இரவினான் ஏ ஐங்க்.362-5
      சிலை வில் பகழி செ துவர் ஆடை ஐங்க்.363-1
      கொலை வில் எயினர் தங்கை நின் முலைய ஐங்க்.363-2
      சுணங்கு என நினைதி நீ ஏ ஐங்க்.363-3
      அணங்கு என நினையும் என் அணங்குறு நெஞ்சு ஏ ஐங்க்.363-4
      முளவுமா வல்சி எயினர் தங்கை ஐங்க்.364-1
      இள மா எயிற்றிக்கு நின் நிலை அறிய ஐங்க்.364-2
      சொல்லினென் இரக்கும் அளவை ஐங்க்.364-3
      வென் வேல் விடலை விரையாதீம் ஏ ஐங்க்.364-4
      கண மா தொலைச்சி தன்னையர் தந்த ஐங்க்.365-1
      நிண ஊன் வல்சி படு புள் ஓப்பும் ஐங்க்.365-2
      நலம் மாண் எயிற்றி போல பல மிகு ஐங்க்.365-3
      நல் நல நயவரவு உடையஇ ஐங்க்.365-4
      என் நோற்றனை ஓ மாவின் தளிர் ஏ ஐங்க்.365-5
      அன்னாய் வாழி வேண்டு அன்னை என் தோழி ஐங்க்.366-1
      பசந்தனள் பெரிது என சிவந்த கண்ணை ஐங்க்.366-2
      கொன் ஏ கடவுதி ஆயின் என்னதூஉம் ஐங்க்.366-3
      அறிய ஆகும் ஓ மற்று ஏ ஐங்க்.366-4
      முறி இணர் கோங்கம் பயந்த மாறு ஏ ஐங்க்.366-5
      பொரி அரை கோங்கின் பொன் மருள் பசு வீ ஐங்க்.367-1
      விரி இணர் வேங்கையொடு வேறு பட மிலைச்சி ஐங்க்.367-2
      விரவு மலர் அணிந்த வேனில் கான் யாற்று ஐங்க்.367-3
      தேரொடு குறுக வந்தோன் ஐங்க்.367-4
      பேரொடு புணர்ந்தன்று அன்னை இவள் உயிர் ஏ ஐங்க்.367-5
      எரி பூ இலவத்து ஊழ் கழி பல் மலர் ஐங்க்.368-1
      பொரி பூ புன்கின் புகர் நிழல் வரிக்கும் ஐங்க்.368-2
      தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி ஐங்க்.368-3
      எம்மொடு கொண்மோ பெரும நின் ஐங்க்.368-4
      அம் மெல் ஓதி அழிவு இலள் எனின் ஏ ஐங்க்.368-5
      வள மலர் ததைந்த வண்டு படு நறு பொழில் ஐங்க்.369-1
      முளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல் ஐங்க்.369-2
      குறி நீ செய்தனை என்ப அலர் ஏ ஐங்க்.369-3
      குரவ நீள் சினை உறையும் ஐங்க்.369-4
      பருவ மா குயில் கௌவையின் பெரிது ஏ ஐங்க்.369-5
      வண் சினை கோங்கின் தண் கமழ் படலை ஐங்க்.370-1
      இரு சிறை வண்டின் பெரு கிளை மொய்ப்ப ஐங்க்.370-2
      நீ நயந்து உறையப்பட்டோள் ஐங்க்.370-3
      யாவள் ஓ எம் மறையாதீம் ஏ ஐங்க்.370-4
      மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் ஐங்க்.371-1
      உயர் நெடு குன்றம் படு மழை தலஈ ஐங்க்.371-2
      சுரம் நனி இனிய ஆகுக தில்ல ஐங்க்.371-3
      அறம் நெறி இது என தெளிந்த என் ஐங்க்.371-4
      பிறை நுதல் குறுமகள் போகிய சுரன் ஏ ஐங்க்.371-5
      என் உம் உள்ளினள் கொல் ஓ தன்னை ஐங்க்.372-1
      நெஞ்சு உண தேற்றிய வஞ்சின காளையொடு ஐங்க்.372-2
      அழுங்கல் மூதூர் அலர் எழ ஐங்க்.372-3
      செழும் பல் குன்றம் இறந்த என் மகள் ஏ ஐங்க்.372-4
      நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக ஐங்க்.373-1
      புலி கோள் பிழைத்த கவை கோட்டு முது கலை ஐங்க்.373-2
      மான் பிணை அணைதர ஆண் குரல் விளிக்கும் ஐங்க்.373-3
      வெ சுரம் என் மகள் உய்த்த ஐங்க்.373-4
      அம்பு அமை வல் வில் விடலை தாய் ஏ ஐங்க்.373-5
      பல் ஊழ் நினைப்பினும் நல்லென்று ஊழ ஐங்க்.374-1
      மீளி முன்பின் காளை காப்ப ஐங்க்.374-2
      முடி அகம் புகாஅ கூந்தலள் ஐங்க்.374-3
      கடுவன் உம் அறியா காடு இறந்தோள் ஏ ஐங்க்.374-4
      இது என் பாவைக்கு இனிய நல் பாவை ஐங்க்.375-1
      இது என் பை கிளி எடுத்த
      இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்று ஐங்க்.375-3
      அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல் ஐங்க்.375-4
      காண்தொறும் கலங்க ஐங்க்.375-5
      நீங்கினள் ஓ என் பூ கணோள் ஏ ஐங்க்.375-6
      நாள் தொறும் கலிழும் என்னினும் இடை நின்று ஐங்க்.376-1
      காடு படு தீயின் கனலியர் மாதோ ஐங்க்.376-2
      நல் வினை நெடு நகர் கல்லென கலங்க ஐங்க்.376-3
      பூ புரை உண் கண் மடவரல் ஐங்க்.376-4
      போக்கிய புணர்த்த அறன் இல் பால் ஏ ஐங்க்.376-5
      நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை ஐங்க்.377-1
      இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் ஐங்க்.377-2
      சென்றனள் மன்ற என் மகள் ஏ ஐங்க்.377-3
      பந்து உம் பாவை கழங்கு எமக்கு ஒழித்து ஏ
      செல்லிய முயலி பாஅய சிறகர் ஐங்க்.378-1
      வாவல் உகக்கும் மாலை யாம் புலம்ப ஐங்க்.378-2
      போகிய அவட்கு ஓ நோவேன் தே மொழி ஐங்க்.378-3
      துணை இலள் கலிழும் நெஞ்சின் ஐங்க்.378-4
      இணை ஏர் உண் கண் இவட்கு நோவது ஏ ஐங்க்.378-5
      தன் அமர் ஆயமொடு நல் மண நுகர்ச்சியின் ஐங்க்.379-1
      இனிது ஆம் கொல் ஓ தனக்கு ஏ பனி வரை ஐங்க்.379-2
      இன களிறு வழங்கும் சோலை ஐங்க்.379-3
      வயக்குறு வெள் வேல் அவன் புணர்ந்து செலவு ஏ ஐங்க்.379-4
      அத்த நீள் இடை அவனொடு போகிய ஐங்க்.380-1
      முத்து ஏர் வெள் பல் முகிழ் நகை மடவரல் ஐங்க்.380-2
      தாயர் என்னும் பெயர் ஏ வல் ஆறு ஐங்க்.380-3
      எடுத்தேன் மன்ற யான் ஏ ஐங்க்.380-4
      கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோர் ஏ ஐங்க்.380-5
      பை காய் நெல்லி பல உடன் மிசைந்து ஐங்க்.381-1
      செ கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர் ஐங்க்.381-2
      யார் கொல் அளியர் தாம் ஏ வார் சிறை ஐங்க்.381-3
      குறு கால் மகன்றில் அன்ன ஐங்க்.381-4
      உடன் புணர் கொள்கை காதலோர் ஏ ஐங்க்.381-5
      புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள் வெள் வேல் ஐங்க்.382-1
      திருந்து கழல் காளையொடு அரு சுரம் கழிவோள் ஐங்க்.382-2
      எல் இடை அசைந்த கல்லென் சீறூர் ஐங்க்.382-3
      புனை இழை மகளிர் பயந்த ஐங்க்.382-4
      மனை கெழு பெண்டிர்க்கு நோவும் ஆர் பெரிது ஏ ஐங்க்.382-5
      கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற ஐங்க்.383-1
      நெடு கால் மராஅத்து குறு சினை பற்றி ஐங்க்.383-2
      வலம் சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற ஐங்க்.383-3
      மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்று ஏ ஐங்க்.383-4
      பைஞ்சாய் பாவைக்கு உம் தனக்கு ஐங்க்.383-5
      அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டு ஏ ஐங்க்.383-6
      சேண் புலம் முன்னிய அசை நடை அந்தணிர் ஐங்க்.384-1
      நும் ஒன்று இரந்தனென் மொழிவல் எம் ஊர் ஐங்க்.384-2
      யாய் நயந்து எடுத்த ஆய் நலம் கவின ஐங்க்.384-3
      ஆர் இடை இறந்தனள் என்மின் ஐங்க்.384-4
      நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கு ஏ ஐங்க்.384-5
      கடுங்கண் காளையொடு நெடு தேர் ஏறி ஐங்க்.385-1
      கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய ஐங்க்.385-2
      வேறு பல் அரு சுரம் இறந்தனள் அவள் என ஐங்க்.385-3
      கூறுமின் வாழி ஓ ஆறு செல் மாக்கள் ஐங்க்.385-4
      நல் தோள் நயந்து பாராட்டி ஐங்க்.385-5
      என் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கு ஏ ஐங்க்.385-6
      புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம் ஐங்க்.386-1
      நயந்த காதலன் புணர்ந்து சென்றனள் ஏ ஐங்க்.386-2
      நெடு சுவர் நல் இல் மருண்ட ஐங்க்.386-3
      இடும்பை உறுவி நின் கடு சூல் மகள் ஏ ஐங்க்.386-4
      அறம் புரி அரு மறை நவின்ற நாவின் ஐங்க்.387-1
      திறம் புரி கொள்கை அந்தணிர் தொழுவல் என்று ஐங்க்.387-2
      ஒள் தொடி வினவும் பேதை அம் பெண்டு ஏ ஐங்க்.387-3
      கண்டனெம் அம்ம சுரத்து இடை அவளை ஐங்க்.387-4
      இன் துணை இனிது பாராட்ட ஐங்க்.387-5
      குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோள் ஏ ஐங்க்.387-6
      நெருப்பு அவிர் கனலி உருப்பு சினம் தணிய ஐங்க்.388-1
      கரு கால் யாத்து வரி நிழல் இரீஇ ஐங்க்.388-2
      சிறு வரை இறப்பின் காண்குவை செறி தொடி ஐங்க்.388-3
      பொன் ஏர் மேனி மடந்தையொடு ஐங்க்.388-4
      வென் வேல் விடலை முன்னிய சுரன் ஏ ஐங்க்.388-5
      செய் வினை பொலிந்த செறி கழல் நோன் தாள் ஐங்க்.389-1
      மை அணல் காளையொடு பைய இயலி ஐங்க்.389-2
      பாவை அன்ன என் ஆய் தொடி மடந்தை ஐங்க்.389-3
      சென்றனள் என்றிர் ஐய ஐங்க்.389-4
      ஒன்றின ஓ அவள் அம் சிலம்பு அடி ஏ ஐங்க்.389-5
      நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுது ஐங்க்.390-1
      பல் ஊழ் மறுகி வினவுவோய் ஏ ஐங்க்.390-2
      திண் தோள் வல் வில் காளையொடு ஐங்க்.390-3
      கண்டனெம் மன்ற சுரத்து இடை யாம் ஏ ஐங்க்.390-4
      மறு இல் தூவி சிறு கரு காக்கை ஐங்க்.391-1
      அன்பு உடை மரபின் நின் கிளையோடு ஆர ஐங்க்.391-2
      பச்சு ஊன் பெய்த பை நிண வல்சி ஐங்க்.391-3
      பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ ஐங்க்.391-4
      வெ சின விறல் வேல் காளையொடு ஐங்க்.391-5
      அம் சில் ஓதியஇ வர கரைந்தீம் ஏ ஐங்க்.391-6
      வேய் வனப்பு இழந்த தோள் உம் வெயில் தெற ஐங்க்.392-1
      ஆய் கவின் தொலைந்த நுதல் உம் நோக்கி ஐங்க்.392-2
      பரியல் வாழி தோழி பரியின் ஐங்க்.392-3
      எல்லை இல் இடும்பை தரூஉம் ஐங்க்.392-4
      நல் வரை நாடனொடு வந்த மாறு ஏ ஐங்க்.392-5
      துறந்ததன் கொண்டு துயர் அட சாஅய் ஐங்க்.393-1
      அறம் புலந்து பழிக்கும் அளைகணாட்டி ஐங்க்.393-2
      எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக ஐங்க்.393-3
      வந்தனள் ஓ நின் மட மகள் ஐங்க்.393-4
      வெ திறல் வெள் வேல் விடலை முந்துற ஏ ஐங்க்.393-5
      மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த ஐங்க்.394-1
      அன்பு இல் அறன் உம் அருளிற்று மன்ற ஐங்க்.394-2
      வெ சுரம் இறந்த அம் சில் ஓதி ஐங்க்.394-3
      பெரு மட மான் பிணை அலைத்த ஐங்க்.394-4
      சிறு நுதல் குறுமகள் காட்டிய வம் ஏ ஐங்க்.394-5
      முளி வயிர் பிறந்த வளி வளர் கூர் எரி ஐங்க்.395-1
      சுடர்விடு நெடு கொடி விடர் முகை முழங்கும் ஐங்க்.395-2
      இன்னா அரு சுரம் தீர்ந்தனம் மென்மெல ஐங்க்.395-3
      ஏகுமதி வாழி ஓ குறுமகள் போது கலந்து ஐங்க்.395-4
      கறங்கு இசை அருவி வீழும் ஐங்க்.395-5
      பிறங்கு இரு சோலை நம் மலை கெழு நாட்டு ஏ ஐங்க்.395-6
      புலி பொறி வேங்கை பொன் இணர் கொய்து நின் ஐங்க்.396-1
      கதுப்பு அயல் அணியும் அளவை பைபய ஐங்க்.396-2
      சுரத்து இடை அயர்ச்சியஇ ஆறுகம் மடந்தை ஐங்க்.396-3
      கல் கெழு சிறப்பின் நம் ஊர் ஐங்க்.396-4
      எல் விருந்து ஆகி புகுகம் நாம் ஏ ஐங்க்.396-5
      கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை ஐங்க்.397-1
      குருளை பன்றி கொள்ளாது கழியும் ஐங்க்.397-2
      சுரம் நனி வாராநின்றனள் என்பது ஐங்க்.397-3
      முன்னுற விரைந்த நீர் உரைமின் ஐங்க்.397-4
      இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கு ஏ ஐங்க்.397-5
      புள் உம் அறியா பல் பழம் பழுனி ஐங்க்.398-1
      மட மான் அறியா தட நீர் நிலஈ ஐங்க்.398-2
      சுரம் நனி இனிய ஆகுக என்று ஐங்க்.398-3
      நினைத்தொறும் கலிழும் என்னினும் ஐங்க்.398-4
      மிக பெரிது புலம்பின்று தோழி நம் ஊர் ஏ ஐங்க்.398-5
      நும் மனை சிலம்பு கழீஇ அயரினும் ஐங்க்.399-1
      எம் மனை வதுவை நல் மணம் கழிக என ஐங்க்.399-2
      சொல்லின் எவன் ஓ மற்று ஏ வென் வேல் ஐங்க்.399-3
      மை அற விளங்கிய கழல் அடி ஐங்க்.399-4
      பொய் வல் காளையஇ ஈன்ற தாய்க்கு ஏ ஐங்க்.399-5
      மள்ளர் அன்ன மரவம் தழீஇ ஐங்க்.400-1
      மகளிர் அன்ன ஆடு கொடி நுடங்கும் ஐங்க்.400-2
      அரு பதம் கொண்ட பெரு பத வேனில் ஐங்க்.400-3
      காதல் புணர்ந்தனள் ஆகி ஆய் கழல் ஐங்க்.400-4
      வெ சின விறல் வேல் காளையொடு ஐங்க்.400-5
      இன்று புகுதரும் என வந்தன்று தூது ஏ ஐங்க்.400-6
      மறி இடைப்படுத்த மான் பிணை போல ஐங்க்.401-1
      புதல்வன் நடுவணன் ஆக நன்று உம் ஐங்க்.401-2
      இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி ஐங்க்.401-3
      நீல் நிற வியல் அகம் கவஈய ஐங்க்.401-4
      ஈன் உம் உம்பர் பெறல் அரு குரைத்து ஏ ஐங்க்.401-5
      புதல்வன் கவஈய தாய் புறம் முயங்கி ஐங்க்.402-1
      நசையினன் வதிந்த கிடக்கை பாணர் ஐங்க்.402-2
      நரம்பு உளர் முரற்கை போல ஐங்க்.402-3
      இனிது ஆல் அம்ம பண்பு உம் ஆர் உடைத்து ஏ ஐங்க்.402-4
      புணர்ந்த காதலியின் புதல்வன் தலை உம் ஐங்க்.403-1
      அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்று ஏ ஐங்க்.403-2
      அகல் பெரு சிறப்பின் தந்தை பெயரன் ஐங்க்.403-3
      முறுவலின் இன் நகை பயிற்றி ஐங்க்.403-4
      சிறு தேர் உருட்டும் தளர் நடை கண்டு ஏ ஐங்க்.403-5
      வாள் நுதல் அரிவை மகன் முலை ஊட்ட ஐங்க்.404-1
      தான் அவள் சிறுபுறம் கவையினன் நன்று உம் ஐங்க்.404-2
      நறு பூ தண் புறவு அணிந்த ஐங்க்.404-3
      குறு பல் பொறைய நாடு கிழவோன் ஏ ஐங்க்.404-4
      ஒள் சுடர் பாண்டில் செ போல ஐங்க்.405-1
      மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற கனை பெயல் ஐங்க்.405-2
      பூ பல அணிந்த வைப்பின் ஐங்க்.405-3
      புறவு அணி நாடன் புதல்வன் தாய் ஏ ஐங்க்.405-4
      மாதர் உண் கண் மகன் விளையாட ஐங்க்.406-1
      காதலி தழீஇ இனிது இருந்தனன் ஏ ஐங்க்.406-2
      தாது ஆர் பிரசம் ஊதும் ஐங்க்.406-3
      போது ஆர் புறவின் நாடு கிழவோன் ஏ ஐங்க்.406-4
      நயந்த காதலி தழீஇ பாணர் ஐங்க்.407-1
      நயம் படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து ஐங்க்.407-2
      இன்புறு புணர்ச்சி நுகரும் ஐங்க்.407-3
      மென்புல வைப்பின் நாடு கிழவோன் ஏ ஐங்க்.407-4
      பாணர் முல்லை பாட சுடர் இழை ஐங்க்.408-1
      வாள் நுதல் அரிவை முல்லை மலைய ஐங்க்.408-2
      இனிது இருந்தனன் ஏ நெடுந்தகை ஐங்க்.408-3
      துனி தீர் கொள்கை தன் புதல்வனொடு பொலிந்து ஏ ஐங்க்.408-4
      புதல்வன் கவஈயினன் தந்தை மெல் மொழி ஐங்க்.409-1
      புதல்வன் தாய் ஓ இருவர் உம் கவஈயினள் ஐங்க்.409-2
      இனிது மன்ற அவர் கிடக்கை ஐங்க்.409-3
      நனி இரு பரப்பின் இ உலகு உடன் உறும் ஏ ஐங்க்.409-4
      மாலை முன்றில் குறு கால் கட்டில் ஐங்க்.410-1
      மனையோள் துணைவி ஆக புதல்வன் ஐங்க்.410-2
      மார்பின் ஊரும் மகிழ் நகை இன்ப ஐங்க்.410-3
      பொழுதிற்கு ஒத்தன்று மன் ஏ ஐங்க்.410-4
      மெல் பிணித்து அம்ம பாணனது யாழ் ஏ ஐங்க்.410-5
      ஆர் குரல் எழிலி அழி துளி சிதறி ஐங்க்.411-1
      கார் தொடங்கின்று ஆல் காமர் புறவு ஏ ஐங்க்.411-2
      வீழ்தரு புது புனல் ஆடுகம் ஐங்க்.411-3
      தாழ் இரு கூந்தல் வம்மதி விரைந்து ஏ ஐங்க்.411-4
      காயா கொன்றை நெய்தல் முல்லை ஐங்க்.412-1
      போது அவிழ் தளவமொடு பிடவு அலர்ந்து கவினி ஐங்க்.412-2
      பூ அணி கொண்டன்றால் புறவு ஏ ஐங்க்.412-3
      பேர் அமர் கண்ணி ஆடுகம் விரைந்து ஏ ஐங்க்.412-4
      நின் நுதல் நாறும் நறு தண் புறவில் ஐங்க்.413-1
      நின் ஏ போல மஞ்ஞை ஆல ஐங்க்.413-2
      கார் தொடங்கின்று ஆல் பொழுது ஏ ஐங்க்.413-3
      பேர் இயல் அரிவை நாம் நயத்தக ஏ ஐங்க்.413-4
      புள் உம் மா புணர்ந்து இனிது உகள ஐங்க்.414-1
      கோட்ட உம் கொடிய பூ பல பழுனி ஐங்க்.414-2
      மெல் இயல் அரிவை கண்டிகும் ஐங்க்.414-3
      மல்லல் ஆகிய மணம் கமழ் புறவு ஏ ஐங்க்.414-4
      இது ஏ மடந்தை நாம் மேவிய பொழுது ஐங்க்.415-1
      உது ஏ மடந்தை நாம் உள்ளிய புறவு ஐங்க்.415-2
      இனிது உடன் கழிக்கின் இளமை ஐங்க்.415-3
      இனிது ஆல் அம்ம இனி அவர் புணர்வு ஏ ஐங்க்.415-4
      போது ஆர் நறு துகள் கவினி புறவில் ஐங்க்.416-1
      தாது ஆர்ந்து ஐங்க்.416-2
      களி சுரும்பு அரற்றும் காமர் புதலின் ஐங்க்.416-3
      மட பிடி தழீஇய மா ஏ ஐங்க்.416-4
      சுடர் தொடி மடவரல் புணர்ந்தனம் யாம் ஏ ஐங்க்.416-5
      கார் கலந்தன்று ஆல் புறவு ஏ பல உடன் ஐங்க்.417-1
      ஏர் பரந்தனவால் புனம் ஏ கலந்து ஐங்க்.417-2
      தாது ஆர் பிரசம் மொய்ப்ப ஐங்க்.417-3
      போது ஆர் கூந்தல் முயங்கினள் எம் ஏ ஐங்க்.417-4
      வானம்பாடி வறம் களைந்து ஆனாது ஐங்க்.418-1
      அழி துளி தலஈய புறவில் காண்வர ஐங்க்.418-2
      வான் அரமகள் ஓ நீ ஏ ஐங்க்.418-3
      மாண் முலை அடைய முயங்கியோய் ஏ ஐங்க்.418-4
      உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மை ஐங்க்.419-1
      பிரிந்து உறல் அறியா விருந்து கவவி ஐங்க்.419-2
      நம் போல் நயவர புணர்ந்தன ஐங்க்.419-3
      கண்டிகும் மடவரல் புறவின் மா ஏ ஐங்க்.419-4
      பொன் என மலர்ந்த கொன்றை மணி ஐங்க்.420-1
      தேம் படு காயா மலர்ந்த தோன்றியொடு ஐங்க்.420-2
      நல் நலம் எய்தினை புறவு ஏ நின்னை ஐங்க்.420-3
      காணிய வருதும் யாம் ஏ ஐங்க்.420-4
      வாள் நுதல் அரிவையொடு ஆய் நலம் படர்ந்து ஏ ஐங்க்.420-5
      மாலை வெள் காழ் காவலர் வீச ஐங்க்.421-1
      நறு பூ புறவின் ஒடுங்கு முயல் இரியும் ஐங்க்.421-2
      புன்புல நாடன் மட மகள் ஐங்க்.421-3
      நலம் கிளர் பணை தோள் விலங்கின செலவு ஏ ஐங்க்.421-4
      கடு பரி நெடு தேர் கால் வல் புரவி ஐங்க்.422-1
      நெடு கொடி முல்லையொடு தளவ மலர் உதிர ஐங்க்.422-2
      விரையுபு கடஈ நாம் செல்லின் ஐங்க்.422-3
      நிரை வளை முன்கை வருந்தல் ஓ இலள் ஏ ஐங்க்.422-4
      மா மழை இடியூஉ தளி சொரிந்தன்று ஏ ஐங்க்.423-1
      வாள் நுதல் பசப்ப செலவு அயர்ந்தனை ஏ ஐங்க்.423-2
      யாம் ஏ நின் துறந்து அமையலம் ஐங்க்.423-3
      ஆய் மலர் உண் கண் உம் நீர் நிறைந்தன ஏ ஐங்க்.423-4
      புறவு அணி நாடன் காதல் மட மகள் ஐங்க்.424-1
      ஒள் நுதல் பசப்ப நீ செலின் தெள் நீர் ஐங்க்.424-2
      போது அவிழ் தாமரை அன்ன நின் ஐங்க்.424-3
      காதல் அம் புதல்வன் அழும் இனி முலைக்கு ஏ ஐங்க்.424-4
      புன் புற பேடை சேவல் இன்புற ஐங்க்.425-1
      மன்னர் இயவரின் இரங்கும் கானம் ஐங்க்.425-2
      வல்லை நெடு தேர் கடவின் ஐங்க்.425-3
      அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிது ஏ ஐங்க்.425-4
      வென் வேல் வேந்தன் அரு தொழில் துறந்து இனி ஐங்க்.426-1
      நல் நுதல் யான் ஏ செலவு ஒழிந்தனென் ஐங்க்.426-2
      முரசு பாடு அதிர ஏவி ஐங்க்.426-3
      அரசு பட கடக்கும் அரு சமத்தான் ஏ ஐங்க்.426-4
      பேர் அமர் மலர் கண் மடந்தை நீ ஏ ஐங்க்.427-1
      கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாய் ஓ ஐங்க்.427-2
      போர் உடை வேந்தன் பாசறை ஐங்க்.427-3
      வாரான் அவன் என செலவு அழுங்கினன் ஏ ஐங்க்.427-4
      தேர் செலவு அழுங்க திருவில் கோலி ஐங்க்.428-1
      ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்று ஏ ஐங்க்.428-2
      வேந்து விடு விழு தொழில் ஒழிய ஐங்க்.428-3
      யான் தொடங்கினனால் நின் புறந்தர ஏ ஐங்க்.428-4
      பல் இரு கூந்தல் பசப்பு நீ விடின் ஐங்க்.429-1
      செல்வேம் தில்ல யாம் ஏ செற்றார் ஐங்க்.429-2
      வெல் கொடி அரணம் முருக்கிய ஐங்க்.429-3
      கல்லா யானை வேந்து பகை வெலற்கு ஏ ஐங்க்.429-4
      நெடு பொறை மிசைய குறு கால் கொன்றை ஐங்க்.430-1
      அடர் பொன் என்ன சுடர் இதழ் பகரும் ஐங்க்.430-2
      கான் கெழு நாடன் மகள் ஏ ஐங்க்.430-3
      அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவு ஏ ஐங்க்.430-4
      நன்று ஏ காதலர் சென்ற ஆறு ஐங்க்.431-1
      அணி நிற இரு பொறை மீமிசை ஐங்க்.431-2
      மணி நிற உருவின தோகை உம் உடைத்து ஏ ஐங்க்.431-3
      நன்று ஏ காதலர் சென்ற ஆறு ஐங்க்.432-1
      சுடு பொன் அன்ன கொன்றை சூடி ஐங்க்.432-2
      கடி புகுவனர் போல் மள்ளர் உம் உடைத்து ஏ ஐங்க்.432-3
      நன்று ஏ காதலர் சென்ற ஆறு ஐங்க்.433-1
      நீர் பட எழிலி வீசும் ஐங்க்.433-2
      கார் பெயற்கு எதிரிய கானம் உம் உடைத்து ஏ ஐங்க்.433-3
      நன்று ஏ காதலர் சென்ற ஆறு ஐங்க்.434-1
      மறி உடை மான் பிணை உகள ஐங்க்.434-2
      தண் பெயல் பொழிந்த இன்பம் உம் உடைத்து ஏ ஐங்க்.434-3
      நன்று ஏ காதலர் சென்ற ஆறு ஐங்க்.435-1
      நிலன் அணி நெய்தல் மலர ஐங்க்.435-2
      பொலன் அணி கொன்றை உம் பிடவம் உடைத்து ஏ ஐங்க்.435-3
      நன்று ஏ காதலர் சென்ற ஆறு ஐங்க்.436-1
      நல் பொன் அன்ன சுடர் இணர் ஐங்க்.436-2
      கொன்றையொடு மலர்ந்த குருந்து உம் ஆர் உடைத்து ஏ ஐங்க்.436-3
      நன்று ஏ காதலர் சென்ற ஆறு ஐங்க்.437-1
      ஆலி தண் மழை தலஈய ஐங்க்.437-2
      வாலிய மலர்ந்த முல்லை உம் உடைத்து ஏ ஐங்க்.437-3
      நன்று ஏ காதலர் சென்ற ஆறு ஐங்க்.438-1
      பை புதல் பல் பூ மலர ஐங்க்.438-2
      இன்புற தகுந பண்பு உம் ஆர் உடைத்து ஏ ஐங்க்.438-3
      நன்று ஏ காதலர் சென்ற ஆறு ஐங்க்.439-1
      குருந்து அம் கண்ணி கோவலர் ஐங்க்.439-2
      பெரு தண் நிலைய பாக்கம் உம் உடைத்து ஏ ஐங்க்.439-3
      நன்று ஏ காதலர் சென்ற ஆறு ஐங்க்.440-1
      தண் பெயல் அளித்த பொழுதின் ஐங்க்.440-2
      ஒள் சுடர் தோன்றி உம் தளவம் உடைத்து ஏ ஐங்க்.440-3
      ஐய ஆயின செய்யோள் கிளவி ஐங்க்.441-1
      கார் நாள் உருமொடு கையற பிரிந்தென ஐங்க்.441-2
      நோய் நன்கு செய்தன எமக்கு ஏ ஐங்க்.441-3
      யாம் உறு துயரம் அவள் அறியின் ஓ நன்று ஏ ஐங்க்.441-4
      பெரு சின வேந்தன் அரு தொழில் தணியின் ஐங்க்.442-1
      விருந்து நனி பெறுதல் உம் உரியள் மாதோ ஐங்க்.442-2
      இருண்டு தோன்று விசும்பின் உயர்நிலை உலகத்து ஐங்க்.442-3
      அருந்ததி அனைய கற்பின் ஐங்க்.442-4
      குரும்பை மணி பூண் புதல்வன் தாய் ஏ ஐங்க்.442-5
      நனி சேய்த்து என்னாது நல் தேர் ஏறி சென்று ஐங்க்.443-1
      இலங்கு நிலவின் இள பிறை போல ஐங்க்.443-2
      காண்குவெம் தில்ல அவள் கவின் பெறு சுடர் நுதல் ஐங்க்.443-3
      விண் உயர் அரண் பல வௌவிய ஐங்க்.443-4
      மண்ணுறு முரசின் வேந்து தொழில் விடின் ஏ ஐங்க்.443-5
      பெரு தோள் மடவரல் காண்குவெம் தில்ல ஐங்க்.444-1
      நீள் மதில் அரணம் பாய்ந்தென தொடி பிளந்து ஐங்க்.444-2
      வை நுதி மழுகிய தடம் கோட்டு யானை ஐங்க்.444-3
      வென் வேல் வேந்தன் பகை தணிந்து ஐங்க்.444-4
      இன்னும் தன் நாட்டு முன்னுதல் பெறின் ஏ ஐங்க்.444-5
      புகழ் சால் சிறப்பின் காதலி புலம்ப ஐங்க்.445-1
      துறந்து வந்தனை ஏ அரு தொழில் கட்டூர் ஐங்க்.445-2
      நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை ஐங்க்.445-3
      உள்ளுதொறும் கலிழும் நெஞ்சம் ஐங்க்.445-4
      வல்லே எம்மை உம் வர இழைத்தனை ஏ ஐங்க்.445-5
      முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள ஐங்க்.446-1
      நல்ல காண்குவம் மாஅயோய் ஏ ஐங்க்.446-2
      பாசறை அரு தொழில் உதவி நம் ஐங்க்.446-3
      காதல் நல் நாட்டு போதரும் பொழுது ஏ ஐங்க்.446-4
      பிணி வீடு பெறுக மன்னவன் தொழில் ஏ ஐங்க்.447-1
      பனி வளர் தளவின் சிரல் வாய் செ முகை ஐங்க்.447-2
      ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப ஐங்க்.447-3
      பாடு சான்ற காண்கம் வாள் நுதல் ஏ ஐங்க்.447-4
      தழங்கு குரல் முரசம் காலை இயம்ப ஐங்க்.448-1
      கடு சின வேந்தன் தொழில் எதிர்ந்தனன் ஏ ஐங்க்.448-2
      மெல் அவல் மருங்கின் முல்லை பூப்ப ஐங்க்.448-3
      பொங்கு பெயல் கனை துளி கார் எதிர்ந்தன்று ஏ ஐங்க்.448-4
      அம் சில் ஓதியஇ உள்ளுதொறும் ஐங்க்.448-5
      துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனம் ஏ ஐங்க்.448-6
      முரம்பு கண் உடைய திரியும் திகிரியொடு ஐங்க்.449-1
      பணை நிலை முணஈய வய மா புணர்ந்து ஐங்க்.449-2
      திண்ணிதின் மாண்டன்று தேர் ஏ ஐங்க்.449-3
      ஒள் நுதல் காண்குவம் வேந்து வினை விடின் ஏ ஐங்க்.449-4
      முரசு மாறு இரட்டும் அரு தொழில் பகை தணிந்து ஐங்க்.450-1
      நாடு முன்னியர் ஓ பீடு கெழு வேந்தன் ஐங்க்.450-2
      வெய்ய உயிர்க்கும் நோய் தணிய ஐங்க்.450-3
      செய்யோள் இள முலை படீஇயர் என் கண் ஏ ஐங்க்.450-4
      கார் செய் காலையொடு கையற பிரிந்தோர் ஐங்க்.451-1
      தேர் தரு விருந்தின் தவிர்குதல் யாவது ஐங்க்.451-2
      மாற்று அரு தானை நோக்கி ஐங்க்.451-3
      ஆற்ற உம் இருத்தல் வேந்தனது தொழில் ஏ ஐங்க்.451-4
      வறந்த ஞாலம் தெளிர்ப்ப வீசி ஐங்க்.452-1
      கறங்கு குரல் எழிலி கார் செய்தன்று ஏ ஐங்க்.452-2
      பகை வெ காதலர் திறை தரு முயற்சி ஐங்க்.452-3
      மெல் தோள் ஆய் கவின் மறைய ஐங்க்.452-4
      பொன் புனை பீரத்து அலர் செய்தன்று ஏ ஐங்க்.452-5
      அவல் தொறும் தேரை தெவிட்ட மிசை ஐங்க்.453-1
      வெ குரல் புள் இனம் ஒலிப்ப உது காண் ஐங்க்.453-2
      கார் தொடங்கின்று ஆல் காலை அதனால் ஐங்க்.453-3
      நீர் தொடங்கினவால் நெடு கண் அவர் ஐங்க்.453-4
      தேர் தொடங்கு இன்று ஆல் நம் வயினான் ஐங்க்.453-5
      தளவின் பை கொடி தழீஇ பையென ஐங்க்.454-1
      நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி ஐங்க்.454-2
      கார் நயந்து எய்தும் முல்லை அவர் ஐங்க்.454-3
      தேர் நயந்து உறையும் என் மாமை கவின் ஏ ஐங்க்.454-4
      அரசு பகை தணிய முரசு பட சினஈ ஐங்க்.455-1
      ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்று ஏ ஐங்க்.455-2
      அளிய ஓ தாம் ஏ ஒளி பசந்து ஐங்க்.455-3
      மின் இழை ஞெகிழ சாஅய் ஐங்க்.455-4
      தொல் நலம் இழந்த என் தட மெல் தோள் ஏ ஐங்க்.455-5
      உள்ளார் கொல் ஓ தோழி வெள் இதழ் ஐங்க்.456-1
      பகல் மதி உருவின் பகன்றை மா மலர் ஐங்க்.456-2
      வெள் கொடி ஈங்கை பை புதல் அணியும் ஐங்க்.456-3
      அரு பனி அளஈய கூதிர் ஐங்க்.456-4
      ஒருங்கு இவண் உறைதல் தெளித்து அகன்றோர் ஏ ஐங்க்.456-5
      பெய் பனி நலிய உய்தல் செல்லாது ஐங்க்.457-1
      குருகு இனம் நரலும் பிரிவு அரு காலை ஐங்க்.457-2
      துறந்து அமைகல்லார் காதலர் ஐங்க்.457-3
      மறந்து அமைகல்லாது என் மடம் கெழு நெஞ்சு ஏ ஐங்க்.457-4
      துணர் காய் கொன்றை குழல் பழம் ஊழ்த்தன ஐங்க்.458-1
      அதிர் பெயற்கு எதிரிய சிதர் கொள் தண் மலர் ஐங்க்.458-2
      பாணர் பெருமகன் பிரிந்தென ஐங்க்.458-3
      மாண் நலம் இழந்த என் கண் போன்றன ஏ ஐங்க்.458-4
      மெல் இறை பணை தோள் பசலை தீர ஐங்க்.459-1
      புல்ல உம் இயஇவது கொல் ஓ புல்லார் ஐங்க்.459-2
      ஆர் அரண் கடந்த சீர் கெழு தானை ஐங்க்.459-3
      வெல் போர் வேந்தனொடு சென்ற ஐங்க்.459-4
      நல் வயல் ஊரன் நறு தண் மார்பு ஏ ஐங்க்.459-5
      பெரு சின வேந்தன் உம் பாசறை முனியான் ஐங்க்.460-1
      இரு கலி வெற்பன் தூது உம் தோன்றா ஐங்க்.460-2
      ததை இலை வாழை முழு முதல் அசைய ஐங்க்.460-3
      இன்னா வாடை உம் அலைக்கும் ஐங்க்.460-4
      என் ஆகுவென் கொல் அளியென் யான் ஏ ஐங்க்.460-5
      வான் பிசிர் கருவியின் பிடவு முகை தகைய ஐங்க்.461-1
      கான் பிசிர் கற்ப கார் தொடங்கின்று ஏ ஐங்க்.461-2
      இனையல் வாழி தோழி எனையதூஉம் ஐங்க்.461-3
      நின் துறந்து அமைகுவர் அல்லர் ஐங்க்.461-4
      வெற்றி வேந்தன் பாசறையோர் ஏ ஐங்க்.461-5
      ஏதில பெய் மழை கார் என மயங்கிய ஐங்க்.462-1
      பேதை அம் கொன்றை கோதை நிலை நோக்கி ஐங்க்.462-2
      எவன் இனி மடந்தை நின் கலிழ்வு ஏ வயின் ஐங்க்.462-3
      தகை எழில் வாட்டுநர் அல்லர் ஐங்க்.462-4
      முகை அவிழ் புறவின் நாடு இறந்தோர் ஏ ஐங்க்.462-5
      புதல் மிசை நறு மலர் கவின் பெற தொடரி நின் ஐங்க்.463-1
      நலம் மிகு கூந்தல் தகை கொள புனைய ஐங்க்.463-2
      வாராது அமையல் ஓ இலர் ஏ நேரார் ஐங்க்.463-3
      நாடு படு நல் கலம் தரீஇயர் ஐங்க்.463-4
      நீடினர் தோழி நம் காதலோர் ஏ ஐங்க்.463-5
      கண் என கருவிளை மலர பொன் ஐங்க்.464-1
      இவர் கொடி பீரம் இரு புதல் மலரும் ஐங்க்.464-2
      அற்சிரம் மறக்குநர் அல்லர் நின் ஐங்க்.464-3
      நல் தோள் மருவரற்கு உலமருவோர் ஏ ஐங்க்.464-4
      நீர் இகுவு அன்ன நிமிர் பரி நெடு தேர் ஐங்க்.465-1
      கார் செய் கானம் கவின் பட கடஈ ஐங்க்.465-2
      மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்க ஐங்க்.465-3
      வருவர் வாழி தோழி ஐங்க்.465-4
      செரு வெ குருசில் தணிந்தனன் பகை ஏ ஐங்க்.465-5
      வேந்து விடு விழு தொழில் எய்தி ஏந்து கோட்டு ஐங்க்.466-1
      அண்ணல் யானை அரசு விடுத்து இனி ஏ ஐங்க்.466-2
      எண்ணிய நாள் அகம் வருதல் பெண் இயல் ஐங்க்.466-3
      காமர் சுடர் நுதல் விளங்கும் ஐங்க்.466-4
      தே மொழி அரிவை தெளிந்திசின் யான் ஏ ஐங்க்.466-5
      புனை இழை நெகிழ சாஅய் நொந்து ஐங்க்.467-1
      இனையல் வாழி ஓ இகுளை வினை வயின் ஐங்க்.467-2
      சென்றோர் நீடினர் பெரிது என தங்காது ஐங்க்.467-3
      நம்மினும் விரையும் என்ப ஐங்க்.467-4
      வெ முரண் யானை விறல் போர் வேந்து ஏ ஐங்க்.467-5
      வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட ஐங்க்.468-1
      கார் தொடங்கின்று ஏ காலை இனி நின் ஐங்க்.468-2
      நேர் இறை பணை தோட்கு ஆர் விருந்து ஆக ஐங்க்.468-3
      வடி மணி நெடு தேர் கடஈ ஐங்க்.468-4
      வருவர் இன்று நம் காதலோர் ஏ ஐங்க்.468-5
      பை தினை உணங்கல் செ பூழ் கவரும் ஐங்க்.469-1
      வன்புல நாடன் தரீஇய வலன் ஏர்பு ஐங்க்.469-2
      அம் கண் இரு விசும்பு அதிர ஏறொடு ஐங்க்.469-3
      பெயல் தொடங்கின்று ஏ வானம் ஐங்க்.469-4
      காண்குவம் வம்மோ பூ கணோய் ஏ ஐங்க்.469-5
      இரு நிலம் குளிர்ப்ப வீசி அல்கல் உம் ஐங்க்.470-1
      அரு பனி அளஈய அற்சிர காலை ஐங்க்.470-2
      உள்ளார் காதலர் ஆயின் ஒள் இழை ஐங்க்.470-3
      சிறப்பொடு விளங்கிய காட்சி ஐங்க்.470-4
      மறக்க விடும் ஓ நின் மாமை கவின் ஏ ஐங்க்.470-5
      எல் வளை நெகிழ மேனி வாட ஐங்க்.471-1
      பல் இதழ் உண் கண் பனி அலை கலங்க ஐங்க்.471-2
      துறந்தோன் மன்ற மறம் கெழு குருசில் ஐங்க்.471-3
      அது மற்று உணர்ந்தனை போலாய் ஐங்க்.471-4
      இன்னும் வருதி என் அவர் தகவு ஏ ஐங்க்.471-5
      கை வல் சீறு யாழ் பாண நுமர் ஏ ஐங்க்.472-1
      செய்த பருவம் வந்து நின்றது ஏ ஐங்க்.472-2
      எம்மின் உணரார் ஆயினும் தம் வயின் ஐங்க்.472-3
      பொய் படு கிளவி நாணல் உம் ஐங்க்.472-4
      எய்யார் ஆகுதல் நோகு ஓ யான் ஏ ஐங்க்.472-5
      பலர் புகழ் சிறப்பின் நும் குருசில் உள்ளி ஐங்க்.473-1
      செலவு நீ நயந்தனை ஆயின் மன்ற ஐங்க்.473-2
      இன்னா அரு படர் எம் வயின் செய்த ஐங்க்.473-3
      பொய் வலாளர் போல ஐங்க்.473-4
      கை வல் பாண எம் மறவாதீம் ஏ ஐங்க்.473-5
      மை அறு சுடர் நுதல் விளங்க கறுத்தோர் ஐங்க்.474-1
      செய் அரண் சிதைத்த செரு மிகு தானையொடு ஐங்க்.474-2
      கதழ் பரி நெடு தேர் அதர் பட கடஈ ஐங்க்.474-3
      சென்றவர் தருகுவல் என்னும் ஐங்க்.474-4
      நன்று ஆல் அம்ம பாணனது அறிவு ஏ ஐங்க்.474-5
      தொடி நிலை கலங்க வாடிய தோள் உம் ஐங்க்.475-1
      வடி நலன் இழந்த என் கண் உம் நோக்கி ஐங்க்.475-2
      பெரிது புலம்பினன் ஏ சீறு யாழ் பாணன் ஐங்க்.475-3
      எம் வெ காதலொடு பிரிந்தோர் ஐங்க்.475-4
      தம்மோன் போலான் பேர் அன்பினன் ஏ ஐங்க்.475-5
      கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப ஐங்க்.476-1
      பருவம் செய்தன பை கொடி முல்லை ஐங்க்.476-2
      பல் ஆன் கோவலர் படலை கூட்டும் ஐங்க்.476-3
      அன்பு இல் மாலை உம் உடைத்து ஓ ஐங்க்.476-4
      அன்பு இல் பாண அவர் சென்ற நாடு ஏ ஐங்க்.476-5
      பனி மலர் நெடு கண் பசலை பாய ஐங்க்.477-1
      துனி மலி துயரமொடு அரு படர் உழப்போள் ஐங்க்.477-2
      கையறு நெஞ்சிற்கு உயவு துணை ஆக ஐங்க்.477-3
      சிறு வரை தங்குவை ஆயின் ஐங்க்.477-4
      காண்குவை மன் ஆல் பாண எம் தேர் ஏ ஐங்க்.477-5
      நீடினம் என்று கொடுமை தூற்றி ஐங்க்.478-1
      வாடிய நுதலள் ஆகி பிறிது நினைந்து ஐங்க்.478-2
      யாம் வெ காதலி நோய் மிக சாஅய் ஐங்க்.478-3
      சொல்லியது உரைமதி நீ ஏ ஐங்க்.478-4
      முல்லை நல் யாழ் பாண மற்று எமக்கு ஏ ஐங்க்.478-5
      சொல்லுமதி பாண சொல்லுதோறு இனிய ஐங்க்.479-1
      நாடு இடை விலங்கிய எம் வயின் நாள் தொறும் ஐங்க்.479-2
      அரு பனி கலந்த அருள் இல் வாடை ஐங்க்.479-3
      தனிமை எள்ளும் பொழுதில் ஐங்க்.479-4
      பனி மலர் கண்ணி கூறியது எமக்கு ஏ ஐங்க்.479-5
      நினக்கு யாம் பாணரேம் அல்லேம் எமக்கு ஐங்க்.480-1
      நீ உம் குருசில் ஐ அல்லை மாதோ ஐங்க்.480-2
      நின் வெ காதலி தன் மனை புலம்பி ஐங்க்.480-3
      ஈர் இதழ் உண் கண் உகுத்த ஐங்க்.480-4
      பூசல் கேட்டு உம் அருளாதோய் ஏ ஐங்க்.480-5
      சாய் இறை பணை தோள் அ வரி அல்குல் ஐங்க்.481-1
      சே இழை மாதரை உள்ளி நோய் விட ஐங்க்.481-2
      முள் இட்டு ஊர்மதி வலவ நின் ஐங்க்.481-3
      புள் இயல் கலி மா பூண்ட தேர் ஏ ஐங்க்.481-4
      தெரி இழை அரிவைக்கு பெரு விருந்து ஆக ஐங்க்.482-1
      வல் விரைந்து கடவுமதி பாக வெள் வேல் ஐங்க்.482-2
      வென்று அடு தானை வேந்தனொடு ஐங்க்.482-3
      நாள் இடை சேப்பின் ஊழியின் நெடிது ஏ ஐங்க்.482-4
      ஆறு வனப்பு எய்த அலர் தாயின ஏ ஐங்க்.483-1
      வேந்து விட்டனன் ஏ மா விரைந்தன ஐங்க்.483-2
      முன்னுற கடவுமதி பாக ஐங்க்.483-3
      நல் நுதல் அரிவை தன் நலம்பெற ஏ ஐங்க்.483-4
      வேனில் நீங்க கார் மழை தலஈ ஐங்க்.484-1
      காடு கவின் கொண்டன்று பொழுது பாடு சிறந்து ஐங்க்.484-2
      கடிய கடவுமதி பாக ஐங்க்.484-3
      நெடிய நீடினம் நேர் இழை மறந்து ஏ ஐங்க்.484-4
      அரு படர் அவலம் அவள் உம் தீர ஐங்க்.485-1
      பெரு தோள் நலம்வர யாம் உம் முயங்க ஐங்க்.485-2
      ஏமதி வலவ தேர் ஏ ஐங்க்.485-3
      மா மருண்டு உகளும் மலர் அணி புறவு ஏ ஐங்க்.485-4
      பெரு புன் மாலை ஆனாது நினஈ ஐங்க்.486-1
      அரு படர் உழத்தல் யாவது என்றும் ஐங்க்.486-2
      புல்லி ஆற்றா புரையோள் காண ஐங்க்.486-3
      வள்பு தெரிந்து ஊர்மதி வலவ நின் ஐங்க்.486-4
      புள் இயல் கலி மா பூண்ட தேர் ஏ ஐங்க்.486-5
      இது மன் பிரிந்தோர் உள்ளும் பொழுது ஏ ஐங்க்.487-1
      செறி தொடி உள்ளம் உவப்ப ஐங்க்.487-2
      மதி உடை வலவ ஏமதி தேர் ஏ ஐங்க்.487-3
      கருவி வானம் பெயல் தொடங்கின்று ஏ ஐங்க்.488-1
      பெரு விறல் காதலி கருதும் பொழுது ஏ ஐங்க்.488-2
      விரி உளை நல் மா பூட்டி ஐங்க்.488-3
      பருவரல் தீர கடவுமதி தேர் ஏ ஐங்க்.488-4
      அம் சிறை வண்டின் அரி இனம் மொய்ப்ப ஐங்க்.489-1
      மென்புல முல்லை மலரும் மாலை ஐங்க்.489-2
      பையுள் நெஞ்சின் தையல் உவப்ப ஐங்க்.489-3
      நுண் புரி வண் கயிறு இயக்கி நின் ஐங்க்.489-4
      வண் பரி நெடு தேர் கடவுமதி விரைந்து ஏ ஐங்க்.489-5
      அம் தீம் கிளவி தான் தர எம் வயின் ஐங்க்.490-1
      வந்தன்று ஐங்க்.490-2
      ஆய் மணி நெடு தேர் கடவுமதி விரைந்து ஏ ஐங்க்.490-4
      கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய ஐங்க்.491-1
      நொந்து உயவும் உள்ளமொடு ஐங்க்.491-2
      வந்தனெம் மடந்தை நின் ஏர் தர விரைந்து ஏ ஐங்க்.491-3
      நின் ஏ போலும் மஞ்ஞை ஆல ஐங்க்.492-1
      நல் நுதல் நாறும் முல்லை மலர ஐங்க்.492-2
      நின் ஏ போல மா மருண்டு நோக்க ஐங்க்.492-3
      நின் ஏ உள்ளி வந்தனென் ஐங்க்.492-4
      நல் நுதல் அரிவை காரினும் விரைந்து ஏ ஐங்க்.492-5
      ஏறு முரண் சிறப்ப எதிர் இரங்க ஐங்க்.493-1
      மாதர் மான் பிணை மறியொடு மறுக ஐங்க்.493-2
      கார் தொடங்கின்று ஏ காலை ஐங்க்.493-3
      நேர் இறை முன்கை நின் உள்ளி யாம் வர ஏ ஐங்க்.493-4
      வண்டு தாது ஊத தேரை தெவிட்ட ஐங்க்.494-1
      தண் கமழ் புறவின் முல்லை மலர ஐங்க்.494-2
      இன்புறுத்தன்று பொழுது ஏ ஐங்க்.494-3
      நின் குறி வாய்த்தனம் தீர்க இனி படர் ஏ ஐங்க்.494-4
      செ நில மருங்கில் பல் மலர் தாஅய் ஐங்க்.495-1
      புலம்பு தீர்ந்து இனிய ஆயின புறவு ஏ ஐங்க்.495-2
      பின் இரு கூந்தல் நல் நலம் புனைய ஐங்க்.495-3
      உள்ளுதொறும் கலிழும் நெஞ்சமொடு ஐங்க்.495-4
      முள் எயிற்று அரிவை யாம் வந்த மாறு ஏ ஐங்க்.495-5
      மா புதல் சேர வரகு இணர் சிறப்ப ஐங்க்.496-1
      மா மலை புலம்ப கார் கலித்து அலைப்ப ஐங்க்.496-2
      பேர் அமர் கண்ணி நின் பிரிந்து உறைநர் ஐங்க்.496-3
      தோள் துணை ஆக வந்தனர் ஐங்க்.496-4
      போது அவிழ் கூந்தல் உம் பூ விரும்புக ஏ ஐங்க்.496-5
      குறு பல் கோதை கொன்றை மலர ஐங்க்.497-1
      நெடு செ புற்றம் ஈயல் பகர ஐங்க்.497-2
      மா பசி மறுப்ப கார் தொடங்கின்று ஏ ஐங்க்.497-3
      பேர் இயல் அரிவை நின் உள்ளி ஐங்க்.497-4
      போர் வெ குருசில் வந்த மாறு ஏ ஐங்க்.497-5
      தோள் கவின் எய்தின தொடி நிலை நின்றன ஐங்க்.498-1
      நீள் வரி நெடு கண் வாள் வனப்பு உற்றன ஐங்க்.498-2
      ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டென ஐங்க்.498-3
      விரை செலல் நெடு தேர் கடஈ ஐங்க்.498-4
      வரை அக நாடன் வந்த மாறு ஏ ஐங்க்.498-5
      பிடவம் மலர தளவம் நனைய ஐங்க்.499-1
      கார் கவின் கொண்ட கானம் காணின் ஐங்க்.499-2
      வருந்துவள் பெரிது என அரு தொழிற்கு அகலாது ஐங்க்.499-3
      வந்தனரால் நம் காதலர் ஐங்க்.499-4
      அம் தீம் கிளவி நின் ஆய் நலம் கொண்டு ஏ ஐங்க்.499-5
      கொன்றை பூவின் பசந்த உண் கண் ஐங்க்.500-1
      குன்று அக நெடு சுனை குவளை போல ஐங்க்.500-2
      தொல் கவின் பெற்றன இவட்கு ஏ வெல் போர் ஐங்க்.500-3
      வியல் நெடு பாசறை நீடிய ஐங்க்.500-4
      வய மான் தோன்றல் நீ வந்த மாறு ஏ ஐங்க்.500-5
      ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து கலி.001-1
      தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீ மடுத்து கலி.001-2
      கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடு கூளி கலி.001-3
      மாறா போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி கலி.001-4
      படு பறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ கலி.001-5
      கொடுகொட்டி ஆடும் கால் கோடு உயர் அகல் அல்குல் கலி.001-6
      கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாள் ஓ கலி.001-7
      மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து கலி.001-8
      பண்டரங்கம் ஆடும் கால் பணை எழில் அணை மெல் தோள் கலி.001-9
      வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாள் ஓ கலி.001-10
      கொலை உழுவை தோல் அசஈ கொன்றை தார் சுவல் புரள கலி.001-11
      தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும் கால் கலி.001-12
      முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாள் ஓ கலி.001-13
      என ஆங்கு கலி.001-14
      பாணி உம் தூக்கு சீர் என்று இவை
      மாண் இழை அரிவை காப்ப கலி.001-16
      ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி கலி.001-17
      தொடங்கல் கண் தோன்றிய முதியவன் முதல் ஆக கலி.002-1
      அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின் கலி.002-2
      மடங்கல் போல் சினஈ மாயம் செய் அவுணரை கலி.002-3
      கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூவெயில் உம் கலி.002-4
      உடன்ற கால் முகம் போல ஒள் கதிர் தெறுதலின் கலி.002-5
      சீறு அரு கணிச்சியோன் சினவலின் அ எயில் கலி.002-6
      ஏறு பெற்று உதிர்வன போல் வரை பிளந்து இயங்குநர் கலி.002-7
      ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை கலி.002-8
      மறப்பு அரு காதல் இவள் ஈண்டு ஒழிய கலி.002-9
      இறப்ப துணிந்தனிர் கேண்மின் மற்று அஈய கலி.002-10
      தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என கலி.002-11
      மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் ஆகும் ஓ கலி.002-12
      நிலஈய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள் கலி.002-13
      முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை கலி.002-14
      இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு கலி.002-15
      கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் ஆகும் ஓ கலி.002-16
      தொல் இயல் வழாஅமை துணை என புணர்ந்தவள் கலி.002-17
      புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை கலி.002-18
      இடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என கலி.002-19
      கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் ஆகும் ஓ கலி.002-20
      வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் கலி.002-21
      தட மெல் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை கலி.002-22
      என இவள் கலி.002-23
      புன்கண் கொண்டு இனைய உம் பொருள் வயின் அகறல் கலி.002-24
      அன்பு அன்று என்று யான் கூற அன்புற்று கலி.002-25
      காழ் வரை நில்லா கடு களிற்று ஒருத்தல் கலி.002-26
      யாழ் வரை தங்கியாங்கு தாழ்பு நின் கலி.002-27
      தொல் கவின் தொலைதல் அஞ்சி என் கலி.002-28
      சொல் வரை தங்கினர் காதலோர் ஏ கலி.002-29
      அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணி உம் கலி.003-1
      வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்ப உம் கலி.003-2
      இறை நில்லா வளை ஓட இதழ் சோர்பு பனி மல்க கலி.003-3
      பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள் கலி.003-4
      விறல் நலன் இழப்ப உம் வினை வேட்டாய் கேஎள் இனி கலி.003-5
      உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் என பல கலி.003-6
      இடை கொண்டு யாம் இரப்ப உம் எம கொள்ளாய் ஆயினை கலி.003-7
      கடஈய ஆற்று இடை நீர் நீத்த வறு சுனை கலி.003-8
      அடையொடு வாடிய அணி மலர் தகைப்பன கலி.003-9
      வல்லை நீ துறப்பாயேல் வகை வாடும் இவள் என கலி.003-10
      ஒல் ஆங்கு யாம் இரப்ப உம் உணர்ந்தீயாய் ஆயினை கலி.003-11
      செல்லு நீள் ஆற்று இடை சேர்ந்து எழுந்த மரம் வாட கலி.003-12
      புல்லு விட்டு இறைஞ்சிய பூ கொடி தகைப்பன கலி.003-13
      பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என கலி.003-14
      பணிபு வந்து இரப்ப உம் பல சூழ்வாய் ஆயினை கலி.003-15
      துணிபு நீ செல கண்ட ஆற்று இடை அ மரத்து கலி.003-16
      அணி செல வாடிய அம் தளிர் தகைப்பன கலி.003-17
      என ஆங்கு கலி.003-18
      யாம் நின் கூற உம் எம கொள்ளாய் ஆயினை கலி.003-19
      ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி கலி.003-20
      மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் நீ செல்லும் கலி.003-21
      கானம் தகைப்ப செலவு கலி.003-22
      வலி முன்பின் வல்லென்ற யாக்கை புலி நோக்கின் கலி.004-1
      சுற்று அமை வில்லர் சுரி வளர் பித்தையர் கலி.004-2
      அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் தாம் கலி.004-3
      கொள்ளும் பொருள் இலர் ஆயினும் வம்பலர் கலி.004-4
      துள்ளுநர் காண்மார் தொடர்ந்து உயிர் வௌவலின் கலி.004-5
      புள் உம் வழங்கா புலம்பு கொள் ஆர் இடை கலி.004-6
      வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின் கலி.004-7
      உள்ளினிர் என்பது அறிந்தனள் என் தோழி கலி.004-8
      காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை கலி.004-9
      போழ்து இடைப்படாஅமல் முயங்கி உம் அமையார் என் கலி.004-10
      தாழ் கதுப்பு அணிகுவர் காதலர் மற்று அவர் கலி.004-11
      சூழ்வது ஐ எவன் கொல் அறியேன் என்னும் கலி.004-12
      முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை கலி.004-13
      கள்ளினும் மகிழ் செயும் என உரைத்து உம் அமையார் என் கலி.004-14
      ஒள் இழை திருத்துவர் காதலர் மற்று அவர் கலி.004-15
      உள்ளுவது எவன் கொல் அறியேன் என்னும் கலி.004-16
      நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம் கலி.004-17
      கண்ணொடு தொடுத்தென நோக்கி உம் அமையார் என் கலி.004-18
      ஒள் நுதல் நீவுவர் காதலர் மற்று அவர் கலி.004-19
      எண்ணுவது எவன் கொல் அறியேன் என்னும் கலி.004-20
      என ஆங்கு கலி.004-21
      கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என என் தோழி கலி.004-22
      அழிவொடு கலங்கிய எவ்வத்தள் ஒரு நாள் நீர் கலி.004-23
      பொழுது இடைப்பட நீப்பின் வாழ்வாள் ஓ கலி.004-24
      ஒழிக இனி பெரும நின் பொருள் பிணி செலவு ஏ கலி.004-25
      பாஅல் அம் செவி பணை தாள் மா நிரை கலி.005-1
      மாஅல் யானையொடு மறவர் மயங்கி கலி.005-2
      தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அரு சுரம் கலி.005-3
      இறந்து நீர் செய்யும் பொருளினும் யாம் நுமக்கு கலி.005-4
      சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின் கலி.005-5
      நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் கலி.005-6
      ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதை கலி.005-7
      கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம் கலி.005-8
      நாள் உம் கோள்மீன் தகைத்தல் தகைமே கலி.005-9
      கல்லென கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின் கலி.005-10
      புல்லென்ற களம் போல புலம்பு கொண்டு அமைவாள் ஓ கலி.005-11
      ஆள்பவர் கலக்குற அலை பெற்ற நாடு போல் கலி.005-12
      பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு அமைவாள் ஓ கலி.005-13
      ஓர் இரா வைகல் உள் தாமரை பொய்கை கலி.005-14
      நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாள் ஓ கலி.005-15
      என ஆங்கு கலி.005-16
      பொய் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு கலி.005-17
      எ நாள் ஓ நெடுந்தகாய் நீ செல்வது கலி.005-18
      அ நாள் கொண்டு இறக்கும் இவள் அரு பெறல் உயிர் ஏ கலி.005-19
      மரையா மரல் கவர மாரி வறப்ப கலி.006-1
      வரை ஓங்கு அரு சுரத்து ஆர் இடை செல்வோர் கலி.006-2
      சுரை அம்பு மூழ்க சுருங்கி புரையோர் தம் கலி.006-3
      உள் நீர் வறப்ப புலர் வாடு நாவிற்கு கலி.006-4
      தண்ணீர் பெறாஅ தடுமாற்று அரு துயரம் கலி.006-5
      கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால் கலி.006-6
      என் நீர் அறியாதீர் போல இவை கூறல் கலி.006-7
      நின் நீர அல்ல நெடுந்தகாய் எம்மை உம் கலி.006-8
      அன்பு அற சூழாது ஏ ஆற்று இடை நும்மொடு கலி.006-9
      துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது கலி.006-10
      இன்பம் உம் உண்டு ஓ எமக்கு கலி.006-11
      வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு கலி.007-1
      வான் நீங்கு வைப்பின் வழங்கா தேர் நீர்க்கு அவாஅம் கலி.007-2
      கானம் கடத்திர் என கேட்பின் யான் ஒன்று கலி.007-3
      உசாவுகு ஓ ஐய சிறிது கலி.007-4
      நீ ஏ செய் வினை மருங்கில் செலவு அயர்ந்து யாழ நின் கலி.007-5
      கை புனை வல் வில் ஞாண் உளர்தீ ஏ கலி.007-6
      இவட்கு ஏ செய்வு உறு மண்டிலம் மையாப்பது போல் கலி.007-7
      மை இல் வாள் முகம் பசப்பு ஊரும் ஏ கலி.007-8
      நீ ஏ வினை மாண் காழகம் வீங்க கட்டி கலி.007-9
      புனை மாண் மரீஇய அம்பு தெரிதி ஏ கலி.007-10
      இவட்கு ஏ சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல் கலி.007-11
      இனை நோக்கு உண் கண் நீர் நில்லா ஏ கலி.007-12
      நீ ஏ புலம்பு இல் உள்ளமொடு பொருள் வயின் செலீஇய கலி.007-13
      வலம் படு திகிரி வாய் நீவுதி ஏ கலி.007-14
      இவட்கு ஏ அலங்கு இதழ் கோடல் வீ உகுபவை போல் கலி.007-15
      இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும் ஏ கலி.007-16
      என நின் கலி.007-17
      செல் நவை அரவத்து உம் இனையவள் நீ நீப்பின் கலி.007-18
      தன் நலம் கடைகொளப்படுதலின் மற்று இவள் கலி.007-19
      இன் உயிர் தருதல் உம் ஆற்றும் ஓ கலி.007-20
      முன்னிய தேஎத்து முயன்று செய் பொருள் ஏ கலி.007-21
      நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க கலி.008-1
      கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல ஞாயிறு கலி.008-2
      கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின் கலி.008-3
      உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம் கலி.008-4
      வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர கலி.008-5
      விறல் மலை வெம்பிய போக்கு அரு வெ சுரம் கலி.008-6
      சொல்லாது இறப்ப துணிந்தனிர்க்கு ஒரு பொருள் கலி.008-7
      சொல்லுவது உடையேன் கேண்மின் மற்று அஈய கலி.008-8
      வீழுநர்க்கு இறைச்சி ஆய் விரல் கவர் இசைக்கும் கோல் கலி.008-9
      ஏழு உம் தம் பயன் கெட இடை நின்ற நரம்பு அறூஉம் கலி.008-10
      யாழினும் நிலை இல்லா பொருளை உம் நச்சுப ஓ கலி.008-11
      மரீஇ தாம் கொண்டாரை கொண்ட கால் போலாது கலி.008-12
      பிரியும் கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம் மாறும் கலி.008-13
      திருவினும் நிலை இல்லா பொருளை உம் நச்சுப ஓ கலி.008-14
      புரை தவ பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை கலி.008-15
      வரைவு இன்றி செறும் பொழுதில் கண் ஓடாது உயிர் வௌவும் கலி.008-16
      அரைசினும் நிலை இல்லா பொருளை உம் நச்சுப ஓ கலி.008-17
      என ஆங்கு கலி.008-18
      நச்சல் கூடாது பெரும இ செலவு கலி.008-19
      ஒழிதல் வேண்டுவல் சூழின் பழி இன்று கலி.008-20
      மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி கலி.008-21
      தன் நகர் விழைய கூடின் கலி.008-22
      இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருள் ஏ கலி.008-23
      எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல் கலி.009-1
      உறி தாழ்ந்த கரகம் உம் உரை சான்ற முக்கோல் கலி.009-2
      நெறிப்பட சுவல் அசஈ வேறு ஓரா நெஞ்சத்து கலி.009-3
      குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர் கலி.009-4
      வெ இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ கலி.009-5
      என் மகள் ஒருத்தி உம் பிறள் மகன் ஒருவன் கலி.009-6
      தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர் கலி.009-7
      அன்னார் இருவரை காணிர் ஓ பெரும கலி.009-8
      காணேம் அல்லேம் கண்டனம் கடத்து இடை கலி.009-9
      ஆண் எழில் அண்ணலோடு அரு சுரம் முன்னிய கலி.009-10
      மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர் கலி.009-11
      பல உறு நறு சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை கலி.009-12
      மலை உளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும் கலி.009-13
      நினையும் கால் நும் மகள் நுமக்கு உம் ஆங்கு அனையள் ஏ கலி.009-14
      சீர் கெழு வெள் முத்தம் அணிபவர்க்கு அல்லதை கலி.009-15
      நீர் உளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும் கலி.009-16
      தேரும் கால் நும் மகள் நுமக்கு உம் ஆங்கு அனையள் ஏ கலி.009-17
      ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை கலி.009-18
      யாழ் உளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும் கலி.009-19
      சூழும் கால் நும் மகள் நுமக்கு உம் ஆங்கு அனையள் ஏ கலி.009-20
      என ஆங்கு கலி.009-21
      இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின் கலி.009-22
      சிறந்தானை வழிபடீஇ சென்றனள் கலி.009-23
      அறம் தலை பிரியா ஆறு உம் மற்று அது ஏ கலி.009-24
      வறியவன் இளமை போல் வாடிய சினைய ஆய் கலி.10-1
      சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி கலி.10-2
      யார் கண் உம் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல் கலி.10-3
      வேரொடு மரம் வெம்ப விரி கதிர் தெறுதலின் கலி.10-4
      அலவுற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி கலி.10-5
      கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் நிழல் கலி.10-6
      உலகு போல் உலறிய உயர் மர வெ சுரம் கலி.10-7
      இடை கொண்டு பொருள் வயின் இறத்தி நீ என கேட்பின் கலி.10-8
      உடைபு நெஞ்சு உக ஆங்கு ஏ ஒளி ஓடற்பாள் மன் ஓ கலி.10-9
      படை அமை சேக்கை உள் பாயலின் அறியாய் நீ கலி.10-10
      புடை பெயர்வாய் ஆயினும் புலம்பு கொண்டு இனைபவள் கலி.10-11
      முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின் கலி.10-12
      பனிய கண் படல் ஒல்லா படர் கூர்கிற்பாள் மன் ஓ கலி.10-13
      நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக கலி.10-14
      துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள் கலி.10-15
      பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின் கலி.10-16
      மருள் நோக்கம் மடிந்து ஆங்கு ஏ மயல் கூர்கிற்பாள் மன் ஓ கலி.10-17
      இருள் நோக்கம் இடையின்றி ஈரத்தின் இயன்ற நின் கலி.10-18
      அருள் நோக்கம் அழியினும் அவலம் கொண்டு அழிபவள் கலி.10-19
      என ஆங்கு கலி.10-20
      வினை வெஃகி நீ செலின் விடும் இவள் உயிர் என கலி.10-21
      புனை இழாய் நின் நிலை யான் கூற பையென கலி.10-22
      நிலவு வேல் நெடுந்தகை நீள் இடை கலி.10-23
      செலவு ஒழிந்தனன் ஆல் செறிக நின் வளை ஏ கலி.10-24
      அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தல் உம் கலி.11-1
      பெரிது ஆய பகை வென்று பேணாரை தெறுதல் உம் கலி.11-2
      புரிவு அமர் காதலின் புணர்ச்சி உம் தரும் என கலி.11-3
      பிரிவு எண்ணி பொருள் வயின் சென்ற நம் காதலர் கலி.11-4
      வருவர் கொல் வயங்கு இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி கலி.11-5
      அடி தாங்கும் அளவு இன்றி அழல் அன்ன வெம்மையால் கலி.11-6
      கடிய ஏ கனம் குழாஅய் காடு என்றார் அ காட்டு உள் கலி.11-7
      துடி அடி கயம் தலை கலக்கிய சின் நீரை கலி.11-8
      பிடி ஊட்டி பின் உண்ணும் களிறு என உம் உரைத்தனர் ஏ கலி.11-9
      இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால் கலி.11-10
      துன்புறூஉம் தகைய ஏ காடு என்றார் அ காட்டு உள் கலி.11-11
      அன்பு கொள் மட பெடை அசஈய வருத்தத்தை கலி.11-12
      மெல் சிறகரால் ஆற்றும் புறவு என உம் உரைத்தனர் ஏ கலி.11-13
      கல் மிசை வேய் வாட கனை கதிர் தெறுதலான் கலி.11-14
      துன்னரூஉம் தகைய ஏ காடு என்றார் அ காட்டு உள் கலி.11-15
      இன் நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்கு கலி.11-16
      தன் நிழலை கொடுத்து அளிக்கும் கலை என உம் உரைத்தனர் ஏ கலி.11-17
      என ஆங்கு கலி.11-18
      இனை நலம் உடைய கானம் சென்றோர் கலி.11-19
      புனை நலம் வாட்டுநர் அல்லர் மனை வயின் கலி.11-20
      பல்லி உம் பாங்கு ஒத்து இசைத்தன கலி.11-21
      நல் எழில் உண் கண் உம் ஆடுமால் இடன் ஏ கலி.11-22
      இடு முள் நெடு வேலி போல கொலைவர் கலி.12-1
      கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த கலி.12-2
      கடு நவை ஆர் ஆற்று அறு சுனை முற்றி கலி.12-3
      உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை கலி.12-4
      கடு தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு கலி.12-5
      வெறி நிரை வேறு ஆக சார் சாரல் ஓடி கலி.12-6
      நெறி மயக்குற்ற நிரம்பா நீடு அத்தம் கலி.12-7
      சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும் அஞ்சும் கலி.12-8
      நறு நுதல் நீத்து பொருள் வயின் செல்வோய் கலி.12-9
      உரன் உடை உள்ளத்தை செய் பொருள் முற்றிய கலி.12-10
      வளமையான் ஆகும் பொருள் இது என்பாய் கலி.12-11
      இளமை உம் காமம் நின் பாணி நில்லா கலி.12-12
      இடை முலை கோதை குழைய முயங்கும் கலி.12-13
      முறை நாள் கழிதல் உறாஅமை காண்டை கலி.12-14
      கடை நாள் இது என்று அறிந்தார் உம் இல்லை கலி.12-15
      போற்றாய் பெரும நீ காமம் புகர்பட கலி.12-16
      வேற்றுமை கொண்டு பொருள் வயின் போகுவாய் கலி.12-17
      கூற்றம் உம் மூப்பு மறந்தாரோடு ஓராஅங்கு கலி.12-18
      மாற்றுமை கொண்ட வழி கலி.12-19
      செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல கலி.13-1
      எரி மேய்ந்த கரி வறல் வாய் புகவு காணா ஆய் கலி.13-2
      பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான் கலி.13-3
      திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட கலி.13-4
      மரல் சாய மலை வெம்ப மந்தி உயங்க கலி.13-5
      உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை கலி.13-6
      ஊறு நீர் அடங்கலின் உண் கயம் காணாது கலி.13-7
      சேறு சுவைத்து தம் செல் உயிர் தாங்கும் கலி.13-8
      புயல் துளி மாறிய போக்கு அரு வெ சுரம் கலி.13-9
      எல் வளை எம்மொடு நீ வரின் யாழ நின் கலி.13-10
      மெல் இயல் மேவந்த சீறு அடி தாமரை கலி.13-11
      அல்லி சேர் ஆய் இதழ் அரக்கு தோய்ந்தவை போல கலி.13-12
      கல் உறின் அ அடி கறுக்குந அல்ல ஓ கலி.13-13
      நலம்பெறு சுடர் நுதால் எம்மொடு நீ வரின் கலி.13-14
      இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மெல் சேக்கை உள் கலி.13-15
      துலங்கு மான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் மற்று ஆண்டை கலி.13-16
      விலங்கு மான் குரல் கேட்பின் வெருவுவை அல்லை ஓ கலி.13-17
      கிளி புரை கிளவியாய் எம்மொடு நீ வரின் கலி.13-18
      தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி தகை வாட கலி.13-19
      முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த கலி.13-20
      வளி உறின் அ எழில் வாடுவை அல்லை ஓ கலி.13-21
      என ஆங்கு கலி.13-22
      அனையவை காதலர் கூறலின் வினை வயின் கலி.13-23
      பிரிகுவர் என பெரிது அழியாதி திரிபு உறீஇ கலி.13-24
      கடு குரை அருமைய காடு எனின் அல்லது கலி.13-25
      கொடு குழாய் துறக்குநர் அல்லர் கலி.13-26
      நடுங்குதல் காண்மார் நகை குறித்தனர் ஏ கலி.13-27
      அணை மருள் இன் துயில் அம் பணை தட மெல் தோள் கலி.14-1
      துணை மலர் எழில் நீலத்து ஏந்து உண் கண்
      மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெள் பல் கலி.14-3
      மணம் நாறு நறு நுதல் மாரி வீழ் இரு கூந்தல் கலி.14-4
      அலர் முலை ஆகத்து அகன்ற அல்குல் கலி.14-5
      சில நிரை வால் வளை செய்யாய் ஓ என கலி.14-6
      பல கட்டுரை பண்டையின் பாராட்டி கலி.14-7
      இனிய சொல்லி இன்னாங்கு பெயர்ப்பது கலி.14-8
      இனி அறிந்தேன் அது துனி ஆகுதல் ஏ கலி.14-9
      பொருள் அல்லால் உம் உண்டு ஓ என யாழ நின் கலி.14-10
      மருளி கொள் மட நோக்கம் மயக்கப்பட்டு அயர்த்தாய் ஓ கலி.14-11
      காதலார் எவன் செய்ப பொருள் இல்லாதார்க்கு என கலி.14-12
      ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாய் ஓ கலி.14-13
      செம்மையின் இகந்து ஒரீஇ பொருள் செய்வார்க்கு அ கலி.14-14
      இம்மை உம் மறுமை பகை ஆவது அறியாய் ஓ கலி.14-15
      அதனால் கலி.14-16
      எம்மை உம் பொருள் ஆக மதித்தீத்தை நம் உள் நாம் கலி.14-17
      கவவு கைவிட பெறும் பொருள் திறத்து கலி.14-18
      அவவு கைவிடுதல் அது மனும் பொருள் ஏ கலி.14-19
      அரி மான் இடித்தன்ன அம் சிலை வல் வில் கலி.15-1
      புரி நாண் புடையின் புறம் காண்டல் அல்லால் கலி.15-2
      இணை படை தானை அரசோடு உறினும் கலி.15-3
      கணை தொடை நாணும் கடு துடி ஆர்ப்பின் கலி.15-4
      எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை கலி.15-5
      மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி கலி.15-6
      உருத்த கடு சினத்து ஓடா மறவர் கலி.15-7
      பொருள் கொண்டு புண் செயின் அல்லதை அன்போடு கலி.15-8
      அருள் புறம் மாறிய ஆர் இடை அத்தம் கலி.15-9
      புரிபு நீ புறம் மாறி போக்கு எண்ணி புதிது ஈண்டி கலி.15-10
      பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வது ஓ கலி.15-11
      செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் அ கலி.15-12
      பயலையால் உணப்பட்டு பண்டை நீர் ஒழிந்த கால் கலி.15-13
      பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ கலி.15-14
      மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வது ஓ கலி.15-15
      தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம் அ முகம் கலி.15-16
      பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த கால் கலி.15-17
      பின்னிய தொடர் நீவி பிறர் நாட்டு படர்ந்து நீ கலி.15-18
      மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வது ஓ கலி.15-19
      புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனா கலி.15-20
      திரி உமிழ் நெய் ஏ போல் தெள் பனி உறைக்கும் கால் கலி.15-21
      என ஆங்கு கலி.15-22
      அனையவை போற்றி நினஈயன நாடி காண் கலி.15-23
      வளமை ஓ வைகல் உம் செயல் ஆகும் மற்று இவள் கலி.15-24
      முளை நிரை முறுவலார் ஆயத்து உள் எடுத்து ஆய்ந்த கலி.15-25
      இளமை உம் தருவது ஓ இறந்த பின் ஏ கலி.15-26
      பாடு இன்றி பசந்த கண் பைதல பனி மல்க கலி.16-1
      வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர கலி.16-2
      ஆடு எழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து இனி கலி.16-3
      நாடும் கால் நினைப்பது ஒன்று உடையேன் மன் அது உம் தான் கலி.16-4
      தொல் நலம் தொலைபு ஈங்கு யாம் துயர் உழப்ப துறந்து உள்ளார் கலி.16-5
      துன்னி நம் காதலர் துறந்து ஏகும் ஆர் இடை கலி.16-6
      கல் மிசை உருப்பு அற கனை துளி சிதறு என கலி.16-7
      இன் இசை எழிலியஇ இரப்ப உம் இயஇவது ஓ கலி.16-8
      புனை இழாய் ஈங்கு நாம் புலம்புற பொருள் வெஃகி கலி.16-9
      முனை என்னார் காதலர் முன்னிய ஆர் இடை கலி.16-10
      சினை வாட சிறக்கும் நின் சினம் தணிந்தீக என கலி.16-11
      கனை கதிர் கனலியஇ காமுறல் இயஇவது ஓ கலி.16-12
      ஒளி இழாய் ஈங்கு நாம் துயர் கூர பொருள் வயின் கலி.16-13
      அளி ஒரீஇ காதலர் அகன்று ஏகும் ஆர் இடை கலி.16-14
      முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக என கலி.16-15
      வளி தரும் செல்வனை வாழ்த்த உம் இயஇவது ஓ கலி.16-16
      என ஆங்கு கலி.16-17
      செய் பொருள் சிறப்பு எண்ணி செல்வார் மாட்டு இனையன கலி.16-18
      தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே மொழி கலி.16-19
      வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள் கலி.16-20
      நிறன் ஓடி பசப்பு ஊர்தல் உண்டு என கலி.16-21
      அறன் ஓடி விலங்கின்று அவர் ஆள்வினை திறத்து ஏ கலி.16-22
      படை பண்ணி புனைய உம் பா மாண்ட பல அணை கலி.17-1
      புடை பெயர்ந்து ஒடுங்க உம் புறம் சேர உயிர்ப்ப கலி.17-2
      உடையது ஐ எவன் கொல் என்று ஊறு அளந்தவர் வயின் கலி.17-3
      நடை செல்லாய் நனி ஏங்கி நடுங்கல் காண் நறு நுதால் கலி.17-4
      தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்ப துறந்து நீ கலி.17-5
      வல் வினை வயக்குதல் வலித்தி மன் வலிப்பளவை கலி.17-6
      நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது கலி.17-7
      நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையும் ஓ கலி.17-8
      ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ கலி.17-9
      தோற்றம் சால் தொகு பொருள் முயறி மன் முயல்வளவை கலி.17-10
      நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்கு கலி.17-11
      கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ் நாள் உம் நிலையும் ஓ கலி.17-12
      வகை எழில் வனப்பு எஞ்ச வரை போக வலித்து நீ கலி.17-13
      பகை அறு பய வினை முயறி மன் முயல்வளவை கலி.17-14
      தகை வண்டு புதிது உண்ண தாது அவிழ் தண் போதின் கலி.17-15
      முகை வாய்த்த தடம் போலும் இளமை உம் நிலையும் ஓ கலி.17-16
      என ஆங்கு கலி.17-17
      பொருந்தி யான் தான் வேட்ட பொருள் வயின் நினைந்த சொல் கலி.17-18
      திருந்திய யாக்கை உள் மருத்துவன் ஊட்டிய கலி.17-19
      மருந்து போல் ஆகி மனன் உவப்ப கலி.17-20
      பெரு பெயர் மீளி பெயர்ந்தனன் செலவு ஏ கலி.17-21
      அரு பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப கலி.18-1
      பிரிந்து உறை சூழாதி ஐய விரும்பி நீ கலி.18-2
      என் தோள் எழுதிய தொய்யில் உம் யாழ நின் கலி.18-3
      மைந்து உடை மார்பில் சுணங்கு உம் நினைத்து காண் கலி.18-4
      சென்றோர் முகப்ப பொருள் உம் கிடவாது கலி.18-5
      ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாது உம் செல்லார் கலி.18-6
      இளமை உம் காமம் ஓராங்கு பெற்றார் கலி.18-7
      வளமை விழைதக்கது உண்டு ஓ உள நாள் கலி.18-8
      ஒரோஒ கை தம் உள் தழீஇ
      ஒன்றன் கூறு ஆடை உடுப்பவர் ஏ ஆயினும் கலி.18-10
      ஒன்றினார் வாழ்க்கை ஏ அரிது அரோ கலி.18-11
      சென்ற இளமை தரற்கு கலி.18-12
      செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு கலி.19-1
      பைய முயங்கிய அ ஞான்று அவை எல்லாம் கலி.19-2
      பொய் ஆதல் யான் யாங்கு அறிகு ஓ மற்று ஐய கலி.19-3
      அகல் நகர் கொள்ளா அலர் தலை தந்து கலி.19-4
      பகல் முனி வெ சுரம் உள்ளல் அறிந்தேன் கலி.19-5
      மகன் அல்லை மன்ற இனி கலி.19-6
      செல் இனி சென்று நீ செய்யும் வினை முற்றி கலி.19-7
      அன்பு அற மாறி யாம் உள்ள துறந்தவள் கலி.19-8
      பண்பு உம் அறிதிர் ஓ என்று வருவாரை கலி.19-9
      என் திறம் யாது உம் வினவல் வினவின் கலி.19-10
      பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய கலி.19-11
      தவல் அரு செய் வினை முற்றாமல் ஆண்டு ஓர் கலி.19-12
      அவலம் படுதல் உம் உண்டு கலி.19-13
      பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அற கலி.20-1
      செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின் கலி.20-2
      தணிவு இல் வெ கோடைக்கு தண் நயந்து அணி கொள்ளும் கலி.20-3
      பிணி தெறல் உயக்கத்த பெரு களிற்று இனம் தாங்கும் கலி.20-4
      மணி திகழ் விறல் மலை வெம்ப மண் பக கலி.20-5
      துணி கயம் துகள் பட்ட தூங்கு அழல் வெ சுரம் கலி.20-6
      கிளி புரை கிளவியாய் நின் அடிக்கு எளிய ஓ கலி.20-7
      தளி உறுபு அறியா ஏ காடு என கூறுவீர் கலி.20-8
      வளியினும் வரை நில்லா வாழு நாள் நும் ஆகத்து கலி.20-9
      அளி என உடையேன் யான் அவலம் கொண்டு அழிவல் ஓ கலி.20-10
      ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின் கலி.20-11
      ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர் கலி.20-12
      யாறு நீர் கழிந்தன்ன இளமை நும் நெஞ்சு என்னும் கலி.20-13
      தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவல் ஓ கலி.20-14
      மாண் எழில் வேய் வென்ற தோளாய் நீ வரின் தாங்கும் கலி.20-15
      மாண் நிழல் இல ஆண்டை மரம் என கூறுவீர் கலி.20-16
      நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன் நும் கலி.20-17
      தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலை சூழ்வல் ஓ கலி.20-18
      என ஆங்கு கலி.20-19
      அணை அரு வெம்மைய காடு என கூறுவீர் கலி.20-20
      கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆர் இடை கலி.20-21
      பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர் கலி.20-22
      பிணை உம் காணிர் ஓ பிரியும் அவை ஏ கலி.20-23
      பால் மருள் மருப்பின் உரல் புரை பாவு அடி கலி.21-1
      ஈர் நறு கமழ் கடாஅத்து இனம் பிரி ஒருத்தல் கலி.21-2
      ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து கலி.21-3
      பொருள் வயின் பிரிதல் வேண்டும் என்னும் கலி.21-4
      அருள் இல் சொல் உம் நீ சொல்லினை ஏ கலி.21-5
      நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி கலி.21-6
      நின்னின் பிரியலன் அஞ்சல் ஓம்பு என்னும் கலி.21-7
      நன்னர் மொழி உம் நீ மொழிந்தனை ஏ கலி.21-8
      அவற்று உள் யாவோ வாயின மாஅல் மகன் ஏ கலி.21-9
      கிழவர் இன்னோர் என்னாது பொருள் தான் கலி.21-10
      பழ வினை மருங்கின் பெயர்பு உறையும் கலி.21-11
      அன்ன பொருள் வயின் பிரிவோய் நின் இன்று கலி.21-12
      இமைப்பு வரை வாழாள் மடவோள் கலி.21-13
      அமை கவின் கொண்ட தோள் இணை மறந்து ஏ கலி.21-14
      உண் கடன் வழிமொழிந்து இரக்கும் கால் முகன் உம் தாம் கலி.22-1
      கொண்டது கொடுக்கும் கால் முகன் உம் வேறு ஆகுதல் கலி.22-2
      பண்டு உம் இ உலகத்து இயற்கை அஃது இன்று கலி.22-3
      புதுவது அன்று ஏ புலன் உடை மாந்திர் கலி.22-4
      தாய் உயிர் பெய்த பாவை போல கலி.22-5
      நலன் உடையார் மொழி கண் தாவார் தாம் தம் நலம் கலி.22-6
      தாது தேர் பறவையின் அருந்து இறல் கொடுக்கும் கால் கலி.22-7
      ஏதிலார் கூறுவது எவன் ஓ நின் பொருள் வேட்கை கலி.22-8
      நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த கலி.22-9
      செறி முறை பாராட்டினாய் மற்று எம் பல்லின் கலி.22-10
      பறி முறை பாராட்டினை ஓ ஐய கலி.22-11
      நெய் இடை நீவி மணி ஒளி விட்டன்ன கலி.22-12
      ஐவகை பாராட்டினாய் மற்று எம் கூந்தல் கலி.22-13
      செய் வினை பாராட்டினை ஓ ஐய கலி.22-14
      குளன் அணி தாமரை பாசு அரும்பு ஏய்க்கும் கலி.22-15
      இள முலை பாராட்டினாய் மற்று எம் மார்பில் கலி.22-16
      தளர் முலை பாராட்டினை ஓ ஐய கலி.22-17
      என ஆங்கு கலி.22-18
      அடர் பொன் அவிர் ஏய்க்கும் அ வரி வாட கலி.22-19
      சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம் கண் கலி.22-20
      படர் கூற நின்றது உம் உண்டு ஓ தொடர் கூர கலி.22-21
      துவ்வாமை வந்த கடை கலி.22-22
      இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர் கலி.23-1
      புலம் கடி கவணையின் பூ சினை உதிர்க்கும் கலி.23-2
      விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெ சுரம் கலி.23-3
      தனி ஏ இறப்ப யான் ஒழிந்து இருத்தல் கலி.23-4
      நகுதக்கன்று இ அழுங்கல் ஊர்க்கு ஏ கலி.23-5
      இனி யான் கலி.23-6
      உண்ணல் உம் உண்ணேன் வாழல் வாழேன் கலி.23-7
      தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர் கலி.23-8
      வேள் நீர் உண்ட குடை ஓரன்னர் கலி.23-9
      நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் கலி.23-10
      அல்குநர் போகிய ஊர் ஓரன்னர் கலி.23-11
      கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர் கலி.23-12
      சூடினர் இட்ட பூ ஓரன்னர் கலி.23-13
      என ஆங்கு கலி.23-14
      யான் உம் நின் அகத்து அனையேன் ஆனாது கலி.23-15
      கொலை வெ கொள்கையொடு நாய் அகப்படுப்ப கலி.23-16
      வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல கலி.23-17
      நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை கலி.23-18
      என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே கலி.23-19
      நெஞ்சு நடுக்குற கேட்டு உம் கடுத்து தாம் கலி.24-1
      அஞ்சியது ஆங்கு ஏ அணங்கு ஆகும் என்னும் சொல் கலி.24-2
      இன் தீம் கிளவியாய் வாய் மன்ற நின் கேள் கலி.24-3
      புதுவது பல் நாள் உம் பாராட்ட யான் கலி.24-4
      இது ஒன்று உடைத்து என எண்ணி அது தேர கலி.24-5
      மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சி உள் கலி.24-6
      பாயல் கொண்டு என் தோள் கனவுவார் ஆய் கோல் கலி.24-7
      தொடி நிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கலி.24-8
      கடி மனை காத்து ஓம்ப வல்லுவள் கொல் ஓ கலி.24-9
      இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் கலி.24-10
      நெடு மலை வெ சுரம் போகி நடு நின்று கலி.24-11
      செய் பொருள் முற்றும் அளவு என்றார் ஆய் இழாய் கலி.24-12
      தாம் இடை கொண்டது அது ஆயின் தம் இன்றி கலி.24-13
      யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின் கலி.24-14
      தொய்யில் துறந்தார் அவர் என தம் வயின் கலி.24-15
      நொய்யார் நுவலும் பழி நிற்ப தம்மொடு கலி.24-16
      போயின்று சொல் என் உயிர் கலி.24-17
      வயக்குறு மண்டிலம் வடமொழி பெயர் பெற்ற கலி.25-1
      முகத்தவன் மக்கள் உள் முதியவன் புணர்ப்பினால் கலி.25-2
      ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தர் ஆ கலி.25-3
      கை புனை அரக்கு இல்லை கதழ் எரி சூழ்ந்தாங்கு கலி.25-4
      களி திகழ் கடாஅத்த கடு களிறு அகத்த ஆ கலி.25-5
      முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல் கலி.25-6
      ஒள் உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்து தன் கலி.25-7
      உள்ளத்து கிளைகளோடு உய போகுவான் போல கலி.25-8
      எழு உறழ் தடம் கையின் இனம் காக்கும் எழில் வேழம் கலி.25-9
      அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்து தம் கலி.25-10
      குழுவொடு புணர்ந்து போம் குன்று அழல் வெ சுரம் கலி.25-11
      இறத்திரால் ஐய மற்று இவள் நிலைமை கேட்டீமின் கலி.25-12
      மணக்கும் கால் மலர் அன்ன தகைய ஆய் சிறிது நீர் கலி.25-13
      தணக்கும் கால் கலுழ்பு ஆனா கண் என உம் உள அன்று ஓ கலி.25-14
      சிறப்பு செய்து உழையர் ஆ புகழ்பு ஏத்தி மற்று அவர் கலி.25-15
      புறக்கொடை ஏ பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல் கலி.25-16
      ஈங்கு நீர் அளிக்கும் கால் இறை சிறந்து ஒரு நாள் கலி.25-17
      நீங்கும் கால் நெகிழ்பு ஓடும் வளை என உம் உள அன்று ஓ கலி.25-18
      செல்வத்து உள் சேர்ந்தவர் வளன் உண்டு மற்று அவர் கலி.25-19
      ஒல்கத்து நல்கிலா உணர்வு இலார் தொடர்பு போல் கலி.25-20
      ஒரு நாள் நீர் அளிக்கும் கால் ஒளி சிறந்து
      பாராட்டா கால் பசக்கும் நுதல் என உம் உள அன்று ஓ கலி.25-22
      பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ கலி.25-23
      பிரிந்த கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல் கலி.25-24
      என ஆங்கு கலி.25-25
      யாம் நின் கூறுவது எவன் உண்டு எம்மினும் கலி.25-26
      நீ நற்கு அறிந்தனை நெடுந்தகை வானம் கலி.25-27
      துளி மாறு பொழுதின் இ உலகம் போலும் நின் கலி.25-28
      அளி மாறு பொழுதின் இ ஆய் இழை கவின் ஏ கலி.25-29
      ஒரு குழை ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅம் உம் கலி.26-1
      பருதி அம் செல்வன் போல் நனை ஊழ்த்த செருந்தி உம் கலி.26-2
      மீன் ஏற்று கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சி உம் கலி.26-3
      ஏனோன் போல் நிறம் கிளர்பு கஞலிய ஞாழல் உம் கலி.26-4
      ஆன் ஏற்று கொடியோன் போல் எதிரிய இலவம் உம் ஆங்கு கலி.26-5
      தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல கலி.26-6
      போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற கலி.26-7
      நோதக வந்தன்று ஆல் இளவேனில் மேதக கலி.26-8
      பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து கலி.26-9
      தொல் கவின் தொலைந்த என் தட மெல் தோள் உள்ளுவார் கலி.26-10
      ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி கலி.26-11
      வெல் புகழ் உலகு ஏத்த விருந்து நாட்டு உறைபவர் கலி.26-12
      திசை தேன் ஆர்க்கும் திருமருதமுன்துறை கலி.26-13
      வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார் கலி.26-14
      நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரை தாங்கி கலி.26-15
      இசை பரந்து உலகு ஏத்த ஏதில் நாட்டு உறைபவர் கலி.26-16
      அறல் சாஅய் பொழுதோடு எம் அணி நுதல் வேறு ஆகி கலி.26-17
      திறல் சான்ற பெரு வனப்பு இழப்பது ஐ அருளுவார் கலி.26-18
      ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி கலி.26-19
      ஆறு இன்றி பொருள் வெஃகி அகன்ற நாட்டு உறைபவர் கலி.26-20
      என நீ கலி.26-21
      தெருமரல் வாழி தோழி நம் காதலர் கலி.26-22
      பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர் கலி.26-23
      செரு மேம்பட்ட வென்றியர் கலி.26-24
      வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூது ஏ கலி.26-25
      ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகிய கலி.27-1
      தீது இலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்த கலி.27-2
      பேதுறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின் கலி.27-3
      மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப கலி.27-4
      காதலர் புணர்ந்தவர் கதுப்பு போல் கழல்குபு கலி.27-5
      தாதொடு உம் தளிரொடு தண் அறல் தகைபெற கலி.27-6
      பேதையோன் வினை வாங்க பீடு இலா அரசன் நாட்டு கலி.27-7
      ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில் கலி.27-8
      நிலம் பூத்த மர மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள கலி.27-9
      நலம் பூத்த நிறம் சாய நம்மை ஓ மறந்தைக்க கலி.27-10
      கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய கலி.27-11
      புலம் பூத்து புகழ்பு ஆனா கூடல் உம் உள்ளார் கொல் கலி.27-12
      கல் மிசை மயில் ஆல கறங்கி ஊர் அலர் தூற்ற கலி.27-13
      தொல் நலம் நனி சாய நம்மை ஓ மறந்தைக்க கலி.27-14
      ஒன்னாதார் கடந்து அடூஉம் உரவு நீர் மா கொன்ற கலி.27-15
      வென் வேலான் குன்றின் மேல் விளையாட்டு உம் விரும்பார் கொல் கலி.27-16
      மை எழில் மலர் உண் கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள கலி.27-17
      பொய்யினால் புரிவுண்ட நம்மை ஓ மறந்தைக்க கலி.27-18
      தஈய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும் கலி.27-19
      வையஇ வார் உயர் எக்கர் நுகர்ச்சி உம் உள்ளார் கொல் கலி.27-20
      என ஆங்கு கலி.27-21
      நோய் மலி நெஞ்சமோடு இனையல் தோழி கலி.27-22
      நாம் இல்லா புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது கலி.27-23
      காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என கலி.27-24
      ஏமுறு கடு திண் தேர் கடவி கலி.27-25
      நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்து ஏ கலி.27-26
      பாடல் சால் சிறப்பின் சினைய உம் சுனைய கலி.28-1
      நாடினர் கொயல் வேண்டா நயந்து தாம் கொடுப்ப போல் கலி.28-2
      தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண் கலி.28-3
      தோடுற தாழ்ந்து துறை கவின் பெற கலி.28-4
      செய்யவள் அணி அகலத்து ஆரமொடு கொள்பு கலி.28-5
      தொய்யகம் தாழ்ந்த கதுப்பு போல் துவர் மணல் கலி.28-6
      வையஇ வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான் கலி.28-7
      விரிந்து ஆனா மலர் ஆயின் விளித்து ஆலும் குயில் கலி.28-8
      பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேதுறூஉம் பொழுது கலி.28-9
      அரு படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது கலி.28-10
      வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என் ஓ கலி.28-11
      புதலவை மலர் ஆயின் பொங்கரின வண்டு கலி.28-12
      அயலது ஐ அலர் ஆயின் அகன்று உள்ளார் அவர் கலி.28-13
      மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது கலி.28-14
      நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு இறை அளி என் ஓ கலி.28-15
      தோயின அறல் ஆயின் சுரும்பு ஆர்க்கும் சினை கலி.28-16
      மாவின தளிர் ஆயின் மறந்து உள்ளார் அவர் கலி.28-17
      பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது கலி.28-18
      பாயல் நோய் மிகும் ஆயின் பை தொடி அளி என் ஓ கலி.28-19
      என ஆங்கு கலி.28-20
      ஆய் இழாய் ஆங்கனம் உரையாதி சேயார்க்கு கலி.28-21
      நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா நம்மினும் கலி.28-22
      தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர் கலி.28-23
      பரிந்து எவன் செய்தி வருகுவர் விரைந்து ஏ கலி.28-24
      தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின் கலி.29-1
      அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல் கலி.29-2
      பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம் கலி.29-3
      புல்லிய புனிறு ஒரீஇ புது நலம் ஏர்தர கலி.29-4
      வளையவர் வண்டல் போல் வார் மணல் வடு கொள கலி.29-5
      இளையவர் ஐம்பால் போல் எக்கர் போழ்ந்து அறல் வார கலி.29-6
      மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல் கலி.29-7
      ஆய் இதழ் பல் மலர் ஐய கொங்கு உறைத்தர கலி.29-8
      மேதக இளவேனில் இறுத்தந்த பொழுதின் கண் கலி.29-9
      சேயார் கண் சென்ற என் நெஞ்சினை சின் மொழி கலி.29-10
      நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென் மன் நிறை நீவி கலி.29-11
      வாய் விரிபு பனி ஏற்ற விரவு பல் மலர் தீண்டி கலி.29-12
      நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம் கலி.29-13
      போழ்து உள்ளார் துறந்தார் கண் புரி வாடும் கொள்கையஇ கலி.29-14
      சூழ்பு ஆங்கு ஏ சுடர் இழாய் கரப்பென் மன் கை நீவி கலி.29-15
      வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இரு தும்பி கலி.29-16
      யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம் கலி.29-17
      தொடி நிலை நெகிழ்த்தார் கண் தோயும் என் ஆர் உயிர் கலி.29-18
      வடு நீங்கு கிளவியாய் வலிப்பென் மன் வலிப்ப உம் கலி.29-19
      நெடு நிலா திறந்து உண்ண நிரை இதழ் வாய்விட்ட கலி.29-20
      கடி மலர் கமழ் நாற்றம் கங்குல் வந்து அலைத்தரூஉம் கலி.29-21
      என ஆங்கு கலி.29-22
      வருந்தினை வதிந்த நின் வளை நீங்க சேய் நாட்டு கலி.29-23
      பிரிந்து செய் பொருள் பிணி பின் நோக்காது ஏகி நம் கலி.29-24
      அரு துயர் களைஞர் வந்தனர் கலி.29-25
      திருந்து எயிறு இலங்கு நின் தே மொழி படர்ந்து ஏ கலி.29-26
      அரு தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் அணி கொள கலி.30-1
      விரிந்து ஆனா சினை தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி கலி.30-2
      புரிந்து ஆர்க்கும் வண்டொடு புலம்பு தீர்ந்து எ வாய் உம் கலி.30-3
      இரு தும்பி இறைகொள எதிரிய வேனிலான் கலி.30-4
      துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி கலி.30-5
      மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான் மன் ஓ கலி.30-6
      வெயில் ஒளி அறியாத விரி மலர் தண் காவில் கலி.30-7
      குயில் ஆலும் பொழுது என கூறுநர் உளர் ஆயின் கலி.30-8
      பானாள் யாம் படர் கூர பணை எழில் அணை மெல் தோள் கலி.30-9
      மான் நோக்கினவரொடு மறந்து அமைகுவான் மன் ஓ கலி.30-10
      ஆனா சீர் கூடல் உள் அரும்பு அவிழ் நறு முல்லை கலி.30-11
      தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின் கலி.30-12
      உறல் யாம் ஒளி வாட உயர்ந்தவன் விழவின் உள் கலி.30-13
      விறல் இழையவரோடு விளையாடுவான் மன் ஓ கலி.30-14
      பெறல் அரு பொழுதோடு பிறங்கு இணர் துருத்தி சூழ்ந்து கலி.30-15
      அறல் வாரும் வையஇ என்று அறையுநர் உளர் ஆயின் கலி.30-16
      என ஆங்கு கலி.30-17
      தணியா நோய் உழந்து ஆனா தகையவள் தகைபெற கலி.30-18
      அணி கிளர் நெடு திண் தேர் அயர்மதி பணிபு நின் கலி.30-19
      காமர் கழல் அடி சேரா கலி.30-20
      நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிது ஏ கலி.30-21
      கடு புனல் கால் பட்டு கலுழ் தேறி கவின் பெற கலி.31-1
      நெடு கயத்து அயல் அயிர் தோன்ற அ மணல் கலி.31-2
      வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக கலி.31-3
      பிரிந்தவர் நுதல் போல பீர் வீய காதலர் கலி.31-4
      புணர்ந்தவர் முகம் போல பொய்கை பூ புதிது ஈன கலி.31-5
      மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால் கலி.31-6
      கையாறு கடைக்கூட்ட கலக்குறூஉம் பொழுது மன் கலி.31-7
      பொய்யேம் என்று ஆய் இழாய் புணர்ந்தவர் உரைத்தது ஐ கலி.31-8
      மயங்கு அமர் மாறு அட்டு மண் வௌவி வருபவர் கலி.31-9
      தயங்கிய களிற்றின் மேல் தகை காண விடுவது ஓ கலி.31-10
      பயம் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு கலி.31-11
      வயங்கு இழை தண்ணென வந்த இ அசை வாடை கலி.31-12
      தாள் வலம்பட வென்று தகை நல் மா மேல் கொண்டு கலி.31-13
      வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவது ஓ கலி.31-14
      நீள் கழை நிவந்த பூ நிறம் வாட தூற்றுபு கலி.31-15
      தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை கலி.31-16
      பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர் கலி.31-17
      வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவது ஓ கலி.31-18
      புகை என புதல் சூழ்ந்து பூ அம் கள் பொதி செய்யா கலி.31-19
      முகை வெள் பல் நுதி பொர முற்றிய கடு பனி கலி.31-20
      என ஆங்கு கலி.31-21
      வாளாதி வயங்கு இழாய் வருந்துவள் இவள் என கலி.31-22
      நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி கலி.31-23
      மீளி வேல் தானையர் புகுதந்தார் கலி.31-24
      நீள் உயர் கூடல் நெடு கொடி எழ ஏ கலி.31-25
      எஃகு இடை தொட்ட கார் கவின் பெற்ற ஐம்பால் போல் கலி.32-1
      மை அற விளங்கிய துவர் மணல் அது கலி.32-2
      ஐது ஆக நெறித்தன்ன அறல் அவிர் நீள் ஐம்பால் கலி.32-3
      அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல் கலி.32-4
      பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள கலி.32-5
      துணி நீரால் தூ மதி நாளால் அணிபெற கலி.32-6
      ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடு உம் கலி.32-7
      ஆன்றவர் அடக்கம் போல் அலர் செல்லா சினையொடு உம் கலி.32-8
      வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடு உம் கலி.32-9
      நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடு உம் கலி.32-10
      உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடு உம் கலி.32-11
      புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவுற்ற கொடியொடு உம் கலி.32-12
      நயந்தார்க்கு ஓ நல்லை மன் இளவேனில் எம் போல கலி.32-13
      பசந்தவர் பைதல் நோய் பகை என தணித்து நம் கலி.32-14
      இன் உயிர் செய்யும் மருந்து ஆகி பின்னிய கலி.32-15
      காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லை கலி.32-16
      போது ஆர கொள்ளும் கமழ் குரற்கு என்னும் கலி.32-17
      தூது வந்தன்று ஏ தோழி கலி.32-18
      துயர் அறு கிளவியோடு அயர்ந்தீகம் விருந்து ஏ கலி.32-19
      வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய கலி.33-1
      யாறு கண் விழித்த போல் கயம் நந்தி கவின் பெற கலி.33-2
      மணி புரை வயங்கல் உள் துப்பு எறிந்தவை போல கலி.33-3
      பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக கலி.33-4
      துணி கய நிழல் நோக்கி துதைபு உடன் வண்டு ஆர்ப்ப கலி.33-5
      மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய கலி.33-6
      காதலர் புணர்ந்தவர் கவவு கை நெகிழாது கலி.33-7
      தாது அவிழ் வேனில் ஓ வந்தன்று வாரார் நம் கலி.33-8
      போது எழில் உண் கண் புலம்ப நீத்தவர் கலி.33-9
      எரி உரு உறழ இலவம் மலர கலி.33-10
      பொரி உரு உறழ புன்கு பூ உதிர கலி.33-11
      புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப கலி.33-12
      தமியார் புறத்து எறிந்து எள்ளி முனிய வந்து கலி.33-13
      ஆர்ப்பது போலும் பொழுது என் அணி நலம் கலி.33-14
      போர்ப்பது போலும் பசப்பு கலி.33-15
      நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி கலி.33-16
      உகுவது போலும் என் நெஞ்சு எள்ளி கலி.33-17
      தொகுபு உடன் ஆடுவ போலும் மயில் கையில் கலி.33-18
      உகுவன போலும் வளை என் கண் போல் கலி.33-19
      இகுபு அறல் வாரும் பருவத்து உம் வாரார் கலி.33-20
      மிகுவது போலும் இ நோய் கலி.33-21
      நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல் கலி.33-22
      இரங்கு இசை மிஞிற்று தும்பி தாது ஊத கலி.33-23
      தூது அவர் விடுதரார் துறப்பார் கொல் நோதக கலி.33-24
      இரு குயில் ஆலும் அரோ கலி.33-25
      என ஆங்கு கலி.33-26
      புரிந்து நீ எள்ளும் குயிலை உம் அவரை புலவாதி கலி.33-27
      நீல் இதழ் உண் கணாய் நெறி கூந்தல் பிணி விட கலி.33-28
      நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி கலி.33-29
      மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் கலி.33-30
      கால் உறழ் கடு திண் தேர் கடவினர் விரைந்து ஏ கலி.33-31
      மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று கலி.34-1
      பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி இறந்த பின் கலி.34-2
      சில் நீரால் அறல் வார அகல் யாறு கவின் பெற கலி.34-3
      முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதி கண் கலி.34-4
      பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல் கலி.34-5
      பல் மலர் சினை உக சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப கலி.34-6
      இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் கலி.34-7
      விரி காஞ்சி தாது ஆடி இரு குயில் விளிப்ப உம் கலி.34-8
      பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென் மன் மறைப்ப உம் கலி.34-9
      கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போல கவின் வாடி கலி.34-10
      எரி பொத்தி என் நெஞ்சம் சுடும் ஆயின் எவன் செய்கு ஓ கலி.34-11
      பொறை தளர் கொம்பின் மேல் சிதர் இனம் இறைகொள கலி.34-12
      நிறை தளராதவர் தீமை மறைப்பென் மன் மறைப்ப உம் கலி.34-13
      முறை தளர்ந்த மன்னவன் கீழ் குடி போல கலங்குபு கலி.34-14
      பொறை தளர்பு பனி வாரும் கண் ஆயின் எவன் செய்கு ஓ கலி.34-15
      தளை அவிழ் பூ சினை சுரும்பு யாழ் போல இசைப்ப உம் கலி.34-16
      கொளை தளராதவர் தீமை மறைப்பென் மன் மறைப்ப உம் கலி.34-17
      கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று கலி.34-18
      வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின் எவன் செய்கு ஓ கலி.34-19
      என ஆங்கு கலி.34-20
      நின் உள் நோய் நீ உரைத்து அலமரல் எல்லா நாம் கலி.34-21
      எண்ணிய நாள் வரை இறவாது காதலர் கலி.34-22
      பண்ணிய மாவினர் புகுதந்தார் கலி.34-23
      கண் உறு பூசல் கை களைந்தாங்கு ஏ கலி.34-24
      மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அ கலி.35-1
      படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப கலி.35-2
      மாயவள் மேனி போல் தளிர் ஈன அ கலி.35-3
      தாய சுணங்கு போல் தளிர் மிசை தாது உக கலி.35-4
      மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப கலி.35-5
      அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார கலி.35-6
      நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால் கலி.35-7
      துறந்து உள்ளார் அவர் என துனி கொள்ளல் எல்லா நீ கலி.35-8
      வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையஇ வார் உயர் எக்கர் கலி.35-9
      தண் அருவி நறு முல்லை தாது உண்ணும் பொழுது அன்று ஓ கலி.35-10
      கண் நிலா நீர் மல்க கவவி நாம் விடுத்த கால் கலி.35-11
      ஒள் நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்தது ஐ கலி.35-12
      மல்கிய துருத்தி உள் மகிழ் துணை புணர்ந்து அவர் கலி.35-13
      வில்லவன் விழவின் உள் விளையாடும் பொழுது அன்று ஓ கலி.35-14
      வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்த கால் கலி.35-15
      ஒளி இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்தது ஐ கலி.35-16
      நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார் கலி.35-17
      புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்று ஓ கலி.35-18
      பல நாடு நெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்த கால் கலி.35-19
      சுடர் இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்தது ஐ கலி.35-20
      என ஆங்கு கலி.35-21
      உள்ளுதொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி கலி.35-22
      எள் அறு காதலர் இயஇதந்தார் புள் இயல் கலி.35-23
      காமர் கடு திண் தேர் பொருப்பன் கலி.35-24
      வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்து ஏ கலி.35-25
      கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல் மராத்து கலி.36-1
      நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர கலி.36-2
      வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப கலி.36-3
      தொடி மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர கலி.36-4
      இயன் எழீஇயவை போல எ வாய் உம் இம்மென கலி.36-5
      கயன் அணி பொதும்பர் உள் கடி மலர் தேன் ஊத கலி.36-6
      மலர் ஆய்ந்து வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப கலி.36-7
      இரு குயில் ஆல பெரு துறை கவின் பெற கலி.36-8
      குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும் கலி.36-9
      சீரார் செவ்வி உம் வந்தன்று கலி.36-10
      வாரார் தோழி நம் காதலோர் ஏ கலி.36-11
      பாஅய் பசந்தன்று நுதல் கலி.36-12
      சாஅய் நெகிழ்ந்தன தோள் கலி.36-13
      நனி அறல் வாரும் பொழுது என வெய்ய கலி.36-14
      பனி அறல் வாரும் என் கண் கலி.36-15
      மலை இடை போயினர் வரல் நசஈ நோயொடு கலி.36-16
      முலை இடை கனலும் என் நெஞ்சு கலி.36-17
      காதலின் பிரிந்தார் கொல் ஓ வறிது ஓர் கலி.36-18
      தூதொடு மறந்தார் கொல் ஓ நோதக கலி.36-19
      காதலர் காதல் உம் காண்பாம் கொல் ஓ கலி.36-20
      துறந்தவர் ஆண்டு உறைகுவர் கொல் ஓ யாவது கலி.36-21
      நீள் இடைப்படுதல் உம் ஒல்லும் யாழ நின் கலி.36-22
      வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி கலி.36-23
      நாள் அணி சிதைத்தல் உம் உண்டு என நயவந்து கலி.36-24
      கேள்வி அந்தணர் கடவும் கலி.36-25
      வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சு ஏ கலி.36-26
      கய மலர் உண் கண்ணாய் காணாய் ஒருவன் கலி.37-1
      வய மான் அடி தேர்வான் போல தொடை மாண்ட கலி.37-2
      கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு கலி.37-3
      முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற கலி.37-4
      நோய் உரைக்கல்லான் பெயரும் மன் பல் நாள் உம் கலி.37-5
      பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன் வயின் கலி.37-6
      சேயேன் மன் யான் உம் துயர் உழப்பேன் ஆயிடை கலி.37-7
      கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் ஆயின் கலி.37-8
      பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம் கலி.37-9
      காணான் கழிதல் உம் உண்டு என்று ஒரு நாள் என் கலி.37-10
      தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து ஓர் கலி.37-11
      நாண் இன்மை செய்தேன் நறு நுதால் ஏனல் கலி.37-12
      இன கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல் கலி.37-13
      ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானை கலி.37-14
      ஐய சிறிது என்னை ஊக்கி என கூற கலி.37-15
      தையால் நன்று என்று அவன் ஊக்க கை நெகிழ்பு கலி.37-16
      பொய் ஆக வீழ்ந்தேன் அவன் மார்பின் வாய் ஆ செத்து கலி.37-17
      ஒய்யென ஆங்கு ஏ எடுத்தனன் கொண்டான் மேல் கலி.37-18
      மெய் அறியாதேன் போல் கிடந்தேன் மன் ஆயிடை கலி.37-19
      மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் மற்று ஒய்யென கலி.37-20
      ஒள் குழாய் செல்க என கூறி விடும் பண்பின் கலி.37-21
      அங்கண் உடையன் அவன் கலி.37-22
      இமைய வில் வாங்கிய ஈர் சடை அந்தணன் கலி.38-1
      உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக கலி.38-2
      ஐ இரு தலையின் அரக்கர் கோமான் கலி.38-3
      தொடி பொலி தட கையின் கீழ் புகுத்து அ மலை கலி.38-4
      எடுக்கல் செல்லாது உழப்பவன் போல கலி.38-5
      உறு புலி உரு ஏய்ப்ப பூத்த வேங்கையஇ கலி.38-6
      கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை கலி.38-7
      நீடு இரு விடர் அகம் சிலம்ப கூய் தன் கலி.38-8
      கோடு புய்க்கல்லாது உழக்கும் நாட கேள் கலி.38-9
      ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த கால் கலி.38-10
      நீர் அற்ற புலம் ஏ போல் புல்லென்றாள் வைகறை கலி.38-11
      கார் பெற்ற புலம் ஏ போல் கவின் பெறும் அ கலி.38-12
      தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் கலி.38-13
      இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்த கால் கலி.38-14
      பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள் வைகறை கலி.38-15
      அருள் வல்லான் ஆக்கம் போல் அணிபெறும் அ அணி கலி.38-16
      தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் கலி.38-17
      மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த கால் கலி.38-18
      அறம் சாரான் மூப்பு ஏ போல் அழிதக்காள் வைகறை கலி.38-19
      திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும் அ திரு கலி.38-20
      புறங்கூற்று தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தை காண் கலி.38-21
      என ஆங்கு கலி.38-22
      நின் உறு விழுமம் கூற கேட்டு கலி.38-23
      வரும் ஏ தோழி நல் மலை நாடன் கலி.38-24
      வேங்கை விரிவு இடம் நோக்கி கலி.38-25
      வீங்கு இறை பணை தோள் வரைந்தனன் கொளற்கு ஏ கலி.38-26
      காமர் கடு புனல் கலந்து எம்மோடு ஆடுவாள் கலி.39-1
      தாமரை கண் புதைத்து அஞ்சி தளர்ந்து அதனோடு ஒழுகலான் கலி.39-2
      நீள் நாக நறு தண் தார் தயங்க பாய்ந்து அருளினால் கலி.39-3
      பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகல் அகலம் கலி.39-4
      வரு மலை புணர்ந்தன என்பதனால் என் தோழி கலி.39-5
      அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையள் ஏ கலி.39-6
      அவன் உம் தான் ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும் கலி.39-7
      வான் ஊர் மதியம் வரை சேரின் அ கலி.39-8
      தேனின் இறால் என ஏணி இழைத்திருக்கும் கலி.39-9
      கான் அகல் நாடன் மகன் கலி.39-10
      சிறுகுடியீர் ஏ
      வள்ளி கீழ் வீழா வரை மிசை தேன் தொடா கலி.39-12
      கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர் கலி.39-13
      அல்ல புரிந்து ஒழுகலான் கலி.39-14
      காந்தள் கடி கமழும் கண் வாங்கு இரு சிலம்பின் கலி.39-15
      வாங்கு அமை மெல் தோள் குறவர் மட மகளிர் கலி.39-16
      தாம் பிழையார் கேள்வர் தொழுது எழலால் தம் ஐயர் உம் கலி.39-17
      தாம் பிழையார் தொடுத்த கோல் கலி.39-18
      என ஆங்கு கலி.39-19
      அறத்தொடு நின்றேனை கண்டு திறப்பட கலி.39-20
      என்னையர்க்கு உய்த்து உரைத்தாள் யாய் கலி.39-21
      அவர் உம் தெரி கணை நோக்கி சிலை கண் சேந்து கலி.39-22
      ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி கலி.39-23
      இருவர் கண் குற்றம் உம் இல்லை ஆல் என்று கலி.39-24
      தெருமந்து சாய்த்தார் தலை கலி.39-25
      தெரி இழாய் நீ உம் நின் கேள் புணர கலி.39-26
      வரை உறை தெய்வம் உவப்ப உவந்து கலி.39-27
      குரவை தழீஇ யாம் ஆட உள் கலி.39-28
      கொண்டுநிலை பாடி காண் கலி.39-29
      நல்லாய் கலி.39-30
      நன்னாள் தலை வரும் எல்லை நமர் மலை கலி.39-31
      தம் நாண் தாம் தாங்குவார் என் நோற்றனர் கொல் கலி.39-32
      புன வேங்கை தாது உறைக்கும் பொன் அறை முன்றில் கலி.39-33
      நனவில் புணர்ச்சி நடக்கும் ஆம் அன்று ஓ கலி.39-34
      நனவில் புணர்ச்சி நடக்கல் உம் ஆங்கு ஏ கலி.39-35
      கனவில் புணர்ச்சி கடிதும் ஆம் அன்று ஓ கலி.39-36
      விண் தோய் கல் நாடன் உம் நீ வதுவை உள் கலி.39-37
      பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர் மன் கொல் ஓ கலி.39-38
      பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை கலி.39-39
      கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென் மன் கொல் ஓ கலி.39-40
      மை தவழ் வெற்பன் மண அணி காணாமல் கலி.39-41
      கையால் புதை பெறூஉம் கண்கள் உம் ஓ கலி.39-42
      என்னை மன் நின் கண்ணால் காண்பென் யான் கலி.39-43
      நெய்தல் இதழ் உண் கண் நின் ஆக என் மன்
      என ஆங்கு கலி.39-45
      நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ கலி.39-46
      தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக கலி.39-47
      வேய் புரை மெல் தோள் பசலை உம் அம்பல் கலி.39-48
      மாய புணர்ச்சி உம் எல்லாம் உடன் நீங்க கலி.39-49
      சேய் உயர் வெற்பன் உம் வந்தனன் கலி.39-50
      பூ எழில் உண் கண் உம் பொலிக மா இனி ஏ கலி.39-51
      அகவினம் பாடுவாம் தோழி அமர் கண் கலி.40-1
      நகை மொழி நல்லவர் நாணும் நிலை போல் கலி.40-2
      தகை கொண்ட ஏனல் உள் தாழ் குரல் உரீஇ கலி.40-3
      முகை வளர் சாந்து உரல் முத்து ஆர் மருப்பின் கலி.40-4
      வகை சால் உலக்கை வயின் ஓச்சி கலி.40-5
      பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி கலி.40-6
      அகவினம் பாடுவாம் நாம் கலி.40-7
      ஆய் நுதல் அணி கூந்தல் அம் பணை தட மெல் தோள் கலி.40-8
      தேன் நாறு கதுப்பினாய் யான் உம் ஒன்று ஏத்துகு கலி.40-9
      வேய் நரல் விடர் அகம் நீ ஒன்று பாடித்தை கலி.40-10
      கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல் கலி.40-11
      எடுத்த நறவின் குலை அலங்காந்தள் கலி.40-12
      தொடுத்த தேன் சோர தயங்கும் தன் உற்றார் கலி.40-13
      இடுக்கண் தவிர்ப்பான் மலை கலி.40-14
      கல்லா கடுவன் கணம் மலி சுற்றத்து கலி.40-15
      மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்று ஏ கலி.40-16
      தொல் எழில் தோய்ந்தார் தொலையின் அவரினும் கலி.40-17
      அல்லல் படுவான் மலை கலி.40-18
      புரி விரி புதை துதை பூ ததைந்த தாழ் சினை கலி.40-19
      தளிர் அன்ன எழில் மேனி தகை வாட நோய் செய்தான் கலி.40-20
      அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம் கலி.40-21
      விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட கலி.40-22
      தண் தாழ் அருவி அரமகளிர் ஆடுப ஏ கலி.40-23
      பெண்டிர் நலம் வௌவி தண் சாரல் தாது உண்ணும் கலி.40-24
      வண்டின் துறப்பான் மலை கலி.40-25
      ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற கலி.40-26
      கடு சூல் வயாவிற்கு அமர்ந்து நெடு சினை கலி.40-27
      தீம் கண் கரும்பின் கழை வாங்கும் உற்றாரின் கலி.40-28
      நீங்கலம் என்பான் மலை கலி.40-29
      என நாம் கலி.40-30
      தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி கலி.40-31
      மெய் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா கலி.40-32
      மெல் முலை ஆகம் கவின் பெற கலி.40-33
      செம்மலை ஆகிய மலை கிழவோன் ஏ கலி.40-34
      பாடுகம் வா வாழி தோழி வய களிற்று கலி.41-1
      கோடு உலக்கை ஆக நல் சேம்பின் இலை சுளகு ஆ கலி.41-2
      ஆடு கழை நெல்லை அறை உரல் உள் பெய்து இருவாம் கலி.41-3
      பாடுகம் வா வாழி தோழி நல் பாடுற்று கலி.41-4
      இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள் கலி.41-5
      கொடி விடுபு இருளிய மின்னு செய் விளக்கத்து கலி.41-6
      பிடியொடு மேயும் புன்செய் யானை கலி.41-7
      அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் கலி.41-8
      நெடு வரை ஆசினி பணவை ஏறி கலி.41-9
      கடு விசை கவணையில் கல் கை விடுதலின் கலி.41-10
      இறு வரை வேங்கை ஒள் வீ சிதறி கலி.41-11
      ஆசினி மெல் பழம் அளிந்தவை உதிரா கலி.41-12
      தேன் செய் இறாஅல் துளைபட போகி கலி.41-13
      நறு வடி மாவின் பை துணர் உழக்கி கலி.41-14
      குலை உடை வாழை கொழு மடல் கிழியா கலி.41-15
      பலவின் பழத்து உள் தங்கும் மலை கெழு வெற்பனை கலி.41-16
      பாடுகம் வா வாழி தோழி நல் பாடுற்று கலி.41-17
      இலங்கும் அருவித்து ஏ
      வானின் இலங்கும் அருவித்து ஏ தான் உற்ற கலி.41-19
      சூள் பேணான் பொய்த்தான் மலை கலி.41-20
      பொய்த்தற்கு உரியன் ஓ
      அஞ்சல் ஓம்பு என்றாரை பொய்த்தற்கு உரியன் ஓ கலி.41-22
      குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின் கலி.41-23
      திங்கள் உள் தீ தோன்றியற்று கலி.41-24
      இள மழை ஆடும்
      இள மழை வைகல் உம் ஆடும் என் முன்கை கலி.41-26
      வளை நெகிழ வாராதோன் குன்று கலி.41-27
      வாராது அமைவான் ஓ
      வாராது அமைகுவான் அல்லன் மலை நாடன் கலி.41-29
      ஈரத்து உள் இன்னவை தோன்றின் நிழல் கயத்து கலி.41-30
      நீர் உள் குவளை வெந்தற்று கலி.41-31
      மணி போல தோன்றும்
      மண்ணா மணி போல தோன்றும் என் மேனியஇ கலி.41-33
      துன்னான் துறந்தான் மலை கலி.41-34
      துறக்குவன் அல்லன்
      தொடர்பு வரை வெற்பன் துறக்குவன் அல்லன் கலி.41-36
      தொடர் உள் இனையவை தோன்றின் விசும்பில் கலி.41-37
      சுடர் உள் இருள் தோன்றியற்று கலி.41-38
      என ஆங்கு கலி.41-39
      நன்று ஆகின்று ஆல் தோழி நம் வள்ளை உள் கலி.41-40
      ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி கலி.41-41
      மெல் தோள் கிழவன் உம் வந்தனன் நுந்தை கலி.41-42
      மன்றல் வேங்கை கீழ் இருந்து கலி.41-43
      மணம் நயந்தனன் அ மலை கிழவோற்கு ஏ கலி.41-44
      மறம் கொள் இரு புலி தொல் முரண் தொலைத்த கலி.42-1
      முறம் செவி வாரணம் முன் குளகு அருந்தி கலி.42-2
      கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும் கலி.42-3
      பிறங்கு இரு சோலை நல் மலை நாடன் கலி.42-4
      மறந்தான் மறக்க இனி எல்லா நமக்கு கலி.42-5
      சிறந்தமை நாம் நற்கு அறிந்தனம் ஆயின் அவன் திறம் கலி.42-6
      கொல் யானை கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம் கலி.42-7
      வள்ளை அகவுவம் வா இகுளை நாம் கலி.42-8
      வள்ளை அகவுவம் வா கலி.42-9
      காணிய வா வாழி தோழி வரை தாழ்பு கலி.42-10
      வாள் நிறம் கொண்ட அருவித்து ஏ நம் அருளா கலி.42-11
      நாண் இலி நாட்டு மலை கலி.42-12
      ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவான் ஓ கலி.42-13
      ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல் கலி.42-14
      அறம் புரி நெஞ்சத்தவன் கலி.42-15
      தண் நறு கோங்கம் மலர்ந்த வரை எல்லாம் கலி.42-16
      பொன் அணி யானை போல் தோன்றும் ஏ நம் அருளா கலி.42-17
      கொன்னாளன் நாட்டு மலை கலி.42-18
      கூரு நோய் ஏய்ப்ப விடுவான் ஓ தன் மலை கலி.42-19
      நீரினும் சாயல் உடையன் நயந்தோர்க்கு கலி.42-20
      தேர் ஈயும் வண் கையவன் கலி.42-21
      வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல் கலி.42-22
      மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ கலி.42-23
      எவ்வம் உறீஇயினான் குன்று கலி.42-24
      எஞ்சாது எல்லா கொடுமை நுவலாதி கலி.42-25
      அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன் என் கலி.42-26
      நெஞ்சம் பிணிக்கொண்டவன் கலி.42-27
      என்று யாம் பாட மறை நின்று கேட்டனன் கலி.42-28
      தாழ் இரு கூந்தல் என் தோழியஇ கை கவியா கலி.42-29
      சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர கலி.42-30
      ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் கலி.42-31
      ஆய் இழை மேனி பசப்பு கலி.42-32
      வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து கலி.43-1
      ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும் கலி.43-2
      சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால் கலி.43-3
      ஐவன வெள் நெல் அறை உரல் உள் பெய்து இருவாம் கலி.43-4
      ஐயனை ஏத்துவாம் போல அணிபெற்ற கலி.43-5
      மை படு சென்னி பய மலை நாடனை கலி.43-6
      தையலாய் பாடுவாம் நாம் கலி.43-7
      தகையவர் கை செறித்த தாள் போல காந்தள் கலி.43-8
      முகையின் மேல் தும்பி இருக்கும் பகை எனின் கலி.43-9
      கூற்றம் வரினும் தொலையான் தன் நட்டார்க்கு கலி.43-10
      தோற்றலை நாணாதோன் குன்று கலி.43-11
      வெருள்பு உடன் நோக்கி வியல் அறை யூகம் கலி.43-12
      இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும் கலி.43-13
      வருடைமான் குழவிய வள மலை நாடனை கலி.43-14
      தெருள தெரி இழாய் நீ ஒன்று பாடித்தை கலி.43-15
      நுண் பொறி மான் செவி போல வெதிர் முளை கலி.43-16
      கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்று ஏ கலி.43-17
      மாறு கொண்டு ஆற்றார் எனினும் பிறர் குற்றம் கலி.43-18
      கூறுதல் தேற்றாதோன் குன்று கலி.43-19
      புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட கலி.43-20
      புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின் கலி.43-21
      வயங்கு எழில் யானை பய மலை நாடனை கலி.43-22
      மணம் நாறு கதுப்பினாய் மறுத்து ஒன்று பாடித்தை கலி.43-23
      கடு கண் உழுவை அடி போல வாழை கலி.43-24
      கொடு காய் குலை தொறூஉம் தூங்கும் இடும்பையால் கலி.43-25
      இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றா கால் கலி.43-26
      தன் மெய் துறப்பான் மலை கலி.43-27
      என ஆங்கு கலி.43-28
      கூடி அவர் திறம் பாட என் தோழிக்கு கலி.43-29
      வாடிய மெல் தோள் உம் வீங்கின கலி.43-30
      ஆடு அமை வெற்பன் அளித்த கால் போன்று ஏ கலி.43-31
      கதிர் விரி கனை சுடர் கவின் கொண்ட நனம் சாரல் கலி.44-1
      எதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து கலி.44-2
      அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ கலி.44-3
      முதிர் இணர் ஊழ் கொண்ட முழவு தாள் எரி வேங்கை கலி.44-4
      வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர கலி.44-5
      புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி கலி.44-6
      திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப கலி.44-7
      தன் எவ்வம் கூரினும் நீ செய்த அருள் இன்மை கலி.44-8
      என்னை உம் மறைத்தாள் என் தோழி அது கேட்டு கலி.44-9
      நின்னை யான் பிறர் முன்னர் பழி கூறல் தான் நாணி கலி.44-10
      கூரும் நோய் சிறப்பு உம் நீ செய்த அருள் இன்மை கலி.44-11
      சேரி உம் மறைத்தாள் என் தோழி அது கேட்டாங்கு கலி.44-12
      ஓரும் நீ நிலையலை என கூறல் தான் நாணி கலி.44-13
      நோய் அட வருந்தி உம் நீ செய்த அருள் இன்மை கலி.44-14
      ஆயம் உம் மறைத்தாள் என் தோழி அது கேட்டு கலி.44-15
      மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி கலி.44-16
      என ஆங்கு கலி.44-17
      இனையன தீமை நினைவனள் காத்தாங்கு கலி.44-18
      அனை அரு பண்பினான் நின் தீமை காத்தவள் கலி.44-19
      அரு துயர் ஆர் அஞர் தீர்க்கும் கலி.44-20
      மருந்து ஆகி செல்கம் பெரும நாம் விரைந்து ஏ கலி.44-21
      விடியல் வெ கதிர் காயும் வேய் அமல் அகல் அறை கலி.45-1
      கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை கலி.45-2
      அரு மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து கலி.45-3
      பெரு மலை மிளிர்ப்பன்ன காற்று உடை கனை பெயல் கலி.45-4
      உருமு கண்ணுறுதலின் உயர் குரல் ஒலி ஓடி கலி.45-5
      நறு வீய நனம் சாரல் சிலம்பலின் கதுமென கலி.45-6
      சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப கலி.45-7
      கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின் கலி.45-8
      மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பது ஓ கலி.45-9
      புல் ஆரா புணர்ச்சியால் புலம்பிய என் தோழி கலி.45-10
      பல் இதழ் மலர் உண் கண் பசப்ப நீ சிதைத்தது ஐ கலி.45-11
      புகர் முக களிறொடு புலி பொருது உழக்கும் நின் கலி.45-12
      அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பது ஓ கலி.45-13
      கடை என கலுழும் நோய் கைம்மிக என் தோழி கலி.45-14
      தடையின திரண்ட தோள் தகை வாட சிதைத்தது ஐ கலி.45-15
      சுடர் உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த கலி.45-16
      விடர் வரை எரி வேங்கை இணர் ஏய்க்கும் என்பது ஓ கலி.45-17
      யாமத்து உம் துயிலலள் அலமரும் என் தோழி கலி.45-18
      காமரு நல் எழில் கவின் வாட சிதைத்தது ஐ கலி.45-19
      என ஆங்கு கலி.45-20
      தன் தீமை பல கூறி கழறலின் என் தோழி கலி.45-21
      மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான் கலி.45-22
      பிறை புரை நுதல் அவர் பேணி நம் கலி.45-23
      உறை வரைந்தனர் அவர் உவக்கும் நாள் ஏ கலி.45-24
      வீ அகம் புலம்ப வேட்டம் போகிய கலி.46-1
      மாஅல் அம் சிறை மணி நிற தும்பி கலி.46-2
      வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு கலி.46-3
      ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின் கலி.46-4
      வேங்கை அம் சினை என விறல் புலி முற்றி உம் கலி.46-5
      பூ பொறி யானை புகர் முகம் குறுகி உம் கலி.46-6
      வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை கலி.46-7
      நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும் கலி.46-8
      அயம் இழி அருவிய அணி மலை நல் நாட கலி.46-9
      ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன் கலி.46-10
      மாறினென் என கூறி மனம் கொள்ளும் தான் என்ப கலி.46-11
      கூடுதல் வேட்கையான் குறி பார்த்து குரல் நொச்சி கலி.46-12
      பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக கலி.46-13
      அரு செலவு ஆர் இடை அருளி வந்து அளி பெறாஅன் கலி.46-14
      வருந்தினென் என பல வாய்விடூஉம் தான் என்ப கலி.46-15
      நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு தன் மாட்டு கலி.46-16
      பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக கலி.46-17
      கனை பெயல் நடுநாள் யான் கண் மாற குறி பெறாஅன் கலி.46-18
      புனை இழாய் என் பழி நினக்கு உரைக்கும் தான் என்ப கலி.46-19
      துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின் தன் கலி.46-20
      அளி நசஈ ஆர்வுற்ற அன்பினேன் யான் ஆக கலி.46-21
      என ஆங்கு கலி.46-22
      கலந்த நோய் கைம்மிக கண் படா என் வயின் கலி.46-23
      புலந்தாய் உம் நீ ஆயின் பொய்யான் ஏ வெல்குவை கலி.46-24
      இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலை கலி.46-25
      சிலம்பு போல் கூறுவ கூறும் கலி.46-26
      இலங்கு ஏர் எல் வளை இவள் உடை நோய் ஏ கலி.46-27
      ஒன்று இரப்பான் போல் எளிவந்து உம் சொல்லும் உலகம் கலி.47-1
      புரப்பான் போல்வது ஓர் மதுகை உம் உடையன் கலி.47-2
      வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல் கலி.47-3
      நல்லார் கண் தோன்றும் அடக்கம் உம் உடையன் கலி.47-4
      இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க கலி.47-5
      வல்லான் போல்வது ஓர் வன்மை உம் உடையன் கலி.47-6
      அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னை கலி.47-7
      சொல்லும் சொல் கேட்டீ சுடர் இழாய் பல் மாணும் கலி.47-8
      நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின் கலி.47-9
      அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கு உம் இங்கு அரிது ஆயின் கலி.47-10
      என் உற்ற பிறர்க்கு உம் ஆங்கு உள கொல் ஓ நறு நுதால் கலி.47-11
      அறியாய் நீ வருந்துவல் யான் என்னும் அவன் ஆயின் கலி.47-12
      தமியர் ஏ துணிகிற்றல் பெண்டிர்க்கு உம் அரிது ஆயின் கலி.47-13
      அளியர் ஓ எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார் கலி.47-14
      வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின் கலி.47-15
      ஏழையர் என பலர் கூறும் சொல் பழி ஆயின் கலி.47-16
      சூழும் கால் நினைப்பது ஒன்று அறிகலேன் வருந்துவல் கலி.47-17
      சூழும் கால் நறு நுதால் நம் உள் ஏ சூழ்குவம் கலி.47-18
      அவனை கலி.47-19
      நாண் அட பெயர்த்தல் நமக்கு உம் ஆங்கு ஒல்லாது கலி.47-20
      பேணினர் எனப்படுதல் பெண்மை உம் அன்று அவன் கலி.47-21
      வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என கலி.47-22
      கூறுவென் போல காட்டி கலி.47-23
      மற்று அவன் மேஎ வழி மேவாய் நெஞ்சு ஏ கலி.47-24
      ஆம் இழி அணி மலை அலர் வேங்கை தகை போல கலி.48-1
      தே மூசு நனை கவுள் திசை காவல் கொளற்கு ஒத்த கலி.48-2
      வாய் நில்லா வலி முன்பின் வண்டு ஊது புகர் முகம் கலி.48-3
      படு மழை அடுக்கத்த மா விசும்பு ஓங்கிய கலி.48-4
      கடி மர துருத்திய கமழ் கடாம் திகழ்தரும் கலி.48-5
      பெரு களிற்று இனத்தொடு வீங்கு எருத்து எறுழ் முன்பின் கலி.48-6
      இரு புலி மயக்குற்ற இகல் மலை நல் நாட கலி.48-7
      வீழ் பெயல் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால் கலி.48-8
      வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டு ஓ கலி.48-9
      தாழ் செறி கடு காப்பின் தாய் முன்னர் நின் சாரல் கலி.48-10
      ஊழுறு கோடல் போல் எல் வளை உகுப ஆல் கலி.48-11
      இனை இருள் இது என ஏங்கி நின் வரல் நசஈ கலி.48-12
      நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டு ஓ கலி.48-13
      இனையள் என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர் நின் சுனை கலி.48-14
      கனை பெயல் நீலம் போல் கண் பனி கலுழ்ப ஆல் கலி.48-15
      பல் நாள் உம் படர் அட பசலையால் உணப்பட்டாள் கலி.48-16
      பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டு ஓ கலி.48-17
      இன் நுரை செதும்பு அரற்றும் செவ்வி உள் நின் சோலை கலி.48-18
      மின் உகு தளிர் அன்ன மெலிவு வந்து உரைப்பது ஆல் கலி.48-19
      என ஆங்கு கலி.48-20
      பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி கலி.48-21
      பூ கண் படுதல் உம் அஞ்சுவல் தாங்கிய கலி.48-22
      அரு துயர் அவலம் தூக்கின் கலி.48-23
      மருங்கு அறிவாரா மலையினும் பெரிது ஏ கலி.48-24
      கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு கலி.49-1
      நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை கலி.49-2
      நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின் கலி.49-3
      கனவில் கண்டு கதுமென வெரீஇ கலி.49-4
      புதுவது ஆக மலர்ந்த வேங்கையஇ கலி.49-5
      அது என உணர்ந்து அதன் அணி நலம் முருக்கி கலி.49-6
      பேணா முன்பின் தன் சினம் தணிந்து அ மரம் கலி.49-7
      காணும் பொழுதின் நோக்கல் செல்லாது கலி.49-8
      நாணி இறைஞ்சும் நல் மலை நாட கலி.49-9
      போது எழில் மலர் உண் கண் இவள் மாட்டு நீ இன்ன கலி.49-10
      காதலை என்பது ஓ இனிது மற்று இன்னாது ஏ கலி.49-11
      மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் கலி.49-12
      இன்னது ஓர் ஆர் இடை ஈங்கு நீ வருவது ஐ கலி.49-13
      இன்புற அளித்தனை இவள் மாட்டு நீ இன்ன கலி.49-14
      அன்பினை என்பது ஓ இனிது மற்று இன்னாது ஏ கலி.49-15
      மணம் கமழ் மார்பினை மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து கலி.49-16
      அணங்கு உடை ஆர் இடை ஈங்கு நீ வருவது ஐ கலி.49-17
      இருள் உறழ் இரு கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன கலி.49-18
      அருளினை என்பது ஓ இனிது மற்று இன்னாது ஏ கலி.49-19
      ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது கலி.49-20
      களிறு இயங்கு ஆர் இடை ஈங்கு நீ வருவது ஐ கலி.49-21
      அதனால் கலி.49-22
      இரவின் வாரல் ஐய விரவு வீ கலி.49-23
      அகல் அறை வரிக்கும் சாரல் கலி.49-24
      பகல் உம் பெறுவை இவள் தட மெல் தோள் ஏ கலி.49-25
      வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு வைகல் கலி.50-1
      மூங்கில் மிசைந்த முழந்தாள் இரு பிடி கலி.50-2
      தூங்கு இலை வாழை நளி புக்கு ஞாங்கர் கலி.50-3
      வருடை மட மறி ஊர்வு இடை துஞ்சும் கலி.50-4
      இருள் தூங்கு சோலை இலங்கு நீர் வெற்ப கலி.50-5
      அரவின் பொறி உம் அணங்கு புணர்ந்த கலி.50-6
      உரவு வில் மேல் அசைத்த கையஇ ஓராங்கு கலி.50-7
      நிரை வளை முன்கை என் தோழியஇ நோக்கி கலி.50-8
      படி கிளி பாயும் பசு குரல் ஏனல் கலி.50-9
      கடிதல் மறப்பித்தாய் ஆயின் இனி நீ கலி.50-10
      நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும் இவள் ஏ கலி.50-11
      பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி கலி.50-12
      அல்கு அறை கொண்டு ஊண் அமலை சிறுகுடி கலி.50-13
      நல்கூர்ந்தார் செல்வ மகள் கலி.50-14
      நீ ஏ வளியின் இகல் மிகும் தேர் உம் களிறு கலி.50-15
      தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு கலி.50-16
      அளியொடு கைதூவலை கலி.50-17
      அதனால் கலி.50-18
      கடு மா கடவுறூஉம் கோல் போல் எனைத்து உம் கலி.50-19
      கொடுமை இலை ஆவது அறிந்து உம் அடுப்பல் கலி.50-20
      வழை வளர் சாரல் வருடை நல் மான் கலி.50-21
      குழவி வளர்ப்பவர் போல பாராட்டி கலி.50-22
      உழையின் பிரியின் பிரியும் கலி.50-23
      இழை அணி அல்குல் என் தோழியது கவின் ஏ கலி.50-24
      சுடர் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும் கலி.51-1
      மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய கலி.51-2
      கோதை பரிந்து வரி பந்து கொண்டு ஓடி கலி.51-3
      நோதக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள் கலி.51-4
      அன்னை உம் யான் இருந்தேம் ஆ இல்லிர் ஏ கலி.51-5
      உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை கலி.51-6
      அடர் பொன் சிரகத்தால் வாக்கி சுடர் இழாய் கலி.51-7
      உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யான் உம் கலி.51-8
      தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை கலி.51-9
      வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு கலி.51-10
      அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேன் ஆ கலி.51-11
      அன்னை அலறி படர்தர தன்னை யான் கலி.51-12
      உண்ணு நீர் விக்கினான் என்றேன் ஆ அன்னை உம் கலி.51-13
      தன்னை புறம்பு அழித்து நீவ மற்று என்னை கலி.51-14
      கடை கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம் கலி.51-15
      செய்தான் அ கள்வன் மகன் கலி.51-16
      முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செற்று கலி.52-1
      மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனை கலி.52-2
      குறங்கு அறுத்திடுவான் போல் கூர் நுதி மடுத்து அதன் கலி.52-3
      நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை கலி.52-4
      மல்லரை மறம் சாய்த்த மால் போல் தன் கிளை நாப்பண் கலி.52-5
      கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள் கலி.52-6
      தாமரை கண்ணியஇ தண் நறு சாந்தினை கலி.52-7
      நேர் இதழ் கோதையாள் செய் குறி நீ வரின் கலி.52-8
      மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம் கலி.52-9
      அணங்கு என அஞ்சுவர் சிறுகுடியோர் ஏ கலி.52-10
      ஈர் தண் ஆடையஇ எல்லி மாலையஇ கலி.52-11
      சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய் குறி நீ வரின் கலி.52-12
      ஒளி திகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர் கலி.52-13
      களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலர் ஏ கலி.52-14
      ஆர மார்பினை அண்ணலை அளியஇ கலி.52-15
      ஐது அகல் அல்குலாள் செய் குறி நீ வரின் கலி.52-16
      கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனா கலி.52-17
      புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊர் ஏ கலி.52-18
      என ஆங்கு கலி.52-19
      விலங்கு ஓரார் மெய் ஓர்ப்பின் இவள் வாழாள் அன்றி கலி.52-20
      புலம் புகழ் ஒருவ யான் உம் வாழேன் கலி.52-21
      அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறை கூறி கலி.52-22
      வதுவை அயர்தல் வேண்டுவல் ஆங்கு கலி.52-23
      புதுவை போலும் நின் வரவு உம் இவள் கலி.52-24
      வதுவை நாண் ஒடுக்கம் உம் காண்குவல் யான் ஏ கலி.52-25
      வறன் உறல் அறியாத வழை அமை நறு சாரல் கலி.53-1
      விறல் மலை வியல் அறை வீழ் பிடி உழையது ஆ கலி.53-2
      மறம் மிகு வேழம் தன் மாறு கொள் மைந்தினான் கலி.53-3
      புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல கலி.53-4
      உயர் முகை நறு காந்தள் நாள் தோறும் புதிது ஈன கலி.53-5
      அயம் நந்தி அணிபெற அருவி ஆர்த்து இழிதரும் கலி.53-6
      பய மழை தலஈய பாடு சால் விறல் வெற்ப கலி.53-7
      மறையினின் மணந்து ஆங்கு ஏ மருவு அற துறந்த பின் கலி.53-8
      இறை வளை நெகிழ்பு ஓட ஏற்ப உம் ஒல்லும் மன் கலி.53-9
      அயல் அலர் தூற்றலின் ஆய் நலன் இழந்த கண் கலி.53-10
      கயல் உமிழ் நீர் போல கண் பனி கலுழா கால் கலி.53-11
      இனிய செய்து அகன்று நீ இன்னாது ஆ துறத்தலின் கலி.53-12
      பனி இவள் படர் என பரவாமை ஒல்லும் மன் கலி.53-13
      ஊர் அலர் தூற்றலின் ஒளி ஓடி நறு நுதல் கலி.53-14
      பீர் அலர் அணி கொண்டு பிறை வனப்பு இழவா கால் கலி.53-15
      அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின் கலி.53-16
      நெஞ்சு அழி துயர் அட நிறுப்ப உம் இயஇயும் மன் கலி.53-17
      நனவினால் நலம் வாட நலிதந்த நடுங்கு அஞர் கலி.53-18
      கனவினால் அழிவுற்று கங்குல் உம் அரற்றா கால் கலி.53-19
      என ஆங்கு கலி.53-20
      விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை கலி.53-21
      முளிவுற வருந்திய முளை முதிர் சிறு தினை கலி.53-22
      தளி பெற தகைபெற்றாங்கு நின் கலி.53-23
      அளி பெற நந்தும் இவள் ஆய் நுதல் கவின் ஏ கலி.53-24
      கொடிய உம் கோட்ட நீர் இன்றி நிறம் பெற கலி.54-1
      பொடி அழல் புறந்தந்த பூ ஆ பொலன் கோதை கலி.54-2
      தொடி செறி யாப்பு அமை அரி முன்கை அணை தோளாய் கலி.54-3
      அடி உறை அருளாமை ஒத்தது ஓ நினக்கு என்ன கலி.54-4
      நரந்தம் நாறு இரு கூந்தல் எஞ்சாது நனி பற்றி கலி.54-5
      பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகழிகை கலி.54-6
      நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ் கலி.54-7
      விரல் முறை சுற்றி மோக்கல் உம் மோந்தனன் கலி.54-8
      நறாஅ அவிழ்ந்தன்ன என் மெல் விரல் போது கொண்டு கலி.54-9
      செறாஅ செ கண் புதைய வைத்து கலி.54-10
      பறாஅ குருகின் உயிர்த்தல் உம் உயிர்த்தனன் கலி.54-11
      தொய்யில் இள முலை இனிய தைவந்து கலி.54-12
      தொய்யல் அம் தடம் கையின் வீழ் பிடி அளிக்கும் கலி.54-13
      மையல் யானையின் மருட்டல் உம் மருட்டினன் கலி.54-14
      அதனால் கலி.54-15
      அல்லல் களைந்தனன் தோழி நம் நகர் கலி.54-16
      அரு கடி நீவாமை கூறின் நன்று என கலி.54-17
      நின்னொடு சூழ்வல் தோழி நயம் புரிந்து கலி.54-18
      இன்னது செய்தாள் இவள் என கலி.54-19
      மன்னா உலகத்து மன்னுவது புரைம் ஏ கலி.54-20
      மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயல் ஏ போல் கலி.55-1
      பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு கலி.55-2
      போழ் இடை இட்ட கமழ் நறு பூ கோதை கலி.55-3
      இன் நகை இலங்கு எயிற்று தே மொழி துவர் செ வாய் கலி.55-4
      நல் நுதால் நினக்கு ஒன்று கூறுவாம் கேள் இனி கலி.55-5
      நில் என நிறுத்தான் நிறுத்து ஏ வந்து கலி.55-6
      நுதல் உம் முகன் தோள் கண்
      இயல் உம் சொல் நோக்குபு நினஈ கலி.55-8
      ஐ தேய்ந்தன்று பிறை உம் அன்று கலி.55-9
      மை தீர்ந்தன்று மதி உம் அன்று கலி.55-10
      வேய் அமன்றன்று மலை உம் அன்று கலி.55-11
      பூ அமன்றன்று சுனை உம் அன்று கலி.55-12
      மெல்ல இயலும் மயில் உம் அன்று கலி.55-13
      சொல்ல தளரும் கிளி உம் அன்று கலி.55-14
      என ஆங்கு கலி.55-15
      அனையன பல பாராட்டி பையென கலி.55-16
      வலைவர் போல சோர் பதன் ஒற்றி கலி.55-17
      புலையர் போல புன்கண் நோக்கி கலி.55-18
      தொழல் உம் தொழுதான் தொடல் தொட்டான் கலி.55-19
      காழ் வரை நில்லா கடு களிறு அன்னோன் கலி.55-20
      தொழூஉம் தொடூஉம் அவன் தன்மை கலி.55-21
      ஏழை தன்மை ஓ இல்லை தோழி கலி.55-22
      ஊர் கால் நிவந்த பொதும்பர் உள் நீர் கலி.56-1
      கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு கலி.56-2
      கழும முடித்து கண் கூடு கூழை கலி.56-3
      சுவல் மிசை தாதொடு தாழ அகல் மதி கலி.56-4
      தீம் கதிர் விட்டது போல முகன் அமர்ந்து கலி.56-5
      ஈங்கு ஏ வருவாள் இவள் யார் கொல் ஆங்கு ஓர் கலி.56-6
      வல்லவன் தஈய பாவை கொல் நல்லார் கலி.56-7
      உறுப்பு எலாம் கொண்டு இயற்றியாள் கொல் வெறுப்பினால் கலி.56-8
      வேண்டு உருவம் கொண்டது ஓர் கூற்றம் கொல் ஆண்டார் கலி.56-9
      கடிது இவளை காவார் விடுதல் கொடி இயல் கலி.56-10
      பல் கலை சில் பூ கலிங்கத்தள் ஈங்கு இது ஓர் கலி.56-11
      நல்கூர்ந்தார் செல்வ மகள் கலி.56-12
      இவளை சொல்லாடி காண்பேன் தகைத்து கலி.56-13
      நல்லாய் கேள் கலி.56-14
      ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை கலி.56-15
      தூது உண் அம் புறவு என துதைந்த நின் எழில் நலம் கலி.56-16
      மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய் நின் கண்டார் கலி.56-17
      பேதுறூஉம் என்பதை அறிதி ஓ அறியாய் கலி.56-18
      நுணங்கு அமை திரள் என நுண் இழை அணை கலி.56-19
      முழங்கு நீர் புணை என அமைந்த நின் தட மெல் தோள் கலி.56-20
      வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய் நின் கண்டார்க்கு கலி.56-21
      அணங்கு ஆகும் என்பதை அறிதி ஓ அறியாய் கலி.56-22
      முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை கலி.56-23
      பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை கலி.56-24
      மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய் நின் கண்டார் கலி.56-25
      உயிர் வாங்கும் என்பதை உணர்தி ஓ உணராய் கலி.56-26
      என ஆங்கு கலி.56-27
      பேதுற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய் கலி.56-28
      யாது ஒன்று உம் வாய் வாளாது இறந்தீவாய் கேள் இனி கலி.56-29
      நீ உம் தவறு இலை நின்னை புறங்கடை கலி.56-30
      போதர விட்ட நுமர் உம் தவறு இலர் கலி.56-31
      நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டாங்கு கலி.56-32
      பறை அறைந்து அல்லது செல்லற்க என்னா கலி.56-33
      இறை ஏ தவறு உடையான் கலி.56-34
      வேய் என திரண்ட தோள் வெறி கமழ் வணர் ஐம்பால் கலி.57-1
      மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி கலி.57-2
      ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப அவிர் ஒளி இழை இமைப்ப கலி.57-3
      கொடி என மின் அணங்கு யாது ஒன்று உம்
      தெரிகல்லா இடையின் கண் கவர்பு ஒருங்கு ஓட கலி.57-5
      வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர் கலி.57-6
      இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய் கேள் இனி கலி.57-7
      பூ தண் தார் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல் கலி.57-8
      தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண் கண் கலி.57-9
      ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின் கலி.57-10
      சேந்து நீ இனையஇ ஆல் ஒத்தது ஓ சின் மொழி கலி.57-11
      பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவின் உள் கலி.57-12
      கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய் அதன் தலை கலி.57-13
      பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த கலி.57-14
      கணையினும் நோய் செய்தல் கடப்பு அன்று ஓ கனம் குழாய் கலி.57-15
      வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின் மேல் கலி.57-16
      தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் கலி.57-17
      மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும் கலி.57-18
      கதவ ஆல் தக்கது ஓ காழ் கொண்ட இள முலை கலி.57-19
      என ஆங்கு கலி.57-20
      இனையன கூற இறைஞ்சுபு நிலம் நோக்கி கலி.57-21
      நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல் மற்று ஆங்கு ஏ கலி.57-22
      துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள் கலி.57-23
      மனை ஆங்கு பெயர்ந்தாள் என் அறிவு அகப்படுத்து ஏ கலி.57-24
      வார் உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மெல் தோள் கலி.58-1
      பேர் எழில் மலர் உண் கண் பிணை மான் நோக்கின் கலி.58-2
      கார் எதிர் தளிர் மேனி கவின் பெறு சுடர் நுதல் கலி.58-3
      கூர் எயிற்று முகை வெள் பல் கொடி புரையும் நுசுப்பினாய் கலி.58-4
      நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடி கை வீசினை கலி.58-5
      ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள் கலி.58-6
      உளன் ஆ என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக கலி.58-7
      இளமையான் உணராதாய் நின் தவறு இல்லான் உம் கலி.58-8
      களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து அணிந்து தம் கலி.58-9
      வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் கலி.58-10
      நடை மெலிந்து அயர்வு உறீஇ நாள் உம் என் நலியும் நோய் கலி.58-11
      மடமையான் உணராதாய் நின் தவறு இல்லான் உம் கலி.58-12
      இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து அணிந்து தம் கலி.58-13
      உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் கலி.58-14
      அல்லல் கூர்ந்து அழிவுற அணங்கு ஆகி அடரும் நோய் கலி.58-15
      சொல்லினும் அறியாதாய் நின் தவறு இல்லான் உம் கலி.58-16
      ஒல்லை ஏ உயிர் வௌவும் உரு அறிந்து அணிந்து தம் கலி.58-17
      செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் கலி.58-18
      என ஆங்கு கலி.58-19
      ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை மற்று இ நோய் கலி.58-20
      பொறுக்கலாம் வரைத்து அன்றி பெரிது ஆயின் பொலம் குழாய் கலி.58-21
      மறுத்து இ ஊர் மன்றத்து மடல் ஏறி கலி.58-22
      நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழி ஏ கலி.58-23
      தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடை தாமரை கலி.59-1
      முளை நிமிர்ந்தவை போலும் முத்து கோல் அவிர் தொடி கலி.59-2
      அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் உருவின் கலி.59-3
      துடுப்பு என புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கை கலி.59-4
      சுடர் விரி வினை வாய்ந்த தூதை உம் பாவை கலி.59-5
      விளையாட அரி பெய்த அழகு அமை புனை வினை கலி.59-6
      ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் கலி.59-7
      பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால கலி.59-8
      என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி கலி.59-9
      மருளி யான் மருள் உற இவன் உற்றது எவன் என்னும் கலி.59-10
      அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும் கால் கலி.59-11
      வை எயிற்றவர் நாப்பண் வகை அணி பொலிந்து நீ கலி.59-12
      தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாய் ஓ கலி.59-13
      உருள் இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும் கலி.59-14
      அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும் கால் கலி.59-15
      பொய்தல மகளையாய் பிறர் மனை பாடி நீ கலி.59-16
      எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பது ஓ கலி.59-17
      ஆய் தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும் கலி.59-18
      நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும் கால் கலி.59-19
      சிறு முத்தனை பேணி சோறு மடுத்து நீ கலி.59-20
      நறு நுதலவரொடு நக்கது நன்கு இயஇவது ஓ கலி.59-21
      என ஆங்கு கலி.59-22
      அனையவை உளைய உம் யான் நினக்கு உரைத்தது ஐ கலி.59-23
      இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே இழாய் கலி.59-24
      செய்ததன் பயம் பற்று விடாது கலி.59-25
      நயம் பற்று விடின் இல்லை நசஈயோர் திறத்து ஏ கலி.59-26
      சுணங்கு அணி வன முலை சுடர் கொண்ட நறு நுதல் கலி.60-1
      மணம் கமழ் நறு கோதை மாரி வீழ் இரு கூந்தல் கலி.60-2
      நுணங்கு எழில் ஒள் தித்தி நுழை நொசி மட மருங்குல் கலி.60-3
      வணங்கு இறை வரி முன்கை ஆர்ந்த அல்குலாய் கலி.60-4
      கண் ஆர்ந்த நலத்தாரை கதுமென கண்டவர்க்கு கலி.60-5
      உள் நின்ற நோய் மிக உயிர் எஞ்சு துயர் செய்தல் கலி.60-6
      பெண் அன்று புனை இழாய் என கூறி தொழூஉம் தொழுது ஏ கலி.60-7
      கண் உம் நீர் ஆக நடுங்கினன் இன் நகாய் கலி.60-8
      என் செய்தான் கொல் ஓ இஃது ஒத்தன் தன் கண் கலி.60-9
      பொரு களிறு அன்ன தகை சாம்பி உள் கலி.60-10
      உருகுவான் போலும் உடைந்து கலி.60-11
      தெருவின் கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ கலி.60-12
      வாரணவாசி பதம் பெயர்த்தல் ஏதில கலி.60-13
      நீ நின் மேல் கொள்வது எவன் கலி.60-14
      அலர் முலை ஆய் இழை நல்லாய் கதுமென கலி.60-15
      பேர் அமர் உண் கண் நின் தோழி உறீஇய கலி.60-16
      ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும் கலி.60-17
      மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒள் தொடீ கலி.60-18
      நின் முகம் காணும் மருந்தினேன் என்னுமால் கலி.60-19
      நின் முகம் தான் பெறின் அல்லது கொன் ஏ கலி.60-20
      மருந்து பிறிது யாது உம் இல்லேல் திருந்து இழாய் கலி.60-21
      என் செய்வாம் கொல் இனி நாம் கலி.60-22
      பொன் செய்வாம் கலி.60-23
      ஆறு விலங்கி தெருவின் கண் நின்று ஒருவன் கலி.60-24
      கூறும் சொல் வாய் என கொண்டு அதன் பண்பு உணராம் கலி.60-25
      தேறல் எளிது என்பாம் நாம் கலி.60-26
      ஒருவன் சாம் ஆறு எளிது என்பாம் மற்று கலி.60-27
      சிறிது ஆங்கு ஏ மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என கலி.60-28
      நாண் உம் நிறை நயப்பு இல் பிறப்பு இலி கலி.60-29
      பூண் ஆகம் நோக்கி இமையான் நயந்து நம் கலி.60-30
      கேண்மை விருப்புற்றவனை எதிர் நின்று கலி.60-31
      நாண் அட பெயர்த்த நயவரவு இன்று ஏ கலி.60-32
      எல்லா இஃது ஒத்தன் என் பெறான் கேட்டை காண் கலி.61-1
      செல்வம் கடைகொள சாஅய் சான்றவர் கலி.61-2
      அல்லல் களை தக்க கேளிர் உழை சென்று கலி.61-3
      சொல்லுதல் உற்று உரைகல்லாதவர் போல கலி.61-4
      பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின் கலி.61-5
      மெல்ல இறைஞ்சும் தலை கலி.61-6
      எல்லா நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை கலி.61-7
      நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய் கலி.61-8
      என் நீ பெறாதது ஈது கலி.61-9
      சொல்லின் மறாதீவாள் மன் ஓ இவள் கலி.61-10
      செறாஅது ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின் கலி.61-11
      சாதல் உம் கூடும் ஆம் மற்று கலி.61-12
      இவள் தந்தை காதலின் யார்க்கு உம் கொடுக்கும் விழு பொருள் கலி.61-13
      யாது நீ வேண்டியது கலி.61-14
      பேதாய் பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை யாழ கலி.61-15
      மருளி மட நோக்கின் நின் தோழி என்னை கலி.61-16
      அருளீயல் வேண்டுவல் யான் கலி.61-17
      அன்னை ஓ மண்டு அமர் அட்ட களிறு அன்னான் தன்னை ஒரு கலி.61-18
      பெண்டிர் அருள கிடந்தது எவன் கொல் ஓ கலி.61-19
      ஒள் தொடீ நாண் இலன் மன்ற இவன் கலி.61-20
      ஆயின் ஏஎ கலி.61-21
      பல்லார் நக்கு எள்ளப்படு மடல்மா ஏறி கலி.61-22
      மல்லல் ஊர் ஆங்கண் படும் ஏ நறு நுதல் கலி.61-23
      நல்காள் கண்மாறிவிடின் என செல்வான் ஆம் கலி.61-24
      எள்ளி நகினும் வரூஉம் இடை கலி.61-25
      கள்வர் போல் நோக்கினும் நோக்கும் குறித்தது கலி.61-26
      கொள்ளாது போகா குணன் உடையன் எந்தை தன் கலி.61-27
      உள்ளம் குறைபடா ஆறு கலி.61-28
      ஏஎ இஃது ஒத்தன் நாண் இலன் தன்னொடு கலி.62-1
      மேவேம் என்பாரை உம் மேவினன் கைப்பற்றும் கலி.62-2
      மேவினும் மேவாக்கடை உம் அஃது எல்லாம் கலி.62-3
      நீ அறிதி யான் அஃது அறிகல்லேன் பூ அமன்ற கலி.62-4
      மெல் இணர் செல்லா கொடி அன்னாய் நின்னை யான் கலி.62-5
      புல் இனிது ஆகலின் புல்லினென் எல்லா கலி.62-6
      தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா கலி.62-7
      செய்வது நன்று ஆம் ஓ மற்று கலி.62-8
      சுடர் தொடீ போற்றாய் களை நின் முதுக்குறைமை போற்றி கேள் கலி.62-9
      வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு என்று கலி.62-10
      உண்ப ஓ நீர் உண்பவர் கலி.62-11
      செய்வது அறிகல்லேன் யாது செய்வேன் கொல் ஓ கலி.62-12
      ஐ வாய் அரவின் இடைப்பட்டு நை வாரா கலி.62-13
      மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை கலி.62-14
      வௌவி கொளல் உம் அறன் என கண்டன்று கலி.62-15
      அறன் உம் அது கண்டற்று ஆயின் திறன் இன்றி கலி.62-16
      கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம் கலி.62-17
      வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால் அவனொடு கலி.62-18
      மாறு உண்டு ஓ நெஞ்சு ஏ நமக்கு கலி.62-19
      நோக்கும் கால் நோக்கி தொழூஉம் பிறர் காண்பார் கலி.63-1
      தூக்கு இலி தூற்றும் பழி என கை கவித்து கலி.63-2
      போக்கும் கால் போக்கு நினைந்திருக்கும் மற்று நாம் கலி.63-3
      காக்கும் இடம் அன்று இனி கலி.63-4
      எல்லா எவன் செய்வாம் கலி.63-5
      பூ குழாய் செல்லல் அவன் உழை கூஉய் கலி.63-6
      விரும்பி யான் விட்டேன் உம் போல்வல் என் தோள் மேல் கலி.63-7
      கரும்பு எழுது தொய்யிற்கு செல்வல் ஈங்கு ஆக கலி.63-8
      இருந்தாய் ஓ என்று ஆங்கு இற கலி.63-9
      அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும் நோய் தீர்க்கும் கலி.63-10
      மருந்து நீ ஆகுதலான் கலி.63-11
      இன்னும் கடம் பூண்டு ஒரு கால் நீ வந்தை உடம்பட்டாள் கலி.63-12
      என்னாமை என் மெய் தொடு கலி.63-13
      இஃது ஓ அடங்க கேள் கலி.63-14
      நின்னொடு சூழும் கால் நீ உம் நிலம் கிளையா கலி.63-15
      என்னொடு நிற்றல் எளிது அன்று ஓ மற்று அவன் கலி.63-16
      தன்னொடு நின்று விடு கலி.63-17
      அணி முகம் மதி ஏய்ப்ப அ மதியஇ நனி ஏய்க்கும் கலி.64-1
      மணி முகம் மா மழை நின் பின் ஒப்ப பின்னின் கண் கலி.64-2
      விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி கலி.64-3
      அரவு கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப கலி.64-4
      அரு படர் கண்டாரை செய்து ஆங்கு இயலும் கலி.64-5
      விரிந்து ஒலி கூந்தலாய் கண்டை எமக்கு கலி.64-6
      பெரு பொன் படுகுவை பண்டு கலி.64-7
      ஏஎ எல்லா மொழிவது கண்டை இஃது ஒத்தன் தொய்யில் கலி.64-8
      எழுதி இறுத்த பெரு பொன் படுகம் கலி.64-9
      உழுவது உடையம் ஓ யாம் கலி.64-10
      உழுதாய் கலி.64-11
      சுரும்பு இமிர் பூ கோதை அம் நல்லாய் யான் நின் கலி.64-12
      திருந்து இழை மெல் தோள் இழைத்த மற்று இஃது ஓ கலி.64-13
      கரும்பு எல்லாம் நின் உழவு அன்று ஓ ஒருங்கு ஏ கலி.64-14
      துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த கலி.64-15
      குவளை உம் நின் உழவு அன்று ஓ இகலி கலி.64-16
      முகை மாறு கொள்ளும் எயிற்றாய் இவை அல்ல கலி.64-17
      என் உழுவாய் நீ மற்று இனி கலி.64-18
      எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு கலி.64-19
      முற்று எழில் நீல மலர் என உற்ற கலி.64-20
      இரும்பு ஈர் வடி அன்ன உண் கட்கு உம் எல்லாம் கலி.64-21
      பெரு பொன் உண்டு என்பாய் இனி கலி.64-22
      நல்லாய் இகுளை கேள் கலி.64-23
      ஈங்கு ஏ தலைப்படுவன் உண்டான் தலைப்பெயின் கலி.64-24
      வேந்து கொண்டன்ன பல கலி.64-25
      ஆங்கு ஆக அ திறம் அல்லா கால் வேங்கை வீ கலி.64-26
      முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம் கலி.64-27
      பொய்த்து ஒரு கால் எம்மை முயங்கினை சென்றீம் ஓ கலி.64-28
      முத்து ஏர் முறுவலாய் நீ படும் பொன் எல்லாம் கலி.64-29
      உத்தி எறிந்துவிடற்கு கலி.64-30
      திருந்து இழாய் கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும் கலி.65-1
      பெரு நகை அல்கல் நிகழ்ந்தது ஒரு நிலை ஏ கலி.65-2
      மன்பதை எல்லாம் மடிந்த இரு கங்குல் கலி.65-3
      அம் துகில் போர்வை அணிபெற தஈ நம் கலி.65-4
      இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக கலி.65-5
      தீர தறைந்த தலை உம் தன் கம்பல் கலி.65-6
      கார குறைந்து கறைப்பட்டு வந்து நம் கலி.65-7
      சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை கலி.65-8
      தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கு ஏ கலி.65-9
      பாரா குறழா பணியா பொழுது அன்றி கலி.65-10
      யார் இவண் நின்றீர் என கூறி பையென கலி.65-11
      வை காண் முது பகட்டின் பக்கத்தின் போகாது கலி.65-12
      தையால் தம்பலம் தின்றி ஓ என்று தன் கலி.65-13
      பக்கு அழித்து கொண்டீ என தரல் உம் யாது ஒன்று கலி.65-14
      வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி கலி.65-15
      கைப்படுக்கப்பட்டாய் சிறுமி நீ மற்று யான் கலி.65-16
      ஏனை பிசாசு அருள் என்னை நலிதரின் கலி.65-17
      இ ஊர் பலி நீ பெறாஅமல் கொள்வேன் கலி.65-18
      என பல உம் தாங்காது வாய் பாடி நிற்ப கலி.65-19
      முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் எஞ்சாது கலி.65-20
      ஒரு கை மணல் கொண்டு மேல் தூவ கண்டு ஏ கலி.65-21
      கடிது அரற்றி பூசல் தொடங்கினன் ஆங்கு ஏ கலி.65-22
      ஒடுங்கா வயத்தின் கொடு கேழ் கடுங்கண் கலி.65-23
      இரு புலி கொண்மார் நிறுத்த வலை உள் ஓர் கலி.65-24
      ஏதில் குறு நரி பட்டற்றால் காதலன் கலி.65-25
      காட்சி அழுங்க நம் ஊர்க்கு எலாஅம் கலி.65-26
      ஆகுலம் ஆகி விளைந்தது ஐ என்றும் தன் கலி.65-27
      வாழ்க்கை அது ஆக கொண்ட முது பார்ப்பான் கலி.65-28
      வீழ்க்கை பெரு கரு கூத்து கலி.65-29
      வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட கலி.66-1
      ஞாங்கர் மலர் சூழ்தந்து ஊர் புகுந்த வரி வண்டு கலி.66-2
      ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம் கலி.66-3
      ஆங்கு அவை விருந்து ஆற்ற பகல் அல்கி கங்குலான் கலி.66-4
      வீங்கு இறை வடு கொள வீழுநர் புணர்ந்தவர் கலி.66-5
      தேம் கமழ் கதுப்பின் உள் அரும்பு அவிழ் நறு முல்லை கலி.66-6
      பாய்ந்து ஊதி படர் தீர்ந்து பண்டு தாம் மரீஇய கலி.66-7
      பூ பொய்கை மறந்து உள்ளா புனல் அணி நல் ஊர கலி.66-8
      அணை மெல் தோள் யாம் வாட அமர் துணை புணர்ந்து நீ கலி.66-9
      மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்று ஓ கலி.66-10
      பொது கொண்ட கவ்வையின் பூ அணி பொலிந்த நின் கலி.66-11
      வதுவை அம் கமழ் நாற்றம் வைகறை பெற்றது ஐ கலி.66-12
      கனல் உம் நோய் தலை நீ கனம் குழை அவரொடு கலி.66-13
      புனல் உளாய் என வந்த பூசலின் பெரிது அன்று ஓ கலி.66-14
      தார் கொண்டாள் தலை கோதை தடுமாறி பூண்ட நின் கலி.66-15
      ஈர் அணி சிதையாது எம் இல் வந்து நின்றது ஐ கலி.66-16
      தணந்ததன் தலை உம் நீ தளர் இயல் அவரொடு கலி.66-17
      துணங்கையாய் என வந்த கவ்வையின் கடப்பு அன்று ஓ கலி.66-18
      ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணி பொலிந்த நின் கலி.66-19
      களி தட்ப வந்த இ கவின் காண இயஇந்தது ஐ கலி.66-20
      என ஆங்கு கலி.66-21
      அளி பெற்றேம் எம்மை நீ அருளினை விளியாது கலி.66-22
      வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகன் உம் கலி.66-23
      நீட்டித்தாய் என்று கடாஅம் கடு திண் தேர் கலி.66-24
      பூட்டு விடாஅ நிறுத்து கலி.66-25
      கார் முற்றி இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து கலி.67-1
      சீர் முற்றி புலவர் வாய் சிறப்பு எய்தி இரு நிலம் கலி.67-2
      தார் முற்றியது போல தகை பூத்த வையஇ தன் கலி.67-3
      நீர் முற்றி மதில் பொரூஉம் பகை அல்லால் நேராதார் கலி.67-4
      போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் கலி.67-5
      நலம் தகை எழில் உண் கண் நல்லார் தம் கோதையால் கலி.67-6
      அலைத்த புண் வடு காட்டி அன்பு இன்றி வரின் எல்லா கலி.67-7
      புலப்பென் யான் என்பேன் மன் அ நிலை ஏ அவன் காணின் கலி.67-8
      கலப்பென் என்னும் இ கையறு நெஞ்சு ஏ கலி.67-9
      கோடு எழில் அகல் அல்குல் கொடி அன்னார் முலை மூழ்கி கலி.67-10
      பாடு அழி சாந்தினன் பண்பு இன்றி வரின் எல்லா கலி.67-11
      ஊடுவென் என்பேன் மன் அ நிலை ஏ அவன் காணின் கலி.67-12
      கூடுவென் என்னும் இ கொள்கை இல் நெஞ்சு ஏ கலி.67-13
      இனி புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின் கலி.67-14
      நனி சிவந்த வடு காட்டி நாண் இன்றி வரின் எல்லா கலி.67-15
      துனிப்பென் யான் என்பேன் மன் அ நிலை ஏ அவன் காணின் கலி.67-16
      தனித்து ஏ தாழும் இ தனி இல் நெஞ்சு கலி.67-17
      என ஆங்கு கலி.67-18
      பிறை புரை ஏர் நுதால் தாம் எண்ணியவை எல்லாம் கலி.67-19
      துறைபோதல் ஒல்லும் ஓ தூ ஆகாது ஆங்கு ஏ கலி.67-20
      அறை போகும் நெஞ்சு உடையார்க்கு கலி.67-21
      பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு கலி.68-1
      மதி மொழி இடல் மாலை வினைவர் போல் வல்லவர் கலி.68-2
      செது மொழி சீத்த செவி செறு ஆக கலி.68-3
      முது மொழி நீர் ஆ புலன் நா உழவர் கலி.68-4
      புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர கலி.68-5
      ஊரன் மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது கலி.68-6
      ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிர் உள் நேர் ஆகி கலி.68-7
      களையா நின் குறி வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை கலி.68-8
      வளையின் வாய்விடல் மாலை மகளிரை நோவேம் ஓ கலி.68-9
      கேள் அலன் நமக்கு அவன் குறுகன்மின் என மற்று எம் கலி.68-10
      தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம் கலி.68-11
      ஊடியார் நலம் தேம்ப ஒடியெறிந்து அவர் வயின் கலி.68-12
      மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேம் ஓ கலி.68-13
      முகை வாய்த்த முலை பாய குழைந்த நின் தார் எள்ள கலி.68-14
      வகை வரி செப்பின் உள் வைகிய கோதையேம் கலி.68-15
      சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினாயினன் கலி.68-16
      தேரொடு திரிதரும் பாகனை பழிப்பேம் ஓ கலி.68-17
      ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து எம் இல் கலி.68-18
      பொலிக என புகுந்த நின் புலையனை கண்ட யாம் கலி.68-19
      என ஆங்கு கலி.68-20
      நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் கலி.68-21
      மனை வரின் பெற்று உவந்து மற்று எம் தோள் வாட கலி.68-22
      இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்கு கலி.68-23
      கனவினான் எய்திய செல்வத்து அனையது ஏ கலி.68-24
      ஐய எமக்கு நின் மார்பு கலி.68-25
      போது அவிழ் பனி பொய்கை புதுவது தளைவிட்ட கலி.69-1
      தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு கலி.69-2
      காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்து உள் ஒடுங்கிய கலி.69-3
      மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக கலி.69-4
      ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் கலி.69-5
      ஆய் தூவி அன்னம் தன் அணி நடை பெடையொடு கலி.69-6
      மேதக திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர கலி.69-7
      தெள் அரி சிலம்பு ஆர்ப்ப தெருவின் கண் தாக்கி நின் கலி.69-8
      உள்ளம் கொண்டு ஒழித்தாளை குறை கூறி கொள நின்றாய் கலி.69-9
      துணிந்தது பிறிது ஆக துணிவு இலள் இவள் என கலி.69-10
      பணிந்தாய் போல் வந்து ஈண்டு பயன் இல மொழிவாய் ஓ கலி.69-11
      பட்டுழி அறியாது பாகனை தேரொடு உம் கலி.69-12
      விட்டு அவள் வரல் நோக்கி விருந்து ஏற்றுக்கொள நின்றாய் கலி.69-13
      நெஞ்சத்த பிற ஆக நிறை இலள் இவள் என கலி.69-14
      வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்தீவாய் ஓ கலி.69-15
      இணர் ததை தண் காவின் இயன்ற நின் குறி வந்தாள் கலி.69-16
      புணர்வினில் புகன்று ஆங்கு ஏ புனல் ஆட பண்ணியாய் கலி.69-17
      தருக்கிய பிற ஆக தன் இலள் இவள் என கலி.69-18
      செருக்கினால் வந்து ஈங்கு சொல் உகுத்தீவாய் ஓ கலி.69-19
      என ஆங்கு கலி.69-20
      தருக்கேம் பெரும நின் நல்கல் விருப்புற்று கலி.69-21
      தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது கலி.69-22
      சூழ்ந்தவை செய்து மற்று எம்மை உம் உள்ளுவாய் கலி.69-23
      வீழ்ந்தார் விருப்பு அற்ற கால் கலி.69-24
      மணி நிற மலர் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன் கலி.70-1
      அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தென கலி.70-2
      கதுமென காணாது கலங்கி அ மட பெடை கலி.70-3
      மதி நிழல் நீர் உள் கண்டு அது என உவந்து ஓடி கலி.70-4
      துன்ன தன் எதிர் வரூஉம் துணை கண்டு மிக நாணி கலி.70-5
      பல் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊர கேள் கலி.70-6
      நலம் நீப்ப துறந்து எம்மை நல்காய் நீ விடுதலின் கலி.70-7
      பல நாள் உம் படாத கண் பாயல் கொண்டு இயஇப ஆல் கலி.70-8
      துணை மலர் கோதையார் வைகல் உம் பாராட்ட கலி.70-9
      மண மனை ததும்பும் நின் முழ வந்து எடுப்பும் ஏ கலி.70-10
      அகல நீ துறத்தலின் அழுது ஓவா உண் கண் எம் கலி.70-11
      புதல்வனை மெய் தீண்ட பொருந்துதல் இயஇப ஆல் கலி.70-12
      நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர் தந்து நின் கலி.70-13
      தமர் பாடும் துணங்கை உள் அரவம் வந்து எடுப்பும் ஏ கலி.70-14
      வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கு ஏ கலி.70-15
      நீர் இதழ் புலரா கண் இமை கூம்ப இயஇப ஆல் கலி.70-16
      நேர் இழை நல்லாரை நெடு நகர் தந்து நின் கலி.70-17
      தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்பும் ஏ கலி.70-18
      என ஆங்கு கலி.70-19
      மெல்லியான் செவி முதல் மேல்வந்தான் காலை போல் கலி.70-20
      எல்லாம் துயில் ஓ எடுப்புக நின் பெண்டிர் கலி.70-21
      இல்லின் எழீஇய யாழ் தழீஇ கல்லா வாய் கலி.70-22
      பாணன் புகுதரா கால் கலி.70-23
      விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர கலி.71-1
      புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி கலி.71-2
      வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கை உள் கலி.71-3
      துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார கலி.71-4
      இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு கலி.71-5
      நனி விரைந்து அளித்தலின் நகுபவள் முகம் போல கலி.71-6
      பனி ஒரு திறம் வார பாசு அடை தாமரை கலி.71-7
      தனி மலர் தளை விடூஉம் தண் துறை நல் ஊர கலி.71-8
      ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து கலி.71-9
      தேரொடு உம் தேற்றிய பாகன் வந்தீயான் கொல் கலி.71-10
      ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவி உள் பொறித்த புண் கலி.71-11
      பாரித்து புணர்ந்த நின் பரத்தைமை காணிய கலி.71-12
      மடுத்து அவன் புகு வழி மறையேன் என்று யாழொடு உம் கலி.71-13
      எடுத்து சூள் பல உற்ற பாணன் வந்தீயான் கொல் கலி.71-14
      அடுத்து தன் பொய் உண்டார் புணர்ந்த நின் எருத்தின் கண் கலி.71-15
      எடுத்து கொள்வது போலும் தொடி வடு காணிய கலி.71-16
      தணந்தனை என கேட்டு தவறு ஓராது எமக்கு நின் கலி.71-17
      குணங்களை பாராட்டும் தோழன் வந்தீயான் கொல் கலி.71-18
      கணம் குழை நல்லவர் கதுப்பு அறல் அணை துஞ்சி கலி.71-19
      அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய கலி.71-20
      என்று நின் கலி.71-21
      தீரா முயக்கம் பெறுநர் புலப்பவர் கலி.71-22
      யார் நீ வரு நாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ கலி.71-23
      மாரிக்கு அவாவுற்று பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு கலி.71-24
      ஆரா துவலை அளித்தது போலும் நீ கலி.71-25
      ஓர் யாட்டு ஒரு கால் வரவு கலி.71-26
      இணைபட நிவந்த நீல மெல் சேக்கை உள் கலி.72-1
      துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசஈ கலி.72-2
      சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி கலி.72-3
      ஊடும் மெல் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல கலி.72-4
      புது நீர புதல் ஒற்ற புணர் திரை பிதிர் மல்க கலி.72-5
      மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி கலி.72-6
      கடி கய தாமரை கமழ் முகை கரை மாவின் கலி.72-7
      வடி தீண்ட வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர கலி.72-8
      கண்ணி நீ கடி கொண்டார் கனைதொறும் யாம் அழ கலி.72-9
      பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றான் ஓ கலி.72-10
      பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான் கலி.72-11
      மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை கலி.72-12
      நாடி நின் தூது ஆடி துறை செல்லாள் ஊரவர் கலி.72-13
      ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி காட்டு என்றாள் ஓ கலி.72-14
      கூடியார் புனல் ஆட புணை ஆய மார்பினில் கலி.72-15
      ஊடியார் எறிதர ஒளி விட்ட அரக்கினை கலி.72-16
      வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் கலி.72-17
      அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றான் ஓ கலி.72-18
      களி பட்டார் கமழ் கோதை கயம்பட்ட உருவின் மேல் கலி.72-19
      குறி பெற்றார் குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை கலி.72-20
      என ஆங்கு கலி.72-21
      செறிவுற்றேம் எம்மை நீ செறிய அறிவுற்று கலி.72-22
      அழிந்து உகு நெஞ்சத்தேம் அல்லல் உழப்ப கலி.72-23
      கழிந்தவை உள்ளாது கண்ட இடத்து ஏ கலி.72-24
      அழிந்து நின் பேணி கொளலின் இழிந்தது ஓ கலி.72-25
      இ நோய் உழத்தல் எமக்கு கலி.72-26
      அகல் துறை அணிபெற புதலொடு தாழ்ந்த கலி.73-1
      பகன்றை பூ உற நீண்ட பாசு அடை தாமரை கலி.73-2
      கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான் கலி.73-3
      தண் கமழ் நறு தேறல் உண்பவள் முகம் போல கலி.73-4
      வண் பிணி தளை விடூஉம் வயல் அணி நல் ஊர கலி.73-5
      நோதக்காய் என நின்னை நொந்தீவார் இல் வழி கலி.73-6
      தீது இலேன் யான் என தேற்றிய வருதி மன் கலி.73-7
      ஞெகிழ் தொடி இளையவர் இடை முலை தாது சோர்ந்து கலி.73-8
      இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையா கால் கலி.73-9
      கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல் வழி கலி.73-10
      மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி மன் கலி.73-11
      அலமரல் உண் கண்ணார் ஆய் கோதை குழைத்த நின் கலி.73-12
      மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையா கால் கலி.73-13
      என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல் வழி கலி.73-14
      முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி மன் கலி.73-15
      நிரை தொடி நல்லவர் துணங்கை உள் தலை கொள்ள கலி.73-16
      கரை இடை கிழிந்த நின் காழகம் வந்து உரையா கால் கலி.73-17
      என ஆங்கு கலி.73-18
      மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின் கலி.73-19
      தண்டா பரத்தை தலை கொள்ள நாள் உம் கலி.73-20
      புல தகை பெண்டிரை தேற்றி மற்று யாம் எனின் கலி.73-21
      தோலாம் ஓ நின் பொய் மருண்டு கலி.73-22
      பொய்கை பூ புதிது உண்ட வரி வண்டு கழி பூத்த கலி.74-1
      நெய்தல் தாது அமர்ந்து ஆடி பாசு அடை சேப்பின் உள் கலி.74-2
      செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை கலி.74-3
      மை தபு கிளர் கொட்டை மாண் பதி படர்தரூஉம் கலி.74-4
      கொய் குழை அகை காஞ்சி துறை அணி நல் ஊர கலி.74-5
      அன்பு இலன் அறன் எனப்படான் என ஏத்தி கலி.74-6
      நின் புகழ் பல பாடும் பாணன் உம் ஏமுற்றான் கலி.74-7
      நஞ்சு உயிர் செகுத்தல் உம் அறிந்து உண்டாங்கு அளி இன்மை கலி.74-8
      கண்டு உம் நின் மொழி தேறும் பெண்டிர் ஏமுற்றார் கலி.74-9
      முன்பகல் தலைக்கூடி நன்பகல் அவள் நீத்து கலி.74-10
      பின்பகல் பிறர் தேரும் நெஞ்சம் உம் ஏமுற்றாய் கலி.74-11
      என ஆங்கு கலி.74-12
      கிண்கிணி மணி தாரொடு ஒலித்து ஆர்ப்ப ஒள் தொடி கலி.74-13
      பேர் அமர் கண்ணார்க்கு உம் படு வலை இது என கலி.74-14
      ஊரவர் உடன் நக திரிதரும் கலி.74-15
      தேர் ஏமுற்றன்று நின்னினும் பெரிது ஏ கலி.74-16
      நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய கலி.75-1
      நேர் இதழ் ஆம்பல் நிரை கொண்மார் கலி.75-2
      சீர் ஆர் சே இழை ஒலிப்ப ஓடும் கலி.75-3
      ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து கலி.75-4
      ஆரல் ஆர்கை அம் சிறை தொழுதி கலி.75-5
      உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி கலி.75-6
      அமர் கண் மகளிர் அலப்பிய அ நோய் கலி.75-7
      தமர்க்கு உரைப்பன போல் பல் குரல் பயிற்றும் கலி.75-8
      உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன் கலி.75-9
      புதுவோர் புணர்தல் வெய்யன் ஆயின் கலி.75-10
      வதுவை நாளால் வைகல் உம் அஃது யான் கலி.75-11
      நோவேன் தோழி நோவாய் நீ என கலி.75-12
      என் பார்த்து உறுவோய் கேள் இனி தெற்றென கலி.75-13
      எல்லினை வருதி எவன் குறித்தனை என கலி.75-14
      சொல்லாதிருப்பேன் ஆயின் ஒல்லென கலி.75-15
      விரி உளை கலி மான் தேரொடு வந்த கலி.75-16
      விருந்து எதிர்கோடலின் மறப்பல் என்றும் கலி.75-17
      வாடிய பூவொடு வாரல் எம் மனை என கலி.75-18
      ஊடி இருப்பேன் ஆயின் நீடாது கலி.75-19
      அச்சு ஆறு ஆக உணரிய வருபவன் கலி.75-20
      பொய் சூள் அஞ்சி புலவேன் ஆகுவல் கலி.75-21
      பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான் கலி.75-22
      இகலியிருப்பேன் ஆயின் தான் தன் கலி.75-23
      முதல்வன் பெரு பெயர் முறை உளி பெற்ற கலி.75-24
      புதல்வன் புல்லி பொய் துயில் துஞ்சும் கலி.75-25
      ஆங்க கலி.75-26
      விருந்து எதிர் கொள்ளவும் பொய் சூள் அஞ்ச உம் கலி.75-27
      அரு பெறல் புதல்வனை முயங்க காண உம் கலி.75-28
      ஆங்கு அவிந்து ஒழியும் என் புலவி தாங்காது கலி.75-29
      அ இடத்தான் அவை காண
      பூ கண் மகளிர் புனை நலம் சிதைக்கும் கலி.75-31
      மாய மகிழ்நன் பரத்தைமை கலி.75-32
      நோவென் தோழி கடன் நமக்கு என ஏ கலி.75-33
      புனை இழை நோக்கி உம் புனல் ஆட புறம் சூழ்ந்து கலி.76-1
      அணி வரி தஈ உம் நம் இல் வந்து வணங்கி கலி.76-2
      நினையுபு வருந்தும் இ நெடுந்தகை திறத்து ஊர் கலி.76-3
      இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையஇ ஓ நீ என கலி.76-4
      வினவுதி ஆயின் விளங்கு இழாய் கேள் இனி கலி.76-5
      செ விரல் சிவப்பு ஊர சேண் சென்றாய் என்று அவன் கலி.76-6
      பௌவ நீர் சாய் கொழுதி பாவை தந்தனைத்தற்கு ஓ கலி.76-7
      கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல் கலி.76-8
      ஒவ்வா என்று உணராய் நீ ஒரு நிலை ஏ உரைத்தது ஐ கலி.76-9
      ஒடுங்கி யாம் புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு கலி.76-10
      நெடு கய மலர் வாங்கி நெறித்து தந்தனைத்தற்கு ஓ கலி.76-11
      விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய் ஆக கலி.76-12
      கடிந்தது உம் இலையாய் நீ கழறிய வந்தது ஐ கலி.76-13
      வரி தேற்றாய் நீ என வணங்கு இறை அவன் பற்றி கலி.76-14
      தெரி வேய் தோள் கரும்பு எழுதி தொய்யில் செய்தனைத்தற்கு ஓ கலி.76-15
      புரிபு நம் ஆயத்தார் பொய் ஆக எடுத்த சொல் கலி.76-16
      உரிது என உணராய் நீ உலமந்தாய் போன்றது ஐ கலி.76-17
      என ஆங்கு கலி.76-18
      அரிது இனி ஆய் இழாய் அது தேற்றல் புரிபு ஒருங்கு கலி.76-19
      அன்று நம் வதுவை உள் நமர் செய்வது இன்று ஈங்கு ஏ கலி.76-20
      தான் நயந்து இருந்தது இ ஊர் ஆயின் எவன் கொல் ஓ கலி.76-21
      நாம் செயற்பாலது இனி கலி.76-22
      இணை இரண்டு இயஇந்து ஒத்த முகை நாப்பண் பிறிது யாது உம் கலி.77-1
      துணை இன்றி தளை விட்ட தாமரை தனி மலர் கலி.77-2
      திரு முகம் இறைஞ்சினள் வீழ்பவற்கு இனைபவள் கலி.77-3
      அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் கலி.77-4
      தகை மலர் பழனத்த புள் ஒற்ற ஒசிந்து ஒல்கி கலி.77-5
      மிக நனி சேர்ந்த அ முகை மிசை மலர் கலி.77-6
      அக இதழ் தண் பனி உறைத்தரும் ஊர கேள் கலி.77-7
      தண் தளிர் தகை பூத்த தாது எழில் நலம் செல கலி.77-8
      கொண்டு நீ மாறிய கவின் பெறல் வேண்டேன் மன் கலி.77-9
      உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து நின் கலி.77-10
      பெண்டு என பிறர் கூறும் பழி மாற பெறுகற்பின் கலி.77-11
      பொன் என பசந்த கண் போது எழில் நலம் செல கலி.77-12
      தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன் மன் கலி.77-13
      நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள் கலி.77-14
      என் உழை வந்து நொந்து உரையாமை பெறுகற்பின் கலி.77-15
      மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இரு கூந்தல் கலி.77-16
      வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன் மன் கலி.77-17
      நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம் மனை கலி.77-18
      நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின் கலி.77-19
      ஆங்க கலி.77-20
      கடஈய நின் மார்பு தோயலம் என்னும் கலி.77-21
      இடை உம் நிறை எளிது ஓ நின் காணின் கலி.77-22
      கடவுபு கை தங்கா நெஞ்சு என்னும் தம்மோடு கலி.77-23
      உடன் வாழ் பகை உடையார்க்கு கலி.77-24
      பல் மலர் பழனத்த பாசு அடை தாமரை கலி.78-1
      இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இரு தும்பி கலி.78-2
      உண் துறை உடைந்த பூ புனல் சாய்ப்ப புலந்து ஊடி கலி.78-3
      பண்பு உடை நல் நாட்டு பகை தலை வந்தென கலி.78-4
      அது கைவிட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழல் கலி.78-5
      பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல பிறிது உம் ஒரு கலி.78-6
      பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான் மொய் தப கலி.78-7
      இறை பகை தணிப்ப அ குடி பதி பெயர்ந்தாங்கு கலி.78-8
      நிறை புனல் நீங்க வந்து அ தும்பி மலர் கலி.78-9
      பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர கலி.78-10
      நீக்கும் கால் நிறம் சாய்ந்து புணரும் புகழ் பூத்து கலி.78-11
      நாம் கொண்ட குறிப்பு இவள் நலம் என்னும் தகை ஓ தான் கலி.78-12
      எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார் புணர்ந்தமை கலி.78-13
      கரி கூறும் கண்ணியஇ ஈங்கு எம் இல் வருவது ஐ கலி.78-14
      சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கு ஏ படின் கூம்பும் மலர் போல் என் கலி.78-15
      தொடர் நீப்பின் தொகும் இவள் நலம் என்னும் தகை ஓ தான் கலி.78-16
      அலர் நாணி கரந்த நோய் கைம்மிக பிறர் கூந்தல் கலி.78-17
      மலர் நாறும் மார்பினை ஈங்கு எம் இல் வருவது ஐ கலி.78-18
      பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்கு பெயல் போல் யான் கலி.78-19
      செலின் நந்தி செறின் சாம்பும் இவள் என்னும் தகை ஓ தான் கலி.78-20
      முடி உற்ற கோதை போல் யாம் வாட ஏதிலார் கலி.78-21
      தொடி உற்ற வடு காட்டி ஈங்கு எம் இல் வருவது ஐ கலி.78-22
      ஆங்க கலி.78-23
      ஐய அமைந்தன்று அனைத்து ஆக புக்கீமோ கலி.78-24
      வெய்யார் உம் வீழ்வார் வேறு ஆக கையின் கலி.78-25
      முகை மலர்ந்தன்ன முயக்கில் தகை இன்று ஏ கலி.78-26
      தண் பனி வைகல் எமக்கு கலி.78-27
      புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடை பூத்த கலி.79-1
      முள் அரை தாமரை முழு முதல் சாய்த்து அதன் கலி.79-2
      வள் இதழ் உற நீடி வயங்கிய ஒரு கதிர் கலி.79-3
      அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணி நுதல் கலி.79-4
      வகை பெற செரீஇய வயந்தகம் போல் தோன்றும் கலி.79-5
      தகைபெறு கழனி அம் தண் துறை ஊர கேள் கலி.79-6
      அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனை கொள்ளாதி கலி.79-7
      மணி புரை செ வாய் நின் மார்பு அகலம் நனைப்பது ஆல் கலி.79-8
      தோய்ந்தாரை அறிகுவேன் யான் என கமழும் நின் கலி.79-9
      சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லள் ஓ கலி.79-10
      புல்லல் எம் புதல்வனை புகல் அகல் நின் மார்பில் கலி.79-11
      பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால் கலி.79-12
      மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில் கலி.79-13
      பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லள் ஓ கலி.79-14
      கண்டு ஏ எம் புதல்வனை கொள்ளாதி நின் சென்னி கலி.79-15
      வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால் கலி.79-16
      நண்ணியார் காட்டுவது இது என கமழும் நின் கலி.79-17
      கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லள் ஓ கலி.79-18
      என ஆங்கு கலி.79-19
      பூ கண் புதல்வனை பொய் பல பாராட்டி கலி.79-20
      நீங்காய் இகவாய் நெடு கடை நில்லாதி கலி.79-21
      ஆங்கு ஏ அவர் வயின் சென்றீ அணி சிதைப்பான் கலி.79-22
      ஈங்கு எம் புதல்வனை தந்து கலி.79-23
      நயம் தலை மாறுவார் மாறுக மாறா கலி.80-1
      கயம் தலை மின்னும் கதிர் விடு மு காழ் கலி.80-2
      பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி கலி.80-3
      திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆக தஈ கலி.80-4
      பவழம் புனைந்த பருதி சுமப்ப கலி.80-5
      கவழம் அறியா நின் கை புனை வேழம் கலி.80-6
      புரி புனை பூ கயிற்றின் பைபய வாங்கி கலி.80-7
      அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கு ஏ கலி.80-8
      வருக எம் பாக மகன் கலி.80-9
      கிளர் மணி ஆர்ப்ப சாஅய் செல்லும்
      தளர் நடை காண்டல் இனிது மற்று இன்னாது ஏ கலி.80-11
      உளம் என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார் கலி.80-12
      வளை நெகிழ்பு யாம் காணும் கால் கலி.80-13
      ஐய காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின் கலி.80-14
      தே மொழி கேட்டல் இனிது மற்று இன்னாது ஏ கலி.80-15
      உய்வு இன்றி நுந்தை நலன் உண சாஅய் சாஅய்மார் கலி.80-16
      எவ்வ நோய் யாம் காணும் கால் கலி.80-17
      ஐய திங்கள் குழவி வருக என யான் நின்னை கலி.80-18
      அம்புலி காட்டல் இனிது மற்று இன்னாது ஏ கலி.80-19
      நல்காது நுந்தை புறம் மாறப்பட்டவர் கலி.80-20
      அல்குல் வரி யாம் காணும் கால் கலி.80-21
      ஐய எம் காதில் கனம் குழை வாங்கி பெயர்தொறும் கலி.80-22
      போது இல் வறு கூந்தல் கொள்வது ஐ நின்னை யாம் கலி.80-23
      ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில் கலி.80-24
      தாது தேர் வண்டின் கிளை பட தஈய கலி.80-25
      கோதை பரிபு ஆட காண்கும் கலி.80-26
      மை அற விளங்கிய மணி மருள் அ வாய் தன் கலி.81-1
      மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர கலி.81-2
      பொலம் பிறை உள் தாழ்ந்த புனை வினை உருள் கலன் கலி.81-3
      நலம்பெறு கமழ் சென்னி நகையொடு துயல்வர கலி.81-4
      உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில் கலி.81-5
      அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப கலி.81-6
      பாலோடு அலர்ந்த முலை மறந்து முற்றத்து கலி.81-7
      கால் வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா கலி.81-8
      ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல் கலி.81-9
      போல வரும் என் உயிர் கலி.81-10
      பெரும விருந்தொடு கைதூவா எம்மை உம் உள்ளாய் கலி.81-11
      பெரு தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற கலி.81-12
      திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப கலி.81-13
      மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்று ஆ கலி.81-14
      பெருந்தகாய் கூறு சில கலி.81-15
      எல் இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கு ஏ கலி.81-16
      வாய் ஓடி ஏனாதிப்பாடியம் என்றற்று ஆ கலி.81-17
      நோய் நாம் தணிக்கும் மருந்து என பாராட்ட கலி.81-18
      ஓவாது அடுத்து அத்தத்தா என்பான் மாண கலி.81-19
      வேய் மெல் தோள் திறம் சேர்த்தல் உம் மற்று இவன் கலி.81-20
      வாய் உள்ளின் போகான் அரோ கலி.81-21
      உள்ளி உழை ஏ ஒருங்கு படை விட கலி.81-22
      கள்ளர் படர்தந்தது போல தாம் எம்மை கலி.81-23
      எள்ளுமார் வந்தார் ஏ ஈங்கு கலி.81-24
      ஏதப்பாடு எண்ணி புரிசை வியல் உள்ளோர் கலி.81-25
      கள்வரை காணாது கண்டேம் என்பார் போல கலி.81-26
      சேய் நின்று செய்யாத சொல்லி சினவல் நின் கலி.81-27
      ஆணை கடக்கிற்பார் யார் கலி.81-28
      அதிர்வு இல் படிறு எருக்கி வந்து என் மகன் மேல் கலி.81-29
      முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி கலி.81-30
      உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப கலி.81-31
      எதிர் வளி நின்றாய் நீ செல் கலி.81-32
      இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்ப உம் கை நீவி கலி.81-33
      யாது ஒன்று உம் எம் கண் மறுத்தரவு இல் ஆயின் கலி.81-34
      மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம் கலி.81-35
      தாவா விருப்பொடு கன்று யாத்த உழி செல்லும் கலி.81-36
      ஆ போல் படர் தக நாம் கலி.81-37
      ஞாலம் வறம் தீர பெய்ய குணக்கு ஏர்பு கலி.82-1
      காலத்தில் தோன்றிய கொண்மூ போல் எம் முலை கலி.82-2
      பாலொடு வீங்க தவ நெடிது ஆயினை கலி.82-3
      புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு கலி.82-4
      புக்க வழி எல்லாம் கூறு கலி.82-5
      கூறுவேன் மேயாய் ஏ போல வினவி வழிமுறை கலி.82-6
      காயாமை வேண்டுவல் யான் கலி.82-7
      காயேம் கலி.82-8
      மட குறு மாக்களோடு ஓரை அயரும் கலி.82-9
      அடக்கம் இல் போழ்தின் கண் தந்தை காமுற்ற கலி.82-10
      தொடக்கத்து தாய் உழை புக்காற்கு அவள் உம் கலி.82-11
      மருப்பு பூண் கையுறை ஆக அணிந்து கலி.82-12
      பெருமான் நகை முகம் காட்டு என்பாள் கண்ணீர் கலி.82-13
      சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன மற்று உம் கலி.82-14
      வழிமுறை தாய் உழை புக்காற்கு அவள் உம் கலி.82-15
      மயங்கு நோய் தாங்கி மகன் எதிர் வந்து கலி.82-16
      முயங்கினள் முத்தினள் நோக்கி நினைந்து ஏ கலி.82-17
      நினக்கு யாம் யாரேம் ஆகுதும் என்று கலி.82-18
      வனப்பு உற கொள்வன நாடி அணிந்தனள் கலி.82-19
      ஆங்கு ஏ அரி மதர் உண் கண் பசப்ப நோய் செய்யும் கலி.82-20
      பெருமான் பரத்தைமை ஒவ்வாதி என்றாள் கலி.82-21
      அவட்கு இனிது ஆகி விடுத்தனன் போகி கலி.82-22
      தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர் கலி.82-23
      புல தகை புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு கலி.82-24
      கோல் தா நினக்கு அவள் யார் ஆகும் எல்லா கலி.82-25
      வருந்தி யாம் நோய் கூர நுந்தையஇ என்றும் கலி.82-26
      பருந்து எறிந்தற்று ஆக கொள்ளும் கொண்டாங்கு ஏ கலி.82-27
      தொடி உம் உகிர் படை ஆக நுந்தை கலி.82-28
      கடி உடை மார்பின் சிறு கண் உம் உட்காள் கலி.82-29
      வடு உம் குறித்தாங்கு ஏ செய்யும் விடு இனி கலி.82-30
      அன்ன பிற உம் பெருமான் அவள் வயின் கலி.82-31
      துன்னுதல் ஓம்பி திறவது இல் முன்னி நீ கலி.82-32
      ஐயம் இல்லாதவர் இல் ஒழிய எம் போல கலி.82-33
      கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல் கலி.82-34
      அமைந்தது இனி நின் தொழில் கலி.82-35
      பெரு திரு நிலஈய வீங்கு சோற்று அகல் மனை கலி.83-1
      பொருந்து நோன் கதவு ஒற்றி புலம்பி யாம் உலமர கலி.83-2
      இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் கலி.83-3
      விளையாட்டி கொண்டு வரற்கு என சென்றாய் கலி.83-4
      உளைவு இலை ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம் கலி.83-5
      நீட்டித்த காரணம் என் கலி.83-6
      கேட்டீ கலி.83-7
      பெரு மடல் பெண்ணை பிணர் தோட்டு பை குரும்பை கலி.83-8
      குட வாய் கொடி பின்னல் வாங்கி தளரும் கலி.83-9
      பெரு மணி திண் தேர் குறுமக்கள் நாப்பண் கலி.83-10
      அகல் நகர் மீள்தருவான் ஆக புரி ஞெகிழ்பு கலி.83-11
      நீல நிரை போது உறு காற்கு உலைவன போல் கலி.83-12
      சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர் சீர்த்தி கலி.83-13
      ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழா கலி.83-14
      கால்கோள் என்று ஊக்கி கதுமென நோக்கி கலி.83-15
      திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி விருப்பினால் கலி.83-16
      கண் உம் நுதல் கவுள் கவவியார்க்கு
      ஒண்மை எதிரிய அம் கை உம் தண் என கலி.83-18
      செய்வன சிறப்பின் சிறப்பு செய்து இ இரா கலி.83-19
      எம்மொடு சேர்ந்து சென்றீவா ஆல் செம்மால் கலி.83-20
      நலம் புதிது உண்டு உள்ளா நாண் இலி செய்த கலி.83-21
      புலம்பு எலாம் தீர்க்குவேம் மன் என்று இரங்குபு கலி.83-22
      வேற்று ஆனா தாயர் எதிர்கொள்ள மாற்றாத கலி.83-23
      கள்வனால் தங்கியது அல்லால் கதியாதி கலி.83-24
      ஒள் இழாய் யான் தீது இலேன் கலி.83-25
      எள்ளலான் அம் மெல் பணை தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு கலி.83-26
      எம் இல் வருதி ஓ எல்லா நீ தன் மெய் கண் கலி.83-27
      அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி கலி.83-28
      முந்தை இருந்து மகன் செய்த நோய் தலை கலி.83-29
      வெந்த புண் வேல் எறிந்தற்று ஆல் வடுவொடு கலி.83-30
      தந்தை உம் வந்து நிலை கலி.83-31
      உறு வளி தூக்கும் உயர் சினை மாவின் கலி.84-1
      நறு வடி ஆர் இற்றவை போல் அழிய கலி.84-2
      கரந்து யான் அரக்க உம் கை நில்லா வீங்கி கலி.84-3
      சுரந்த என் மெல் முலை பால் பழுது ஆக நீ கலி.84-4
      நல் வாயில் போத்தந்த பொழுதினான் எல்லா கலி.84-5
      கடவுள் கடி நகர் தோறும் இவனை கலி.84-6
      வலம் கொளீஇ வா என சென்றாய் விலங்கினை கலி.84-7
      ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிர் உள் கலி.84-8
      யார் இல் தவிர்ந்தனை கூறு கலி.84-9
      நீர் உள் அடை மறை ஆய் இதழ் போது போல் கொண்ட கலி.84-10
      குடை நிழல் தோன்றும் நின் செம்மலை காணூஉ கலி.84-11
      இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு உள்ளா கலி.84-12
      மகன் அல்லான் பெற்ற என்று அகல் நகர் கலி.84-13
      வாயில் வரை இறந்து போத்தந்து தாயர் கலி.84-14
      தெருவில் தவிர்ப்ப தவிர்ந்தனன் மற்று அவர் கலி.84-15
      தம் கலங்கள் உள் கையுறை என்று இவற்கு கலி.84-16
      ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார் பிறன் பெண்டிர் கலி.84-17
      ஈத்தவை கொள்வான் ஆம் இஃது ஒத்தன் சீத்தை கலி.84-18
      செறு தக்கான் மன்ற பெரிது கலி.84-19
      சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட கலி.84-20
      மோதிரம் யா ஓ யாம் காண்கு கலி.84-21
      அவற்று உள் நறா இதழ் கண்டன்ன செ விரற்கு ஏற்ப கலி.84-22
      சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள் கலி.84-23
      குறி அறிந்தேன் காமன் கொடி எழுதி என்றும் கலி.84-24
      செறியா பரத்தை இவன் தந்தை மார்பில் கலி.84-25
      பொறி ஒற்றி கொண்டு ஆள்வல் என்பது தன்னை கலி.84-26
      அறீஇய செய்த வினை கலி.84-27
      அன்னை ஓ இஃது ஒன்று கலி.84-28
      முந்தைய கண்டு உம் எழுகல்லாத என் முன்னர் கலி.84-29
      வெந்த புண் வேல் எறிந்தற்று ஆ இஃது ஒன்று கலி.84-30
      தந்தை இறை தொடி மற்று இவன் தன் கை கண் கலி.84-31
      தந்தார் யார் எல்லாஅ இது கலி.84-32
      இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறர் உம் இவற்கு என்னும் கலி.84-33
      தன் நலம் பாடுவி தந்தாள் ஆ நின்னை கலி.84-34
      இது தொடுக என்றவர் யார் கலி.84-35
      அஞ்சாதி நீ உம் தவறு இலை நின் கை இது தந்த கலி.84-36
      பூ எழில் உண் கண் அவள் உம் தவறு இலள் கலி.84-37
      வேனில் புனல் அன்ன நுந்தையஇ நோவார் யார் கலி.84-38
      மேல் நின்று உம் எள்ளி இது இவன் கை தந்தாள் கலி.84-39
      தான் யார் ஓ என்று வினவிய நோய்ப்பாலேன் கலி.84-40
      யான் ஏ தவறு உடையேன் கலி.84-41
      காலவை சுடு பொன் வளஈய ஈர் அமை சுற்றொடு கலி.85-1
      பொடி அழல் புறம் தந்த செய்வுறு கிண்கிணி கலி.85-2
      உடுத்தவை கைவினை பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல் கலி.85-3
      மை இல் செ துகிர் கோவை அவற்றின் மேல் கலி.85-4
      தஈய பூ துகில் ஐது கழல் ஒரு திரை கலி.85-5
      கையது ஐ அலவன் கண் பெற அடங்க சுற்றிய கலி.85-6
      பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி கலி.85-7
      பூண்டவை எறியா வாள் உம் எற்றா மழு கலி.85-8
      செறிய கட்டி ஈர் இடை தாழ்ந்த கலி.85-9
      பெய் புல மூதாய் புகர் நிற துகிரின் கலி.85-10
      மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண் கலி.85-11
      சூடின இரு கடல் முத்தம் உம் பல் மணி பிற ஆங்கு கலி.85-12
      ஒருங்கு உடன் கோத்த உருள் அமை மூ காழ் மேல் கலி.85-13
      சுரும்பு ஆர் கண்ணிக்கு சூழ் நூல் ஆக கலி.85-14
      அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண கலி.85-15
      சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை கலி.85-16
      ஆங்க அ உம் பிற அணிக்கு அணி ஆக நின் கலி.85-17
      செல்வு உறு திண் தேர் கொடு சினை கை பற்றி கலி.85-18
      பைபய தூங்கும் நின் மெல் விரல் சீறு அடி கலி.85-19
      நோதல் உம் உண்டு ஈங்கு என் கை வந்தீ கலி.85-20
      செம்மால் நின் பால் உண்ணிய கலி.85-21
      பொய் போர்த்து பாண் தலை இட்ட பல வல் புலையனை கலி.85-22
      தூண்டில் ஆ விட்டு துடக்கி தான் வேண்டியார் கலி.85-23
      நெஞ்சம் பிணித்தல் தொழில் ஆ திரிதரும் கலி.85-24
      நுந்தை பால் உண்டி சில கலி.85-25
      நுந்தை வாய் மாய சூள் தேறி மயங்கு நோய் கைமிக கலி.85-26
      பூ எழில் உண் கண் பனி பரப்ப படா கலி.85-27
      ஞாயர் பால் உண்டி சில கலி.85-28
      அன்னை ஓ யாம் எம் மகனை பாராட்ட கதுமென கலி.85-29
      தாம் வந்தார் தம் பால் அவரொடு தம்மை கலி.85-30
      வருக என்றார் யார் கொல் ஓ ஈங்கு கலி.85-31
      என் பால் அல் பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை கலி.85-32
      பாராட்டை பால் ஓ சில கலி.85-33
      செரு குறித்தாரை உவகை கூத்தாட்டும் கலி.85-34
      வரிசை பெரு பாட்டொடு எல்லாம் பருகீத்தை கலி.85-35
      தண்டுவென் ஞாயர் மாட்டை பால் கலி.85-36
      மை படு சென்னி மழ களிற்று ஓடை போல் கலி.86-1
      கை புனை மு காழ் கயம் தலை தாழ கலி.86-2
      பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட கலி.86-3
      நலம் கிளர் ஒள் பூண் நனைத்தரும் அ வாய் கலி.86-4
      கலந்து கண் நோக்கு ஆர காண்பு இன் துகிர் மேல் கலி.86-5
      பொலம் புனை செ பாகம் போர் கொண்டு இமைப்ப கலி.86-6
      கடி அரணம் பாயா நின் கை புனை வேழம் கலி.86-7
      தொடியோர் மணலின் உழக்கி அடி ஆர்ந்த கலி.86-8
      தேரை வாய் கிண்கிணி ஆர்ப்ப இயலும் என் கலி.86-9
      போர் யானை வந்தீக ஈங்கு கலி.86-10
      செம்மால் வனப்பு எலாம் நுந்தையஇ ஒப்பினும் நுந்தை கலி.86-11
      நிலை பால் உள் ஒத்த குறி என் வாய் கேட்டு ஒத்தி கலி.86-12
      கன்றிய தெவ்வர் கடந்து களம் கொள்ளும் கலி.86-13
      வென்றி மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி கலி.86-14
      ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை நுந்தை போல் கலி.86-15
      மெல் தோள் நெகிழ விடல் கலி.86-16
      பால் கொளல் இன்றி பகல் போல் முறைக்கு ஒல்கா கலி.86-17
      கோல் செம்மை ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி கலி.86-18
      கால் பொரு பூவின் கவின் வாட நுந்தை போல் கலி.86-19
      சால்பு ஆய்ந்தார் சாய விடல் கலி.86-20
      வீதல் அறியா விழு பொருள் நச்சியார்க்கு கலி.86-21
      ஈதல் மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி கலி.86-22
      மாதர் மெல் நோக்கின் மகளிரை நுந்தை போல் கலி.86-23
      நோய் கூர நோக்காய் விடல் கலி.86-24
      ஆங்க கலி.86-25
      திறன் அல்ல யாம் கழற யாரை நகும் இ கலி.86-26
      மகன் அல்லான் பெற்ற கலி.86-27
      மறை நின்று தாம் மன்ற வந்தீத்தனர் கலி.86-28
      ஆய் இழாய் தாவாத எனக்கு தவறு உண்டு ஓ காவாது ஈங்கு கலி.86-29
      ஈத்தை இவனை யாம் கோடற்கு சீத்தை கலி.86-30
      கன்றி அதனை கடிய உம் கை நீவி கலி.86-31
      குன்ற இறுவரை கோண்மா இவர்ந்து ஆங்கு கலி.86-32
      தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா கலி.86-33
      அன்பு இலி பெற்ற மகன் கலி.86-34
      ஒரூஉ நீ எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை கலி.87-1
      வெரூஉதும் காணும் கடை கலி.87-2
      தெரி இழாய் செய் தவறு இல் வழி யாங்கு சினவுவாய் கலி.87-3
      மெய் பிரிந்தன்னவர் மாட்டு கலி.87-4
      ஏடா நினக்கு தவறு உண்டு ஓ நீ வீடு பெற்றாய் கலி.87-5
      இமைப்பின் இதழ் மறைபு ஆங்கு ஏ கெடுதி கலி.87-6
      நிலை பால் அறியினும் நின் நொந்து நின்னை கலி.87-7
      புலப்பார் உடையர் தவறு கலி.87-8
      அணை தோளாய் தீயாரை போல திறன் இன்று உடற்றுதி கலி.87-9
      காயும் தவறு இலேன் யான் கலி.87-10
      மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது கலி.87-11
      நாண் இலன் ஆயின் நலிதந்து அவன் வயின் கலி.87-12
      ஊடுதல் என் ஓ இனி கலி.87-13
      இனி யாது உம் மீக்கூற்றம் யாம் இலம் என்னும் கலி.87-14
      தகையது காண்டைப்பாய் நெஞ்சு ஏ பனி ஆனா கலி.87-15
      பாடு இல் கண் பாயல் கொள கலி.87-16
      ஒரூஉ கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற கலி.88-1
      முடி உதிர் பூ தாது மொய்ம்பின ஆக கலி.88-2
      தொடிய எமக்கு நீ யாரை பெரியார்க்கு கலி.88-3
      அடியர் ஓ ஆற்றாதவர் கலி.88-4
      கடியர் தமக்கு யார் சொல்ல தக்கார் மாற்று கலி.88-5
      வினை கெட்டு வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின் கலி.88-6
      மாயம் மருள்வார் அகத்து கலி.88-7
      ஆய் இழாய் நின் கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா கலி.88-8
      என் கண் எவன் ஓ தவறு கலி.88-9
      இஃது ஒத்தன் புள்ளி களவன் புனல் சேர் பொதுக்கம் போல் கலி.88-10
      வள் உகிர் போழ்ந்தன உம் வாள் எயிறு உற்றன கலி.88-11
      ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணி உம் நல்லார் கலி.88-12
      சிரறுபு சீற சிவந்த நின் மார்பு உம் கலி.88-13
      தவறு ஆதல் சாலா ஓ கூறு கலி.88-14
      அது தக்கது வேற்றுமை என் கண் ஓ ஓராதி தீது இன்மை கலி.88-15
      தேற்ற கண்டீயாய் தெளிக்கு கலி.88-16
      இனி தேற்றேம் யாம் கலி.88-17
      தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார் கலி.88-18
      தார் மயங்கி வந்த தவறு அஞ்சி போர் கலி.88-19
      நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி கலி.88-20
      யார் மேல் விளியும் ஓ கூறு கலி.88-21
      யார் இவன் எம் கூந்தல் கொள்வான் இது உம் ஓர் கலி.89-1
      ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து எம் மனை கலி.89-2
      வாரல் நீ வந்தாங்கு ஏ மாறு கலி.89-3
      என் இவை ஓர் உயிர் புள்ளின் இரு தலை உள் ஒன்று கலி.89-4
      போர் எதிர்ந்தற்று ஆ புலவல் நீ கூறின் என் கலி.89-5
      ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது கலி.89-6
      ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா கலி.89-7
      பெரு காட்டு கொற்றிக்கு பேய் நொடித்தாங்கு கலி.89-8
      வருந்தல் நின் வஞ்சம் உரைத்து கலி.89-9
      மருந்து இன்று மன்னவன் சீறின் தவறு உண்டு ஓ நீ நயந்த கலி.89-10
      இன் நகை தீது ஓ இலேன் கலி.89-11
      மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இ போர் கலி.89-12
      புறம் சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சு ஏ உறழ்ந்து இவனை கலி.89-13
      பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன் கலி.89-14
      என்று அடி சேர்தல் உம் உண்டு கலி.89-15
      கண்டேன் நின் மாயம் களவு ஆதல் பொய் நகா கலி.90-1
      மண்டாத சொல்லி தொடாஅல் தொடீஇய நின் கலி.90-2
      பெண்டிர் உளர் மன் ஓ ஈங்கு கலி.90-3
      ஒள் தொடி நீ கண்டது எவனோ தவறு கலி.90-4
      கண்டது நோய் உம் வடு கரந்து மகிழ் செருக்கி கலி.90-5
      பாடு பெயல் நின்ற பானாள் இரவில் கலி.90-6
      தொடி பொலி தோள் உம் முலை கதுப்பு
      வடிவு ஆர் குழை உம் இழை பொறை ஆ கலி.90-8
      ஒடிவது போலும் நுசுப்போடு அடி தளரா கலி.90-9
      ஆரா கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன் கலி.90-10
      சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப சிவந்து நின் கலி.90-11
      போர் ஆர் கதவம் மிதித்தது அமையும் ஓ கலி.90-12
      ஆய் இழை ஆர்க்கும் ஒலி கேளா அ எதிர் கலி.90-13
      தாழாது எழுந்து நீ சென்றது அமையும் ஓ கலி.90-14
      மாறாள் சினஈ அவள் ஆங்கு ஏ நின் மார்பில் கலி.90-15
      நாறு இணர் பை தார் பரிந்தது அமையும் ஓ கலி.90-16
      தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள் கலி.90-17
      சீறு அடி தோயா இறுத்தது அமையும் ஓ கலி.90-18
      கூறு இனி காயேம் ஓ யாம் கலி.90-19
      தேறின் பிற உம் தவறு இலேன் யான் கலி.90-20
      அல்கல் கனவு கொல் நீ கண்டது கலி.90-21
      கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள் கலி.90-22
      கண்ட கனவு என காணாது மாறு உற்று கலி.90-23
      பண்டைய அல்ல நின் பொய் சூள் நினக்கு எல்லா கலி.90-24
      நின்றாய் நின் புக்கில் பல கலி.90-25
      மெல் தோளாய் நல்கு நின் நல் எழில் உண்கு கலி.90-26
      ஏடா குறை உற்று நீ எம் உரையல் நின் தீமை கலி.90-27
      பொறை ஆற்றேம் என்றல் பெறுதும் ஓ யாழ கலி.90-28
      நிறை ஆற்றா நெஞ்சு உடையேம் கலி.90-29
      அரி நீர் அவிழ் நீலம் அல்லி அனிச்சம் கலி.91-1
      புரி நெகிழ் முல்லை நறவோடு அமைந்த கலி.91-2
      தெரி மலர் கண்ணி உம் தார் நயந்தார் கலி.91-3
      பொரு முரண் சீற சிதைந்து நெருநையின் கலி.91-4
      இன்று நன்று என்னை அணி கலி.91-5
      அணை மெல் தோளாய் செய்யாத சொல்லி சினவுவது ஈங்கு எவன் கலி.91-6
      ஐயத்தால் என்னை கதியாதி தீது இன்மை கலி.91-7
      தெய்வத்தான் கண்டீ தெளிக்கு கலி.91-8
      மற்று அது அறிவல் யான் நின் சூள் அனைத்து ஆக நல்லார் கலி.91-9
      செறி தொடி உற்ற வடு உம் குறி பொய்த்தார் கலி.91-10
      கூர் உகிர் சாடிய மார்பு உம் குழைந்த நின் கலி.91-11
      தார் உம் ததர் பட்ட சாந்தம் சேரி கலி.91-12
      அரி மதர் உண் கண்ணார் ஆரா கவவின் கலி.91-13
      பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யான் உம் கலி.91-14
      செரு ஒழிந்தேன் சென்றீ இனி கலி.91-15
      தெரி இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீது இன்மை கலி.91-16
      ஆற்றின் நிறுப்பல் பணிந்து கலி.91-17
      அன்னதேல் ஆற்றல் காண் கலி.91-18
      வேறுபட்டாங்கு ஏ கலுழ்தி அகப்படின் கலி.91-19
      மாறுபட்டாங்கு ஏ மயங்குதி யாது ஒன்று உம் கலி.91-20
      கூறி உணர்த்தல் உம் வேண்டாது மற்று நீ கலி.91-21
      மாணா செயினும் மறுத்து ஆங்கு ஏ நின் வயின் கலி.91-22
      காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின் உற்றாய் கலி.91-23
      பேணாய் நீ பெட்ப செயல் கலி.91-24
      புன வளர் பூ கொடி அன்னாய் கழிய கலி.92-1
      கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்து ஏ கலி.92-2
      முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி கலி.92-3
      மயங்கி மற்று ஆண்டு சேறல் உம் செல்லாது கலி.92-4
      உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருள் உம் கலி.92-5
      அரிதின் அறம் செய்யா ஆன்றோர் உலகு உம் கலி.92-6
      உரிதின் ஒருதலை எய்தல் உம் வீழ்வார் கலி.92-7
      பிரிதல் உம் ஆங்கு ஏ புணர்தல் தம்மில் கலி.92-8
      தருதல் தகையாது ஆல் மற்று கலி.92-9
      நனவினால் போலும் நறு நுதால் அல்கல் கலி.92-10
      கனவினால் சென்றேன் கலி கெழு கூடல் கலி.92-11
      வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையஇ கலி.92-12
      கரை அணி காவின் அகத்து கலி.92-13
      உரை இனி தண்டா தீம் சாயல் நெடுந்தகாய் அ வழி கலி.92-14
      கண்டது எவன் மற்று நீ கலி.92-15
      கண்டது உடன் அமர் ஆயமொடு அ விசும்பு ஆயும் கலி.92-16
      மட நடை மா இனம் அந்தி அமையத்து கலி.92-17
      இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால் கலி.92-18
      இறைகொண்டு இருந்தன்ன நல்லாரை கண்டேன் கலி.92-19
      துறை கொண்டு உயர் மணல் மேல் ஒன்றி நிறைவது ஐ கலி.92-20
      ஓர்த்தது இசைக்கும் பறை போல் நின் நெஞ்சத்து கலி.92-21
      வேட்டது ஏ கண்டாய் கனா கலி.92-22
      கேட்டை விரையல் நீ மற்று வெகுள்வாய் உரை ஆண்டு கலி.92-23
      இது ஆகும் இன் நகை நல்லாய் பொது ஆக கலி.92-24
      தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர் கலி.92-25
      பூ கொடி வாங்கி இணர் கொய்ய ஆங்கு ஏ கலி.92-26
      சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத கலி.92-27
      முனை அரண் போல உடைந்தன்று அ காவில் கலி.92-28
      துனை வரி வண்டின் இனம் கலி.92-29
      மற்று ஆங்கு ஏ நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அ வழி கலி.92-30
      காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச கலி.92-31
      அவர் உள் கலி.92-32
      ஒருத்தி செயல் அமை கோதை நகை கலி.92-33
      ஒருத்தி இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப கலி.92-34
      ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம் கலி.92-35
      ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க கலி.92-36
      ஒருத்தி வரி ஆர் அகல் அல்குல் காழகம் கலி.92-37
      ஒருத்தி அரி ஆர் ஞெகிழத்து அணி சுறா தட்ப கலி.92-38
      ஒருத்தி புலவியால் புல்லாது இருந்தாள் அலவுற்று கலி.92-39
      வண்டு இனம் ஆர்ப்ப இடை விட்டு காதலன் கலி.92-40
      தண் தார் அகலம் புகும் கலி.92-41
      ஒருத்தி அடி தாழ் கலிங்கம் தழீஇ ஒரு கை கலி.92-42
      முடி தாழ் இரு கூந்தல் பற்றி பூ வேய்ந்த கலி.92-43
      கடி கயம் பாயும் அலந்து கலி.92-44
      ஒருத்தி கணம் கொண்டு அவை மூச கை ஆற்றாள் பூண்ட கலி.92-45
      மணம் கமழ் கோதை பரிபு கொண்டு ஓச்சி கலி.92-46
      வணங்கு காழ் வங்கம் புகும் கலி.92-47
      ஒருத்தி இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள் கலி.92-48
      பறந்தவை மூச கடிவாள் கடியும் கலி.92-49
      இடம் தேற்றாள் சோர்ந்தனள் கை கலி.92-50
      ஆங்க கடி காவில் கால் ஒற்ற ஒல்கி ஒசியா கலி.92-51
      கொடி தம்மில் பிணங்கியவை போல் கலி.92-52
      தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார் வண்டிற்கு கலி.92-53
      வண்டலவர் கண்டேன் யான் கலி.92-54
      நின்னை நின் பெண்டிர் புலந்தன உம் நீ அவர் கலி.92-55
      முன் அடி ஒல்கி உணர்த்தின உம் பல் மாண் கலி.92-56
      கனவின் தலையிட்டு உரையல் சினஈ யான் கலி.92-57
      செய்வது இல் என்பது ஓ கூறு கலி.92-58
      பொய் கூறேன் அன்ன வகையால் யான் கண்ட கனவு தான் கலி.92-59
      நல் வாய் ஆ காண்டை நறு நுதால் பல் மாண் உம் கலி.92-60
      கூடி புணர்ந்தீர் பிரியன்மின் நீடி கலி.92-61
      பிரிந்தீர் புணர் தம்மின் என்பன போல கலி.92-62
      அரும்பு அவிழ் பூ சினை தோறும் இரு குயில் கலி.92-63
      ஆனாது அகவும் பொழுதினான் மேவர கலி.92-64
      நான்மாடக்கூடல் மகளிர் உம் மைந்தர் கலி.92-65
      தேன் இமிர் காவில் புணர்ந்து இருந்து ஆடுமார் கலி.92-66
      ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு கலி.92-67
      வேனில் விருந்து எதிர்கொண்டு கலி.92-68
      வண்டு ஊது சாந்தம் வடு கொள நீவிய கலி.93-1
      தண்டா தீம் சாயல் பரத்தை வியல் மார்ப கலி.93-2
      பண்டு இன்னை அல்லை மன் ஈங்கு எல்லி வந்தீய கலி.93-3
      கண்டது எவன் மற்று உரை கலி.93-4
      நன்று உம் தடஈய மெல் தோளாய் கேட்டீவாய் ஆயின் கலி.93-5
      உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும் கலி.93-6
      கடவுளர் கண் தங்கினேன் கலி.93-7
      சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர் நீ கலி.93-8
      கடவுண்மை கொண்டு ஒழுகுவார் கலி.93-9
      அவர் உள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீமன் கலி.93-10
      முத்து ஏர் முறுவலாய் நாம் மணம் புக்க கால் கலி.93-11
      இ போழ்து என்று அது வாய்ப்ப கூறிய கலி.93-12
      அ கடவுள் மற்று அது ஒக்கும்
      நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும் கலி.93-14
      மாயம் ஓ கைப்படுக்கப்பட்டாய் நீ கண்டாரை கலி.93-15
      வாய் ஆக யாம் கூற வேட்டீவாய் கேள் இனி கலி.93-16
      பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்ப கலி.93-17
      பறி முறை நேர்ந்த நகார் ஆக கண்டார்க்கு கலி.93-18
      இறு முறை செய்யும் உருவொடு நும் இல் கலி.93-19
      செறி முறை வந்த கடவுளை கண்டாய் ஓ கலி.93-20
      நறு தண் தகரம் உம் நானம் நாறும் கலி.93-21
      நெறிந்த குரல் கூந்தல் நாள் அணிக்கு ஒப்ப கலி.93-22
      நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு மேல் நாள் நீ கலி.93-23
      பூ பலி விட்ட கடவுளை கண்டாய் ஓ கலி.93-24
      ஈர் அணிக்கு ஏற்ற ஒடியா படிவத்து கலி.93-25
      சூர் கொன்ற செவ்வேலான் பாடி பல நாள் உம் கலி.93-26
      ஆரா கனை காமம் குன்றத்து நின்னொடு கலி.93-27
      மாரி இறுத்த கடவுளை கண்டாய் ஓ கலி.93-28
      கண்ட கடவுளர் தம் உள் உம் நின்னை கலி.93-29
      வெறி கொள் வியல் மார்பு வேறு ஆக செய்து கலி.93-30
      குறி கொள செய்தார் யார் செப்பு மற்று உம் கலி.93-31
      சிறு வரை தங்கின் வெகுள்வர் செறு தக்காய் கலி.93-32
      தேறினேன் சென்றீ நீ செல்லா விடுவாயேல் கலி.93-33
      நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய கலி.93-34
      நெடு இரு கூந்தல் கடவுளர் எல்லார்க்கும் கலி.93-35
      முட்டுப்பாடு ஆகல் உம் உண்டு கலி.93-36
      என் நோற்றனை கொல் ஓ கலி.94-1
      நீர் உள் நிழல் போல் நுடங்கிய மெல் சாயல் கலி.94-2
      ஈங்கு உரு சுருங்கி கலி.94-3
      இயலுவாய் நின்னோடு உசாவுவேன் நின்றீத்தை கலி.94-4
      அன்னை ஓ காண் தகை இல்லா குறள் நாழி போழ்தினான் கலி.94-5
      ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகன் ஏ நீ எம்மை கலி.94-6
      வேண்டுவல் என்று விலக்கினை நின் போல்வார் கலி.94-7
      தீண்ட பெறுப ஓ மற்று கலி.94-8
      மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி கலி.94-9
      நெறித்துவிட்டன்ன நிறை ஏரால் என்னை கலி.94-10
      பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன் கலி.94-11
      நீ நல்கின் உண்டு என் உயிர் கலி.94-12
      குறிப்பு காண் வல்லுப்பலகை எடுத்து நிறுத்தன்ன கலி.94-13
      கல்லா குறள கடு பகல் வந்து எம்மை கலி.94-14
      இல்லத்து வா என மெய் கொளீஇ எல்லா நின் கலி.94-15
      பெண்டிர் உளர் மன் ஓ கூறு கலி.94-16
      நல்லாய் கேள் உக்கத்து மேல் உம் நடு உயர்ந்து வாள் வாய கலி.94-17
      கொக்கு உரித்தன்ன கொடு மடாய் நின்னை யான் கலி.94-18
      புக்கு அகலம் புல்லின் நெஞ்சு ஊன்றும் புறம் கலி.94-19
      அக்குளுத்து புல்லல் உம் ஆற்றேன் அருளீம் ஓ கலி.94-20
      பக்கத்து புல்ல சிறிது கலி.94-21
      போ சீத்தை மக்கள் முரி ஏ நீ மாறு இனி தொக்க கலி.94-22
      மர கோட்டம் சேர்ந்து எழுந்த பூ கொடி போல கலி.94-23
      நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர் எம்மை கலி.94-24
      புரப்பேம் என்பார் உம் பலர் ஆல் பரத்தை என் கலி.94-25
      பக்கத்து புல்லீயாய் என்னுமால் தொக்க கலி.94-26
      உழுந்தினும் துவ்வா குறு வட்டா நின்னின் கலி.94-27
      இழிந்தது ஓ கூனின் பிறப்பு கழிந்து ஆங்கு ஏ கலி.94-28
      யாம் வீழ்தும் என்று தன் பின் செலவு உம் உற்றீயா கலி.94-29
      கூனி குழை உம் குழைவு காண் கலி.94-30
      யாமை எடுத்து நிறுத்தற்று ஆல் தோள் இரண்டு உம் வீசி கலி.94-31
      யாம் வேண்டேம் என்று விலக்க உம் எம் வீழும் கலி.94-32
      காமர் நடக்கும் நடை காண் கவர் கணை கலி.94-33
      சாமனார் தம் முன் செலவு காண் கலி.94-34
      ஓஒ காண் நம் உள் நகுதல் தொடீஇயர் நாம்
      உசாவுவம் கோன் அடி தொட்டேன் கலி.94-36
      ஆங்கு ஆக சாயல் இன் மார்ப அடங்கினேன் ஏஎ கலி.94-37
      பேய் உம் துள்ளல் உறும் என
      கோயில் உள் கண்டார் நகாமை வேண்டுவல் கலி.94-39
      தண்டா தகடு உருவ வேறு ஆக காவின் கீழ் கலி.94-40
      போதர் அகடு ஆர புல்லி முயங்குவேம் கலி.94-41
      துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை கலி.94-42
      முகடு காப்பு யாத்துவிட்டாங்கு கலி.94-43
      நில் ஆங்கு இவர்தரல் எல்லா நீ
      நாறு இரு கூந்தலார் இல் செல்வாய் இ வழி கலி.95-2
      ஆறு மயங்கினை போறி நீ வந்தாங்கு ஏ கலி.95-3
      மாறு இனி நின் ஆங்கு ஏ சே அடி சிவப்ப கலி.95-4
      செறிந்து ஒளிர் வெள் பல்லாய் யாம் வேறு இயஇந்த கலி.95-5
      குறும்பூழ் போர் கண்டேம் அனைத்தல்லது யாது உம் கலி.95-6
      அறிந்தது ஓ இல்லை நீ வேறு ஓர்ப்பது கலி.95-7
      குறும்பூழ் போர் கண்டமை கேட்டேன் நீ என்றும் கலி.95-8
      புதுவன ஈகை வளம் பாடி காலின் கலி.95-9
      பிரியா கவி கை புலையன் தன் யாழின் கலி.95-10
      இகுத்த செவி சாய்த்து இனி பட்டன கலி.95-11
      ஈகை போர் கண்டாய் உம் போறி மெய் எண்ணின் கலி.95-12
      தபுத்த புலர்வு இல புண் கலி.95-13
      ஊரவர் கவ்வை உளைந்தீயாய் அல்கல் நின் கலி.95-14
      தாரின் வாய் கொண்டு முயங்கி பிடி மாண்டு கலி.95-15
      போர் வாய்ப்ப காணினும் போகாது கொண்டு ஆடும் கலி.95-16
      பார்வை போர் கண்டாய் உம் போறி நின் தோள் மேல் ஆம் கலி.95-17
      ஈரம் ஆய் விட்டன புண் கலி.95-18
      கொடிற்று புண் செய்யாது மெய் முழுது உம் கையின் கலி.95-19
      துடைத்து நீ வேண்டினும் வெல்லாது கொண்டு ஆடும் கலி.95-20
      ஒட்டிய போர் கண்டாய் உம் போறி முகம் தான் ஏ கலி.95-21
      கொட்டி கொடுக்கும் குறிப்பு கலி.95-22
      ஆயின் ஆய் இழாய் அன்னவை யான் ஆங்கு அறியாமை கலி.95-23
      போற்றிய நின் மெய் தொடுகு கலி.95-24
      அன்னை ஓ மெய்யஇ பொய் என்று மயங்கிய கை ஒன்று கலி.95-25
      அறிகல்லாய் போறி காண் நீ கலி.95-26
      நல்லாய் பொய் எல்லாம் ஏற்றி தவறு தலைப்பெய்து கலி.95-27
      கையொடு கண்டாய் பிழைத்தேன் அருள் இனி கலி.95-28
      அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள கலி.95-29
      அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும் கலி.95-30
      விளித்து நின் பாணனோடு ஆடி அளித்தி கலி.95-31
      விடலை நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும் கலி.95-32
      நடலைப்பட்டு எல்லாம் நின் பூழ் கலி.95-33
      ஏந்து எழில் மார்ப எதிர் அல்ல நின் வாய் சொல் கலி.96-1
      பாய்ந்து ஆய்ந்த தானை பரிந்து ஆனா மைந்தினை கலி.96-2
      சாந்து அழி வேரை சுவல் தாழ்ந்த கண்ணியஇ கலி.96-3
      யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் கேள் இனி கலி.96-4
      ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய் கலி.96-5
      குதிரை வழங்கி வருவல் கலி.96-6
      அறிந்தேன் குதிரை தான் கலி.96-7
      பால் பிரியா ஐங்கூந்தல் பல் மயிர் கொய் சுவல் கலி.96-8
      மேல் விரித்து யாத்த சிகழிகை செ உளை கலி.96-9
      நீல மணி கடிகை வல்லிகை யாப்பின் கீழ் கலி.96-10
      ஞால் இயல் மெல் காதின் புல்லிகை சாமரை கலி.96-11
      மத்திகை கண்ணுறை ஆக கவின் பெற்ற கலி.96-12
      உத்தி ஒரு காழ் நூல் உத்தரிய திண் பிடி கலி.96-13
      நேர் மணி மு காழ் பல் பல கண்டிகை கலி.96-14
      தார் மணி பூண்ட தமனிய மேகலை கலி.96-15
      நூபுர புட்டில் அடியொடு அமைத்து யாத்த கலி.96-16
      வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி நீ கலி.96-17
      காதலித்து ஊர்ந்த நின் காம குதிரையஇ கலி.96-18
      ஆய் சுதை மாடத்து அணி நிலா முற்றத்து உள் கலி.96-19
      ஆதி கொளீஇ அசையினை ஆகுவை கலி.96-20
      வாதுவன் வாழிய நீ கலி.96-21
      சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட கலி.96-22
      மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் கலி.96-23
      குதிரை ஓ வீறியது கலி.96-24
      கூர் உகிர் மாண்ட குளம்பினது நன்று ஏ கலி.96-25
      கோரம் ஏ வாழி குதிரை கலி.96-26
      வெதிர் உழக்கு நாழியால் சேதிகை குத்தி கலி.96-27
      குதிரை உடல் அணி போல நின் மெய் கண் கலி.96-28
      குதிரை ஓ கவ்வியது கலி.96-29
      சீத்தை பயம் இன்றி ஈங்கு கடித்தது நன்று ஏ கலி.96-30
      வியமம் ஏ வாழி குதிரை கலி.96-31
      மிக நன்று இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை கலி.96-32
      பெரு மணம் பண்ணி அறத்தினில் கொண்ட கலி.96-33
      பரும குதிரை ஓ அன்று பெரும நின் கலி.96-34
      ஏதில் பெரு பாணன் தூது ஆட ஆங்கு ஏ ஓர் கலி.96-35
      வாதத்தான் வந்த வளி குதிரை ஆதி கலி.96-36
      உரு அழிக்கும் அ குதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை கலி.96-37
      பரி ஆக வாதுவன் ஆய் என்றும் மற்று அ சார் கலி.96-38
      திரி குதிரை ஏறிய செல் கலி.96-39
      அன்னை கடு சொல் அறியாதாய் போல நீ கலி.97-1
      என்னை புலப்பது ஒறுக்குவென் மன் யான் கலி.97-2
      சிறுகாலை இல் கடை வந்து குறி செய்த கலி.97-3
      அ வழி என்றும் யான் காணேன் திரிதர கலி.97-4
      எ வழி பட்டாய் சமன் ஆக இ எள்ளல் கலி.97-5
      முத்து ஏர் முறுவலாய் நம் வலை பட்டது ஓர் கலி.97-6
      புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன் கலி.97-7
      ஒக்கும் கலி.97-8
      அ யானை வனப்பு உடைத்து ஆகல் உம் கேட்டேன் கலி.97-9
      அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு கலி.97-10
      ஒள் நுதல் யாத்த திலக அவிர் ஓடை கலி.97-11
      தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டு கலி.97-12
      தொய்யகம் தோட்டி குழை தாழ் வடி மணி கலி.97-13
      உத்தி பொறித்த புனை பூண் பருமத்து கலி.97-14
      முத்து ஏய்க்கும் வெள் பல் நகை திறந்து கலி.97-15
      நல் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து கலி.97-16
      தன் நலம் காட்டி தகையினால் கால் தட்டி வீழ்க்கும் கலி.97-17
      தொடர் ஆக வலந்து படர் செய்யும் கலி.97-18
      மெல் தோள் தடம் கையின் வாங்கி தன் கண்டார் கலி.97-19
      நலம் கவளம் கொள்ளும் நகை முக வேழத்தை கலி.97-20
      இன்று கண்டாய் போல் எவன் எம்மை பொய்ப்பது நீ கலி.97-21
      எல்லா கெழீஇ தொடி செறித்த தோள் இணை தத்தி கலி.97-22
      தழீஇ கொண்டு ஊர்ந்தாய் உம் நீ கலி.97-23
      குழீஇ அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா கலி.97-24
      உவா அணி ஊர்ந்தாய் உம் நீ கலி.97-25
      மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண் கண் கலி.97-26
      நீர்க்கு விட்டு ஊர்ந்தாய் உம் நீ கலி.97-27
      சார் நெறி தாழ் இரு கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் கலி.97-28
      சிறு பாகர் ஆக சிரற்றாது மெல்ல கலி.97-29
      விடாஅது நீ எம் இல் வந்தாய் அ யானை கலி.97-30
      கடாஅம் படும் இடத்து ஓம்பு கலி.97-31
      யாரை நீ எம் இல் புகுதர்வாய் ஓரும் கலி.98-1
      புதுவ மலர் தேரும் வண்டு ஏ போல் யாழ கலி.98-2
      வதுவை விழவு அணி வைகல் உம் காட்டினை ஆய் கலி.98-3
      மாட்டு ஓடி மகளிர் தர
      பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம் கலி.98-5
      பாட்டு ஆதல் சான்ற நின் மாய பரத்தைமை கலி.98-6
      காட்டிய வந்தமை கைப்படுத்தேன் பண்டு எலாம் கலி.98-7
      கேட்டு உம் அறிவேன் மன் யான் கலி.98-8
      தெரி கோதை அம் நல்லாய் தேறீயல் வேண்டும் கலி.98-9
      பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையஇ கலி.98-10
      வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது என்னை கலி.98-11
      செய்யா மொழிவது எவன் கலி.98-12
      ஓஒ புனல் ஆடினாய் என உம் கேட்டேன் ஆங்கு ஏ கலி.98-13
      நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக கலி.98-14
      மாண் எழில் உண் கண் பிறழும் கயல் ஆக கலி.98-15
      கார் மலர் வேய்ந்த கமழ் பூ பரப்பு ஆக கலி.98-16
      நாணு சிறை அழித்து நன்பகல் வந்த அ கலி.98-17
      யாணர் புது புனல் ஆடினாய் முன் மாலை கலி.98-18
      பாணன் புணை ஆக புக்கு கலி.98-19
      ஆனாது அளித்து அமர் காதலோடு அ புனல் ஆடி கலி.98-20
      வெளிப்படு கவ்வையஇ யான் அறிதல் அஞ்சி கலி.98-21
      குளித்து ஒழுகினாய் என உம் கேட்டேன் குளித்தாங்கு ஏ கலி.98-22
      போர்த்த சினத்தான் புருவ திரை இடா கலி.98-23
      ஆர்க்கும் ஞெகிழத்தான் நல் நீர் நடை தட்ப கலி.98-24
      சீர் தக வந்த புது புனல் நின்னை கொண்டு கலி.98-25
      ஈர்த்து உய்ப்ப கண்டார் உளர் கலி.98-26
      ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க கலி.98-27
      புரை தீர் புது புனல் வெள்ளத்தின் இன்னும் கலி.98-28
      கரை கண்டதூ உம் இலை கலி.98-29
      நிரை தொடீஇ பொய்யா வாள் தானை புனை கழல் கால் தென்னவன் கலி.98-30
      வையஇ புது புனல் ஆட தவிர்ந்தது ஐ கலி.98-31
      தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை கலி.98-32
      செய்யா மொழிவது எவன் கலி.98-33
      மெய்யது ஐ மல்கு மலர் வேய்ந்த மாய புது புனல் கலி.98-34
      பல் கால் உம் ஆடிய செல்வுழி ஒல்கி கலி.98-35
      களைஞர் உம் இல் வழி கால் ஆழ்ந்து தேரோடு கலி.98-36
      இள மணல் உள் படல் ஓம்பு முளை நேர் கலி.98-37
      முறுவலார்க்கு ஓர் நகை செய்து கலி.98-38
      நறவினை வரைந்தார்க்கு உம் வரையார்க்கு அவை எடுத்து கலி.99-1
      அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவர் உம் கலி.99-2
      திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது கலி.99-3
      குழவியஇ பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து கலி.99-4
      மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கு உம் கலி.99-5
      பிழையாது வருதல் நின் செம்மையின் தர வாய்ந்த கலி.99-6
      இழை அணி கொடி திண் தேர் இன மணி யானையாய் கலி.99-7
      அறன் நிழல் என கொண்டாய் ஆய் குடை அ கலி.99-8
      புற நிழல் கீழ் பட்டாள் ஓ இவள் இவண் காண்டிகா கலி.99-9
      பிறை நுதல் பசப்பு ஊர பெரு விதுப்பு உற்றாளை கலி.99-10
      பொய்யாமை நுவலும் நின் செங்கோல் அ செ கோலின் கலி.99-11
      செய் தொழில் கீழ் பட்டாள் ஓ இவள் இவண் காண்டிகா கலி.99-12
      காம நோய் கடை கூட்ட வாழும் நாள் முனிந்தாளை கலி.99-13
      ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் அ முரசின் கலி.99-14
      ஏமத்து இகந்தாள் ஓ இவள் இவண் காண்டிகா கலி.99-15
      வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை கலி.99-16
      ஆங்கு கலி.99-17
      நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற கலி.99-18
      வடு காட்ட கண் காணாது அற்று ஆக என் தோழி கலி.99-19
      தொடி கொட்ப நீத்த கொடுமையஇ கலி.99-20
      கடிது என உணராமை கடிந்தது ஓ நினக்கு ஏ கலி.99-21
      ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடர் ஏ போல் கலி.100-1
      வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமை உம் கலி.100-2
      நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்கு கலி.100-3
      காண்தகு மதி என்ன கதிர் விடு தண்மை உம் கலி.100-4
      மாண்ட நின் ஒழுக்கத்தான் மறு இன்றி வியன் ஞாலத்து கலி.100-5
      யாண்டோர் உம் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய் கலி.100-6
      ஐயம் தீர்ந்து யார் கண் உம் அரு தவ முதல்வன் போல் கலி.100-7
      பொய் கூறாய் என நின்னை புகழ்வது கெடாது ஓ தான் கலி.100-8
      நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள் கலி.100-9
      பல் இதழ் மலர் உண் கண் பனி மல்க காணும் கால் கலி.100-10
      சுரந்த வான் பொழிந்தற்று ஆ சூழ நின்று யாவர்க்கு உம் கலி.100-11
      இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாது ஓ தான் கலி.100-12
      கலங்கு அஞர் உற்று நின் கமழ் மார்பு நசஈயாள் கலி.100-13
      இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊர காணும் கால் கலி.100-14
      உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல் கலி.100-15
      முறை செய்தி என நின்னை மொழிவது கெடாது ஓ தான் கலி.100-16
      அழி படர் வருத்த நின் அளி வேண்டி கலங்கியாள் கலி.100-17
      பழி தபு வாள் முகம் பசப்பு ஊர காணும் கால் கலி.100-18
      ஆங்கு கலி.100-19
      தொல் நலம் இழந்தோள் நீ துணை என புணர்ந்தவள் கலி.100-20
      இன் உறல் வியன் மார்ப இனையஇ ஆல் கொடிது என கலி.100-21
      நின்னை யான் கழறுதல் வேண்டும் ஓ கலி.100-22
      என்னோர்கள் இடும்பை உம் களைந்தீவாய் நினக்கு ஏ கலி.100-23
      தளி பெறு தண் புலத்து தலை பெயற்கு அரும்பு ஈன்று கலி.101-1
      முளி முதல் பொதுளிய முள் புற பிடவம் உம் கலி.101-2
      களி பட்டான் நிலை ஏ போல் தடவுபு துடுப்பு ஈன்று கலி.101-3
      ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ் கோடல் உம் கலி.101-4
      மணி புரை உருவின காயா உம் பிற கலி.101-5
      அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன் கலி.101-6
      மாறு எதிர்கொண்ட தம் மைந்து உடன் நிறுமார் கலி.101-7
      சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ கலி.101-8
      ஏறு தொழூஉ புகுத்தனர் இயஇபு உடன் ஒருங்கு கலி.101-9
      அ வழி முழக்கு என இடி முன் சமத்து ஆர்ப்ப கலி.101-10
      வழக்கு மாறு கொண்டு வருபு ஈண்டி கலி.101-11
      நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப கலி.101-12
      துறை உம் ஆலம் தொல் வலி மராஅம்
      முறை உளி பராஅய் பாய்ந்தனர் தொழூஉ கலி.101-14
      மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குரு கண் கலி.101-15
      நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனை சா குத்தி கலி.101-16
      கோட்டு இடை கொண்டு குலைப்பதன் தோற்றம் காண் கலி.101-17
      அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான் கலி.101-18
      நெஞ்சம் பிளந்து இட்டு நேரார் நடுவண் தன் கலி.101-19
      வஞ்சினம் வாய்த்தான் உம் போன்ம் கலி.101-20
      சுடர் விரிந்தன்ன சுரி நெற்றி காரி கலி.101-21
      விடரி அம் கண்ணி பொதுவனை சாடி கலி.101-22
      குடர் சொரிய குத்தி குலைப்பதன் தோற்றம் காண் கலி.101-23
      படர் அணி அந்தி பசும் கண் கடவுள் கலி.101-24
      இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு கலி.101-25
      குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம் கலி.101-26
      செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளை கலி.101-27
      கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவனை சாடி கலி.101-28
      நுதி நுனை கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண் கலி.101-29
      ஆர் இருள் என்னான் அரு கங்குல் வந்து தன் கலி.101-30
      தாளின் கடந்து அட்டு தந்தையஇ கொன்றானை கலி.101-31
      தோளின் திருகுவான் போன்ம் கலி.101-32
      என ஆங்கு கலி.101-33
      அணி மாலை கேள்வன் தரூஉமார் ஆயர் கலி.101-34
      மணி மாலை ஊதும் குழல் கலி.101-35
      கடாஅ களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை கலி.101-36
      விடாஅது நீ கொள்குவை ஆயின் படாஅகை கலி.101-37
      ஈன்றன ஆய மகள் தோள் கலி.101-38
      பகலிட கண்ணியன் பைதல் குழலன் கலி.101-39
      சுவல் மிசை கோல் அசைத்த கையன் அயலது கலி.101-40
      கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இரு கலி.101-41
      கூந்தல் அணை கொடுப்பேம் யாம் கலி.101-42
      கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆன் உள் கலி.101-43
      தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு நாள் கலி.101-44
      கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு கலி.101-45
      வேளாண்மை செய்தன கண் கலி.101-46
      ஆங்கு ஏறு உம் வருந்தின ஆயர் புண் கூர்ந்தார் கலி.101-47
      நாறு இரு கூந்தல் பொதுமகளிர் எல்லாரும் கலி.101-48
      முல்லை அம் தண் பொழில் புக்கார் பொதுவரொடு கலி.101-49
      எல்லாம் புணர் குறி கொண்டு கலி.101-50
      கண் அகல் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து ஏற்ற கலி.102-1
      தண் நறு பிடவம் உம் தவழ் கொடி தளவம் கலி.102-2
      வண்ண வண் தோன்றி உம் வயங்கு இணர் கொன்றை கலி.102-3
      அன்னவை பிற உம் பல் மலர் துதைய கலி.102-4
      தழை உம் கோதை இழை என்று இவை
      தஈயினர் மகிழ்ந்து திளஈ விளையாடும் கலி.102-6
      மட மொழி ஆயத்தவர் உள் இவள் யார் உடம்போடு கலி.102-7
      என் உயிர் புக்கவள் இன்று கலி.102-8
      ஓஒ இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால் கலி.102-9
      திரு மா மெய் தீண்டலர் என்று கருமம் ஆ கலி.102-10
      எல்லாரும் கேட்ப அறைந்து எப்பொழுது உம் கலி.102-11
      சொல்லால் தரப்பட்டவள் கலி.102-12
      சொல்லுக பாணியேம் என்றார் அறைக பாரித்தார் கலி.102-13
      மாண் இழை ஆறு ஆக சாறு கலி.102-14
      சாற்று உள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம் கலி.102-15
      மிடை பெறின் நேரா தகைத்து கலி.102-16
      தகை வகை மிசை பாயியர் ஆர்த்து உடன் கலி.102-17
      எதிர் சென்றார் பலர் கலி.102-18
      கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினம் சிறந்து கலி.102-19
      உருத்து எழுந்து ஓடின்று மேல் கலி.102-20
      எழுந்தது துகள் கலி.102-21
      ஏற்றனர் மார்பு கலி.102-22
      கவிழ்ந்தன மருப்பு கலி.102-23
      கலங்கினர் பலர் கலி.102-24
      அவர் உள் மலர் மலி புகல் எழ அலர் மணி புரை நிமிர் தோள் பிணஈ கலி.102-25
      எருத்தோடு இமில் இடை தோன்றினன் தோன்றி கலி.102-26
      வருத்தினான் மன்ற அ ஏறு கலி.102-27
      ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன் கொல் ஓ கலி.102-28
      ஏறு உடை நல்லார் பகை கலி.102-29
      மடவர் ஏ நல் ஆயர் மக்கள் நெருநை கலி.102-30
      அடல் ஏற்று எருத்து இறுத்தார் கண்டு உம் மற்று இன்று கலி.102-31
      உடல் ஏறு கோள் சாற்றுவார் கலி.102-32
      ஆங்கு இனி கலி.102-33
      தண்ணுமை பாணி தளராது எழூஉக கலி.102-34
      பண் அமை இன் சீர் குரவை உள் தெள் கண்ணி கலி.102-35
      திண் தோள் திறல் ஒளி மாய போர் மா மேனி கலி.102-36
      அம் துவர் ஆடை பொதுவனோடு ஆய்ந்த கலி.102-37
      முறுவலாள் மெல் தோள் பாராட்டி சிறுகுடி கலி.102-38
      மன்றம் பரந்தது உரை கலி.102-39
      மெல் இணர் கொன்றை உம் மலர் காயா
      புல் இலை வெட்சி உம் பிடவு தளவு
      குல்லை உம் குருந்து கோடல் பாங்கர்
      கல்ல உம் கடத்த கமழ் கண்ணி மலைந்தனர் கலி.103-4
      பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்மார் கலி.103-5
      முல்லை முகை உம் முருந்து நிரைத்தன்ன கலி.103-6
      பல்லர் பெரு மழை கண்ணர் மடம் சேர்ந்த கலி.103-7
      சொல்லர் சுடரும் கனம் குழை காதினர் கலி.103-8
      நல்லவர் கொண்டார் மிடை கலி.103-9
      அவர் மிடை கொள கலி.103-10
      மணி வரை மருங்கின் அருவி போல கலி.103-11
      அணி வரம்பு அறுத்த வெள் கால் காரி உம் கலி.103-12
      மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல் கலி.103-13
      வான் பொறி பரந்த புள்ளி வெள்ளை உம் கலி.103-14
      கொலைவன் சூடிய குழவி திங்கள் போல் கலி.103-15
      வளையுபு மலிந்த கோடு அணி சே உம் கலி.103-16
      பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து கலி.103-17
      அரிமா உம் பரிமா களிறு கராம்
      பெரு மலை விடர் அகத்து ஒருங்கு உடன் குழீஇ கலி.103-19
      படு மழை ஆடும் வரை அகம் போலும் கலி.103-20
      கொடி நறை சூழ்ந்த தொழூஉ கலி.103-21
      தொழுவின் உள் புரிபு புக்க பொதுவரை கலி.103-22
      தெரிபு குத்தின ஏறு கலி.103-23
      ஏற்றின் அரி பரிபு அறுப்பன சுற்றி கலி.103-24
      எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறை கண் கலி.103-25
      உருவ மாலை போல கலி.103-26
      குருதி கோட்டொடு குடர் வலந்தன கலி.103-27
      கோட்டொடு சுற்றி குடர் வலந்த ஏற்றின் முன் கலி.103-28
      ஆடி நின்று அ குடர் வாங்குவான் பீடு காண் கலி.103-29
      செ நூல் கழி ஒருவன் கைப்பற்ற அ நூலை கலி.103-30
      மு நூல் ஆ கொள்வான் உம் போன்ம் கலி.103-31
      இருளை இஃது ஒன்று கண்டை ஒத்தன் கலி.103-32
      கோட்டு இனத்து ஆயர் மகன் அன்று ஏ மீட்டு ஒரான் கலி.103-33
      போர் புகல் ஏற்று பிணர் எருத்தில் தத்துபு கலி.103-34
      தார் போல் தழீஇயவன் கலி.103-35
      இகுளை இஃது ஒன்று கண்டை ஒத்தன் கலி.103-36
      கோ இனத்து ஆயர் மகன் அன்று ஏ ஓவான் கலி.103-37
      மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி கலி.103-38
      ஊர்வான் போல் தோன்றும் அவன் கலி.103-39
      தொழீஈ காற்று போல வந்த கதழ் விடை காரியஇ கலி.103-40
      ஊற்று களத்து ஏ அடங்க கொண்டு அட்டு அதன் கலி.103-41
      மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை கலி.103-42
      ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு கலி.103-43
      சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன் கொல் கலி.103-44
      கூற்று என உட்கிற்று என் நெஞ்சு கலி.103-45
      இகுளை இஃது ஒன்று கண்டை ஒத்தன் கலி.103-46
      புல் இனத்து ஆயர் மகன் அன்று ஏ புள்ளி கலி.103-47
      வெறுத்த வய வெள் ஏற்று அம் புடை திங்கள் கலி.103-48
      மறு போல் பொருந்தியவன் கலி.103-49
      ஓவா வேகமோடு உருத்து தன் மேல் சென்ற கலி.103-50
      சேஎ செவி முதல் கொண்டு பெயர்த்து ஒற்றும் கலி.103-51
      காயாம் பூ கண்ணி பொதுவன் தகை கண்டை கலி.103-52
      மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையஇ கலி.103-53
      வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன் கொல் கலி.103-54
      மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு கலி.103-55
      ஆங்கு இரு புலி தொழுதி உம் பெரு களிற்று இனம் கலி.103-56
      மாறு உழக்கியாங்கு உழக்கி பொதுவர் உம் கலி.103-57
      ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர் விட்டாங்கு ஏ கலி.103-58
      மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்து பிறழ கலி.103-59
      பயில் இதழ் மலர் உண் கண் கலி.103-60
      மாதர் மகளிர் உம் மைந்தர் மைந்து உற்று கலி.103-61
      தாது எரு மன்றத்து அயர்வர் தழூஉ கலி.103-62
      கொல் ஏற்று கோடு அஞ்சுவானை மறுமை உம் கலி.103-63
      புல்லாள் ஏ ஆய மகள் கலி.103-64
      அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை கலி.103-65
      நெஞ்சு இலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து கலி.103-66
      நைவாரா ஆய மகள் தோள் கலி.103-67
      வளியா அறியா உயிர் காவல் கொண்டு கலி.103-68
      நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு கலி.103-69
      எளிய ஓ ஆய மகள் தோள் கலி.103-70
      விலை வேண்டார் எம் இனத்து ஆயர் மகளிர் கலி.103-71
      கொலை ஏற்று கோட்டு இடை தாம் வீழ்வார் மார்பின் கலி.103-72
      முலை இடை போல புகின் கலி.103-73
      ஆங்கு கலி.103-74
      குரவை தழீஇ யாம் மரபு உளி பாடி கலி.103-75
      தேயா விழு புகழ் தெய்வம் பரவுதும் கலி.103-76
      மாசு இல் வான் முந்நீர் பரந்த தொல் நிலம் கலி.103-77
      ஆளும் கிழமையொடு புணர்ந்த கலி.103-78
      எம் கோ வாழியர் இ மலர் தலை உலகு ஏ கலி.103-79
      மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின் கலி.104-1
      மெலிவு இன்றி மேல் சென்று மேவார் நாடு இடம்பட கலி.104-2
      புலியொடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை கலி.104-3
      வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன் கலி.104-4
      தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய கலி.104-5
      நல் இனத்து ஆயர் ஒருங்கு தொக்கு எல்லாரும் கலி.104-6
      வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனை கொடி கலி.104-7
      பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளை உம் கலி.104-8
      பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமி கலி.104-9
      திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரி உம் கலி.104-10
      மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல் கலி.104-11
      முக்கண்ணான் உரு ஏ போல் முரண் மிகு குரால் உம் கலி.104-12
      மா கடல் கலக்குற கொன்ற மடங்கா போர் கலி.104-13
      வேல் வல்லான் நிறன் ஏ போல் வெரு வந்த சே உம் ஆங்கு அ கலி.104-14
      பொரு வரும் பண்பினவ்வை உம் பிற கலி.104-15
      உருவ பல் கொண்மூ குழீஇயவை போல கலி.104-16
      புரிபு புகுத்தனர் தொழூஉ கலி.104-17
      அ வழி முள் எயிற்று ஏஎர் இவளை பெறும் இது ஓர் கலி.104-18
      வெள் ஏற்று எருத்து அடங்குவான் கலி.104-19
      ஒள் இழை வாருறு கூந்தல் துயில் பெறும் வை மருப்பின் கலி.104-20
      காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி கலி.104-21
      வெரூஉ பிணை மான் நோக்கின் நல்லாள் பெறூஉம் இ கலி.104-22
      குரூஉ கண் கொலை ஏறு கொள்வான் வரி குழை கலி.104-23
      வேய் உறழ் மெல் தோள் துயில் பெறும் வெ துப்பின் கலி.104-24
      சேஎய் சினன் அஞ்சான் சார்பவன் என்று ஆங்கு கலி.104-25
      அறைவனர் நல்லாரை ஆயர் முறையினால் கலி.104-26
      நாள்மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை கலி.104-27
      பேணி நிறுத்தார் அணி கலி.104-28
      அ வழி பறை எழுந்து இசைப்ப பல்லவர் ஆர்ப்ப கலி.104-29
      குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த கலி.104-30
      நறை வலம் செய விடா இறுத்தன ஏறு கலி.104-31
      அ ஏற்றின் கலி.104-32
      மேல் நிலை மிகல் இகலின் மிடை கழிபு இழிபு சென்று கலி.104-33
      வேல் நுதி புரை விறல் திறன் மருப்பின் மாறு அஞ்சான் கலி.104-34
      பால் நிற வெள்ளை எருத்தத்து பாய்ந்தானை கலி.104-35
      நோனாது குத்தும் இள காரி தோற்றம் காண் கலி.104-36
      பால் மதி சேர்ந்த அரவினை கோள் விடுக்கும் கலி.104-37
      நீல் நிற வண்ணன் உம் போன்ம் கலி.104-38
      இரிபு எழுபு அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க கலி.104-39
      வரி பரிபு இறுபு குடர் சோர குத்தி தன் கலி.104-40
      கோடு அழிய கொண்டானை ஆட்டி திரிபு உழக்கும் கலி.104-41
      வாடா வெகுளி எழில் ஏறு கண்டை இஃது ஒன்று கலி.104-42
      வெரு வரு தூமம் எடுப்ப வெகுண்டு கலி.104-43
      திரிதரும் கொல் களிறு உம் போன்ம் கலி.104-44
      தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றி தலை சென்று கலி.104-45
      தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து கலி.104-46
      கோள் வழுக்கி தன் முன்னர் வீழ்ந்தான் மேல் செல்லாது கலி.104-47
      மீளும் புகர் ஏற்று தோற்றம் காண் மண்டு அமர் உள் கலி.104-48
      வாள் அகப்பட்டானை ஒவ்வான் என பெயரும் கலி.104-49
      மீளி மறவன் உம் போன்ம் கலி.104-50
      ஆங்க செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப கலி.104-51
      மறுத்து மைந்தர் சார கலி.104-52
      தடி குறை இறுபு தாயின கிடப்ப கலி.104-53
      இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்ப கலி.104-54
      பாடு ஏற்று கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர் கலி.104-55
      கோடு இடை நுழைபவர் கோள் சாற்றுபவரொடு கலி.104-56
      புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க கலி.104-57
      வரி புனை வல் வில் ஐவர் அட்ட கலி.104-58
      பொரு களம் போலும் தொழூஉ கலி.104-59
      தொழுவின் உள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக தண்டா சீர் கலி.104-60
      வாங்கு எழில் நல்லார் உம் மைந்தர் மல்லல் ஊர் கலி.104-61
      ஆங்கண் அயர்வர் தழூஉ கலி.104-62
      பாடுகம் வம்மின் பொதுவன் கொலை ஏற்று கலி.104-63
      கோடு குறி செய்த மார்பு கலி.104-64
      நெற்றி சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில் கலி.104-65
      செற்றார் கண் சாய யான் சாராது அமைகல்லேன் கலி.104-66
      பெற்றத்தார் கவ்வை எடுப்ப அது பெரிது கலி.104-67
      உற்றீயாள் ஆயர் மகள் கலி.104-68
      தொழீஈ ஒருக்கு நாம் ஆடும் குரவை உள் நம்மை கலி.104-69
      அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல் கலி.104-70
      குரூஉ கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும் கலி.104-71
      தருக்கு அன்று ஓ ஆயர் மகன் கலி.104-72
      நேர் இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்று கலி.104-73
      காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கு ஏ கலி.104-74
      ஆர்வுற்று எமர் கொடை நேர்ந்தார் அலர் எடுத்த கலி.104-75
      ஊராரை உச்சி மிதித்து கலி.104-76
      ஆங்கு கலி.104-77
      தொல் கதிர் திகிரியான் பரவுதும் ஒல்கா கலி.104-78
      உரும் உறழ் முரசின் தென்னவற்கு கலி.104-79
      ஒரு மொழி கொள்க இ உலகு உடன் என ஏ கலி.104-80
      அரைசு பட கடந்து அட்டு ஆற்றின் தந்த கலி.105-1
      முரைசு கெழு முது குடி முரண் மிகு செல்வற்கு கலி.105-2
      சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து என கலி.105-3
      பார் வளர் முத்தமொடு படு கடல் பயந்த கலி.105-4
      ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி கலி.105-5
      தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்மார் கலி.105-6
      வீவு இல் குடி பின் இரு ஆயர் உம் கலி.105-7
      தா இல் உள்ளமொடு துவன்றி ஆய்பு உடன் கலி.105-8
      வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல கலி.105-9
      தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றி காரி உம் கலி.105-10
      ஒரு குழையவன் மார்பில் ஒள் தார் போல் ஒளி மிக கலி.105-11
      பொரு அற பொருந்திய செ மறு வெள்ளை உம் கலி.105-12
      பெரு பெயர் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல கலி.105-13
      இரு பிணர் எருத்தின் ஏந்து இமில் குரால் உம் கலி.105-14
      அணங்கு உடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும் கலி.105-15
      கணம் கொள் பல் பொறி கடு சின புகர் உம் கலி.105-16
      வேல் வலான் உடை தாழ்ந்த விளங்கு வெள் துகில் ஏய்ப்ப கலி.105-17
      வாலிது கிளர்ந்த வெள் கால் சே உம் கலி.105-18
      கால முன்பின் பிற உம் சால கலி.105-19
      மடங்கல் உம் கணிச்சி காலன் கூற்று
      தொடர்ந்து செல் அமையத்து துவன்று உயிர் உணீஇய கலி.105-21
      உடங்கு கொட்பன போல் புகுத்தனர் தொழூஉ கலி.105-22
      அ வழி கலி.105-23
      கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க கலி.105-24
      ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க கலி.105-25
      நேர் இதழ் நிரை நெறி வெறி கோதையர் அணி நிற்ப கலி.105-26
      சீர் கெழு சிலை நிலை செயிர் இகல் மிகுதியின் சின பொதுவர் கலி.105-27
      தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த கலி.105-28
      ஆர்பு உடன் பாய்ந்தார் அகத்து கலி.105-29
      மருப்பில் கொண்டு உம் மார்பு உற தழீஇ கலி.105-30
      எருத்து இடை அடங்கி உம் இமில் இற புல்லி கலி.105-31
      தோள் இடை புகுதந்து உம் துதைந்து பாடு ஏற்று கலி.105-32
      நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உற சாடி கலி.105-33
      கொள இடம் விடா நிறுத்தன ஏறு கலி.105-34
      கொள்வாரை கோட்டு வாய் சா குத்தி கலி.105-35
      கொள்வார் பெறாஅ குரூஉ செகில் காணிகா கலி.105-36
      செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி கலி.105-37
      உயிர் உண்ணும் கூற்றம் உம் போன்ம் கலி.105-38
      பாடு ஏற்றவரை பட குத்தி செ காரி கலி.105-39
      கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா கலி.105-40
      நகை சால் அவிழ் பதம் நோக்கி நறவின் கலி.105-41
      முகை சூழும் தும்பி உம் போன்ம் கலி.105-42
      இடை பாய்ந்து எருத்தத்து கொண்டானோடு எய்தி கலி.105-43
      மிடை பாயும் வெள் ஏறு கண்டைகா கலி.105-44
      வாள் பொரு வானத்து அரவின் வாய் கோட்பட்டு கலி.105-45
      போதரும் பால் மதி உம் போன்ம் கலி.105-46
      ஆங்க ஏறு உம் பொதுவர் மாறுற்று மாறா கலி.105-47
      இரு பெரு வேந்தர் உம் இகலி கண்ணுற்ற கலி.105-48
      பொரு களம் போலும் தொழூஉ கலி.105-49
      வெல் புகழ் உயர்நிலை தொல் இயல் துதை புதை துளங்கு இமில் கலி.105-50
      நல் ஏறு கொண்ட பொதுவன் முகன் நோக்கி கலி.105-51
      பாடு இல ஆய மகள் கண் கலி.105-52
      நறு நுதால் என் கொல் ஐங்கூந்தல் உளர கலி.105-53
      சிறு முல்லை நாறியதற்கு குறு மறுகி கலி.105-54
      ஒல்லாது உடன்று எமர் செய்தார் அவன் கொண்ட கலி.105-55
      கொல் ஏறு போலும் கதம் கலி.105-56
      நெடு இரு கூந்தலாய் கண்டை இஃது ஓர் சொல் கலி.105-57
      கோட்டு இனத்து ஆயர் மகனொடு யாம் பட்டதற்கு கலி.105-58
      எம் கண் எமர் ஓ பொறுப்பர் பொறாதார் கலி.105-59
      தம் கண் பொடிவது எவன் கலி.105-60
      ஒள் நுதால் கலி.105-61
      இன்ன உவகை பிறிது யாது யாய் என்னை கலி.105-62
      கண் உடை கோலள் அலைத்ததற்கு என்னை கலி.105-63
      மலர் அணி கண்ணி பொதுவனோடு எண்ணி கலி.105-64
      அலர் செய்துவிட்டது இ ஊர் கலி.105-65
      ஒன்றி புகர் இனத்து ஆய மகற்கு ஒள் இழாய் கலி.105-66
      இன்று எவன் என்னை எமர் கொடுப்பது அன்று அவன் கலி.105-67
      மிக்கு தன் மேல் சென்ற செ காரி கோட்டு இடை கலி.105-68
      புக்க கால் புக்கது என் நெஞ்சு கலி.105-69
      என கலி.105-70
      பாடு இமிழ் பரப்பு அகத்து அரவணை அசஈய கலி.105-71
      ஆடு கொள் நேமியான் பரவுதும் நாடு கொண்டு கலி.105-72
      இன் இசை முரசின் பொருப்பன் மன்னி கலி.105-73
      அமை வரல் அருவி ஆர்க்கும் கலி.105-74
      இமையத்து உம்பர் உம் விளங்குக என ஏ கலி.105-75
      கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண் கலி.106-1
      இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி கலி.106-2
      ஒழுகிய கொன்றை தீம் குழல் முரற்சியர் கலி.106-3
      வழூஉ சொல் கோவலர் தம் இன நிரை கலி.106-4
      பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார் கலி.106-5
      அ வழி கலி.106-6
      நீறு எடுப்பவை நிலம் சாடுபவை கலி.106-7
      மாறு ஏற்று சிலைப்பவை மண்டி பாய்பவை ஆய் கலி.106-8
      துளங்கு இமில் நல் ஏற்று இனம் பல களம் புகும் கலி.106-9
      மள்ளர் வனப்பு ஒத்தன கலி.106-10
      தாக்குபு தம் உள் பெயர்த்து ஒற்றி எ வாய் உம் கலி.106-11
      வை வாய் மருப்பினான் மாறாது குத்தலின் கலி.106-12
      மெய் வார் குருதிய ஏறு எல்லாம் பெய் காலை கலி.106-13
      கொண்டல் நிரை ஒத்தன கலி.106-14
      அ ஏற்றை கலி.106-15
      பிரிவு கொண்டு இடை போக்கி இனத்தோடு புனத்து ஏற்றி கலி.106-16
      இரு திறன் ஆ நீக்கும் பொதுவர் கலி.106-17
      உரு கெழு மா நிலம் இயற்றுவான் கலி.106-18
      விரி திரை நீக்குவான் வியன் குறிப்பு ஒத்தனர் கலி.106-19
      அவரை கழல உழக்கி எதிர் சென்று சாடி கலி.106-20
      அழல் வாய் மருப்பினால் குத்தி உழலை கலி.106-21
      மரத்தை போல் தொட்டன ஏறு கலி.106-22
      தொட்ட தம் புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரி கலி.106-23
      தங்கார் பொதுவர் கடல் உள் பரதவர் கலி.106-24
      அம்பி ஊர்ந்தாங்கு ஊர்ந்தார் ஏறு கலி.106-25
      ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர் கலி.106-26
      ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ கலி.106-27
      ஆல் உம் கடம்பு அணிமார் விலங்கிட்ட கலி.106-28
      மாலை போல் தூங்கும் சினை கலி.106-29
      ஆங்கு கலி.106-30
      தம் புல ஏறு பரத்தர உய்த்த கலி.106-31
      அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர் கலி.106-32
      இன்புற்று அயர்வர் தழூஉ கலி.106-33
      முயங்கி பொதிவேம்
      முலை வேதின் ஒற்றி முயங்கி பொதிவேம் கலி.106-35
      கொலை ஏறு சாடிய புண்ணை எம் கேள் ஏ கலி.106-36
      பல் ஊழ் தயிர் கடைய தாஅய புள்ளி மேல் கலி.106-37
      கொல் ஏறு கொண்டான் குருதி மயக்குற கலி.106-38
      புல்லல் எம் தோளிற்கு அணி ஓ கேள் ஏ கலி.106-39
      ஆங்கு போர் ஏற்று அரு தலை அஞ்சல் உம் ஆய்ச்சியர் கலி.106-40
      காரிகை தோள் காமுறுதல் உம் இ இரண்டு கலி.106-41
      ஓராங்கு சேறல் இல ஓ எம் கேள் ஏ கலி.106-42
      கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் கலி.106-43
      சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும் கலி.106-44
      செல்வம் எம் கேள்வன் தரும் ஓ கேள் ஏ கலி.106-45
      ஆங்க கலி.106-46
      அரு தலை ஏற்றொடு காதலர் பேணி கலி.106-47
      சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் கலி.106-48
      ஏற்றவர் புலம் கெட திறை கொண்டு கலி.106-49
      மாற்றாரை கடக்க எம் மறம் கெழு கோ ஏ கலி.106-50
      எல்லா இஃது ஒன்று கூறு குறும்பு இவர் கலி.107-1
      புல் இனத்தார்க்கு உம் குடம் சுட்டவர்க்கு எம் கலி.107-2
      கொல் ஏறு கோடல் குறை என கோவினத்தார் கலி.107-3
      பல் ஏறு பெய்தார் தொழூஉ கலி.107-4
      தொழுவத்து கலி.107-5
      சில்லை செவி மறை கொண்டவன் சென்னி குவி முல்லை கலி.107-6
      கோட்டம் காழ் கோட்டின் எடுத்துகொண்டு ஆட்டிய கலி.107-7
      ஏழை இரு புகர் பொங்க அ பூ வந்து என் கலி.107-8
      கூழை உள் வீழ்ந்தன்று மன் கலி.107-9
      அதனை கெடுத்தது பெற்றார் போல் கொண்டு யான் முடித்தது கலி.107-10
      கேட்டனள் என்ப ஓ யாய் கலி.107-11
      கேட்டால் எவன் செய்ய வேண்டும் ஓ மற்று இகா கலி.107-12
      அவன் கண்ணி அன்று ஓ அது கலி.107-13
      பெய் போது அறியா தன் கூழை உள் ஏதிலான் கலி.107-14
      கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின் கலி.107-15
      செய்வது இலாகும் ஓ மற்று கலி.107-16
      எல்லா தவறு உம் அறும் கலி.107-17
      ஓஒ அஃது அறும் ஆறு கலி.107-18
      ஆயர் மகன் ஆயின் ஆய மகள் நீ கலி.107-19
      நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யஇ நீ கலி.107-20
      அன்னை நோதக்கது ஓ இல்லை மன் நின் நெஞ்சம் கலி.107-21
      அன்னை நெஞ்சு ஆக பெறின் கலி.107-22
      அன்னை ஓ கலி.107-23
      ஆயர் மகனை உம் காதலை கைம்மிக கலி.107-24
      ஞாயஇ உம் அஞ்சுதி ஆயின் அரிது அரோ கலி.107-25
      நீ உற்ற நோய்க்கு மருந்து கலி.107-26
      மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா கலி.107-27
      வருந்துவேன் அல்லன் ஓ யான் கலி.107-28
      வருந்தாதி கலி.107-29
      மண்ணி மாசு அற்ற நின் கூழை உள் ஏற அவன் கலி.107-30
      கண்ணி தந்திட்டது என கேட்டு திண்ணிது ஆ கலி.107-31
      தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ கலி.107-32
      பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு கலி.107-33
      ஐயன்மார் எல்லாம் ஒருங்கு கலி.107-34
      இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல கலி.108-1
      அகல் அல்குல் தோள் கண் என மூ வழி பெருகி கலி.108-2
      நுதல் அடி நுசுப்பு என மூ வழி சிறுகி கலி.108-3
      கவலையால் காமன் உம் படை விடு வனப்பினோடு கலி.108-4
      அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும் கால் கலி.108-5
      நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட கலி.108-6
      இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான் கலி.108-7
      அஃது அவலம் அன்று மன கலி.108-8
      ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிக கலி.108-9
      காயாம் பூ கண்ணி கரு துவர் ஆடையஇ கலி.108-10
      மேயும் நிரை முன்னர் கோல் ஊன்றி நின்றாய் ஓர் கலி.108-11
      ஆயனை அல்லை பிற ஓ அமரர் உள் கலி.108-12
      ஞாயிற்று புத்தேள் மகன் கலி.108-13
      அதனால் வாய்வாளேன் கலி.108-14
      முல்லை முகை உம் முருந்து நிரைத்தன்ன கலி.108-15
      பல் உம் பணை தோள் பேர் அமர் உண் கண்
      நல்லேன் யான் என்று நலம் தகை நம்பிய கலி.108-17
      சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார் கலி.108-18
      சொல்லாதி கலி.108-19
      நின்னை தகைத்தனென் அல்லல் காண் மன் கலி.108-20
      மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்று ஏ கலி.108-21
      கண்ட பொழுது ஏ கடவரை போல நீ கலி.108-22
      பண்டம் வினாய படிற்றால் தொடீஇய நின் கலி.108-23
      கொண்டது எவன் எல்லா யான் கலி.108-24
      கொண்டது கலி.108-25
      அளை மாறி பெயர் தருவாய் அறிதி ஓ அ ஞான்று கலி.108-26
      தளவ மலர் ததைந்தது ஓர் கான சிற்றாற்று அயல் கலி.108-27
      இள மா காய் போழ்ந்தன்ன கண்ணினால் என் நெஞ்சம் கலி.108-28
      களம் ஆ கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியஇ அல்லை ஓ கலி.108-29
      நின் நெஞ்சம் களம் ஆ கொண்டு யாம் ஆள எமக்கு எவன் எளிது ஆகும் கலி.108-30
      புனத்து உளான் என்னைக்கு புகா உய்த்து கொடுப்பது ஓ கலி.108-31
      இனத்து உளான் எந்தைக்கு கலத்தொடு செல்வது ஓ கலி.108-32
      தினை கால் உள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பது ஓ கலி.108-33
      அனைத்து ஆக கலி.108-34
      வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி கலி.108-35
      அண்ண அணித்து ஊர் ஆயின் நன்பகல் போழ்து கலி.108-36
      கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை கலி.108-37
      மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன கலி.108-38
      வெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண் கலி.108-39
      பிடி துஞ்சு அன்ன அறை மேல நுங்கின் கலி.108-40
      தடி கண் புரை உம் குறு சுனை ஆடி கலி.108-41
      பனி பூ தளவொடு முல்லை பறித்து கலி.108-42
      தனி காயா தண் பொழில் எம்மொடு வைகி கலி.108-43
      பனி பட செல்வாய் நும் ஊர்க்கு கலி.108-44
      இனி செல்வேம் யாம் கலி.108-45
      மா மருண்டன்ன மழை கண் சிற்று ஆய்த்தியர் கலி.108-46
      நீ மருட்டும் சொல் கண் மருள்வார்க்கு உரை அவை கலி.108-47
      ஆ முனியா ஏறு போல் வைகல் பதின்மரை கலி.108-48
      காமுற்று செல்வாய் ஓர் கண் குத்தி கள்வனை கலி.108-49
      நீ எவன் செய்தி பிறர்க்கு கலி.108-50
      யாம் எவன் செய்தும் நினக்கு கலி.108-51
      கொலை உண் கண் கூர் எயிற்று கொய் தளிர் மேனி கலி.108-52
      இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார் கலி.108-53
      நில உலகத்து இன்மை தெளி நீ வருதி கலி.108-54
      மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியஇ கலி.108-55
      தலையினால் தொட்டு உற்றேன் சூள் கலி.108-56
      ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின் கலி.108-57
      தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர் கலி.108-58
      வேந்து ஊட்டு அரவத்து நின் பெண்டிர் காணாமை கலி.108-59
      காஞ்சி தாது உக்கன்ன எரு மன்றத்து கலி.108-60
      தூங்கும் குரவை உள் நின் பெண்டிர் கேளாமை கலி.108-61
      ஆம்பல் குழலால் பயிர் எம் படப்பை கலி.108-62
      காஞ்சி கீழ் செய்தேம் குறி கலி.108-63
      கார் ஆர பெய்த கடி கொள் வியன் புலத்து கலி.109-1
      பேராது சென்று பெரு பதவ புல் மாந்தி கலி.109-2
      நீர் ஆர் நிழல குடம் சுட்டு இனத்து உள் உம் கலி.109-3
      போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இள பாண்டில் கலி.109-4
      தேர் ஊர செம்மாந்தது போல் மதஈனள் கலி.109-5
      பேர் ஊரும் சிறு ஊர் உம் கௌவை எடுப்பவள் போல் கலி.109-6
      மோரோடு வந்தாள் தகை கண்டை யாரோடு உம் கலி.109-7
      சொல்லியாள் அன்று ஏ வனப்பு கலி.109-8
      பண்ணி தமர் தந்து ஒரு புறம் தஈய கலி.109-9
      கண்ணி எடுக்கல்லா கோடு ஏந்து அகல் அல்குல் கலி.109-10
      புண் இல்லார் ஆக நோக்கும் முழு மெய் உம் கலி.109-11
      கண்ணள் ஓ ஆயர் மகள் கலி.109-12
      இவள் தான் திருத்தா சுமட்டினள் ஏனை தோள் வீசி கலி.109-13
      வரி கூழ வட்டி தழீஇ அரி குழை கலி.109-14
      ஆடல் தகையள் கழுத்தினும் வாலிது கலி.109-15
      நுண்ணிது ஆ தோன்றும் நுசுப்பு கலி.109-16
      இடை தெரியா ஏஎர் இருவர் உம் தம் கலி.109-17
      உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார் கொல் ஓ கலி.109-18
      படை இடுவான் மன் கண்டீர் காமன் மடை அடும் கலி.109-19
      பாலொடு கோட்டம் புகின் கலி.109-20
      இவள் தான் வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால் மருந்து அல்லள் கலி.109-21
      யார்க்கு உம் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர் கலி.109-22
      மா காய் நறு காடி கூட்டுவேம் யாங்கு உம் கலி.109-23
      எழு நின் கிளையொடு போக என்று தம் கலி.109-24
      கொழுநரை போகாமல் காத்து முழு நாள் உம் கலி.109-25
      வாயில் அடைப்ப வரும் கலி.109-26
      கடி கொள் இரு காப்பில் புல் இனத்து ஆயர் கலி.110-1
      குடி தொறும் நல்லாரை வேண்டுதி எல்லா கலி.110-2
      இடு தேள் மருந்து ஓ நின் வேட்கை தொடுதர கலி.110-3
      துன்னி தந்தாங்கு ஏ நகை குறித்து எம்மை கலி.110-4
      திளைத்தற்கு எளியம் ஆ கண்டை அளைக்கு எளியாள் கலி.110-5
      வெண்ணெய்க்கு உம் அன்னள் என கொண்டாய் ஒள் நுதால் கலி.110-6
      ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக நீங்குக கலி.110-7
      அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து கலி.110-8
      நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய் மகள் கலி.110-9
      மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் கலி.110-10
      சுற்றி சுழலும் என் நெஞ்சு கலி.110-11
      விடிந்த பொழுதினும் இல் வயின் போகாது கலி.110-12
      கொடு தொழுவின் உள் பட்ட கன்றிற்கு சூழும் கலி.110-13
      கடு சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாள் உம் கலி.110-14
      நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு கலி.110-15
      எவ்வம் மிகுதர எம் திறத்து எ ஞான்று உம் கலி.110-16
      நெய் கடை பாலின் பயன் யாது உம் இன்று ஆகி கலி.110-17
      கை தோயல் மாத்திரை அல்லது செய்தி கலி.110-18
      அறியாது அளித்து என் உயிர் கலி.110-19
      அன்னை ஓ மன்றத்து கண்டாங்கு ஏ சான்றார் மகளிரை கலி.110-20
      இன்றி அமையேன் என்று இன்ன உம் சொல்லுவாய் கலி.110-21
      நின்றாய் நீ சென்றீ எமர் காண்பர் நாளை உம் கலி.110-22
      கன்றொடு சேறும் புலத்து கலி.110-23
      தீம் பால் கறந்த கலம் மாற்றி கன்று எல்லாம் கலி.111-1
      தாம்பின் பிணித்து மனை நிறீஇ யாய் தந்த கலி.111-2
      பூ கரை நீலம் புடை தாழ மெய் அசஈ பாங்கர் உம் கலி.111-3
      முல்லை உம் தாய பாட்டம் கால் தோழி நம் கலி.111-4
      புல் இனத்து ஆயர் மகளிரோடு எல்லாம் கலி.111-5
      ஒருங்கு விளையாட அ வழி வந்த கலி.111-6
      குருந்து அம் பூ கண்ணி பொதுவன் மற்று என்னை கலி.111-7
      முற்று இழை ஏஎர் மட நல்லாய் நீ ஆடும் கலி.111-8
      சிற்றில் புனைகு ஓ சிறிது என்றான் எல்லா நீ கலி.111-9
      பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய் கலி.111-10
      கற்றது இலை மன்ற காண் என்றேன் முற்று இழாய் கலி.111-11
      தாது சூழ் கூந்தல் தகைபெற தஈய கலி.111-12
      கோதை புனைகு ஓ நினக்கு என்றான் எல்லா நீ கலி.111-13
      ஏதிலார் தந்த பூ கொள்வாய் நனி மிக கலி.111-14
      பேதையஇ மன்ற பெரிது என்றேன் மாதராய் கலி.111-15
      ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மெல் முலை மேல் கலி.111-16
      தொய்யில் எழுதுகு ஓ மற்று என்றான் யாம் பிறர் கலி.111-17
      செய் புறம் நோக்கி இருத்தும் ஓ நீ பெரிது கலி.111-18
      மையலை மாதோ விடுக என்றேன் தையலாய் கலி.111-19
      சொல்லிய ஆறு எல்லாம் மாறு யான் பெயர்ப்ப கலி.111-20
      அல்லாந்தான் போல பெயர்ந்தான் அவனை நீ கலி.111-21
      ஆயர் மகளிர் இயல்பு உரைத்து எந்தை உம் கலி.111-22
      யாய் உம் அறிய உரைத்தீயின் யான் உற்ற கலி.111-23
      நோய் உம் களைகுவை மன் கலி.111-24
      யார் இவன் என்னை விலக்குவான் நீர் உளர் கலி.112-1
      பூ தாமரை போது தந்த விரவு தார் கலி.112-2
      கல்லா பொதுவனை நீ மாறு நின்னொடு கலி.112-3
      சொல்லல் ஓம்பு என்றார் எமர் கலி.112-4
      எல்லா கடாஅய கண்ணால் கலஈய நோய் செய்யும் கலி.112-5
      நடாஅ கரும்பு அமன்ற தோளாரை காணின் கலி.112-6
      விடாஅல் ஓம்பு என்றார் எமர் கலி.112-7
      கடாஅயார் நல்லாரை காணின் விலக்கி நயந்து அவர் கலி.112-8
      பல் இதழ் உண் கண் உம் தோள் புகழ் பாட கலி.112-9
      நல்லது கற்பித்தார் மன்ற நுமர் பெரிது உம் கலி.112-10
      வல்லர் எமர் கண் செயல் கலி.112-11
      ஓஒ வழங்கா பொழுது நீ கன்று மேய்ப்பாய் போல் கலி.112-12
      வழங்கல் அறிவார் உரையாரேல் எம்மை கலி.112-13
      இகழ்ந்தார் ஏ அன்று ஓ எமர் கலி.112-14
      ஒக்கும் அறிவல் யான் எல்லா விடு கலி.112-15
      விடேன் யான் என் நீ குறித்தது இரு கூந்தால் கலி.112-16
      நின்னை என் முன் நின்று கலி.112-17
      சொல்லல் ஓம்பு என்றமை அன்றி அவனை நீ கலி.112-18
      புல்லல் ஓம்பு என்றது உடையர் ஓ மெல்ல கலி.112-19
      முயங்கு நின் முள் எயிறு உண்கும் எவன் கொல் ஓ கலி.112-20
      மாய பொதுவன் உரைத்த உரை எல்லாம் கலி.112-21
      வாய் ஆவது ஆயின் தலைப்பட்டாம் பொய் கலி.112-22
      சாயல் இன் மார்பில் கமழ் தார் குழைத்த நின் கலி.112-23
      ஆய் இதழ் உண் கண் பசப்ப தட மெல் தோள் கலி.112-24
      சாயினும் ஏஎர் உடைத்து கலி.112-25
      நலம் மிக நந்திய நய வரு தட மெல் தோள் கலி.113-1
      அலமரல் அமர் உண் கண் அம் நல்லாய் நீ உறீஇ கலி.113-2
      உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்து செல் கலி.113-3
      பேர் ஏம் உற்றார் போல முன் நின்று விலக்குவாய் கலி.113-4
      யார் எல்லா நின்னை அறிந்ததூ உம் இல் வழி கலி.113-5
      தளிர் இயால் என் அறிதல் வேண்டின் பகை அஞ்சா கலி.113-6
      புல் இனத்து ஆயர் மகனேன் மற்று யான் கலி.113-7
      ஒக்கும் மன் கலி.113-8
      புல் இனத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு கலி.113-9
      நல் இனத்து ஆயர் எமர் கலி.113-10
      எல்லா கலி.113-11
      நின்னொடு சொல்லின் ஏதம் ஓ இல்லை மன் கலி.113-12
      ஏதம் அன்று எல்லை வருவான் விடு கலி.113-13
      விடேன் கலி.113-14
      உடம்பட்டு நீப்பார் கிளவி மடம் பட்டு கலி.113-15
      மெல்லிய ஆதல் அறியினும் மெல்லியால் கலி.113-16
      நின் மொழி கொண்டு யான் ஓ விடுவேன் மற்று என்
      என் நெஞ்சம் ஏவல் செயின் கலி.113-18
      நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு எஞ்சிய கலி.113-19
      காதல் கொள் காமம் கலக்குற ஏதிலார் கலி.113-20
      பொய் மொழி தேறுவது என் கலி.113-21
      தெளிந்தேன் தெரி இழாய் யான் கலி.113-22
      பல் கால் யாம் கான் யாற்று அவிர் மணல் தண் பொழில் கலி.113-23
      அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி கலி.113-24
      முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து எல்லை கலி.113-25
      இரவு உற்றது இன்னும் கழிப்பி அரவு உற்று கலி.113-26
      உருமின் அதிரும் குரல் போல் பொரு முரண் கலி.113-27
      நல் ஏறு நாகு உடன் நின்றன கலி.113-28
      பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கு ஏ கலி.113-29
      வாரி நெறிப்பட்டு இரு புறம் தாஅழ்ந்த கலி.114-1
      ஓரி புதல்வன் அழுதனன் என்ப ஓ கலி.114-2
      புதுவ மலர் தஈ எமர் என் பெயரால் கலி.114-3
      வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா கலி.114-4
      ஏழையஇ என்று அகல நக்கு வந்தீயாய் நீ கலி.114-5
      தோழி அவன் உழை சென்று கலி.114-6
      சென்று யான் அறிவேன் கூறுக மற்று இனி கலி.114-7
      சொல் அறியா பேதை மடவை மற்று எல்லா கலி.114-8
      நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று கலி.114-9
      நினக்கு வருவது ஆ காண்பாய் அனைத்து ஆக கலி.114-10
      சொல்லிய சொல்லும் வியம் கொள கூறு கலி.114-11
      தரு மணல் தாழ பெய்து இல் பூவல் ஊட்டி கலி.114-12
      எருமை பெடையோடு எமர் ஈங்கு அயரும் கலி.114-13
      பெரு மணம் எல்லாம் தனித்து ஏ ஒழிய கலி.114-14
      வரி மணல் முன்துறை சிற்றில் புனைந்த கலி.114-15
      திரு நுதல் ஆயத்தார் தம் முள் புணர்ந்த கலி.114-16
      ஒரு மணம் தான் அறியும் ஆயின் எனைத்து உம் கலி.114-17
      தெருமரல் கைவிட்டு இருக்கு ஓ அலர்ந்த கலி.114-18
      விரி நீர் உடுக்கை உலகம் பெறினும் கலி.114-19
      அரு நெறி ஆயர் மகளிர்க்கு கலி.114-20
      இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்று ஏ கலி.114-21
      தோழி நாம் காணாமை உண்ட கடு கள்ளை மெய் கூர கலி.115-1
      நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு கலி.115-2
      கரந்ததூ உம் கையொடு கோள் பட்டாம் கண்டாய் நம் கலி.115-3
      புல் இனத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர் கலி.115-4
      முல்லை ஒரு காழ் உம் கண்ணி மெல்லியால் கலி.115-5
      கூந்தல் உள் பெய்து முடித்தேன் மன் தோழி யாய் கலி.115-6
      வெண்ணெய் உரஈ விரித்த கதுப்போடு ஏ கலி.115-7
      அன்னை உம் அத்தன் இல்லரா யாய் நாண கலி.115-8
      அன்னை முன் வீழ்ந்தன்று அ பூ கலி.115-9
      அதனை வினவல் உம் செய்யாள் சினவல்
      நெருப்பு கை தொட்டவர் போல விதிர்த்திட்டு கலி.115-11
      நீங்கி புறங்கடை போயினாள் யான் உம் என் கலி.115-12
      சாந்து உளர் கூழை முடியா நிலம் தாழ்ந்த கலி.115-13
      பூ கரை நீலம் தழீஇ தளர்பு ஒல்கி கலி.115-14
      பாங்கு அரு கானத்து ஒளித்தேன் அதற்கு எல்லா கலி.115-15
      ஈங்கு எவன் அஞ்சுவது கலி.115-16
      அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின் நமர் உம் கலி.115-17
      அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை அகல் கலி.115-18
      வரைப்பில் மணல் தாழ பெய்து திரைப்பில் கலி.115-19
      வதுவை உம் ஈங்கு ஏ அயர்ப அது ஆம் கலி.115-20
      அல்கல் உம் சூழ்ந்த வினை கலி.115-21
      பாங்கு அரு பாட்டம் கால் கன்றொடு செல்வேம் எம் கலி.116-1
      தாம்பின் ஒரு தலை பற்றினை ஈங்கு எம்மை கலி.116-2
      முன்னை நின்றாங்கு ஏ விலக்கிய எல்லா நீ கலி.116-3
      என்னை ஏமுற்றாய் விடு கலி.116-4
      விடேஎன் தொடீஇய செல்வார் துமித்து எதிர் மண்டும் கலி.116-5
      கடு வய நாகு போல் நோக்கி தொழு வாயில் கலி.116-6
      நீங்கி சினவுவாய் மற்று கலி.116-7
      நீ நீங்கு கன்று சேர்ந்தார் கண் கத ஈற்று ஆ சென்றாங்கு கலி.116-8
      வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு கலி.116-9
      யாய் வருக ஒன்று ஓ பிறர் மற்று நின் கலி.116-10
      கோ வரினும் இங்கு ஏ வருக தளரேன் யான் கலி.116-11
      நீ அருளி நல்க பெறின் கலி.116-12
      நின்னை யான் சொல்லின உம் பேணாய் நினஈ கலி.116-13
      கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து எனையதூஉம் கலி.116-14
      மாறு எதிர் கூறி மயக்குப்படுகுவாய் கலி.116-15
      கலத்தொடு யாம் செல்வுழி நாடி புலத்து உம் கலி.116-16
      வருவையால் நாண் இலி நீ கலி.116-17
      மாண உருக்கிய நல் பொன் மணி உறீஇ கலி.117-1
      பேணி துடைத்தன்ன மேனியாய் கோங்கின் கலி.117-2
      முதிரா இள முகை ஒப்ப எதிரிய கலி.117-3
      தொய்யில் பொறித்த வன முலையாய் மற்று நின் கலி.117-4
      கையது எவன் மற்று உரை கலி.117-5
      கையது ஐ சேரி கிழவன் மகளேன் யான் மற்று இஃது ஓர் கலி.117-6
      மாதர் புலைத்தி விலை ஆக செய்தது ஓர் கலி.117-7
      போழின் புனைந்த வரி புட்டில் உள் என் உள கலி.117-8
      காண்தக்காய் என் காட்டி காண் கலி.117-9
      காண் இனி தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு கலி.117-10
      காட்டு சார் கொய்த சிறு முல்லை மற்று இவை கலி.117-11
      முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய் கலி.117-12
      எல்லிற்று போழ்து ஆயின் ஈதோளி கண்டேன் ஆல் கலி.117-13
      எல்லிற்று போழ்து ஆயின் ஈதோளி கண்டேன் ஆல் கலி.117-13
      செல் என்று நின்னை விடுவேன் யான் மற்று எனக்கு கலி.117-14
      மெல்லியது ஓராது அறிவு கலி.117-15
      வெல் புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால் கலி.118-1
      நல் ஆற்றின் உயிர் காத்து நடுக்கு அற தான் செய்த கலி.118-2
      தொல் வினை பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தாற்போல் கலி.118-3
      பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர கலி.118-4
      ஆனாது கலுழ் கொண்ட உலகத்து மற்று அவன் கலி.118-5
      ஏனையான் அளிப்பான் போல் இகல் இருள் மதி சீப்ப கலி.118-6
      குடை நிழல் ஆண்டாற்கு உம் ஆளிய வருவாற்கு கலி.118-7
      இடை நின்ற காலம் போல் இறுத்தந்த மருள் மாலை கலி.118-8
      மாலை நீ தூ அற துறந்தாரை நினைத்தலின் கயம் பூத்த கலி.118-9
      போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய் கலி.118-10
      ஆய் சிறை வண்டு ஆர்ப்ப சினை பூ போல் தளை விட்ட கலி.118-11
      காதலர் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய் கலி.118-12
      மாலை நீ தை என கோவலர் தனி குழல் இசை கேட்டு கலி.118-13
      பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய் கலி.118-14
      செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும் கலி.118-15
      பொய் தீர்ந்த புணர்ச்சி உள் புது நலம் கடிகல்லாய் கலி.118-16
      மாலை நீ தகை மிக்க தாழ் சினை பதி சேர்ந்து புள் ஆர்ப்ப கலி.118-17
      பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய் கலி.118-18
      தகை மிக்க புணர்ச்சியார் தாழ் கொடி நறு முல்லை கலி.118-19
      முகை முகம் திறந்தன்ன முறுவல் உம் கடிகல்லாய் கலி.118-20
      என ஆங்கு கலி.118-21
      மாலை உம் அலர் நோனாது எம் வயின் கலி.118-22
      நெஞ்சம் உம் எஞ்சும் மன் தில்ல எஞ்சி கலி.118-23
      உள்ளாது அமைந்தோர் உள்ளும் கலி.118-24
      உள் இல் உள்ளம் உவந்து ஏ
      அகல் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக கலி.119-1
      பகல் நுங்கியது போல படு சுடர் கல் சேர கலி.119-2
      இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர கலி.119-3
      நிலவு காண்பது போல அணி மதி ஏர்தர கலி.119-4
      கண் பாயல் பெற்ற போல் கணை கால மலர் கூம்ப கலி.119-5
      தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச கலி.119-6
      முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த கலி.119-7
      சிறு வெதிர் குழல் போல சுரும்பு இமிர்ந்து இம்மென கலி.119-8
      பறவை தம் பார்ப்பு உள்ள கறவை பதி வயின் கலி.119-9
      கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர கலி.119-10
      மா வதி சேர மாலை வாள் கொள கலி.119-11
      அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து கலி.119-12
      செ தீ அழல் தொடங்க வந்தது ஐ கலி.119-13
      வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும் கலி.119-14
      காலை ஆவது அறியார் கலி.119-15
      மாலை என்மனார் மயங்கியோர் ஏ கலி.119-16
      அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான் நயம் செய்யான் கலி.120-1
      வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல் பைபய கலி.120-2
      இருள் தூர்பு புலம்பு ஊர கனை சுடர் கல் சேர கலி.120-3
      உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை கலி.120-4
      இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம் மாறி கலி.120-5
      கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப கலி.120-6
      தோற்றம் சால் செக்கர் உள் பிறை நுதி எயிறு ஆக கலி.120-7
      நால் திசை உம் நடுக்குறூஉம் மடங்கல் காலை கலி.120-8
      கூற்று நக்கது போலும் உட்குவரு கடு மாலை கலி.120-9
      மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாரா பொழுதின் கண் கலி.120-10
      வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல் கலி.120-11
      அல்லற்பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாய் ஓ கலி.120-12
      மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி கலி.120-13
      போர் தொலைந்து இருந்தாரை பாடு எள்ளி நகுவார் போல் கலி.120-14
      ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாய் ஓ கலி.120-15
      மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாரா பொழுதின் கண் கலி.120-16
      வெந்தது ஓர் புண்ணின் கண் வேல் கொண்டு நுழைப்பான் போல் கலி.120-17
      காய்ந்த நோய் உழப்பாரை கலக்கிய வந்தாய் ஓ கலி.120-18
      என ஆங்கு கலி.120-19
      இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை கலி.120-20
      துனி கொள் துயர் தீர காதலர் துனை தர கலி.120-21
      மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடு பகை கலி.120-22
      ஒல்லென நீக்கி ஒருவாது காத்து ஆற்றும் கலி.120-23
      நல் இறை தோன்ற கெட்டாங்கு கலி.120-24
      இல்லாகின்று ஆல் இருள் அகத்து ஒளித்து ஏ கலி.120-25
      ஒள் சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது கலி.121-1
      தெள் கடல் அழுவத்து திரை நீக்கா எழுதரூஉம் கலி.121-2
      தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தர கலி.121-3
      புள் இனம் இரை மாந்தி புகல் சேர ஒலி ஆன்று கலி.121-4
      வள் இதழ் கூம்பிய மணி மருள் இரு கழி கலி.121-5
      பள்ளி புக்கது போலும் பரப்பு நீர் தண் சேர்ப்ப கலி.121-6
      தாங்க அரு காமத்தை தணந்து நீ புறம் மாற கலி.121-7
      தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்கும் ஏ கலி.121-8
      உறையொடு வைகிய போது போல் ஒய்யென கலி.121-9
      நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு கலி.121-10
      வாராய் நீ புறம் மாற வருந்திய மேனியாட்கு கலி.121-11
      ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்கும் ஏ கலி.121-12
      கமழ் தண் தாது உதிர்ந்து உக ஊழ் உற்ற கோடல் வீ கலி.121-13
      இதழ் சோரும் குலை போல இறை நீவு வளையாட்கு கலி.121-14
      இன் துணை நீ நீப்ப இரவின் உள் ஆகி கலி.121-15
      தன் துணை பிரிந்து அயாஅம் தனி குருகு உசாவும் ஏ கலி.121-16
      ஒள் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும் கலி.121-17
      நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு கலி.121-18
      என ஆங்கு கலி.121-19
      எறி திரை தந்திட இழிந்த மீன் இன் துறை கலி.121-20
      மறி திரை வருந்தாமல் கொண்டாங்கு நெறி தாழ்ந்து கலி.121-21
      சாயினள் வருந்தியாள் இடும்பை கலி.121-22
      பாய் பரி கடு திண் தேர் களையின் ஓ இடன் ஏ கலி.121-23
      கோதை ஆயம் உம் அன்னை அறிவுற கலி.122-1
      போது எழில் உண் கண் புகழ் நலன் இழப்ப கலி.122-2
      காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு ஏது இன்றி கலி.122-3
      சிறிய துனித்தனை துன்னா செய்து அமர்ந்தனை கலி.122-4
      பல உம் நூறு அடுக்கினை இனைபு ஏங்கி அழுதனை கலி.122-5
      அலவலை உடையஇ என்றி தோழீ கலி.122-6
      கேள் இனி கலி.122-7
      மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து அவன் கலி.122-8
      காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன் அறியினும் கலி.122-9
      பேணி அவன் சிறிது அளித்த கால் என் கலி.122-10
      நாண் இல் நெஞ்சம் நெகிழ்தல் உம் காண்பல் கலி.122-11
      இருள் உறழ் இரு கூந்தல் மகளிரோடு அமைந்து அவன் கலி.122-12
      தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன் அறியினும் கலி.122-13
      அருளி அவன் சிறிது அளித்த கால் என் கலி.122-14
      மருளி நெஞ்சம் மகிழ்தல் உம் காண்பல் கலி.122-15
      ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து அவன் கலி.122-16
      உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன் அறியினும் கலி.122-17
      புல்லி அவன் சிறிது அளித்த கால் என் கலி.122-18
      அல்லல் நெஞ்சம் மடங்கல் உம் காண்பல் கலி.122-19
      அதனால் கலி.122-20
      யாம நடுநாள் துயில் கொண்டு ஒளித்த கலி.122-21
      காம நோயின் கழீஇய நெஞ்சம் கலி.122-22
      தான் அவர் பால் பட்டது ஆயின் கலி.122-23
      நாம் உயிர் வாழ்தல் ஓ நகை நனி உடைத்து ஏ கலி.122-24
      கரு கோட்டு நறு புன்னை மலர் சினை மிசை தொறும் கலி.123-1
      சுரும்பு ஆர்க்கும் குரலினோடு இரு தும்பி இயஇபு ஊத கலி.123-2
      ஒருங்கு உடன் இம்மென இமிர்தலின் பாடலோடு கலி.123-3
      அரு பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல் கலி.123-4
      பெரு கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறு கானல் கலி.123-5
      காணாமை இருள் பரப்பி கையற்ற கங்குலான் கலி.123-6
      மாணா நோய் செய்தான் கண் சென்றாய் மற்று அவனை நீ கலி.123-7
      காண உம் பெற்றாய் ஓ காணாய் மட நெஞ்சு ஏ கலி.123-8
      கொல் ஏற்று சுறவு இனம் கடி கொண்ட மருள் மாலை கலி.123-9
      அல்லல் நோய் செய்தான் கண் சென்றாய் மற்று அவனை நீ கலி.123-10
      புல்ல உம் பெற்றாய் ஓ புல்லாய் மட நெஞ்சு ஏ கலி.123-11
      வெறி கொண்ட புள் இனம் வதி சேரும் பொழுதினான் கலி.123-12
      செறி வளை நெகிழ்த்தான் கண் சென்றாய் மற்று அவனை நீ கலி.123-13
      அறிய உம் பெற்றாய் ஓ அறியாய் மட நெஞ்சு ஏ கலி.123-14
      என ஆங்கு கலி.123-15
      எல்லை உம் இரவு துயில் துறந்து பல் ஊழ் கலி.123-16
      அரு படர் அவல நோய் செய்தான் கண் பெறல் நசஈ கலி.123-17
      இரு கழி ஓதம் போல் தடுமாறி கலி.123-18
      வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சு ஏ கலி.123-19
      ஞாலம் மூன்று அடி தாய முதல்வற்கு முது முறை கலி.124-1
      பால் அன்ன மேனியான் அணிபெற தஈய கலி.124-2
      நீல நீர் உடை போல தகைபெற்ற வெள் திரை கலி.124-3
      வால் எக்கர் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப கலி.124-4
      ஊர் அலர் எடுத்து அரற்ற உள்ளாய் நீ துறத்தலின் கலி.124-5
      கூரும் தன் எவ்வ நோய் என்னை உம் மறைத்தாள் மன் கலி.124-6
      காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு ஆங்கு ஏ கலி.124-7
      பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லா கால் கலி.124-8
      இணைபு இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் கலி.124-9
      புணை இல்லா எவ்வ நோய் என்னை உம் மறத்தாள் மன் கலி.124-10
      துணையார் உள் தகைபெற்ற தொல் நலம் இழந்து இனி கலி.124-11
      அணி வனப்பு இழந்த தன் அணை மெல் தோள் அல்லா கால் கலி.124-12
      இன்று இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் கலி.124-13
      நின்ற தன் எவ்வ நோய் என்னை உம் மறைத்தாள் மன் கலி.124-14
      வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து இனி கலி.124-15
      நின்று நீர் உக கலுழும் நெடு பெரு கண் அல்லா கால் கலி.124-16
      அதனால் கலி.124-17
      பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த கால் கலி.124-18
      அரிது என்னாள் துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர கலி.124-19
      புரி உளை கலி மான் தேர் கடவுபு கலி.124-20
      விரி தண் தார் வியல் மார்ப விரைக நின் செலவு ஏ கலி.124-21
      கண்டவர் இல் என உலகத்து உள் உணராதார் கலி.125-1
      தங்காது தகைவு இன்றி தாம் செய்யும் வினைகள் உள் கலி.125-2
      நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர் கலி.125-3
      நெஞ்சத்து குறுகிய கரி இல்லை ஆகலின் கலி.125-4
      வண் பரி நவின்ற வய மான் செல்வ கலி.125-5
      நன்கு அதை அறியினும் நயன் இல்லா நாட்டத்தால் கலி.125-6
      அன்பு இலை என வந்து கழறுவல் ஐய கேள் கலி.125-7
      மகிழ் செய் தே மொழி தொய்யில் சூழ் இள முலை கலி.125-8
      முகிழ் செய முள்கிய தொடர்பு அவள் உண் கண் கலி.125-9
      அவிழ் பனி உறைப்ப உம் நல்காது விடுவாய் கலி.125-10
      இமிழ் திரை கொண்க கொடியஇ காண் நீ கலி.125-11
      இலங்கு ஏர் எல் வளை தழை தஈ கலி.125-12
      நலம் செல நல்கிய தொடர்பு அவள் சாஅய் கலி.125-13
      புலந்து அழ புல்லாது விடுவாய் கலி.125-14
      இலங்கு நீர் சேர்ப்ப கொடியஇ காண் நீ கலி.125-15
      இன் மணி சிலம்பின் சில் மொழி ஐம்பால் கலி.125-16
      பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் கலி.125-17
      நுண் வரி வாட வாராது விடுவாய் கலி.125-18
      தண்ணம் துறைவ தகாஅய் காண் நீ கலி.125-19
      என ஆங்கு கலி.125-20
      அனையள் என்று அளிமதி பெரும நின் இன்று கலி.125-21
      இறை வரை நில்லா வளையள் இவட்கு இனி கலி.125-22
      பிறை ஏர் சுடர் நுதல் பசலை கலி.125-23
      மறைய செல்லும் நீ மணந்தனை விடின் ஏ கலி.125-24
      பொன் மலை சுடர் சேர புலம்பிய இடன் நோக்கி கலி.126-1
      தன் மலைந்து உலகு ஏத்த தகை மதி ஏர்தர கலி.126-2
      செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி இன நாரை கலி.126-3
      முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல் கலி.126-4
      எக்கர் மேல் இறைகொள்ளும் இலங்கு நீர் தண் சேர்ப்ப கலி.126-5
      அணி சிறை இன குருகு ஒலிக்கும் கால் நின் திண் தேர் கலி.126-6
      மணி குரல் என இவள் மதிக்கும் மன் மதித்தாங்கு ஏ கலி.126-7
      உள் ஆன்ற ஒலிய ஆய் இருப்ப கண்டு அவை கானல் கலி.126-8
      புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையும் ஏ கலி.126-9
      நீர் நீவி கஞன்ற பூ கமழும் கால் நின் மார்பில் கலி.126-10
      தார் நாற்றம் என இவள் மதிக்கும் மன் மதித்தாங்கு ஏ கலி.126-11
      அலர் பதத்து அசை வளி வந்து ஒல்க கழி பூத்த கலி.126-12
      மலர் என உணர்ந்து பின் மம்மர் கொண்டு இனையும் ஏ கலி.126-13
      நீள் நகர் நிறை ஆற்றாள் நினையுநள் வதிந்த கால் கலி.126-14
      தோள் மேலாய் என நின்னை மதிக்கும் மன் மதித்தாங்கு ஏ கலி.126-15
      நனவு என புல்லும் கால் காணாள் ஆய் கண்டது கலி.126-16
      கனவு என உணர்ந்து பின் கையற்று கலங்கும் ஏ கலி.126-17
      என ஆங்கு கலி.126-18
      பல நினைந்து இனையும் பைதல் நெஞ்சின் கலி.126-19
      அலமரல் நோய் உள் உழக்கும் என் தோழி கலி.126-20
      மதி மருள் வாள் முகம் விளங்க கலி.126-21
      புது நலம் ஏர்தர பூண்க நின் தேர் ஏ கலி.126-22
      தெரி இணர் ஞாழல் உம் தேம் கமழ் புன்னை கலி.127-1
      புரி அவிழ் பூவின கைதை உம் செருந்தி கலி.127-2
      வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இரு தும்பி இயஇபு ஊத கலி.127-3
      செரு மிகு நேமியான் தார் போல பெரு கடல் கலி.127-4
      வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப கலி.127-5
      கொடு கழி வளஈய குன்று போல் வால் எக்கர் கலி.127-6
      நடுங்கு நோய் தீர நின் குறி வாய்த்தாள் என்பது ஓ கலி.127-7
      கடு பனி அறல் இகு கயல் ஏர் கண் மல்க கலி.127-8
      இடும்பையோடு இனைபு ஏங்க இவளை நீ துறந்தது ஐ கலி.127-9
      குறி இன்றி பல் நாள் நின் கடு திண் தேர் வரு பதம் கண்டு கலி.127-10
      எறி திரை இமிழ் கானல் எதிர்கொண்டாள் என்பது ஓ கலி.127-11
      அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிது ஆக கலி.127-12
      செறி வளை தோள் ஊர இவளை நீ துறந்தது ஐ கலி.127-13
      காண்வர இயன்ற இ கவின் பெறு பனி துறை கலி.127-14
      யாமத்து வந்து நின் குறி வாய்த்தாள் என்பது ஓ கலி.127-15
      வேய் நலம் இழந்த தோள் விளங்கு இழை பொறை ஆற்றாள் கலி.127-16
      வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்தது ஐ கலி.127-17
      அதனால் கலி.127-18
      இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர கலி.127-19
      உரவு கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு தன் கலி.127-20
      கரை அமல் அடும்பு அளித்தாங்கு கலி.127-21
      உரவு நீர் சேர்ப்ப அருளினை அளிமே கலி.127-22
      தோள் துறந்து அருளாதவர் போல் நின்று கலி.128-1
      வாடை தூக்க வணங்கிய தாழை கலி.128-2
      ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை கலி.128-3
      நளி இரு கங்குல் நம் துயர் அறியாது கலி.128-4
      அளி இன்று பிணி விளியாது நரலும் கலி.128-5
      கானல் அம் சேர்ப்பனை கண்டாய் போல கலி.128-6
      புதுவது கவினினை என்றி ஆயின் கலி.128-7
      நனவின் வாரா நயன் இலாளனை கலி.128-8
      கனவில் கண்டு யான் செய்தது கேள் இனி கலி.128-9
      அலந்தாங்கு அமையலென் என்றானை பற்றி என் கலி.128-10
      நலம் தாராய் ஓ என தொடுப்பேன் போல உம் கலி.128-11
      கலந்து ஆங்கு ஏ என் கவின் பெற முயங்கி கலி.128-12
      புலம்பல் ஓம்பு என அளிப்பான் போல உம் கலி.128-13
      முலை இடை துயில் உம் மறந்தீத்தோய் என கலி.128-14
      நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போல உம் கலி.128-15
      வலை உறு மயிலின் வருந்தினை பெரிது என கலி.128-16
      தலையுற முன் அடி பணிவான் போல உம் கலி.128-17
      கோதை கோல் ஆ இறைஞ்சி நின்ற கலி.128-18
      ஊதை அம் சேர்ப்பனை அலைப்பேன் போல உம் கலி.128-19
      யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கு ஏ கலி.128-20
      பேதையஇ பெரிது என தெளிப்பான் போல உம் கலி.128-21
      ஆங்கு கலி.128-22
      கனவினால் கண்டேன் தோழி காண்தக கலி.128-23
      கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன் கலி.128-24
      நனவின் வருதல் உம் உண்டு என கலி.128-25
      அனை வரை நின்றது என் அரு பெறல் உயிர் ஏ கலி.128-26
      தொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும் பருவத்தால் கலி.129-1
      பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான் கண் பெயர்ப்பான் போல் கலி.129-2
      எல் உறு தெறு கதிர் மடங்கி தன் மாய கலி.129-3
      நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின் கலி.129-4
      அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா கலி.129-5
      மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலை வர கலி.129-6
      எல்லைக்கு வரம்பு ஆய இடும்பை கூர் மருள் மாலை கலி.129-7
      பாய் திரை பாடு ஓவா பரப்பு நீர் பனி கடல் கலி.129-8
      தூ அற துறந்தனன் துறைவன் என்று அவன் திறம் கலி.129-9
      நோய் தெற உழப்பார் கண் இமிழ்தி ஓ எம் போல கலி.129-10
      காதல் செய்து அகன்றாரை உடையஇ ஓ நீ கலி.129-11
      மன்று இரு பெண்ணை மடல் சேர் அன்றில் கலி.129-12
      நன்று அறை கொன்றனர் அவர் என கலங்கிய கலி.129-13
      என் துயர் அறிந்தனை நரறி ஓ எம் போல கலி.129-14
      இன் துணை பிரிந்தாரை உடையஇ ஓ நீ கலி.129-15
      பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல் கலி.129-16
      இனி வரின் உயரும் மன் பழி என கலங்கிய கலி.129-17
      தனியவர் இடும்பை கண்டு இனைதி ஓ எம் போல கலி.129-18
      இனிய செய்து அகன்றாரை உடையஇ ஓ நீ கலி.129-19
      என ஆங்கு கலி.129-20
      அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்பட கலி.129-21
      பெரு பேதுறுதல் களைமதி பெரும கலி.129-22
      வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன் கலி.129-23
      மருந்து அறைகோடலின் தொடிது ஏ யாழ நின் கலி.129-24
      அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடின் ஏ கலி.129-25
      நயன் உம் வாய்மை நன்னர் நடு
      இவனின் தோன்றிய இவை என இரங்க கலி.130-2
      புரை தவ நாடி பொய் தபுத்து இனிது ஆண்ட கலி.130-3
      அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல் கலி.130-4
      நிரை கதிர் கனலி பாடொடு பகல் செல கலி.130-5
      கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல் கலி.130-6
      பல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை கலி.130-7
      இ மாலை கலி.130-8
      ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என் கலி.130-9
      கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும் கலி.130-10
      இ மாலை கலி.130-11
      இரு கழி மா மலர் கூம்ப அரோ என் கலி.130-12
      அரு படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும் கலி.130-13
      இ மாலை கலி.130-14
      கோவலர் தீம் குழல் இனைய அரோ என் கலி.130-15
      பூ எழில் உண் கண் புலம்பு கொண்டு இனையும் கலி.130-16
      என ஆங்கு கலி.130-17
      படு சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை கலி.130-18
      குடி புறங்காத்து ஓம்பும் செ கோலான் வியன் தானை கலி.130-19
      விடுவழி சென்றாங்கு அவர் கலி.130-20
      தொடுவழி நீங்கின்று ஆல் பசப்பு ஏ கலி.130-21
      பெரு கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் கலி.131-1
      திருந்து இழை மெல் தோள் மணந்தவன் செய்த கலி.131-2
      அரு துயர் நீக்குவேன் போல் மன் பொருந்துபு கலி.131-3
      பூ கவின் கொண்ட புகழ் சால் எழில் உண் கண் கலி.131-4
      நோக்கும் கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் தாக்கி கலி.131-5
      இன மீன் இகல் மாற வென்ற சின கலி.131-6
      எறி சுறா வான் மருப்பு கோத்து நெறி செய்த கலி.131-7
      நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து கை உளர்வின் கலி.131-8
      யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப கலி.131-9
      தாழாது உறைக்கும் தட மலர் தண் தாழை கலி.131-10
      வீழ் ஊசல் தூங்க பெறின் கலி.131-11
      மாழை மட மான் பிணை இயல் வென்றாய் நின் ஊசல் கலி.131-12
      கடஈ யான் இகுப்ப நீடு ஊங்காய் தட மெல் தோள் கலி.131-13
      நீத்தான் திறங்கள் பகர்ந்து கலி.131-14
      நாணின கொல் தோழி
      இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை கலி.131-16
      வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல் கலி.131-17
      ஆனா பரிய அலவன் அளை புகூஉம் கலி.131-18
      கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப தோழி என் கலி.131-19
      மேனி சிதைத்தான் துறை கலி.131-20
      மாரி வீழ் இரு கூந்தல் மதஈய நோக்கு எழில் உண் கண் கலி.131-21
      தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய் கலி.131-22
      தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும் கலி.131-23
      சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை கலி.131-24
      பார்த்து உற்றன தோழி
      இரவு எலாம் நல் தோழி பார்த்து உற்றன என்பவை கலி.131-26
      தன் துணை இல்லாள் வருந்தினாள் கொல் என கலி.131-27
      இன் துணை அன்றில் இரவின் அகவா ஏ கலி.131-28
      அன்று தான் ஈர்த்த கரும்பு அணி வாட என் கலி.131-29
      மெல் தோள் ஞெகிழ்த்தான் துறை கலி.131-30
      கரை கவர் கொடு கழி கண் புள் இனம் கலி.131-31
      திரை உற பொன்றிய புலவு மீன் அல்லதை கலி.131-32
      இரை உயிர் செகுத்து உண்ணா துறைவனை யாம் பாடும் கலி.131-33
      அசை வரல் ஊசல் சீர் அழித்து ஒன்று பாடித்தை கலி.131-34
      அருளின கொல் தோழி
      இரவு எலாம் தோழி அருளின என்பவை கலி.131-36
      கணம் கொள் இடு மணல் காவி வருந்த கலி.131-37
      பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் கலி.131-38
      மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கு ஏ கலி.131-39
      வணங்கி உணர்ப்பான் துறை கலி.131-40
      என நாம் கலி.131-41
      பாட மறை நின்று கேட்டனன் நீடிய கலி.131-42
      வால் நீர் கிடக்கை வயங்கு சேர்ப்பனை கலி.131-43
      யான் என உணர்ந்து நீ நனி மருள கலி.131-44
      தேன் இமிர் புன்னை பொருந்தி கலி.131-45
      தான் ஊக்கினன் அ ஊசலை வந்து ஏ கலி.131-46
      உரவு நீர் திரை பொர ஓங்கிய எக்கர் மேல் கலி.132-1
      விரவு பல் உருவின வீழ் பெடை துணை ஆக கலி.132-2
      இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள் இனம் இறைகொள கலி.132-3
      முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப கலி.132-4
      நிரை களிறு இடைப்பட நெறி யாத்த இருக்கை போல் கலி.132-5
      சிதைவு இன்றி சென்றுழி சிறப்பு எய்தி வினை வாய்த்து கலி.132-6
      துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப கலி.132-7
      புன்னைய நறு பொழில் புணர்ந்தனை இருந்த கால் கலி.132-8
      நல் நுதால் அஞ்சல் ஓம்பு என்றதன் பயன் அன்று ஓ கலி.132-9
      பாயின பசலையால் பகல் கொண்ட சுடர் போன்றாள் கலி.132-10
      மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்தது ஐ கலி.132-11
      பல் மலர் நறு பொழில் பழி இன்றி புணர்ந்த கால் கலி.132-12
      சின் மொழி தெளி என தேற்றிய சிறப்பு அன்று ஓ கலி.132-13
      வாடுபு வனப்பு ஓடி வயக்கு உறா மணி போன்றாள் கலி.132-14
      நீடு இறை நெடு மெல் தோள் நிரை வளை நெகிழ்ந்தது ஐ கலி.132-15
      அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த கால் கலி.132-16
      கொடு குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்று ஓ கலி.132-17
      பொறை ஆற்றா நுசுப்பினால் பூ வீந்த கொடி போன்றாள் கலி.132-18
      மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்தது ஐ கலி.132-19
      என ஆங்கு கலி.132-20
      வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார் கண் கலி.132-21
      கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல கலி.132-22
      பழி பரந்து அலர் தூற்ற என் தோழி கலி.132-23
      அழி படர் அலைப்ப அகறல் ஓ கொடிது ஏ கலி.132-24
      மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன் கலி.133-1
      கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல் கலி.133-2
      சீர் மிகு சிறப்பினோன் மர முதல் கை சேர்த்த கலி.133-3
      நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முட தாழை கலி.133-4
      பூ மலர்ந்தவை போல புள் அல்கும் துறைவ கேள் கலி.133-5
      ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் கலி.133-6
      போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை கலி.133-7
      பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல் கலி.133-8
      அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை கலி.133-9
      அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் கலி.133-10
      செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை கலி.133-11
      நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை கலி.133-12
      முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல் கலி.133-13
      பொறை எனப்படுவது போற்றாரை பொறுத்தல் கலி.133-14
      ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின் என் தோழி கலி.133-15
      நல் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க கலி.133-16
      தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல் கலி.133-17
      நின் தலை வருந்தியாள் துயரம் கலி.133-18
      சென்றனை களைமோ பூண்க நின் தேர் ஏ கலி.133-19
      மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன் கலி.134-1
      ஒல்லாதார் உடன்று ஓட உருத்து உடன் எறிதலின் கலி.134-2
      கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல் கலி.134-3
      கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின் கலி.134-4
      இரு கடல் ஒலித்து ஆங்கு ஏ இரவு காண்பது போல கலி.134-5
      பெரு கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர கலி.134-6
      போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய் கலி.134-7
      பாயல் கொள்பவை போல கய மலர் வாய் கூம்ப கலி.134-8
      ஒரு நிலை ஏ நடுக்குற்று இ உலகு எலாம் அச்சுற கலி.134-9
      இரு நிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம் கூர் மருள் மாலை கலி.134-10
      தவல் இல் நோய் செய்தவர் காணாமை நினைத்தலின் கலி.134-11
      இகல் இடும் பனி தின எவ்வத்து உள் ஆழ்ந்து ஆங்கு ஏ கலி.134-12
      கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர கடல் நோக்கி கலி.134-13
      அவலம் மெய் கொண்டது போலும் அஃது எவன் கொல் ஓ கலி.134-14
      நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின் கலி.134-15
      கடு பனி கைம்மிக கையாற்று உள் ஆழ்ந்து ஆங்கு ஏ கலி.134-16
      நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய மணல் நோக்கி கலி.134-17
      இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன் கொல் ஓ கலி.134-18
      வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின் கலி.134-19
      கையறு நெஞ்சினேன் கலக்கத்து உள் ஆழ்ந்து ஆங்கு ஏ கலி.134-20
      மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி கலி.134-21
      எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன் கொல் ஓ கலி.134-22
      என ஆங்கு கலி.134-23
      கரை காணா பௌவத்து கலம் சிதைந்து ஆழ்பவன் கலி.134-24
      திரை தர புணை பெற்று தீது இன்றி உய்ந்தாங்கு கலி.134-25
      விரைவனர் காதலர் புகுதர கலி.134-26
      நிரை தொடி துயரம் நீங்கின்று ஆல் விரைந்து ஏ கலி.134-27
      துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி கலி.135-1
      இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகன் ஆ கலி.135-2
      அயில் திணி நெடு கதவு அமைத்து அடைத்து அணி கொண்ட கலி.135-3
      எயில் இடு களிறு ஏ போல் மணல் நெடு கோட்டை கலி.135-4
      பயில் திரை நடு நன்னாள் பாய்ந்து உறூஉம் துறைவ கேள் கலி.135-5
      கடி மலர் புன்னை கீழ் காரிகை தோற்றாளை கலி.135-6
      தொடி நெகிழ்த்த தோளள் ஆ துறப்பாயால் மற்று நின் கலி.135-7
      குடிமை கண் பெரியது ஓர் குற்றம் ஆய் கிடவாது ஓ கலி.135-8
      ஆய் மலர் புன்னை கீழ் அணி நலம் தோற்றாளை கலி.135-9
      நோய் மலி நிலையள் ஆ துறப்பாயால் மற்று நின் கலி.135-10
      வாய்மை கண் பெரியது ஓர் வஞ்சம் ஆய் கிடவாது ஓ கலி.135-11
      திகழ் மலர் புன்னை கீழ் திரு நலம் தோற்றாளை கலி.135-12
      இகழ் மலர் கண்ணள் ஆ துறப்பாயால் மற்று நின் கலி.135-13
      புகழ்மை கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாது ஓ கலி.135-14
      என ஆங்கு கலி.135-15
      சொல்ல கேட்டனை ஆயின் வல்லே கலி.135-16
      அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து கலி.135-17
      மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர கலி.135-18
      உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு கலி.135-19
      இயங்கு ஒலி நெடு திண் தேர் கடவுமதி விரைந்து ஏ கலி.135-20
      இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்த கால் கலி.136-1
      உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி கலி.136-2
      தவல் இல் தண் கழகத்து தவிராது வட்டிப்ப கலி.136-3
      கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூ கடல் சேர்ப்ப கலி.136-4
      முத்து உறழ் மணல் எக்கர் அளித்த கால் முன் ஆயம் கலி.136-5
      பத்து உருவம் பெற்றவன் மனம் போல நந்தியாள் கலி.136-6
      அ திறத்து நீ நீங்க அணி வாடி ஆயம் கலி.136-7
      வித்தத்தால் தோற்றான் போல் வெய் துயர் உழப்ப ஓ கலி.136-8
      முட தாழை முடுக்கர் உள் அளித்த கால் வித்தாயம் கலி.136-9
      இடை தங்க கண்டவன் மனம் போல நந்தியாள் கலி.136-10
      கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லா கதி ஓடி கலி.136-11
      உடை பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்ப ஓ கலி.136-12
      நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த கால் கலி.136-13
      மறு வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள் கலி.136-14
      அறிவித்து நீ நீங்க கருதியாய்க்கு அ பொருள் கலி.136-15
      சிறு வித்தம் இட்டான் போல் செறி துயர் உழப்ப ஓ கலி.136-16
      ஆங்கு கலி.136-17
      கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய் கலி.136-18
      தீண்டற்கு அருளி திறன் அறிந்து எழீஇ கலி.136-19
      பாண்டியம் செய்வான் பொருளினும் கலி.136-20
      ஈண்டுக இவள் நலம் ஏறுக தேர் ஏ கலி.136-21
      அரிது ஏ தோழி நாண் நிறுப்பாம் என்று உணர்தல் கலி.137-1
      பெரிது ஏ காமம் என் உயிர் தவ சிறிது கலி.137-2
      பல ஏ யாமம் பையுள் உம் உடைய கலி.137-3
      சில ஏ நம்மோடு உசாவும் அன்றில் கலி.137-4
      அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப உலமந்து கலி.137-5
      எழில் எஞ்சு மயிலின் நடுங்கி சேக்கையின் கலி.137-6
      அழல் ஆகின்று அவர் நக்கதன் பயன் ஏ கலி.137-7
      மெல்லிய நெஞ்சு பையுள் கூர தம் கலி.137-8
      சொல்லினான் எய்தமை அல்லது அவர் நம்மை கலி.137-9
      வல்லவன் தஈய வாக்கு அமை கடு விசை கலி.137-10
      வில்லினான் எய்தல் ஓ இலர் மன் ஆய் இழை கலி.137-11
      வில்லினும் கடிது அவர் சொல்லின் உள் பிறந்த நோய் கலி.137-12
      நகை முதல் ஆக நட்பின் உள் எழுந்த கலி.137-13
      தகைமஈன் நலிதல் அல்லது அவர் நம்மை கலி.137-14
      வகைமையின் எழுந்த தொல் முரண் முதல் ஆக கலி.137-15
      பகைமஈன் நலிதல் ஓ இலர் மன் ஆய் இழை கலி.137-16
      பகைமஈன் கடிது அவர் தகைமஈன் நலியும் நோய் கலி.137-17
      நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து தம் கலி.137-18
      சாயலின் சுடுதல் அல்லது அவர் நம்மை கலி.137-19
      பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடு சுடர் கலி.137-20
      தீயினால் சுடுதல் ஓ இலர் மன் ஆய் இழை கலி.137-21
      தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய் கலி.137-22
      ஆங்கு கலி.137-23
      அன்னர் காதலர் ஆக அவர் நமக்கு கலி.137-24
      இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின் கலி.137-25
      யாங்கு ஆவது கொல் தோழி எனையதூஉம் கலி.137-26
      தாங்குதல் வலித்தன்று ஆயின் கலி.137-27
      நீங்க அரிது உற்ற அன்று அவர் உறீஇய நோய் ஏ கலி.137-28
      எழில் மருப்பு வேழம் இகுதரு கடாத்தால் கலி.138-1
      தொழில் மாறி தலை வைத்த தோட்டி கை நிமிர்ந்தாங்கு கலி.138-2
      அறிவு உம் நம் ஆய்ந்த அடக்கம் நாணொடு
      வறிது ஆக பிறர் என்னை நகுப உம் நகுபு உடன் கலி.138-4
      மின் அவிர் நுடக்கம் உம் கனவு போல் மெய் காட்டி கலி.138-5
      என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவி கலி.138-6
      தன் நலம் கரந்தாளை தலைப்படும் ஆறு எவன் கொல் ஓ கலி.138-7
      மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை கலி.138-8
      அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து கலி.138-9
      மல்லல் ஊர் மறுகின் கண் இவள் பாடும் இஃது ஒத்தன் கலி.138-10
      எல்லீரும் கேட்டீமின் என்று கலி.138-11
      படர் உம் பனை ஈன்ற மா சுடர் இழை கலி.138-12
      நல்கியாள் நல்கியவை கலி.138-13
      பொறை என் வரைத்து அன்றி பூ நுதல் ஈத்த கலி.138-14
      நிறை அழி காம நோய் நீந்தி அறை உற்ற கலி.138-15
      உப்பு இயல் பாவை உறை உற்றது போல கலி.138-16
      உக்கு விடும் என் உயிர் கலி.138-17
      பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற கலி.138-18
      தோளாள் எமக்கு ஈத்த பூ கலி.138-19
      உரிது என் வரைத்து அன்றி ஒள் இழை தந்த கலி.138-20
      பரிசு அழி பைதல் நோய் மூழ்கி எரி பரந்த கலி.138-21
      நெய் உள் மெழுகின் நிலையாது பை பய கலி.138-22
      தேயும் அளித்து என் உயிர் கலி.138-23
      இளையார் உம் ஏதிலவர் உளைய யான் கலி.138-24
      உற்றது உசாவும் துணை கலி.138-25
      என்று யான் பாட கேட்டு கலி.138-26
      அன்புறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின் கலி.138-27
      துன்பத்தில் துணை ஆய மடல் இனி இவள் பெற கலி.138-28
      இன்பத்து உள் இடம்படல் என்று இரங்கினள் அன்புற்று கலி.138-29
      அடங்கு அரு தோற்றத்து தவம் முயன்றோர் தம் கலி.138-30
      உடம்பு ஒழித்து உயர் உலகு இனிது பெற்றாங்கு ஏ கலி.138-31
      சான்றவிர் வாழி ஓ என்றும் கலி.139-1
      பிறர் நோய் உம் தம் போல் போற்றி அறன் அறிதல் கலி.139-2
      சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால் இ இருந்த கலி.139-3
      சான்றீர் உமக்கு ஒன்று அறிவுறுப்பேன் மான்ற கலி.139-4
      துளி இடை மின்னு போல் தோன்றி ஒருத்தி கலி.139-5
      ஒளியோடு உரு என்னை காட்டி அளியள் என் கலி.139-6
      நெஞ்சு ஆறு கொண்டாள் அதன் கொண்டு உம் துஞ்சேன் கலி.139-7
      அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் கலி.139-8
      பிணையல் அம் கண்ணி மிலைந்து மணி ஆர்ப்ப கலி.139-9
      ஓங்கு இரு பெண்ணை மடல் ஊர்ந்து என் எவ்வ நோய் கலி.139-10
      தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பு ஆக கலி.139-11
      வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று நீங்காது கலி.139-12
      பாடுவேன் பாய் மா நிறுத்து கலி.139-13
      யாமத்து உம் எல்லை எவ்வ திரை அலைப்ப கலி.139-14
      மா மேலேன் என்று மடல் புணையா நீந்துவேன் கலி.139-15
      தே மொழி மாதர் உறாஅது உறீஇய கலி.139-16
      காம கடல் அகப்பட்டு கலி.139-17
      உய்யா அரு நோய்க்கு உயவாகும் மையல் கலி.139-18
      உறீஇயாள் ஈத்த இ மா கலி.139-19
      காணுநர் எள்ள கலங்கி தலை வந்து என் கலி.139-20
      ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும் கலி.139-21
      மாண் இழை மாதராள் ஏஎர் என காமனது கலி.139-22
      ஆணையால் வந்த படை கலி.139-23
      காம கடு பகையின் தோன்றினேற்கு ஏமம் கலி.139-24
      எழில் நுதல் ஈத்த இ மா கலி.139-25
      அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் கலி.139-26
      வகையினால் உள்ளம் சுடுதரும் மன் ஓ கலி.139-27
      முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர் கலி.139-28
      தகையால் தலைக்கொண்ட நெஞ்சு கலி.139-29
      அழல் மன்ற காம அரு நோய் நிழல் கலி.139-30
      நேர் இழை ஈத்த இ மா கலி.139-31
      ஆங்கு அதை கலி.139-32
      அறிந்தனிர் ஆயின் சான்றவிர் தான் தவம் கலி.139-33
      ஒரீஇ துறக்கத்தின் வழீஇ ஆன்றோர் கலி.139-34
      உள் இடப்பட்ட அரசனை பெயர்த்து அவர் கலி.139-35
      உயர்நிலை உலகம் உறீஇயாங்கு என் கலி.139-36
      துயர் நிலை தீர்த்தல் நும் தலை கடன் ஏ கலி.139-37
      கண்டவிர் எல்லாம் கதுமென வந்து ஆங்கு ஏ கலி.140-1
      பண்டு அறியாதீர் போல நோக்குவீர் கொண்டது கலி.140-2
      மா என்று உணர்மின் மடல் அன்று மற்று இவை கலி.140-3
      பூ அல்ல பூளை உழிஞையோடு யாத்த கலி.140-4
      புன வரை இட்ட வயங்கு தார் பீலி கலி.140-5
      பிடி அமை நூலொடு பெய் மணி கட்டி கலி.140-6
      அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி கலி.140-7
      நெடியோன் மகன் நயந்து தந்து ஆங்கு அனைய கலி.140-8
      வடிய வடிந்த வனப்பின் என் நெஞ்சம் கலி.140-9
      இடிய இடை கொள்ளும் சாயல் ஒருத்திக்கு கலி.140-10
      அடியுறை காட்டிய செல்வேன் மடியன்மின் கலி.140-11
      அன்னேன் ஒருவனேன் யான் கலி.140-12
      என்னானும் பாடு எனில் பாட உம் வல்லேன் சிறிது ஆங்கு ஏ கலி.140-13
      ஆடு எனில் ஆடல் உம் ஆற்றுகேன் பாடுகு ஓ கலி.140-14
      என் உள் இடும்பை தணிக்கும் மருந்து ஆக கலி.140-15
      நல் நுதல் ஈத்த இ மா கலி.140-16
      திங்கள் அரவு உறின் தீர்க்கலார் ஆயினும் கலி.140-17
      தம் காதல் காட்டுவர் சான்றவர் இன் சாயல் கலி.140-18
      ஒள் தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச கலி.140-19
      கண்டு உம் கண்ணோடாது இ ஊர் கலி.140-20
      தாங்கா சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும் கலி.140-21
      பாம்பு உம் அவை படில் உய்யும் ஆம் பூ கண் கலி.140-22
      வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இ காமம் கலி.140-23
      உணர்ந்து உம் உணராது இ ஊர் கலி.140-24
      வெ சுழி பட்ட மகற்கு கரை நின்றார் கலி.140-25
      அஞ்சல் என்றால் உம் உயிர்ப்பு உண்டு ஆம் அம் சீர் கலி.140-26
      செறிந்த ஏர் முறுவலாள் செய்த இ காமம் கலி.140-27
      அறிந்து உம் அறியாது இ ஊர் கலி.140-28
      ஆங்க கலி.140-29
      என் கண் இடும்பை அறீஇயினென் நும் கலி.140-30
      தெருளுற நோக்கி தெரியும் கால் இன்ன கலி.140-31
      மருளுறு நோயொடு மம்மர் அகல கலி.140-32
      இருளுறு கூந்தலாள் என்னை கலி.140-33
      அருளுற செயின் நுமக்கு அறன் உம் ஆர் அது ஏ கலி.140-34
      அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம் கலி.141-1
      வேட்டவை செய்து ஆங்கு காட்டி மற்று ஏ கலி.141-2
      அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் கலி.141-3
      திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று கலி.141-4
      அணி நிலை பெண்ணை மடல் ஊர்ந்து ஒருத்தி கலி.141-5
      அணி நலம் பாடி வரற்கு கலி.141-6
      ஓர் ஒரு கால் உள் வழியள் ஆகி நிறை மதி கலி.141-7
      நீர் உள் நிழல் போல் கொளற்கு அரியள் போர் கலி.141-8
      அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்
      மன்றம் படர்வித்தவள் வாழி சான்றீர் கலி.141-10
      பொய் தீர் உலகம் எடுத்த கொடி மிசை கலி.141-11
      மை அறு மண்டிலம் வேட்டனள் வையம் கலி.141-12
      புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு கலி.141-13
      இன்னா இடும்பை செய்தாள் அம்ம சான்றீர் கலி.141-14
      கரந்தாங்கு ஏ இன்னா நோய் செய்யும் மற்று இஃது ஓ கலி.141-15
      பரந்த சுணங்கின் பணை தோளாள் பண்பு கலி.141-16
      இடி உமிழ் வானத்து இரவு இருள் போழும் கலி.141-17
      கொடி மின்னு கொள்வேன் என்றன்னள் வடி நாவின் கலி.141-18
      வல்லார் முன் சொல் வல்லேன் என்னை பிறர் முன்னர் கலி.141-19
      கல்லாமை காட்டியவள் வாழி சான்றீர் கலி.141-20
      என்று ஆங்கு ஏ கலி.141-21
      வருந்த மா ஊர்ந்து மறுகின் கண் பாட கலி.141-22
      திருந்து இழைக்கு ஒத்த கிளவி கேட்டு ஆங்கு ஏ கலி.141-23
      பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அரு திறை கலி.141-24
      போல கொடுத்தார் தமர் கலி.141-25
      புரிவு உண்ட புணர்ச்சி உள் புல் ஆரா மாத்திரை கலி.142-1
      அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார் கண் கலி.142-2
      செய நின்ற பண்ணின் உள் செவி சுவை கொள்ளாது கலி.142-3
      நயம் நின்ற பொருள் கெட புரி அறு நரம்பினும் கலி.142-4
      பயன் இன்று மன்ற அம்ம காமம் இவள் மன்னும் கலி.142-5
      ஒள் நுதல் ஆயத்தார் ஓராங்கு திளைப்பினும் கலி.142-6
      முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி தன் கலி.142-7
      கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண் இன்றி கலி.142-8
      யாவர் உம் தண் குரல் கேட்ப நிரை வெள் பல் கலி.142-9
      மீ உயர் தோன்ற நகாஅ நக்காங்கு ஏ கலி.142-10
      பூ உயிர்த்தன்ன புகழ் சால் எழில் உண் கண் கலி.142-11
      ஆய் இதழ் மல்க அழும் கலி.142-12
      ஓஒ அழிதக பாராது ஏ அல்லல் குறுகு இனம் கலி.142-13
      காண்பாம் கனம் குழை பண்பு கலி.142-14
      என்று எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிர் ஓ கலி.142-15
      நல்ல நகாஅலிர் மன் கொல் ஓ யான் உற்ற கலி.142-16
      அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு கலி.142-17
      புல்லி புணர பெறின் கலி.142-18
      எல்லா நீ உற்றது எவன் ஓ மற்று என்றீரேல் என் சிதை கலி.142-19
      செய்தான் இவன் என உற்றது இது கலி.142-20
      எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின் கலி.142-21
      பைதல ஆகி பசக்குவ மன் ஓ என் கலி.142-22
      நெய்தல் மலர் அன்ன கண் கலி.142-23
      கோடு வாய் கூடா பிறையஇ பிறிது ஒன்று கலி.142-24
      நாடுவேன் கண்டனென் சிற்றில் உள் கண்டு ஆங்கு ஏ கலி.142-25
      ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய கலி.142-26
      காணான் திரிதரும் கொல் ஓ மணி மிடற்று கலி.142-27
      மாண் மலர் கொன்றையவன் கலி.142-28
      தெள்ளியேம் என்று உரைத்து தேராது ஒரு நிலை ஏ கலி.142-29
      வள்ளியஇ ஆக என நெஞ்சை வலி உறீஇ கலி.142-30
      உள்ளி வருகுவர் கொல் ஓ வளைந்து யான் கலி.142-31
      எள்ளி இருக்குவேன் மன் கொல் ஓ நள் இருள் கலி.142-32
      மாந்தர் கடி கொண்ட கங்குல் கனவினால் கலி.142-33
      தோன்றினன் ஆக தொடுத்தேன் மன் யான் தன்னை கலி.142-34
      பையென காண்கு விழிப்ப யான் பற்றிய கலி.142-35
      கை உள் ஏ மாய்ந்தான் கரந்து கலி.142-36
      கதிர் பகா ஞாயிறு ஏ கல் சேர்தி ஆயின் கலி.142-37
      அவரை நினைத்து நிறுத்து என் கை நீட்டி கலி.142-38
      தருகுவை ஆயின் தவிரும் என் நெஞ்சத்து கலி.142-39
      உயிர் திரியா மாட்டிய தீ கலி.142-40
      மை இல் சுடர் ஏ மலை சேர்தி நீ ஆயின் கலி.142-41
      பௌவ நீர் தோன்றி பகல் செய்யும் மாத்திரை கலி.142-42
      கை விளக்கு ஆக கதிர் சில தாராய் என் கலி.142-43
      தொய்யில் சிதைத்தானை தேர்கு கலி.142-44
      சிதைத்தானை செய்வது எவன் கொல் ஓ எம்மை கலி.142-45
      நயந்து நலம் சிதைத்தான் கலி.142-46
      மன்ற பனை மேல் மலை மா தளிர் ஏ நீ கலி.142-47
      தொன்று இ உலகத்து கேட்டு உம் அறிதி ஓ கலி.142-48
      மெல் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால் யான் காணேன் கலி.142-49
      நன்று தீது என்று பிற கலி.142-50
      நோய் எரி ஆக சுடினும் சுழற்றி என் கலி.142-51
      ஆய் இதழ் உள் ஏ கரப்பன் கரந்தாங்கு கலி.142-52
      நோய் உறு வெ நீர் தெளிப்பின் தலைக்கொண்டு கலி.142-53
      வேவது அளித்து இ உலகு கலி.142-54
      மெலிய பொறுத்தேன் களைந்தீமின் சான்றீர் கலி.142-55
      நலிதரும் காமம் உம் கௌவை என்று இ கலி.142-56
      வலிதின் உயிர் காவா தூங்கி ஆங்கு என்னை கலி.142-57
      நலியும் விழுமம் இரண்டு கலி.142-58
      என பாடி கலி.142-59
      இனைந்து நொந்து அழுதனள் நினைந்து நீடு உயிர்த்தனள் கலி.142-60
      எல்லை உம் இரவு கழிந்தன என்று எண்ணி எல் இரா கலி.142-61
      நல்கிய கேள்வன் இவன் மன்ற மெல்ல கலி.142-62
      மணி உள் பரந்த நீர் போல துணிவாம் கலி.142-63
      கலம் சிதை இல்லத்து காழ் கொண்டு தேற்ற கலி.142-64
      கலங்கிய நீர் போல் தெளிந்து நலம்பெற்றாள் கலி.142-65
      நல் எழில் மார்பனை சார்ந்து கலி.142-66
      அகல் ஆங்கண் இருள் நீங்கி அணி நிலா திகழ்ந்த பின் கலி.143-1
      பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று கலி.143-2
      நல் நுதல் நீத்த திலகத்தள் மின்னி கலி.143-3
      மணி பொரு பசு பொன் கொல் மா ஈன்ற தளிரின் மேல் கலி.143-4
      கணிகாரம் கொட்கும் கொல் என்றாங்கு அணி செல கலி.143-5
      மேனி மறைத்த பசலையள் ஆனாது கலி.143-6
      நெஞ்சம் வெறியா நினையா நிலன் நோக்கா கலி.143-7
      அஞ்சா அழாஅ அரற்றா இஃது ஒத்தி கலி.143-8
      என் செய்தாள் கொல் என்பீர் கேட்டீமின் பொன் செய்தேன் கலி.143-9
      மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது கலி.143-10
      அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச கலி.143-11
      பறை அறைந்தாங்கு ஒருவன் நீத்தான் அவனை கலி.143-12
      அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின் யான் உம் கலி.143-13
      நிறை உடையேன் ஆகுவேன் மன்ற மறையின் என் கலி.143-14
      மெல் தோள் நெகிழ்த்தானை மேஎய் அவன் ஆங்கண் கலி.143-15
      சென்று சேண் பட்டது என் நெஞ்சு கலி.143-16
      ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் மற்று ஆங்கு ஏ கலி.143-17
      உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் மற்று அந்தோ கலி.143-18
      மயங்கினாள் என்று மருடிர் கலங்கன்மின் கலி.143-19
      இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்று உம் தீது இன்மை கலி.143-20
      என் உயிர் காட்டாது ஓ மற்று கலி.143-21
      பழி தபு ஞாயிறு ஏ பாடு அறியாதார் கண் கலி.143-22
      கழிய கதழ்வை என கேட்டு நின்னை கலி.143-23
      வழிபட்டு இரக்குவேன் வந்தேன் என் நெஞ்சம் கலி.143-24
      அழிய துறந்தானை சீறும் கால் என்னை கலி.143-25
      ஒழிய விடாதீம் ஓ என்று கலி.143-26
      அழிதக மாஅ தளிர் கொண்ட போழ்தினான் இ ஊரார் கலி.143-27
      தாஅம் தளிர் சூடி தம் நலம் பாடுப கலி.143-28
      ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின் கலி.143-29
      யாஅம் தளிர்க்குவேம் மன் கலி.143-30
      நெய்தல் நெறிக்க உம் வல்லன் நெடு மெல் தோள் கலி.143-31
      பெய் கரும்பு ஈர்க்க உம் வல்லன் இள முலை மேல் கலி.143-32
      தொய்யில் எழுத உம் வல்லன் தன் கையில் கலி.143-33
      சிலை வல்லான் போலும் செறிவினான் நல்ல கலி.143-34
      பல வல்லன் தோள் ஆள்பவன் கலி.143-35
      நினையும் என் உள்ளம் போல் நெடு கழி மலர் கூம்ப கலி.143-36
      இனையும் என் நெஞ்சம் போல் இனம் காப்பார் குழல் தோன்ற கலி.143-37
      சாய என் கிளவி போல் செவ்வழி யாழ் இசை நிற்ப கலி.143-38
      போய என் ஒளி ஏ போல் ஒரு நிலை பகல் மாய கலி.143-39
      காலன் போல் வந்த கலக்கத்தோடு என் தலை கலி.143-40
      மாலை உம் வந்தன்று இனி கலி.143-41
      இருளொடு யான் ஈங்கு உழப்ப என் இன்றி பட்டாய் கலி.143-42
      அருள் இலை வாழி சுடர் கலி.143-43
      ஈண்டு நீர் ஞாலத்து உள் எம் கேள்வர் இல் ஆயின் கலி.143-44
      மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து கலி.143-45
      வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் வாய் எனின் கலி.143-46
      யாண்டு உம் உடையேன் இசை கலி.143-47
      ஊர் அலர் தூற்றும் இ உய்யா விழுமத்து கலி.143-48
      பீர் அலர் போல பெரிய பசந்தன கலி.143-49
      நீர் அலர் நீலம் என அவர்க்கு அ ஞான்று கலி.143-50
      பேர் அஞர் செய்த என் கண் கலி.143-51
      தன் உயிர் போல தழீஇ உலகத்து கலி.143-52
      மன் உயிர் காக்கும் இ மன்னன் உம் என் கொல் ஓ கலி.143-53
      இன் உயிர் அன்னானை காட்டி எனைத்து ஒன்று உம் கலி.143-54
      என் உயிர் காவாதது கலி.143-55
      என ஆங்கு கலி.143-56
      மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள் கலி.143-57
      பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர கலி.143-58
      தென்னவன் தெளித்த தேஎம் போல கலி.143-59
      இன் நகை எய்தினள் இழந்த தன் நலன் ஏ கலி.143-60
      நல் நுதாஅல் காண்டை நினையா நெடிது உயிரா கலி.144-1
      என் உற்றாள் கொல் ஓ இஃது ஒத்தி பல் மாண் கலி.144-2
      நகுதரும் தன் நாணு கைவிட்டு இகுதரும் கலி.144-3
      கண்ணீர் துடையா கவிழ்ந்து நிலன் நோக்கி கலி.144-4
      அன்ன இடும்பை பல செய்து தன்னை கலி.144-5
      வினவுவார்க்கு ஏதில சொல்லி கனவு போல் கலி.144-6
      தெருள் உம் மருள் மயங்கி வருபவள் கலி.144-7
      கூறுப கேளாமோ சென்று கலி.144-8
      எல்லா நீ என் அணங்கு உற்றனை யார் நின் இது செய்தார் கலி.144-9
      நின் உற்ற அல்லல் உரை என என்னை கலி.144-10
      வினவுவீர் தெற்றென கேண்மின் ஒருவன் கலி.144-11
      குரல் கூந்தால் என் உற்ற எவ்வம் நினக்கு யான் கலி.144-12
      உரைப்பனை தங்கிற்று என் இன் உயிர் என்று கலி.144-13
      மருவு ஊட்டி மாறியதன் கொண்டு எனக்கு கலி.144-14
      மருவு உழி பட்டது என் நெஞ்சு கலி.144-15
      எங்கு உம் தெரிந்து அது கொள்வேன் அவன் உள் வழி கலி.144-16
      பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை கலி.144-17
      திங்கள் உள் தோன்றி இருந்த குறு முயால் கலி.144-18
      எம் கேள் இதன் அகத்து உள் வழி காட்டீமோ கலி.144-19
      காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன் கலி.144-20
      வேட்டுவர் உள் வழி செப்புவேன் ஆட்டி கலி.144-21
      மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த கலி.144-22
      என் அல்லல் தீராய் எனின் கலி.144-23
      என்று ஆங்கு ஏ உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு கலி.144-24
      வெள் மழை ஓடி புகுதி சிறிது என்னை கலி.144-25
      கண்ணோடினாய் போறி நீ கலி.144-26
      நீடு இலை தாழை துவர் மணல் கானல் உள் கலி.144-27
      ஓடுவேன் ஓடி ஒளிப்பேன் பொழில் தொறும் கலி.144-28
      நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன் கொல் கலி.144-29
      ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உது காண் எம் கலி.144-30
      கோதை புனைந்த வழி கலி.144-31
      உது காண் சாஅய் மலர் காட்டி சால்பு இலான் யாம் ஆடும் கலி.144-32
      பாவை கொண்டு ஓடியுழி கலி.144-33
      உது காண் தொய்யில் பொறித்த வழி கலி.144-34
      உது காண் தையால் தேறு என தேற்றி அறன் இல்லான் கலி.144-35
      பைய முயங்கியுழி கலி.144-36
      அளிய என் உள்ளத்து உயவு தேர் ஊர்ந்து கலி.144-37
      விளியா நோய் செய்து இறந்த அன்பு இலவனை கலி.144-38
      தெளிய விசும்பினும் ஞாலத்து அகத்து உம் கலி.144-39
      வளி ஏ எதிர்போம் பல கதிர் ஞாயிற்று கலி.144-40
      ஒளி உள் வழி எல்லாம் சென்று முனிபு எம்மை கலி.144-41
      உண்மை நலன் உண்டு ஒளித்தானை காட்டீமோ கலி.144-42
      காட்டாயேல் மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என் கலி.144-43
      கண்ணீர் அழலால் தெளித்து கலி.144-44
      பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின் கலி.144-45
      பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக கலி.144-46
      புறம் காலின் போக இறைப்பேன் முயலின் கலி.144-47
      அறம் புணை ஆகல் உம் உண்டு கலி.144-48
      துறந்தானை நாடி தருகிற்பாய் ஆயின் நினக்கு ஒன்று கலி.144-49
      பாடுவேன் என் நோய் உரைத்து கலி.144-50
      புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன் கலி.144-51
      எல்லி ஆக எல்லை என்று ஆங்கு ஏ பகல் முனிவேன் கலி.144-52
      எல்லிய காலை இரா முனிவேன் யான் உற்ற கலி.144-53
      அல்லல் களைவார் இலேன் கலி.144-54
      ஓஒ கடல் ஏ தெற்றென கண் உள் தோன்ற இமை எடுத்து கலி.144-55
      பற்றுவேன் என்று யான் விழிக்கும் கால் மற்று உம் என் கலி.144-56
      நெஞ்சத்து உள் ஓடி ஒளித்து ஆங்கு ஏ துஞ்சா நோய் கலி.144-57
      செய்யும் அறன் இல்லவன் கலி.144-58
      ஓஒ கடல் ஏ ஊர் தலைக்கொண்டு கனலும் கடு தீ உள் கலி.144-59
      நீர் பெய்த கால் ஏ சினம் தணியும் மற்று இஃது ஓ கலி.144-60
      ஈரம் இல் கேள்வன் உறீஇய காம தீ கலி.144-61
      நீர் உள் புகினும் சுடும் கலி.144-62
      ஓஒ கடல் ஏ எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று இ நோய் கலி.144-63
      உற்று அறியாதார் ஓ நகுக நயந்தாங்கு ஏ கலி.144-64
      இற்றா அறியின் முயங்கலேன் மற்று என்னை கலி.144-65
      அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு கலி.144-66
      ஆங்கு கலி.144-67
      கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர கலி.144-68
      கெடல் அரு காதலர் துனை தர பிணி நீங்கி கலி.144-69
      அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனை கலி.144-70
      திறன் இலார் எடுத்து தீ மொழி எல்லாம் கலி.144-71
      நல் அவை உள் பட கெட்டாங்கு கலி.144-72
      இல்லாகின்று அவள் ஆய் நுதல் பசப்பு ஏ கலி.144-73
      துனையுநர் விழைதக்க சிறப்பு போல் கண்டார்க்கு கலி.145-1
      நனவின் உள் உதவாது நள் இருள் வேறு ஆகும் கலி.145-2
      கனவின் நிலையின்று ஆல் காமம் ஒருத்தி கலி.145-3
      உயிர்க்கும் உசாஅம் உலம்வரும் ஓவாள் கலி.145-4
      கயல் புரை உண் கண் அரிப்ப அரி வார கலி.145-5
      பெயல் சேர் மதி போல வாள் முகம் தோன்ற கலி.145-6
      பல ஒலி கூந்தலாள் பண்பு எல்லாம் துய்த்து கலி.145-7
      துறந்தானை உள்ளி அழூஉம் அவனை கலி.145-8
      மறந்தாள் போல் ஆலி நகூஉம் மருளும் கலி.145-9
      சிறந்த தன் நாண் உம் நலன் நினையாது கலி.145-10
      காமம் முனஈயாள் அலந்தாள் என்று எனை காண கலி.145-11
      நகான்மின் கூறுவேன் மாக்காள் மிகாஅது கலி.145-12
      மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தல் உம் கலி.145-13
      நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தல் உம் கலி.145-14
      ஊழ் செய்து இரவு உம் பகல் போல் வேறு ஆகி கலி.145-15
      வீழ்வார் கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்து உள் கலி.145-16
      வாழ்வார்கட்கு எல்லாம் வரும் கலி.145-17
      தாழ்பு துறந்து தொடி நெகிழ்த்தான் போகிய கானம் கலி.145-18
      இறந்து எரி நையாமல் பாஅய் முழங்கி கலி.145-19
      வறந்து என்னை செய்தி ஓ வானம் சிறந்த என் கலி.145-20
      கண்ணீர் கடலால் கனை துளி வீசாய் ஓ கலி.145-21
      கொண்மூ குழீஇ முகந்து கலி.145-22
      நுமக்கு எவன் போலும் ஓ ஊரீர் எமக்கு உம் எம் கலி.145-23
      கண் பாயல் கொண்டு உள்ளா காதலவன் செய்த கலி.145-24
      பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது கலி.145-25
      கொள்வது போலும் கடு பகல் ஞாயிறு ஏ கலி.145-26
      எல்லா கதிர் உம் பரப்பி பகலொடு கலி.145-27
      செல்லாது நின்றீயல் வேண்டுவல் நீ செல்லின் கலி.145-28
      புல்லென் மருள் மாலை போழ்து இன்று வந்து என்னை கலி.145-29
      கொல்லாது போதல் அரிது ஆல் அதனொடு யான் கலி.145-30
      செல்லாது நிற்றல் இலேன் கலி.145-31
      ஒல்லை எம் காதலர் கொண்டு கடல் ஊர்ந்து காலை நாள் கலி.145-32
      போதரின் காண்குவேன் மன் ஓ பனியொடு கலி.145-33
      மாலை பகை தாங்கி யான் கலி.145-34
      இனியன் என்று ஓம்படுப்பல் ஞாயிறு இனி கலி.145-35
      ஒள் வளை ஓட துறந்து துயர் செய்த கலி.145-36
      கள்வன் பால் பட்டன்று ஒளித்து என்னை உள்ளி கலி.145-37
      பெரு கடல் புல்லென கானல் புலம்ப கலி.145-38
      இரு கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற கலி.145-39
      விரிந்து இலங்கு வெள் நிலா வீசும் பொழுதினான் கலி.145-40
      யான் வேண்டு ஒருவன் என் அல்லல் உறீஇயான் கலி.145-41
      தான் வேண்டுபவரோடு துஞ்சும் கொல் துஞ்சாது கலி.145-42
      வான் உம் நிலன் திசை துழாவும் என்
      ஆனா படர் மிக்க நெஞ்சு கலி.145-44
      ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி என் கலி.145-45
      ஆர் உயிர் எஞ்சும் மன் அங்கு நீ சென்றீ கலி.145-46
      நிலவு உமிழ் வான் திங்காள் ஆய் தொடி கொட்ப கலி.145-47
      அளி புறம் மாறி அருளான் துறந்த அ கலி.145-48
      காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார் கலி.145-49
      எல்லாரும் தேற்றர் மருந்து கலி.145-50
      வினை கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர் கலி.145-51
      எனைத்தான் உம் எள்ளினும் எள்ளலன் கேள்வன் கலி.145-52
      நினைப்பினும் கண் உள் ஏ தோன்றும் அனைத்தற்கு கலி.145-53
      ஏமராது ஏமரா ஆறு கலி.145-54
      கனை இருள் வானம் கடல் முகந்து என் மேல் கலி.145-55
      உறையொடு நின்றீயல் வேண்டும் ஒருங்கு ஏ கலி.145-56
      நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால் கலி.145-57
      இறை பொத்திற்று தீ கலி.145-58
      என பாடி கலி.145-59
      நோய் உடை நெஞ்சத்து எறியா இனைபு ஏங்கி கலி.145-60
      யாவிர் உம் எம் கேள்வன் காணீரோ என்பவட்கு கலி.145-61
      ஆர்வுற்ற பூசற்கு அறம் போல ஏய்தந்தார் கலி.145-62
      பாயல் கொண்டு உள்ளாதவரை வர கண்டு கலி.145-63
      மாயவன் மார்பில் திரு போல் அவள் சேர கலி.145-64
      ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் கலி.145-65
      ஆய் இழை உற்ற துயர் கலி.145-66
      உரை செல உயர்ந்து ஓங்கி சேர்ந்தாரை ஒரு நிலை ஏ கலி.146-1
      வரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்து தெறல் மாலை கலி.146-2
      அரைசினும் அன்பு இன்று ஆம் காமம் புரை தீர கலி.146-3
      அன்ன மெல் சேக்கை உள் ஆராது அளித்தவன் கலி.146-4
      துன்னி அகல துறந்த அணியள் ஆய் கலி.146-5
      நாண் உம் நிறை உணர்கல்லாள் தோள் ஞெகிழ்பு கலி.146-6
      பேர் அமர் உண் கண் நிறை மல்க அ நீர் தன் கலி.146-7
      கூர் எயிறு ஆடி குவி முலை மேல் வார்தர கலி.146-8
      தேர் வழி நின்று தெருமரும் ஆய் இழை கலி.146-9
      கூறுப கேளாமோ சென்று கலி.146-10
      எல் இழாய் எற்றி வரைந்தானை நாண் உம் மறந்தாள் என்று கலி.146-11
      உற்றனிர் போல வினவுதிர் மற்று இது கலி.146-12
      கேட்டீமின் எல்லீரும் வந்து கலி.146-13
      வறம் தெற மாற்றிய வானம் உம் போலும் கலி.146-14
      நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளம் உம் போலும் கலி.146-15
      சிறந்தவன் தூ அற நீப்ப பிறங்கி வந்து கலி.146-16
      என் மேல் நிலஈய நோய் கலி.146-17
      நக்கு நலன் உம் இழந்தாள் இவள் என்னும் கலி.146-18
      தக்கவிர் போலும் இழந்திலேன் மன் ஓ கலி.146-19
      மிக்க என் நாண் உம் நலன் உள்ளம்
      அ கால் அவன் உழை ஆங்கு ஏ ஒழிந்தன கலி.146-21
      உ காண் இஃது ஓ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆக கலி.146-22
      செக்கர் அம் புள்ளி திகிரி அலவனொடு யான் கலி.146-23
      நக்கது பல் மாண் நினைந்து கலி.146-24
      கரை காணா நோய் உள் அழுந்தாதவனை கலி.146-25
      புரை தவ கூறி கொடுமை நுவல்வீர் கலி.146-26
      வரைபவன் என்னின் அகலான் அவனை கலி.146-27
      திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம் கலி.146-28
      நிரை கதிர் ஞாயிற்றை நாடு என்றேன் யான் உம் கலி.146-29
      உரை கேட்பு உழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான் கலி.146-30
      யாண்டு ஒளிப்பான் கொல் ஓ மற்று கலி.146-31
      மருள் கூர் பிணை போல் மயங்க வெ நோய் செய்யும் கலி.146-32
      மாலை உம் வந்து மயங்கி எரி நுதி கலி.146-33
      யாமம் தலை வந்தன்று ஆயின் அதற்கு என் நோய் கலி.146-34
      பாடுவேன் பல்லார் உள் சென்று கலி.146-35
      யான் உற்ற எவ்வம் உரைப்பின் பலர் துயிற்றும் கலி.146-36
      யாமம் நீ துஞ்சலை மன் கலி.146-37
      எதிர்கொள்ளும் ஞாலம் துயில் ஆராது ஆங்கண் கலி.146-38
      முதிர்பு என் மேல் முற்றிய வெ நோய் உரைப்பின் கலி.146-39
      கதிர்கள் மழுங்கி மதி உம் அதிர்வது போல் கலி.146-40
      ஓடி சுழல்வது மன் கலி.146-41
      பேர் ஊர் மறுகில் பெரு துயில் சான்றீர் ஏ கலி.146-42
      நீரை செறுத்து நிறைவுற ஓம்புமின் கலி.146-43
      கார் தலைக்கொண்டு பொழியினும் தீர்வது கலி.146-44
      போலாது என் மெய் கனலும் நோய் கலி.146-45
      இருப்பினும் நெஞ்சம் கனலும் செலின் ஏ கலி.146-46
      வருத்துறும் யாக்கை வருந்துதல் ஆற்றேன் கலி.146-47
      அருப்பம் உடைத்து என் உள் எவ்வம் பொருத்தி கலி.146-48
      பொறி செய் புனை பாவை போல வறிது உயங்கி கலி.146-49
      செல்வேன் விழுமம் உழந்து கலி.146-50
      என ஆங்கு பாட அருள் உற்று கலி.146-51
      வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும் கலி.146-52
      புள்ளிற்கு அது பொழிந்தாஅங்கு மற்று தன் கலி.146-53
      நல் எழில் மார்பன் முயங்கலின் கலி.146-54
      அல்லல் தீர்ந்தன்று ஆய் இழை பண்பு ஏ கலி.146-55
      ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய கலி.147-1
      தேறுகள் நறவு உண்டார் மயக்கம் போல் காமம் கலி.147-2
      வேறு ஒரு பாற்று ஆனது கொல் ஓ சீறு அடி கலி.147-3
      சிலம்பு ஆர்ப்ப இயலியாள் இவள் மன் ஓ இனி மன்னும் கலி.147-4
      புலம்பு ஊர புல்லென்ற வனப்பினாள் விலங்கு ஆக கலி.147-5
      வேல் நுதி உற நோக்கி வெயில் உருகும் தன் கலி.147-6
      தோள் நலம் உண்டானை கெடுத்தாள் போல் தெருவில் பட்டு கலி.147-7
      ஊண் யாது உம் இலள் ஆகி உயிரினும் சிறந்த தன் கலி.147-8
      நாண் யாது உம் இலள் ஆகி நகுதல் நகூஉம் ஆங்கு ஏ கலி.147-9
      பெண்மை உம் இலள் ஆகி அழுதல் அழூஉம் தோழி ஓர் கலி.147-10
      ஒள் நுதல் உற்றது உழை சென்று கேளாமோ கலி.147-11
      இவர் யாவர் ஏமுற்றார் கண்டீர் ஓ ஓஒ கலி.147-12
      அமையும் தவறிலீர் மன் கொல் ஓ நகையின் கலி.147-13
      மிக்க தன் காமம் உம் ஒன்று என்ப அம் மா கலி.147-14
      புது நலம் பூ வாடி அற்று தாம் வீழ்வார் கலி.147-15
      மதி மருள நீத்தக்கடை கலி.147-16
      என்னை ஏ மூசி கதுமென நோக்கன்மின் வந்து கலி.147-17
      கலஈய கண் புருவம் தோள் நுசுப்பு ஏஎர் கலி.147-18
      சில மழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல் அவற்றை கலி.147-19
      விலை வளம் மாற அறியாது ஒருவன் கலி.147-20
      வலை அகப்பட்டது என் நெஞ்சு கலி.147-21
      வாழிய கேளிர் கலி.147-22
      பல உம் சூள் தேற்றி தெளித்தவன் என்னை கலி.147-23
      முலை இடை வாங்கி முயங்கினன் நீத்த கலி.147-24
      கொலைவனை காணேன் கொல் யான் கலி.147-25
      காணினும் என்னை அறிதிர் கதிர் பற்றி கலி.147-26
      ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறு ஏ எம் கேள்வன் கலி.147-27
      யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ காட்டாயேல் கலி.147-28
      வானத்து எவன் செய்தி நீ கலி.147-29
      ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல கலி.147-30
      நீர் உள் உம் தோன்றுதி ஞாயிறு ஏ அ வழி கலி.147-31
      தேரை தினப்படல் ஓம்பு கலி.147-32
      நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை கலி.147-33
      பல் கதிர் சாம்பி பகல் ஒழிய பட்டீமோ கலி.147-34
      செல் கதிர் ஞாயிறு ஏ நீ கலி.147-35
      அறாஅல் இன்று அரி முன்கை கொட்கும் கலி.147-36
      பறாஅ பருந்தின் கண் பற்றி புணர்ந்தான் கலி.147-37
      கறாஅ எருமைய காடு இறந்தான் கொல் ஓ கலி.147-38
      உறாஅ தகை செய்து இ ஊர் உள்ளான் கொல் ஓ கலி.147-39
      செறாஅது உளன் ஆயின் கொள்வேன் அவனை கலி.147-40
      பெறாஅது யான் நோவேன் அவனை என் காட்டி கலி.147-41
      சுறாஅ கொடியான் கொடுமையஇ நீ உம் கலி.147-42
      உறாஅ அரைச நின் ஓலை கண் கொண்டீ கலி.147-43
      மறாஅ அரைச நின் மாலை உம் வந்தன்று கலி.147-44
      அறாஅ தணிக இ நோய் கலி.147-45
      தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கு உம் கலி.147-46
      அன்ன ஓ காம நின் அம்பு கலி.147-47
      கையாறு செய்தானை காணின் கலுழ் கண்ணால் கலி.147-48
      பையென நோக்குவேன் தாழ் தானை பற்றுவேன் கலி.147-49
      ஐயம் கொண்டு என்னை அறியான் விடுவானேல் கலி.147-50
      ஒய்யென பூசல் இடுவேன் மன் யான் அவனை கலி.147-51
      மெய் ஆக கள்வன் ஓ என்று கலி.147-52
      வினவன்மின் ஊரவிர் என்னை எ ஞான்று உம் கலி.147-53
      மடாஅ நறவு உண்டார் போல மருள கலி.147-54
      விடாஅது உயிரொடு கூடிற்று என் உண் கண் கலி.147-55
      படாஅமை செய்தான் தொடர்பு கலி.147-56
      கனவினான் காணிய கண்படா ஆயின் கலி.147-57
      நனவினான் ஞாயிறு ஏ காட்டாய் நீ ஆயின் கலி.147-58
      பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வர காமன் கலி.147-59
      கணை இரப்பேன் கால் புல்லிக்கொண்டு கலி.147-60
      என ஆங்கு கலி.147-61
      கண் இனைபு கலுழ்பு ஏங்கினள் கலி.147-62
      தோள் ஞெகிழ்பு வளை நெகிழ்ந்தனள் கலி.147-63
      அன்னை ஓ எல்லீரும் காண்மின் மடவரல் கலி.147-64
      மெல் நடை பேடை துனை தர தன் சேர்ந்த கலி.147-65
      அன்ன வான் சேவல் புணர்ச்சி போல் ஒள் நுதல் கலி.147-66
      காதலன் மன்ற அவனை வர கண்டு ஆங்கு கலி.147-67
      ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள் பேதை கலி.147-68
      நகை ஒழிந்து நாணு மெய் நிற்ப இறைஞ்சி கலி.147-69
      தகை ஆக தையலாள் சேர்ந்தாள் நகை கலி.147-70
      நல் எழில் மார்பன் அகத்து கலி.147-71
      தொல் இயல் ஞாலத்து தொழில் ஆற்றி ஞாயிறு கலி.148-1
      வல்லவன் கூறிய வினை தலை வைத்தான் போல் கலி.148-2
      கல் அடைபு கதிர் ஊன்றி கண் பயம் கெட பெயர கலி.148-3
      அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல கலி.148-4
      மல்லல் நீர் திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப கலி.148-5
      இல்லவர் ஒழுக்கம் போல் இரு கழி மலர் கூம்ப கலி.148-6
      செல்லும் என் உயிர் புறத்து இறுத்தந்த மருள் மாலை கலி.148-7
      மாலை நீ கலி.148-8
      இன்புற்றார்க்கு இறைச்சி ஆய் இயஇவது ஓ செய்தாய் மன் கலி.148-9
      அன்புற்றார் அழ நீத்த அல்லல் உள் கலங்கிய கலி.148-10
      துன்புற்றார் துயர் செய்தல் தக்கது ஓ நினக்கு கலி.148-11
      மாலை நீ கலி.148-12
      கலந்தவர் காமத்தை கனற்றல் ஓ செய்தாய் மன் கலி.148-13
      நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின் கண் கலி.148-14
      அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கது ஓ நினக்கு கலி.148-15
      மாலை நீ கலி.148-16
      எம் கேள்வன் தருதல் உம் தருகல்லாய் துணை அல்லை கலி.148-17
      பிரிந்தவர்க்கு நோய் ஆகி புணர்ந்தவர்க்கு புணை கலி.148-18
      திருந்தாத செயின் அல்லால் இல்லை ஓ நினக்கு கலி.148-19
      என ஆங்கு கலி.148-20
      ஆய் இழை மடவரல் அவலம் அகல கலி.148-21
      பாய் இருள் பரப்பினை பகல் களைந்தது போல கலி.148-22
      போய் அவர் மண் வௌவி வந்தனர் கலி.148-23
      சேய் உறை காதலர் செய் வினை முடித்து ஏ கலி.148-24
      நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை கலி.149-1
      கரை சேர் புள் இனத்து அம் சிறை படை ஆக கலி.149-2
      அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர் சேர்ப்ப கேள் கலி.149-3
      கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சை கண் கலி.149-4
      தப்பித்தான் பொருள் ஏ போல் தமிய தேயும் ஆல் கலி.149-5
      ஒற்கத்து உள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன் கலி.149-6
      எச்சத்து உள் ஆயினும் அஃது எறியாது விடாது ஏ காண் கலி.149-7
      கேளிர்கள் நெஞ்சு அழுங்க கெழுவுற்ற செல்வங்கள் கலி.149-8
      தாள் இலான் குடி ஏ போல் தமிய தேயும் ஆல் கலி.149-9
      சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன் கலி.149-10
      வாள் வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாது ஏ காண் கலி.149-11
      ஆங்கு கலி.149-12
      அனைத்து இனி பெரும அதன் நிலை நினைத்து காண் கலி.149-13
      சினஈய வேந்தன் எயில் புறத்து இறுத்த கலி.149-14
      வினை வரு பருவரல் போல கலி.149-15
      துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிது ஏ கலி.149-16
      அயம் திகழ் நறு கொன்றை அலங்கல் அம் தெரியலான் கலி.150-1
      இயங்கு எயில் எய பிறந்த எரி போல எ வாய் உம் கலி.150-2
      கனை கதிர் தெறுதலின் கடுத்து எழுந்த காம்பு தீ கலி.150-3
      மலை பரந்து தலை கொண்டு முழங்கிய முழங்கு அழல் கலி.150-4
      மயங்கு அதர் மறுகலின் மலை தலைக்கொண்டென கலி.150-5
      விசும்பு உற நிவந்து அழலும் விலங்கு அரு வெ சுரம் கலி.150-6
      இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால் கலி.150-7
      அறம் துறந்து ஆய் இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர் கலி.150-8
      பிறங்கு நீர் சடை கரந்தான் அணி அன்ன நின் நிறம் கலி.150-9
      பசந்து நீ இனையஇ ஆய் நீத்தல் உம் நீப்ப ஓ கலி.150-10
      கரி காய்ந்த கவலைத்தாய் கல் காட்டு அகம் கலி.150-11
      வெரு வந்த ஆறு என்னார் விழு பொருட்கு அகன்றவர் கலி.150-12
      உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன நின் கலி.150-13
      உரு இழந்து இனையஇ ஆய் உள்ளல் உம் உள்ளுப ஓ கலி.150-14
      கொதித்து உராய் குன்று இவர்ந்து கொடி கொண்ட கோடையால் கலி.150-15
      ஒதுக்கு அரிய நெறி என்னார் ஒள் பொருட்கு அகன்றவர் கலி.150-16
      புது திங்கள் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன நின் கலி.150-17
      கதுப்பு உலறும் கவினை ஆய் காண்டல் உம் காண்ப ஓ கலி.150-18
      ஆங்கு கலி.150-19
      அரு பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த கலி.150-20
      பெரு தண் சண்பகம் போல ஒருங்கு அவர் கலி.150-21
      பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் கலி.150-22
      மை ஈர் ஓதி மட மொழியோய் ஏ கலி.150-23
      ஆயிரம் விரித்த அணங்கு உடை அரு தலை பரி.001-1
      தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர பரி.001-2
      மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனி பரி.001-3
      சேய் உயர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய பரி.001-4
      வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு குழை ஒருவனை பரி.001-5
      எரிமலர் சினஈய கண்ணை பூவை பரி.001-6
      விரி மலர் புரையும் மேனியஇ மேனி பரி.001-7
      திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை மார்பில் பரி.001-8
      தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை பரி.001-9
      எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையஇ பரி.001-10
      சேவல் அம் கொடியோய் நின் வல வயின் நிறுத்தும் பரி.001-11
      ஏவல் உழந்தமை கூறும் பரி.001-12
      நா வல் அந்தணர் அரு மறை பொருள் ஏ பரி.001-13
      இணை பிரி அணி துணி பணி எரி புரைய பரி.001-14
      விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினை மலர் பரி.001-15
      நெரி கிடர் எரி புரை தன மிகு முரண்
      கடறரு மணியொடு உம் முத்து யாத்த நேரணி பரி.001-17
      நெறி செறி வெறி உறு முரல் விறல் வணங்கு அணங்கு வில் பரி.001-18
      தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின் பரி.001-19
      எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினில் பரி.001-20
      துணி படல் இல மணி வெயில் உறழ் எழில் நக்கு பரி.001-21
      இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு நாள் மலர் பரி.001-22
      மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி பரி.001-23
      மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை பரி.001-24
      உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிரிய அமரரை பரி.001-25
      பொர் எழுந்து உடன்று இரைத்து உரஈய தானவர் பரி.001-26
      சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம் பரி.001-27
      உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை பரி.001-28
      பொருவேம் என்றவர் மதம் தப கடந்து பரி.001-29
      செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல் பரி.001-30
      இருவர் தாதை இலங்கு பூண் மாஅல் பரி.001-31
      தெருள நின் வரவு அறிதல் பரி.001-32
      மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கு உம் அரிது ஏ பரி.001-33
      அன்ன மரபின் அனையோய் நின்னை பரி.001-34
      இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது பரி.001-35
      அருமை நற்கு அறியினும் ஆர்வம் நின் வயின் பரி.001-36
      பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை பரி.001-37
      மெல்லிய எனாஅ வெறாஅது அல்லி அம் பரி.001-38
      திரு மறு மார்ப நீ அருளல் வேண்டும் பரி.001-39
      விறல் மிகு விழு சீர் அந்தணர் காக்கும் பரி.001-40
      அறன் உம் ஆர்வலர்க்கு அருள் நீ பரி.001-41
      திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை பரி.001-42
      மறன் உம் மாற்றலர்க்கு அணங்கு நீ பரி.001-43
      அம் கண் வானத்து அணி நிலா திகழ்தரும் பரி.001-44
      திங்கள் உம் தெறு கதிர் கனலி நீ பரி.001-45
      ஐ தலை உயிரிய அணங்கு உடை அரு திறல் பரி.001-46
      மைந்து உடை ஒருவன் உம் மடங்கல் நீ பரி.001-47
      நலம் முழுது அளஈய புகர் அறு காட்சி பரி.001-48
      புலம் உம் பூவன் நாற்றம் நீ
      வலன் உயர் எழிலி உம் மாக விசும்பு பரி.001-50
      நிலன் உம் நீடிய இமயம் நீ பரி.001-51
      அதனால் பரி.001-52
      இன்னோர் அனையஇ இனையஇ அல் என பரி.001-53
      அன்னோர் யாம் இவண் காணாமையின் பரி.001-54
      பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய பரி.001-55
      மன்னிய முதல்வனை ஆதலின் பரி.001-56
      நின்னோர் அனையஇ நின் புகழொடு உம் பொலிந்து ஏ பரி.001-57
      நின் ஒக்கும் புகழ் நிழலவை பரி.001-58
      பொன் ஒக்கும் உடையவை பரி.001-59
      புள்ளின் கொடியவை புரி வளையினவை பரி.001-60
      எள்ளுநர் கடந்து அட்ட இகல் நேமியவை பரி.001-61
      மண்ணுறு மணி பாய் உருவினவை பரி.001-62
      எண் இறந்த புகழவை எழில் மார்பினவை பரி.001-63
      ஆங்கு பரி.001-64
      காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை பரி.001-65
      யாம் இயஇந்து ஒன்றுபு வைகல் உம் பொலிக என பரி.001-66
      ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் பரி.001-67
      வாய்மொழி புலவ நின் தாள் நிழல் தொழுது ஏ பரி.001-68
      தொல் முறை இயற்கையின் மதி ஓ பரி.002-1
      மரபிற்று ஆக பரி.002-2
      பசு பொன் உலகம் உம் மண் பாழ்பட பரி.002-3
      விசும்பில் ஊழி ஊழ் செல்ல பரி.002-4
      கரு வளர் வானத்து இசையின் தோன்றி பரி.002-5
      உரு அறிவாரா ஒன்றன் ஊழி உம் பரி.002-6
      உந்து வளி கிளர்ந்த ஊழ் ஊழி உம் பரி.002-7
      செ தீ சுடரிய ஊழி உம் பனியொடு பரி.002-8
      தண் பெயல் தலஈய ஊழி உம் அவையிற்று பரி.002-9
      உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு பரி.002-10
      மீண்டு உம் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கு பரி.002-11
      உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழி உம் பரி.002-12
      நெய்தல் உம் குவளை ஆம்பல் சங்கம்
      மை இல் கமலம் உம் வெள்ளம் நுதலிய பரி.002-14
      செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை பரி.002-15
      கேழல் திகழ்வர கோலமொடு பெயரிய பரி.002-16
      ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு பரி.002-17
      ஊழி யாவர் உம் உணரா பரி.002-18
      ஆழிமுதல்வ நின் பேணுதும் தொழுது பரி.002-19
      நீ ஏ வளையொடு புரையும் வாலியோற்கு அவன் பரி.002-20
      இளையன் என்போர்க்கு இளையஇ ஆதல் உம் பரி.002-21
      புதை இருள் உடுக்கை பொலம் பனைக்கொடியோற்கு பரி.002-22
      முதியஇ என்போர்க்கு முதுமை தோன்றல் உம் பரி.002-23
      வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த பரி.002-24
      கெடு இல் கேள்வி உள் நடு ஆகுதல் உம் பரி.002-25
      இ நிலை தெரி பொருள் தேரின்
      நின் நிலை தோன்றும் தொல் சிறப்பு ஏ
      ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும் பரி.002-28
      பூண் அணி கவஈய ஆர் நித்தில பரி.002-29
      நித்தில மதாணி அ தகு மதி மறு பரி.002-30
      செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம் பரி.002-31
      வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண் பரி.002-32
      வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு பரி.002-33
      புள்ளி நிலன் உம் புரை படல் அரிது என பரி.002-34
      உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று பரி.002-35
      ஒடியா உள்ளமொடு உருத்து ஒருங்கு உடன் இயஇந்து பரி.002-36
      இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர் பரி.002-37
      கொடி அறுபு இறுபு செவி செவிடு படுபு பரி.002-38
      முடிகள் அதிர படி நிலை தளர பரி.002-39
      நனி முரல் வளை முடி அழிபு இழிபு பரி.002-40
      தலை இறுபு தாரொடு புரள பரி.002-41
      நிலை தொலைபு வேர் தூர் மடல் பரி.002-42
      குருகு பறியா நீள் இரு பனை மிசை பரி.002-43
      பல பதினாயிரம் குலை தரை உதிர்வ போல் பரி.002-44
      நில்லாது ஒரு முறை கொய்பு கூடி பரி.002-45
      ஒருங்கு உருண்டு பிளந்து நெரிந்து உருள்பு சிதறுபு பரி.002-46
      அளறு சொரிபு நிலம் சோர பரி.002-47
      சேரார் இன் உயிர் செகுக்கும் பரி.002-48
      போர் அடு குரிசில் நீ ஏந்திய படை ஏ பரி.002-49
      ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடல் ஏ பரி.002-50
      பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறன் ஏ பரி.002-51
      நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திரு மணி பரி.002-52
      கண் ஏ புகழ் சால் தாமரை அலர் இணை பிணையல் பரி.002-53
      வாய்மை வயங்கிய வைகல் சிறந்த பரி.002-54
      நோன்மை நாடின் இரு நிலம் யாவர்க்கு உம் பரி.002-55
      சாயல் நினது வான் நிறை என்னும் பரி.002-56
      நா வல் அந்தணர் அரு மறை பொருள் ஏ பரி.002-57
      அ உம் பிற ஒத்தனை உ
      எ வயினோய் உம் நீ ஏ பரி.002-59
      செ வாய் உவணத்து உயர் கொடியோய் ஏ பரி.002-60
      கேள்வி உள் கிளந்த ஆசான் உரை உம் பரி.002-61
      படி நிலை வேள்வி உள் பற்றி ஆடு கொளல் உம் பரி.002-62
      புகழ் இயஇந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி பரி.002-63
      திகழ் ஒளி ஒள் சுடர் வளப்பாடு கொளல் உம் பரி.002-64
      நின் உருபு உடன் உண்டி பரி.002-65
      பிறர் உடம்படுவாரா பரி.002-66
      நின்னொடு புரைய பரி.002-67
      அந்தணர் காணும் வரவு பரி.002-68
      வாயடை அமிர்தம் நின் மனத்து அகத்து அடைத்தர பரி.002-69
      மூவா மரபு உம் ஓவா நோன்மை பரி.002-70
      சாவா மரபின் அமரர்க்கு ஆ சென்ற நின் பரி.002-71
      மரபினோய் நின் அடி பரி.002-72
      தலை உற வணங்கினேம் பல் மாண் யாம் உம் பரி.002-73
      கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம் பரி.002-74
      கடும்பொடு உம் பரவுதும்
      கொடும்பாடு அறியற்க எம் அறிவு என ஏ பரி.002-76
      மாஅயோய் ஏ
      மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சே அடி பரி.003-2
      மணி திகழ் உருபின் மாஅயோய் ஏ பரி.003-3
      தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்து உம் பரி.003-4
      ஞாயிறு உம் திங்கள் அறன் ஐவர்
      திதியின் சிறார் உம் விதியின் மக்கள் பரி.003-6
      மாசு இல் எண்மர் உம் பதினொரு கபிலர் பரி.003-7
      தா மா இருவர் உம் தருமன் மடங்கல்
      மூ ஏழ் உலகம் உம் உலகின் உள் மன்பது பரி.003-9
      மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் பரி.003-10
      மாயா வாய்மொழி உரைதர வலந்து பரி.003-11
      வாய்மொழி ஓடை மலர்ந்த பரி.003-12
      தாமரை பூவின் உள் பிறந்தோன் உம் தாதை பரி.003-13
      நீ என மொழியும் ஆல் அந்தணர் அரு மறை பரி.003-14
      ஏஎர் வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின் பரி.003-15
      பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை பரி.003-16
      பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின் பரி.003-17
      நிவந்து ஓங்கு உயர் கொடி சேவலோய் நின் பரி.003-18
      சே அடி தொழார் உம் உளர் ஓ அவற்று உள் பரி.003-19
      கீழ் ஏழ் உலகம் உம் உற்ற அடியினை பரி.003-20
      தீ செ கனலி உம் கூற்றம் ஞமன்
      மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறு உம் தொகூஉம் பரி.003-22
      ஊழி ஆழி கண் இரு நிலம் உரு கெழு பரி.003-23
      கேழல் ஆய் மருப்பின் உழுதோய் என உம் பரி.003-24
      மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்ன பரி.003-25
      சேவல் ஆய் சிறகர் புலர்த்தியோய் என உம் பரி.003-26
      ஞாலத்து உறையுள் தேவர் உம் வானத்து பரி.003-27
      நால் எண் தேவர் உம் நயந்து நின் பாடுவோர் பரி.003-28
      பாடும் வகை ஏ எம் பாடல் தாம் அ பரி.003-29
      பாடுவார் பாடும் வகை பரி.003-30
      கூந்தல் என்னும் பெயரொடு பரி.003-31
      எரி சினம் கொன்றோய் நின் புகழ் உருவின கை பரி.003-32
      நகை அச்சு ஆக நல் அமிர்து கலந்த பரி.003-33
      நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை பரி.003-34
      இரு கை மாஅல் பரி.003-35
      மு கை முனிவ நால் அண்ணல் பரி.003-36
      ஐ கை மைந்த அறு நெடு வேள் பரி.003-37
      எழு கையாள எண் கை ஏந்தல் பரி.003-38
      ஒன்பதிற்று தட கை மன் பேராள பரி.003-39
      பதிற்று கை மதவலி நூற்று ஆற்றல் பரி.003-40
      ஆயிரம் விரித்த கை மாய மள்ள பரி.003-41
      பதினாயிரம் கை முதுமொழி முதல்வ பரி.003-42
      நூறாயிரம் கை ஆறு அறி கடவுள் பரி.003-43
      அனைத்து உம் அல்ல பல அடுக்கல் ஆம்பல் பரி.003-44
      இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையஇ பரி.003-45
      நின்னை புரை நினைப்பின் நீ அலது உணர்தி ஓ பரி.003-46
      முன்னை மரபின் முதுமொழி முதல்வ பரி.003-47
      நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் பரி.003-48
      வலியினும் மனத்தினும் உணர்வினும் எல்லாம் பரி.003-49
      வனப்பு வரம்பு அறியா மரபினோய் ஏ பரி.003-50
      அணி நிழல் வயங்கு ஒளி ஈர் எண் தீம் கதிர் பரி.003-51
      பிறை வளர் நிறை மதி உண்டி பரி.003-52
      அணி மணி பை பூண் அமரர்க்கு முதல்வன் நீ பரி.003-53
      திணி நிலம் கடந்த கால் திரிந்து அயர்ந்து அகன்று ஓடி பரி.003-54
      நின் அஞ்சி கடல் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் பரி.003-55
      அன்னவர் பட அல்லா அவுணர்க்கு உம் முதல்வன் நீ பரி.003-56
      அதனால் பகைவர் இவர் நட்டோர் என்னும் பரி.003-57
      வகை உம் உண்டு ஓ நின் மரபு அறிவோர்க்கு ஏ பரி.003-58
      ஆயிர அணர் தலை அரவு வாய் கொண்ட பரி.003-59
      சேவல் ஊர்தி உம் செ கண் மாஅல் பரி.003-60
      ஓ என கிளக்கும் கால முதல்வனை பரி.003-61
      ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம் பரி.003-62
      தீயின் உள் தெறல் நீ பூவின் நாற்றம்
      கல்லின் உள் மணி உம் நீ சொல்லின் வாய்மை
      அறத்தின் உள் அன்பு நீ மறத்தின் மைந்து
      வேதத்து மறை நீ பூதத்து முதல் உம் பரி.003-66
      வெ சுடர் ஒளி உம் நீ திங்கள் உள் அளி
      அனைத்து உம் நீ அனைத்தின் உள் பொருள் ஆதலின்
      உறைவு உம் உறைவது இலை ஏ உண்மை
      மறவியில் சிறப்பின் மாயம் ஆர் அனையஇ பரி.003-70
      முதல் முறை இடை கடை தொழிலில்
      பிறவா பிறப்பு இலை பிறப்பித்தோர் ஏ பரி.003-72
      பறவா பூவை பூவினோய் ஏ பரி.003-73
      அருள் குடை ஆக அறம் கோல் பரி.003-74
      இரு நிழல் படாமை மூ ஏழ் உலகம் உம் பரி.003-75
      ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ பரி.003-76
      பாழ் என கால் பாகு ஒன்று
      இரண்டு என மூன்று நான்கு ஐந்து
      ஆறு என ஏழு எட்டு தொண்டு
      நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை பரி.003-80
      செ கண் காரி கரு வெள்ளை பரி.003-81
      பொன் கண் பச்சை பை மாஅல் பரி.003-82
      இட வல குட அல கோவல காவல பரி.003-83
      காணா மரப நீயா நினைவ பரி.003-84
      மாயா மன்ன உலகு ஆள் மன்னவ பரி.003-85
      தொல் இயல் புலவ நல் யாழ் பாண பரி.003-86
      மாலை செல்வ தோலா கோட்ட பரி.003-87
      பொலம் புரி ஆடை வலம்புரி வண்ண பரி.003-88
      பருதி வலவ பொரு திறல் மல்ல பரி.003-89
      திருவின் கனவ பெரு விறல் மள்ள பரி.003-90
      மா நிலம் இயலா முதல் முறை அமையத்து பரி.003-91
      நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய பரி.003-92
      வாய்மொழி மகனொடு மலர்ந்த பரி.003-93
      தாமரை பொகுட்டு நின் நேமி நிழல் ஏ பரி.003-94
      ஐந்து இருள் அற நீக்கி நான்கின் உள் துடைத்து தம் பரி.004-1
      ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி பரி.004-2
      நின் புகழ் விரித்தனர் கிளக்கும் கால் அவை நினக்கு பரி.004-3
      இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம் ஆயினும் பரி.004-4
      நகுதல் உம் தகுதி ஈங்கு ஊங்கு நின் கிளப்ப பரி.004-5
      திரு மணி திரை பாடு அவிந்த முந்நீர் பரி.004-6
      வரு மழை இரு சூல் மூன்று உம் புரையும் மா மெய் பரி.004-7
      மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையஇ பரி.004-8
      நோனார் உயிரொடு முரணிய நேமியஇ பரி.004-9
      செயிர் தீர் செ கண் செல்வ நின் புகழ பரி.004-10
      புகைந்த நெஞ்சின் புலர்ந்த சாந்தின் பரி.004-11
      பிருங்கலாதன் பல பிணி பட பரி.004-12
      வலந்துழி மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து பரி.004-13
      அலர்ந்த புகழோன் தாதை ஆகலின் பரி.004-14
      இகழ்வோன் இகழா நெஞ்சினன் ஆக நீ பரி.004-15
      நன்று ஆ நட்ட அவன் நல் மார்பு முயங்கி பரி.004-16
      ஒன்று ஆ நட்டவன் உறு வரை மார்பின் பரி.004-17
      படிமதம் சாம்ப ஒதுங்கி பரி.004-18
      இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப பரி.004-19
      வெடி படா ஒடி தூண் தடியொடு பரி.004-20
      தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை பரி.004-21
      புருவத்து கரு வல் கந்தரத்தால் பரி.004-22
      தாங்கி இ உலகம் தந்து அடிப்படுத்தது ஐ நடுவண் பரி.004-23
      ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும் பரி.004-24
      நின் வெம்மை உம் விளக்கம் ஞாயிற்று உள பரி.004-25
      நின் தண்மை உம் சாயல் திங்கள் உள பரி.004-26
      நின் சுரத்தல் உம் வண்மை மாரி உள பரி.004-27
      நின் புரத்தல் உம் நோன்மை ஞாலத்து உள பரி.004-28
      நின் நாற்றம் உம் ஒண்மை பூவை உள பரி.004-29
      நின் தோற்றம் உம் அகலம் நீரின் உள பரி.004-30
      நின் உருவம் உம் ஒலி ஆகாயத்து உள பரி.004-31
      நின் வருதல் உம் ஒடுக்கம் மருத்தின் உள பரி.004-32
      அதனால் இ உம் உ அ பிற
      ஏமம் ஆர்ந்த நின் பிரிந்து பரி.004-34
      மேவல் சான்றன எல்லாம் பரி.004-35
      சேவல் ஓங்கு உயர் கொடியோய் ஏ பரி.004-36
      சேவல் ஓங்கு உயர் கொடி பரி.004-37
      நின் ஒன்று உயர் கொடி பனை பரி.004-38
      நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில் பரி.004-39
      நின் ஒன்று உயர் கொடி யானை பரி.004-40
      நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று பரி.004-41
      விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் பரி.004-42
      அவன் மடி மேல் வலந்தது பாம்பு பரி.004-43
      பாம்பு தொடி முடி மேலன பரி.004-44
      பாம்பு பூண் தலை மேலது பரி.004-45
      பாம்பு சிறை தலையன பரி.004-46
      பாம்பு படிமதம் சாய்த்தோய் பசு பூணவை பரி.004-47
      கொடி மேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு பரி.004-48
      கடு நவை அணங்கு உம் கடுப்பு நல்கல்
      கொடுமை உம் செம்மை வெம்மை தண்மை
      உள் வழி உடையஇ இல் இலை ஏ பரி.004-51
      போற்றார் உயிரினும் போற்றுநர் பரி.004-52
      மாற்று ஏம் ஆற்றல் இலை ஏ நினக்கு பரி.004-53
      மாற்றோர் உம் இலர் கேளிர் எனும்
      வேற்றுமை இன்று அது போற்றுநர் பெறின் ஏ பரி.004-55
      மன கோள் நினக்கு என வடிவு வேறு இலை ஏ பரி.004-56
      கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி பரி.004-57
      நக்கு அலர் துழாஅய் நாறு இணர் கண்ணியஇ பரி.004-58
      பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப பரி.004-59
      நின்னில் தோன்றிய நிரை இதழ் தாமரை பரி.004-60
      அன்ன நாட்டத்து அளப்பு அரியவை பரி.004-61
      நின்னின் சிறந்த நின் தாள் இணையவை பரி.004-62
      நின்னில் சிறந்த நிறை கடவுளவை பரி.004-63
      அன்னோர் அல்லா வேறு உம் உள அவை பரி.004-64
      நின் ஓரன் ஓர் அந்தணர் அரு மறை பரி.004-65
      அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை பரி.004-66
      ஆலம் உம் கடம்பு நல் யாற்று நடு
      கால் வழக்கு அறு நிலை குன்றம் உம் பிற பரி.004-68
      அ அவை மேவிய வேறு பெயரோய் பரி.004-69
      எ வயினோய் உம் நீ ஏ நின் ஆர்வலர் பரி.004-70
      தொழுத கை அமைதியின் அமர்ந்தோய் உம் நீ ஏ பரி.004-71
      அவரவர் ஏவலாளன் உம் நீ ஏ பரி.004-72
      அவரவர் செய் பொருட்கு அரணம் உம் நீ ஏ பரி.004-73
      பாய் இரு பனி கடல் பார் துகள் பட புக்கு பரி.005-1
      சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி பரி.005-2
      தீ அழல் துவைப்ப திரிய விட்டெறிந்து பரி.005-3
      நோய் உடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து பரி.005-4
      வென்றியின் மக்கள் உள் ஒருமையொடு பெயரிய பரி.005-5
      கொன்று உணல் அஞ்சா கொடு வினை கொல் தகை பரி.005-6
      மாய அவுணர் மருங்கு அற தபுத்த வேல் பரி.005-7
      நாவல் அம் தண் பொழில் வட ஆயிடை பரி.005-8
      குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து பரி.005-9
      மலை ஆற்றுப்படுத்த மூ இரு கயம் தலை பரி.005-10
      மூ இரு கயம் தலை மு நான்கு முழவு தோள் பரி.005-11
      ஞாயிற்று ஏர் நிற தகை நளினத்து பிறவியஇ பரி.005-12
      காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் பரி.005-13
      சால்வ தலைவ என பேஎ விழவின் உள் பரி.005-14
      வேலன் ஏத்தும் வெறி உம் உள ஏ பரி.005-15
      அவை வாய் உம் அல்ல பொய்
      நீ ஏ வரம்பிற்று இ உலகம் ஆதலின் பரி.005-17
      சிறப்போய் சிறப்பு இன்றி பெயர்குவை பரி.005-18
      சிறப்பின் உள் உயர்வு ஆகல் உம் பரி.005-19
      பிறப்பின் உள் இழிபு ஆகல் உம் பரி.005-20
      ஏனோர் நின் வலத்தினது ஏ பரி.005-21
      ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ பரி.005-22
      வேத மா பூண் வைய தேர் ஊர்ந்து பரி.005-23
      நாகம் நாணா மலை வில் ஆக பரி.005-24
      மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய பரி.005-25
      மாதிரம் அழல எய்து அமரர் வேள்வி பரி.005-26
      பாகம் உண்ட பை கண் பார்ப்பான் பரி.005-27
      உமையொடு புணர்ந்து காம வதுவை உள் பரி.005-28
      அமையா புணர்ச்சி அமைய நெற்றி பரி.005-29
      இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு பரி.005-30
      விலங்கு என விண்ணோர் வேள்வி முதல்வன் பரி.005-31
      விரி கதிர் மணி பூணவற்கு தான் ஈத்தது பரி.005-32
      அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின் பரி.005-33
      எரி கனன்று ஆனா குடாரி கொண்டு அவன் உருவு பரி.005-34
      திரித்திட்டோன் இ உலகு ஏழு உம் மருள பரி.005-35
      கரு பெற்றுகொண்டோர் கழிந்த சேய் யாக்கை பரி.005-36
      நொசிப்பின் ஏழுறு முனிவர் நனி உணர்ந்து பரி.005-37
      வசித்ததை கண்டம் ஆக மாதவர் பரி.005-38
      மனைவியர் நிறை வயின் வசி தடி சமைப்பின் பரி.005-39
      சாலார் தான் ஏ தரிக்க என அவர் அவி பரி.005-40
      உடன் பெய்தோர் ஏ அழல் வேட்டு அ அவி பரி.005-41
      தடவு நிமிர் முத்தீ பேணிய மன் எச்சில் பரி.005-42
      வட வயின் விளங்கு ஆல் உறை எழு மகளிர் உள் பரி.005-43
      கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய பரி.005-44
      அறுவர் மற்றையோர் உம் அ நிலை அயின்றனர் பரி.005-45
      மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் பரி.005-46
      நிறை வயின் வழாஅது நின் சூலினர் ஏ பரி.005-47
      நிவந்து ஓங்கு இமயத்து நீல பை சுனை பரி.005-48
      பயந்தோர் என்ப பதுமத்து பாயல் பரி.005-49
      பெரு பெயர் முருக நின் பயந்த ஞான்று ஏ பரி.005-50
      அரிது அமர் சிறப்பின் அமரர் செல்வன் பரி.005-51
      எரி உமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்தென பரி.005-52
      அறு வேறு துணி உம் அறுவர் ஆகி பரி.005-53
      ஒருவனை வாழி ஓங்கு விறல் சேஎய் பரி.005-54
      ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய பரி.005-55
      போரால் வறு கைக்கு புரந்தரன் உடைய பரி.005-56
      அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து பரி.005-57
      செல்வ வாரணம் கொடுத்தோன் வானத்து பரி.005-58
      வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து பரி.005-59
      திகழ் பொறி பீலி அணி மயில் கொடுத்தோன் பரி.005-60
      திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து பரி.005-61
      இரு கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன் பரி.005-62
      ஆஅங்கு அவர் உம் பிறர் அமர்ந்து படை அளித்த பரி.005-63
      மறி உம் மஞ்ஞை வாரணச்சேவல்
      பொறி வரி சாபம் உம் மரன் வாள்
      செறி இலை ஈட்டி உம் குடாரி கணிச்சி
      தெறு கதிர் கனலி உம் மாலை மணி
      வேறு உருவின் இ ஆறு இரு கைக்கொண்டு பரி.005-68
      மறு இல் துறக்கத்து அமரர் செல்வன் தன் பரி.005-69
      பொறி வரி கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய் பரி.005-70
      நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை பரி.005-71
      மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை பரி.005-72
      செறு தீ நெஞ்சத்து சினம் நீடினோர் உம் பரி.005-73
      சேரா அறத்து சீர் இலோர் உம் பரி.005-74
      அழி தவ படிவத்து அயரியோர் உம் பரி.005-75
      மறு பிறப்பு இல் எனும் மடவோர் உம் சேரார் பரி.005-76
      நின் நிழல் அன்னோர் அல்லது இன்னோர் பரி.005-77
      சேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவை பரி.005-78
      பொருள் உம் பொன் போகம் அல்ல நின் பால்
      அருள் உம் அன்பு அறன் மூன்று
      உருள் இணர் கடம்பின் ஒலி தாரோய் ஏ பரி.005-81
      நிறை கடல் முகந்து உராய் நிறைந்து நீர் துளும்பும் தம் பரி.006-1
      பொறை தவிர்பு அசைவிட பொழிந்தன்று வானம் பரி.006-2
      நிலம் மறைவது போல் மலிர் புனல் தலை தலஈ பரி.006-3
      மலைய இனம் கலங்க மயில் அகவ பரி.006-4
      மலை மாசு கழிய கதழும் அருவி இழியும் பரி.006-5
      மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை பரி.006-6
      மாசு இல் பனுவல் புலவர் புகழ் புல பரி.006-7
      நாவின் புனைந்த நல் கவிதை மாறாமை பரி.006-8
      மேவி பரந்து விரைந்து வினை நந்த பரி.006-9
      தாயிற்று ஏ தண்ணம் புனல் பரி.006-10
      புகை பூ அவி ஆராதனை அழல் பல ஏந்தி பரி.006-11
      நகை அமர் காதலரை நாளணி கூட்டும் பரி.006-12
      வகை சாலும் வையஇ வரவு பரி.006-13
      தொடி தோள் செறிப்ப தோள்வளை இயங்க பரி.006-14
      கொடி சேரா திரு கோவை காழ் கொள பரி.006-15
      தொகு கதிர் முத்து தொடை கலிழ்பு மழுக பரி.006-16
      உகிர் உம் கொடிறு உண்ட செ பஞ்சி
      நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட பரி.006-18
      இலை உம் மயிர் ஈர் சாந்து நிழத்த பரி.006-19
      முலை உம் மார்பு முயங்கு அணி மயங்க பரி.006-20
      விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்தென பரி.006-21
      வரை சிறை உடைத்தது ஐ வையஇ பரி.006-22
      திரை சிறை உடைத்தன்று கரை அறைக எனும் பரி.006-23
      உரை சிறை பறை எழ ஊர் ஒலித்தன்று பரி.006-24
      அன்று போர் அணி அணியின் புகர் முகம் சிறந்தென பரி.006-25
      நீர் அணி அணியின் நிரை பிடி செல பரி.006-26
      ஏர் அணி அணியின் இளையர் உம் இனியர் பரி.006-27
      ஈரணி அணியின் இகல் மிக நவின்று பரி.006-28
      தணி புனல் ஆடும் தகை மிகு போர் கண் பரி.006-29
      துணி புனல் ஆக துறை வேண்டும் மைந்தின் பரி.006-30
      அணி ஆகிய தாரர் கருவியர் பரி.006-31
      அடு புனலது செல அவற்றை இழிவர் பரி.006-32
      கைம்மான் எருத்தர் கலி மட மாவினர் பரி.006-33
      நெய் மாண் சிவிறியர் நீர் மண கோட்டினர் பரி.006-34
      வெள் கிடை மிதவையர் நல் தேரினர் பரி.006-35
      சாரிகை மறுத்து தண்டா உண்டிகை பரி.006-36
      ஓர் இயவு உறுத்தர ஊர் ஊர்பு இடம் திரீஇ பரி.006-37
      சேரி இளையர் செல அரு நிலையர் பரி.006-38
      வலியர் அல்லோர் துறை அயர பரி.006-39
      மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர பரி.006-40
      சாறு உம் சேறு நெய் மலர்
      நாறுபு நிகழும் யாறு வரல் ஆறு பரி.006-42
      நாறுபு நிகழும் யாறு கண்டு அழிந்து பரி.006-43
      வேறுபடு புனல் என விரை மண்ணு கலிழை பரி.006-44
      புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு பரி.006-45
      மாறு மெல் மலர் உம் தார் கோதை
      வேர் உம் தூர் காய் கிழங்கு
      பூரிய மாக்கள் உண்பது மண்டி பரி.006-48
      நார் அரி நறவம் உகுப்ப நலன் அழிந்து பரி.006-49
      வேறு ஆகின்று இ விரி புனல் வரவு என பரி.006-50
      சேறு ஆடு புனலது செலவு பரி.006-51
      வரை அழி வால் அருவி வா தாலாட்ட பரி.006-52
      கரை அழி வால் அருவி கால் பாராட்ட பரி.006-53
      இரவில் புணர்ந்தோர் இடை முலை அல்கல் பரி.006-54
      புரைவது பூ தாரான் குன்று என கூடார்க்கு பரி.006-55
      உரையோடு இழிந்து உராய் ஊர் இடை ஓடி பரி.006-56
      சல படையான் இரவில் தாக்கியது எல்லாம் பரி.006-57
      புலப்பட புன் அம் புலரியின் நிலப்பட பரி.006-58
      தான் மலர்ந்தன்று ஏ பரி.006-59
      தமிழ் வையஇ தண்ணம் புனல் பரி.006-60
      விளியா விருந்து விழுவார்க்கு கொய்தோய் பரி.006-61
      தளிர் அறிந்தாய் தாம் இவை பரி.006-62
      பணிபு ஒசி பண்ப பண்டு எல்லாம் நனி உருவத்து பரி.006-63
      என்னோ துவள் கண்டீ பரி.006-64
      எய்தும் களவு இனி நின் மார்பின் தார் வாட பரி.006-65
      கொய்தது உம் வாயாள் ஓ கொய் தழை கை பற்றி பரி.006-66
      செய்தது வாயாள் ஓ செப்பு பரி.006-67
      புனை புணை ஏற தாழ்த்தது ஐ தளிர் இவை பரி.006-68
      நீரின் துவண்ட சேஎய் குன்றம் காமர் பரி.006-69
      பெருக்கு அன்று ஓ வையஇ வரவு பரி.006-70
      ஆம் அது ஒக்கும் காதல் அம் காமம் பரி.006-71
      ஒருக்க ஒரு தன்மை நிற்கும் ஓ ஒல்லை பரி.006-72
      சுருக்கம் உம் ஆக்கம் சூள் உறல் வையஇ பரி.006-73
      பெருக்கு அன்று ஓ பெற்றாய் பிழை பரி.006-74
      அருகு பதி ஆக அம்பியின் தாழ்ப்பிக்கும் பரி.006-75
      குருகு இரை தேர கிடக்கும் பொழி காரில் பரி.006-76
      இன் இளவேனில் இது அன்று ஓ வையஇ நின பரி.006-77
      வையஇ வயம் ஆக வை பரி.006-78
      செல் யாற்று தீம் புனலில் மரம் போல பரி.006-79
      வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை பரி.006-80
      என்னும் பனியாய் இரவு எல்லாம் வைகினை பரி.006-81
      வையஇ உடைந்த மடை அடைத்த கண் உம் பரி.006-82
      பின் உம் மலிரும் பிசிர் போல இன்னும் பரி.006-83
      அனற்றினை துன்பு அவிய நீ அடைந்த கண் உம் பரி.006-84
      பனித்து பனி வாரும் கண்ணவர் நெஞ்சம் பரி.006-85
      கனற்றுபு காத்தி வரவு பரி.006-86
      நல்லாள் கரை நிற்ப நான் குளித்த பை தடத்து பரி.006-87
      நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து என் மேல் பரி.006-88
      அல்லா விழுந்தானை எய்தி எழுந்து ஏற்று யான் பரி.006-89
      கொள்ளா அளவை எழும் தேற்றாள் கோதையின் பரி.006-90
      உள் அழுத்தியாள் எவள் ஓ தோய்ந்தது யாது என பரி.006-91
      தேறி தெரிய உணர் நீ பிறிது உம் ஓர் பரி.006-92
      யாறு உண்டு ஓ இ வையஇ பரி.006-93
      இ வையஇ யாறு என்ற மாறு என்னை கையால் பரி.006-94
      தலை தொட்டேன் தண் பரங்குன்று பரி.006-95
      சினவல் நின் உண் கண் சிவப்பு அஞ்சுவாற்கு பரி.006-96
      துனி நீங்கி ஆடல் தொடங்கு நனி பரி.006-97
      கன்றிடின் காமம் கெடூஉம் மகள் இவன் பரி.006-98
      அல்லா நெஞ்சம் உற பூட்ட காய்ந்து ஏ பரி.006-99
      வல் இருள் நீயல் அது பிழை ஆகும் என பரி.006-100
      இல்லவர் ஆட இரந்து பரந்து உழந்து பரி.006-101
      வல்லவர் ஊடல் உணர்த்தர நல்லாய் பரி.006-102
      களிப்பர் குளிப்பர் காமம் கொடி விட பரி.006-103
      அளிப்ப துனிப்ப ஆங்கு ஆடுப பரி.006-104
      ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம் பரி.006-105
      வாடற்க வையஇ நினக்கு பரி.006-106
      திரை இரு பனி பௌவம் செவ்விது ஆ அற முகந்து பரி.007-1
      உர உரும் உடன்று ஆர்ப்ப ஊர் பொறை கொள்ளாது பரி.007-2
      கரை உடை குளமென கழன்று வான் வயிறு அழிபு பரி.007-3
      வரை தொடுத்த வயங்கு வெள் அருவி பரி.007-4
      இரவு இருள் பகல் ஆக இடம் அரிது செலவு என்னாது பரி.007-5
      வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய பரி.007-6
      நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன பரி.007-7
      பெயலான் பொலிந்து பெரு புனல் பல நந்த பரி.007-8
      நலன் நந்த நாடு அணி புலன்
      வந்தன்று வையஇ புனல் பரி.007-10
      நளி இரு சோலை நரந்தம் தாஅய் பரி.007-11
      ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு பரி.007-12
      துளியின் உழந்த தோய்வு அரு சிமை தொறும் பரி.007-13
      வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு பரி.007-14
      உயர்ந்துழி உள்ளன பயம்பு இடை பரப்பி பரி.007-15
      உழவர் களி தூங்க முழவு பணை முரல பரி.007-16
      ஆடல் அறியா அரிவை போல உம் பரி.007-17
      ஊடல் அறியா உவகையள் போல உம் பரி.007-18
      வேண்டு வழி நடந்து தாங்கு தடை பொருது பரி.007-19
      விதி ஆற்றான் ஆக்கிய மெய் கலவை போல பரி.007-20
      பொது நாற்றம் உள் கரந்து புது
      செய்கின்று ஏ செ பூ புனல் பரி.007-22
      கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர் பரி.007-23
      அவிழ்ந்த மலர் மீதுற்றென ஒரு சார் பரி.007-24
      மாதர் மட நல்லார் மணலின் எழுதிய பரி.007-25
      பாவை சிதைத்தது என அழ ஒரு சார் பரி.007-26
      அக வயல் இள நெல் அரிகால் சூடு பரி.007-27
      தொகு புனல் பரந்தென துடி பட ஒரு சார் பரி.007-28
      ஓதம் சுற்றியது ஊர் என ஒரு சார் பரி.007-29
      கார் தூம்பு அற்றது வான் என ஒரு சார் பரி.007-30
      பாடுவார் பாக்கம் கொண்டென பரி.007-31
      ஆடுவார் சேரி அடைந்தென பரி.007-32
      கழனி வந்து கால் கோத்தென பரி.007-33
      பழன வாளை பாளை உண்டென பரி.007-34
      வித்து இடு புலம் மேடு ஆயிற்றென பரி.007-35
      உணர்த்த உணரா ஒள் இழை மாதரை பரி.007-36
      புணர்த்திய இச்சத்து பெருக்கத்தின் துனைந்து பரி.007-37
      சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ பரி.007-38
      பழன உழவர் பாய் புனல் பரத்தந்து பரி.007-39
      இறு வரை புரையும் ஆறு இரு கரை ஏமத்து பரி.007-40
      வரை புரை உருவின் நுரை பல சுமந்து பரி.007-41
      பூ வேய்ந்து பொழில் பரந்து பரி.007-42
      துனைந்து ஆடுவார் ஆய் கோதையர் பரி.007-43
      அலர் தண் தாரவர் காதில் பரி.007-44
      தளிர் செரீஇ கண்ணி பறித்து பரி.007-45
      கை வளை ஆழி தொய்யகம் புனை துகில் பரி.007-46
      மேகலை காஞ்சி வாகுவலயம் பரி.007-47
      எல்லாம் கவரும் இயல்பிற்று ஆய் தென்னவன் பரி.007-48
      ஒன்னார் உடை புலம் புக்கற்று ஆல் மாறு அட்ட பரி.007-49
      தானையான் வையஇ வனப்பு பரி.007-50
      புரிந்த தகையினான் யாறு ஆடுவார் உள் பரி.007-51
      துரந்து புனல் தூவ தூ மலர் கண்கள் பரி.007-52
      அமைந்தன ஆங்கண் அவர் உள் ஒருத்தி பரி.007-53
      கை புதஈய வளை பரி.007-54
      ஏ கழுத்து நாணான் கரும்பின் அணை மெல் தோள் பரி.007-55
      போக்கி சிறை பிடித்தாள் ஓர் பொன் அம் கொம்பு பரி.007-56
      பரிந்து அவளை கை பிணை நீக்குவான் பாய்வாள் பரி.007-57
      இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் பரி.007-58
      செம்மை புது புனல் சென்று இருள் ஆயிற்று ஏ பரி.007-59
      வையஇ பெருக்கு வடிவு பரி.007-60
      விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர பரி.007-61
      சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் பரி.007-62
      பேர் மகிழ் செய்யும் பெரு நறா பேணிய ஏ பரி.007-63
      கூர் நறா ஆர்ந்தவள் கண் பரி.007-64
      கண் இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினை பரி.007-65
      பாண் ஆதரித்து பல பாட அ பாட்டு பரி.007-66
      பேணாது ஒருத்தி பேதுற ஆயிடை பரி.007-67
      என்னை வருவது எனக்கு என்று இனையா பரி.007-68
      நல் ஞெமர் மார்பன் நடுக்குற நண்ணி பரி.007-69
      சிகை கிடந்த ஊடலின் செ கண் சேப்பு ஊர பரி.007-70
      வகை தொடர்ந்த ஆடல் உள் நல்லவர் தம் பரி.007-71
      பகை தொடர்ந்து கோதை பரியூஉ நனி வெகுண்டு பரி.007-72
      யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன் பரி.007-73
      சேறு ஆடு மேனி திரு நிலத்து உய்ப்ப சிரம் மிதித்து பரி.007-74
      தீர்வு இலாது ஆக செருவுற்றாள் செ புனல் பரி.007-75
      ஊர் உடன் ஆடும் கடை பரி.007-76
      புரி நரம்பு இன் கொளை புகல் பாலை ஏழு உம் பரி.007-77
      எழூஉ புணர் யாழ் உம் இசை கூட பரி.007-78
      குழல் அளந்து நிற்ப முழவு எழுந்து ஆர்ப்ப பரி.007-79
      மன் மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க பரி.007-80
      பொருது இழி வார் புனல் பொற்பு அஃது பரி.007-81
      உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும் பரி.007-82
      திருமருதமுன்துறை சேர் புனல் கண் துய்ப்பார் பரி.007-83
      தாமம் தலை புனை பேஎம் நீர் வையஇ பரி.007-84
      நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க பரி.007-85
      நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தென ஏ பரி.007-86
      மண் மிசை அவிழ் துழாய் மலர் தரு செல்வத்து பரி.008-1
      புள்மிசைகொடியோன் உம் புங்கவமூர்வோன் பரி.008-2
      மலர் மிசை முதல்வன் உம் மற்று அவன் இடை தோன்றி பரி.008-3
      உலகு இருள் அகற்றிய பதின்மர் உம் இருவர் பரி.008-4
      மருந்து உரை இருவர் உம் திருந்து நூல் எண்மர் பரி.008-5
      ஆதிரை முதல்வனின் கிளந்த பரி.008-6
      நாதர் பன்னொருவர் உம் நல் திசை காப்போர் பரி.008-7
      யாவர் உம் பிறர் அமரர் அவுணர்
      மேவரு முதுமொழி விழு தவ முதல்வர் உம் பரி.008-9
      பற்று ஆகின்று நின் காரணம் ஆக பரி.008-10
      பரங்குன்று இமய குன்றம் நிகர்க்கும் பரி.008-11
      இமய குன்றினில் சிறந்து பரி.008-12
      நின் ஈன்ற நிரை இதழ் தாமரை பரி.008-13
      மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா பரி.008-14
      ஒரு நிலை பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின் பரி.008-15
      அருவி தாழ் மாலை சுனை பரி.008-16
      முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட பரி.008-17
      கதியிற்று ஏ காரின் குரல் பரி.008-18
      குரல் கேட்ட கோழி குன்று அதிர கூவ பரி.008-19
      மத நனி வாரணம் மாறு அதிர்ப்ப பரி.008-20
      எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு மலை முழை பரி.008-21
      ஏழ் புழை ஐம் யாழ் இசை கேழ்த்து அன்ன இனம் பரி.008-22
      வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப சுனை மலர பரி.008-23
      கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப மலர் பரி.008-24
      மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற பரி.008-25
      நன்று அவிழ் பல் மலர் நாற நறை பனிப்ப பரி.008-26
      தென்றல் அசைவரூஉம் செம்மற்று ஏ அம்ம நின் பரி.008-27
      குன்றத்தான் கூடல் வரவு பரி.008-28
      குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல் பரி.008-29
      மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ பரி.008-30
      காலொடு மயங்கிய கலிழ் கடல் என பரி.008-31
      மால் கடல் குடிக்கும் மழை குரல் என பரி.008-32
      ஏறு அதிர்க்கும் இந்திரன் இரு உரும் என பரி.008-33
      மன்றல் அதிர மாறு அதிர்க்கும் நின்
      குன்றம் குமுறிய உரை பரி.008-35
      தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர் பரி.008-36
      காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று பரி.008-37
      வடு வகிர் வென்ற கண் மா தளிர் மேனி பரி.008-38
      நெடு மெல் பணை தோள் குறு தொடி மகளிர் பரி.008-39
      ஆரா காமம் ஆர் பொழில் பாயல் பரி.008-40
      வரை அகத்து இயஇக்கும் வரையா நுகர்ச்சி பரி.008-41
      முடியா நுகர்ச்சி முற்றா காதல் பரி.008-42
      அடியோர் மைந்தர் அகலத்து அகலா பரி.008-43
      அலர் ஞெமல் மகன்றில் நன்னர் புணர்ச்சி பரி.008-44
      புலரா மகிழ் மறப்பு அறியாது நல்கும் பரி.008-45
      சிறப்பிற்று ஏ தண் பரங்குன்று பரி.008-46
      இனி மன்னும் ஏதிலர் நாறுதி ஆண்டு பரி.008-47
      பனி மலர் கண்ணாரோடு ஆட நகை பரி.008-48
      மாலைக்கு மாலை வரூஉம் வரை சூள் நில் பரி.008-49
      காலை போய் மாலை வரவு பரி.008-50
      இனி மணல் வையஇ இரு பொழில் உம் குன்ற பரி.008-51
      பனி பொழி சாரல் உம் பார்ப்பார் பரி.008-52
      துனியல் மலர் உண் கண் சொல் வேறு நாற்றம் பரி.008-53
      கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது பரி.008-54
      துனியல் நனி நீ நின் சூள் பரி.008-55
      என் பாணி நில் எலாஅ நீ நின் சூள்
      சான்றாளர் ஈன்ற தகாஅ மகாஅன் பரி.008-57
      ஈன்றாட்கு ஒரு பெண் இவள் பரி.008-58
      இருள் மை ஈர் உண் கண் இலங்கு இழை ஈன்றாட்கு பரி.008-59
      அரியள் ஓ ஆவது அறிந்திலேன் ஈதா பரி.008-60
      வரு புனல் வையஇ மணல் தொட்டேன் தரு மண வேள் பரி.008-61
      தண் பரங்குன்றத்து அடி தொட்டேன் என்பாய் பரி.008-62
      கேளிர் மணலின் கெழுவு உம் இது ஓ பரி.008-63
      ஏழ் உலகு உம் ஆளி திரு வரை மேல் அன்பு அளிது ஓ பரி.008-64
      என்னை அருளி அருள் முருகு சூள் சூளின் பரி.008-65
      நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும் பரி.008-66
      விறல் வெய்யோன் ஊர் மயில் வேல் நிழல் நோக்கி பரி.008-67
      அறவர் அடி தொடினும் ஆங்கு அவை சூளேல் பரி.008-68
      குறவன் மகள் ஆணை கூறு ஏலா கூறேல் பரி.008-69
      ஐய சூளின் தொடு குன்றொடு பரி.008-70
      வையஇக்கு தக்க மணல் சீர் சூள் கூறல் பரி.008-71
      யார் பிரிய வர வினவ
      நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர் இழாய் பரி.008-73
      கய வாய நெய்தல் அலர் கமழ் முகை மண நகை பரி.008-74
      நயவரு நறவு இதழ் மதர் உண் கண் வாள் நுதல் பரி.008-75
      முகை முல்லை வென்று எழில் முத்து ஏய்க்கும் வெள் பல் பரி.008-76
      நகை சான்ற கனவு அன்று நனவு நவின்றது ஐ பரி.008-77
      இடு துனி கை ஆறா என் துயர் கூர பரி.008-78
      சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின் பரி.008-79
      மிக எற்றுதும் மலர் ஊட்டுதும் அவி பரி.008-80
      கேட்டுதும் பாணி எழுதும் கிணை முருகன் பரி.008-81
      தாள் தொழு தண் பரங்குன்று பரி.008-82
      தெரி இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம் பரி.008-83
      ஒருவர்க்கு உம் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல் பரி.008-84
      பருவத்து பல் மாண் நீ சேறலின் காண்டை பரி.008-85
      எருமை இரு தோட்டி எள்ளீயும் காளை பரி.008-86
      செருவம் செயற்கு என்னை முன்னை தன் சென்னி பரி.008-87
      அருள் வயினான் தூங்கு மணி கையால் தாக்கி பரி.008-88
      நிரை வளை ஆற்று இரு சூள் பரி.008-89
      வளி பொரு சேண் சிமை வரை அகத்தால் பரி.008-90
      தளி பெருகும் தண் சினைய பரி.008-91
      பொழில் கொள குறையா மலர பரி.008-92
      குளிர் பொய்கை அளறு நிறைய பரி.008-93
      மருதம் நளி மணல் ஞெமர்ந்த பரி.008-94
      நனி மலர் பெரு வழி பரி.008-95
      சீறடியவர் சாறு கொள எழுந்து பரி.008-96
      வேறுபடு சாந்தம் உம் வீறுபடு புகை பரி.008-97
      ஆறு செல் வளியின் அவியா விளக்கம் உம் பரி.008-98
      நாறு கமழ் வீ உம் கூறும் இசை முழவம் பரி.008-99
      மணி உம் கயிறு மயில் குடாரி
      பிணிமுகம் உளப்பட பிற உம் ஏந்தி பரி.008-101
      அரு வரை சேரா தொழுநர் பரி.008-102
      கனவின் தொட்டது கை பிழை ஆகாது பரி.008-103
      நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையஇ பரி.008-104
      வரு புனல் அணிக என வரம் கொள்வோர் உம் பரி.008-105
      கரு வயிறு உறுக என கடம்படுவோர் உம் பரி.008-106
      செய் பொருள் வாய்க்க என செவி சார்த்துவோர் உம் பரி.008-107
      ஐ அமர் அடுக என அருச்சிப்போர் உம் பரி.008-108
      பாடுவார் பாணி சீர் உம் ஆடுவார் அரங்க தாளம் பரி.008-109
      மஞ்சு ஆடு மலை முழக்கு உம் பரி.008-110
      துஞ்சா கம்பலை பரி.008-111
      பை சுனை பாஅய் எழு பாவையர் பரி.008-112
      ஆய் இதழ் உண் கண் அலர் முக தாமரை பரி.008-113
      தாள் தாமரை தோள் தமனிய கய மலர் பரி.008-114
      எம் கை பதுமம் கொங்கை கய முகை பரி.008-115
      செ வாய் ஆம்பல் செல் நீர் தாமரை பரி.008-116
      புனல் தாமரையொடு புலம் வேறுபாடுறா பரி.008-117
      கூர் எயிற்றார் குவி முலை பூணொடு பரி.008-118
      மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி பரி.008-119
      அரிவையர் அமிர்த பானம் பரி.008-120
      உரிமை மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப பரி.008-121
      மைந்தர் மார்வம் வழி வந்த பரி.008-122
      செ தளிர் மேனியார் செல்லல் தீர்ப்ப பரி.008-123
      என ஆங்கு பரி.008-124
      உடம் புணர் காதலர் உம் அல்லார் கூடி பரி.008-125
      கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண பரி.008-126
      மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த பரி.008-127
      நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம் பரி.008-128
      மண் பரிய வானம் வறப்பின் உம் மன்னுக மா பரி.008-129
      தண் பரங்குன்றம் நினக்கு பரி.008-130
      இரு நிலம் துளங்காமை வட வயின் நிவந்து ஓங்கி பரி.009-1
      அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் பரி.009-2
      உருமு சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட பரி.009-3
      எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி பரி.009-4
      விரி சடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப பரி.009-5
      தணிவுற தாங்கிய தனி நிலை சலதாரி பரி.009-6
      மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ பரி.009-7
      மை இரு நூற்று இமை உண் கண் மான் மறி தோள் மணந்த ஞான்று பரி.009-8
      ஐ இரு நூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண் கண் பரி.009-9
      மணி மழை தலஈயென மா வேனில் கார் ஏற்று பரி.009-10
      தணி மழை தலையின்று தண் பரங்குன்று பரி.009-11
      நான்மறை விரித்து நல் இசை விளக்கும் பரி.009-12
      வாய்மொழி புலவீர் கேண்மின் சிறந்தது பரி.009-13
      காதல் காமம் காமத்து சிறந்தது பரி.009-14
      விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி பரி.009-15
      புலத்தலின் சிறந்தது கற்பு ஏ அது தான் பரி.009-16
      இரத்தல் உம் ஈதல் இவை உள்ளீடு ஆ பரி.009-17
      பரத்தை உள்ளது ஏ பண்புறு கழறல் பரி.009-18
      தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற பரி.009-19
      நாள் அணிந்து உவக்கும் சுணங்கறையது ஏ பரி.009-20
      கேள் அணங்குற மனை கிளந்து உள சுணங்கறை பரி.009-21
      சுணங்கறை பயன் உம் ஊடல் உள்ளது ஏ பரி.009-22
      அதனால் அகறல் அறியா அணி இழை நல்லார் பரி.009-23
      இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் இ பரி.009-24
      தள்ளா பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார் பரி.009-25
      கொள்ளார் இ குன்று பயன் பரி.009-26
      ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி புனல் தந்த பரி.009-27
      காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின் பரி.009-28
      கேழ் ஆரம் பொற்ப வருவானை தொழாஅ பரி.009-29
      வாழிய மாயா நின் தவறு இலை எம் போலும் பரி.009-30
      கேழ் இலார் மாண் நலம் உண்கு ஓ திரு உடையார் பரி.009-31
      மெல் தோள் மேல் அல்கி நல்கல் உம் இன்று பரி.009-32
      வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனி பரி.009-33
      பெய்ய உழக்கும் மழை கா மற்று ஐய பரி.009-34
      கரையா வெ நோக்கத்தான் கை சுட்டி பெண்டின் பரி.009-35
      இகலின் இகந்தாளை அ வேள் தலை கண்ணி பரி.009-36
      திருந்து அடி தோய திறை கொடுப்பானை பரி.009-37
      வருந்தல் என அவற்கு மார்பு அளிப்பாளை பரி.009-38
      குறுகல் என்று ஒள் இழை கோதை கோல் ஆக பரி.009-39
      இறுக யாத்து புடைப்ப பரி.009-40
      ஒருவர் மயில் ஒள் மயிலோடு ஏல பரி.009-41
      இருவர் வான் கிளி ஏற்பில் மழலை பரி.009-42
      செறி கொண்டை மேல் வண்டு சென்று பாய்ந்தன்று ஏ பரி.009-43
      வெறி கொண்டான் குன்றத்து வண்டு பரி.009-44
      தார் பிணக்குவார் கண்ணி ஓச்சி தடுமாறுவார் பரி.009-45
      மார்பு அணி கொங்கை வார் மத்திகை ஆ புடைப்பார் பரி.009-46
      கோதை வரி பந்து கொண்டு எறிவார் பரி.009-47
      பேதை மட நோக்கம் பிறிது ஆக ஊத பரி.009-48
      நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள பரி.009-49
      கயம்படு கமழ் சென்னி களிற்று இயல் கைம்மாறுவார் பரி.009-50
      வயம்படு பரி புரவி மார்க்கம் வருவார் பரி.009-51
      தேர் அணி கயிறு தெரிபு வருவார் பரி.009-52
      வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார் பரி.009-53
      வாளி வாளிகள் நிலைபெற மறலுவார் பரி.009-54
      தோள் வளை ஆழி சுழற்றுவார் பரி.009-55
      மெல் சீர் மயில் இயலவர் பரி.009-56
      வாள் மிகு வய மொய்ம்பின் பரி.009-57
      வரை அகலத்தவனை வானவன் மகள் பரி.009-58
      மாண் எழில் மலர் உண் கண் பரி.009-59
      மட மொழியவர் உடன் சுற்றி பரி.009-60
      கடி சுனை உள் குளித்து ஆடுநர் உம் பரி.009-61
      அறை அணிந்த அரு சுனையான் பரி.009-62
      நற உண் வண்டு ஆய் நரம்பு உளர்நர் உம் பரி.009-63
      சிகை மயில் ஆய் தோகை விரித்து ஆடுநர் உம் பரி.009-64
      கோகுலம் ஆய் கூவுநர் உம் பரி.009-65
      ஆகுலம் ஆகுநர் உம் பரி.009-66
      குறிஞ்சி குன்றவர் மறம் கெழு வள்ளி தமர் பரி.009-67
      வித்தக தும்பை விளைத்தலான் வென் வேலாற்கு பரி.009-68
      ஒத்தன்று தண் பரங்குன்று பரி.009-69
      கடு சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் பரி.009-70
      அடும் போராள நின் குன்றின் மிசை பரி.009-71
      ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்ப உம் பரி.009-72
      பாடல் பயின்றோரை பாணர் செறுப்ப உம் பரி.009-73
      வல்லாரை வல்லார் செறுப்ப உம் பரி.009-74
      அல்லாரை அல்லார் செறுப்ப உம் ஓர் சொல் ஆய் பரி.009-75
      செம்மை புது புனல் பரி.009-76
      தடாகம் ஏற்ற தண் சுனை பாங்கர் பரி.009-77
      படாகை நின்றன்று பரி.009-78
      மேஎ எஃகினவை பரி.009-79
      வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை பரி.009-80
      கற்பு இணை நெறி ஊடு அற்பு கிழமை பரி.009-81
      நய தகு மரபின் விய குமர பரி.009-82
      வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்து தலை நினை யாம் பரி.009-83
      நயத்தலின் சிறந்த எம் அடியுறை பரி.009-84
      பயத்தலின் சிறக்க நாள் தொறும் பொலிந்து ஏ பரி.009-85
      மலை வரை மாலை அழி பெயல் காலை பரி.10-1
      செல வரை காணா கடல் தலை கூட பரி.10-2
      நில வரை அல்லல் நிழத்த விரிந்த பரி.10-3
      பல உறு போர்வை பரு மணல் மூஉய் பரி.10-4
      வரி அரி ஆணு முகிழ் விரி சினைய பரி.10-5
      மா தீம் தளிரொடு வாழை இலை மயக்கி பரி.10-6
      ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ பறை அறைய பரி.10-7
      போந்தது வையஇ புனல் பரி.10-8
      புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் பரி.10-9
      தாளித நொய் நூல் சரணத்தர் மேகலை பரி.10-10
      ஏணிப்படுகால் இறுக தாள் இடீஇ பரி.10-11
      நெய்த்தோர் நிற அரக்கின் நீர் எக்கி யாவை உம் பரி.10-12
      முத்து நீர் சாந்து அடைந்த மூஉய் தத்தி பரி.10-13
      புக அரு பொங்கு உளை புள் இயல் மா உம் பரி.10-14
      மிக வரின் உம் மீது இனிய வேழ பிணவு பரி.10-15
      அகவு அரு பாண்டி உம் அத்திரி ஆய் மா பரி.10-16
      சகடம் உம் தண்டு ஆர் சிவிகை பண்ணி பரி.10-17
      வகை ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி
      முதியர் இளையர் முகை பருவத்தர் பரி.10-19
      வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்தன்னார் பரி.10-20
      இரு திற மாந்தர் உம் இன்னினியோர் பரி.10-21
      விரவு நரையோர் உம் வெறு
      பதிவத மாதர் பரத்தையர் பாங்கர் பரி.10-23
      அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள பரி.10-24
      விதி கூட்டிய இய மெல் நடை போல பரி.10-25
      பதி எதிர் சென்று பரூஉ கரை நண்ணி பரி.10-26
      நீர் அணி காண்போர் நிரை மாடம் ஊர்குவோர் பரி.10-27
      பேர் அணி நிற்போர் பெரு பூசல் தாக்குவோர் பரி.10-28
      மா மலி ஊர்வோர் வய பிடி உந்துவோர் பரி.10-29
      வீ மலி கான் யாற்றின் துருத்தி குறுகி பரி.10-30
      தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர் தழுவு எதிராது பரி.10-31
      யாம குறை ஊடல் இன் நசை தேன் நுகர்வோர் பரி.10-32
      காம கணிச்சியால் கையறவு வட்டித்து பரி.10-33
      சேம திரை வீழ்த்து சென்று அமளி சேர்குவோர் பரி.10-34
      தாம் வேண்டு காதல் கணவர் எதிர்ப்பட பரி.10-35
      பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின் சேம பரி.10-36
      மட நடை பாட்டியர் தப்பி தடை இறந்து பரி.10-37
      தாம் வேண்டும் பட்டினம் எய்தி கரை சேரும் பரி.10-38
      ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல் பரி.10-39
      யாம் வேண்டும் வையஇ புனல் எதிர்கொள் கூடல் பரி.10-40
      ஆங்க அணி நிலை மாடத்து நின்ற பாங்கு ஆம் பரி.10-41
      மட பிடி கண்டு வய கரி மால் உற்று பரி.10-42
      நடத்த நடவாது நிற்ப மட பிடி பரி.10-43
      அன்னம் அனையாரோடு ஆயா நடை கரி மேல் பரி.10-44
      செல் மனம் மால் உறுப்ப சென்று எழில் மாடத்து பரி.10-45
      கை புனை கிளர் வேங்கை காணிய வெருவுற்று பரி.10-46
      மை புரை மட பிடி நல்லார் விதிர்ப்புற பரி.10-47
      செய் தொழில் கொள்ளாது மதி செத்து சிதைதர பரி.10-48
      கூம் கை மத மா கொடு தோட்டி கைந்நீவி பரி.10-49
      நீங்கும் பதத்தால் உருமு பெயர்த்தந்து பரி.10-50
      வாங்கி முயங்கி வய பிடி கால் கோத்து பரி.10-51
      சிறந்தார் நடுக்கம் களையல் பரி.10-52
      இதையும் கயிறு உம் பிணை இரிய பரி.10-53
      சிதையும் கலத்தை பயினான் திருத்தும் பரி.10-54
      திசை அறி நீகான் உம் போன்ம் பரி.10-55
      பரு கோட்டு யாழ் பக்கம் பாடலோடு ஆடல் பரி.10-56
      அருப்பம் அழிப்ப அழிந்த மன கோட்டையர் பரி.10-57
      ஒன்றோடு இரண்டு ஆ முன் தேறார் வென்றியின் பரி.10-58
      பல் சனம் நாணி பதைபதைப்பு மன்னவர் பரி.10-59
      தண்டம் இரண்டு உம் தலஈ தாக்கி நின்றவை பரி.10-60
      ஒன்றி உம் உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி பரி.10-61
      நின்ற நிகழ்ச்சி உம் போன்ம் பரி.10-62
      காமம் கனைந்து எழ கண்ணின் களி பரி.10-63
      ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பார் அவர் நிலை பரி.10-64
      கள்ளின் களி எழ காத்து ஆங்கு அலர் அஞ்சி பரி.10-65
      உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள் பரி.10-66
      பரப்பி மதர் நடுக்கி பார் அலர் தூற்ற பரி.10-67
      கரப்பார் களி மதர் உம் போன்ம் பரி.10-68
      கள்ளொடு காமம் கலந்து கரை வாங்கும் பரி.10-69
      வெள்ளம் தரும் இ புனல் பரி.10-70
      புனல் பொருது மெலிந்தார் திமில் விட பரி.10-71
      கனல் பொருத அகிலின் ஆவி கா எழ பரி.10-72
      நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து பரி.10-73
      திகை முழுது கமழ முகில் அகடு கழி மதியின் பரி.10-74
      உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர் பரி.10-75
      அரவு செறி உவவு மதி என அங்கையில் தாங்கி பரி.10-76
      எறி மகர வலயம் அணி திகழ் நுதலியர் பரி.10-77
      மதி உண் அரமகள் என ஆம்பல் வாய் மடுப்ப பரி.10-78
      மீ பால் வெள் துகில் போர்க்குநர் பூ பரி.10-79
      வெள் துகில் சூழ்ப்ப குழல் முறுக்குநர் பரி.10-80
      செ குங்கும செழும் சேறு பரி.10-81
      பங்கம் செய் அகில் பல பளிதம் பரி.10-82
      மறுகு பட அறை புரை அறு குழவியின் பரி.10-83
      அவி அமர் அழலென அரைக்குநர் பரி.10-84
      நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை பரி.10-85
      வித்தி அலையில் விளைக பொலிக என்பார் பரி.10-86
      இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன் பரி.10-87
      நல்லது வெஃகி வினை செய்வார் பரி.10-88
      மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப பரி.10-89
      தண்ணம் துவர் பல ஊட்டி சலம் குடைவார் பரி.10-90
      எண்ணெய் கழல இழை துகள் பிசைவார் பரி.10-91
      மாலை உம் சாந்து மதம் இழைகள்
      கோலம் கொள நீர்க்கு கூட்டுவார் அ புனல் பரி.10-93
      உண்ணா நறவினை ஊட்டுவார் ஒள் தொடியார் பரி.10-94
      வண்ணம் தெளிர முகம் உம் வளர் முலை பரி.10-95
      கண் உம் கழிய சிவந்தன அன்ன வகை பரி.10-96
      ஆட்டு அயர்ந்து அரி படும் ஐ விரை மாண் பகழி பரி.10-97
      அரம் தின் வாய் போன்ம்
      பின் உம் மலர் கண் புனல் பரி.10-99
      தண்டி தண்டின் தாய் செல்வார் உம் பரி.10-100
      கண்டல் தண் தாது திரை நுரை தூவார் உம் பரி.10-101
      வெய்ய திமிலின் விரை புனலோடு ஒய்வார் உம் பரி.10-102
      மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடி பரி.10-103
      பைய விளையாடுவார் உம் மெல் பாவையர் பரி.10-104
      செய்த பூ சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார் பரி.10-105
      இடுவார் மறுப்பார் சிறுகு இடையார் பரி.10-106
      பந்து உம் கழங்கு பல களவு கொண்டு ஓடி பரி.10-107
      அம் தண் கரை நின்று பாய்வாராய் மைந்தர் பரி.10-108
      ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கி பரி.10-109
      களிறு போர் உற்ற களம் போல நாள் உம் பரி.10-110
      தெளிவு இன்று தீம் நீர் புனல் பரி.10-111
      மதி மாலை மால் இருள் கால் சீப்ப கூடல் பரி.10-112
      வதி மாலை மாறும் தொழிலான் புது பரி.10-113
      நாள் அணி நீக்கி நகை மாலை பூ வேய்ந்து பரி.10-114
      தோள் அணி தோடு சுடர் இழை நித்திலம் பரி.10-115
      பாடுவார் பாடல் பரவல் பழிச்சுதல் பரி.10-116
      ஆடுவார் ஆடல் அமர்ந்த சீர் பாணி பரி.10-117
      நல்ல கமழ் தேன் அளி வழக்கம் எல்லாம் உம் பரி.10-118
      பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத பரி.10-119
      கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத பரி.10-120
      தென் திசை நோக்கி திரிதர்வாய் மண்டு கால் சார்வு ஆ பரி.10-121
      நளிர் மலை பூ கொடி தங்குபு உகக்கும் பரி.10-122
      பனி வளர் ஆவி உம் போன்ம் மணி மாடத்து பரி.10-123
      உள் நின்று தூய பனி நீர் உடன் கலந்து பரி.10-124
      கால் திரிய ஆர்க்கும் புகை பரி.10-125
      இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமர பரி.10-126
      பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி பரி.10-127
      செய்யில் பொலம் பரப்பும் செய் வினை ஓயற்க பரி.10-128
      வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல் பரி.10-129
      அரு கறை அறை இசை வயிரியர் உரிமை பரி.10-130
      ஒருங்கு அமர் ஆயமொடு ஏத்தினர் தொழ ஏ பரி.10-131
      விரி கதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப பரி.11-1
      எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து பரி.11-2
      தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கை உள் பரி.11-3
      உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர பரி.11-4
      வருடையஇ படிமகன் வாய்ப்ப பொருள் தெரி பரி.11-5
      புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல் பரி.11-6
      அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின் பரி.11-7
      இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன் பரி.11-8
      வில்லின் கடை மகரம் மேவ பாம்பு ஒல்லை பரி.11-9
      மதியம் மறைய வரு நாளில் வாய்ந்த பரி.11-10
      பொதியில் முனிவன் புரை வரை கீறி பரி.11-11
      மிதுனம் அடைய விரி கதிர் வேனில் பரி.11-12
      எதிர் வரவு மாரி இயஇக என இ ஆற்று ஆல் பரி.11-13
      புரை கெழு சையம் பொழி மழை தாழ பரி.11-14
      நெரிதரூஉம் வையஇ புனல் பரி.11-15
      வரையன புன்னாகம் உம் பரி.11-16
      கரையன சுரபுன்னை உம் பரி.11-17
      வண்டு அறஈய சண்பக நிரை தண் பதம் பரி.11-18
      மனைமாமரம் வாள்வீரம் பரி.11-19
      சினை வளர் வேங்கை கணவிரி காந்தள் பரி.11-20
      தாய தோன்றி தீ என மலரா பரி.11-21
      ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம் பரி.11-22
      வேய் பயில் சோலை அருவி தூர்த்தர பரி.11-23
      பாய் திரை உந்தி தருதலான் ஆய் கோல் பரி.11-24
      வயவர் அரி மலர் துறை என்கு ஓ பரி.11-25
      அரி மலர் மீ போர்வை ஆரம் தாழ் மார்பின் பரி.11-26
      திரை நுரை மெல் பொகுட்டு தேம் மண சாந்தின் பரி.11-27
      அரிவையது தானை என்கு ஓ கள் உண்ணூஉ பரி.11-28
      பருகு படி மிடறு என்கு ஓ பெரிய பரி.11-29
      திருமருத நீர் பூ துறை பரி.11-30
      ஆம் நாள் நிறை மதி அலர் தரு பக்கம் போல் பரி.11-31
      நாளின் நளி வரை சிலம்பு தொட்டு பரி.11-32
      நிலவு பரந்தாங்கு நீர் நிலம் பரப்பி பரி.11-33
      உலகு பயம் பகர ஓம்பு பெரு பக்கம் பரி.11-34
      வழியது பக்கத்து அமரர் உண்டி பரி.11-35
      மதி நிறைவு அழிவதின் வரவு சுருங்க பரி.11-36
      எண் மதி நிறை உவா இருள் போல பரி.11-37
      நாள் குறைபடுதல் காணுநர் யார் ஏ பரி.11-38
      சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையஇ பரி.11-39
      வய தணிந்து ஏகு நின் யாணர் இரு நாள் பெற பரி.11-40
      மா மயில் அன்னார் மறையில் புணர் மைந்தர் பரி.11-41
      காமம் கள விட்டு கைகொள் கற்பு உற்றென பரி.11-42
      மல்லல் புனல் வையஇ மா மலை விட்டு இருத்தல் பரி.11-43
      இல்லத்து நீ தனி சேறல் இளிவரல் பரி.11-44
      என ஆங்கு பரி.11-45
      கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளை காளை பரி.11-46
      படையொடு உம் கொண்டு பெயர்வானை சுற்றம் பரி.11-47
      இடை நெறி தாக்குற்றது ஏய்ப்ப அடல் மதுரை பரி.11-48
      ஆடற்கு நீர் அமைந்தது யாறு பரி.11-49
      ஆற்று அணி வெள் வாள் விதிர்ப்போர் மிளிர் குந்தம் ஏந்துவோர் பரி.11-50
      கொள்வார் கோல் கொள்ள கொடி திண் தேர் ஏறுவோர் பரி.11-51
      புள் ஏர் புரவி பொலம் படை கைம்மாவை பரி.11-52
      வெள்ள நீர் நீத்தத்து உள் ஊர்பு உழக்குநர் உம் பரி.11-53
      கண் ஆரும் சாயல் கழி துரப்போரை பரி.11-54
      வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோர் உம் பரி.11-55
      மணம் வரு மாலையின் வட்டிப்போரை பரி.11-56
      துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோர் உம் பரி.11-57
      தெரி கோதை நல்லார் தம் கேளிர் திளைக்கும் பரி.11-58
      உரு கெழு தோற்றம் உரைக்கும் கால் நாள் உம் பரி.11-59
      பொரு களம் போலும் தகைத்து ஏ பரி கவரும் பரி.11-60
      பாய் தேரான் வையஇ அகம் பரி.11-61
      நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண் பரி.11-62
      தார் வரை அகலத்து அ ஏர் அணி நேர் இழை பரி.11-63
      ஒளி திகழ் தகை வகை செறி பொறி பரி.11-64
      புனை வினை பொலம் கோதையவரொடு பரி.11-65
      பாகர் இறை வழை மது நுகர்பு களி பரந்து பரி.11-66
      நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்மார் பரி.11-67
      காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்புற பரி.11-68
      சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி பரி.11-69
      உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் பரி.11-70
      அம்பி கரவா வழக்கிற்று ஏ ஆங்கு அதை பரி.11-71
      கார் ஒவ்வா வேனில் கலங்கி தெளிவரல் பரி.11-72
      நீர் ஒவ்வா வையஇ நினக்கு பரி.11-73
      கனைக்கும் அதிர் குரல் கார் வானம் நீங்க பரி.11-74
      பனி படு பைதல் விதலை பருவத்து பரி.11-75
      ஞாயிறு காயா நளி மாரி பின் குளத்து பரி.11-76
      மா இரு திங்கள் மறு நிறை ஆதிரை பரி.11-77
      விரி நூல் அந்தணர் விழவு தொடங்க பரி.11-78
      புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப பரி.11-79
      வெம்பாது ஆக வியல் நில வரைப்பு என பரி.11-80
      அம்பா ஆடலின் ஆய் தொடி கன்னியர் பரி.11-81
      முனி துறை முதல்வியர் முறைமை காட்ட பரி.11-82
      பனி புலர்பு ஆடி பரு மணல் அருவியின் பரி.11-83
      ஊதை ஊர்தர உறை சிறை வேதியர் பரி.11-84
      நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின் பரி.11-85
      தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர பரி.11-86
      வையஇ நினக்கு மடை வாய்த்தன்று பரி.11-87
      மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து பரி.11-88
      பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் பரி.11-89
      தீ எரி பால் உம் செறி தவம் முன் பற்றி ஓ பரி.11-90
      தாய் அருகா நின்று தவ தை நீராடுதல் பரி.11-91
      நீ உரைத்தி வையஇ நதி பரி.11-92
      ஆயிடை மா இதழ் கொண்டு ஓர் மட மாதர் நோக்கினாள் பரி.11-93
      வேய் எழில் வென்று வெறுத்த தோள் நோக்கி பரி.11-94
      சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள் பரி.11-95
      பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள் பரி.11-96
      குவளை குழை காதின் கோல செவியின் பரி.11-97
      இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள் என்று பரி.11-98
      நெற்றி விழி ஆ நிறை திலகம் இட்டாள் ஏ பரி.11-99
      கொற்றவை கோலம் கொண்டு ஓர் பெண் பரி.11-100
      பவள வளை செறித்தாள் கண்டு அணிந்தாள் பச்சை பரி.11-101
      குவளை பசு தண்டு கொண்டு பரி.11-102
      கல்லகாரம் பூவால் கண்ணி தொடுத்தாளை பரி.11-103
      நில்லிகா என்பாள் போல் நெய்தல் தொடுத்தாள் ஏ பரி.11-104
      மல்லிகா மாலை வளாய் பரி.11-105
      தண்டு தழுவா தாவு நீர் வையஇ உள் பரி.11-106
      கண்ட பொழுதில் கடு புனல் கை வாங்க பரி.11-107
      நெஞ்சம் அவள் வாங்க நீடு புணை பரி.11-108
      நேர் இழை நின்றுழி கண் நிற்ப நீர் அவன் பரி.11-109
      தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப பரி.11-110
      ஆயத்து உடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ பரி.11-111
      தாய் அ திறம் அறியாள் தாங்கி தனி சேறல் பரி.11-112
      ஆயத்தில் கூடு என்று அரற்று எடுப்ப தாக்கிற்று ஏ பரி.11-113
      சேய் உற்ற கார் நீர் வரவு பரி.11-114
      நீ தக்காய் தை நீர் நிறம் தெளிந்தாய் என்மார் உம் பரி.11-115
      கழுத்து அமை கை வாங்கா காதலர் புல்ல பரி.11-116
      விழு தகைபெறுக என வேண்டுதும் என்மார் உம் பரி.11-117
      பூ வீழ் அரியின் புலம்ப போகாது பரி.11-118
      யாம் வீழ்வார் ஏமம் எய்துக என்மார் உம் பரி.11-119
      கிழவர் கிழவியர் என்னாது ஏழ்காறும் பரி.11-120
      மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மார் உம் பரி.11-121
      கண்டார்க்கு தாக்கு அணங்கு இ காரிகை காண்மின் பரி.11-122
      பண்டாரம் காமன் படை உவள் கண் காண்மின் பரி.11-123
      நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது பரி.11-124
      பூ ஊது வண்டு இனம் யாழ் கொண்ட கொளை கேண்மின் பரி.11-125
      கொளை பொருள் தெரிதர கொளுத்தாமல் குரல் கொண்ட பரி.11-126
      கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்மின் பரி.11-127
      பண் கண்டு திறன் எய்தா தாளம் பெற பாடி பரி.11-128
      கொண்ட இன் இசை தாளம் கொளை சீர்க்கு உம் விரித்து ஆடும் பரி.11-129
      தண் தும்பி இனம் காண்மின் தான் வீழ் பூ நெரித்தாளை பரி.11-130
      முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து பின் உம் பரி.11-131
      கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்மின் பரி.11-132
      என ஆங்கு பரி.11-133
      இன்ன பண்பின் நின் தை நீராடல் பரி.11-134
      மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட பரி.11-135
      கன்னிமை கனியா கைக்கிளை காம பரி.11-136
      இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல் பரி.11-137
      முன் முறை செய் தவத்தின் இ இயஇந்தேம் பரி.11-138
      மறு முறை அமையத்தும் இயஇக பரி.11-139
      நறு நீர் வையஇ நய தகு நிறை ஏ பரி.11-140
      வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி பரி.12-1
      விளிவு இன்று கிளையொடு மேல் மலை முற்றி பரி.12-2
      தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய் பரி.12-3
      ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம் பரி.12-4
      அகரு வழை ஞெமை ஆரம் இனைய பரி.12-5
      தகரம் உம் ஞாழல் தாரம் தாங்கி
      நளி கடல் முன்னியது போலும் தீம் நீர் பரி.12-7
      வளி வரல் வையஇ வரவு பரி.12-8
      வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் பரி.12-9
      அம் தண் புனல் வையஇ யாறு என கேட்டு பரி.12-10
      மின் அவிர் ஒளி இழை வேய் உம் மோர் பரி.12-11
      பொன் அடர் பூ புனை திருத்துவோர் உம் பரி.12-12
      அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்ற பரி.12-13
      புகை கெழு சாந்தம் பூசுவோர் உம் பரி.12-14
      கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போர் உம் பரி.12-15
      வேர் பிணி பல் மலர் வேய் உம் மோர் பரி.12-16
      புட்டகம் பொருந்துவ புனைகுவோர் உம் பரி.12-17
      கட்டிய கயில் அணி காழ் கொள்வோர் உம் பரி.12-18
      வாச நறு நெய் ஆடி வான் துகள் பரி.12-19
      மாசு அற கண்ணடி வயக்கி வண்ணம் உம் பரி.12-20
      தேசு உம் ஒளி திகழ நோக்கி பரி.12-21
      வாச மண துவர் வாய் கொள்வோர் உம் பரி.12-22
      இடு புணர் வளையொடு தொடு தோள்வளையர் பரி.12-23
      கட்டுவட கழலினர் மட்டு மாலையர் பரி.12-24
      ஓசனை கமழும் வாச மேனியர் பரி.12-25
      மட மா மிசையோர் பரி.12-26
      பிடி மேல் அன்னம் பெரு படை அனையோர் பரி.12-27
      கடு மா கடவுவோர் உம் களிறு மேல் கொள்வோர் பரி.12-28
      வடி மணி நெடு தேர் மா முள் பாய்க்குநர் உம் பரி.12-29
      விரைபு மிகை ஈண்டி
      ஆடல் தலைதலை சிறப்ப கூடல் பரி.12-31
      உரை தர வந்தன்று வையஇ நீர் பரி.12-32
      கரைதர வந்தன்று காண்பவர் ஈட்டம் பரி.12-33
      நிவந்தது நீத்தம் கரை மேல் ஆ பரி.12-34
      கவர்ந்தது போலும் காண்பவர் காதல் பரி.12-35
      முன் துறை நிறை அணி நின்றவர் மொழி பரி.12-36
      ஒன்று அல பல உடன் எழுந்தன்று அவை பரி.12-37
      எல்லாம் தெரிய கேட்குநர் யார் அவை பரி.12-38
      கில்லா கேள்வி கேட்டன சில பரி.12-39
      ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ் பரி.12-40
      மத்தரி தடாரி தண்ணுமை மகுளி பரி.12-41
      ஒத்து அளந்து சீர் தூக்கி ஒருவர் பிற்படார் பரி.12-42
      நித்தம் திகழும் நேர் இறை முன்கையால் பரி.12-43
      அ தக அரிவையர் அளத்தல் காண்மின் பரி.12-44
      நாணாள் கொல் தோழி நயன் இல் பரத்தையின் பரி.12-45
      தோள் நலம் உண்டு துறந்தான் என ஒருத்தி பரி.12-46
      யாணர் மலி புனல் நீத்தத்து இரு பிடி பரி.12-47
      சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள் பரி.12-48
      நாணு குறைவு இலள் நங்கை மற்று என்மர் உம் பரி.12-49
      கோட்டி உள் கொம்பர் குவி முலை நோக்குவோன் பரி.12-50
      ஓட்டை மனவன் உரம் இலி என்மர் உம் பரி.12-51
      சொறிந்ததூ உம் சொற்றதூ பற்றாள் நிறம் திரிந்தாள் பரி.12-52
      நெஞ்சத்தை நீத்தாள் நெறி செல்வான் பின் நிறை பரி.12-53
      அஞ்சி கழியாமோ அன்பு உற்றால் என்மர் உம் பரி.12-54
      பூண் ஆரம் நோக்கி புணர் முலை பார்த்தான் உவன் பரி.12-55
      நாணாள் அவனை இ நாரிகை என்மர் உம் பரி.12-56
      அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப பரி.12-57
      கமழ் கோதை கோல் ஆ புடைத்து தன் மார்பில் பரி.12-58
      இழையினை கை யாத்து இறுக இறுக்கி வாங்கி பரி.12-59
      பிழையினை என்ன பிழை ஒன்று உம் காணான் பரி.12-60
      தொழுது பிழை கேட்கும் தூயவனை காண்மின் பரி.12-61
      பார்த்தாள் ஒருத்தி நின்னை என பார்த்தவளை பரி.12-62
      பொய் சூளாள் என்பது அறியேன் யான் என்று இரந்து பரி.12-63
      மெய் சூள் உறுவானை மெல் இயல் பொய் என்று பரி.12-64
      ஒல்லுவ சொல்லாது உரை வழுவ சொல்ல பரி.12-65
      உறைத்து உம் செறுத்து உணர்த்துவானை பரி.12-66
      புல்லாது ஊடி புலந்து நின்றவள் பரி.12-67
      பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய பரி.12-68
      வேல் எழில் உண் கண் எறி நோக்கம் பட்ட புண் பரி.12-69
      பாய் குருதி சோர பகை இன்று உளம் பரி.12-70
      நில்லாது நீங்கி நிலம் சோர அல்லாந்து பரி.12-71
      மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து பரி.12-72
      எல்லா துனி உம் இறப்ப தன் காதலன் பரி.12-73
      நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எ ஞான்று உம் பரி.12-74
      வல்லது ஆல் வையஇ புனல் பரி.12-75
      என ஆங்கு பரி.12-76
      மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம் பரி.12-77
      அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல் பரி.12-78
      குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி பரி.12-79
      நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை பரி.12-80
      எல்லாம் கமழும் இரு சார் கரை கலிழ பரி.12-81
      தேறி தெளிந்து செறி இருள் மால் மாலை பரி.12-82
      பாறை பரப்பில் பரந்த சிறை நின்று பரி.12-83
      துறக்கத்து எழிலை தன் நீர் நிழல் காட்டும் பரி.12-84
      கார் அடு காலை கலிழ் செ குருதித்து ஏ பரி.12-85
      போர் அடு தானையான் யாறு பரி.12-86
      சுடு நீர் வினை குழையின் ஞால சிவந்த பரி.12-87
      கடி மலர் பிண்டி தன் காதில் செரீஇ பரி.12-88
      விடு மலர் பூ கொடி போல நுடங்கி பரி.12-89
      அடி மேல் ஒதுங்கி தொடி முன்கை
      காரிகை ஆக தன் கண்ணி திருத்தினாள் பரி.12-91
      நேர் இறை முன்கை நல்லவள் கேள் காண்மின் பரி.12-92
      துகில் சேர் மலர் போல் மணி நீர் நிறைந்தன்று பரி.12-93
      புனல் என மூதூர் மலிந்தன்று அவர் உரை பரி.12-94
      உரையின் உயர்ந்தன்று கவின் பரி.12-95
      போர் ஏற்றன்று நவின்று தகரம் பரி.12-96
      மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று பரி.12-97
      துகில் பொசி புனலின் கரை கார் ஏற்றன்று பரி.12-98
      விசும்பு கடி விட்டன்று விழவு புனல் ஆங்க பரி.12-99
      இன்பம் உம் கவின் அழுங்கல் மூதூர் பரி.12-100
      நல் பல
      நின் புகழ் கொள்ளாது இ மலர் தலை உலகு ஏ பரி.12-102
      மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று பரி.13-1
      அணி வனப்பு அமைந்த பூ துகில் புனை முடி பரி.13-2
      இறு வரை இழிதரும் பொன் மணி அருவியின் பரி.13-3
      நிறனொடு மாறும் தார் புள்ளு பொறி புனை கொடி பரி.13-4
      விண் அளி கொண்ட வியன் மதி அணி கொள பரி.13-5
      தண் அளி கொண்ட அணங்கு உடை நேமி மால் பரி.13-6
      பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த பரி.13-7
      இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல பரி.13-8
      நேமி உம் வளை ஏந்திய கையான் பரி.13-9
      கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண் பரி.13-10
      அருவி உருவின் ஆரமொடு அணிந்த நின் பரி.13-11
      திரு வரை அகலம் தொழுவோர்க்கு பரி.13-12
      உரிது அமர் துறக்கம் உம் உரிமை நன்கு உடைத்து பரி.13-13
      சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு பரி.13-14
      அவை உம் நீ ஏ அடு போர் அண்ணால் பரி.13-15
      அவை கொள்ளும் கருவி உம் நீ ஏ பரி.13-16
      முந்து யாம் கூறிய ஐந்தன் உள் உம் பரி.13-17
      ஒன்றனில் போற்றிய விசும்பும் நீ ஏ பரி.13-18
      இரண்டின் உணரும் வளி உம் நீ ஏ பரி.13-19
      மூன்றின் உணரும் தீ உம் நீ ஏ பரி.13-20
      நான்கின் உணரும் நீர் உம் நீ ஏ பரி.13-21
      ஐந்து உடன் முற்றிய நிலன் உம் நீ ஏ பரி.13-22
      அதனால் நின் மருங்கின்று மூ ஏழ் உலகம் உம் பரி.13-23
      மூலம் உம் அறன் முதன்மையின் இகந்த பரி.13-24
      காலம் உம் விசும்பு காற்றொடு கனல்
      தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண் பரி.13-26
      மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த பரி.13-27
      கவை நா அரு தலை காண்பின் சேக்கை பரி.13-28
      துளவம் சூடிய அறிதுயிலோன் உம் பரி.13-29
      மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால் பரி.13-30
      திறன் இகந்து வரூஉமவர் உயிர் அகற்றும் பரி.13-31
      விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின் பரி.13-32
      நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோன் உம் பரி.13-33
      நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய பரி.13-34
      பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் பரி.13-35
      இலங்கு ஒளி மருப்பின் களிறு உம் ஆகி பரி.13-36
      மூ உரு ஆகிய தலைபிரி ஒருவனை பரி.13-37
      படர் சிறை பல் நிற பாப்பு பகையஇ பரி.13-38
      கொடி என கொண்ட கோடா செல்வனை பரி.13-39
      ஏவல் இன் முதுமொழி கூறும் பரி.13-40
      சேவல் ஓங்கு உயர் கொடி செல்வ நல் புகழவை பரி.13-41
      கார் மலர் பூவை கடல் ஐ இருள் மணி பரி.13-42
      அவை ஐந்து உம் உறழும் அணி கிளர் மேனியஇ பரி.13-43
      வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல் பரி.13-44
      அவை நான்கு உம் உறழும் அருள் செறல் வயின் மொழி பரி.13-45
      முடிந்தது உம் முடிவது முகிழ்ப்பது அவை மூன்று
      கடந்து அவை அமைந்த கழலின் நிழலவை பரி.13-47
      இருமை வினை உம் இல ஏத்துமவை பரி.13-48
      ஒருமை வினை மேவும் உள்ளத்தினை பரி.13-49
      அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ் தாமரை பரி.13-50
      அடி உம் கை கண் வாய்
      தொடி உம் உந்தி தோள் அணி வலயம்
      தாள் உம் தோள் எருத்தொடு பெரியஇ பரி.13-53
      மார்பு உம் அல்குல் மனத்தொடு பரியஇ பரி.13-54
      கேள்வி உம் அறிவு அறத்தொடு நுண்ணியஇ பரி.13-55
      வேள்வி உம் மறன் விருப்பொடு வெய்யஇ பரி.13-56
      அறாஅ மைந்தின் செறாஅ செ கண் பரி.13-57
      செரு மிகு திகிரி செல்வ வெல் போர் பரி.13-58
      எரி நகை இடை இடுபு இழைத்த நறு தார் பரி.13-59
      புரி மலர் துழாஅய் மேவல் மார்பினோய் பரி.13-60
      அன்னை என நினஈ நின் அடி தொழுதனெம் பரி.13-61
      பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம் பரி.13-62
      முன் உம் யாம் செய் தவ பயத்தால்
      இன்னும் எம் காமம் இது ஏ பரி.13-64
      கார் மலி கதழ் பெயல் தலஈ ஏற்ற பரி.14-1
      நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தன ஏ பரி.14-2
      தண் நறு கடம்பின் கமழ் தாது ஊதும் பரி.14-3
      வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றன ஏ பரி.14-4
      அடியுறை மகளிர் ஆடும் தோள் ஏ பரி.14-5
      நெடு வரை அடுக்கத்து வேய் போன்றன ஏ பரி.14-6
      வாகை ஒள் பூ புரையும் முச்சிய பரி.14-7
      தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை பரி.14-8
      நீடன்மின் வாரும் என்பவர் சொல் போன்றன ஏ பரி.14-9
      நாள் மலர் கொன்றை உம் பொலம் தார் போன்றன பரி.14-10
      மெல் இணர் வேங்கை வியல் அறை தாயின பரி.14-11
      அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப பரி.14-12
      நீர் அயல் கலித்த நெரி முகை காந்தள் பரி.14-13
      வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரை தொறும் பரி.14-14
      விடு கொடி பிறந்த மெல் தகை தோன்றி பரி.14-15
      பவழத்து அன்ன செ பூ தாஅய் பரி.14-16
      கார் மலிந்தன்று நின் குன்று போர் மலிந்து பரி.14-17
      சூர் மருங்கு அறுத்த சுடர் படையோய் ஏ பரி.14-18
      கறை இல் கார் மழை பொங்கி அன்ன பரி.14-19
      நறையின் நறு புகை நனி அமர்ந்தோய் ஏ பரி.14-20
      அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி பரி.14-21
      நறு மலர் வள்ளி பூ நயந்தோய் ஏ பரி.14-22
      கெழீஇ கேளிர் சுற்ற நின்னை பரி.14-23
      எழீஇ பாடும் பாட்டு அமர்ந்தோய் ஏ பரி.14-24
      பிறந்த ஞான்று ஏ நின்னை உட்கி பரி.14-25
      சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோய் ஏ பரி.14-26
      இரு பிறப்பு பெயர் ஈர நெஞ்சத்து பரி.14-27
      ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோய் ஏ பரி.14-28
      அன்னை ஆகலின் அமர்ந்து யாம் நின்னை பரி.14-29
      துன்னி வழிபடுவதன் பயம் பரி.14-30
      இன்னும் அவை ஆகுக பரி.14-31
      தொன் முதிர் மரபின் நின் புகழினும் பல ஏ பரி.14-32
      புல வரை அறியா புகழொடு பொலிந்து பரி.15-1
      நில வரை தாங்கிய நிலைமையின் பெயரா பரி.15-2
      தொலையா நேமி முதல் தொல் இசை அமையும் பரி.15-3
      புலவர் ஆய்பு உரைத்த புனை நெடு குன்றம் பரி.15-4
      பல எனின் ஆங்கு அவை ஏ பலவினும் பரி.15-5
      நில வரை ஆற்றி நிறை பயன் ஒருங்கு உடன் பரி.15-6
      நின்று பெற நிகழும் குன்று அவை சில ஏ பரி.15-7
      சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்புறும் பரி.15-8
      மலர் அகல் மார்பின் மை படி குடுமிய பரி.15-9
      குல வரை சில ஏ சிலவினும்
      சிறந்தது கல் அறை கடல் உம் கானல் போல
      புல்லிய சொல் உம் பொருள் போல
      எல்லாம் வேறு உருவின் ஒரு தொழில் இருவர் பரி.15-13
      தாங்கும் நீள் நிலை ஓங்கு இரு குன்றம் பரி.15-14
      நாறு இணர் துழாயோன் நல்கின் அல்லதை பரி.15-15
      ஏறுதல் எளிது ஓ வீறு பெறு துறக்கம் பரி.15-16
      அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம் பரி.15-17
      எளிதின் பெறல் உரிமை ஏத்துகம் சிலம்ப பரி.15-18
      அரா அணர் கயம் தலை தம் முன் மார்பின் பரி.15-19
      மரா மலர் தாரின் மாண் வர தோன்றி பரி.15-20
      அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய பரி.15-21
      சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவின் பரி.15-22
      சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம் பரி.15-23
      தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும் பரி.15-24
      நாம தன்மை நன்கனம் படி எழ பரி.15-25
      யாம தன்மை இ ஐ இருங்குன்றத்து பரி.15-26
      மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வு என பரி.15-27
      பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலை ஏ பரி.15-28
      நினைமின் மாந்தீர் கேண்மின் கமழ் சீர் பரி.15-29
      சுனை எலாம் நீலம் மலர சூழ் பரி.15-30
      சினை எலாம் செயலை மலர காய் கனி பரி.15-31
      உறழ நனை வேங்கை ஒள் இணர் மலர பரி.15-32
      மாயோன் ஒத்த இன் நிலைத்து ஏ பரி.15-33
      சென்று தொழுகல்லீர் கண்டு பணிமின் ஏ பரி.15-34
      இருங்குன்று என்னும் பெயர் பரந்தது ஏ பரி.15-35
      பெரு கலி ஞாலத்து தொன்று இயல் புகழது பரி.15-36
      கண்டு மயர் அறுக்கும் காமக்கடவுள் பரி.15-37
      மக முயங்கு மந்தி வரை பாய பரி.15-38
      முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட பரி.15-39
      மணி மருள் நல் நீர் சினை மட மயில் அகவ பரி.15-40
      குருகு இலை உதிர குயில் இனம் கூவ பரி.15-41
      பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர் பரி.15-42
      நா நவில் பாடல் முழவு எதிர்ந்தன்ன பரி.15-43
      சிலம்பின் சிலம்பு இசை ஓவாது ஒன்னார் பரி.15-44
      கடந்து அட்டான் கேழ் இருங்குன்று பரி.15-45
      தையல் அவரொடு உம் தந்தார்
      கைம்மகவொடு உம் காதல் அவரொடு பரி.15-47
      தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்மின் பரி.15-48
      புவ்வ தாமரை புரையும் கண்ணன் பரி.15-49
      வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன் பரி.15-50
      எ வயின் உலகத்து உம் தோன்றி அ பரி.15-51
      மன்பது மறுக்க துன்பம் களைவோன் பரி.15-52
      அன்பது மேஎய் இருங்குன்றத்தான் பரி.15-53
      கள் அணி பசு துளவினவை கரு குன்றனையவை பரி.15-54
      ஒள் ஒளியவை ஒரு குழையவை பரி.15-55
      புள் அணி பொலம் கொடியவை பரி.15-56
      வள் அணி வளை நாஞ்சிலவை பரி.15-57
      சலம் புரி தண்டு ஏந்தினவை பரி.15-58
      வலம்புரி வய நேமியவை பரி.15-59
      வரி சிலை வய அம்பினவை பரி.15-60
      புகர் இணர் சூழ் வட்டத்தவை வாளவை பரி.15-61
      என ஆங்கு பரி.15-62
      நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி பரி.15-63
      இது என உரைத்தனெம் உள் அமர்ந்து இசைத்து இறை பரி.15-64
      இருங்குன்றத்து அடியுறை இயஇக என பரி.15-65
      பெரு பெயர் இருவரை பரவுதும் தொழுது ஏ பரி.15-66
      கரை ஏ கை வண் தோன்றல் ஈகை போன்ம் என பரி.16-1
      மை படு சிலம்பின் கறியொடு உம் சாந்தொடு பரி.16-2
      நெய் குடை தயிரின் நுரையொடு உம் பிறவொடு பரி.16-3
      எ வயினான் உம் மீது அழியும் பரி.16-4
      துறை ஏ முத்து நேர்பு புணர் காழ் மத்தக நித்திலம் பரி.16-5
      பொலம் புனை அவிர் இழை கலங்கல் அம் புனல் மணி பரி.16-6
      வலம் சுழி உந்திய திணை பிரி புதல்வர் பரி.16-7
      கயம் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ பரி.16-8
      தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும் பரி.16-9
      தத்து அரி கண்ணார் தலைதலை வரும் ஏ பரி.16-10
      செறு ஏ விடு மலர் சுமந்து பூ நீர் நிறைதலின் பரி.16-11
      படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும் பரி.16-12
      களி நாள் அரங்கின் அணி நலம் புரையும் பரி.16-13
      கா ஏ சுரும்பு இமிர் தாதொடு தலைதலை மிகூஉம் பரி.16-14
      நரந்த நறு மலர் நன்கு அளிக்கும் ஏ பரி.16-15
      கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல் பரி.16-16
      கான் அல் அம் கா உம் கயம் துருத்தி தேன்
      தேன் உண்டு பாட திசை பூ நலம் பரி.16-18
      பூத்தன்று வையஇ வரவு பரி.16-19
      சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து பரி.16-20
      குரும்பை முலை பட்ட பூ நீர் துடையாள் பரி.16-21
      பெருந்தகை மீளி வருவானை கண்டு ஏ பரி.16-22
      இரு துகில் தானையின் ஒற்றி பொருந்தலை பரி.16-23
      பூத்தனள் நீங்கு என பொய் ஆற்றால் தோழியர் பரி.16-24
      தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின் பரி.16-25
      நாற்றத்தின் போற்றி நகையொடு உம் போத்தந்து பரி.16-26
      இரு கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான் பரி.16-27
      மகிழ களி பட்ட தேன் தேறல் மாற்றி பரி.16-28
      குருதி துடையா குறுகி மருவ இனியர் பரி.16-29
      பூத்தனள் நங்கை பொலிக என நாணுதல் பரி.16-30
      வாய்த்தன்று ஆல் வையஇ வரவு பரி.16-31
      மலையின் இழி அருவி மல்கு இணர் சார் பரி.16-32
      கரை மரம் சேர்ந்து கவினி மடவார் பரி.16-33
      நனை சேர் கதுப்பின் உள் தண் போது மைந்தர் பரி.16-34
      மலர் மார்பின் சோர்ந்த இதழ் தாஅய் பரி.16-35
      மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய பரி.16-36
      வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல் எ ஞான்று உம் பரி.16-37
      தேன் இமிர் வையஇக்கு இயல்பு பரி.16-38
      புள் ஏ புனல் புலவி இ மூன்றினும் பரி.16-39
      ஒள் ஒளி செய்து ஆ கிளர் உண் கண் கெண்டை பரி.16-40
      பல் வரி வண்டு இனம் வாய் சூழ் கவினொடு உம் பரி.16-41
      செல் நீர் வீ வயின் தேன் சோர பல் பரி.16-42
      அடுத்து ஆடுவார் புல்ல குழைந்து பரி.16-43
      வடு படு மான்மத சாந்து ஆர் அகலத்தான் பரி.16-44
      எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்க பரி.16-45
      தொடுத்த தேன் சோரும் வரை போலும் தோற்றம் பரி.16-46
      கொடி தேரான் வையஇக்கு இயல்பு பரி.16-47
      வரை ஆர்க்கும் புயல் கரை பரி.16-48
      திரை ஆர்க்கும் இ தீம் புனல் பரி.16-49
      கண்ணியர் தாரர் கமழ் நறு கோதையர் பரி.16-50
      பண்ணிய ஈகை பயன் கொள்வான் ஆடலால் பரி.16-51
      நாள் உறை உம் நறு சாந்து கோதை
      பூத்த புகை உம் அவி புலராமை பரி.16-53
      மறாஅற்க வானம் மலிதந்து நீத்தம் பரி.16-54
      வறாஅற்க வையஇ நினக்கு பரி.16-55
      தேம் படு மலர் குழை பூ துகில் வடி மணி பரி.17-1
      ஏந்து இலை சுமந்து சாந்தம் விரஈ பரி.17-2
      விடை அரை அசைத்த வேலன் கடிமரம் பரி.17-3
      பரவினர் உரையொடு பண்ணிய இசையினர் பரி.17-4
      விரி மலர் மதுவின் மரம் நனை குன்றத்து பரி.17-5
      கோல் எரி கொளை நறை புகை கொடி ஒருங்கு எழ பரி.17-6
      மாலை அடியுறை இயஇநர் பரி.17-7
      மேலோர் உறையுள் உம் வேண்டுநர் யாஅர் பரி.17-8
      ஒரு திறம் பாணர் யாழின் தீம் குரல் எழ பரி.17-9
      ஒரு திறம் யாணர் வண்டின் இமிர் இசை எழ பரி.17-10
      ஒரு திறம் கண் ஆர் குழலின் கரைபு எழ பரி.17-11
      ஒரு திறம் பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத பரி.17-12
      ஒரு திறம் மண் ஆர் முழவின் இசை எழ பரி.17-13
      ஒரு திறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப பரி.17-14
      ஒரு திறம் பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க பரி.17-15
      ஒரு திறம் வாடை உளர் வயின் பூ கொடி நுடங்க பரி.17-16
      ஒரு திறம் பாடினி முரலும் பாலை அம் குரலின் பரி.17-17
      நீடு கிளர் கிழமை நிறை குறை தோன்ற பரி.17-18
      ஒரு திறம் ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற பரி.17-19
      மாறு உற்றன போல் எதிர் கோடல்
      மாறு அட்டான் குன்றம் உடைத்து பரி.17-21
      பாடல் சான்று பல் புகழ் முற்றிய பரி.17-22
      கூடலொடு பரங்குன்றின் இடை பரி.17-23
      கமழ் நறு சாந்தின் அவர் திளைப்ப பரி.17-24
      நணி நணித்து ஆயினும் சேஎய் சேய்த்து பரி.17-25
      மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின் பரி.17-26
      சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று பரி.17-27
      வசை நீங்கிய வாய்மையால் வேள்வியால் பரி.17-28
      திசை நாறிய குன்று அமர்ந்து ஆண்டு பரி.17-29
      ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை பரி.17-30
      வாய் மீ போய் உம்பர் இமைபு இறப்ப பரி.17-31
      தேயா மண்டிலம் காணும் ஆறு இன்று பரி.17-32
      வளை முன்கை வணங்கு இறையார் பரி.17-33
      அணை மெல் தோள் அசைபு ஒத்தார் பரி.17-34
      தார் மார்பின் தகை இயலார் பரி.17-35
      ஈர மாலை இயல் அணியார் பரி.17-36
      மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட பரி.17-37
      சுனை மலர் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா பரி.17-38
      அனைய பரங்குன்றின் அணி பரி.17-39
      கீழோர் வயல் பரக்கும் வார் வெள் அருவி பரந்து ஆனாது அரோ பரி.17-40
      மேலோர் இயங்குதலால் வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ பரி.17-41
      தெய்வ விழவு உம் திருந்து விருந்து அயர்வு பரி.17-42
      அ வெள் அருவி அணி பரங்குன்றிற்கு உம் பரி.17-43
      தொய்யா விழு சீர் வளம் கெழு வையஇக்கு உம் பரி.17-44
      கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கு உம் பரி.17-45
      கை ஊழ் தடுமாற்றம் நன்று பரி.17-46
      என ஆங்கு பரி.17-47
      மணி நிற மஞ்ஞை ஓங்கிய புள் கொடி பரி.17-48
      பிணிமுகம் ஊர்ந்த வெல் போர் இறைவ பரி.17-49
      பணி ஒரீஇ நின் புகழ் ஏத்தி பரி.17-50
      அணி நெடு குன்றம் பாடுதும் தொழுதும் பரி.17-51
      அவை யாம் உம் எம் சுற்றம் பரவுதும் பரி.17-52
      ஏம வைகல் பெறுக யாம் என ஏ பரி.17-53
      போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப பரி.18-1
      கார் எதிர்ந்து ஏற்ற கமம் சூல் எழிலி போல் பரி.18-2
      நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து பரி.18-3
      சூர் நிரந்து சுற்றிய மா தபுத்த வேலோய் நின் பரி.18-4
      சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர் பரி.18-5
      ஏறுமாறு ஏற்கும் இ குன்று பரி.18-6
      ஒள் ஒளி மணி பொறி ஆல் மஞ்ஞை நோக்கி தன் பரி.18-7
      உள்ளத்து நினைப்பானை கண்டனள் திரு நுதல் உம் பரி.18-8
      உள்ளியது உணர்ந்தேன் அஃது உரை இனி நீ எம்மை பரி.18-9
      எள்ளுதல் மறைத்தல் ஓம்பு என்பாளை பெயர்த்து அவன் பரி.18-10
      காதலாய் நின் இயல் களவு எண்ணி களி மகிழ் பரி.18-11
      பேதுற்ற இதனை கண்டு யான் நோக்க நீ எம்மை பரி.18-12
      ஏதிலா நோக்குதி என்று ஆங்கு உணர்ப்பித்தல் பரி.18-13
      ஆய் தேரான் குன்ற இயல்பு பரி.18-14
      ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின் மேல் பரி.18-15
      மை வளம் பூத்த மலர் ஏர் மழை கண்ணார் பரி.18-16
      கை வளம் பூத்த வடுவொடு காணாய் நீ பரி.18-17
      மொய் வளம் பூத்த முயக்கம் யாம் கைப்படுத்தேம் பரி.18-18
      மெய் வளம் பூத்த விழைதகு பொன் அணி பரி.18-19
      நை வளை பூத்த நரம்பு இயஇ சீர் பொய் வளம் பரி.18-20
      பூத்தன பாணா நின் பாட்டு பரி.18-21
      தண் தளிர் தருப்படுத்து எடுத்து உரஈ பரி.18-22
      மங்குல் மழை முழங்கிய விறல் வரையால் பரி.18-23
      கண் பொருபு சுடர்ந்து அடர்ந்து இடந்து பரி.18-24
      இருள் போழும் கொடி மின்னால் பரி.18-25
      வெள் சுடர் வேல் வேள் விரை மயில் மேல் ஞாயிறு நின் பரி.18-26
      ஒள் சுடர் ஓடை களிறு ஏய்க்கும் நின் குன்றத்து பரி.18-27
      எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின் பரி.18-28
      தொழில் வீற்றிருந்த நகர் பரி.18-29
      ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி பரி.18-30
      சூர் ததும்பு வரைய கா ஆல் பரி.18-31
      கார் ததும்பு நீர் ததும்புவன சுனை பரி.18-32
      ஏர் ததும்புவன பூ அணி செறிவு பரி.18-33
      போர் தோற்று கட்டுண்டார் கை போல்வ கார் தோற்றும் பரி.18-34
      காந்தள் செறிந்த கவின் பரி.18-35
      கவின் முகை கட்டு அவிழ்ப்ப தும்பி யாழின் பரி.18-36
      புரி நெகிழ்ப்பார் போன்றன கை பரி.18-37
      அச்சிரம் கால் ஆர்த்து அணி மழை கோலின்று ஏ பரி.18-38
      வச்சிரத்தான் வான வில்லு பரி.18-39
      வில்லு சொரி பகழியின் மெல் மலர் தாயின பரி.18-40
      வல்லு போர் வல்லாய் மலை மேல் மரம் பரி.18-41
      வட்டு உருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டு பரி.18-42
      சீர் ததும்பும் அரவம் உடன் சிறந்து பரி.18-43
      போர் ததும்பும் அரவம் போல பரி.18-44
      கருவி ஆர்ப்ப நின்றன குன்றம் பரி.18-45
      அருவி ஆர்ப்ப முத்து அணிந்தன வரை பரி.18-46
      குருவி ஆர்ப்ப குரல் குவிந்தன தினை பரி.18-47
      எருவை கோப்ப எழில் அணி திருவில் பரி.18-48
      வானில் அணித்த வரி ஊதும் பல் மலரால் பரி.18-49
      கூனி வளைத்த சுனை பரி.18-50
      புரி உறு நரம்பு உம் இயல் புணர்ந்து பரி.18-51
      சுருதி உம் பூ சுடர் கூடி
      எரி உருகு அகிலோடு ஆரம் உம் கமழும் பரி.18-53
      செரு வேல் தானை செல்வ நின் அடியுறை பரி.18-54
      உரிதினின் உறை பதி சேர்ந்து ஆங்கு பரி.18-55
      பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடன் ஏ பரி.18-56
      நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து பரி.19-1
      புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து பரி.19-2
      அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன் பரி.19-3
      இரு நிலத்தோர் உம் இயஇக என ஈத்த நின் பரி.19-4
      தண் பரங்குன்றத்து இயல் அணி நின் மருங்கு பரி.19-5
      சாறு கொள் துறக்கத்தவளொடு பரி.19-6
      மாறு கொள்வது போலும் மயில் கொடி வதுவை பரி.19-7
      புலத்தினும் போரினும் போர் தோலா கூடல் பரி.19-8
      கலப்போடு இயஇந்த இரவு தீர் எல்லை பரி.19-9
      அறம் பெரிது ஆற்றி அதன் பயன் கொண்மார் பரி.19-10
      சிறந்தோர் உலகம் படருநர் போல பரி.19-11
      உரி மாண் புனை கலம் ஒள் துகில் தாங்கி பரி.19-12
      புரி மாண் புரவியர் போக்கு அமை தேரர் பரி.19-13
      தெரி மலர் தாரர் தெரு இருள் சீப்ப நின் பரி.19-14
      குன்றொடு கூடல் இடை எல்லாம் ஒன்றுபு பரி.19-15
      நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய பரி.19-16
      தார் போலும் மாலை தலை நிறையால் தண் மணல் பரி.19-17
      ஆர் வேலை யாத்திரை செல் யாறு பரி.19-18
      சுடரொடு சூழ் வரு தாரகை மேரு பரி.19-19
      புடை வரு சூழல் புலம் மாண் வழுதி பரி.19-20
      மட மயில் ஓரும் மனையவரோடு உம் பரி.19-21
      கடன் அறி காரிய கண்ணவரோடு உம் நின் பரி.19-22
      சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல் பரி.19-23
      பாடு வலம் திரி பண்பின் பழ மதி பரி.19-24
      சூடி அசையும் சுவல் மிசை தானையின் பரி.19-25
      பாடிய நாவின் பரந்த உவகையின் பரி.19-26
      நாடு உம் நகர் அடைய அடைந்தனைத்து ஏ பரி.19-27
      படு மணி யானை நெடியாய் நீ மேய பரி.19-28
      கடி நகர் சூழ் நுவலும் கால் பரி.19-29
      தும்பி தொடர் கதுப்ப ஆட்டி
      வம்பு அணி பூ கயிற்று வாங்கி மரன் அசைப்பார் பரி.19-31
      வண் தார் புரவி வழி நீங்க வாங்குவார் பரி.19-32
      திண் தேர் வழியின் செல நிறுப்பார் கண்ட பரி.19-33
      கரும்பு கவழம் மடுப்பார் நிரந்து பரி.19-34
      பரி நிமிர் தானையான் பாசறை நீர்த்து ஏ பரி.19-35
      குருகு எறி வேலோய் நின் குன்ற கீழ் நின்ற பரி.19-36
      இடை நிலம் யாம் ஏத்தும் ஆறு பரி.19-37
      குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போர் உம் பரி.19-38
      கரும்பு கரு முகம் கணக்கு அளிப்போர் உம் பரி.19-39
      தெய்வ பிரமம் செய்குவோர் உம் பரி.19-40
      கை வைத்து இமிர்பு குழல் காண்குவோர் உம் பரி.19-41
      யாழின் இளி குரல் சமம் கொள்வோர் உம் பரி.19-42
      வேள்வியின் அழகு இயல் விளம்புவோர் உம் பரி.19-43
      கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப பரி.19-44
      ஊழ் உற முரசின் ஒலி செய்வோர் உம் பரி.19-45
      என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி பரி.19-46
      ஒன்றிய சுடர்நிலை உள்படுவோர் உம் பரி.19-47
      இரதி காமன் இவள் இவன் எனாஅ பரி.19-48
      விரகியர் வினவ வினா இறுப்போர் உம் பரி.19-49
      இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் பரி.19-50
      சென்ற கவுதமன் சினன் உற கல் உரு பரி.19-51
      ஒன்றிய படி இது என்று உரைசெய்வோர் உம் பரி.19-52
      இன்ன பல எழுத்து நிலை மண்டபம் பரி.19-53
      துன்னுநர் சுட்ட உம் சுட்டு அறிவுறுத்த பரி.19-54
      நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்க பரி.19-55
      சோபன நிலையது துணி பரங்குன்றத்து பரி.19-56
      மாஅல் மருகன் மாட மருங்கு பரி.19-57
      பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை பரி.19-58
      பிறங்கல் இடை புக்கு பிறழ்ந்து யான் பரி.19-59
      வந்த நெறி உம் மறந்தேன் சிறந்தவர் பரி.19-60
      ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க பரி.19-61
      ஏஎ ஓஒ என்று ஏலா அ விளி பரி.19-62
      அ இசை முழை ஏற்று அழைப்ப அழைத்துழி பரி.19-63
      செல்குவள் ஆங்கு தமர் காணாமை பரி.19-64
      மீட்சி உம் கூஉ மேவும் மடமைத்து ஏ பரி.19-65
      வாழ்த்து உவப்பான் குன்றின் வகை பரி.19-66
      நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர் பரி.19-67
      சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப பரி.19-68
      உதிர்த்த சுனையின் எடுத்த தலைய பரி.19-69
      அலர் முகிழ் உற அவை கிடப்ப பரி.19-70
      தெரி மலர் நனை உறுவ பரி.19-71
      ஐ தலை அவிர் பொறி அரவம் மூத்த பரி.19-72
      மைந்தன் அருகு ஒன்று மற்று இள பார்ப்பு என பரி.19-73
      ஆங்கு இள மகளிர் மருள பாங்கர் பரி.19-74
      பசும்பிடி இள முகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல் பரி.19-75
      கை போல் பூத்த கமழ் குலை காந்தள் பரி.19-76
      எருவை நறு தோடு எரி இணர் வேங்கை பரி.19-77
      உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம் பரி.19-78
      பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம் பரி.19-79
      நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க பரி.19-80
      மணந்தவை போல வரை மலை எல்லாம் பரி.19-81
      நிறைந்து உம் உறழ்ந்து நிமிர்ந்து தொடர்ந்து
      விடியல் வியல் வானம் போல பொலியும் பரி.19-83
      நெடியாய் நின் குன்றின் மிசை பரி.19-84
      நின யானை சென்னி நிறம் குங்குமத்தால் பரி.19-85
      புனையா பூ நீர் ஊட்டி புனை கவரி சார்த்தா பரி.19-86
      பொன் பவழ பூ காம்பின் குடை ஏற்றி பரி.19-87
      மலிவு உடை உள்ளத்தான் வந்து செய் வேள்வி உள் பரி.19-88
      பல் மணம் மன்னு பின் இரு கூந்தலர் பரி.19-89
      கன்னிமை கனிந்த காலத்தார் நின் பரி.19-90
      கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில் பரி.19-91
      மறு அற்ற மைந்தர் தோள் எய்தார் மணந்தார் பரி.19-92
      முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம் பரி.19-93
      குறுகி சிறப்பு உணா கால் பரி.19-94
      குற பிணா கொடியஇ கூடியோய் வாழ்த்து பரி.19-95
      சிறப்பு உணா கேட்டி செவி பரி.19-96
      உடை உம் ஒலியல் செய்யஇ மற்று ஆங்கு ஏ பரி.19-97
      படை உம் பவழக்கொடி நிறம் கொள்ளும் பரி.19-98
      உரு உம் உருவ தீ ஒத்தி முகன் பரி.19-99
      விரி கதிர் முற்றா சுடர் ஒத்தி பரி.19-100
      எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து பரி.19-101
      தெவ்வு குன்றத்து திருந்து வேல் அழுத்தி பரி.19-102
      அ வரை உடைத்தோய் நீ இ மருங்கில் பரி.19-103
      கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம் பரி.19-104
      உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம் தொழுது ஏ பரி.19-105
      கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து பரி.20-1
      உடல் ஏறு உரும் இனம் ஆர்ப்ப மலை மாலை பரி.20-2
      முற்றுபு பெய்து சூல் முதிர் முகில் பரி.20-3
      பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானை பரி.20-4
      குருதி கோட்டு அழி கறை தெளி பெற கழீஇயின்று பரி.20-5
      காலை கடல் படிந்து காய் கதிரோன் போய வழி பரி.20-6
      மாலை மலை மணந்து மண் துயின்ற கங்குலான் பரி.20-7
      வான் ஆற்றும் மழை தலஈ மரன் மலர் நாற்றம் பரி.20-8
      தேன் ஆற்றும் மலர் நாற்றம் செறு வெயில் உறு கால பரி.20-9
      கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி பரி.20-10
      தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையஇ பரி.20-11
      தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று பரி.20-12
      வெ நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப பரி.20-13
      ஊர் பறை ஒலி கொண்டன்று உயர் மதிலில் பரி.20-14
      நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ பரி.20-15
      திண் தேர் புரவி வங்கம் பூட்ட உம் பரி.20-16
      வங்க பாண்டியில் திண் தேர் ஊர உம் பரி.20-17
      வயமா பண்ணுந மதமா பண்ண உம் பரி.20-18
      கய மா பேணி கலவாது ஊர உம் பரி.20-19
      மகளிர் கோதை மைந்தர் புனைய உம் பரி.20-20
      மைந்தர் தண் தார் மகளிர் பெய்ய உம் பரி.20-21
      முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர் பரி.20-22
      ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல் பரி.20-23
      கோடு ஏறு எருத்தத்து இரு புனலில் குறுகி பரி.20-24
      மாட மறுகின் மருவி மறுகுற பரி.20-25
      கூடல் விழையும் தகைத்து தகை வையஇ பரி.20-26
      புகை வகை தஈயினார் பூ கோதை நல்லார் பரி.20-27
      தகை வகை தஈயினார் தார் பரி.20-28
      வகை தஈயினார் மாலை மிக
      சூட்டு உம் கண்ணி மோட்டு வலையம்
      இயல் அணி நிற்ப ஏறி அமர் பரப்பின் பரி.20-31
      அயல் அணி நோக்கி ஆங்கு வருபவர்
      இடு வளை ஆரமோடு ஈத்தான் உடன் ஆக பரி.20-33
      கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு பரி.20-34
      நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க பரி.20-35
      தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின் பரி.20-36
      செரு செய்த வாளி சீற்றத்தவை அன்ன பரி.20-37
      நேர் இதழ் உண் கணார் நிரை காடு ஆக பரி.20-38
      ஓடி ஒளித்து ஒய்ய போவாள் நிலை காண்மின் பரி.20-39
      என ஆங்கு பரி.20-40
      ஒய்ய போவாளை உறழ்ந்தோள் இ வாள் நுதல் பரி.20-41
      வையஇ மடுத்தால் கடல் என தெய்ய பரி.20-42
      நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று பரி.20-43
      செறி நிரை பெண் வல் உறழ்பு யாது தொடர்பு என்ன பரி.20-44
      மறலினாள் மாற்றாள் மகள் பரி.20-45
      வாய் வாளா நின்றாள் பரி.20-46
      செறி நகை சித்தம் திகைத்து பரி.20-47
      ஆயத்து ஒருத்தி அவளை அமர் காமம் பரி.20-48
      மாய பொய் கூட்டி மயக்கும் விலை கணிகை பரி.20-49
      பெண்மை பொதுமை பிணை இலி ஐ புலத்தை பரி.20-50
      துற்றுவ துற்றும் துணை இதழ் வாய் தொட்டி பரி.20-51
      முற்றா நறு நறா மொய் புனல் அட்டி பரி.20-52
      காரிகை நீர் ஏர் வயல் காம களி நாஞ்சில் பரி.20-53
      மூரி தவிர முடுக்கு முது சாடி பரி.20-54
      மட மதர் உண் கண் கயிறு ஆக வைத்து பரி.20-55
      தட மெல் தோள் தொட்டு தகைத்து மட விரலால் பரி.20-56
      இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையஇ பரி.20-57
      தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி கெட்டதை பரி.20-58
      பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து இ பரி.20-59
      வையஇ தொழுவத்து தந்து வடித்து இடித்து பரி.20-60
      மத்திகை மாலை ஆ மோதி அவையத்து பரி.20-61
      தொடர்ந்தேம் எருது தொழில் செய்யாது ஓட பரி.20-62
      விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து யாம் பரி.20-63
      தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பு உம் பரி.20-64
      நின் மார்பு உம் ஓர் ஒத்த நீர்மைய கொல் என்னா முன் பரி.20-65
      தேடினாள் ஏச சில மகளிர் மற்று அதற்கு பரி.20-66
      ஊடினார் வையஇ அகத்து பரி.20-67
      சிந்திக்க தீரும் பிணியாள் செறேற்க பரி.20-68
      மைந்து உற்றாய் வெ சொல் மட மயில் சாயலை பரி.20-69
      வந்திக்க வார் என மன தக்க நோய் இது பரி.20-70
      வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு பரி.20-71
      போற்றாய் காண் அன்னை புரையோய் புரை இன்று பரி.20-72
      மாற்றாளை மாற்றாள் வரவு பரி.20-73
      அ சொல் நல்லவை நாணாமல் பரி.20-74
      தந்து முழவின் வருவாய் நீ வாய் வாளா பரி.20-75
      எந்தை எனக்கு ஈத்த இடு வளை ஆர பூண் பரி.20-76
      வந்த வழி நின் பால் மாய களவு அன்றேல் பரி.20-77
      தந்தானை தந்து ஏ தருக்கு பரி.20-78
      மாலை அணிய விலை தந்தான் மாதர் நின் பரி.20-79
      கால சிலம்பு உம் கழற்றுவான் சால பரி.20-80
      அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு பரி.20-81
      கதுவாய் அவன் கள்வன் கள்வி நான் அல்லேன் பரி.20-82
      என ஆங்கு பரி.20-83
      வச்சிய மான் ஏ மறலினை மாற்று உமக்கு பரி.20-84
      நச்சினார் ஈபவை நாடு அறிய நும்ம ஏ பரி.20-85
      சேக்கை இனியார் பால் செல்வான் மனையாளால் பரி.20-86
      காக்கை கடிந்து ஒழுகல் கூடும் ஓ கூடா பரி.20-87
      தகவு உடை மங்கையர் சான்றாண்மை சான்றார் பரி.20-88
      இகழின் உம் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் பரி.20-89
      நிகழ்வது அறியாது நில்லு நீ நல்லாய் பரி.20-90
      மகளிரை மைந்துற்று அமர்பு உற்ற மைந்தர் பரி.20-91
      அகலம் கடிகுவேம் என்பவை யார்க்கானும் பரி.20-92
      முடி பொருள் அன்று முனியல் பரி.20-93
      கட வரை நிற்கும் ஓ காமம் கொடி இயலாய் பரி.20-94
      என ஆங்கு பரி.20-95
      இன்ன துனி உம் புலவி ஏற்பிக்கும் பரி.20-96
      தென்னவன் வையஇ சிறப்பு பரி.20-97
      கொடி இயலார் கை போல் குவிந்த முகை பரி.20-98
      அரவு உடன்றவை போல் விரிந்த குலை பரி.20-99
      குடை விரிந்தவை போல கோலும் மலர் பரி.20-100
      சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர் பரி.20-101
      சினை விரிந்து உதிர்ந்த வீ புதல் விரி போதொடு உம் பரி.20-102
      அருவி சொரிந்த திரையின் துரந்து பரி.20-103
      நெடு மால் சுருங்கை நடு வழி போந்து பரி.20-104
      கடு மா களிறு அணத்து கை விடு நீர் போலும் பரி.20-105
      நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல் பரி.20-106
      கடி மதில் பெய்யும் பொழுது பரி.20-107
      நாம் அமர் ஊடல் உம் நட்பு தணப்பு
      காமம் உம் கள் கலந்து உடன் பாராட்ட பரி.20-109
      தாம் அமர் காதலரொடு ஆட புணர்வித்தல் பரி.20-110
      பூ மலி வையஇக்கு இயல்பு பரி.20-111
      ஊர்ந்தது ஐ எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி பரி.21-1
      பொரு சமம் கடந்த புகழ் சால் வேழம் பரி.21-2
      தொட்டது ஐ தைப்பு அமை சருமத்தின் தாள் இயஇ தாமரை பரி.21-3
      துப்பு அமை துவர் நீர் துறை மறை அழுத்திய பரி.21-4
      வெரிந தோலொடு முழு மயிர் மிடைந்த பரி.21-5
      வரி மலி அர உரி வள்பு கண்டன்ன பரி.21-6
      புரி மெல் பீலி போழ் புனை அடையல் பரி.21-7
      கையது ஐ கொள்ளா தெவ்வர் கொள் மா முதல் தடிந்து பரி.21-8
      புள்ளொடு பெயரிய பொருப்பு புடை திறந்த வேல் பரி.21-9
      பூண்டது ஐ சுருள் உடை வள்ளி இடை இடுபு இழைத்த பரி.21-10
      உருள் இணர் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார் பரி.21-11
      அமர்ந்தது ஐ புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி பரி.21-12
      நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலை பரி.21-13
      அரை வரை மேகலை அணி நீர் சூழி பரி.21-14
      தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம் பரி.21-15
      குன்றத்து அடி உறை இயஇக என பரவுதும் பரி.21-16
      வென்றி கொடி அணி செல்வ நின் தொழுது பரி.21-17
      சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப பரி.21-18
      துடியின் அடி பெயர்த்து தோள் அசைத்து தூக்கி பரி.21-19
      அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின் பரி.21-20
      நுனை இலங்கு எஃகு என சிவந்த நோக்கமொடு பரி.21-21
      துணை அணை கேள்வனை துனிப்பவள் நிலை உம் பரி.21-22
      நிழல் காண் மண்டிலம் நோக்கி பரி.21-23
      அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பு உம் பரி.21-24
      பொதிர்த்த முலை இடை பூசி சந்தனம் பரி.21-25
      உதிர்த்து பின் உற ஊட்டுவாள் விருப்பு உம் பரி.21-26
      பல் ஊழ் இவை நினைப்பின் வல்லோன் பரி.21-27
      ஓவத்து எழுது எழில் போலும் மா தடிந்- பரி.21-28
      திட்டோய் நின் குன்றின் மிசை பரி.21-29
      மிசை படு சாந்தாற்றி போல எழிலி பரி.21-30
      இசை படு பக்கம் இரு பால் உம் கோலி பரி.21-31
      விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட பரி.21-32
      விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப பரி.21-33
      முரல் குரல் தும்பி அவிழ் மலர் ஊத பரி.21-34
      யாணர் வண்டு இனம் யாழ் இசை பிறக்க பரி.21-35
      பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப பரி.21-36
      ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும் பரி.21-37
      இரங்கு முரசினான் குன்று பரி.21-38
      தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து அவண் பரி.21-39
      மீ நீர் நிவந்த விறல் இழை கேள்வனை பரி.21-40
      வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என பரி.21-41
      பூ நீர் பெய் வட்டம் எறிய புணை பெறாது பரி.21-42
      அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு பரி.21-43
      கொழுநன் மகிழ் தூங்கி கொய் பூ புனல் வீழ்ந்து பரி.21-44
      தழுவும் தகை வகைத்து தண் பரங்குன்று பரி.21-45
      வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய பரி.21-46
      தண் கமழ் சாந்தம் தஈய வளி உம் பரி.21-47
      கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த பரி.21-48
      புயல் புரை கதுப்பு அகம் உளரிய வளி உம் பரி.21-49
      உருள் இணர் கடம்பின் நெடுவேட்கு எடுத்த பரி.21-50
      முருகு கமழ் புகை நுழைந்த வளி உம் பரி.21-51
      அசும்பும் அருவி அரு விடர் பரந்த பரி.21-52
      பசு பூண் சேஎய் நின் குன்றம் நன்கு உடைத்து பரி.21-53
      கண் ஒளிர் திகழ் அடர் இடு சுடர் படர் கொடி மின்னு போல் பரி.21-54
      ஒள் நகை தகை வகை நெறி பெற இடை இழைத்து யாத்த பரி.21-55
      செண்ணிகை கோதை கதுப்போடு இயல பரி.21-56
      மணி மருள் தேன் மகிழ் தட்ப ஒல்கி பரி.21-57
      பிணி நெகிழ பை துகில் நோக்கம் சிவப்பு ஊர பரி.21-58
      பூ கொடி போல நுடங்குவாள் ஆங்கு தன் பரி.21-59
      சீர் தகு கேள்வன் உருட்டும் துடி சீரான் பரி.21-60
      கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஒசிபவள் ஏர் பரி.21-61
      ஆடை அசைய அணி தான் அசையும் பரி.21-62
      வாடை உளர் கொம்பர் போன்ம் பரி.21-63
      வாளி புரள்பவை போலும் துடி சீர்க்கு பரி.21-64
      தோள் ஊழ் பெயர்ப்பவள் கண் பரி.21-65
      மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை பரி.21-66
      ஆறு இரு தோளவை அறு முகம் விரித்தவை பரி.21-67
      நன்று அமர் ஆயமோடு ஒருங்கு நின் அடியுறை பரி.21-68
      இன்று போல் இயஇக என பரவுதும் பரி.21-69
      ஒன்றார் தேய்த்த செல்வ நின் தொழுது ஏ பரி.21-70
      ஒளிறு வாள் பொருப்பன் உடல் சமத்து இறுத்த பரி.22-1
      களிறு நிரைத்தவை போல் கொண்மூ நெரிதர பரி.22-2
      அரசு பட கடந்த ஆனா சீற்றத்தவன் பரி.22-3
      முரசு அதிர்பவை போல் முழங்கு இடி பயிற்றி பரி.22-4
      ஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை பரி.22-5
      விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ பரி.22-6
      கண் ஒளிர் எஃகின் கடிய மின்னி அவன் பரி.22-7
      வண்மை போல் வானம் பொழிந்த நீர் மண் மிசை பரி.22-8
      ஆனாது வந்து தொகுபு ஈண்டி மற்று அவன் பரி.22-9
      தானையின் ஊழி ஊக்கத்தின் பரி.22-10
      போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத பரி.22-11
      நீக்கி பரி.22-12
      கான மலைத்தரை கொன்று மணல பினறீ பரி.22-13
      வான மலைத்த பரி.22-14
      மண முரசு எறிதர பரி.22-15
      தானை தலைதலை வந்து மைந்து உற்று பரி.22-16
      பொறிவி யாற்றுறி துவர் புகை சாந்தம் பரி.22-17
      எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற பரி.22-18
      நறவு அணி பூ துகில் நல் பல ஏந்தி பரி.22-19
      பிற தொழின பின் தொடர பரி.22-20
      செறி வினை பொலிந்த செ பூ கண்ணியர் பரி.22-21
      ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர் பரி.22-22
      தார் ஆர் முடியர் தகை கெழு மார்பினர் பரி.22-23
      மா உம் களிறு மணி அணி வேசரி பரி.22-24
      காவு நிறைய கரை நெரிபு ஈண்டி பரி.22-25
      வேல் ஆற்றும் மொய்ம்பனின் விரை மலர் அம்பினோன் பரி.22-26
      போல் ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு பரி.22-27
      தார் அணி மைந்தர் தவ பயன் சான்ம் என பரி.22-28
      கார் அணி கூந்தல் கயல் கண் கவிர் இதழ் பரி.22-29
      வார் அணி கொம்மை வகை அமை மேகலை பரி.22-30
      ஏர் அணி இலங்கு எயிற்று இன் நகையவர் பரி.22-31
      சீர் அணி வையஇக்கு கொல் ஓ வையஇ தன் பரி.22-32
      நீர் அணி நீத்தம் இவர்க்கு கொல் என பரி.22-33
      தேருநர் தேரும் கால் தேர்தற்கு அரிது காண் பரி.22-34
      தீரம் உம் வையஇ சேர்கின்ற கண் கவின் பரி.22-35
      மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு பரி.22-36
      எதிர்வ பொருவி மேறு மாறு இமிழ்ப்ப பரி.22-37
      கவர் தொடை நல் யாழ் இமிழ காவில் பரி.22-38
      புகர் வரி வண்டு இனம் பூ சினை இமிர பரி.22-39
      ஊது சீர் தீம் குழல் இயம்ப மலர் மிசை பரி.22-40
      தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப பரி.22-41
      துடி சீர் நடத்த வளி நடன் பரி.22-42
      மெல் இணர் பூ கொடி மேவர நுடங்க பரி.22-43
      ஆங்கு அவை தம் தொழில் மாறு கொள்ளும் பரி.22-44
      தீம் புனல் வையஇ திருமருதமுன்துறையால் பரி.22-45
      கோடு உளர் குரல் பொலி ஒலி துயல் இரு கூந்தல் பரி.22-46
      புரை தீர் நெடு மெல் பரி.22-47
      தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின் பரி.22-48
      நீள் தாழ்பு தோக்கை நித்தில அரி சிலம்பு பரி.22-49
      எரி எள்ளு அன்ன நிறத்தன் விரி இணர் பதி.000-1
      கொன்றை அம் பை தார் அகலத்தன் பொன்றார் பதி.000-2
      எயில் எரியூட்டிய வில்லன் பயில் இருள் பதி.000-3
      காடு அமர்ந்து ஆடிய ஆடலன் நீடி பதி.000-4
      புறம் புதை தாழ்ந்த சடையன் குறங்கு அறைந்து பதி.000-5
      வெள் மணி ஆர்க்கும் விழவினன் நுண் நூல் பதி.000-6
      சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உரு ஆ பதி.000-7
      ஈர் அணிபெற்ற எழில் தகையன் ஏரும் பதி.000-8
      இள பிறை சேர்ந்த நுதலன் களம் கனி பதி.000-9
      மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன் தேறிய பதி.000-10
      சூலம் பிடித்த சுடர் படை பதி.000-11
      கால கடவுட்கு உயர்க மா வலன் ஏ பதி.000-12
      வரை மருள் புணரி வான் பிசிர் உடைய பதி.11-1
      வளி பாய்ந்து அட்ட துளங்கு இரு கமம் சூல் பதி.11-2
      நளி இரு பரப்பின் மா கடல் முன்னி பதி.11-3
      அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும் பதி.11-4
      சூர் உடை முழுமுதல் தடிந்த பேர் இசை பதி.11-5
      கடு சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு பதி.11-6
      செ வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப பதி.11-7
      அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின் பதி.11-8
      மணி நிற இரு கழி நீர் நிறம் பெயர்ந்து பதி.11-9
      மனால கலவை போல அரண் கொன்று பதி.11-10
      முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை பதி.11-11
      பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூ கடம்பின் பதி.11-12
      கடி உடை முழுமுதல் துமிய ஏஎய் பதி.11-13
      வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர் பதி.11-14
      நார் அரி நறவின் ஆர மார்பின் பதி.11-15
      போர் அடு தானை சேரலாத பதி.11-16
      மார்பு மலி பை தார் ஓடையொடு விளங்கும் பதி.11-17
      வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை பதி.11-18
      பொலன் அணி எருத்த மேல் கொண்டு பொலிந்த நின் பதி.11-19
      பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகும் ஏ பதி.11-20
      கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி பதி.11-21
      பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் பதி.11-22
      ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் பதி.11-23
      தென் அம் குமரியொடு ஆயிடை பதி.11-24
      மன் மீக்கூறுநர் மறம் தப கடந்து ஏ பதி.11-25
      வயவர் வீழ வாள் அரில் மயக்கி பதி.12-1
      இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப பதி.12-2
      கடம்பு முதல் தடிந்த கடு சின வேந்து ஏ பதி.12-3
      தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர் பதி.12-4
      அரிமான் வழங்கும் சாரல் பிற மான் பதி.12-5
      தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்தாங்கு பதி.12-6
      முரசு முழங்கு நெடு நகர் அரசு துயிலீயாது பதி.12-7
      மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ் பதி.12-8
      கேட்டற்கு இனிது நின் செல்வம் கேட்டொறும் பதி.12-9
      காண்டல் விருப்பொடு கமழும் குளவி பதி.12-10
      வாடா பை மயிர் இளைய ஆடு நடை பதி.12-11
      அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும் பதி.12-12
      கன்று புணர் பிடிய குன்று பல நீந்தி பதி.12-13
      வந்து அவண் இறுத்த இரு பேர் ஒக்கல் பதி.12-14
      தொல் பசி உழந்த பழங்கண் வீழ பதி.12-15
      எஃகு போழ்ந்து அறுத்த வால் நிண கொழும் குறை பதி.12-16
      மை ஊன் பெய்த வெண்ணெல் வெள் சோறு பதி.12-17
      நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி பதி.12-18
      நீர் படு பருந்தின் இரு சிறகு அன்ன பதி.12-19
      நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை பதி.12-20
      நூலா கலிங்கம் வால் அரை கொளீஇ பதி.12-21
      வணர் இரு கதுப்பின் வாங்கு அமை மெல் தோள் பதி.12-22
      வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய பதி.12-23
      அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு பதி.12-24
      நுகர்தற்கு இனிது நின் பெரு கலி மகிழ்வு ஏ பதி.12-25
      தொறுத்த வயல் ஆரல் பிறழ்ந உம் பதி.13-1
      ஏறு பொருத செறு உழாது வித்துந உம் பதி.13-2
      கரும்பின் பாத்தி பூத்த நெய்தல் பதி.13-3
      இரு கண் எருமை நிரை தடுக்குந உம் பதி.13-4
      கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின் பதி.13-5
      வளை தலை மூது ஆ ஆம்பல் ஆர்ந உம் பதி.13-6
      ஒலி தெங்கின் இமிழ் மருதின் பதி.13-7
      புனல் வாயில் பூ பொய்கை பதி.13-8
      பாடல் சான்ற பயம் கெழு வைப்பின் பதி.13-9
      நாடு கவின் அழிய நாமம் தோற்றி பதி.13-10
      கூற்று அடூஉ நின்ற யாக்கை போல பதி.13-11
      நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம் பதி.13-12
      விரி பூ கரும்பின் கழனி புல்லென பதி.13-13
      திரி காய் விடத்தரொடு கார் உடை போகி பதி.13-14
      கவை தலை பேய் மகள் கழுது ஊர்ந்து இயங்க பதி.13-15
      ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை பதி.13-16
      தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து பதி.13-17
      உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து பதி.13-18
      உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயின ஏ பதி.13-19
      காடு ஏ கடவுள் மேன புறவு பதி.13-20
      ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன பதி.13-21
      ஆறு ஏ அ அனைத்து அன்றி உம் ஞாலத்து பதி.13-22
      கூலம் பகர்நர் குடி புறந்தராஅ பதி.13-23
      குடி புறந்தருநர் பாரம் ஓம்பி பதி.13-24
      அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது பதி.13-25
      மழை வேண்டு புலத்து மாரி நிற்ப பதி.13-26
      நோயொடு பசி இகந்து ஒரீஇ பதி.13-27
      பூத்தன்று பெரும நீ காத்த நாடு ஏ பதி.13-28
      நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின் பதி.14-1
      அளப்பு அரியஇ ஏ பதி.14-2
      நாள் கோள் திங்கள் ஞாயிறு கனை அழல் பதி.14-3
      ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையஇ பதி.14-4
      போர் தலைமிகுத்த ஈரைம்பதின்மரொடு பதி.14-5
      துப்பு துறைபோகிய துணிவு உடை ஆண்மை பதி.14-6
      அக்குரன் அனைய கைவண்மையஇ ஏ பதி.14-7
      அமர் கடந்து மலைந்த தும்பை பகைவர் பதி.14-8
      போர் பீடு அழித்த செரு புகல் முன்ப பதி.14-9
      கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலை ஏ பதி.14-10
      எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து பதி.14-11
      நோன் புரி தட கை சான்றோர் மெய்ம்மறை பதி.14-12
      வான் உறை மகளிர் நலன் இகல் கொள்ளும் பதி.14-13
      வயங்கு இழை கரந்த வண்டு படு கதுப்பின் பதி.14-14
      ஒடுங்கு ஈர் ஓதி கொடு குழை கணவ பதி.14-15
      பல் களிற்று தொழுதியொடு வெல் கொடி நுடங்கும் பதி.14-16
      படை ஏர் உழவ பாடினி வேந்து ஏ பதி.14-17
      இலங்கு மணி மிடைந்த பொலம் கல திகிரி பதி.14-18
      கடல் அக வரைப்பின் இ பொழில் முழுது ஆண்ட நின் பதி.14-19
      முன் திணை முதல்வர் போல நின்று நீ பதி.14-20
      கெடாஅ நல் இசை நிலஈ பதி.14-21
      தவாஅலியர் ஓ இ உலகமோடு உடன் ஏ பதி.14-22
      யாண்டு தலைப்பெயர வேண்டு புலத்து இறுத்து பதி.15-1
      முனை எரி பரப்பிய துன் அரு சீற்றமொடு பதி.15-2
      மழை தவழ்பு தலஈய மதில் மரம் முருக்கி பதி.15-3
      நிரை களிறு ஒழுகிய நிரைய வெள்ளம் பதி.15-4
      பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப பதி.15-5
      கொடி விடு குரூஉ புகை பிசிர கால் பொர பதி.15-6
      அழல் கவர் மருங்கின் உரு அற கெடுத்து பதி.15-7
      தொல் கவின் அழிந்த கண் அகல் வைப்பின் பதி.15-8
      வெள் பூ வேளையொடு பை சுரை கலித்து பதி.15-9
      பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறை முதல் பதி.15-10
      சிவந்த காந்தள் முதல் சிதை மூதில் பதி.15-11
      புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும் பதி.15-12
      புல் இலை வைப்பின் புலம் சிதை அரம்பின் பதி.15-13
      அறியாமையான் மறந்து துப்பு எதிர்ந்த நின் பதி.15-14
      பகைவர் நாடு உம் கண்டு வந்திசின் ஏ பதி.15-15
      கடல உம் கல்ல யாற்ற பிற
      வளம் பல நிகழ்தரு நனம் தலை நல் நாட்டு பதி.15-17
      விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர் பதி.15-18
      கொடி நிழல் பட்ட பொன் உடை நியமத்து பதி.15-19
      சீர் பெறு கலி மகிழ் இயம்பும் முரசின் பதி.15-20
      வயவர் வேந்து ஏ பரிசிலர் வெறுக்கை பதி.15-21
      தார் அணிந்து எழிலிய தொடி சிதை மருப்பின் பதி.15-22
      போர் வல் யானை சேரலாத பதி.15-23
      நீ வாழியர் இ உலகத்தோர்க்கு என பதி.15-24
      உண்டு உரை மாறிய மழலை நாவின் பதி.15-25
      மெல் சொல் கல பையர் திருந்து தொடை வாழ்த்த பதி.15-26
      வெய்துறவு அறியாது நந்திய வாழ்க்கை பதி.15-27
      செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு பதி.15-28
      ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை என்றும் பதி.15-29
      பதி பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி பதி.15-30
      நிரையம் ஒரீஇய வேட்கை புரையோர் பதி.15-31
      மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் பதி.15-32
      நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய பதி.15-33
      யாணர் நல் நாடு உம் கண்டு மதி மருண்டனென் பதி.15-34
      மண் உடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது பதி.15-35
      ஈத்து கை தண்டா கடு துப்பின் பதி.15-36
      புரை வயின் பெரிய நல்கி
      ஏமம் ஆகிய சீர் கெழு விழவின் பதி.15-38
      நெடியோன் அன்ன நல் இசை பதி.15-39
      ஒடியா மைந்த நின் பண்பு பல நயந்து ஏ பதி.15-40
      கோடு உறழ்ந்து எடுத்த கொடு கண் இஞ்சி பதி.16-1
      நாடு கண்டன்ன கணை துஞ்சு விலங்கல் பதி.16-2
      துஞ்சு மர குழாஅம் துவன்றி புனிற்று மகள் பதி.16-3
      பூணா ஐயவி தூக்கிய மதில பதி.16-4
      நல் எழில் நெடு புதவு முருக்கி கொல்லுபு பதி.16-5
      ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின் பதி.16-6
      கடாஅம் வார்ந்து கடு சினம் பொத்தி பதி.16-7
      மரம் கொல் மழ களிறு வழங்கும் பாசறை பதி.16-8
      நீடினை ஆகலின் காண்கு வந்திசின் ஏ பதி.16-9
      ஆறிய கற்பின் அடங்கிய சாயல் பதி.16-10
      ஊடினும் இனிய கூறும் இன் நகை பதி.16-11
      அமிர்து பொதி துவர் வாய் அமர்த்த நோக்கின் பதி.16-12
      சுடர் நுதல் அசை நடை உள்ளல் உம் உரியள் பதி.16-13
      பாயல் உய்யும் ஓ தோன்றல் தா இன்று பதி.16-14
      திரு மணி பொருத திகழ் விடு பசு பொன் பதி.16-15
      வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து பூண் சுடர்வர பதி.16-16
      எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து பதி.16-17
      புரையோர் உண் கண் துயில் இன் பாயல் பதி.16-18
      பால் உம் கொளால் வல்லோய் நின் பதி.16-19
      சாயல் மார்பு நனி அலைத்தன்று ஏ பதி.16-20
      புரைவது நினைப்பின் ஓ இன்று ஏ பதி.17-1
      பெரிய தப்புநர் ஆயினும் பகைவர் பதி.17-2
      பணிந்து திறை பகர கொள்ளுநை ஆதலின் பதி.17-3
      துளங்கு பிசிர் உடைய மா கடல் நீக்கி பதி.17-4
      கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை பதி.17-5
      ஆடுநர் பெயர்ந்து வந்து அரு பலி தூஉய் பதி.17-6
      கடிப்பு கண் உறூஉம் தொடி தோள் இயவர் பதி.17-7
      அரணம் காணாது மாதிரம் துழஈய பதி.17-8
      நனம் தலை பை ஞிலம் வருக இ நிழல் என பதி.17-9
      ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின் பதி.17-10
      அமிழ்து திகழ் கருவிய கண மழை தலஈ பதி.17-11
      கடு கால் கொட்கும் நல் பெரு பரப்பின் பதி.17-12
      விசும்பு தோய் வெள் குடை நுவலும் பதி.17-13
      பசு பூண் மார்ப பாடினி வேந்து ஏ பதி.17-14
      உண்மின் கள் ஏ அடுமின் சோறு பதி.18-1
      எறிக திற்றி ஏற்றுமின் புழுக்கு ஏ பதி.18-2
      வருநர்க்கு வரையாது பொலம் கலம் தெளிர்ப்ப பதி.18-3
      இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால் பதி.18-4
      எந்து கோட்டு அல்குல் முகிழ் நகை மடவரல் பதி.18-5
      கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பு ஏ பதி.18-6
      பெற்றது உதவுமின் தப்பு இன்று பின் உம் பதி.18-7
      மன் உயிர் அழிய யாண்டு பல துளக்கி பதி.18-8
      மண் உடை ஞாலம் புரவு எதிர்கொண்ட பதி.18-9
      தண் இயல் எழிலி தலையாது மாறி பதி.18-10
      மாரி பொய்க்குவது ஆயினும் பதி.18-11
      சேரலாதன் பொய்யலன் நசை ஏ பதி.18-12
      கொள்ளை வல்சி கவர் கால் கூளியர் பதி.19-1
      கல் உடை நெடு நெறி போழ்ந்து சுரன் அறுப்ப பதி.19-2
      ஒள் பொறி கழல் கால் மாறா வயவர் பதி.19-3
      திண் பிணி எஃகம் புலி உறை கழிப்ப பதி.19-4
      செ கள விருப்பொடு கூலம் முற்றிய பதி.19-5
      உருவ செ தினை குருதியொடு தூஉய் பதி.19-6
      மண்ணுறு முரசம் கண் பெயர்த்து இயவர் பதி.19-7
      கடிப்பு உடை வலத்தர் தொடி தோள் ஓச்ச பதி.19-8
      வம்பு களைவு அறியா சுற்றமோடு அம்பு தெரிந்து பதி.19-9
      அ வினை மேவலை ஆகலின் பதி.19-10
      எல்லு நனி இருந்து எல்லி பெற்ற பதி.19-11
      அரிது பெறு பாயல் சிறு மகிழான் உம் பதி.19-12
      கனவின் உள் உறையும் பெரு சால்பு ஒடுங்கிய பதி.19-13
      நாணு மலி யாக்கை வாள் நுதல் அரிவைக்கு பதி.19-14
      யார் கொல் அளியஇ பதி.19-15
      இனம் தோடு அகல ஊர் உடன் எழுந்து பதி.19-16
      நிலம் கண் வாட நாஞ்சில் கடிந்து நீ பதி.19-17
      வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம் பதி.19-18
      அன்ன ஆயின பழனம் தோறும் பதி.19-19
      அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து பதி.19-20
      நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப பதி.19-21
      அரிநர் கொய் வாள் மடங்க அறைநர் பதி.19-22
      தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த பதி.19-23
      இன்று ஓ அன்று தொன்று ஓர் காலை பதி.19-24
      நல்ல மன் அளிய தாம் என சொல்லி பதி.19-25
      காணுநர் கை புடைத்து இரங்க பதி.19-26
      மாணா மாட்சிய மாண்டன பல ஏ பதி.19-27
      நும் கோ யார் என வினவின் எம் பதி.20-1
      இரு முந்நீர் துருத்தி உள் பதி.20-2
      முரணியோர் தலை சென்று பதி.20-3
      கடம்பு முதல் தடிந்த கடு சின முன்பின் பதி.20-4
      நெடு சேரலாதன் வாழ்க அவன் கண்ணி பதி.20-5
      வாய்ப்பு அறியலன் ஏ வெயில் துகள் அனைத்து உம் பதி.20-6
      மாற்றோர் தேஎத்து மாறிய வினை ஏ பதி.20-7
      கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா பதி.20-8
      நண்ணார் தேஎத்து உம் பொய்ப்பு அறியலன் ஏ பதி.20-9
      கனவினும் ஒன்னார் தேய ஓங்கி நடந்து பதி.20-10
      படியோர் தேய்த்து வடி மணி இரட்டும் பதி.20-11
      கடாஅ யானை கண நிரை அலற பதி.20-12
      வியல் இரு பரப்பின் மா நிலம் கடந்து பதி.20-13
      புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ பதி.20-14
      விரி உளை மா உம் களிறு தேர்
      வயிரியர் கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி பதி.20-16
      கடி மிளை குண்டு கிடங்கின் பதி.20-17
      நெடு மதில் நிலை ஞாயில் பதி.20-18
      அம்பு உடை ஆர் எயில் உள் அழித்து உண்ட பதி.20-19
      அடாஅ அடு புகை அட்டு மலர் மார்பன் பதி.20-20
      எமர்க்கு உம் பிறர்க்கு யாவர் ஆயினும் பதி.20-21
      பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும் பதி.20-22
      கொடை கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன் பதி.20-23
      மன் உயிர் அழிய யாண்டு பல மாறி பதி.20-24
      தண் இயல் எழிலி தலையாது ஆயினும் பதி.20-25
      வயிறு பசி கூர ஈயலன் பதி.20-26
      வயிறு மாசு இலீயர் அவன் ஈன்ற தாய் ஏ பதி.20-27
      சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று பதி.21-1
      ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக பதி.21-2
      எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை பதி.21-3
      காலை அன்ன சீர் சால் வாய்மொழி பதி.21-4
      உரு கெழு மரபின் கடவுள் பேணியர் பதி.21-5
      கொண்ட தீயின் சுடர் எழுதோறும் பதி.21-6
      விரும்பு மெய் பரந்த பெரு பெயர் ஆவுதி பதி.21-7
      வருநர் வரையார் வார வேண்டி பதி.21-8
      விருந்து கண் மாறாது உணீஇய பாசவர் பதி.21-9
      ஊனத்து அழித்த வால் நிண கொழும் குறை பதி.21-10
      குய் இடுதோறும் ஆனாது ஆர்ப்ப பதி.21-11
      கடல் ஒலி கொண்டு செழு நகர் வரைப்பின் பதி.21-12
      நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி பதி.21-13
      இரண்டு உடன் கமழும் நாற்றமொடு வானத்து பதி.21-14
      நிலைபெறு கடவுள் உம் விழைதக பேணி பதி.21-15
      ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின் பதி.21-16
      மாரி அம் கள்ளின் போர் வல் யானை பதி.21-17
      போர்ப்பு உறு முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்து பதி.21-18
      நல் கலம் தரூஉம் மண் படு மார்ப பதி.21-19
      முல்லை கண்ணி பல் ஆன் கோவலர் பதி.21-20
      புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி பதி.21-21
      கல் உயர் கடத்து இடை கதிர் மணி பெறூஉம் பதி.21-22
      மிதி அல் செருப்பின் பூழியர் கோ ஏ பதி.21-23
      குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை பதி.21-24
      பல் பயம் தழீஇய கெழு நெடு கோட்டு பதி.21-25
      நீர் அறல் மருங்கு வழிப்படா பாகுடி பதி.21-26
      பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா பதி.21-27
      சீர் உடை தேஎத்த முனை கெட விலங்கிய பதி.21-28
      நேர் உயர் நெடு வரை அயிரை பொருந பதி.21-29
      யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்து பதி.21-30
      நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக பதி.21-31
      மண்ணா ஆயின் மணம் கமழ் கொண்டு பதி.21-32
      கார் மலர் கமழும் தாழ் இரு கூந்தல் பதி.21-33
      ஒரீஇயின போல இரவு மலர் நின்று பதி.21-34
      திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் பதி.21-35
      அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து பதி.21-36
      வேய் உறழ் பணை தோள் இவளோடு பதி.21-37
      ஆயிரம் வெள்ளம் வாழிய பல ஏ பதி.21-38
      சினன் ஏ காமம் கழி கண்ணோட்டம் பதி.22-1
      அச்சம் பொய் சொல் அன்பு மிக உடைமை பதி.22-2
      தெறல் கடுமையொடு பிற உம் இ உலகத்து பதி.22-3
      அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும் பதி.22-4
      தீது சேண் இகந்து நன்று மிக புரிந்து பதி.22-5
      கடல் உம் கானம் பல பயம் உதவ பதி.22-6
      பிறர் நலியாது வேற்று பொருள் வெஃகாது பதி.22-7
      மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து தம் பதி.22-8
      அமர் துணை பிரியாது பாத்து உண்டு மாக்கள் பதி.22-9
      மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய பதி.22-10
      ஊழி உய்த்த உரவோர் உம்பல் பதி.22-11
      பொன் செய் கணிச்சி திண் பிணி உடைத்து பதி.22-12
      சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல் பதி.22-13
      கயிறு குறு முகவை மூயின மொய்க்கும் பதி.22-14
      ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த பதி.22-15
      வேல் கெழு தானை வெருவரு தோன்றல் பதி.22-16
      உளை பொலிந்த மா பதி.22-17
      இழை பொலிந்த களிறு பதி.22-18
      வம்பு பரந்த தேர் பதி.22-19
      அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு பதி.22-20
      துஞ்சுமரம் துவன்றிய மலர் அகல் பறந்தலை பதி.22-21
      ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த பதி.22-22
      வில் விசை மாட்டிய விழு சீர் ஐயவி பதி.22-23
      கடி மிளை குண்டு கிடங்கின் பதி.22-24
      நெடு மதில் நிரை பதணத்து பதி.22-25
      அண்ணல் அம் பெரு கோட்டு அகப்பா எறிந்த பதி.22-26
      பொன் புனை உழிஞை வெல் போர் குட்டுவ பதி.22-27
      போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநர் உம் பதி.22-28
      நீர் தரு பூசலின் அம்பு அழிக்குநர் உம் பதி.22-29
      ஒலி தலை விழவின் மலியும் யாணர் பதி.22-30
      நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின் பதி.22-31
      குட திசை மாய்ந்து குண முதல் தோன்றி பதி.22-32
      பாய் இருள் அகற்றும் பயம் கெழு பண்பின் பதி.22-33
      ஞாயிறு கோடா நன்பகல் அமயத்து பதி.22-34
      கவலை வெள் நரி கூஉம் முறை பயிற்றி பதி.22-35
      கழல் கண் கூகை குழறு குரல் பாணி பதி.22-36
      கரு கண் பேய் மகள் வழங்கும் பதி.22-37
      பெரு பாழ் ஆகும் மன் அளிய தாம் ஏ பதி.22-38
      அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்தி பதி.23-1
      சிதடி கரைய பெரு வறம் கூர்ந்து பதி.23-2
      நிலம் பைது அற்ற புலம் கெடு காலை உம் பதி.23-3
      வாங்குபு தகைத்த கல பையர் ஆங்கண் பதி.23-4
      மன்றம் போந்து மறுகு சிறை பாடும் பதி.23-5
      வயிரிய மாக்கள் கடு பசி நீங்க பதி.23-6
      பொன் செய் புனை இழை ஒலிப்ப பெரிது உவந்து பதி.23-7
      நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட பதி.23-8
      சிறு மகிழான் உம் பெரு கலம் வீசும் பதி.23-9
      போர் அடு தானை பொலம் தார் குட்டுவ பதி.23-10
      நின் நயந்து வருவேம் கண்டனம் புல் மிக்கு பதி.23-11
      வழங்குநர் அற்றென மருங்கு கெட தூர்ந்து பதி.23-12
      பெரு கவின் அழிந்த ஆற்ற ஏறு புணர்ந்து பதி.23-13
      அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும் பதி.23-14
      விண் உயர் வைப்பின காடு ஆயின நின் பதி.23-15
      மைந்து மலி பெரு புகழ் அறியார் மலைந்த பதி.23-16
      போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின் பதி.23-17
      மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரு பரப்பின் பதி.23-18
      மணல் மலி பெரு துறை ததைந்த காஞ்சியொடு பதி.23-19
      முருக்கு தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடை கரை பதி.23-20
      நந்து நாரையொடு செ வரி உகளும் பதி.23-21
      கழனி வாயில் பழன படப்பை பதி.23-22
      அழல் மருள் பூவின் தாமரை வளை மகள் பதி.23-23
      குறாஅது மலர்ந்த ஆம்பல் பதி.23-24
      அறாஅ யாணர் அவர் அகல் தலை நாடு ஏ பதி.23-25
      நெடு வயின் ஒளிறு மின்னு பரந்தாங்கு பதி.24-1
      புலி உறை கழித்த புலவு வாய் எஃகம் பதி.24-2
      ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி பதி.24-3
      ஆர் அரண் கடந்த தார் அரு தகைப்பின் பதி.24-4
      பீடு கொள் மாலை பெரு படை தலைவ பதி.24-5
      ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல் பதி.24-6
      ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் பதி.24-7
      அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி பதி.24-8
      ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று பதி.24-9
      நாடு உடன் விளங்கும் நாடா நல் இசை பதி.24-10
      திருந்திய இயல் மொழி திருந்து இழை கணவ பதி.24-11
      குலை இழிபு அறியா சாபத்து வயவர் பதி.24-12
      அம்பு களைவு அறியா தூங்கு துளங்கு இருக்கை பதி.24-13
      இடாஅ ஏணி இயல் அறை குருசில் பதி.24-14
      நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்து உம் பதி.24-15
      அளந்து கடை அறியினும் அளப்பு அரு குரையஇ நின் பதி.24-16
      வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகும் ஏ பதி.24-17
      உண்மர் உம் தின்மர் வரை கோள் அறியாது பதி.24-18
      குரை தொடி மழுகிய உலக்கை வயின் தோறு பதி.24-19
      அடை சேம்பு எழுந்த ஆடுறும் மடாவின் பதி.24-20
      எஃகு உற சிவந்த ஊனத்து யாவர் உம் பதி.24-21
      கண்டு மதி மருளும் வாடா சொன்றி பதி.24-22
      வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர பதி.24-23
      வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி பதி.24-24
      பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப பதி.24-25
      கலிழும் கருவியொடு கை உற வணங்கி பதி.24-26
      மன் உயிர் புரஈய வலன் ஏர்பு இரங்கும் பதி.24-27
      கொண்டல் தண் தளி கமம் சூல் மா மழை பதி.24-28
      கார் எதிர் பருவம் மறப்பின் உம் பதி.24-29
      பேரா யாணர்த்தால் வாழ்க நின் வளன் ஏ பதி.24-30
      மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா பதி.25-1
      கடாஅம் சென்னிய கடுங்கண் யானை பதி.25-2
      இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா பதி.25-3
      நின் படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி பதி.25-4
      நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா பதி.25-5
      கடு கால் ஒற்றலின் சுடர் சிறந்து உருத்து பதி.25-6
      பசு பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின் பதி.25-7
      ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி பதி.25-8
      முனை அகல் பெரு பாழ் ஆக மன்னிய பதி.25-9
      உரும் உறழ்பு இரங்கு முரசின் பெரு மலை பதி.25-10
      வரை இழி அருவியின் ஒளிறு கொடி நுடங்க பதி.25-11
      கடு பரி கதழ் சிறகு அகைப்ப நீ பதி.25-12
      நெடு தேர் ஓட்டிய பிறர் அகல் தலை நாடு ஏ பதி.25-13
      தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா பதி.26-1
      களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா பதி.26-2
      மத்து உரறிய மனை இன் இயம் இமிழா பதி.26-3
      ஆங்கு பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின் பதி.26-4
      நோகு ஓ யான் ஏ நோதக வரும் பதி.26-5
      பெயல் மழை புரவு இன்று ஆகி வெய்துற்று பதி.26-6
      வலம் இன்று அம்ம காலையது பண்பு என பதி.26-7
      கண் பனி மலிர் நிறை தாங்கி கை புடையூ பதி.26-8
      மெலிவு உடை நெஞ்சினர் சிறுமை கூர பதி.26-9
      பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி பதி.26-10
      காடுறு கடு நெறி ஆக மன்னிய பதி.26-11
      முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர் பதி.26-12
      உரும்பு இல் கூற்றத்து அன்ன நின் பதி.26-13
      திருந்து தொழில் வயவர் சீறிய நாடு ஏ பதி.26-14
      சிதைந்தது மன்ற நீ சிவந்தனை நோக்கலின் பதி.27-1
      தொடர்ந்த குவளை தூ நெறி அடைச்சி பதி.27-2
      அலர்ந்த ஆம்பல் அக மடிவையர் பதி.27-3
      சுரியல் அம் சென்னி பூ செய் கண்ணி பதி.27-4
      அரியல் ஆர்கையர் இனிது கூடு இயவர் பதி.27-5
      துறை நணி மருதம் ஏறி தெறுமார் பதி.27-6
      எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின் பதி.27-7
      பழன காவில் பசு மயில் ஆலும் பதி.27-8
      பொய்கை வாயில் புனல் பொரு புதவின் பதி.27-9
      நெய்தல் மரபின் நிரை கள் செறுவின் பதி.27-10
      வல் வாய் உருளி கதுமென மண்ட பதி.27-11
      அள்ளல் பட்டு துள்ளுபு துரப்ப பதி.27-12
      நல் எருது முயலும் அளறு போகு விழுமத்து பதி.27-13
      சாகாட்டாளர் கம்பலை அல்லது பதி.27-14
      பூசல் அறியா நல் நாட்டு பதி.27-15
      யாணர் அறாஅ காமரு கவின் ஏ பதி.27-16
      திரு உடைத்து அம்ம பெரு விறல் பகைவர் பதி.28-1
      பை கண் யானை புணர் நிரை துமிய பதி.28-2
      உரம் துரந்து எறிந்த கறை அடி கழல் கால் பதி.28-3
      கடு மா மறவர் கதழ் தொடை மறப்ப பதி.28-4
      இளை இனிது தந்து விளைவு முட்டுறாது பதி.28-5
      புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின் பதி.28-6
      விடு நில கரம்பை விடர் அளை நிறைய பதி.28-7
      கோடை நீட குன்றம் புல்லென பதி.28-8
      அருவி அற்ற பெரு வறள் காலை உம் பதி.28-9
      நிவந்து கரை இழிதரும் நனம் தலை பேர் யாற்று பதி.28-10
      சீர் உடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர் பதி.28-11
      உவலை சூடி உருத்து வரு மலிர் நிறை பதி.28-12
      செ நீர் பூசல் அல்லது பதி.28-13
      வெம்மை அரிது நின் அகல் தலை நாடு ஏ பதி.28-14
      அவல் எறி உலக்கை வாழை சேர்த்தி பதி.29-1
      வளை கை மகளிர் வள்ளை கொய்யும் பதி.29-2
      முடந்தை நெல்லின் விளை வயல் பரந்த பதி.29-3
      தடம் தாள் நாரை இரிய அயிரை பதி.29-4
      கொழு மீன் ஆர்கைய மரம் தொறும் குழாஅலின் பதி.29-5
      வெள் கை மகளிர் குருகு ஓப்பும் பதி.29-6
      அழியா விழவின் இழியா திவவின் பதி.29-7
      வயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇ பதி.29-8
      மன்றம் நண்ணி மறுகு சிறை பாடும் பதி.29-9
      அகல் கண் வைப்பின் நாடு மன் அளிய பதி.29-10
      விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட பதி.29-11
      மயிர் புதை மா கண் கடிய கழற பதி.29-12
      அமர் கோள் நேர் இகந்து ஆர் எயில் கடக்கும் பதி.29-13
      பெரு பல் யானை குட்டுவன் பதி.29-14
      வரம்பு இல் தானை பரவா ஊங்கு ஏ பதி.29-15
      இணர் ததை ஞாழல் கரை கெழு பெரு துறை பதி.30-1
      மணி கலத்து அன்ன மா இதழ் நெய்தல் பதி.30-2
      பாசு அடை பனி கழி துழஈ புன்னை பதி.30-3
      வால் இணர் படு சினை குருகு இறைகொள்ளும் பதி.30-4
      அல்குறு கானல் ஓங்கு மணல் அடை கரை பதி.30-5
      தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல பதி.30-6
      இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும் பதி.30-7
      தண் கடல் படப்பை மென்பாலன உம் பதி.30-8
      காந்தள் அம் கண்ணி கொலை வில் வேட்டுவர் பதி.30-9
      செ கோட்டு ஆமான் ஊனொடு காட்ட பதி.30-10
      மதன் உடை வேழத்து வெள் கோடு கொண்டு பதி.30-11
      பொன் உடை நியமத்து பிழி நொடை கொடுக்கும் பதி.30-12
      குன்று தலைமணந்த புன்புல வைப்பு உம் பதி.30-13
      காலம் அன்றி உம் கரும்பு அறுத்து ஒழியாது பதி.30-14
      அரி கால் அவித்து பல பூ விழவின் பதி.30-15
      தேம் பாய் மருதம் முதல் பட கொன்று பதி.30-16
      வெள் தலை செ புனல் பரந்து வாய் மிகுக்கும் பதி.30-17
      பல சூழ் பதப்பர் பரிய வெள்ளத்து பதி.30-18
      சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம் பதி.30-19
      முழவு இமிழ் மூதூர் விழவு காணூஉ பெயரும் பதி.30-20
      செழும் பல் வைப்பின் பழன பால் உம் பதி.30-21
      ஏனல் உழவர் வரகு மீது இட்ட பதி.30-22
      கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை பதி.30-23
      மெல் தினை நுவணை முறை பகுக்கும் பதி.30-24
      புன்புலம் தழீஇய புறவு அணி வைப்பு உம் பதி.30-25
      பல் பூ செம்மல் காடு பயம் மாறி பதி.30-26
      அரக்கத்து அன்ன நுண் மணல் கோடு கொண்டு பதி.30-27
      ஒள் நுதல் மகளிர் கழலொடு மறுகும் பதி.30-28
      விண் உயர்ந்து ஓங்கிய கடற்ற உம் பிற பதி.30-29
      பணை கெழு வேந்தர் உம் வேளிர் ஒன்றுமொழிந்து பதி.30-30
      கடல உம் காட்ட அரண் வலியார் நடுங்க பதி.30-31
      முரண் மிகு கடு குரல் விசும்பு அடைபு அதிர பதி.30-32
      கடு சினம் கடாஅய் முழங்கும் மந்திரத்து பதி.30-33
      அரு திறல் மரபின் கடவுள் பேணியர் பதி.30-34
      உயர்ந்தோன் ஏந்திய அரு பெறல் பிண்டம் பதி.30-35
      கரு கண் பேய் மகள் கை புடையூஉ நடுங்க பதி.30-36
      நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரு பலி பதி.30-37
      எறும்பு உம் மூசா இறும்பூது மரபின் பதி.30-38
      கரு கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர பதி.30-39
      ஓடா பூட்கை ஒள் பொறி கழல் கால் பதி.30-40
      பெரு சமம் ததைந்த செரு புகல் மறவர் பதி.30-41
      உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து பதி.30-42
      பெரு சோறு உகுத்தற்கு எறியும் பதி.30-43
      கடு சின வேந்து ஏ நின் தழங்கு குரல் முரசு பதி.30-44
      குன்று தலைமணந்து குழூஉ கடல் உடுத்த பதி.31-1
      மண் கெழு ஞாலத்து மாந்தர் ஒராங்கு பதி.31-2
      கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து பதி.31-3
      நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப பதி.31-4
      தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென பதி.31-5
      உண்ணா பைஞ்ஞிலம் பனி துறை மண்ணி பதி.31-6
      வண்டு ஊது பொலி தார் திரு ஞெமர் அகலத்து பதி.31-7
      கண் பொரு திகிரி கமழ் குரல் துழாஅய் பதி.31-8
      அலங்கல் செல்வன் சே அடி பரவி பதி.31-9
      நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயர பதி.31-10
      மணி நிற மை இருள் அகல நிலா விரிபு பதி.31-11
      கோடு கூடு மதியம் இயலுற்றாங்கு பதி.31-12
      துளங்கு குடி விழு திணை திருத்தி முரசு கொண்டு பதி.31-13
      ஆண் கடன் இறுத்த நின் பூண் கிளர் வியல் மார்பு பதி.31-14
      கருவி வானம் தண் தளி தலஈய பதி.31-15
      வட தெற்கு விலங்கி விலகு தலைத்து எழிலிய பதி.31-16
      பனி வார் விண்டு விறல் வரை அற்று ஏ பதி.31-17
      கடவுள் அஞ்சி வானத்து இழைத்த பதி.31-18
      தூங்கு எயில் கதவம் காவல் கொண்ட பதி.31-19
      எழூஉ நிவந்தன்ன பரேர் எறுழ் முழவு தோள் பதி.31-20
      வெள் திரை முந்நீர் வளஈய உலகத்து பதி.31-21
      வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து பதி.31-22
      வண்டன் அனையஇ மன் நீ ஏ வண்டு பட பதி.31-23
      ஒலிந்த கூந்தல் அறம் சால் கற்பின் பதி.31-24
      குழைக்கு விளக்கு ஆகிய ஒள் நுதல் பொன்னின் பதி.31-25
      இழைக்கு விளக்கு ஆகிய அ வாங்கு உந்தி பதி.31-26
      விசும்பு வழங்கு மகளிர் உள் உம் சிறந்த பதி.31-27
      செம்மீன் அனையள் நின் தொல் நகர் செல்வி பதி.31-28
      நிலன் அதிர்பு இரங்கல ஆகி வலன் ஏர்பு பதி.31-29
      வியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து பதி.31-30
      அடங்கிய புடையல் பொலம் கழல் நோன் தாள் பதி.31-31
      ஒடுங்கா தெவ்வர் ஊக்கு அற கடஈ பதி.31-32
      புறக்கொடை எறியார் நின் மற படை கொள்ளுநர் பதி.31-33
      நகைவர்க்கு அரணம் ஆகி பகைவர்க்கு பதி.31-34
      சூர் நிகழ்ந்தற்று நின் தானை பதி.31-35
      போர் மிகு குருசில் நீ மாண்டனை பல ஏ பதி.31-36
      மாண்டனை பல ஏ போர் மிகு குருசில் நீ பதி.32-1
      மாதிரம் விளக்கும் சால்பு உம் செம்மை பதி.32-2
      முத்து உடை மருப்பின் மழ களிறு பிளிற பதி.32-3
      மிக்கு எழு கடு தார் துய் தலை சென்று பதி.32-4
      துப்பு துவர் போக பெரு கிளை உவப்ப பதி.32-5
      ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளன் உம் பதி.32-6
      துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றி உம் பதி.32-7
      எல்லாம் எண்ணின் இடு கழங்கு தபுந பதி.32-8
      கொன் ஒன்று மருண்டனென் அடு போர் கொற்றவ பதி.32-9
      நெடுமிடல் சாய கொடு மிடல் துமிய பதி.32-10
      பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து பதி.32-11
      தடம் தாள் நாரை படிந்து இரை கவரும் பதி.32-12
      முடந்தை நெல்லின் கழை அமல் கழனி பதி.32-13
      பிழையா விளையுள் நாடு அகப்படுத்து பதி.32-14
      வையா மாலையர் வசையுநர் கறுத்த பதி.32-15
      பகைவர் தேஎத்து ஆயினும் பதி.32-16
      சினவாய் ஆகுதல் இறும்பூது ஆல் பெரிது ஏ பதி.32-17
      இறும்பூது ஆல் பெரிது ஏ கொடி தேர் அண்ணல் பதி.33-1
      வடி மணி அணைத்த பணை மருள் நோன் தாள் பதி.33-2
      கடி மரத்தான் களிறு அணைத்து பதி.33-3
      நெடு நீர துறை கலங்க பதி.33-4
      மூழ்த்து இறுத்த வியன் தானையொடு பதி.33-5
      புலம் கெட நெரிதரும் வரம்பு இல் வெள்ளம் பதி.33-6
      வாள் மதில் ஆக வேல் மிளை உயர்த்து பதி.33-7
      வில் விசை உமிழ்ந்த வை முள் அம்பின் பதி.33-8
      செ வாய் எஃகம் வளஈய அகழின் பதி.33-9
      கார் இடி உருமின் உரறு முரசின் பதி.33-10
      கால் வழங்கு ஆர் எயில் கருதின் பதி.33-11
      போர் எதிர் வேந்தர் ஒரூஉப நின் ஏ பதி.33-12
      ஒரூஉப நின்னை ஒரு பெரு வேந்து ஏ பதி.34-1
      ஓடா பூட்கை ஒள் பொறி கழல் கால் பதி.34-2
      இரு நிலம் தோயும் விரி நூல் அறுவையர் பதி.34-3
      செ உளைய மா ஊர்ந்து பதி.34-4
      நெடு கொடிய தேர் மிசை உம் பதி.34-5
      ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல் பதி.34-6
      பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும் பதி.34-7
      மன் நிலத்து அமைந்த பதி.34-8
      மாறா மைந்தர் மாறு நிலை தேய பதி.34-9
      முரைசு உடை பெரு சமம் ததைய ஆர்ப்பு எழ பதி.34-10
      அரைசு பட கடக்கும் ஆற்றல் பதி.34-11
      புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறு ஏ பதி.34-12
      புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறு ஏ பதி.35-1
      உரை சான்றன ஆல் பெருமை நின் வென்றி பதி.35-2
      இரு களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு பதி.35-3
      நெடு தேர் திகிரி தாய வியன் களத்து பதி.35-4
      அளகு உடை சேவல் கிளை புகா ஆர பதி.35-5
      தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை பதி.35-6
      அந்தி மாலை விசும்பு கண்டன்ன பதி.35-7
      செ சுடர் கொண்ட குருதி மன்றத்து பதி.35-8
      பேஎய் ஆடும் வெல் போர் பதி.35-9
      வீயா யாணர் நின் வயினான் ஏ பதி.35-10
      வீயா யாணர் நின் வயினான் ஏ பதி.36-1
      தாவாது ஆகும் மலி பெறு வயவு ஏ பதி.36-2
      மல்லல் உள்ளமொடு வம்பு அமர் கடந்து பதி.36-3
      செரு மிகு முன்பின் மறவரொடு தலை சென்று பதி.36-4
      பனை தடி புனத்தின் கை தடிபு பல உடன் பதி.36-5
      யானை பட்ட வாள் மயங்கு கடு தார் பதி.36-6
      மா உம் மாக்கள் படு பிணம் உணீஇயர் பதி.36-7
      பொறித்த போலும் புள்ளி எருத்தின் பதி.36-8
      புன் புற எருவை பெடை புணர் சேவல் பதி.36-9
      குடுமி எழாலொடு கொண்டு கிழக்கு இழிய பதி.36-10
      நிலம் இழி நிவப்பின் நீள் நிரை பல சுமந்து பதி.36-11
      உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆட பதி.36-12
      குருதி செ புனல் ஒழுக பதி.36-13
      செரு பல செய்குவை வாழ்க நின் வளன் ஏ பதி.36-14
      வாழ்க நின் வளன் ஏ உடை வாழ்க்கை பதி.37-1
      வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த பதி.37-2
      பகைவர் ஆர பழங்கண் அருளி பதி.37-3
      நகைவர் ஆர நல் கலம் சிதறி பதி.37-4
      ஆன்று அவிந்து அடங்கிய செயிர் தீர் செம்மால் பதி.37-5
      வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப பதி.37-6
      துளங்கு குடி திருத்திய வலம் படு வென்றி உம் பதி.37-7
      மா இரு புடையல் கழல் புனைந்து பதி.37-8
      மன் எயில் எறிந்து மறவர் தரீஇ பதி.37-9
      தொல் நிலை சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்கு பதி.37-10
      கோடு அற வைத்த கோடா கொள்கை உம் பதி.37-11
      நன்று பெரிது உடையஇயால் நீ ஏ பதி.37-12
      வெ திறல் வேந்து ஏ இ உலகத்தோர்க்கு பதி.37-13
      உலகத்தோர் ஏ பலர் மன் செல்வர் பதி.38-1
      எல்லார் உள் உம் நின் நல் இசை மிகும் ஏ பதி.38-2
      வளம் தலை மயங்கிய பைதிரம் திருத்திய பதி.38-3
      களங்காய் கண்ணி நார் முடி சேரல் பதி.38-4
      எயில் முகம் சிதைய தோட்டி ஏவலின் பதி.38-5
      தோட்டி தந்த தொடி மருப்பு யானை பதி.38-6
      செ உளை கலி மா ஈகை வான் கழல் பதி.38-7
      செயல் அமை கண்ணி சேரலர் வேந்து ஏ பதி.38-8
      பரிசிலர் வெறுக்கை பாணர் நாளவை பதி.38-9
      வாள் நுதல் கணவ மள்ளர் ஏறு ஏ பதி.38-10
      மை அற விளங்கிய வடு வாழ் மார்பின் பதி.38-11
      வசை இல் செல்வ வானவரம்ப பதி.38-12
      இனியவை பெறின் ஏ தனி நுகர்கேம் பதி.38-13
      தருக என விழையா தா இல் நெஞ்சத்து பதி.38-14
      பகுத்தூண் தொகுத்த ஆண்மை பதி.38-15
      பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன் மாறு ஏ பதி.38-16
      பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன் மாறு ஏ பதி.39-1
      எமக்கு இல் என்னார் நின் மறம் கூறு குழாத்தர் பதி.39-2
      துப்பு துறைபோகிய வெப்பு உடை தும்பை பதி.39-3
      கறுத்த தெவ்வர் கடி முனை அலற பதி.39-4
      எடுத்து எறிந்து இரங்கும் ஏவல் வியன் பணை பதி.39-5
      உரும் என அதிர்பட்டு முழங்கி செரு மிக்கு பதி.39-6
      அடங்கார் ஆர் அரண் வாட செல்லும் பதி.39-7
      காலன் அனைய கடு சின முன்ப பதி.39-8
      வாலிதின் நூலின் இழையா நுண் மயிர் இழைய பதி.39-9
      பொறித்த போலும் புள்ளி எருத்தின் பதி.39-10
      புன் புற புறவின் கண நிரை அலற பதி.39-11
      அலந்தலை வேலத்து உலவை அம் சினை பதி.39-12
      சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின் பதி.39-13
      இலங்கு மணி மிடைந்த பசு பொன் படலத்து பதி.39-14
      அவிர் இழை தஈ மின் உமிழ்பு இலங்க பதி.39-15
      சீர் மிகு முத்தம் தஈய பதி.39-16
      நார் முடி சேரல் நின் போர் நிழல் புகன்று ஏ பதி.39-17
      போர் நிழல் புகன்ற சுற்றமொடு ஊர் முகத்து பதி.40-1
      இறாஅலியர் ஓ பெரும நின் தானை பதி.40-2
      இன் இசை இமிழ் முரசு இயம்ப கடிப்பு இகூஉ பதி.40-3
      புண் தோள் ஆடவர் போர் முகத்து இறுப்ப பதி.40-4
      காய்த்த கரந்தை மா கொடி விளை வயல் பதி.40-5
      வந்து இறைகொண்டன்று தானை அந்தில் பதி.40-6
      களைநர் யார் இனி பிறர் என பேணி பதி.40-7
      மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க பதி.40-8
      ஒன்னார் தேய பூ மலைந்து உரஈ பதி.40-9
      வெள் தோடு நிரஈய வேந்து உடை அரு சமம் பதி.40-10
      கொன்று புறம்பெற்று மன்பதை நிரப்பி பதி.40-11
      வென்றி ஆடிய தொடி தோள் மீ கை பதி.40-12
      எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து பதி.40-13
      பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன் பதி.40-14
      சுடர் வீ வாகை கடி முதல் தடிந்த பதி.40-15
      தார் மிகு மைந்தின் நார் முடி சேரல் பதி.40-16
      புன் கால் உன்னம் சாய தெள் கண் பதி.40-17
      வறிது கூட்டு அரியல் இரவலர் தடுப்ப பதி.40-18
      தான் தர உண்ட நனை நறவு மகிழ்ந்து பதி.40-19
      நீர் இமிழ் சிலம்பின் நேரியோன் ஏ பதி.40-20
      செல்லாய் ஓ தில் சில் வளை விறலி பதி.40-21
      மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்து பதி.40-22
      மெல் இயல் மகளிர் எழில் நலம் சிறப்ப பதி.40-23
      பாணர் பை பூ மலைய இளையர் பதி.40-24
      இன் களி வழாஅ மெல் சொல் அமர்ந்து பதி.40-25
      நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த பதி.40-26
      தோட்டி நீவாது தொடி சேர்பு நின்று பதி.40-27
      பாகர் ஏவலின் ஒள் பொறி பிசிர பதி.40-28
      காடு தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர் பதி.40-29
      அழல் விடுபு மரீஇய மைந்தின் பதி.40-30
      தொழில் புகல் யானை நல்குவன் பல ஏ பதி.40-31
      புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய பதி.41-1
      வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப பதி.41-2
      பண் அமை முழவு உம் பதலை பிற
      கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி பதி.41-4
      காவில் தகைத்த துறை கூடு கல பையர் பதி.41-5
      கை வல் இளையர் கடவுள் பழிச்ச பதி.41-6
      மற புலி குழூஉ குரல் செத்து வய களிறு பதி.41-7
      வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கை பதி.41-8
      பூ உடை பெரு சினை வாங்கி பிளந்து தன் பதி.41-9
      மா இரு சென்னி அணிபெற மிலைச்சி பதி.41-10
      சேஎர் உற்ற செல் படை மறவர் பதி.41-11
      தண்டு உடை வலத்தர் போர் எதிர்ந்தாங்கு பதி.41-12
      வழை அமல் வியன் காடு சிலம்ப பிளிறும் பதி.41-13
      மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம் பதி.41-14
      ஒன்று இரண்டு அல பல கழிந்து திண் தேர் பதி.41-15
      வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசின் ஏ பதி.41-16
      தாவல் உய்யும் ஓ மற்று ஏ தாவாது பதி.41-17
      வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர் பதி.41-18
      முரசு உடை பெரு சமத்து அரசு பட கடந்து பதி.41-19
      வெவ்வர் ஓச்சம் பெருக தெவ்வர் பதி.41-20
      மிளகு எறி உலக்கையின் இரு தலை இடித்து பதி.41-21
      வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின் பதி.41-22
      எடுத்தேறு ஏய கடிப்பு உடை வியன் கண் பதி.41-23
      வலம் படு சீர்த்தி ஒருங்கு உடன் இயஇந்து பதி.41-24
      கால் உளை கடு பிசிர் உடைய வால் பதி.41-25
      கடு பரி புரவி ஊர்ந்த நின் பதி.41-26
      படும் திரை பனி கடல் உழந்த தாள் ஏ பதி.41-27
      இரு பனம் புடையல் ஈகை வான் கழல் பதி.42-1
      மீன் தேர் கொட்பின் பனி கயம் மூழ்கி பதி.42-2
      சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி பதி.42-3
      நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின் பதி.42-4
      அம்பு சேர் உடம்பினர் சேர்ந்தோர் அல்லது பதி.42-5
      தும்பை சூடாது மலைந்த மாட்சி பதி.42-6
      அன்னோர் பெரும நல் நுதல் கணவ பதி.42-7
      அண்ணல் யானை அடு போர் குட்டுவ பதி.42-8
      மைந்து உடை நல் அமர் கடந்து வலம் தரீஇ பதி.42-9
      இஞ்சி வீ விராய பை தார் பூட்டி பதி.42-10
      சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்கு இருக்கை பதி.42-11
      தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம் பதி.42-12
      ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து பதி.42-13
      கோடியர் பெரு கிளை வாழ ஆடு இயல் பதி.42-14
      உளை அவிர் கலி மா பொழிந்தவை எண்ணின் பதி.42-15
      மன்பதை மருள அரசு பட கடந்து பதி.42-16
      முந்து வினை எதிர் வர பெறுதல் காணியர் பதி.42-17
      ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து பதி.42-18
      மான மைந்தரொடு மன்னர் ஏத்த நின் பதி.42-19
      தேரொடு சுற்றம் உலகு உடன் மூய பதி.42-20
      மா இரு தெள் கடல் மலி திரை பௌவத்து பதி.42-21
      வெள் தலை குரூஉ பிசிர் உடைய பதி.42-22
      தண் பல வரூஉம் புணரியின் ஏ பதி.42-23
      கவரி முச்சி கார் விரி கூந்தல் பதி.43-1
      ஊசல் மேவல் சே இழை மகளிர் பதி.43-2
      உரல் போல் பெரு கால் இலங்கு வாள் மருப்பின் பதி.43-3
      பெரு கை மத மா புகுதரின் அவற்றுள் பதி.43-4
      விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ பதி.43-5
      கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை பதி.43-6
      வட திசை எல்லை இமயம் ஆக பதி.43-7
      தென் அம் குமரியொடு ஆயிடை அரசர் பதி.43-8
      முரசு உடை பெரு சமம் ததைய ஆர்ப்பு எழ பதி.43-9
      சொல் பல நாட்டை தொல் கவின் அழித்த பதி.43-10
      போர் அடு தானை பொலம் தார் குட்டுவ பதி.43-11
      இரு பணை திரங்க பெரு பெயல் ஒளிப்ப பதி.43-12
      குன்று வறம் கூர சுடர் சினம் திகழ பதி.43-13
      அருவி அற்ற பெரு வறன் காலை உம் பதி.43-14
      அரு செலல் பேர் ஆற்று இரு கரை உடைத்து பதி.43-15
      கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய பதி.43-16
      வரைவு இல் அதிர் சிலை முழங்கி பெயல் சிறந்து பதி.43-17
      ஆர் கலி வானம் தளி சொரிந்தாஅங்கு பதி.43-18
      உறுவர் ஆர ஓம்பாது உண்டு பதி.43-19
      நகைவர் ஆர நல் கலம் சிதறி பதி.43-20
      ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல் பதி.43-21
      பாடு விறலியர் பல் பிடி பெறுக பதி.43-22
      துய் வீ வாகை நுண் கொடி உழிஞை பதி.43-23
      வென்றி மேவல் உரு கெழு சிறப்பின் பதி.43-24
      கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக பதி.43-25
      மன்றம் படர்ந்து மறுகு சிறை புக்கு பதி.43-26
      கண்டி நுண் கோல் கொண்டு களம் வாழ்த்தும் பதி.43-27
      அகவலன் பெறுக மா ஏ என்றும் பதி.43-28
      இகல் வினை மேவலை ஆகலின் பகைவர் உம் பதி.43-29
      தாங்காது புகழ்ந்த தூங்கு கொளை முழவின் பதி.43-30
      தொலையா கற்ப நின் நிலை கண்டிகும் ஏ பதி.43-31
      நிணம் சுடு புகையொடு கனல் சினம் தவிராது பதி.43-32
      நிரம்பு அகல்பு அறியா ஏறா ஏணி பதி.43-33
      நிறைந்து நெடிது இரா தசும்பின் வயிரியர் பதி.43-34
      உண்டென தவாஅ கள்ளின் பதி.43-35
      வண் கை வேந்து ஏ நின் கலி மகிழான் பதி.43-36
      நிலம் புடைப்பன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ பதி.44-1
      வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க பதி.44-2
      பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற பதி.44-3
      அரிய என்னாது ஓம்பாது வீசி பதி.44-4
      கலம் செல சுரத்தல் அல்லது கனவினும் பதி.44-5
      களைக என அறியா கசடு இல் நெஞ்சத்து பதி.44-6
      ஆடு நடை அண்ணல் நின் பாடு மகள் காணியர் பதி.44-7
      காணிலியர் ஓ நின் புகழ்ந்த யாக்கை பதி.44-8
      முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை பதி.44-9
      நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை பதி.44-10
      சேணன் ஆயினும் கேள் என மொழிந்து பதி.44-11
      புலம் பெயர்ந்து ஒளித்த களையா பூசற்கு பதி.44-12
      அரண்கள் தாவுறீஇ அணங்கு நிகழ்ந்தன்ன பதி.44-13
      மோகூர் மன்னன் முரசம் கொண்டு பதி.44-14
      நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து பதி.44-15
      முரசு செய முரச்சி களிறு பல பூட்டி பதி.44-16
      ஒழுகை உய்த்தோய் கொழு இல் பை துணி பதி.44-17
      வை தலை மறந்த துய் கூகை பதி.44-18
      கவலை கவற்றும் குரால் அம் பறந்தலை பதி.44-19
      முரசு உடை தாயத்து அரசு பல ஓட்டி பதி.44-20
      துளங்கு நீர் வியல் அகம் ஆண்டு இனிது கழிந்த பதி.44-21
      மன்னர் மறைத்த தாழி பதி.44-22
      வன்னி மன்றத்து விளங்கிய காடு ஏ பதி.44-23
      பொலம் பூ தும்பை பொறி கிளர் தூணி பதி.45-1
      புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் பதி.45-2
      ஒசிவு உடை வில்லின் ஒசியா நெஞ்சின் பதி.45-3
      களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின் பதி.45-4
      விழுமியோர் துவன்றிய அகல் கண் நாட்பின் பதி.45-5
      எழு முடி மார்பின் எய்திய சேரல் பதி.45-6
      குண்டு கண் அகழிய மதில் பல கடந்து பதி.45-7
      பண்டு உம் தாம் உள் அழித்து உண்ட
      நாடு கெழு தாயத்து நனம் தலை அருப்பத்து பதி.45-9
      கதவம் காக்கும் கணை எழு அன்ன பதி.45-10
      நிலம் பெறு திணி தோள் உயர ஓச்சி பதி.45-11
      பிணம் பிறங்கு அழுவத்து துணங்கை ஆடி பதி.45-12
      சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் பதி.45-13
      ஓடா பீடர் உள் வழி இறுத்து பதி.45-14
      முள் இடுபு அறியா ஏணி தெவ்வர் பதி.45-15
      சிலை விசை அடக்கிய மூரி வெள் தோல் பதி.45-16
      அனைய பண்பின் தானை மன்னர் பதி.45-17
      இனி யார் உளர் ஓ முன் உம் இல்லை பதி.45-18
      மழை கொள குறையாது புனல் புக நிறையாது பதி.45-19
      விலங்கு வளி கடவும் துளங்கு இரு கமம் சூல் பதி.45-20
      வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு பதி.45-21
      முழங்கு திரை பனி கடல் மறுத்திசினோர் ஏ பதி.45-22
      இழையர் குழையர் நறு தண் மாலையர் பதி.46-1
      சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கை பதி.46-2
      திறல் விடு திரு மணி இலங்கு மார்பின் பதி.46-3
      வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர் பதி.46-4
      தொடை படு பேரியாழ் பாலை பண்ணி பதி.46-5
      பணியா மரபின் உழிஞை பாட பதி.46-6
      இனிது புறந்தந்து அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின் பதி.46-7
      சுரம் பல கடவும் கரை வாய் பருதி பதி.46-8
      ஊர் பாட்டு எண் இல் பை தலை துமிய பதி.46-9
      பல் செரு கடந்த கொல் களிற்று யானை பதி.46-10
      கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு பதி.46-11
      உடை திரை பரப்பின் படு கடல் ஓட்டிய பதி.46-12
      வெல் புகழ் குட்டுவன் கண்டோர் பதி.46-13
      செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்து ஏ பதி.46-14
      அட்டு ஆனான் ஏ குட்டுவன் அடுதொறும் பதி.47-1
      பெற்று ஆனார் ஏ பரிசிலர் களிறு பதி.47-2
      வரை மிசை இழிதரும் அருவியின் மாடத்து பதி.47-3
      வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில் பதி.47-4
      சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின் பதி.47-5
      பாண்டில் விளக்கு பரூஉ சுடர் அழல பதி.47-6
      நல் நுதல் விறலியர் ஆடும் பதி.47-7
      தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனா ஏ பதி.47-8
      பை பொன் தாமரை பாணர் சூட்டி பதி.48-1
      ஒள் நுதல் விறலியர்க்கு அரம் பூட்டி பதி.48-2
      கெடல் அரு பல் புகழ் நிலஈ நீர் புக்கு பதி.48-3
      கடலொடு உழந்த பனி துறை பரதவ பதி.48-4
      ஆண்டு நீர் பெற்ற தாரம் ஈண்டு இவர் பதி.48-5
      கொள்ளா பாடற்கு எளிதினின் ஈயும் பதி.48-6
      கல்லா வாய்மையன் இவன் என தம் பதி.48-7
      கை வல் இளையர் நேர் நிரைப்ப பதி.48-8
      வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை பதி.48-9
      முனை சுடு கனை எரி எரித்தலின் பெரிது உம் பதி.48-10
      இதழ் கவின் அழிந்த மாலையொடு சாந்து புலர் பதி.48-11
      பல் பொறி மார்ப நின் பெயர் வாழியர் ஓ பதி.48-12
      நின் மலை பிறந்து கடல் மண்டும் பதி.48-13
      மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின் பதி.48-14
      பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை பதி.48-15
      மேவரு சுற்றமோடு உண்டு இனிது நுகரும் பதி.48-16
      தீம் புனல் ஆயம் ஆடும் பதி.48-17
      காஞ்சி அம் பெரு துறை மணலினும் பல ஏ பதி.48-18
      யாம் உம் சேறுகம் நீயிர் வம்மின் பதி.49-1
      துயலும் கோதை துளங்கு இயல் விறலியர் பதி.49-2
      கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇயர் பதி.49-3
      களிறு பரந்து இயல கடு மா தாங்க பதி.49-4
      ஒளிறு கொடி நுடங்க தேர் திரிந்து கொட்ப பதி.49-5
      எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடு தார் பதி.49-6
      வெல் போர் வேந்தர் உம் வேளிர் ஒன்றுமொழிந்து பதி.49-7
      மொய் வளம் செருக்கி மொசிந்து வரு மோகூர் பதி.49-8
      வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி பதி.49-9
      நெய்த்தோர் தொட்ட செ கை மறவர் பதி.49-10
      நிறம் படு குருதி நிலம் படர்ந்து ஓடி பதி.49-11
      மழை நாள் புனலின் அவல் பரந்து ஒழுக பதி.49-12
      படு பிணம் பிறங்க பாழ் பல செய்து பதி.49-13
      படு கண் முரசம் நடுவண் சிலைப்ப பதி.49-14
      வளன் அற நிகழ்ந்து வாழுநர் பலர் பட பதி.49-15
      கரு சினை விறல் வேம்பு அறுத்த பதி.49-16
      பெரு சின குட்டுவன் கண்டனம் வரற்கு ஏ பதி.49-17
      மா மலை முழக்கின் மான் கணம் பனிப்ப பதி.50-1
      கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறி பதி.50-2
      கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய பதி.50-3
      வளம் கெழு சிறப்பின் உலகம் புரஈ பதி.50-4
      செ குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறை பதி.50-5
      காவிரி அன்றி உம் பூ விரி புனல் ஒரு பதி.50-6
      மூன்று உடன் கூடிய கூடல் அனையஇ பதி.50-7
      கொல் களிற்று உரவு திரை பிறழ அ வில் பிசிர பதி.50-8
      புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர பதி.50-9
      விரவு பணை முழங்கு ஒலி வெரீஇய வேந்தர்க்கு பதி.50-10
      அரணம் ஆகிய வெருவரு புனல் தார் பதி.50-11
      கல் மிசைய உம் கடல பிற
      அருப்பம் அமஈய அமர் கடந்து உருத்த பதி.50-13
      ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து பதி.50-14
      நல் இசை நனம் தலை இரிய ஒன்னார் பதி.50-15
      உருப்பு அற நிரப்பினை ஆதலின் சாந்து புலர்பு பதி.50-16
      வண்ணம் நீவி வகை வனப்புற்ற பதி.50-17
      வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர் பதி.50-18
      விரி மெல் கூந்தல் அணை வதிந்து பதி.50-19
      கொல் பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து பதி.50-20
      பொழுது கொள் மரபின் மெல் பிணி அவிழ பதி.50-21
      எவன் பல கழியும் ஓ பெரும பல் நாள் பதி.50-22
      பகை வெம்மையின் பாசறை மரீஇ பதி.50-23
      பாடு அரிது இயஇந்த சிறு துயில் இயலாது பதி.50-24
      கோடு முழங்கு இமிழ் இசை எடுப்பும் பதி.50-25
      பீடு கெழு செல்வம் மரீஇய கண் ஏ பதி.50-26
      துளங்கு நீர் வியல் அகம் கலங்க கால் பொர பதி.51-1
      விளங்கு இரு புணரி உரும் என முழங்கும் பதி.51-2
      கடல் சேர் கானல் குட புலம் முன்னி பதி.51-3
      கூவல் துழந்த தடம் தாள் நாரை பதி.51-4
      குவி இணர் ஞாழல் மா சினை சேக்கும் பதி.51-5
      வண்டு இறைகொண்ட தண் கடல் பரப்பின் பதி.51-6
      அடும்பு அமல் அடை கரை அலவன் ஆடிய பதி.51-7
      வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும் பதி.51-8
      தூ இரு போந்தை பொழில் அணி பொலிதந்து பதி.51-9
      இயலினள் ஒல்கினள் ஆடும் மட மகள் பதி.51-10
      வெறி உறு நுடக்கம் போல தோன்றி பதி.51-11
      பெரு மலை வயின் விலங்கும் அரு மணி பதி.51-12
      அர வழங்கும் பெரு தெய்வத்து பதி.51-13
      வளை ஞரலும் பனி பௌவத்து பதி.51-14
      குண குட கடலோடு ஆயிடை மணந்த பதி.51-15
      பந்தர் அந்தரம் வேய்ந்து பதி.51-16
      வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல் பதி.51-17
      நனை உறு நறவின் நாடு உடன் கமழ பதி.51-18
      சுடர் நுதல் மட நோக்கின் பதி.51-19
      வாள் நகை இலங்கு எயிற்று பதி.51-20
      அமிழ்து பொதி துவர் வாய் அசை நடை விறலியர் பதி.51-21
      பாடல் சான்று நீடினை உறைதலின் பதி.51-22
      வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என பதி.51-23
      உள்ளுவர் கொல் ஓ நின் உணராதோர் ஏ பதி.51-24
      மழை தவழும் பெரு குன்றத்து பதி.51-25
      செயிர் உடைய அரவு எறிந்து பதி.51-26
      கடு சினத்த மிடல் தபுக்கும் பதி.51-27
      பெரு சின புயல் ஏறு அனையஇ பதி.51-28
      தாங்குநர் தட கை யானை தொடி கோடு துமிக்கும் பதி.51-29
      எஃகு உடை வலத்தர் நின் படை வழி வாழ்நர் பதி.51-30
      மறம் கெழு போந்தை வெள் தோடு புனைந்து பதி.51-31
      நிறம் பெயர் கண்ணி பருந்து ஊறு அளப்ப பதி.51-32
      தூ கணை கிழித்த மா கண் தண்ணுமை பதி.51-33
      கை வல் இளையர் அலை அழுங்க பதி.51-34
      மாற்று அரு சீற்றத்து மா இரு கூற்றம் பதி.51-35
      வலை விரித்தன்ன நோக்கலை பதி.51-36
      கடியஇ ஆல் நெடுந்தகை செருவத்தான் ஏ பதி.51-37
      கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து பதி.52-1
      வடி மணி நெடு தேர் வேறு புலம் பரப்பி பதி.52-2
      அரு கலம் தரீஇயர் நீர் மிசை நிவக்கும் பதி.52-3
      பெரு கலி வங்கம் திசை திரிந்தாங்கு பதி.52-4
      மை அணிந்து எழுதரு மா இரு பல் தோல் பதி.52-5
      மெய் புதை அரணம் எண்ணாது எஃகு சுமந்து பதி.52-6
      முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர் பதி.52-7
      தொலையா தும்பை தெவ் வழி விளங்க பதி.52-8
      உயர்நிலை உலகம் எய்தினர் பலர் பட பதி.52-9
      நல் அமர் கடந்த நின் செல் உறழ் தட கை பதி.52-10
      இரப்போர்க்கு கவிதல் அல்லது ஐ இரஈய பதி.52-11
      மலர்பு அறியா என கேட்டிகும் இனி ஏ பதி.52-12
      சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து பதி.52-13
      முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆக பதி.52-14
      சிலைப்பு வல் ஏற்றின் தலை கை தந்து நீ பதி.52-15
      நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி பதி.52-16
      உயலும் கோதை ஊரல் அம் தித்தி பதி.52-17
      ஈர் இதழ் மழை கண் பேர் இயல் அரிவை பதி.52-18
      ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறு அடி பதி.52-19
      பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப பதி.52-20
      கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று நின் பதி.52-21
      எறியர் ஓக்கிய சிறு செங்குவளை பதி.52-22
      ஈ என இரப்ப உம் ஒல்லாள் நீ எமக்கு பதி.52-23
      யாரை ஓ என பெயர்வோள் கையது ஐ பதி.52-24
      கதுமென உருத்த நோக்கமொடு அது நீ பதி.52-25
      பாஅல் வல்லாய் ஆயினை பதி.52-26
      யாங்கு வல்லுநை ஓ வாழ்க நின் கண்ணி பதி.52-27
      அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர் பதி.52-28
      தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று பதி.52-29
      உருபு கிளர் வண்ணம் கொண்ட பதி.52-30
      வான் தோய் வெள் குடை வேந்தர் தம் எயில் ஏ பதி.52-31
      வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து அவர் பதி.53-1
      வாடா யாணர் நாடு திறை கொடுப்ப பதி.53-2
      நல்கினை ஆகுமதி எம் என்று அருளி பதி.53-3
      கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் பதி.53-4
      தொல் புகழ் மூதூர் செல்குவை ஆயின் பதி.53-5
      செ பொறி சிலம்பொடு அணி தழை தூங்கும் பதி.53-6
      எந்திர தகைப்பின் அம்பு உடை வாயில் பதி.53-7
      கோள் வல் முதலைய குண்டு கண் அகழி பதி.53-8
      வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை பதி.53-9
      ஒன்னா தெவ்வர் முனை கெட விலங்கி பதி.53-10
      நின்னின் தந்த மன் எயில் அல்லது பதி.53-11
      முன் உம் பின் நின் முன்னோர் ஓம்பிய பதி.53-12
      எயில் முகப்படுத்தல் யாவது வளையினும் பதி.53-13
      பிறிது ஆறு சென்மதி சினம் கெழு குருசில் பதி.53-14
      எழூஉ புறந்தரீஇ பொன் பிணி பலகை பதி.53-15
      குழூஉ நிலை புதவின் கதவு மெய் காணின் பதி.53-16
      தேம் பாய் கடாத்தொடு காழ் கை நீவி பதி.53-17
      வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல் பதி.53-18
      ஏந்து கை சுருட்டி தோட்டி நீவி பதி.53-19
      மேம்படு வெல் கொடி நுடங்க பதி.53-20
      தாங்கல் ஆகா ஆங்கு நின் களிறு ஏ பதி.53-21
      வள்ளியஇ என்றலின் காண்கு வந்திசின் ஏ பதி.54-1
      உள்ளியது முடித்தி வாழ்க நின் கண்ணி பதி.54-2
      வீங்கு இறை தடஈய அமை மருள் பணை தோள் பதி.54-3
      ஏந்து எழில் மழை கண் வனைந்து வரல் இள முலை பதி.54-4
      பூ துகில் அல்குல் தேம் பாய் கூந்தல் பதி.54-5
      மின் இழை விறலியர் நின் மறம் பாட பதி.54-6
      இரவலர் புன்கண் தீர நாள் தொறும் பதி.54-7
      உரை சால் நல் கலம் வரைவு இல வீசி பதி.54-8
      அனையஇ ஆகன் மாறு ஏ எனையதூஉம் பதி.54-9
      உயர்நிலை உலகத்து செல்லாது இவண் நின்று பதி.54-10
      இரு நில மருங்கின் நெடிது மன்னியர் ஓ பதி.54-11
      நிலம் தப இடூஉம் ஏணி புலம் படர்ந்து பதி.54-12
      படு கண் முரசம் நடுவண் சிலைப்ப பதி.54-13
      தோமர வலத்தர் நாமம் செய்ம்மார் பதி.54-14
      ஏவல் வியங்கொண்டு இளையரொடு எழுதரும் பதி.54-15
      ஒல்லார் யானை காணின் பதி.54-16
      நில்லா தானை இறை கிழவோய் ஏ பதி.54-17
      ஆன்றோள் கணவ சான்றோர் புரவல பதி.55-1
      நின் நயந்து வந்தனென் அடு போர் கொற்றவ பதி.55-2
      இன் இசை புணரி இரங்கும் பௌவத்து பதி.55-3
      நல் கல வெறுக்கை துஞ்சும் பந்தர் பதி.55-4
      கமழும் தாழை கானல் அம் பெரு துறை பதி.55-5
      தண் கடல் படப்பை நல் நாட்டு பொருந பதி.55-6
      செ ஊன் தோன்றா வெள் துவை முதிரை பதி.55-7
      வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை பதி.55-8
      குடவர் கோ ஏ கொடி தேர் அண்ணல் பதி.55-9
      வாரார் ஆயினும் இரவலர் வேண்டி பதி.55-10
      தேரின் தந்து அவர்க்கு ஆர் பதன் நல்கும் பதி.55-11
      நசை சால் வாய்மொழி இசை தோன்றல் பதி.55-12
      வேண்டுவ அளவை உள் யாண்டு பல கழிய பதி.55-13
      பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி பதி.55-14
      விண்டு சேர்ந்த வெள் மழை போல பதி.55-15
      சென்றாலியர் ஓ பெரும அல்கல் உம் பதி.55-16
      நனம் தலை வேந்தர் தார் அழிந்து அலற பதி.55-17
      நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு பதி.55-18
      பொருது சினம் தணிந்த செரு புகல் ஆண்மை பதி.55-19
      தாங்குநர் தகைத்த ஒள் வாள் பதி.55-20
      ஓங்கல் உள்ளத்து குருசில் நின் நாள் ஏ பதி.55-21
      விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண் பதி.56-1
      கோடியர் முழவின் முன்னர் ஆடல் பதி.56-2
      வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி பதி.56-3
      வலம் படு முரசம் துவைப்ப வாள் உயர்த்து பதி.56-4
      இலங்கும் பூணன் பொலம் கொடி உழிஞையன் பதி.56-5
      மடம் பெருமையின் உடன்று மேல்வந்த பதி.56-6
      வேந்து மெய் மறந்த வாழ்ச்சி பதி.56-7
      வீந்து உகு போர் களத்து ஆடும் கோ ஏ பதி.56-8
      ஓடா பூட்கை மறவர் மிடல் தப பதி.57-1
      இரு பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப பதி.57-2
      குருதி பனிற்றும் புலவு களத்தோன் ஏ பதி.57-3
      துணங்கை ஆடிய வலம் படு கோமான் பதி.57-4
      மெல்லிய வகுந்தில் சீறு அடி ஒதுங்கி பதி.57-5
      செல்லாமோ தில் சில் வளை விறலி பதி.57-6
      பாணர் கையது பணி தொடை நரம்பின் பதி.57-7
      விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி பதி.57-8
      குரல் புணர் இன் இசை தழிஞ்சி பாடி பதி.57-9
      இள துணை புதல்வர் நல் வளம் பயந்த பதி.57-10
      வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை பதி.57-11
      ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை பதி.57-12
      ஒள் நுதல் மகளிர் துனித்த கண்ணினும் பதி.57-13
      இரவலர் புன்கண் அஞ்சும் பதி.57-14
      புரவு எதிர்கொள்வனை கண்டனம் வரற்கு ஏ பதி.57-15
      ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் பதி.58-1
      வெள் தோட்டு அசைத்த ஒள் பூ குவளையர் பதி.58-2
      வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர் பதி.58-3
      செல் உறழ் மறவர் தம் கொல் படை தரீஇயர் பதி.58-4
      இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை பதி.58-5
      மண் புனை இஞ்சி மதில் கடந்து அல்லது பதி.58-6
      உண்குவம் அல்லேம் புகா என கூறி பதி.58-7
      கண்ணி கண்ணிய வயவர் பெருமகன் பதி.58-8
      பொய் படுபு அறியா வயங்கு செ நாவின் பதி.58-9
      எயில் எறி வல் வில் ஏ விளங்கு தட கை பதி.58-10
      ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை பதி.58-11
      வானவரம்பன் என்ப கானத்து பதி.58-12
      கறங்கு இசை சிதடி பொரி அரை பொருந்திய பதி.58-13
      சிறு இலை வேலம் பெரிய தோன்றும் பதி.58-14
      புன்புலம் வித்தும் வன் கை வினைஞர் பதி.58-15
      சீர் உடை பல் பகடு ஒலிப்ப பூட்டி பதி.58-16
      நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின் பதி.58-17
      அலங்கு கதிர் திரு மணி பெறூஉம் பதி.58-18
      அகல் கண் வைப்பின் நாடு கிழவோன் ஏ பதி.58-19
      பகல் நீடு ஆகாது இரவு பொழுது பெருகி பதி.59-1
      மாசி நின்ற மா கூர் திங்கள் பதி.59-2
      பனி சுரம் படரும் பாண்மகன் உவப்ப பதி.59-3
      புல் இருள் விடிய புலம்பு சேண் அகல பதி.59-4
      பாய் இருள் நீங்க பல் கதிர் பரப்பி பதி.59-5
      ஞாயிறு குண முதல் தோன்றியாஅங்கு பதி.59-6
      இரவல் மாக்கள் சிறுகுடி பெருக பதி.59-7
      உலகம் தாங்கிய மேம்படு கற்பின் பதி.59-8
      வில்லோர் மெய்ம்மறை வீற்று இரு கொற்றத்து பதி.59-9
      செல்வர் செல்வ சேர்ந்தோர்க்கு அரணம் பதி.59-10
      அறியாது எதிர்ந்து துப்பில் குறையுற்று பதி.59-11
      பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின் பதி.59-12
      சினம் செல தணியும் ஓ வாழ்க நின் கண்ணி பதி.59-13
      பல் வேறு வகைய நனம் தலை ஈண்டிய பதி.59-14
      மலைய உம் கடல பண்ணியம் பகுக்கும் பதி.59-15
      ஆறு முட்டுறாஅது அறம் புரிந்து ஒழுகும் பதி.59-16
      நாடல் சான்ற துப்பின் பணை தோள் பதி.59-17
      பாடு சால் நல் கலம் தரூஉம் பதி.59-18
      நாடு புறந்தருதல் நினக்கு உம் ஆர் கடன் ஏ பதி.59-19
      கொலை வினை மேவற்று தானை தான் ஏ பதி.60-1
      இகல் வினை மேவலன் தண்டாது வீசும் பதி.60-2
      செல்லாமோ தில் பாண்மகள் காணியர் பதி.60-3
      மிஞிறு புறம் மூச உம் தீம் சுவை திரியாது பதி.60-4
      அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி பதி.60-5
      அம் சேறு அமைந்த முண்டை விளை பழம் பதி.60-6
      ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும் பதி.60-7
      மறாஅ விளையுள் அறாஅ யாணர் பதி.60-8
      தொடை மடி களைந்த சிலை உடை மறவர் பதி.60-9
      பொங்கு பிசிர் புணரி மங்குலொடு மயங்கி பதி.60-10
      வரும் கடல் ஊதையின் பனிக்கும் பதி.60-11
      துவ்வா நறவின் சாய் இனத்தான் ஏ பதி.60-12
      பலாஅ பழுத்த பசு புண் அரியல் பதி.61-1
      வாடை தூக்கும் நாடு கெழு பெரு விறல் பதி.61-2
      ஓவத்து அன்ன வினை புனை நல் இல் பதி.61-3
      பாவை அன்ன நல்லோள் கணவன் பதி.61-4
      பொன்னின் அன்ன பூவின் சிறு இலை பதி.61-5
      புன் கால் உன்னத்து பகைவன் எம் கோ பதி.61-6
      புலர்ந்த சாந்தின் புலரா ஈகை பதி.61-7
      மலர்ந்த மார்பின் மா வண் பாரி பதி.61-8
      முழவு மண் புலர இரவலர் இனைய பதி.61-9
      வாரா சேண் புலம் படர்ந்தோன் அளிக்க என பதி.61-10
      இரக்கு வாரேன் எஞ்சி கூறேன் பதி.61-11
      ஈத்தது இரங்கான் ஈத்தொறும் மகிழான் பதி.61-12
      ஈத்தொறும் மா வள்ளியன் என நுவலும் நின் பதி.61-13
      நல் இசை தர வந்திசின் ஏ ஒள் வாள் பதி.61-14
      உரவு களிற்று புலாஅம் பாசறை பதி.61-15
      நிலவின் அன்ன வெள் வேல் பாடினி பதி.61-16
      முழவில் போக்கிய வெள் கை பதி.61-17
      விழவின் அன்ன நின் கலி மகிழான் ஏ பதி.61-18
      இழை அணிந்து எழுதரும் பல் களிற்று தொழுதியொடு பதி.62-1
      மழை என மருளும் மா இரு பல் தோல் பதி.62-2
      எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவியொடு பதி.62-3
      மைந்து உடை ஆர் எயில் புடை பட வளஈ பதி.62-4
      வந்து புறத்து இறுக்கும் பசு பிசிர் ஒள் அழல் பதி.62-5
      ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு பதி.62-6
      ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும் பதி.62-7
      மடங்கல் வண்ணம் கொண்ட கடு திறல் பதி.62-8
      துப்பு துறைபோகிய கொற்ற வேந்து ஏ பதி.62-9
      புனல் பொரு கிடங்கின் வரை போல் இஞ்சி பதி.62-10
      அணங்கு உடை தட கையர் தோட்டி செப்பி பதி.62-11
      பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின் பதி.62-12
      புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி பதி.62-13
      வளன் உடை செறுவின் விளைந்தவை உதிர்ந்த பதி.62-14
      களன் அறு குப்பை காஞ்சி சேர்த்தி பதி.62-15
      அரியல் ஆர்கை வன் கை வினைநர் பதி.62-16
      அருவி ஆம்பல் மலைந்த சென்னியர் பதி.62-17
      ஆடு சிறை வரி வண்டு ஓப்பும் பதி.62-18
      பாடல் சான்ற அவர் அகல் தலை நாடு ஏ பதி.62-19
      பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலை ஏ பதி.63-1
      பணியா உள்ளமொடு அணிவர கெழீஇ பதி.63-2
      நட்டோர்க்கு அல்லது கண் அஞ்சலை ஏ பதி.63-3
      வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம் பதி.63-4
      மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலை ஏ பதி.63-5
      நிலம் திறம் பெயரும் காலை ஆயினும் பதி.63-6
      கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலை ஏ பதி.63-7
      சிறு இலை உழிஞை தெரியல் சூடி பதி.63-8
      கொண்டி மிகைபட தண் தமிழ் செறித்து பதி.63-9
      குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி பதி.63-10
      ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒள் வாள் பதி.63-11
      செரு மிகு தானை வெல் போரோய் ஏ பதி.63-12
      ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி பதி.63-13
      நீ கண்டனையேம் என்றனர் உம் பதி.63-14
      நும் நுகம் கொண்டு இனும் வென்றோய் அதனால் பதி.63-15
      செல்வ கோ ஏ சேரலர் மருக பதி.63-16
      கால் திரை எடுத்த முழங்கு குரல் வேலி பதி.63-17
      நனம் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின் பதி.63-18
      அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல் பதி.63-19
      ஆயிர வெள்ள ஊழி பதி.63-20
      வாழியாத வாழிய பல ஏ பதி.63-21
      வலம் படு முரசின் வாய் வாள் கொற்றத்து பதி.64-1
      பொலம் பூண் வேந்தர் பலர் தில் அம்ம பதி.64-2
      அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய பதி.64-3
      உரை சால் வேள்வி முடித்த கேள்வி பதி.64-4
      அந்தணர் அரு கலம் ஏற்ப நீர் பட்டு பதி.64-5
      இரு சேறு ஆடிய மணல் மலி முற்றத்து பதி.64-6
      களிறு நிலை முணஈய தார் அரு தகைப்பின் பதி.64-7
      புறம் சிறை வயிரியர் காணின் வல்லே பதி.64-8
      எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவி பதி.64-9
      அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என பதி.64-10
      ஆனா கொள்கையஇ ஆதலின் அ வயின் பதி.64-11
      மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட பதி.64-12
      ஞாயிறு தோன்றியாங்கு மாற்றார் பதி.64-13
      உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி பதி.64-14
      காண்கு வந்திசின் கழல் தொடி அண்ணல் பதி.64-15
      மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல் பதி.64-16
      இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு உயர்ந்த பதி.64-17
      மழையினும் பெரு பயம் பொழிதி அதனால் பதி.64-18
      பசி உடை ஒக்கலை ஒரீஇய பதி.64-19
      இசை மேம் தோன்றல் நின் பாசறையான் ஏ பதி.64-20
      எறி பிணம் இடறிய செ மறு குளம்பின் பதி.65-1
      பரி உடை நல் மா விரி உளை சூட்டி பதி.65-2
      மலைத்த தெவ்வர் மறம் தப கடந்த பதி.65-3
      காஞ்சி சான்ற வயவர் பெரும பதி.65-4
      வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ பதி.65-5
      பூண் அணிந்து எழிலிய வனைந்து வரல் இள முலை பதி.65-6
      மாண் வரி அல்குல் மலர்ந்த நோக்கின் பதி.65-7
      வேய் புரைபு எழிலிய விளங்கு இறை பணை தோள் பதி.65-8
      காமர் கடவுள் உம் ஆளும் கற்பின் பதி.65-9
      சேண் நாறு நறு நுதல் சே இழை கணவ பதி.65-10
      பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை பதி.65-11
      பூண் அணிந்து விளங்கிய புகழ் சால் மார்ப நின் பதி.65-12
      நாள் மகிழ் இருக்கை இனிது கண்டிகும் ஏ பதி.65-13
      தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன் பதி.65-14
      பையுள் உறுப்பின் பண்ணு பெயர்த்தாங்கு பதி.65-15
      சேறு செய் மாரியின் அளிக்கும் நின் பதி.65-16
      சாறு படு திருவின் நனை மகிழான் ஏ பதி.65-17
      வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய பதி.66-1
      இடன் உடை பேரியாழ் பாலை பண்ணி பதி.66-2
      படர்ந்தனை செல்லும் முது வாய் இரவல பதி.66-3
      இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து ஒன்னார் பதி.66-4
      வேல் உடை குழூஉ சமம் ததைய நூறி பதி.66-5
      கொன்று புறம்பெற்ற பிணம் பயில் அழுவத்து பதி.66-6
      தொன்று திறை தந்த களிற்றொடு நெல்லின் பதி.66-7
      அம்பண அளவை விரிந்து உறை போகிய பதி.66-8
      ஆர் பதம் நல்கும் என்ப கறுத்தோர் பதி.66-9
      உறு முரண் தாங்கிய தார் அரு தகைப்பின் பதி.66-10
      நாள் மழை குழூஉ சிமை கடுக்கும் தோன்றல் பதி.66-11
      தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின் பதி.66-12
      தார் புரிந்தன்ன வாள் உடை விழவின் பதி.66-13
      போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த பதி.66-14
      கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப பதி.66-15
      பூத்த முல்லை புதல் சூழ் பறவை பதி.66-16
      கடத்து இடை பிடவின் தொடை குலை சேக்கும் பதி.66-17
      வான் பளிங்கு விரஈய செ பரல் முரம்பின் பதி.66-18
      இலங்கு கதிர் திரு மணி பெறூஉம் பதி.66-19
      அகல் கண் வைப்பின் நாடு கிழவோன் ஏ பதி.66-20
      கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு பதி.67-1
      பந்தர் பெயரிய பேர் இசை மூதூர் பதி.67-2
      கடன் அறி மரபின் கை வல் பாண பதி.67-3
      தெள் கடல் முத்தமொடு நல் கலம் பெறுகுவை பதி.67-4
      கொல் படை தெரிய வெல் கொடி நுடங்க பதி.67-5
      வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப பதி.67-6
      பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர பதி.67-7
      அமர் கண் அமைந்த அவிர் நிண பரப்பின் பதி.67-8
      குழூஉ சிறை எருவை குருதி ஆர பதி.67-9
      தலை துமிந்து எஞ்சிய ஆண் மலி யூபமொடு பதி.67-10
      உரு இல் பேய் மகள் கவலை கவற்ற பதி.67-11
      நாடு உடன் நடுங்க பல் செரு கொன்று பதி.67-12
      நாறு இணர் கொன்றை வெள் போழ் கண்ணியர் பதி.67-13
      வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர் பதி.67-14
      நெறி படு மருப்பின் இரு கண் மூரியொடு பதி.67-15
      வளை தலை மாத்த தாழ் கரு பாசவர் பதி.67-16
      எஃகு ஆடு ஊனம் கடுப்ப மெய் சிதைந்து பதி.67-17
      சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன் பதி.67-18
      மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய பதி.67-19
      கடு பறை தும்பி சூர் நசைத்து ஆஅய் பதி.67-20
      பறை பண் அழியும் பாடு சால் நெடு வரை பதி.67-21
      கல் உயர் நேரி பொருநன் பதி.67-22
      செல்வ கோமான் பாடினை செலின் ஏ பதி.67-23
      கால் கடிப்பு ஆக கடல் ஒலித்தாங்கு பதி.68-1
      வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண் பதி.68-2
      கடு சிலை கடவும் தழங்கு குரல் முரசம் பதி.68-3
      அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர பதி.68-4
      வெ வரி நிலஈய எயில் எறிந்து அல்லது பதி.68-5
      உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய பதி.68-6
      நெஞ்சு புகல் ஊக்கத்தர் மெய் தயங்கு உயக்கத்து பதி.68-7
      இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லது பதி.68-8
      வேந்து ஊர் யானை வெள் கோடு கொண்டு பதி.68-9
      கள் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன் பதி.68-10
      அரு கள் நொடைமை தீர்ந்த பின் மகிழ் சிறந்து பதி.68-11
      நாமம் அறியா ஏம வாழ்க்கை பதி.68-12
      வட புல வாழ்நரின் பெரிது அமர்ந்து அல்கல் உம் பதி.68-13
      இன் நகை மேய பல் உறை பெறுப கொல் பதி.68-14
      பாயல் இன்மையின் பாசு இழை ஞெகிழ பதி.68-15
      நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின் பதி.68-16
      ஓவு உறழ் நெடு சுவர் நாள் பல எழுதி பதி.68-17
      செ விரல் சிவந்த அ வரி குடைச்சூல் பதி.68-18
      அணங்கு எழில் அரிவையர் பிணிக்கும் பதி.68-19
      மணம் கமழ் மார்ப நின் தாள் நிழலோர் ஏ பதி.68-20
      மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடி பதி.69-1
      வரை மிசை அருவியின் வயின் நுடங்க பதி.69-2
      கடல் போல் தானை கடு குரல் முரசம் பதி.69-3
      கால் உறு கடலின் கடிய உரற பதி.69-4
      எறிந்து சிதைந்த வாள் பதி.69-5
      இலை தெரிந்த வேல் பதி.69-6
      பாய்ந்து ஆய்ந்த மா பதி.69-7
      ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு பதி.69-8
      படு பிணம் பிறங்க நூறி பகைவர் பதி.69-9
      கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்து ஏ பதி.69-10
      நின் போல் அசைவு இல் கொள்கையர் ஆகலின் அசையாது பதி.69-11
      ஆண்டோர் மன்ற இ மண் கெழு ஞாலம் பதி.69-12
      நிலம் பயம் பொழிய சுடர் சினம் தணிய பதி.69-13
      பயம் கெழு வெள்ளி ஆநியம் நிற்ப பதி.69-14
      விசும்பு மெய் அகல பெயல் புரவு எதிர பதி.69-15
      நால் வேறு நனம் தலை ஓராங்கு நந்த பதி.69-16
      இலங்கு கதிர் திகிரி நின் முந்திசினோர் ஏ பதி.69-17
      களிறு கடஈய தாள் பதி.70-1
      மா உடற்றிய வடிம்பு பதி.70-2
      சமம் ததைந்த வேல் பதி.70-3
      கல் அலைத்த தோள் பதி.70-4
      வில் அலைத்த நல் வலத்து பதி.70-5
      வண்டு இசை கடாவா தண் பனம் போந்தை பதி.70-6
      குவி முகிழ் ஊசி வெள் தோடு கொண்டு பதி.70-7
      தீம் சுனை நீர் மலர் மலைந்து மதம் செருக்கி பதி.70-8
      உடை நிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்து பதி.70-9
      கடு சின வேந்தர் செம்மல் தொலைத்த பதி.70-10
      வலம் படு வான் கழல் வயவர் பெரும பதி.70-11
      நகையினும் பொய்யா வாய்மை பகைவர் பதி.70-12
      புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மை பதி.70-13
      பெண்மை சான்று பெரு மடம் நிலஈ பதி.70-14
      கற்பு இறைகொண்ட கமழும் சுடர் நுதல் பதி.70-15
      புரையோள் கணவ பூண் கிளர் மார்ப பதி.70-16
      தொலையா கொள்கை சுற்றம் சுற்ற பதி.70-17
      வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி பதி.70-18
      உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை பதி.70-19
      வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை பதி.70-20
      இள துணை புதல்வரின் முதியர் பேணி பதி.70-21
      தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல் பதி.70-22
      மாடோர் உறையும் உலகம் உம் கேட்ப பதி.70-23
      இழுமென இழிதரும் பறை குரல் அருவி பதி.70-24
      முழு முதல் மிசைய கோடு தொறும் துவன்றும் பதி.70-25
      அயிரை நெடு வரை போல பதி.70-26
      தொலையாது ஆக நீ வாழும் நாள் ஏ பதி.70-27
      அறாஅ யாணர் அகல் கண் செறுவின் பதி.71-1
      அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து பதி.71-2
      செறு வினை மகளிர் மலிந்த வெக்கை பதி.71-3
      பரூஉ பகடு உதிர்த்த மெல் செந்நெல்லின் பதி.71-4
      அம்பண அளவை உறை குவித்தாங்கு பதி.71-5
      கடு தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் பதி.71-6
      செழும் கூடு கிளைத்த இள துணை மகாரின் பதி.71-7
      அலந்தனர் பெரும நின் உடற்றியோர் ஏ பதி.71-8
      ஊர் எரி கவர உருத்து எழுந்து உரஈ பதி.71-9
      போர் சுடு கமழ் புகை மாதிரம் மறைப்ப பதி.71-10
      மதில் வாய் தோன்றலீயாது தம் பழி ஊக்குநர் பதி.71-11
      குண்டு கண் அகழிய குறு தாள் ஞாயில் பதி.71-12
      ஆர் எயில் தோட்டி வௌவினை ஏறொடு பதி.71-13
      கன்று உடை ஆயம் தரீஇ புகல் சிறந்து பதி.71-14
      புலவு வில் இளையர் அங்கை விடுப்ப பதி.71-15
      மத்து கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ பதி.71-16
      ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலை மடங்க பதி.71-17
      பதி பாழ் அக வேறு புலம் படர்ந்து பதி.71-18
      விருந்தின் வாழ்க்கையொடு பெரு திரு அற்றென பதி.71-19
      அரு சமத்து நிலை தாங்கிய புகர் நுதல் பதி.71-20
      பெரு களிற்று யானையொடு அரு கலம் தராஅர் பதி.71-21
      மெய் பனி கூரா அணங்கு என பராவலின் பதி.71-22
      பலி கொண்டு பெயரும் பாசம் போல பதி.71-23
      திறை கொண்டு பெயர்தி வாழ்க நின் ஊழி பதி.71-24
      உரவர் உம் மடவர் அறிவு தெரிந்து எண்ணி பதி.71-25
      அறிந்தனை அருளாய் ஆயின் பதி.71-26
      யார் இவண் நெடுந்தகை வாழுமோர் ஏ பதி.71-27
      இகல் பெருமையின் படை கோள் அஞ்சார் பதி.72-1
      சூழாது துணிதல் அல்லது வறிது உடன் பதி.72-2
      காவல் எதிரார் கறுத்தோர் நாடு நின் பதி.72-3
      முன் திணை முதல்வர்க்கு ஓம்பினர் உறைந்து பதி.72-4
      மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும் பதி.72-5
      நன்று அறி உள்ளத்து சான்றோர் அன்ன நின் பதி.72-6
      பண்பு நன்கு அறியார் மடம் பெருமையின் பதி.72-7
      துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை பதி.72-8
      நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி பதி.72-9
      உரவு திரை கடுகிய உருத்து எழு வெள்ளம் பதி.72-10
      வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து பதி.72-11
      ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து பதி.72-12
      அம் சாறு புரையும் நின் தொழில் ஒழித்து பதி.72-13
      பொங்கு பிசிர் நுடக்கிய செ சுடர் நிகழ்வின் பதி.72-14
      மடங்கல் தீயின் அனையஇ பதி.72-15
      சினம் கெழு குருசில் நின் உடற்றிசினோர்க்கு ஏ பதி.72-16
      உரவோர் எண்ணினும் மடவோர் பதி.73-1
      பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்கு பதி.73-2
      பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்து ஏ பதி.73-3
      கூந்தல் ஒள் நுதல் பொலிந்த பதி.73-4
      நிறம் திகழ் பாசு இழை உயர் திணை மகளிர் உம் பதி.73-5
      தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் பதி.73-6
      மருதம் சான்ற மலர் தலை விளை வயல் பதி.73-8
      செய் உள் நாரை ஒய்யும் மகளிர் பதி.73-9
      இரவு உம் பகல் பாசு இழை களையார் பதி.73-10
      குறு பல் யாணர் குரவை அயரும் பதி.73-11
      காவிரி மண்டிய சேய் விரி வனப்பின் பதி.73-12
      புகாஅர் செல்வ பூழியர் மெய்ம்மறை பதி.73-13
      கழை விரிந்து எழுதரு மழை தவழ் நெடு கோட்டு பதி.73-14
      கொல்லி பொருந கொடி தேர் பொறைய நின் பதி.73-15
      வளன் உம் ஆண்மை கைவண்மை
      மாந்தர் அளவு இறந்தன என பல் நாள் பதி.73-17
      யான் சென்று உரைப்ப உம் தேறார் பிறர் பதி.73-18
      சான்றோர் உரைப்ப தெளிகுவர் கொல் என பதி.73-19
      ஆங்கு உம் மதி மருள காண்குவல் பதி.73-20
      யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யான் ஏ பதி.73-21
      கேள்வி கேட்டு படிவம் ஒடியாது பதி.74-1
      வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப பதி.74-2
      சாய் அறல் கடுக்கும் தாழ் இரு கூந்தல் பதி.74-3
      வேறுபடு திருவின் நின் வழி வாழியர் பதி.74-4
      கொடுமணம் பட்ட வினை மாண் அரு கலம் பதி.74-5
      பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம் பதி.74-6
      வரை அகம் நண்ணி குறு பொறை நாடி பதி.74-7
      தெரியுநர் கொண்ட சிரறு உடை பை பொறி பதி.74-8
      கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின் பதி.74-9
      புள்ளி இரலை தோல் ஊன் உதிர்த்து பதி.74-10
      தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில் பதி.74-11
      பருதி போகிய புடை கிளை கட்டி பதி.74-12
      எஃகு உடை இரும்பின் உள் அமைத்து வல்லோன் பதி.74-13
      சூடு நிலை உற்று சுடர்விடு தோற்றம் பதி.74-14
      விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப பதி.74-15
      நலம்பெறு திரு மணி கூட்டும் நல் தோள் பதி.74-16
      ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதல் கருவில் பதி.74-17
      எண் இயல் முற்றி ஈர் அறிவு புரிந்து பதி.74-18
      சால்பு உம் செம்மை உளப்பட பிற
      காவற்கு அமைந்த அரசு துறைபோகிய பதி.74-20
      வீறு சால் புதல்வன் பெற்றனை இவணர்க்கு பதி.74-21
      அரு கடன் இறுத்த செரு புகல் முன்ப பதி.74-22
      அன்னவை மருண்டனென் அல்லேன் நின் வயின் பதி.74-23
      முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை பதி.74-24
      வண்மை உம் மாண்பு வளன் எச்சம்
      தெய்வம் உம் யாவது தவம் உடையோர்க்கு என பதி.74-26
      வேறுபடு நனம் தலை பெயர பதி.74-27
      கூறினை பெரும நின் படிமையான் ஏ பதி.74-28
      இரு புலி கொன்று பெரு களிறு அடூஉம் பதி.75-1
      அரு பொறி வய மான் அனையஇ பல் வேல் பதி.75-2
      பொலம் தார் யானை இயல் தேர் பொறைய பதி.75-3
      வேந்தர் உம் வேளிர் பிறர் கீழ்ப்பணிந்து
      நின் வழிப்படாஅர் ஆயின் நெல் மிக்கு பதி.75-5
      அறை உறு கரும்பின் தீம் சேற்று யாணர் பதி.75-6
      வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை பதி.75-7
      வன்புலம் தழீஇ மென்பால் தோறும் பதி.75-8
      அரு பறை வினைஞர் புல் இகல் படுத்து பதி.75-9
      கள் உடை நியமத்து ஒள் விலை கொடுக்கும் பதி.75-10
      வெள் வரகு உழுத கொள் உடை கரம்பை பதி.75-11
      செந்நெல் வல்சி அறியார் தம் பதி.75-12
      பாடல் சான்ற வைப்பின் பதி.75-13
      நாடு உடன் ஆள்தல் யாவணது அவர்க்கு ஏ பதி.75-14
      களிறு உடை பெரு சமம் ததைய எஃகு உயர்த்து பதி.76-1
      ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்று பதி.76-2
      முரசு கடிப்பு அடைய அரு துறைபோகி பதி.76-3
      பெரு கடல் நீந்திய மரம் வலியுறுக்கும் பதி.76-4
      பண்ணிய விலைஞர் போல புண் ஒரீஇ பதி.76-5
      பெரு கை தொழுதியின் வன் துயர் கழிப்பி பதி.76-6
      இரந்தோர் வாழ நல்கி இரப்போர்க்கு பதி.76-7
      ஈதல் தண்டா மா சிதறு இருக்கை பதி.76-8
      கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு பதி.76-9
      கருவி வானம் தண் தளி சொரிந்தென பதி.76-10
      பல் விதை உழவின் சில் ஏராளர் பதி.76-11
      பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல் பதி.76-12
      கழுவுறு கலிங்கம் கடுப்ப சூடி பதி.76-13
      இலங்கு கதிர் திரு மணி பெறூஉம் பதி.76-14
      அகல் கண் வைப்பின் நாடு கிழவோய் ஏ பதி.76-15
      எனை பெரு படையன் ஓ சின போர் பொறையன் பதி.77-1
      என்றனிர் ஆயின் ஆறு செல் வம்பலிர் பதி.77-2
      மன்பதை பெயர அரசு களத்து ஒழிய பதி.77-3
      கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை பதி.77-4
      மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின் பதி.77-5
      பண் அமை தேர் உம் மா மாக்கள்
      எண்ணற்கு அருமையின் எண்ணின்று ஓ இலன் ஏ பதி.77-7
      கந்து கோள் ஈயாது காழ் பல முருக்கி பதி.77-8
      உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி பதி.77-9
      சேண் பரல் முரம்பின் ஈர் படை கொங்கர் பதி.77-10
      ஆ பரந்தன்ன செலவின் பல் பதி.77-11
      யானை காண்பல் அவன் தானையான் ஏ பதி.77-12
      வலம் படு முரசின் இலங்குவன விழூஉம் பதி.78-1
      அ வெள் அருவி உ வரையது ஏ பதி.78-2
      சில் வளை விறலி செல்குவை ஆயின் பதி.78-3
      வள் இதழ் தாமரை நெய்தலொடு அரிந்து பதி.78-4
      மெல் இயல் மகளிர் ஒல்குவனர் இயலி பதி.78-5
      கிளி கடி மேவலர் புறவு தொறும் நுவல பதி.78-6
      பல் பயன் நிலஈய கடறு உடை வைப்பின் பதி.78-7
      வெல் போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் பதி.78-8
      வில் பயில் இறும்பின் தகடூர் நூறி பதி.78-9
      பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் பதி.78-10
      ஓடுறு கடு முரண் துமிய சென்று பதி.78-11
      வெ முனை தபுத்த காலை தம் நாட்டு பதி.78-12
      யாடு பரந்தன்ன மாவின் பதி.78-13
      ஆ பரந்தன்ன யானையோன் குன்று ஏ பதி.78-14
      உயிர் போற்றலை ஏ செருவத்தான் பதி.79-1
      கொடை போற்றலை ஏ இரவலர் நடுவண் பதி.79-2
      பெரியோர் பேணி சிறியோரை அளித்தி பதி.79-3
      நின் வயின் பிரிந்த நல் இசை கனவினும் பதி.79-4
      பிறர் நசை அறியா வயங்கு செ நாவின் பதி.79-5
      படியோர் தேய்த்த ஆண்மை தொடியோர் பதி.79-6
      தோள் இடை குழைந்த கோதை மார்ப பதி.79-7
      அனைய அளப்பு அரு குரையஇ அதனால் பதி.79-8
      நின்னொடு வாரார் தம் நிலத்து ஒழிந்து பதி.79-9
      கொல் களிற்று யானை எருத்தம் புல்லென பதி.79-10
      வில் குலை அறுத்து கோலின் வாரா பதி.79-11
      வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து அவர் பதி.79-12
      அரசு உவா அழைப்ப கோடு அறுத்து இயற்றிய பதி.79-13
      அணங்கு உடை மரபின் கட்டில் மேல் இருந்து பதி.79-14
      தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து பதி.79-15
      நிறம் படு குருதி புறம் படின் அல்லது பதி.79-16
      மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின் பதி.79-17
      கடவுள் அயிரையின் நிலஈ பதி.79-18
      கேடு இல ஆக பெரும நின் புகழ் ஏ பதி.79-19
      வால் மருப்பின் களிற்று யானை பதி.80-1
      மா மலையின் கணம் கொண்டு அவர் பதி.80-2
      எடுத்து எறிந்த விறல் முரசம் பதி.80-3
      கார் மழையின் கடிது முழங்க பதி.80-4
      சாந்து புலர்ந்த வியல் மார்பின் பதி.80-5
      தொடி சுடர் வரும் வலி முன்கை பதி.80-6
      புண் உடை எறுழ் தோள் புடையல் அம் கழல் கால் பதி.80-7
      பிறக்கு அடி ஒதுங்கா பூட்கை ஒள் வாள் பதி.80-8
      ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரஈ பதி.80-9
      இடுக திறை ஏ புரவு எதிர்ந்தோற்கு என பதி.80-10
      அம்பு உடை வலத்தர் உயர்ந்தோர் பரவ பதி.80-11
      அனையஇ ஆகன் மாறு ஏ பகைவர் பதி.80-12
      கால் கிளர்ந்தன்ன கதழ் பரி புரவி பதி.80-13
      கடு பரி நெடு தேர் மீமிசை நுடங்கு கொடி பதி.80-14
      புல வரை தோன்றல் யாவது சின போர் பதி.80-15
      நில வரை நிறீஇய நல் இசை பதி.80-16
      தொலையா கற்ப நின் தெம்முனையான் ஏ பதி.80-17
      உலகம் புரக்கும் உரு கெழு சிறப்பின் பதி.81-1
      வண்ண கருவிய வளம் கெழு கமம் சூல் பதி.81-2
      அகல் இரு விசும்பின் அதிர் சினம் சிறந்து பதி.81-3
      கடு சிலை கழறி விசும்பு அடையூ நிவந்து பதி.81-4
      காலை இசைக்கும் பொழுதொடு புலம்பு கொள பதி.81-5
      களிறு பாய்ந்து இயல கடு மா தாங்க பதி.81-6
      ஒளிறு கொடி நுடங்க தேர் திரிந்து கொட்ப பதி.81-7
      அரசு புறத்து இறுப்பினும் அதிர்வு இலர் திரிந்து கொட்ப பதி.81-8
      வாயில் கொள்ளா மைந்தினர் வயவர் பதி.81-9
      மா இரு கங்குல் உம் விழு தொடி சுடர்வர பதி.81-10
      தோள் பிணி மீகையர் புகல் சிறந்து நாள் உம் பதி.81-11
      முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉ பதி.81-12
      கெடாஅ நல் இசை தம் குடி நிறுமார் பதி.81-13
      இடாஅ ஏணி வியல் அறை கொட்ப பதி.81-14
      நாடு அடிப்படுத்தலின் கொள்ளை மாற்றி பதி.81-15
      அழல் வினை அமைந்த நிழல் விடு கட்டி பதி.81-16
      கட்டளை வலிப்ப நின் தானை உதவி பதி.81-17
      வேறு புலத்து இறுத்த வெல் போர் அண்ணல் பதி.81-18
      முழவின் அமைந்த பெரு பழம் மிசைந்து பதி.81-19
      சாறு அயர்ந்தன்ன கார் அணி யாணர் பதி.81-20
      தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி பதி.81-21
      காந்தள் அம் கண்ணி செழும் குடி செல்வர் பதி.81-22
      கலி மகிழ் மேவலர் இரவலர்க்கு ஈயும் பதி.81-23
      சுரும்பு ஆர் சோலை பெரு பெயல் கொல்லி பதி.81-24
      பெரு வாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து பதி.81-25
      மின் உமிழ்ந்தன்ன சுடர் இழை ஆயத்து பதி.81-26
      தன் நிறம் கரந்த வண்டு படு கதுப்பின் பதி.81-27
      ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதல் அணி கொள பதி.81-28
      கொடு குழைக்கு அமர்த்த நோக்கின் நயவர பதி.81-29
      பெருந்தகைக்கு அமர்ந்த மெல் சொல் திரு முகத்து பதி.81-30
      மாண் இழை அரிவை காணிய ஒரு நாள் பதி.81-31
      பூண்க மாள நின் புரவி நெடு தேர் பதி.81-32
      முனை கைவிட்டு முன்னிலை செல்லாது பதி.81-33
      தூ எதிர்ந்து பெறாஅ தா இல் மள்ளரொடு பதி.81-34
      தொல் மருங்கு அறுத்தல் அஞ்சி அரண் கொண்டு பதி.81-35
      துஞ்சா வேந்தர் உம் துஞ்சுக பதி.81-36
      விருந்து உம் ஆக நின் பெரு தோட்கு ஏ பதி.81-37
      பகை பெருமையின் தெய்வம் செப்ப பதி.82-1
      ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர் பதி.82-2
      பல் கொடி நுடங்கும் முன்பின் செறுநர் பதி.82-3
      செல் சமம் தொலைத்த வினை நவில் யானை பதி.82-4
      கடாஅம் வார்ந்து கடு சினம் பொத்தி பதி.82-5
      வண்டு படு சென்னிய பிடி புணர்ந்து இயல பதி.82-6
      மறவர் மறல மா படை உறுப்ப பதி.82-7
      தேர் கொடி நுடங்க தோல் புடை ஆர்ப்ப பதி.82-8
      காடுகை காய்த்திய நீடு நாள் இருக்கை பதி.82-9
      இன்ன வைகல் பல் நாள் ஆக பதி.82-10
      பாடி காண்கு வந்திசின் பெரும பதி.82-11
      பாடுநர் கொள குறையா செல்வத்து செற்றோர் பதி.82-12
      கொல குறையா தானை சான்றோர் பதி.82-13
      வண்மை உம் செம்மை சால்பு மறன்
      புகன்று புகழ்ந்து அசையா நல் இசை பதி.82-15
      நிலம் தரு திருவின் நெடியோய் நின் ஏ பதி.82-16
      கார் மழை முன்பின் கை பரிந்து எழுதரும் பதி.83-1
      வான் பறை குருகின் நெடு வரி பொற்ப பதி.83-2
      கொல் களிறு மிடைந்த பல் தோல் தொழுதியொடு பதி.83-3
      நெடு தேர் நுடங்கு கொடி அவிர்வர பொலிந்து பதி.83-4
      செலவு பெரிது இனிது நின் காணுமோர்க்கு ஏ பதி.83-5
      இன்னாது அம்ம அது தான் ஏ பல் மா பதி.83-6
      நாடு கெட எருக்கி நல் கலம் தரூஉம் நின் பதி.83-7
      போர் அரு கடு சினம் எதிர்ந்து பதி.83-8
      மாறு கொள் வேந்தர் பாசறையோர்க்கு ஏ பதி.83-9
      எடுத்து ஏறு ஏய கடிப்பு உடை அதிரும் பதி.84-1
      போர்ப்பு உறு முரசம் கண் அதிர்ந்தாங்கு பதி.84-2
      கார் மழை முழக்கினும் வெளில் பிணி நீவி பதி.84-3
      நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை பதி.84-4
      பார்வல் பாசறை தரூஉம் பல் வேல் பதி.84-5
      பூழியர் கோ ஏ பொலம் தேர் பொறைய பதி.84-6
      மன்பதை சவட்டும் கூற்ற முன்ப பதி.84-7
      கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா பதி.84-8
      பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது பதி.84-9
      வலியஇ ஆதல் நற்கு அறிந்தனர் ஆயினும் பதி.84-10
      வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ தன் பதி.84-11
      கால் முளை மூங்கில் கவர் கிளை போல பதி.84-12
      உய்தல் யாவது நின் உடற்றியோர் ஏ பதி.84-13
      வணங்கல் அறியார் உடன்று எழுந்து உரஈ பதி.84-14
      போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல பதி.84-15
      நோய் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து பதி.84-16
      முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு பதி.84-17
      உரும் எறி வரையின் களிறு நிலம் சேர பதி.84-18
      காஞ்சி சான்ற செரு பல செய்து நின் பதி.84-19
      குவவு குரை இருக்கை இனிது கண்டிகும் ஏ பதி.84-20
      காலை மாரி பெய்து தொழில் ஆற்றி பதி.84-21
      விண்டு முன்னிய புயல் நெடு காலை பதி.84-22
      கல் சேர்பு மா மழை தலஈ பதி.84-23
      பல் குரல் புள்ளின் ஒலி எழுந்தாங்கு ஏ பதி.84-24
      நல் மரம் துவன்றிய நாடு பல தரீஇ பதி.85-1
      பொன் அவிர் புனை செயல் இலங்கும் பெரு பூண் பதி.85-2
      ஒன்னா பூட்கை சென்னியர் பெருமான் பதி.85-3
      இட்ட வெள் வேல் முத்தை தம் என பதி.85-4
      முன் திணை முதல்வர் போல நின்று பதி.85-5
      தீம் சுனை நிலஈய திரு மா மருங்கின் பதி.85-6
      கோடு பல விரிந்த நாடு காண் நெடு வரை பதி.85-7
      சூடா நறவின் நாள் மகிழ் இருக்கை பதி.85-8
      அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய பதி.85-9
      மறம் புரி கொள்கை வயங்கு செ நாவின் பதி.85-10
      உவலை கூரா கவலை இல் நெஞ்சின் பதி.85-11
      நனவில் பாடிய நல் இசை பதி.85-12
      கபிலன் பெற்ற ஊரினும் பல ஏ பதி.85-13
      உறல் உறு குருதி செருக்களம் புலவ பதி.86-1
      கொன்று அமர் கடந்த வெ திறல் தட கை பதி.86-2
      வென் வேல் பொறையன் என்றலின் வெருவர பதி.86-3
      வெப்பு உடை ஆடூஉ செத்தனென் மன் யான் பதி.86-4
      நல் இசை நிலஈய நனம் தலை உலகத்து பதி.86-5
      இல்லோர் புன்கண் தீர நல்கும் பதி.86-6
      நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின் பதி.86-7
      பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல் பதி.86-8
      கழை நிலை பெறாஅ குட்டத்து ஆயினும் பதி.86-9
      புனல் பாய் மகளிர் ஆட ஒழிந்த பதி.86-10
      பொன் செய் பூ குழை மீமிசை தோன்றும் பதி.86-11
      சாந்து வரு வானி நீரினும் பதி.86-12
      தீம் தண் சாயலன் மன்ற தான் ஏ பதி.86-13
      சென்மோ பாடினி நல் கலம் பெறுகுவை பதி.87-1
      சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து பதி.87-2
      தெள் கடல் முன்னிய வெள் தலை செ புனல் பதி.87-3
      ஒய்யும் நீர் வழி கரும்பினும் பதி.87-4
      பல் வேல் பொறையன் வல்லனால் அளி ஏ பதி.87-5
      வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது பதி.88-1
      கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து பதி.88-2
      தெள் கடல் வளஈய மலர் தலை உலகத்து பதி.88-3
      தம் பெயர் போகிய ஒன்னார் தேய பதி.88-4
      துளங்கு இரு குட்டம் தொலைய வேல் இட்டு பதி.88-5
      அணங்கு உடை கடம்பின் முழுமுதல் தடிந்து பதி.88-6
      பொரு முரண் எய்திய கழுவுள் புறம் பெற்று பதி.88-7
      நாம மன்னர் துணிய நூறி பதி.88-8
      கால் வல் புரவி அண்டர் ஓட்டி பதி.88-9
      சுடர் வீ வாகை நன்னன் தேய்த்து பதி.88-10
      குருதி விதிர்த்த குவவு சோற்று குன்றோடு பதி.88-11
      உரு கெழு மரபின் அயிரை பரஈ பதி.88-12
      வேந்தர் உம் வேளிர் பின் வந்து பணிய பதி.88-13
      கொற்றம் எய்திய பெரியோர் மருக பதி.88-14
      வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில் பதி.88-15
      விரவு பணை முழங்கும் நிரை தோல் வரைப்பின் பதி.88-16
      உரவு களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை பதி.88-17
      ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை பதி.88-18
      நார் அரி நறவின் கொங்கர் கோ ஏ பதி.88-19
      உடலுநர் தபுத்த பொல தேர் குருசில் பதி.88-20
      வளை கடல் முழவின் தொண்டியோர் பொருந பதி.88-21
      நீ நீடு வாழிய பெரும நின் வயின் பதி.88-22
      துவைத்த தும்பை நனவுற்று வினவும் பதி.88-23
      மாற்று அரு தெய்வத்து கூட்டம் முன்னிய பதி.88-24
      புனல் மலி பேர் யாறு இழிதந்தாங்கு பதி.88-25
      வருநர் வரையா செழும் பல் தாரம் பதி.88-26
      கொள குறையாது தலைத்தலை சிறப்ப பதி.88-27
      ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர் பதி.88-28
      பாவை அன்ன மகளிர் நாப்பண் பதி.88-29
      புகன்ற மாண் பொறி பொலிந்த சாந்தமொடு பதி.88-30
      தண் கமழ் கோதை சூடி பூண் சுமந்து பதி.88-31
      திருவில் குலஈ திரு மணி புரையும் பதி.88-32
      உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து பதி.88-33
      வேங்கை விரிந்து விசும்புறு சேண் சிமை பதி.88-34
      அருவி அரு வரை அன்ன மார்பின் பதி.88-35
      சேண் நாறு நல் இசை சே இழை கணவ பதி.88-36
      மாகம் சுடர மா விசும்பு உகக்கும் பதி.88-37
      ஞாயிறு போல விளங்குதி பல் நாள் பதி.88-38
      ஈங்கு காண்கு வந்தனென் யான் ஏ பதி.88-39
      உறு கால் எடுத்த ஓங்கு வரல் புணரி பதி.88-40
      நுண் மணல் அடை கரை உடைதரும் பதி.88-41
      தண் கடல் படப்பை நாடு கிழவோய் ஏ பதி.88-42
      வானம் பொழுதொடு சுரப்ப கானம் பதி.89-1
      தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயல பதி.89-2
      புள் உம் மிஞிறு மா சினை ஆர்ப்ப பதி.89-3
      பழன் உம் கிழங்கு மிசையறவு அறியாது பதி.89-4
      பல் ஆன் நல் நிரை புல் அருந்து உகள பதி.89-5
      பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின் பதி.89-6
      பெரு பல் யாணர் கூலம் கெழும பதி.89-7
      நல் பல் ஊழி நடுவு நின்று ஒழுக பதி.89-8
      பல் வேல் இரும்பொறை நின் கோல் செம்மையின் பதி.89-9
      நாளின் நாடு தொழுது ஏத்த பதி.89-10
      உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ பதி.89-11
      அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி பதி.89-12
      நோய் இலை ஆகியர் நீ ஏ நின் மாட்டு பதி.89-13
      அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது பதி.89-14
      கனவினும் பிரியா உறையுளொடு தண்ணென பதி.89-15
      தகரம் நீவிய துவரா கூந்தல் பதி.89-16
      வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து பதி.89-17
      வாழ் நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்து பதி.89-18
      மீனொடு புரையும் கற்பின் பதி.89-19
      வாள் நுதல் அரிவையொடு காண்வர பொலிந்து ஏ பதி.89-20
      மீன் வயின் நிற்ப வானம் வாய்ப்ப பதி.90-1
      அச்சு அற்று ஏமம் ஆகி இருள் தீர்ந்து பதி.90-2
      இன்பம் பெருக தோன்றி தம் துணை பதி.90-3
      துறையின் எஞ்சாமை நிறைய கற்று பதி.90-4
      கழிந்தோர் உடற்றும் கடு தூ அஞ்சா பதி.90-5
      ஒளிறு வாள் வய வேந்தர் பதி.90-6
      களிறொடு கலம் தந்து பதி.90-7
      தொன்று மொழிந்து தொழில் கேட்ப பதி.90-8
      அகல் வையத்து பகல் ஆற்றி பதி.90-9
      மாயா பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர பதி.90-10
      வாள் வலியுறுத்து செம்மை பூஉண்டு பதி.90-11
      அறன் வாழ்த்த நற்கு ஆண்ட பதி.90-12
      விறல் மாந்தரன் மருக பதி.90-13
      ஈரம் உடைமையின் நீர் ஓரனையஇ பதி.90-14
      அளப்பு அருமையின் இரு விசும்பு அனையஇ பதி.90-15
      கொள குறைபடாமையின் முந்நீர் அனையஇ பதி.90-16
      பல் மீன் நாப்பண் திங்கள் போல பதி.90-17
      பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை பதி.90-18
      உரு கெழு மரபின் அயிரை பரவி உம் பதி.90-19
      கடல் இகுப்ப வேல் இட்டு உம் பதி.90-20
      உடலுநர் மிடல் சாய்த்து உம் பதி.90-21
      மலைய உம் நிலத்த அருப்பம் வௌவி பதி.90-22
      பெற்ற பெரு பெயர் பலர் கை இரீஇய பதி.90-23
      கொற்ற திருவின் உரவோர் உம்பல் பதி.90-24
      கட்டி புழுக்கின் கொங்கர் கோ ஏ பதி.90-25
      மட்ட புகாவின் குட்டுவர் ஏறு ஏ பதி.90-26
      எழாஅ துணை தோள் பூழியர் மெய்ம்மறை பதி.90-27
      இரங்கு நீர் பரப்பின் மரந்தையோர் பொருந பதி.90-28
      வெள் பூ வேளையொடு சுரை தலை மயக்கிய பதி.90-29
      விரவு மொழி கட்டூர் வயவர் வேந்து ஏ பதி.90-30
      உரவு கடல் அன்ன தாங்கு அரு தானையொடு பதி.90-31
      மாண் வினை சாபம் மார்புற வாங்கி பதி.90-32
      ஞாண் பொர விளங்கிய வலி கெழு தட கை பதி.90-33
      வார்ந்து புனைந்தன்ன ஏந்து குவவு மொய்ம்பின் பதி.90-34
      மீன் பூத்தன்ன விளங்கு மணி பாண்டில் பதி.90-35
      ஆய் மயிர் கவரி பாய் மா மேல்கொண்டு பதி.90-36
      காழ் எஃகம் பிடித்து எறிந்து பதி.90-37
      விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மை பதி.90-38
      காஞ்சி சான்ற வயவர் பெரும பதி.90-39
      வீங்கு பெரு சிறப்பின் ஓங்கு புகழோய் ஏ பதி.90-40
      கழனி உழவர் தண்ணுமை இசைப்பின் பதி.90-41
      பழன மஞ்ஞை மழை செத்து ஆலும் பதி.90-42
      தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி பதி.90-43
      வெ போர் மள்ளர் தெள் கிணை கறங்க பதி.90-44
      கூழ் உடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப பதி.90-45
      செழும் பல இருந்த கொழும் பல் தண் பணை பதி.90-46
      காவிரி படப்பை நல் நாடு அன்ன பதி.90-47
      வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை பதி.90-48
      ஆறிய கற்பின் தேறிய நல் இசை பதி.90-49
      வண்டு ஆர் கூந்தல் ஒள் தொடி கணவ பதி.90-50
      நின் நாள் திங்கள் அனைய ஆக பதி.90-51
      யாண்டு ஓரனைய ஆக ஏ பதி.90-52
      ஊழி அனைய ஆக பதி.90-53
      வெள்ள வரம்பின ஆக என உள்ளி பதி.90-54
      காண்கு வந்திசின் யான் ஏ செரு மிக்கு பதி.90-55
      உரும் என முழங்கும் முரசின் பதி.90-56
      பெரு நல் யானை இறை கிழவோய் ஏ பதி.90-57
      உள்ளார் கொல் ஓ தோழி சிள்ளென ஐங்க்.தி.501-1
      பருந்து வீழ்ந்து எடுத்த பை தலை அரவம் ஐங்க்.தி.501-2
      காது அறு கவணது ஏய்க்கும் ஐங்க்.தி.501-3
      தீது உறு கள்ளி அம் காடு இறந்தோர் ஏ ஐங்க்.தி.501-4
      உள்ளார் கொல் ஓ தோழி முள் உடை ஐங்க்.தி.502-1
      அலங்கு குலை ஈந்தின் சிலம்பி பொதி செ காய் ஐங்க்.தி.502-2
      துகில் பொதி பவளம் ஏய்க்கும் ஐங்க்.தி.502-3
      அகில் படு கள்ளி அம் காடு இறந்தோர் ஏ ஐங்க்.தி.502-4
      உள்ளார் கொல் ஓ தோழி முள் உடை ஐங்க்.தி.503-1
      இலவம் ஏறிய கலவ மஞ்ஞை ஐங்க்.தி.503-2
      எரி புகு மகளிர் ஏய்க்கும் ஐங்க்.தி.503-3
      அரில் படு கள்ளி அம் காடு இறந்தோர் ஏ ஐங்க்.தி.503-4
      உள்ளார் கொல் ஓ தோழி வெள்ளை ஐங்க்.தி.504-1
      புழுங்கல் நெல்லின் பொரி வீழ்த்து என்ன ஐங்க்.தி.504-2
      நுண் குழி புற்றின் மண் கால் ஈயல் ஐங்க்.தி.504-3
      கோல் பிடி குருடர் ஏய்க்கும் ஐங்க்.தி.504-4
      மால் உறு கள்ளி அம் காடு இறந்தோர் ஏ ஐங்க்.தி.504-5
      எம் ஊர் அல்லது நணித்து இல்லை ஐங்க்.தி.505-1
      வெ முரண் செல்வன் கதிர் உம் ஊழ்த்தனன் ஐங்க்.தி.505-2
      சேந்தனை சென்மோ பூ தார் மார்ப ஐங்க்.தி.505-3
      இளையள் மெல்லியள் மடந்தை ஐங்க்.தி.505-4
      அரிய சேய பெரு கான் யாறு ஏ ஐங்க்.தி.505-5
      அடும்பு அமல் நெடு கொடி உள் புதைந்து ஒளிப்ப ஐங்க்.தி.506-1
      வெள் மணல் விரிக்கும் தண்ணம் துறைவன் ஐங்க்.தி.506-2
      கொடியன் ஆயினும் ஆக ஐங்க்.தி.506-3
      அவன் ஏ தோழி என் உயிர் காவலன் ஐங்க்.தி.506-4
      வயங்கு கதிர் ஞாயிறு திருகலின் நீர் அறுபு ஐங்க்.தி.507-1
      கயம் துகள் ஆகிய வியம் தபு கொள்கையொடு ஐங்க்.தி.507-2
      இன்னா ஆயினும் இனிய ஆகுக ஐங்க்.தி.507-3
      காதலன் நயந்து பாராட்ட என் ஐங்க்.தி.507-4
      மாதர் மட பிடி போகிய சுரன் ஏ ஐங்க்.தி.507-5
      இது என் பாவை
      அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல் ஐங்க்.தி.508-2
      பை கிளி எடுத்த என்று இவை
      காண்தொறும் கலங்க ஐங்க்.தி.508-4
      நீங்கினள் ஓ என் பூ கணோள் ஏ ஐங்க்.தி.508-5
      இரு கண் யானையொடு அரு கலம் தெறுத்து பதி.தி.1-1
      பணிந்து வழிமொழிதல் அல்லது பகைவர் பதி.தி.1-2
      வணங்கார் ஆதல் யாவது ஓ மற்று ஏ பதி.தி.1-3
      உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்தாங்கு பதி.தி.1-4
      கண் அதிர்பு முழங்கும் கடு குரல் முரசமொடு பதி.தி.1-5
      கால் கிளர்ந்தன்ன ஊர்தி முளை பதி.தி.1-6
      எரி நிகழ்ந்தன்ன நிறை அரு சீற்றத்து பதி.தி.1-7
      நளி இரு பரப்பின் மா கடல் முன்னி பதி.தி.1-8
      நீர் துனைந்தன்ன செலவின் பதி.தி.1-9
      நிலம் திரைப்பன்ன தானையோய் நினக்கு ஏ பதி.தி.1-10
      இலங்கு தொடி மருப்பின் கடாஅம் வார்ந்து பதி.தி.2-1
      நிலம் புடையூ எழுதரும் வலம் படு குஞ்சரம் பதி.தி.2-2
      எரி அவிழ்ந்தன்ன விரி உளை சூட்டி பதி.தி.2-3
      கால் கிளர்ந்தன்ன கடு செலல் இவுளி பதி.தி.2-4
      கோல் முனை கொடி இனம் விரவா வல்லோடு பதி.தி.2-5
      ஊன் வினை கடுக்கும் தோன்றல பெரிது எழுந்து பதி.தி.2-6
      அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடு தேர் பதி.தி.2-7
      கண் வேட்டன ஏ முரசம் உற்று பதி.தி.2-8
      கதித்து எழு மாதிரம் கல்லென ஒலிப்ப பதி.தி.2-9
      கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப பதி.தி.2-10
      நெடு மதில் நிரை ஞாயில் பதி.தி.2-11
      கடி மிளை குண்டு கிடங்கின் பதி.தி.2-12
      மீ புடை ஆர் அரண் காப்பு உடை தேஎம் பதி.தி.2-13
      நெஞ்சு புகல் அழிந்து நிலை தளர்பு ஒரீஇ பதி.தி.2-14
      ஒல்லா மன்னர் நடுங்க பதி.தி.2-15
      நல்ல மன்ற இவண் வீங்கிய செலவு ஏ பதி.தி.2-16
      வந்தனென் பெரும கண்டனென் செலற்கு ஏ பதி.தி.3-1
      களிறு கலி மான் தேரொடு சுரந்து பதி.தி.3-2
      நல் கலன் ஈயும் நகை சால் இருக்கை பதி.தி.3-3
      மாரி என்னாய் பனி என மடியாய் பதி.தி.3-4
      பகை வெம்மையின் அசையா ஊக்கலை பதி.தி.3-5
      வேறு புலத்து இறுத்த விறல் வெ தானையொடு பதி.தி.3-6
      மாறா மைந்தர் மாறு நிலை தேய பதி.தி.3-7
      மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து பதி.தி.3-8
      கடாஅ யானை முழங்கும் பதி.தி.3-9
      இடாஅ ஏணி நின் பாசறையான் ஏ பதி.தி.3-10
      பேணு தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும் பதி.தி.4-1
      என்னொடு புரையுநள் அல்லள் பதி.தி.4-2
      தன்னொடு புரையுநர் தான் அறிகுநள் ஏ பதி.தி.4-3
      விசையம் தப்பிய பதி.தி.5-1
      என்னும் பதிற்றுப்பத்து ஈகை கூறிற்று பதி.தி.5-2
      வான் ஆர் எழிலி மழை வளம் நந்த பரி.தி.1-1
      தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து பரி.தி.1-2
      நான்மாடக்கூடல் எதிர்கொள்ள ஆனா பரி.தி.1-3
      மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய பரி.தி.1-4
      இருந்தையூர் அமர்ந்த செல்வ நின் பரி.தி.1-5
      திருந்து அடி தலை உற பரவுதும் தொழுது பரி.தி.1-6
      ஒரு சார் அணி மலர் வேங்கை மராஅ மகிழம் பரி.தி.1-7
      பிணி நெகிழ் பிண்டி நிவந்து சேர்பு ஓங்கி பரி.தி.1-8
      மணி நிறம் கொண்ட மலை பரி.தி.1-9
      ஒரு சார் தண் நறு தாமரை பூவின் இடை பரி.தி.1-10
      வண்ண வரி இதழ் போதின் வாய் வண்டு ஆர்ப்ப பரி.தி.1-11
      விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின் பரி.தி.1-12
      கண் வீற்றிருக்கும் கயம் பரி.தி.1-13
      ஒரு சார் சாறு கொள் ஓதத்து இசையொடு மாறு உற்று பரி.தி.1-14
      உழவின் ஓதை பயின்று அறிவு இழந்து பரி.தி.1-15
      திரிநர் உம் ஆர்த்து நடுநர் ஈண்டி பரி.தி.1-16
      திரு நய தக்க வயல் பரி.தி.1-17
      ஒரு சார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி பரி.தி.1-18
      விறல் புகழ் நிற்ப விளங்கிய கேள்வி பரி.தி.1-19
      திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி பரி.தி.1-20
      அறத்தின் திரியா பதி பரி.தி.1-21
      ஆங்கு ஒரு சார் உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை பரி.தி.1-22
      மண்ணுவ மணி பொன் மலைய கடல பரி.தி.1-23
      பண்ணியம் மாசு அறு பயம் தரு காருகம் பரி.தி.1-24
      புண்ணிய வணிகர் புனை மறுகு ஒரு சார் பரி.தி.1-25
      விளைவது ஐ வினை எவன் மென்புல வன்புல பரி.தி.1-26
      களமர் உழவர் கடி மறுகு பிற சார் பரி.தி.1-27
      ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம் பரி.தி.1-28
      இயல் கொள நண்ணியவை பரி.தி.1-29
      வண்டு பொரேரென எழ பரி.தி.1-30
      வண்டு பொரேரென எழும் பரி.தி.1-31
      கடி புகு வேரி கதவமில் தோட்டி பரி.தி.1-32
      கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர பரி.தி.1-33
      மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார் பரி.தி.1-34
      ஊர் களிற்று அன்ன செம்மலோர் உம் பரி.தி.1-35
      வாய் இருள் பனிச்சை வரி சிலை புருவத்து பரி.தி.1-36
      ஒளி இழை ஒதுங்கிய ஒள் நுதலோர் உம் பரி.தி.1-37
      புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோர் உம் பரி.தி.1-38
      நலத்தோடு அளவிய நாண் அணிந்தோர் உம் பரி.தி.1-39
      விடையோடு இகலிய விறல் நடையோர் உம் பரி.தி.1-40
      நடை மடம் மேவிய நாண் அணிந்தோர் உம் பரி.தி.1-41
      கடல் நிரை திரையின் கரு நரையோர் உம் பரி.தி.1-42
      சுடர் மதி கதிரென தூ நரையோர் உம் பரி.தி.1-43
      மடையர் குடையர் புகையர் பூ ஏந்தி பரி.தி.1-44
      இடை ஒழிவு இன்றி அடியுறையார் ஈண்டி பரி.தி.1-45
      விளைந்தார் வினையின் விழு பயன் துய்க்கும் பரி.தி.1-46
      துளங்கா விழு சீர் துறக்கம் புரையும் பரி.தி.1-47
      இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின் பரி.தி.1-48
      வரை கெழு செல்வன் நகர் பரி.தி.1-49
      வண்டொடு தும்பி உம் வண் தொடை யாழ் ஆர்ப்ப பரி.தி.1-50
      விண்ட கட கரி மேகமொடு அதிர பரி.தி.1-51
      தண்டா அருவியொடு இரு முழவு ஆர்ப்ப பரி.தி.1-52
      அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடி பரி.தி.1-53
      புரிவு உண்ட பாடலொடு ஆடல் உம் தோன்ற பரி.தி.1-54
      சூடு நறவொடு தாமம் முகிழ் விரிய பரி.தி.1-55
      சூடா நறவொடு காமம் விரும்ப பரி.தி.1-56
      இனைய பிற உம் இவை போல்வன பரி.தி.1-57
      அனையவை எல்லாம் இயஇயும் புனை இழை பரி.தி.1-58
      பூ முடி நாகர் நகர் பரி.தி.1-59
      மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி அவிர் நிமிர் புகழ் கூந்தல் பரி.தி.1-60
      பிணி நெகிழ் துளை இனை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி மது மகிழ்பு மலர் மகிழ் உண் கண் வாள்
      நுதலோர் பரி.தி.1-61
      மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது இகழ் கடு கடா களிற்று அண்ணல் அவரோடு
      பரி.தி.1-62
      அணி மிக வந்து இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்க நல்லவை எல்லாம் இயஇதரும் தொல் சீர் வரை வாய்
      தழுவிய கல் சேர் கிடக்கை குளவாய் அமர்ந்தான் நகர் பரி.தி.1-63
      திகழ் ஒளி முந்நீர் கடைந்த அ கால் வெற்பு பரி.தி.1-64
      திகழ்பு எழ வாங்கி தம் சீர் சிரத்து ஏற்றி பரி.தி.1-65
      மகர மறி கடல் வைத்து நிறுத்து பரி.தி.1-66
      புகழ் சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கு உம் பரி.தி.1-67
      அமுது கடைய இரு வயின் நாண் ஆகி பரி.தி.1-68
      மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க பரி.தி.1-69
      உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் பரி.தி.1-70
      அறாஅது அணிந்தார் உம் தாம் பரி.தி.1-71
      மிகாஅ மறலிய மே வலி எல்லாம் பரி.தி.1-72
      புகாஅ எதிர் பூண்டார் உம் தாம் பரி.தி.1-73
      மணி புரை மா மலை ஞாறிய ஞாலம் பரி.தி.1-74
      அணி போல் பொறுத்தார் உம் தாஅம் பணிவு இல் சீர் பரி.தி.1-75
      செல் விடை பாகன் திரிபுரம் செற்றுழி பரி.தி.1-76
      கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகி பரி.தி.1-77
      தொல் புகழ் தந்தார் உம் தாம் பரி.தி.1-78
      அணங்கு உடை அரு தலை ஆயிரம் விரித்த பரி.தி.1-79
      கணம் கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி பரி.தி.1-80
      நல் அடி ஏத்தி நின் பரவுதும் பரி.தி.1-81
      எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கு ஏ பரி.தி.1-82
      மா நிலம் தோன்றாமை மலி பெயல் தலஈ பரி.தி.2-1
      ஏம நீர் எழில் வானம் இகுத்தரும் பொழுதினான் பரி.தி.2-2
      நாக நீள் மணி வரை நறு மலர் பல விரஈ பரி.தி.2-3
      காமரு வையஇ கடுகின்று ஏ கூடல் பரி.தி.2-4
      நீர் அணி கொண்டன்று வையஇ என விரும்பி பரி.தி.2-5
      தார் அணி கொண்ட உவகை தலை கூடி பரி.தி.2-6
      ஊர் அணி கோலம் ஒருவர் ஒருவரின் பரி.தி.2-7
      சேர் அணி கொண்டு நிறம் ஒன்று வெவ்வேறு பரி.தி.2-8
      நீர் அணி கொண்ட நிறை அங்காடி பரி.தி.2-9
      ஏர் அணி கொண்டார் இயல் பரி.தி.2-10
      கை புனை தாரினர் கண்ணியர் பரி.தி.2-11
      ஐ எனும் ஆவியர் ஆடையர் பரி.தி.2-12
      நெய் அணி கூந்தலர் பித்தையர் பரி.தி.2-13
      மெய் அணி யானை மிசையர் ஆய் ஒய்யென பரி.தி.2-14
      தங்கா சிறப்பின் தளிர் இயலார் செல்ல பரி.தி.2-15
      பொங்கு புரவி புடை போவோர் உம் சீர் பரி.தி.2-16
      வையம் உம் தேர் அமைப்போர் எ வாய்
      பொய்யாம் போய் என்னா புடை கூட்டி போவநர் பரி.தி.2-18
      மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் வையத்துக்கு பரி.தி.2-19
      ஊடுவார் ஊடல் ஒழிப்பார் உணர்குவார் பரி.தி.2-20
      ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார் நக்கு பரி.தி.2-21
      ஓடுவார் ஓடி தளர்வார் போய் உற்றவரை பரி.தி.2-22
      தேடுவார் ஊர்க்கு திரிவார் இலர் ஆகி பரி.தி.2-23
      கற்றார் உம் கல்லாதவர் கயவர்
      பெற்றார் உம் பெற்றான் பிழையாத பெண்டிர் பரி.தி.2-25
      பொன் தேரான் தான் உம் பொலம் புரிசை கூடல் பரி.தி.2-26
      முற்றின்று வையஇ துறை பரி.தி.2-27
      துறை ஆடும் காதலர் தோள் புணை ஆக பரி.தி.2-28
      மறை ஆடுவாரை அறியார் மயங்கி பரி.தி.2-29
      பிறை ஏர் நுதலியர் எல்லாரும் தம் முன் பரி.தி.2-30
      நிகழும் நிகழ்ச்சி எம் பால் என்று ஆங்கு ஏ பரி.தி.2-31
      இகல் பல செல்வம் விளைத்தவள் கண்டு இ பால் பரி.தி.2-32
      அகல் அல்கும் வையஇ துறை பரி.தி.2-33
      காதலான் மார்பின் கமழ் தார் புனல் வாங்கி பரி.தி.2-34
      ஏதிலாள் கூந்தல் இடை கண்டு மற்று அது பரி.தி.2-35
      தா என்றாளுக்கு தான் ஏ புறன் தந்து பரி.தி.2-36
      வேய்தந்தது என்னை விளைந்தமை மற்று அது பரி.தி.2-37
      நோதல் ஏ செய்யேன் நுணங்கு இழையாய் இ செவ்வி பரி.தி.2-38
      போதல் உண்டாம் கொல் அறிந்து புனல் புணர்த்தது பரி.தி.2-39
      ஓஒ பெரிது உம் வியப்பு பரி.தி.2-40
      கய தக்க பூ பெய்த காம கிழமை பரி.தி.2-41
      நய தகு நல்லாளை கூடுமா கூடும் பரி.தி.2-42
      முயக்குக்கு செவ்வி முலை உம் முயக்கத்து பரி.தி.2-43
      நீர் உம் அவட்கு துணை கண்ணின் விட்டோய் பரி.தி.2-44
      நீ உம் அவட்கு துணை பரி.தி.2-45
      பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல் பரி.தி.2-46
      மணி எழில் மா மேனி முத்த முறுவல் பரி.தி.2-47
      அணி பவள செ வாய் அறம் காவல் பெண்டிர் பரி.தி.2-48
      மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடி பரி.தி.2-49
      தணிவு இன்று வையஇ புனல் பரி.தி.2-50
      புனல் ஊடு போவது ஓர் பூ மாலை கொண்டை பரி.தி.2-51
      எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட பரி.தி.2-52
      புனல் ஊடு நாடு அறிய பூ மாலை அப்பி பரி.தி.2-53
      நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்பு உடன் பரி.தி.2-54
      கூடா முன் ஊடல் கொடிய திறம் கூடினால் பரி.தி.2-55
      ஊடாள் ஓ ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து பரி.தி.2-56
      என ஆங்கு பரி.தி.2-57
      ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என பரி.தி.2-58
      பார்ப்பார் ஒழிந்தார் படிவு பரி.தி.2-59
      மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று பரி.தி.2-60
      அந்தணர் தோயலர் ஆறு பரி.தி.2-61
      வையஇ தேம் மேவ வழுவழுப்பு உற்றென பரி.தி.2-62
      ஐயர் வாய்பூசுறார் ஆறு பரி.தி.2-63
      விரைபு இரை விரை நுரை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல் பரி.தி.2-64
      கரையொடு கடல் இடை வரையொடு நிரை நீர் தரு
      நுரை உடன் மதகு தொறு இழிதரு புனல் கரை புரளிய செலும் மறி கடல் பரி.தி.2-66
      புகும் அளவு இயல் இசை சிறை தணிவு இன்று வெள்ள மிகை பரி.தி.2-67
      வரை பல புரை உயர் கயிறு அணி பயில் தொழில் பரி.தி.2-68
      மணி அணி யானை மிசை மைந்தர் உம் மடவார் பரி.தி.2-69
      நிரை குழீஇயினர் உடன் சென்று பரி.தி.2-70
      குரு மணி யானை இயல் தேர் பொருநன் பரி.தி.2-71
      திருமருதமுன்துறை முற்றம் குறுகி பரி.தி.2-72
      தெரி மருதம் பாடுப பிணி கொள் யாழ் பாணர் பரி.தி.2-73
      பாடி பாய் புனல் பரி.தி.2-74
      ஆடி அருளியவர் பரி.தி.2-75
      ஊடி உணர்த்த புகன்று பரி.தி.2-76
      கூடி மகிழ்பு
      தேடி சிதைபு
      சூடி தொழுது
      மழுபொடு நின்ற மலி புனல் வையஇ பரி.தி.2-80
      விழு தகை நல்லார் உம் மைந்தர் ஆடி பரி.தி.2-81
      இமிழ்வது போன்றது இ நீர் குணக்கு சான்றீர் பரி.தி.2-82
      முழுவது உம் மிச்சிலா உண்டு பரி.தி.2-83
      சாந்து உம் கமழ் தார் கோதை சுண்ணம்
      கூந்தல் உம் பித்தை சோர்ந்தன பரி.தி.2-85
      பூவினும் அல்லால் சிறிதான் உம் நீர் நிறம் பரி.தி.2-86
      தான் தோன்றாது இ வையஇ ஆறு பரி.தி.2-87
      மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும் பரி.தி.2-88
      கழு நீர மஞ்சன குங்கும கலங்கல் பரி.தி.2-89
      வழி நீர் விழு நீர அன்று வையஇ பரி.தி.2-90
      வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன் பரி.தி.2-91
      உரு கெழு கூடல் அவரோடு வையஇ பரி.தி.2-92
      வரு புனல் ஆடிய தன்மை பொருவும் கால் பரி.தி.2-93
      இரு முந்நீர் வையம் படித்து என்னை யான் ஊர்க்கு பரி.தி.2-94
      ஒரு நிலை உம் ஆற்ற இயஇயா அரு மரபின் பரி.தி.2-95
      அந்தர வான் யாற்று ஆயிரம் கண்ணினான் பரி.தி.2-96
      இந்திரன் ஆடும் தகைத்து பரி.தி.2-97
      அறவோர் உள்ளார் அரு மறை காப்ப பரி.தி.3-1
      செறுநர் விழையா செறிந்த நம் கேண்மை பரி.தி.3-2
      மறுமுறையான் உம் இயஇக நெறி மாண்ட பரி.தி.3-3
      தண் வரல் வையஇ எமக்கு பரி.தி.3-4
      தெரி மாண் தமிழ் மும்மை தென்னம் பொருப்பன் பரி.தி.4-1
      பரி மா நிரையின் பரந்தன்று வையஇ பரி.தி.4-2
      மண் ஆர்ந்து இசைக்கும் முழவொடு கொண்ட தோள் பரி.தி.5-1
      கண்ணாது உடன் வீழும் காரிகை கண்டோர்க்கு பரி.தி.5-2
      தம்மொடு நிற்கும் ஓ நெஞ்சு பரி.தி.5-3
      முன்பு உற்று அறியா முதல் புணர்ச்சி மொய் குழலை பரி.தி.6-1
      இன்புற்று அணிந்த இயல் அணி உம் வன் பணி பரி.தி.6-2
      நாண் எனும் தொல்லை அணி என்ன நல் நுதல் ஐ பரி.தி.6-3
      உலகம் ஒரு நிறை ஆ தான் ஓர்
      புலவர் புல கோலால் தூக்க உலகு அனைத்து உம் பரி.தி.7-2
      தான் வாட வாடாத தன்மைத்து ஏ தென்னவன் பரி.தி.7-3
      நான்மாடக்கூடல் நகர் பரி.தி.7-4
      மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை பரி.தி.8-1
      பூவொடு புரையும் சீர் ஊர் பூவின் பரி.தி.8-2
      இதழ் அகத்து அனைய தெருவம்
      அரு பொகுட்டு அனைத்து ஏ அண்ணல் கோயில் பரி.தி.8-4
      தாதின் அனையர் தண் தமிழ் குடிகள் பரி.தி.8-5
      தாது உண் பறவை அனையர் பரிசில் வாழ்நர் பரி.தி.8-6
      பூவின் உள் பிறந்தோன் நாவின் பிறந்த பரி.தி.8-7
      நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப பரி.தி.8-8
      ஏம இன் துயில் எழுதல் அல்லதை பரி.தி.8-9
      வாழிய வஞ்சி உம் கோழி போல பரி.தி.8-10
      கோழியின் எழாது எம் பேர் ஊர் துயில் ஏ பரி.தி.8-11
      தண் தமிழ் வேலி தமிழ்நாட்டு அகம் எல்லாம் பரி.தி.9-1
      நின்று நிலஈ புகழ் பூத்தல் அல்லது பரி.தி.9-2
      குன்றுதல் உண்டு ஓ மதுரை கொடி தேரான் பரி.தி.9-3
      குன்றம் உண்டாகும் அளவு பரி.தி.9-4
      செய்யாட்கு இழைத்த திலகம் போல் சீர்க்கு ஒப்ப பரி.தி.10-1
      வையம் விளங்கி புகழ் பூத்தல் அல்லது பரி.தி.10-2
      பொய் ஆதல் உண்டு ஓ மதுரை புனை தேரான் பரி.தி.10-3
      வையஇ உண்டாகும் அளவு பரி.தி.10-4
      கார்த்திகை காதில் கன மகர குண்டலம் போல் பரி.தி.11-1
      சீர்த்து விளங்கி திரு பூத்தல் அல்லது பரி.தி.11-2
      கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் பரி.தி.11-3
      வார்த்தை உண்டாகும் அளவு பரி.தி.11-4
      ஈவாரை கொண்டாடி ஏற்பாரை பார்த்து உவக்கும் பரி.தி.12-1
      சேய் மாட கூடல் உம் செவ்வேள் பரங்குன்று பரி.தி.12-2
      வாழ்வார் ஏ எனப்படுவார் மற்றையார் பரி.தி.12-3
      போவார் ஆர் புத்தேள் உலகு பரி.தி.12-4
      வையஇ வரு புனல் ஆடல் இனிது கொல் பரி.தி.13-1
      செ வேள் கோ குன்றம் நுகர்தல் இனிது கொல் பரி.தி.13-2
      வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக பரி.தி.13-3
      எவ்வாறு செய்வாம் கொல் யாம் என நாள் உம் பரி.தி.13-4
      வழி மயக்குற்று மருடல் நெடியான் பரி.தி.13-5
      நெடு மாட கூடற்கு இயல்பு பரி.தி.13-6