கார் விரி கொன்றை பொன் ஏர் புது மலர் அக.000-1
      தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் அக.000-2
      மார்பின் அஃது ஏ மை இல் நுண் ஞாண் அக.000-3
      நுதலது இமையா நாட்டம் இகல் அட்டு அக.000-4
      கையது கணிச்சியொடு மழு ஏ மூ வாய் அக.000-5
      வேல் உம் உண்டு அ தோலா தோற்கு ஏ அக.000-6
      ஊர்ந்தது ஏறு ஏ சேர்ந்தோள் உமை அக.000-7
      செ வான் அன்ன மேனி அ அக.000-8
      இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று அக.000-9
      எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை அக.000-10
      முதிரா திங்களொடு சுடரும் சென்னி அக.000-11
      மூவா அமரர் உம் முனிவர் பிறர்
      யாவர் உம் அறியா தொல் முறை மரபின் அக.000-13
      வரி கிளர் வயமான் உரிவை தஈய அக.000-14
      யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் அக.000-15
      தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்று ஆல் உலகு ஏ அக.000-16
      வண்டு பட ததைந்த கண்ணி ஒள் கழல் அக.001-1
      உருவ குதிரை மழவர் ஓட்டிய அக.001-2
      முருகன் நல் போர் நெடு வேள் ஆவி அக.001-3
      அறு கோட்டு யானை பொதினி ஆங்கண் அக.001-4
      சிறு காரோடன் பயினொடு சேர்த்திய அக.001-5
      கல் போல் பிரியலம் என்ற சொல் தாம் அக.001-6
      மறந்தனர் கொல் ஓ தோழி சிறந்த அக.001-7
      வேய் மருள் பணை தோள் நெகிழ சேய் நாட்டு அக.001-8
      பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக அக.001-9
      அழல் போல் வெ கதிர் பைது அற தெறுதலின் அக.001-10
      நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு அக.001-11
      அறு நீர் பை சுனை ஆம் அற புலர்தலின் அக.001-12
      உகு நெல் பொரி உம் வெம்மைய யாவர் அக.001-13
      வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய அக.001-14
      சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை அக.001-15
      நார் இல் முருங்கை நவிரல் வான் பூ அக.001-16
      சூரல் அம் கடு வளி எடுப்ப ஆருற்று அக.001-17
      உடை திரை பிதிர்வின் பொங்கி முன் அக.001-18
      கடல் போல் தோன்றல காடு இறந்தோர் ஏ அக.001-19
      கோழ் இலை வாழை கோள் முதிர் பெரு குலை அக.002-1
      ஊழுறு தீம் கனி உண்ணுநர் தடுத்த அக.002-2
      சாரல் பலவின் சுளையொடு ஊழ் படு அக.002-3
      பாறை நெடு சுனை விளைந்த தேறல் அக.002-4
      அறியாது உண்ட கடுவன் அயலது அக.002-5
      கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது அக.002-6
      நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் அக.002-7
      குறியா இன்பம் எளிதின் நின் மலை அக.002-8
      பல் வேறு விலங்கு உம் எய்தும் நாட அக.002-9
      குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய அக.002-10
      வெறுத்த ஏஎர் வேய் புரை பணை தோள் அக.002-11
      நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின் மாட்டு அக.002-12
      இவள் உம் இனையள் ஆயின் தந்தை அக.002-13
      அரு கடி காவலர் சோர் பதன் ஒற்றி அக.002-14
      கங்குல் வருதல் உம் உரியஇ பை புதல் அக.002-15
      வேங்கை உம் ஒள் இணர் விரிந்தன அக.002-16
      நெடு வெள் திங்கள் உம் ஊர்கொண்டன்று ஏ அக.002-17
      இரு கழி முதலை மேஎம் தோல் அன்ன அக.003-1
      கரு கால் ஓமை காண்பு இன் பெரு சினை அக.003-2
      கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட அக.003-3
      கொடு வாய் பேடைக்கு அல்கு இரை தரீஇய அக.003-4
      மான்று வேட்டு எழுந்த செ செவி எருவை அக.003-5
      வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன் அக.003-6
      துளங்கு நடை மரையா வலம் பட தொலைச்சி அக.003-7
      ஒள் செ குருதி உவற்றி உண்டு அருந்துபு அக.003-8
      புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை அக.003-9
      கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் அக.003-10
      புல் இலை மராஅத்த அகல் சேண் அத்தம் அக.003-11
      கலம் தரல் உள்ளமொடு கழிய காட்டி அக.003-12
      பின் நின்று துரக்கும் நெஞ்சம் நின் வாய் அக.003-13
      வாய் போல் பொய் மொழி எவ்வம் என் களைமா அக.003-14
      கவிர் இதழ் அன்ன காண்பு இன் செ வாய் அக.003-15
      அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை அக.003-16
      கொடு குழைக்கு அமர்த்த நோக்கம் அக.003-17
      நெடு சேண் ஆர் இடை விலங்கும் ஞான்று ஏ அக.003-18
      முல்லை வை நுனை தோன்ற இல்லமொடு அக.004-1
      பை கால் கொன்றை மெல் பிணி அவிழ அக.004-2
      இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின் அக.004-3
      பரல் அவல் அடைய இரலை தெறிப்ப அக.004-4
      மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப அக.004-5
      கருவி வானம் கதழ் உறை சிதறி அக.004-6
      கார் செய்தன்று ஏ கவின் பெறு கானம் அக.004-7
      குரங்கு உளை பொலிந்த கொய் சுவல் புரவி அக.004-8
      நரம்பு ஆர்த்தன்ன வாங்கு வள்பு அரிய அக.004-9
      பூத்த பொங்கர் துணையொடு வதிந்த அக.004-10
      தாது உண் பறவை பேதுறல் அஞ்சி அக.004-11
      மணி நா ஆர்த்த மாண் வினை தேரன் அக.004-12
      உவ காண் தோன்றும் குறு பொறை நாடன் அக.004-13
      கறங்கு இசை விழவின் உறந்தை குணாது அக.004-14
      நெடு பெரு குன்றத்து அமன்ற காந்தள் அக.004-15
      போது அவிழ் அலரின் நாறும் அக.004-16
      ஆய் தொடி அரிவை நின் மாண் நலம் படர்ந்து ஏ அக.004-17
      அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள் அக.005-1
      விளி நிலை கொள்ளாள் தமியள் மென்மெல அக.005-2
      நலம் மிகு சே அடி நிலம் வடு கொளாஅ அக.005-3
      குறுக வந்து தன் கூர் எயிறு தோன்ற அக.005-4
      வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள் அக.005-5
      கண்ணியது உணரா அளவை ஒள் நுதல் அக.005-6
      வினை தலைப்படுதல் செல்லா நினைவு உடன் அக.005-7
      முளிந்த ஓமை முதையல் அம் காட்டு அக.005-8
      பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி அக.005-9
      மோட்டு இரு பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப அக.005-10
      உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன் அக.005-11
      மாய்த்த போல மழுகு நுனை தோற்றி அக.005-12
      பாத்தியன்ன குடுமி கூர் கல் அக.005-13
      விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர அக.005-14
      பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம் அக.005-15
      இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு அக.005-16
      அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி அக.005-17
      அன்ன ஆக என்னுநள் போல அக.005-18
      முன்னம் காட்டி முகத்தின் உரையா அக.005-19
      ஓவ செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி அக.005-20
      பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு அக.005-21
      ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை அக.005-22
      தூ நீர் பயந்த துணை அமை பிணையல் அக.005-23
      மோயினள் உயிர்த்த காலை மா மலர் அக.005-24
      மணி உரு இழந்த அணி அழி தோற்றம் அக.005-25
      கண்டு ஏ கடிந்தனம் செலவு ஒள் தொடி அக.005-26
      உழையம் ஆக உம் இனைவோள் அக.005-27
      பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனின் ஏ அக.005-28
      அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை அக.006-1
      அரம் போழ் அ வளை பொலிந்த முன்கை அக.006-2
      இழை அணி பணை தோள் ஐயஇ தந்தை அக.006-3
      மழை வளம் தரூஉம் மா வண் தித்தன் அக.006-4
      பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் அக.006-5
      கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம் அக.006-6
      குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு அக.006-7
      வேழ வெள் புணை தழீஇ பூழியர் அக.006-8
      கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆஅங்கு அக.006-9
      ஏந்து எழில் ஆகத்து பூ தார் குழைய அக.006-10
      நெருநல் ஆடினை புனல் ஏ இன்று வந்து அக.006-11
      ஆக வன முலை அரும்பிய சுணங்கின் அக.006-12
      மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என அக.006-13
      மாய பொய் மொழி சாயினை பயிற்றி எம் அக.006-14
      முதுமை எள்ளல் அஃது அமைகும் தில்ல அக.006-15
      சுடர் பூ தாமரை நீர் முதிர் பழனத்து அக.006-16
      அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி அக.006-17
      வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் அக.006-18
      முள் அரை பிரம்பின் மூது அரில் செறியும் அக.006-19
      பல் வேல் மத்தி கழாஅர் அன்ன எம் அக.006-20
      இளமை சென்று தவ தொல்லஃது ஏ அக.006-21
      இனிமை எவன் செய்வது பொய் மொழி எமக்கு ஏ அக.006-22
      முலை முகம் செய்தன முள் எயிறு இலங்கின அக.007-1
      தலை முடி சான்ற தண் தழை உடையஇ அக.007-2
      அலமரல் ஆயமொடு யாங்கண் உம் படாஅல் அக.007-3
      மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய அக.007-4
      காப்பு உம் பூண்டிசின் கடை போகலை அக.007-5
      பேதை அல்லை மேதை அம் குறுமகள் அக.007-6
      பெதும்பை பருவத்து ஒதுங்கினை புறத்து என அக.007-7
      ஒள் சுடர் நல் இல் அரு கடி நீவி அக.007-8
      தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை அக.007-9
      ஏறு உடை இனத்த நாறு உயிர் நவ்வி அக.007-10
      வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர் அக.007-11
      தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள் அக.007-12
      இ சுரம் படர்தந்தோள் ஏ ஆயிடை அக.007-13
      அத்த கள்வர் ஆ தொழு அறுத்தென அக.007-14
      பிற்படு பூசலின் வழி ஓடி அக.007-15
      மெய் தலைப்படுதல் செல்லேன் இ தலை அக.007-16
      நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு அக.007-17
      புலி பல் கோத்த புலம்பு மணி தாலி அக.007-18
      ஒலி குழை செயலை உடை மாண் அல்குல் அக.007-19
      ஆய் சுளை பலவின் மேய் கலை உதிர்த்த அக.007-20
      துய் தலை வெள் காழ் பெறூஉம் அக.007-21
      கல் கெழு சிறுகுடி கானவன் மகள் ஏ அக.007-22
      ஈயல் புற்றத்து ஈர் புறத்து இறுத்த அக.008-1
      குரும்பி வல்சி பெரு கை ஏற்றை அக.008-2
      தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின் அக.008-3
      பாம்பு மதன் அழியும் பானாள் கங்குல் உம் அக.008-4
      அரிய அல்ல மன் இகுளை பெரிய அக.008-5
      கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை அக.008-6
      பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் அக.008-7
      கழை நரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு அக.008-8
      வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில் அக.008-9
      படு கடு களிற்றின் வருத்தம் சொலிய அக.008-10
      பிடி படி முறுக்கிய பெரு மர பூசல் அக.008-11
      விண் தோய் விடர் அகத்து இயம்பும் அவர் நாட்டு அக.008-12
      எண் அரு பிறங்கல் மான் அதர் மயங்காது அக.008-13
      மின்னு விட சிறிய ஒதுங்கி மென்மெல அக.008-14
      துளி தலை தலஈய மணி ஏர் ஐம்பால் அக.008-15
      சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ அக.008-16
      நெறி கெட விலங்கிய நீயிர் இ சுரம் அக.008-17
      அறிதல் உம் அறிதிர் ஓ என்னுநர் பெறின் ஏ அக.008-18
      கொல் வினை பொலிந்த கூர் குறு புழுகின் அக.009-1
      வில்லோர் தூணி வீங்க பெய்த அக.009-2
      அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை அக.009-3
      செப்பு அடர் அன்ன செ குழை அகம் தோறு அக.009-4
      இழுதின் அன்ன தீம் புழல் துய் வாய் அக.009-5
      உழுது காண் துளைய ஆகி ஆர் கழல்பு அக.009-6
      ஆலி வானின் காலொடு பாறி அக.009-7
      துப்பின் அன்ன செ கோட்டு இயவின் அக.009-8
      நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் அக.009-9
      அத்தம் நண்ணிய அம் குடி சீறூர் அக.009-10
      கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய அக.009-11
      தொடி மாண் உலக்கை தூண்டு உரல் பாணி அக.009-12
      நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும் அக.009-13
      குன்று பின் ஒழிய போகி உரம் துரந்து அக.009-14
      ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது அக.009-15
      துனை பரி துரக்கும் துஞ்சா செலவின் அக.009-16
      எம்மினும் விரைந்து வல் எய்தி பல் மாண் அக.009-17
      ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலஈ அக.009-18
      பாங்கர் பல்லி படுதொறும் பரவி அக.009-19
      கன்று புகு மாலை நின்றோள் எய்தி அக.009-20
      கை கவியா சென்று கண் புதையா குறுகி அக.009-21
      பிடி கை அன்ன பின்னகம் தீண்டி அக.009-22
      தொடி கை தைவர தோய்ந்தன்று கொல் ஓ அக.009-23
      நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல் அக.009-24
      அம் தீம் கிளவி குறுமகள் அக.009-25
      மெல் தோள் பெற நசஈ சென்ற என் நெஞ்சு ஏ அக.009-26
      வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய அக.010-1
      மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த அக.010-2
      முடவு முதிர் புன்னை தடவு நிலை மா சினை அக.010-3
      புள் இறைகூரும் மெல்லம் புலம்ப அக.010-4
      நெய்தல் உண் கண் பைதல கலுழ அக.010-5
      பிரிதல் எண்ணினை ஆயின் நன்று உம் அக.010-6
      அரிது உற்றனை ஆல் பெரும உரிதினின் அக.010-7
      கொண்டு ஆங்கு பெயர்தல் வேண்டும் கொண்டலொடு அக.010-8
      குரூஉ திரை புணரி உடைதரும் எக்கர் அக.010-9
      பழம் திமில் கொன்ற புது வலை பரதவர் அக.010-10
      மோட்டு மணல் அடை கரை கோட்டுமீன் கெண்டி அக.010-11
      மணம் கமழ் பாக்கத்து பகுக்கும் அக.010-12
      வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலன் ஏ அக.010-13
      வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் அக.011-1
      நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு அக.011-2
      இலை இல மலர்ந்த முகை இல் இலவம் அக.011-3
      கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த அக.011-4
      அம் சுடர் நெடு கொடி பொற்ப தோன்றி அக.011-5
      கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் அக.011-6
      எம்மொடு கழிந்தனர் ஆயின் கம்மென அக.011-7
      வம்பு விரித்தன்ன பொங்கு மணல் கான் யாற்று அக.011-8
      படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர் அக.011-9
      மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் அக.011-10
      அவர் உம் பெறுகுவர் மன் ஏ நயவர அக.011-11
      நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து அக.011-12
      அறு குளம் நிறைக்குந போல அல்கல் உம் அக.011-13
      அழுதல் மேவல ஆகி அக.011-14
      பழி தீர் கண் உம் படுகுவ மன் ஏ அக.011-15
      யாய் ஏ கண்ணினும் கடு காதலள் அக.012-1
      எந்தை உம் நிலன் உற பொறாஅன் சீறு அடி சிவப்ப அக.012-2
      எவன் இல குறுமகள் இயங்குதி என்னும் அக.012-3
      யாம் ஏ பிரிவு இன்று இயஇந்த துவரா நட்பின் அக.012-4
      இரு தலை புள்ளின் ஓர் உயிரம் ஏ அக.012-5
      ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும் அக.012-6
      கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரு சினை அக.012-7
      விழு கோள் பலவின் பழு பயம் கொண்மார் அக.012-8
      குறவர் ஊன்றிய குரம்பை புதைய அக.012-9
      வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் அக.012-10
      புலி செத்து வெரீஇய புகர் முக வேழம் அக.012-11
      மழை படு சிலம்பில் கழை பட பெயரும் அக.012-12
      நல் வரை நாட நீ வரின் அக.012-13
      மெல்லியல் ஓரும் தான் வாழலள் ஏ அக.012-14
      தன் கடல் பிறந்த முத்தின் ஆரம் உம் அக.013-1
      முனை திறை கொடுக்கும் துப்பின் தன் மலை அக.013-2
      தெறல் அரு மரபின் கடவுள் பேணி அக.013-3
      குறவர் தந்த சாந்தின் ஆரம் உம் அக.013-4
      இரு பேர் ஆரம் உம் எழில் பெற அணியும் அக.013-5
      திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் அக.013-6
      குழியில் கொண்ட மராஅ யானை அக.013-7
      மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது அக.013-8
      வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும் அக.013-9
      வள் வாய் அம்பின் கோடை பொருநன் அக.013-10
      பண்ணி தஈய பயம் கெழு வேள்வியின் அக.013-11
      விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு அக.013-12
      கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து அக.013-13
      சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின் அக.013-14
      நோய் இன்று ஆக செய் பொருள் வயின் பட அக.013-15
      மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை அக.013-16
      கவவு இன்புறாமை கழிக வள வயல் அக.013-17
      அழல் நுதி அன்ன தோகை ஈன்ற அக.013-18
      கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல் அக.013-19
      நிரம்பு அகல் செறுவில் வரம்பு அணையா துயல்வர அக.013-20
      புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை அக.013-21
      இலங்கு பூ கரும்பின் ஏர் கழை இருந்த அக.013-22
      வெள் குருகு நரல வீசும் அக.013-23
      நுண் பல் துவலைய தண் பனி நாள் ஏ அக.013-24
      அரக்கத்து அன்ன செ நில பெரு வழி அக.014-1
      காயா செம்மல் தாஅய் பல உடன் அக.014-2
      ஈயல் மூதாய் வரிப்ப பவளமொடு அக.014-3
      மணி மிடைந்தன்ன குன்றம் கவஈய அக.014-4
      அம் காட்டு ஆர் இடை மட பிணை தழீஇ அக.014-5
      திரி மருப்பு இரலை புல் அருந்து உகள அக.014-6
      முல்லை வியன் புலம் பரப்பி கோவலர் அக.014-7
      குறு பொறை மருங்கின் நறு பூ அயர அக.014-8
      பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் அக.014-9
      வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற அக.014-10
      கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் அக.014-11
      மாலை உம் உள்ளார் ஆயின் காலை அக.014-12
      யாங்கு ஆகுவம் கொல் பாண என்ற அக.014-13
      மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன் அக.014-14
      செவ்வழி நல் யாழ் இசையினென் பையென அக.014-15
      கடவுள் வாழ்த்தி பையுள் மெய் நிறுத்து அக.014-16
      அவர் திறம் செல்வேன் கண்டனென் யான் ஏ அக.014-17
      விடு விசை குதிரை விலங்கு பரி முடுக அக.014-18
      கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி அக.014-19
      கார் மழை முழக்கு இசை கடுக்கும் அக.014-20
      முனை நல் ஊரன் புனை நெடு தேர் ஏ அக.014-21
      எம் வெ காமம் இயஇவது ஆயின் அக.015-1
      மெய் மலி பெரு பூண் செம்மல் கோசர் அக.015-2
      கொம்மை அம் பசு காய் குடுமி விளைந்த அக.015-3
      பாகல் ஆர்கை பறை கண் பீலி அக.015-4
      தோகை காவின் துளுநாட்டு அன்ன அக.015-5
      வறு கை வம்பலர் தாங்கும் பண்பின் அக.015-6
      செறிந்த சேரி செம்மல் மூதூர் அக.015-7
      அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல அக.015-8
      தோழிமார் உம் யான் புலம்ப அக.015-9
      சூழி யானை சுடர் பூண் நன்னன் அக.015-10
      பாழி அன்ன கடி உடை வியல் நகர் அக.015-11
      செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி அக.015-12
      அத்த இருப்பை ஆர் கழல் புது பூ அக.015-13
      துய்த்த வாய துகள் நிலம் பரக்க அக.015-14
      கொன்றை அம் சினை குழல் பழம் கொழுதி அக.015-15
      வன் கை எண்கின் வய நிரை பரக்கும் அக.015-16
      இன் துணை படர்ந்த கொள்கையொடு ஒராங்கு அக.015-17
      குன்ற வேயின் திரண்ட என் அக.015-18
      மெல் தோள் அஞ்ஞை சென்ற ஆறு ஏ அக.015-19
      நாய் உடை முது நீர் கலித்த தாமரை அக.016-1
      தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் அக.016-2
      மாசு இல் அங்கை மணி மருள் அ வாய் அக.016-3
      நாவொடு நவிலா நகை படு தீம் சொல் அக.016-4
      யாவர் உம் விழையும் பொலம் தொடி புதல்வனை அக.016-5
      தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டு ஏ அக.016-6
      கூர் எயிற்று அரிவை குறுகினள் யாவர் உம் அக.016-7
      காணுநர் இன்மையின் செத்தனள் பேணி அக.016-8
      பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை அக.016-9
      வருக மாள என் உயிர் என பெரிது உவந்து அக.016-10
      கொண்டனள் நின்றோள் கண்டு நிலை செல்லேன் அக.016-11
      மாசு இல் குறுமகள் எவன் பேதுற்றனை அக.016-12
      நீ உம் தாயஇ இவற்கு என யான் தன் அக.016-13
      கரைய வந்து விரைவனென் கவஈ அக.016-14
      களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா அக.016-15
      நாணி நின்றோள் நிலை கண்டு யான் உம் அக.016-16
      பேணினென் அல்லென் ஓ மகிழ்ந வானத்து அக.016-17
      அணங்கு அரு கடவுள் அன்னோள் நின் அக.016-18
      மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு என ஏ அக.016-19
      வளம் கெழு திரு நகர் பந்து சிறிது எறியினும் அக.017-1
      இள துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும் அக.017-2
      உயங்கின்று அன்னை என் மெய் என்று அசஈ அக.017-3
      மயங்கு வியர் பொறித்த நுதலள் தண்ணென அக.017-4
      முயங்கினள் வதியும் மன் ஏ இனி அக.017-5
      தொடி மாண் சுற்றம் உம் எம் உள்ளாள் அக.017-6
      நெடு மொழி தந்தை அரு கடி நீவி அக.017-7
      நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என் அக.017-8
      சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறு அடி அக.017-9
      வல்ல கொல் செல்ல தாம் ஏ கல்லென அக.017-10
      ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின் அக.017-11
      நீர் இல் அத்தத்து ஆர் இடை மடுத்த அக.017-12
      கொடு கோல் உமணர் பகடு தெழி தெள் விளி அக.017-13
      நெடு பெரு குன்றத்து இமிழ் கொள இயம்பும் அக.017-14
      கடு கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல் அக.017-15
      பெரு களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து அக.017-16
      அரு சுர கவலைய அதர் படு மருங்கின் அக.017-17
      நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர் அக.017-18
      விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் அக.017-19
      நெய் உமிழ் சுடரின் கால் பொர சில்கி அக.017-20
      வைகுறு மீனின் தோன்றும் அக.017-21
      மை படு மா மலை விலங்கிய சுரன் ஏ அக.017-22
      நீர் நிறம் கரப்ப ஊழுறுபு உதிர்ந்து அக.018-1
      பூ மலர் கஞலிய கடு வரல் கான் யாற்று அக.018-2
      கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி அக.018-3
      மராஅ யானை மதம் தப ஒற்றி அக.018-4
      உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் அக.018-5
      கடு கண் பன்றியின் நடுங்காது துணிந்து அக.018-6
      நாம அரு துறை பேர்தந்து யாமத்து அக.018-7
      ஈங்கு உம் வருப ஓ ஓங்கல் வெற்ப அக.018-8
      ஒரு நாள் விழுமம் உறினும் வழி அக.018-9
      வாழ்குவள் அல்லள் என் தோழி யாவது உம் அக.018-10
      ஊறு இல் வழிகள் உம் பயில வழங்குநர் அக.018-11
      நீடு இன்று ஆக இழுக்குவர் அதனால் அக.018-12
      உலமரல் வருத்தம் உறுதும் எம் படப்பை அக.018-13
      கொடு தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை அக.018-14
      பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில் அக.018-15
      பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை அக.018-16
      வாங்கு அமை கண் இடை கடுப்ப யாய் அக.018-17
      ஓம்பினள் எடுத்த தட மெல் தோள் ஏ அக.018-18
      அன்று அவண் ஒழிந்தன்று உம் இலை ஏ வந்து நனி அக.019-1
      வருந்தினை வாழி என் நெஞ்சு ஏ பருந்து இருந்து அக.019-2
      உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை அக.019-3
      உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் அக.019-4
      கடு குரல் குடிஞைய நெடு பெரு குன்றம் அக.019-5
      எம்மொடு இறத்தல் உம் செல்லாய் பின் நின்று அக.019-6
      ஒழிய சூழ்ந்தனை ஆயின் தவிராது அக.019-7
      செல் இனி சிறக்க நின் உள்ளம் வல்லே அக.019-8
      மறவல் ஓம்புமதி எம் ஏ நறவின் அக.019-9
      சே இதழ் அனைய ஆகி குவளை அக.019-10
      மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை அக.019-11
      உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி அக.019-12
      பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல் அக.019-13
      வெய்ய உகுதர வெரீஇ பையென அக.019-14
      சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை அக.019-15
      பூ வீ கொடியின் புல்லென போகி அக.019-16
      அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆக அக.019-17
      இயங்காது வதிந்த நம் காதலி அக.019-18
      உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின் ஏ அக.019-19
      பெருநீர் அழுவத்து எந்தை தந்த அக.020-1
      கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி அக.020-2
      எக்கர் புன்னை இன் நிழல் அசஈ அக.020-3
      செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி அக.020-4
      ஞாழல் ஓங்கு சினை தொடுத்த கொடு கழி அக.020-5
      தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி அக.020-6
      கொண்டல் இடு மணல் குரவை முனையின் அக.020-7
      வெள் தலை புணரி ஆயமொடு ஆடி அக.020-8
      மணி பூ பை தழை தஈ அணிதக அக.020-9
      பல் பூ கானல் அல்கினம் வருதல் அக.020-10
      கவ்வை நல் அணங்கு உற்ற இ ஊர் அக.020-11
      கொடிது அறி பெண்டிர் சொல் கொண்டு அன்னை அக.020-12
      கடி கொண்டனள் ஏ தோழி பெரு துறை அக.020-13
      எல்லை உம் இரவு என்னாது கல்லென அக.020-14
      வலவன் ஆய்ந்த வண் பரி அக.020-15
      நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு என ஏ அக.020-16
      மனை இள நொச்சி மௌவல் வால் முகை அக.021-1
      துணை நிரைத்தன்ன மா வீழ் வெள் பல் அக.021-2
      அ வயிற்று அகன்ற அல்குல் தஈ அக.021-3
      தாழ் மெல் கூந்தல் தட பணை தோள் அக.021-4
      மடந்தை மாண் நலம் புலம்ப சேய் நாட்டு அக.021-5
      செல்லல் என்று யான் சொல்ல உம் ஒல்லாய் அக.021-6
      வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நக அக.021-7
      பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே அக.021-8
      எழு இனி வாழி என் நெஞ்சு ஏ புரி இணர் அக.021-9
      மெல் அவிழ் அம் சினை புலம்ப வல்லோன் அக.021-10
      கோடு அறை கொம்பின் வீ உக தீண்டி அக.021-11
      மராஅம் அலைத்த மண வாய் தென்றல் அக.021-12
      சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும் அக.021-13
      என்றூழ் நின்ற புன் தலை வைப்பில் அக.021-14
      பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை அக.021-15
      இரு கல் விடர் அகத்து ஈன்று இளைப்பட்ட அக.021-16
      மெல் புனிற்று அம் பிணவு பசித்தென பை கண் அக.021-17
      செந்நாய் ஏற்றை கேழல் தாக்க அக.021-18
      இரியல் பிணவல் தீண்டலின் பரீஇ அக.021-19
      செ காய் உதிர்ந்த பை குலை ஈந்தின் அக.021-20
      பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த அக.021-21
      வல் வாய் கணிச்சி கூழ் ஆர் கோவலர் அக.021-22
      ஊறாது இட்ட உவலை கூவல் அக.021-23
      வெள் கோடு நயந்த அன்பு இல் கானவர் அக.021-24
      இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து அக.021-25
      இரு களிற்று இன நிரை தூர்க்கும் அக.021-26
      பெரு கல் அத்தம் விலங்கிய காடு ஏ அக.021-27
      அணங்கு உடை நெடு வரை உச்சியின் இழிதரும் அக.022-1
      கணம் கொள் அருவி கான் கெழு நாடன் அக.022-2
      மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல் அக.022-3
      இது என அறியா மறுவரல் பொழுதில் அக.022-4
      படியோர் தேய்த்த பல் புகழ் தட கை அக.022-5
      நெடு வேள் பேண தணிகுவள் இவள் என அக.022-6
      முது வாய் பெண்டிர் அது கூற அக.022-7
      களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி அக.022-8
      வள நகர் சிலம்ப பாடி பலி கொடுத்து அக.022-9
      உருவ செந்தினை குருதியொடு தூஉய் அக.022-10
      முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடுநாள் அக.022-11
      ஆரம் நாற அரு விடர் ததைந்த அக.022-12
      சாரல் பல் பூ வண்டு பட சூடி அக.022-13
      களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் அக.022-14
      ஒளித்து இயங்கும் மரபின் வய புலி போல அக.022-15
      நல் மனை நெடு நகர் காவலர் அறியாமை அக.022-16
      தன் நசை உள்ளத்து நம் வாய்ப்ப அக.022-17
      இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய் மலிந்து அக.022-18
      நக்கனென் அல்லென் ஓ யான் ஏ எய்த்த அக.022-19
      நோய் தணி காதலர் வர ஈண்டு அக.022-20
      ஏதில் வேலற்கு உலந்தமை கண்டு ஏ அக.022-21
      மண் கண் குளிர்ப்ப வீசி தண் பெயல் அக.023-1
      பாடு உலந்தன்று ஏ பறை குரல் எழிலி அக.023-2
      புதல் மிசை தளவின் இதல் முள் செ நனை அக.023-3
      நெருங்கு குலை பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ அக.023-4
      காடு ஏ கம்மென்றன்று அவல அக.023-5
      கோடு உடைந்தன்ன கோடல் பை பயிர் அக.023-6
      பதவின் பாவை முனஈ மதவு நடை அக.023-7
      அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ அக.023-8
      தண் அறல் பருகி தாழ்ந்துபட்டன ஏ அக.023-9
      அனைய கொல் வாழி தோழி மனைய அக.023-10
      தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் அக.023-11
      மௌவல் மா சினை காட்டி அக.023-12
      அ அளவு என்றார் ஆண்டு செய் பொருள் ஏ அக.023-13
      வேளா பார்ப்பான் வாளர துமித்த அக.024-1
      வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன அக.024-2
      தளை பிணி அவிழா சுரி முக பகன்றை அக.024-3
      சிதரல் அம் துவலை தூவலின் மலரும் அக.024-4
      தஈ நின்ற தண் பெயல் கடை நாள் அக.024-5
      வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை அக.024-6
      விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி அக.024-7
      மங்குல் மா மழை தென் புலம் படரும் அக.024-8
      பனி இரு கங்குல் உம் தமியள் நீந்தி அக.024-9
      தம் ஊரோள் ஏ நல் நுதல் யாம் அக.024-10
      கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து அக.024-11
      நுதி முகம் மழுகிய மண்ணை வெள் கோட்டு அக.024-12
      சிறு கண் யானை நெடு நா ஒள் மணி அக.024-13
      கழி பிணி கறை தோல் பொழி கணை உதைப்பு அக.024-14
      தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து அக.024-15
      கழித்து உறை செறியா வாள் உடை எறுழ் தோள் அக.024-16
      இரவு துயில் மடிந்த தானை அக.024-17
      உரவு சின வேந்தன் பாசறையேம் ஏ அக.024-18
      நெடு கரை கான் யாற்று கடு புனல் சாஅய் அக.025-1
      அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகல் துறை அக.025-2
      தண் கயம் நண்ணிய பொழில் தொறும் காஞ்சி அக.025-3
      பை தாது அணிந்த போது மலி எக்கர் அக.025-4
      வதுவை நாற்றம் புதுவது கஞல அக.025-5
      மா நனை கொழுதிய மணி நிற இரு குயில் அக.025-6
      படு நா விளி யானடு நின்று அல்கல் உம் அக.025-7
      உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ அக.025-8
      இன சிதர் உகுத்த இலவத்து ஆங்கண் அக.025-9
      சினை பூ கோங்கின் நுண் தாது பகர்நர் அக.025-10
      பவள செப்பில் பொன் சொரிந்தன்ன அக.025-11
      இகழுநர் இகழா இள நாள் அமையம் அக.025-12
      செய்தோர் மன்ற குறி என நீ நின் அக.025-13
      பைதல் உண் கண் பனி வார்பு உறைப்ப அக.025-14
      வாராமையின் புலந்த நெஞ்சமொடு அக.025-15
      நோவல் குறுமகள் நோயியர் என் உயிர் என அக.025-16
      மெல்லிய இனிய கூறி வல்லே அக.025-17
      வருவர் வாழி தோழி பொருநர் அக.025-18
      செல் சமம் கடந்த வில் கெழு தட கை அக.025-19
      பொதியில் செல்வன் பொலம் தேர் திதியன் அக.025-20
      இன் இசை இயத்தின் கறங்கும் அக.025-21
      கல் மிசை அருவிய காடு இறந்தோர் ஏ அக.025-22
      கூன் முள் முள்ளி குவி குலை கழன்ற அக.026-1
      மீன் முள் அன்ன வெள் கால் மா மலர் அக.026-2
      பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும் அக.026-3
      அ வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனை அக.026-4
      புலத்தல் கூடும் ஓ தோழி அல்கல் அக.026-5
      பெரு கதவு பொருத யானை மருப்பின் அக.026-6
      இரும்பு செய் தொடியின் ஏர ஆகி அக.026-7
      மா கண் அடைய மார்பகம் பொருந்தி அக.026-8
      முயங்கல் விடாஅல் இவை என மயங்கி அக.026-9
      யான் ஓம் என்ன உம் ஒல்லார் தாம் மற்று அக.026-10
      இவை பாராட்டிய பருவம் உம் உள ஏ இனி அக.026-11
      புதல்வன் தடுத்த பாலொடு தடஈ அக.026-12
      திதலை அணிந்த தேம் கொள் மெல் முலை அக.026-13
      நறு சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் அக.026-14
      வீங்க முயங்கல் யாம் வேண்டினம் ஏ அக.026-15
      தீம் பால் படுதல் தாம் அஞ்சினர் ஏ ஆயிடை அக.026-16
      கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை அக.026-17
      செவிலி கை என் புதல்வனை நோக்கி அக.026-18
      நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் இஃது ஓ அக.026-19
      செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என் அக.026-20
      மகன் வயின் பெயர்தந்தேன் ஏ அது கண்டு அக.026-21
      யாம் உம் காதலம் அவற்கு என சாஅய் அக.026-22
      சிறுபுறம் கவையினன் ஆக உறு பெயல் அக.026-23
      தண் துளிக்கு ஏற்ற பல உழு செ செய் அக.026-24
      மண் போல் நெகிழ்ந்து அவன் கலுழ்ந்து ஏ அக.026-25
      நெஞ்சு அறை போகிய அறிவினேற்கு ஏ அக.026-26
      கொடு வரி இரு புலி தயங்க நெடு வரை அக.027-1
      ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் அக.027-2
      கானம் கடிய என்னார் நாம் அழ அக.027-3
      நின்றது இல் பொருள் பிணி சென்று இவண் தருமார் அக.027-4
      செல்ப என்ப என்போய் நல்ல அக.027-5
      மடவை மன்ற நீ ஏ வட வயின் அக.027-6
      வேங்கடம் பயந்த வெள் கோட்டு யானை அக.027-7
      மற போர் பாண்டியர் அறத்தின் காக்கும் அக.027-8
      கொற்கை அம் பெரு துறை முத்தின் அன்ன அக.027-9
      நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் அக.027-10
      தகைப்ப தங்கலர் ஆயினும் இகப்ப அக.027-11
      யாங்ஙனம் விடும் ஓ மற்று ஏ தேம் பட அக.027-12
      தெள் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளை அக.027-13
      பெருந்தகை சிதைத்து உம் அமையா பருந்து பட அக.027-14
      வேத்து அமர் கடந்த வென்றி நல் வேல் அக.027-15
      குருதியொடு துயல்வந்தன்ன நின் அக.027-16
      அரி வேய் உண் கண் அமர்த்த நோக்கு ஏ அக.027-17
      மெய்யின் தீரா மேவரு காமமொடு அக.028-1
      எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி அக.028-2
      கொய்யா முன் உம் குரல் வார்பு தினை ஏ அக.028-3
      அருவி ஆன்ற பை கால் தோறும் அக.028-4
      இருவி தோன்றின பல ஏ நீ அக.028-5
      முருகு முரண் கொள்ளும் தேம் பாய் கண்ணி அக.028-6
      பரியல் நாயொடு பல் மலை படரும் அக.028-7
      வேட்டுவன் பெறலொடு அமைந்தனை யாழ நின் அக.028-8
      பூ கெழு தொடலை நுடங்க எழுந்து அக.028-9
      கிள்ளை தெள் விளி இடை பயிற்றி அக.028-10
      ஆங்கு ஒழுகாய் ஆயின் அன்னை அக.028-11
      சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் என அக.028-12
      பிறர் தந்து நிறுக்குவள் ஆயின் அக.028-13
      உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பு ஏ அக.028-14
      தொடங்கு வினை தவிரா அசைவு இல் நோன் தாள் அக.029-1
      கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம்படின் அக.029-2
      வீழ் களிறு மிசையா புலியினும் சிறந்த அக.029-3
      தாழ்வு இல் உள்ளம் தலைதலை சிறப்ப அக.029-4
      செய் வினைக்கு அகன்ற காலை எஃகு உற்று அக.029-5
      இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின் அக.029-6
      மாவின் நறு வடி போல காண்தொறும் அக.029-7
      மேவல் தண்டா மகிழ் நோக்கு உண் கண் அக.029-8
      நினையாது கழிந்த வைகல் எனையதூஉம் அக.029-9
      வாழலென் யான் என தேற்றி பல் மாண் அக.029-10
      தாழ கூறிய தகை சால் நல் மொழி அக.029-11
      மறந்தனிர் போறிர் எம் என சிறந்த நின் அக.029-12
      எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க அக.029-13
      வினவல் ஆனா புனை இழை கேள் இனி அக.029-14
      வெம்மை தண்டா எரி உகு பறந்தலை அக.029-15
      கொம்மை வாடிய இயவுள் யானை அக.029-16
      நீர் மருங்கு அறியாது தேர் ஓடி அக.029-17
      அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும் அக.029-18
      உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரு கடத்து இடை அக.029-19
      எள்ளல் நோனா பொருள் தரல் விருப்பொடு அக.029-20
      நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு அக.029-21
      உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை அக.029-22
      மடம் கெழு நெஞ்சம் நின் உழையது ஏ அக.029-23
      நெடு கயிறு வலந்த குறு கண் அ வலை அக.030-1
      கடல் பாடு அழிய இன மீன் முகந்து அக.030-2
      துணை புணர் உவகையர் பரத மாக்கள் அக.030-3
      இளையர் உம் முதியர் கிளை உடன் துவன்றி அக.030-4
      உப்பு ஒய் உமணர் அரு துறைபோக்கும் அக.030-5
      ஒழுகை நோன் பகடு ஒப்ப குழீஇ அக.030-6
      அயிர் திணி அடை கரை ஒலிப்ப வாங்கி அக.030-7
      பெரு களம் தொகுத்த உழவர் போல அக.030-8
      இரந்தோர் வறு கலம் மல்க வீசி அக.030-9
      பாடு பல அமைத்து கொள்ளை சாற்றி அக.030-10
      கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ அக.030-11
      பெருமை என்பது கெடும் ஓ ஒரு நாள் அக.030-12
      மண்ணா முத்தம் அரும்பிய புன்னை அக.030-13
      தண் நறு கானல் வந்து நும் அக.030-14
      வண்ணம் எவன் ஓ என்றனிர் செலின் ஏ அக.030-15
      நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் அக.031-1
      புல கடை மடங்க தெறுதலின் ஞொள்கி அக.031-2
      நிலம் புடை பெயர்வது அன்று கொல் இன்று என அக.031-3
      மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து அக.031-4
      இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து அக.031-5
      மேல் கவட்டு இருந்த பார்ப்பு இனங்கட்கு அக.031-6
      கல் உடை குறும்பின் வயவர் வில் இட அக.031-7
      நிண வரி குறைந்த நிறத்த அதர் தொறும் அக.031-8
      கணவிர மாலை இடூஉ கழிந்தன்ன அக.031-9
      புண் உமிழ் குருதி பரிப்ப கிடந்தோர் அக.031-10
      கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி அக.031-11
      சென்றார் என்பு இலர் தோழி வென்றியொடு அக.031-12
      வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கை அக.031-13
      தமிழ் கெழு மூவர் காக்கும் அக.031-14
      மொழிபெயர் தேஎத்த பல் மலை இறந்து ஏ அக.031-15
      நெருநல் எல்லை ஏனல் தோன்றி அக.032-1
      திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து அக.032-2
      புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள அக.032-3
      இரவல் மாக்களின் பணி மொழி பயிற்றி அக.032-4
      சிறு தினை படு கிளி கடீஇயர் பல் மாண் அக.032-5
      குளிர் கொள் தட்டை மதன் இல புடையா அக.032-6
      சூர் அரமகளிரின் நின்ற நீ மற்று அக.032-7
      யாரை ஓ எம் அணங்கியோய் உண்கு என அக.032-8
      சிறுபுறம் கவையினன் ஆக அதன் கொண்டு அக.032-9
      இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என் அக.032-10
      உள் அவன் அறிதல் அஞ்சி இல் அக.032-11
      கடிய கூறி கை பிணி விடாஅ அக.032-12
      வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்ற அக.032-13
      என் உர தகைமையின் பெயர்த்து பிறிது வயின் அக.032-14
      சொல்ல வல்லிற்று உம் இலன் ஏ அல்லாந்து அக.032-15
      இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்று உம் அக.032-16
      தோலா ஆறு இல்லை தோழி நாம் சென்மோ அக.032-17
      சாய் இறை பணை தோள் கிழமை தனக்கு ஏ அக.032-18
      மாசு இன்று ஆதல் உம் அறியான் ஏசற்று அக.032-19
      என் குறை புறநிலை முயலும் அக.032-20
      அண் கணாளனை நகுகம் யாம் ஏ அக.032-21
      வினை நன்று ஆதல் வெறுப்ப காட்டி அக.033-1
      மனை மாண் கற்பின் வாள் நுதல் ஒழிய அக.033-2
      கவை முறி இழந்த செ நிலை யாஅத்து அக.033-3
      ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை அக.033-4
      வீளை பருந்தின் கோள் வல் சேவல் அக.033-5
      வளை வாய் பேடை வரு திறம் பயிரும் அக.033-6
      இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம் அக.033-7
      செலவு அரு குரைய என்னாது சென்று அவள் அக.033-8
      மலர் பாடு ஆன்ற மை எழில் மழை கண் அக.033-9
      தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய் அக.033-10
      வெ பரல் அதர குன்று பல நீந்தி அக.033-11
      யாம் ஏ எமியம் ஆக நீ அக.033-12
      ஒழிய சூழ்ந்தனை ஆயின் முனாஅது அக.033-13
      வெல் போர் வானவன் கொல்லி மீமிசை அக.033-14
      நுணங்கு அமை புரையும் வணங்கு இறை பணை தோள் அக.033-15
      வரி அணி அல்குல் வால் எயிற்றோள் வயின் அக.033-16
      பிரியாய் ஆயின் நன்று மன் தில்ல அக.033-17
      அன்று நம் அறியாய் ஆயினும் இன்று அக.033-18
      செய் வினை ஆற்றுற விலங்கின் அக.033-19
      எய்துவை அல்லை ஓ பிறர் நகு பொருள் ஏ அக.033-20
      சிறு கரு பிடவின் வெள் தலை குறு புதல் அக.034-1
      கண்ணியின் மலரும் தண் நறு புறவில் அக.034-2
      தொடுதோல் கானவன் கவை பொறுத்தன்ன அக.034-3
      இரு திரி மருப்பின் அண்ணல் இரலை அக.034-4
      செறி இலை பதவின் செ கோல் மெல் குரல் அக.034-5
      மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி அக.034-6
      தெள் அறல் தழீஇய வார் மணல் அடை கரை அக.034-7
      மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் அக.034-8
      பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற அக.034-9
      செல்க தேர் ஏ நல் வலம் பெறுந அக.034-10
      பசை கொல் மெல் விரல் பெரு தோள் புலைத்தி அக.034-11
      துறை விட்டன்ன தூ மயிர் எகினம் அக.034-12
      துணையொடு திளைக்கும் காப்பு உடை வரைப்பில் அக.034-13
      செ தார் பை கிளி முன்கை ஏந்தி அக.034-14
      இன்று வரல் உரைமோ சென்றிசினோர் திறத்து என அக.034-15
      இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென அக.034-16
      மழலை இன் சொல் பயிற்றும் அக.034-17
      நாண் உடை அரிவை மாண் நலம்பெற ஏ அக.034-18
      ஈன்று புறந்தந்த எம் உம் உள்ளாள் அக.035-1
      வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப அக.035-2
      தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை அக.035-3
      நுழை நுதி நெடு வேல் குறும்படை மழவர் அக.035-4
      முனை ஆ தந்து முரம்பின் வீழ்த்த அக.035-5
      வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர் அக.035-6
      வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்மார் அக.035-7
      நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து அக.035-8
      தோப்பி கள்ளொடு துரூஉ பலி கொடுக்கும் அக.035-9
      போக்கு அரு கவலைய புலவு நாறு சுரம் அக.035-10
      துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் அணிந்து அக.035-11
      ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளஈ தன் அக.035-12
      மார்பு துணை ஆக துயிற்றுக தில்ல அக.035-13
      துஞ்சா முழவின் கோவல் கோமான் அக.035-14
      நெடு தேர் காரி கொடு கால் முன்துறை அக.035-15
      பெண்ணை அம் பேர் யாற்று நுண் அறல் கடுக்கும் அக.035-16
      நெறி இரு கதுப்பின் என் பேதைக்கு அக.035-17
      அறியா தேஎத்து ஆற்றிய துணை ஏ அக.035-18
      பகு வாய் வராஅல் பல் வரி இரு போத்து அக.036-1
      கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி அக.036-2
      ஆம்பல் மெல் அடை கிழிய குவளை அக.036-3
      கூம்பு விடு பல் மலர் சிதைய பாய்ந்து எழுந்து அக.036-4
      அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி அக.036-5
      தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது அக.036-6
      கயிறு இடு கத சே போல மதம் மிக்கு அக.036-7
      நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர அக.036-8
      வரு புனல் வையஇ வார் மணல் அகல் துறை அக.036-9
      திரு மருது ஓங்கிய விரி மலர் காவில் அக.036-10
      நறு பல் கூந்தல் குறு தொடி மடந்தையொடு அக.036-11
      வதுவை அயர்ந்தனை என்ப அலர் ஏ அக.036-12
      கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன் அக.036-13
      ஆலங்கானத்து அகல் தலை சிவப்ப அக.036-14
      சேரல் செம்பியன் சினம் கெழு திதியன் அக.036-15
      போர் வல் யானை பொலம் பூண் எழினி அக.036-16
      நார் அரி நறவின் எருமையூரன் அக.036-17
      தேம் கமழ் அகலத்து புலர்ந்த சாந்தின் அக.036-18
      இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று அக.036-19
      எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல் அக.036-20
      முரைசொடு வெள் குடை அகப்படுத்து உரை செல அக.036-21
      கொன்று களம் வேட்ட ஞான்றை அக.036-22
      வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிது ஏ அக.036-23
      மறந்து அவண் அமையார் ஆயினும் கறங்கு இசை அக.037-1
      கங்குல் ஓதை கலி மகிழ் உழவர் அக.037-2
      பொங்கழி முகந்த தா இல் நுண் துகள் அக.037-3
      மங்குல் வானின் மாதிரம் மறைப்ப அக.037-4
      வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி அக.037-5
      தொழில் செருக்கு அனந்தர் வீட எழில் தகை அக.037-6
      வளியொடு சினஈய வண் தளிர் மாஅத்து அக.037-7
      கிளி போல் காய கிளை துணர் வடித்து அக.037-8
      புளி பதன் அமைத்த புது குட மலிர் நிறை அக.037-9
      வெயில் வெரி நிறுத்த பயில் இதழ் பசு குடை அக.037-10
      கயம் மண்டு பகட்டின் பருகி காண்வர அக.037-11
      கொள்ளொடு பயறு பால் விரஈ வெள்ளி அக.037-12
      கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை அக.037-13
      வாங்கு கை தடுத்த பின்றை ஓங்கிய அக.037-14
      பருதி அம் குப்பை சுற்றி பகல் செல அக.037-15
      மருதமர நிழல் எருதொடு வதியும் அக.037-16
      காமர் வேனில் மன் இது அக.037-17
      மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கு ஏ அக.037-18
      விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன் அக.038-1
      தெரி இதழ் குவளை தேம் பாய் தாரன் அக.038-2
      அம் சிலை இடவது ஆக வெ செலல் அக.038-3
      கணை வலம் தெரிந்து துணை படர்ந்து உள்ளி அக.038-4
      வருதல் வாய்வது வான் தோய் வெற்பன் அக.038-5
      வந்தனன் ஆயின் அம் தளிர் செயலை அக.038-6
      தாழ்வு இல் ஓங்கு சினை தொடுத்த வீழ் கயிற்று அக.038-7
      ஊசல் மாறிய மருங்கு உம் பாய்பு உடன் அக.038-8
      ஆடாமையின் கலுழ்பு இல தேறி அக.038-9
      நீடு இதழ் தலஈய கவின் பெறு நீலம் அக.038-10
      கண் என மலர்ந்த சுனை உம் வண் பறை அக.038-11
      மட கிளி எடுத்தல் செல்லா தட குரல் அக.038-12
      குலவு பொறை இறுத்த கோல் தலை இருவி அக.038-13
      கொய்து ஒழி புனம் உம் நோக்கி நெடிது நினைந்து அக.038-14
      பைதலன் பெயரலன் கொல் ஓ ஐ தேய்கு அக.038-15
      அய வெள் அருவி சூடிய உயர் வரை அக.038-16
      கூஉம் கணஃது எம் ஊர் என அக.038-17
      ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யான் ஏ அக.038-18
      ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழி படர்ந்து அக.039-1
      உள்ளி உம் அறிதிர் ஓ எம் என யாழ நின் அக.039-2
      முள் எயிற்று துவர் வாய் முறுவல் அழுங்க அக.039-3
      நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் நின் அக.039-4
      ஆய் நலம் மறப்பென் ஓ மற்று ஏ சேண் இகந்து அக.039-5
      ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒள் பொறி அக.039-6
      படு ஞெமல் புதைய பொத்தி நெடு நிலை அக.039-7
      முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅ அக.039-8
      காடு கவர் பெரு தீ ஓடு வயின் ஓடலின் அக.039-9
      அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு அக.039-10
      மதர் புலி வெரீஇய மையல் வேழத்து அக.039-11
      இனம் தலை மயங்கிய நனம் பெரு காட்டு அக.039-12
      ஞான்று தோன்று அவிர் சுடர் மான்று ஆல் பட்டென அக.039-13
      கள் படர் ஓதி நின் படர்ந்து உள்ளி அக.039-14
      அரு செலவு ஆற்றா ஆர் இடை ஞெரேரென அக.039-15
      பரந்து படு பாயல் நவ்வி பட்டென அக.039-16
      இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு அக.039-17
      நிலம் கிளை நினைவினை நின்ற நின் கண்டு அக.039-18
      இன் நகை இனையம் ஆக உம் எம் வயின் அக.039-19
      ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின் அக.039-20
      கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி அக.039-21
      நறு கதுப்பு உளரிய நன்னர் அமையத்து அக.039-22
      வறு கை காட்டிய வாய் அல் கனவின் அக.039-23
      ஏற்று ஏக்கற்ற உலமரல் அக.039-24
      போற்றாய் ஆகலின் புலத்தி ஆல் எம் ஏ அக.039-25
      கானல் மாலை கழி பூ கூம்ப அக.040-1
      நீல் நிற பெரு கடல் பாடு எழுந்து ஒலிப்ப அக.040-2
      மீன் ஆர் குருகின் மெல் பறை தொழுதி அக.040-3
      குவை இரு புன்னை குடம்பை சேர அக.040-4
      அசை வண்டு ஆர்க்கும் அல்குறு காலை அக.040-5
      தாழை தளர தூக்கி மாலை அக.040-6
      அழிதக வந்த கொண்டலொடு கழி படர் அக.040-7
      காமர் நெஞ்சம் கையறுபு இனைய அக.040-8
      துயரம் செய்து நம் அருளார் ஆயினும் அக.040-9
      அறாஅலியர் ஓ அவர் உடை கேண்மை அக.040-10
      அளி இன்மையின் அவண் உறை முனஈ அக.040-11
      வாரற்க தில்ல தோழி கழனி அக.040-12
      வெண்ணெல் அரிநர் பின்றை ததும்பும் அக.040-13
      தண்ணுமை வெரீஇய தடம் தாள் நாரை அக.040-14
      செறி மடை வயிரின் பிளிற்றி பெண்ணை அக.040-15
      அக மடல் சேக்கும் துறைவன் அக.040-16
      இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சு ஏ அக.040-17
      வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப அக.041-1
      கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் அக.041-2
      எரி மருள் பூ சினை இன சிதர் ஆர்ப்ப அக.041-3
      நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து அக.041-4
      குடுமி கட்டிய படப்பையொடு மிளிர அக.041-5
      அரி கால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் அக.041-6
      ஓதை தெள் விளி புலம் தொறும் பரப்ப அக.041-7
      கோழ் இணர் எதிரிய மரத்த கவினி அக.041-8
      காடு அணி கொண்ட காண்தகு பொழுதில் அக.041-9
      நாம் பிரி புலம்பின் நலம் செல சாஅய் அக.041-10
      நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த அக.041-11
      நல் தோள் நெகிழ வருந்தினள் கொல் ஓ அக.041-12
      மெல் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர் அக.041-13
      தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன அக.041-14
      அம் கலுழ் மாமை கிளஈய அக.041-15
      நுண் பல் தித்தி மாஅயோள் ஏ அக.041-16
      மலி பெயல் கலித்த மாரி பித்திகத்து அக.042-1
      கொயல் அரு நிலஈய பெயல் ஏர் மண முகை அக.042-2
      செ வெரி உறழும் கொழு கடை மழை கண் அக.042-3
      தளிர் ஏர் மேனி மாஅயோய் ஏ அக.042-4
      நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்ச அக.042-5
      கோடை நீடிய பைது அறு காலை அக.042-6
      குன்று கண்டன்ன கோட்ட யாவை உம் அக.042-7
      சென்று சேக்கல்லா புள்ள உள் இல் அக.042-8
      என்றூழ் வியன் குளம் நிறைய வீசி அக.042-9
      பெரு பெயல் பொழிந்த ஏம வைகறை அக.042-10
      பல்லோர் உவந்த உவகை எல்லாம் அக.042-11
      என் உள் பெய்தந்தற்று ஏ சேண் இடை அக.042-12
      ஓங்கி தோன்றும் உயர் வரை அக.042-13
      வான் தோய் வெற்பன் வந்தமாறு ஏ அக.042-14
      கடல் முகந்துகொண்ட கமம் சூல் மா மழை அக.043-1
      சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி அக.043-2
      என்றூழ் உழந்த புன் தலை மட பிடி அக.043-3
      கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய அக.043-4
      நிலன் உம் விசும்பு நீர் இயஇந்து ஒன்றி அக.043-5
      குறு நீர் கன்னல் எண்ணுநர் அல்லது அக.043-6
      கதிர் மருங்கு அறியாது அஞ்சுவர பாஅய் அக.043-7
      தளி மயங்கின்று ஏ தண் குரல் எழிலி யாம் அக.043-8
      கொய் அகை முல்லை காலொடு மயங்கி அக.043-9
      மை இரு கானம் நாறும் நறு நுதல் அக.043-10
      பல் இரு கூந்தல் மெல் இயல் மடந்தை அக.043-11
      நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும் அக.043-12
      அளியர் ஓ தாம் ஏ அளி இன்று அக.043-13
      ஏதில் பொருள் பிணி போகி தம் அக.043-14
      இன் துணை பிரியும் மடமையோர் ஏ அக.043-15
      வந்து வினை முடித்தனன் வேந்தன் உம் பகைவர் அக.044-1
      தம் திறை கொடுத்து தமர் ஆயினர் ஏ அக.044-2
      முரண் செறிந்து இருந்த தானை இரண்டு உம் அக.044-3
      ஒன்று என அறைந்தன பணை ஏ நின் தேர் அக.044-4
      முன் இயங்கு ஊர்தி பின் நிலை ஈயாது அக.044-5
      ஊர்க பாக ஒரு வினை கழிய அக.044-6
      நன்னன் ஏற்றை நறு பூண் அத்தி அக.044-7
      துன் அரு கடு திறல் கங்கன் கட்டி அக.044-8
      பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு அக.044-9
      அன்று அவர் குழீஇய அளப்பு அரு கட்டூர் அக.044-10
      பருந்து பட பண்ணி பழையன் பட்டென அக.044-11
      கண்டது நோனான் ஆகி திண் தேர் அக.044-12
      கணையன் அகப்பட கழுமலம் தந்த அக.044-13
      பிணையல் அம் கண்ணி பெரு பூண் சென்னி அக.044-14
      அழும்பில் அன்ன அறாஅ யாணர் அக.044-15
      பழம் பல் நெல்லின் குடி பரவை அக.044-16
      பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளை அக.044-17
      தண் குடவாயில் அன்னோள் அக.044-18
      பண்பு உடை ஆகத்து இன் துயில் பெற ஏ அக.044-19
      வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் அக.045-1
      ஆடு கள பறையின் அரிப்பன ஒலிப்ப அக.045-2
      கோடை நீடிய அகல் பெரு குன்றத்து அக.045-3
      நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு அக.045-4
      ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் அக.045-5
      காடு இறந்தனர் ஏ காதலர் மாமை அக.045-6
      அரி நுண் பசலை பாஅய் பீரத்து அக.045-7
      எழில் மலர் புரைதல் வேண்டும் அலர் ஏ அக.045-8
      அன்னி குறுக்கை பறந்தலை திதியன் அக.045-9
      தொல் நிலை முழுமுதல் துமிய பண்ணி அக.045-10
      புன்னை குறைத்த ஞான்றை வயிரியர் அக.045-11
      இன் இசை ஆர்ப்பினும் பெரிது ஏ யான் அக.045-12
      காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து அக.045-13
      ஆதிமந்தி போல பேதுற்று அக.045-14
      அலந்தனென் உழல்வென் கொல் ஓ பொலம் தார் அக.045-15
      கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல் அக.045-16
      வானவரம்பன் அடல் முனை கலங்கிய அக.045-17
      உடை மதில் ஓர் அரண் போல அக.045-18
      அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேன் ஏ அக.045-19
      சேற்று நிலை முனஈய செ கண் காரான் அக.046-1
      ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து அக.046-2
      கூர் முள் வேலி கோட்டின் நீக்கி அக.046-3
      நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய அக.046-4
      அம் தூம்பு வள்ளை மயக்கி தாமரை அக.046-5
      வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர அக.046-6
      யாரை ஓ நின் புலக்கேம் வாருற்று அக.046-7
      உறை இறந்து ஒளிரும் தாழ் இரு கூந்தல் அக.046-8
      பிறர் உம் ஒருத்தியஇ நம் மனை தந்து அக.046-9
      வதுவை அயர்ந்தனை என்ப அஃது யாம் அக.046-10
      கூறேம் வாழியர் எந்தை செறுநர் அக.046-11
      களிறு உடை அரு சமம் ததைய நூறும் அக.046-12
      ஒளிறு வாள் தானை கொற்ற செழியன் அக.046-13
      பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் அக.046-14
      ஒள் தொடி நெகிழினும் நெகிழ்க அக.046-15
      சென்றீ பெரும நின் தகைக்குநர் யார் ஓ அக.046-16
      அழிவு இல் உள்ளம் வழிவழி சிறப்ப அக.047-1
      வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்து அக.047-2
      எழு இனி வாழிய நெஞ்சு ஏ ஒலி தலை அக.047-3
      அலங்கு கழை நரல தாக்கி விலங்கு எழுந்து அக.047-4
      கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி அக.047-5
      விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயஇந்து அக.047-6
      அமை கண் விடு நொடி கண கலை அகற்றும் அக.047-7
      வெ முனை அரு சுரம் நீந்தி கைம்மிக்கு அக.047-8
      அகல் சுடர் கல் சேர்பு மறைய மனை வயின் அக.047-9
      ஒள் தொடி மகளிர் வெள் திரி கொளாஅலின் அக.047-10
      குறு நடை புறவின் செ கால் சேவல் அக.047-11
      நெடு நிலை வியல் நகர் வீழ் துணை பயிரும் அக.047-12
      புலம்பொடு வந்த புன்கண் மாலை அக.047-13
      யாண்டு உளர் கொல் என கலிழ்வோள் எய்தி அக.047-14
      இழை அணி நெடு தேர் கை வண் செழியன் அக.047-15
      மழை விளையாடும் வளம் கெழு சிறுமலை அக.047-16
      சிலம்பின் கூதளம் கமழும் வெற்பின் அக.047-17
      வேய் புரை பணை தோள் பாயும் அக.047-18
      நோய் அசா வீட முயங்குகம் பல ஏ அக.047-19
      அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள் அக.048-1
      பால் உம் உண்ணாள் பழங்கண் கொண்டு அக.048-2
      நனி பசந்தனள் என வினவுதி அதன் திறம் அக.048-3
      யான் உம் தெற்றென உணரேன் மேல் நாள் அக.048-4
      மலி பூ சாரல் என் தோழிமாரோடு அக.048-5
      ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி அக.048-6
      புலி என்னும் பூசல் தோன்ற அக.048-7
      ஒள் செங்கழுநீர் கண் போல் ஆய் இதழ் அக.048-8
      ஊசி போகிய சூழ் செய் மாலையன் அக.048-9
      பக்கம் சேர்த்திய செச்சை கண்ணியன் அக.048-10
      குயம் மண்டு ஆகம் செ சாந்து நீவி அக.048-11
      வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு அக.048-12
      யாது ஓ மற்று அம் மா திறம் படர் என அக.048-13
      வினவி நிற்றந்தோன் ஏ அவன் கண்டு அக.048-14
      எம் உள் மெய் மறைபு ஒடுங்கி
      நாணி நின்றனெம் ஆக பேணி அக.048-16
      ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் அக.048-17
      மை ஈர் ஓதி மடவீர் நும் வாய் அக.048-18
      பொய்யும் உள ஓ என்றனன் பையென அக.048-19
      பரி முடுகு தவிர்த்த தேரன் எதிர் மறுத்து அக.048-20
      நின் மகள் உண் கண் பல் மாண் நோக்கி அக.048-21
      சென்றோன் மன்ற அ குன்று கிழவோன் ஏ அக.048-22
      பகல் மாய் அந்தி படு சுடர் அமையத்து அக.048-23
      அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன் அக.048-24
      மகன் ஏ தோழி என்றனள் அக.048-25
      அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கு ஏ அக.048-26
      கிளி உம் பந்து கழங்கு வெய்யோள்
      அளி உம் அன்பு சாயல் இயல்பு
      முன் நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என அக.049-3
      கொடு தொடை குழவியொடு வயின் மரத்து யாத்த அக.049-4
      கடு கண் கறவையின் சிறுபுறம் நோக்கி அக.049-5
      குறுக வந்து குவவு நுதல் நீவி அக.049-6
      மெல்லென தழீஇயினேன் ஆக என் மகள் அக.049-7
      நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப அக.049-8
      பல் கால் முயங்கினள் மன் ஏ அன்னோ அக.049-9
      விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி அக.049-10
      வறன் நிழல் அசஈ வான் புலந்து வருந்திய அக.049-11
      மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் அக.049-12
      காடு உடன் கழிதல் அறியின் தந்தை அக.049-13
      அல்கு பதம் மிகுத்த கடி உடை வியல் நகர் அக.049-14
      செல் உழி மெய் நிழல் போல
      கோதை ஆயமொடு ஓரை தழீஇ அக.049-16
      தோடு அமை அரி சிலம்பு ஒலிப்ப அவள் அக.049-17
      ஆடு வழி அகலேன் மன் ஏ
      கடல் பாடு அவிந்து தோணி நீங்கி அக.050-1
      நெடு நீர் இரு கழி கடுமீன் கலிப்பினும் அக.050-2
      வெ வாய் பெண்டிர் கௌவை தூற்றினும் அக.050-3
      மாண் இழை நெடு தேர் பாணி நிற்ப அக.050-4
      பகல் உம் நம் வயின் அகலான் ஆகி அக.050-5
      பயின்று வரும் மன் ஏ பனி நீர் சேர்ப்பன் அக.050-6
      இனி ஏ மணப்பு அரு காமம் தணப்ப நீந்தி அக.050-7
      வாராதோர் நமக்கு யாஅர் என்னாது அக.050-8
      மல்லல் மூதூர் மறையினை சென்று அக.050-9
      சொல்லின் எவன் ஓ பாண எல்லி அக.050-10
      மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் அக.050-11
      துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் என அக.050-12
      கண் நிறை நீர் கொடு கரக்கும் அக.050-13
      ஒள் நுதல் அரிவை யான் என் செய்கு ஓ என ஏ அக.050-14
      ஆள் வழக்கு அற்ற சுரத்து இடை கதிர் தெற அக.051-1
      நீள் எரி பரந்த நெடு தாள் யாத்து அக.051-2
      போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை அக.051-3
      முடை நசை இருக்கை பெடை முகம் நோக்கி அக.051-4
      ஊன் பதித்தன்ன வெருவரு செ செவி அக.051-5
      எருவை சேவல் கரிபு சிறை தீய அக.051-6
      வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை அக.051-7
      நீ உழந்து எய்தும் செய் வினை பொருள் பிணி அக.051-8
      பல் இதழ் மழை கண் மாஅயோள் வயின் அக.051-9
      பிரியின் புணர்வது ஆயின் பிரியாது அக.051-10
      ஏந்து முலை முற்றம் வீங்க பல் ஊழ் அக.051-11
      சே இழை தெளிர்ப்ப கவஈ நாள் உம் அக.051-12
      மனை முதல் வினையொடு உம் உவப்ப அக.051-13
      நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்து ஏ அக.051-14
      வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல் அக.052-1
      கிளர்ந்த வேங்கை சேண் நெடு பொங்கர் அக.052-2
      பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள் அக.052-3
      இன்னா இசைய பூசல் பயிற்றலின் அக.052-4
      ஏ கல் அடுக்கத்து இருள் அளை சிலம்பின் அக.052-5
      ஆ கொள் வய புலி ஆகும் அஃது என தம் அக.052-6
      மலை கெழு சீறூர் புலம்ப கல்லென அக.052-7
      சிலை உடை இடத்தர் போதரும் நாடன் அக.052-8
      நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என அன்னைக்கு அக.052-9
      அறிவிப்பேம் கொல் அறியலெம் என அக.052-10
      இரு பால் பட்ட சூழ்ச்சி ஒரு அக.052-11
      சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை அக.052-12
      இன் உயிர் கழிவது ஆயினும் நின் மகள் அக.052-13
      ஆய் மலர் உண் கண் பசலை அக.052-14
      காம நோய் என செப்பாதீம் ஏ அக.052-15
      அறியாய் வாழி தோழி இருள் அற அக.053-1
      விசும்பு உடன் விளங்கும் விரை செலல் திகிரி அக.053-2
      கடு கதிர் எறித்த விடுவாய் நிறைய அக.053-3
      நெடு கால் முருங்கை வெள் பூ தாஅய் அக.053-4
      நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை அக.053-5
      வள் எயிற்று செந்நாய் வருந்து பசி பிணவொடு அக.053-6
      கள்ளி அம் காட்ட கடத்து இடை உழிஞ்சில் அக.053-7
      உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை அக.053-8
      பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின் அக.053-9
      விழு தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் அக.053-10
      எழுத்து உடை நடுகல் இன் நிழல் வதியும் அக.053-11
      அரு சுர கவலை நீந்தி என்றும் அக.053-12
      இல்லோர்க்கு இல் என்று இயஇவது கரத்தல் அக.053-13
      வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் அக.053-14
      பொருள் ஏ காதலர் காதல் அக.053-15
      அருள் ஏ காதலர் என்றி நீ அக.053-16
      விருந்தின் மன்னர் அரு கலம் தெறுப்ப அக.054-1
      வேந்தன் உம் வெ பகை தணிந்தனன் தீம் பெயல் அக.054-2
      கார் உம் ஆர் கலி தலையின்று தேர் அக.054-3
      ஓவத்து அன்ன கோவ செ நிலம் அக.054-4
      வள் வாய் ஆழி உள் உறுபு உருள அக.054-5
      கடவுக காண்குவம் பாக மதவு நடை அக.054-6
      தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடிய அக.054-7
      கனையல் அம் குரல கால் பரி பயிற்றி அக.054-8
      படு மணி மிடற்ற பய நிரை ஆயம் அக.054-9
      கொடு மடி உடையர் கோல் கை கோவலர் அக.054-10
      கொன்றை அம் குழலர் பின்றை தூங்க அக.054-11
      மனை படரும் நனை நகு மாலை அக.054-12
      தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன் அக.054-13
      பண்ணன் சிறுகுடி படப்பை நுண் இலை அக.054-14
      புன் காழ் நெல்லி பை காய் தின்றவர் அக.054-15
      நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி அக.054-16
      முகிழ் நிலா திகழ்தரும் மூவா திங்கள் அக.054-17
      பொன் உடை தாலி என் மகன் ஒற்றி அக.054-18
      வருகுவை ஆயின் தருகுவென் பால் என அக.054-19
      விலங்கு அமர் கண்ணள் விரல் விளி பயிற்றி அக.054-20
      திதலை அல்குல் எம் காதலி அக.054-21
      புதல்வன் பொய்க்கும் பூ கொடி நிலை ஏ அக.054-22
      காய்ந்து செலல் கனலி கல் பக தெறுதலின் அக.055-1
      ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை அக.055-2
      உளி முக வெ பரல் அடி வருத்துறாலின் அக.055-3
      விளி முறை அறியா வேய் கரி கானம் அக.055-4
      வய களிற்று அன்ன காளையொடு என் மகள் அக.055-5
      கழிந்ததற்கு அழிந்தன்று ஓ இலென் ஏ ஒழிந்து யான் அக.055-6
      ஊது உலை குருகின் உள் உயிர்த்து அசஈ அக.055-7
      வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு அக.055-8
      கண்படை பெறேன் கனவ ஒள் படை அக.055-9
      கரிகால் வளவனொடு வெண்ணி பறந்தலை அக.055-10
      பொருது புண் நாணிய சேரலாதன் அக.055-11
      அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென அக.055-12
      இன்னா இன் உரை கேட்ட சான்றோர் அக.055-13
      அரு பெறல் உலகத்து அவனொடு செலீஇயர் அக.055-14
      பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண் அக.055-15
      காதல் வேண்டி என் துறந்து அக.055-16
      போதல் செல்லா என் உயிரொடு புலந்து ஏ அக.055-17
      நகை ஆகின்று ஏ தோழி நெருநல் அக.056-1
      மணி கண்டன்ன துணி கயம் துளங்க அக.056-2
      இரும்பு இயன்றன்ன கரு கோட்டு எருமை அக.056-3
      ஆம்பல் மெல் அடை கிழிய குவளை அக.056-4
      கூம்பு விடு பல் மலர் மாந்தி கரைய அக.056-5
      காஞ்சி நுண் தாது ஈர் புறத்து உறைப்ப அக.056-6
      மெல்கிடு கவுள அல்கு நிலை புகுதரும் அக.056-7
      தண் துறை ஊரன் திண் தார் அகலம் அக.056-8
      வதுவை நாள் அணி புதுவோர் புணரிய அக.056-9
      பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் அக.056-10
      புனிற்றா பாய்ந்தென கலங்கி யாழ் இட்டு அக.056-11
      எம் மனை புகுதந்தோன் ஏ அது கண்டு அக.056-12
      மெய் மலி உவகை மறையினென் எதிர் சென்று அக.056-13
      இ மனை அன்று அஃது உம் என்ற அக.056-14
      என் உம் தன் நோக்கி அக.056-15
      மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றது ஏ அக.056-16
      சிறு பை தூவி செ கால் பேடை அக.057-1
      நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி அக.057-2
      வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது அக.057-3
      பெறு நாள் யாணர் உள்ளி பையாந்து அக.057-4
      புகல் ஏக்கற்ற புல்லென் உலவை அக.057-5
      குறு கால் இற்றி புன் தலை நெடு வீழ் அக.057-6
      இரு பிணர் துறுகல் தீண்டி வளி பொர அக.057-7
      பெரு கை யானை நிவப்பின் தூங்கும் அக.057-8
      குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை அக.057-9
      யாம் ஏ எமியம் ஆக தான் அக.057-10
      பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின் அக.057-11
      பெரு நல் ஆய் கவின் ஒரீஇ சிறு பீர் அக.057-12
      வீ ஏர் வண்ணம் கொண்டன்று கொல் ஓ அக.057-13
      கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன் அக.057-14
      முதுநீர் முன்துறை முசிறி முற்றி அக.057-15
      களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் அக.057-16
      அரு புண் உறுநரின் வருந்தினள் பெரிது அழிந்து அக.057-17
      பானாள் கங்குல் உம் பகல் அக.057-18
      ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதல் ஏ அக.057-19
      இன் இசை உருமொடு கனை துளி தலஈ அக.058-1
      மன் உயிர் மடிந்த பானாள் கங்குல் அக.058-2
      காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது அக.058-3
      வரி அதள் படுத்த சேக்கை தெரி இழை அக.058-4
      தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை அக.058-5
      கூதிர் இல் செறியும் குன்ற நாட அக.058-6
      வனைந்து வரல் இள முலை ஞெமுங்க பல் ஊழ் அக.058-7
      விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற அக.058-8
      நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்று ஏ அக.058-9
      நும் இல் புலம்பின் உள்ளுதொறும் நலியும் அக.058-10
      தண் வரல் அசஈய பண்பு இல் வாடை அக.058-11
      பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி அக.058-12
      மனை மரம் ஒசிய ஒற்றி அக.058-13
      பலர் மடி கங்குல் நெடு புற நிலை ஏ அக.058-14
      தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர் அக.059-1
      பெருந்தகை இழந்த கண்ணினை பெரிது உம் அக.059-2
      வருந்தினை வாழியர் நீ ஏ வடாஅது அக.059-3
      வண் புனல் தொழுநை வார் மணல் அகல் துறை அக.059-4
      அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் அக.059-5
      மரம் செல மிதித்த மாஅல் போல அக.059-6
      புன் தலை மட பிடி உணீஇயர் அம் குழை அக.059-7
      நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள் அக.059-8
      படி ஞிமிறு கடியும் களிறு ஏ தோழி அக.059-9
      சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல் அக.059-10
      சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து அக.059-11
      அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை அக.059-12
      இன் தீம் பை சுனை ஈர் அணி பொலிந்த அக.059-13
      தண் நறு கழுநீர் செண் இயல் சிறுபுறம் அக.059-14
      தாம் பாராட்டிய காலை உம் உள்ளார் அக.059-15
      வீங்கு இறை பணை தோள் நெகிழ சேய் நாட்டு அக.059-16
      அரு செயல் பொருள் பிணி முன்னி நம் அக.059-17
      பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறு ஏ அக.059-18
      பெரு கடல் பரப்பில் சே இறா நடுங்க அக.060-1
      கொடு தொழில் முகந்த செ கோல் அ வலை அக.060-2
      நெடு திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு அக.060-3
      உப்பு நொடை நெல்லின் மூரல் வெள் சோறு அக.060-4
      அயிலை துழந்த அம் புளி சொரிந்து அக.060-5
      கொழு மீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் அக.060-6
      திண் தேர் பொறையன் தொண்டி அன்ன எம் அக.060-7
      ஒள் தொடி ஞெமுக்காதீம் ஓ தெய்ய அக.060-8
      ஊதை ஈட்டிய உயர் மணல் அடை கரை அக.060-9
      கோதை ஆயமொடு வண்டல் தஈ அக.060-10
      ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என அக.060-11
      கொன் உம் சிவப்போள் காணின் வென் வேல் அக.060-12
      கொற்ற சோழர் குடந்தை வைத்த அக.060-13
      நாடு தரு நிதியினும் செறிய அக.060-14
      அரு கடி படுக்குவள் அறன் இல் யாய் ஏ அக.060-15
      நோற்றோர் மன்ற தாம் ஏ கூற்றம் அக.061-1
      கோளுற விளியார் பிறர் கொள விளிந்தோர் என அக.061-2
      தாள் வலம் படுப்ப சேண் புலம் படர்ந்தோர் அக.061-3
      நாள் இழை நெடு சுவர் நோக்கி நோய் உழந்து அக.061-4
      ஆழல் வாழி தோழி தாழாது அக.061-5
      உரும் என சிலைக்கும் ஊக்கமொடு பை கால் அக.061-6
      வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ அக.061-7
      அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலர் உடன் அக.061-8
      அண்ணல் யானை வெள் கோடு கொண்டு அக.061-9
      நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் அக.061-10
      கழல் புனை திருந்து அடி கள்வர் கோமான் அக.061-11
      மழ புலம் வணக்கிய மா வண் புல்லி அக.061-12
      விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும் அக.061-13
      பழகுவர் ஆதல் ஓ அரிது ஏ முனாஅது அக.061-14
      முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி அக.061-15
      பொன் உடை நெடு நகர் பொதினி அன்ன நின் அக.061-16
      ஒள் கேழ் வன முலை பொலிந்த அக.061-17
      நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்து ஏ அக.061-18
      அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன அக.062-1
      நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் அக.062-2
      ஆகத்து அரும்பிய முலையள் பணை தோள் அக.062-3
      மா தாள் குவளை மலர் பிணைத்தன்ன அக.062-4
      மா இதழ் மழை கண் மாஅயோளொடு அக.062-5
      பேய் உம் அறியா மறை அமை புணர்ச்சி அக.062-6
      பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப அக.062-7
      கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின் அக.062-8
      கடு புனல் மலிந்த காவிரி பேர் யாற்று அக.062-9
      நெடு சுழி நீத்தம் மண்ணுநள் போல அக.062-10
      நடுங்கு அஞர் தீர முயங்கி நெருநல் அக.062-11
      ஆகம் அடைதந்தோள் ஏ வென் வேல் அக.062-12
      களிறு கெழு தானை பொறையன் கொல்லி அக.062-13
      ஒளிறு நீர் அடுக்கத்து வியல் அகம் பொற்ப அக.062-14
      கடவுள் எழுதிய பாவையின் அக.062-15
      மடவது மாண்ட மாஅயோள் ஏ அக.062-16
      கேளாய் வாழி ஓ மகளை நின் தோழி அக.063-1
      திரு நகர் வரைப்பு அகம் புலம்ப அவனொடு அக.063-2
      பெரு மலை இறந்தது நோவேன் நோவல் அக.063-3
      கடுங்கண் யானை நெடு கை சேர்த்தி அக.063-4
      முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழி அக.063-5
      பெரு புலர் விடியல் விரிந்து வெயில் எறிப்ப அக.063-6
      கரு தாள் மிடற்ற செ பூழ் சேவல் அக.063-7
      சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண் அக.063-8
      அஞ்சுவர தகுந கானம் நீந்தி அக.063-9
      கன்று காணாது புன் கண்ண செவி சாய்த்து அக.063-10
      மன்று நிறை பைதல் கூர பல உடன் அக.063-11
      கறவை தந்த கடு கால் மறவர் அக.063-12
      கல்லென் சீறூர் எல்லியின் அசஈ அக.063-13
      முது வாய் பெண்டின் செது கால் குரம்பை அக.063-14
      மட மயில் அன்ன என் நடை மெலி பேதை அக.063-15
      தோள் துணை ஆக துயிற்ற துஞ்சாள் அக.063-16
      வேட்ட கள்வர் விசியுறு கடு கண் அக.063-17
      சே கோள் அறையும் தண்ணுமை அக.063-18
      கேட்குநள் கொல் என கலுழும் என் நெஞ்சு ஏ அக.063-19
      களையும் இடன் ஆல் பாக உளை அணி அக.064-1
      உலகு கடப்பு அன்ன புள் இயல் கலி மா அக.064-2
      வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய அக.064-3
      தளவு பிணி அவிழ்ந்த தண் பத பெரு வழி அக.064-4
      ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் அக.064-5
      வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக அக.064-6
      செலவு நாம் அயர்ந்தனம் ஆயின் பெயல அக.064-7
      கடு நீர் வரித்த செ நில மருங்கின் அக.064-8
      விடு நெறி ஈர் மணல் வாரணம் சிதர அக.064-9
      பாம்பு உறை புற்றத்து ஈர் புறம் குத்தி அக.064-10
      மண் உடை கோட்ட அண்ணல் ஏஎறு அக.064-11
      உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ அக.064-12
      ஊர் வயின் பெயரும் பொழுதில் சேர்பு உடன் அக.064-13
      கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் அக.064-14
      ஆ பூண் தெள் மணி ஐது இயம்பு இன் இசை அக.064-15
      புலம்பு கொள் மாலை கேட்டொறும் அக.064-16
      கலங்கினள் உறைவோள் கையறு நிலை ஏ அக.064-17
      உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் அக.065-1
      அன்னை சொல் உம் உய்கம் என்னதூஉம் அக.065-2
      ஈரம் சேரா இயல்பின் பொய் மொழி அக.065-3
      சேரி அம் பெண்டிர் கௌவை உம் ஒழிகம் அக.065-4
      நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல் அக.065-5
      பாடி சென்ற பரிசிலர் போல அக.065-6
      உவ இனி வாழி தோழி அவர் ஏ அக.065-7
      பொம்மல் ஓதி நம்மொடு ஒராங்கு அக.065-8
      செலவு அயர்ந்தனர் ஆல் இன்று ஏ மலை தொறும் அக.065-9
      மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி அக.065-10
      மீன் கொள் பரதவர் கொடு திமில் நளி சுடர் அக.065-11
      வான் தோய் புணரி மிசை கண்டாங்கு அக.065-12
      மேவர தோன்றும் யாஅ உயர் நனம் தலை அக.065-13
      உயவல் யானை வெரிநு சென்று அன்ன அக.065-14
      கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி அக.065-15
      காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் அக.065-16
      ஆறு கடி கொள்ளும் அரு சுரம் பணை தோள் அக.065-17
      நாறு ஐங்கூந்தல் கொம்மை வரி முலை அக.065-18
      நிரை இதழ் உண் கண் மகளிர்க்கு அக.065-19
      அரிய ஆல் என அழுங்கிய செலவு ஏ அக.065-20
      இம்மை உலகத்து இசையொடு உம் விளங்கி அக.066-1
      மறுமை உலகம் உம் மறு இன்று எய்துப அக.066-2
      செறுநர் உம் விழையும் செயிர் தீர் காட்சி அக.066-3
      சிறுவர் பயந்த செம்மலோர் என அக.066-4
      பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் அக.066-5
      வாய் ஏ ஆகுதல் வாய்த்தனம் தோழி அக.066-6
      நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு அக.066-7
      வதுவை அயர்தல் வேண்டி புதுவதின் அக.066-8
      இயன்ற அணியன் இ தெரு இறப்போன் அக.066-9
      மாண் தொழில் மா மணி கறங்க கடை கழிந்து அக.066-10
      காண்டல் விருப்பொடு தளர்பு ஓடும் அக.066-11
      பூ கண் புதல்வனை நோக்கி நெடு தேர் அக.066-12
      தாங்குமதி வலவ என்று இழிந்தனன் தாங்காது அக.066-13
      மணி புரை செ வாய் மார்பகம் சிவண அக.066-14
      புல்லி பெரும செல் இனி அகத்து என அக.066-15
      கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த அக.066-16
      மாநிதி கிழவன் உம் போன்ம் என மகனொடு அக.066-17
      தான் ஏ புகுதந்தோன் யான் அது அக.066-18
      படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன் அக.066-19
      கலக்கினன் போலும் இ கொடியோன் என சென்று அக.066-20
      அலைக்கும் கோலொடு குறுக தலைக்கொண்டு அக.066-21
      இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனை அக.066-22
      பயிர்வன போல வந்து இசைப்ப உம் தவிரான் அக.066-23
      கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய அக.066-24
      பழம் கணோட்டம் உம் நலிய அக.066-25
      அழுங்கினன் அல்லன் ஓ அயர்ந்த தன் மணன் ஏ அக.066-26
      யான் எவன் செய்கு ஓ தோழி பொறி வரி அக.067-1
      வானம்வாழ்த்தி பாட உம் அருளாது அக.067-2
      உறை துறந்து எழிலி நீங்கலின் பறைபு உடன் அக.067-3
      மரம் புல்லென்ற முரம்பு உயர் நனம் தலை அக.067-4
      அரம் போழ் நுதிய வாளி அம்பின் அக.067-5
      நிரம்பா நோக்கின் நிரயம் கொண்மார் அக.067-6
      நெல்லி நீள் இடை எல்லி மண்டி அக.067-7
      நல் அமர் கடந்த நாண் உடை மறவர் அக.067-8
      பெயர் உம் பீடு எழுதி அதர் தொறும் அக.067-9
      பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் அக.067-10
      வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் அக.067-11
      மொழிபெயர் தேஎம் தருமார் மன்னர் அக.067-12
      கழி பிணி கறை தோல் நிரை கண்டன்ன அக.067-13
      உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை அக.067-14
      உரு இல் பேஎய் ஊரா தேரொடு அக.067-15
      நிலம் படு மின்மினி போல பல உடன் அக.067-16
      இலங்கு பரல் இமைக்கும் என்ப நம் அக.067-17
      நலம் துறந்து உறைநர் சென்ற ஆறு ஏ அக.067-18
      அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை அக.068-1
      தண் அயத்து அமன்ற கூதளம் குழைய அக.068-2
      இன் இசை அருவி பாடும் என்னதூஉம் அக.068-3
      கேட்டி ஓ வாழி வேண்டு அன்னை நம் படப்பை அக.068-4
      ஊட்டியன்ன ஒள் தளிர் செயலை அக.068-5
      ஓங்கு சினை தொடுத்த ஊசல் பாம்பு என அக.068-6
      முழு முதல் துமிய உரும் எறிந்தன்று ஏ அக.068-7
      பின் உம் கேட்டி ஓ என அஃது அறியாள் அக.068-8
      அன்னை உம் கனை துயில் மடிந்தனள் அதன் தலை அக.068-9
      மன் உயிர் மடிந்தன்று ஆல் பொழுது ஏ காதலர் அக.068-10
      வருவர் ஆயின் பருவம் இது என அக.068-11
      சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம் வயின் அக.068-12
      படர்ந்த உள்ளம் பழுது அன்று ஆக அக.068-13
      வந்தனர் வாழி தோழி அந்தரத்து அக.068-14
      இமிழ் பெயல் தலஈய இன பல கொண்மூ அக.068-15
      தவிர்வு இல் வெள்ளம் தலைதலை சிறப்ப அக.068-16
      கன்று கால் ஒய்யும் கடு சுழி நீத்தம் அக.068-17
      புன் தலை மட பிடி பூசல் பல உடன் அக.068-18
      வெள் கோட்டு யானை விளி பட துழவும் அக.068-19
      அகல் வாய் பாந்தள் படாஅர் அக.068-20
      பகல் உம் அஞ்சும் பனி கடு சுரன் ஏ அக.068-21
      ஆய் நலம் தொலைந்த மேனி உம் மா மலர் அக.069-1
      தகை வனப்பு இழந்த கண் உம் வகை இல அக.069-2
      வண்ணம் வாடிய வரி உம் நோக்கி அக.069-3
      ஆழல் ஆன்றிசின் நீ ஏ உரிதினின் அக.069-4
      ஈதல் இன்பம் வெஃகி மேவர அக.069-5
      செய் பொருள் திறவர் ஆகி புல் இலை அக.069-6
      பராரை நெல்லி அம் புளி திரள் காய் அக.069-7
      கான மட மரை கண நிரை கவரும் அக.069-8
      வேனில் அத்தம் என்னாது ஏமுற்று அக.069-9
      விண் பொரு நெடு குடை இயல் தேர் மோரியர் அக.069-10
      பொன் புனை திகிரி திரிதர குறைத்த அக.069-11
      அறை இறந்து அகன்றனர் ஆயினும் எனையதூஉம் அக.069-12
      நீடலர் வாழி தோழி ஆடு இயல் அக.069-13
      மட மயில் ஒழித்த பீலி வார்ந்து தம் அக.069-14
      சிலை மாண் வல் வில் சுற்றி பல அக.069-15
      அம்பு உடை கையர் அரண் பல நூறி அக.069-16
      நல் கலம் தரூஉம் வயவர் பெருமகன் அக.069-17
      சுடர் மணி பெரு பூண் ஆஅய் கானத்து அக.069-18
      தலை நாள் அலரின் நாறும் நின் அக.069-19
      அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்து ஏ அக.069-20
      கொடு திமில் பரதவர் வேட்டம் வாய்த்தென அக.070-1
      இரு புலா கமழும் சிறுகுடி பாக்கத்து அக.070-2
      குறு கண் அ வலை பயம் பாராட்டி அக.070-3
      கொழும் கண் அயிலை பகுக்கும் துறைவன் அக.070-4
      நம்மொடு புணர்ந்த கேண்மை முன் ஏ அக.070-5
      அலர் வாய் பெண்டிர் அம்பல் தூற்ற அக.070-6
      பலர் உம் ஆங்கு அறிந்தனர் மன் ஏ இனி அக.070-7
      வதுவை கூடிய பின்றை புதுவது அக.070-8
      பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் அக.070-9
      கானல் அம் பெரு துறை கவினி மா நீர் அக.070-10
      பாசு அடை கலித்த கணை கால் நெய்தல் அக.070-11
      விழவு அணி மகளிர் தழை கூட்டும் அக.070-12
      வென் வேல் கவுரியர் தொல் முது கோடி அக.070-13
      முழங்கு இரு பௌவம் இரங்கும் முன் துறை அக.070-14
      வெல் போர் இராமன் அரு மறைக்கு அவித்த அக.070-15
      பல் வீழ் ஆலம் போல அக.070-16
      ஒலி அவிந்தன்று இ அழுங்கல் ஊர் ஏ அக.070-17
      நிறைந்தோர் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர் அக.071-1
      பயன் இன்மையின் பற்று விட்டு ஒரூஉம் அக.071-2
      நயன் இல் மாக்கள் போல வண்டு இனம் அக.071-3
      சுனை பூ நீத்து சினை படர அக.071-4
      மை இல் மான் இனம் மருள பையென அக.071-5
      வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப அக.071-6
      ஐயறிவு அகற்றும் கையறு படரோடு அக.071-7
      ஆகல் இரு வானம் அம் மஞ்சு ஈன அக.071-8
      பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை அக.071-9
      காதலர் பிரிந்த புலம்பின் நோ தக அக.071-10
      ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டி அக.071-11
      கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது அக.071-12
      எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து அக.071-13
      உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி அக.071-14
      மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து அக.071-15
      இது கொல் வாழி தோழி என் உயிர் அக.071-16
      விலங்கு வெ கடு வளி எடுப்ப அக.071-17
      துளங்கு மர புள்ளின் துறக்கும் பொழுது ஏ அக.071-18
      இருள் கிழிப்பது போல் மின்னி வானம் அக.072-1
      துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள் அக.072-2
      மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம் அக.072-3
      பொன் எறி பிதிரின் சுடர வாங்கி அக.072-4
      குரும்பி கெண்டும் பெரு கை ஏற்றை அக.072-5
      இரும்பு செய் கொல் என தோன்றும் ஆங்கண் அக.072-6
      ஆறு ஏ அரு மரபின யாறு
      சுட்டுநர் பனிக்கும் சூர் உடை முதலைய அக.072-8
      கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க அக.072-9
      அஞ்சுவம் தமியம் என்னாது மஞ்சு சுமந்து அக.072-10
      ஆடு கழை நரலும் அணங்கு உடை கவாஅன் அக.072-11
      ஈர் உயிர் பிணவின் வயவு பசி களஈய அக.072-12
      இரு களிறு அட்ட பெரு சின உழுவை அக.072-13
      நாம நல்லரா கதிர்பட உமிழ்ந்த அக.072-14
      மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் அக.072-15
      வாள் நடந்தன்ன வழக்கு அரு கவலை அக.072-16
      உள்ளுநர் உட்கும் கல் அடர் சிறு நெறி அக.072-17
      அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணை ஆக அக.072-18
      வந்தோன் கொடியன் உம் அல்லன் தந்த அக.072-19
      நீ தவறு உடையஇ உம் அல்லை நின் வயின் அக.072-20
      ஆனா அரு படர் செய்த அக.072-21
      யான் ஏ தோழி தவறு உடையேன் அக.072-22
      பின்னொடு முடித்த மண்ணா முச்சி அக.073-1
      நெய் கனி வீழ் குழல் அகப்பட தஈ அக.073-2
      வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு அக.073-3
      ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க அக.073-4
      வணங்குறு கற்பொடு மடம் கொள சாஅய் அக.073-5
      நின் நோய் தலையஇ உம் அல்லை தெறுவர அக.073-6
      என் ஆகுவள் கொல் அளியள் தான் என அக.073-7
      என் அழிபு இரங்கும் நின்னொடு யான் உம் அக.073-8
      ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி அக.073-9
      இருவேம் நம் படர் தீர வருவது அக.073-10
      காணிய வம்மோ காதல் அம் தோழி அக.073-11
      கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் அக.073-12
      மடி பதம் பார்க்கும் வயமான் துப்பின் அக.073-13
      ஏனல் அம் சிறு தினை சேணோன் கையது ஐ அக.073-14
      பிடி கை அமைந்த கனல் வாய் கொள்ளி அக.073-15
      விடு பொறி சுடரின் மின்னி அவர் அக.073-16
      சென்ற தேஎத்து நின்றது ஆல் மழை ஏ அக.073-17
      வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து அக.074-1
      போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த அக.074-2
      தண் பெயல் பொழிந்த பைதுறு காலை அக.074-3
      குருதி உருவின் ஒள் செ மூதாய் அக.074-4
      பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப அக.074-5
      பை கொடி முல்லை மெல் பத புது வீ அக.074-6
      வெள் களர் அரி மணல் நல் பல தாஅய் அக.074-7
      வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில் அக.074-8
      கரு கோட்டு இரலை காமர் மட பிணை அக.074-9
      மருண்ட மான் நோக்கம் காண்தொறும் நின் நினைந்து அக.074-10
      திண் தேர் வலவ கடவு என கடஈ அக.074-11
      இன்று ஏ வருவர் ஆன்றிகம் பனி என அக.074-12
      வன்புறை இன் சொல் நல் பல பயிற்றும் அக.074-13
      நின் வலித்து அமைகுவென் மன் ஓ அல்கல் அக.074-14
      புன்கண் மாலையொடு பொருந்தி கொடு கோல் அக.074-15
      கல்லா கோவலர் ஊதும் அக.074-16
      வல் வாய் சிறு குழல் வருத்தா கால் ஏ அக.074-17
      அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர் அக.075-1
      பொருள் என வலித்த அல் காட்சியின் அக.075-2
      மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது அக.075-3
      எரி சினம் தவழ்ந்த இரு கடற்று அடை முதல் அக.075-4
      கரி குதிர் மரத்த கான வாழ்க்கை அக.075-5
      அடு புலி முன்பின் தொடு கழல் மறவர் அக.075-6
      தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும் அக.075-7
      அண்ணல் நெடு வரை ஆம் அற புலர்ந்த அக.075-8
      கல் நெறி படர்குவர் ஆயின் நல் நுதல் அக.075-9
      செயிர் தீர் கொள்கை சில் மொழி துவர் வாய் அக.075-10
      அவிர் தொடி முன்கை ஆய் இழை மகளிர் அக.075-11
      ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து அக.075-12
      ஆரா காதலொடு தார் இடை குழையாது அக.075-13
      சென்று படு விறல் கவின் உள்ளி என்றும் அக.075-14
      இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவர் உம் அக.075-15
      தருநர் உம் உளர் ஓ இ உலகத்தான் என அக.075-16
      மாரி ஈங்கை மா தளிர் அன்ன அக.075-17
      அம் மா மேனி ஐது அமை நுசுப்பின் அக.075-18
      பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் அக.075-19
      மெல் இயல் குறுமகள் புலந்து பல கூறி அக.075-20
      ஆனா நோயஇ ஆக யான் ஏ அக.075-21
      பிரிய சூழ்தல் உம் உண்டு ஓ அக.075-22
      அரிது பெறு சிறப்பின் நின் வயினான் ஏ அக.075-23
      மண் கனை முழவொடு மகிழ் மிக தூங்க அக.076-1
      தண் துறை ஊரன் எம் சேரி வந்தென அக.076-2
      இன் கடு கள்ளின் அஃதை களிற்றொடு அக.076-3
      நல் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை அக.076-4
      அவை புகு பொருநர் பறையின் ஆனாது அக.076-5
      கழறுப என்ப அவன் பெண்டிர் அந்தில் அக.076-6
      கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன் அக.076-7
      வகை அமை பொலிந்த வனப்பு தெரியல் அக.076-8
      சுரியல் அம் பொருநனை காண்டிர் ஓ என அக.076-9
      ஆதிமந்தி பேதுற்று இனைய அக.076-10
      சிறை பறைந்து உரஈ செ குணக்கு ஒழுகும் அக.076-11
      அம் தண் காவிரி போல அக.076-12
      கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின் யான் ஏ அக.076-13
      நல் நுதல் பசப்ப உம் ஆள்வினை தரீயர் அக.077-1
      துன் அரு கானம் துன்னுதல் நன்று என அக.077-2
      பின் நின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னா அக.077-3
      சூழ்ந்திசின் வாழிய நெஞ்சு ஏ வெய்துற அக.077-4
      இடி உமிழ் வானம் நீங்கி யாங்கண் உம் அக.077-5
      குடி பதி பெயர்ந்த சுட்டு உடை முது பாழ் அக.077-6
      கயிறு பிணி குழிசி ஓலை கொண்மார் அக.077-7
      பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் அக.077-8
      உயிர் திறம் பெயர நல் அமர் கடந்த அக.077-9
      தறுகணாளர் குடர் தரீஇ தெறுவர அக.077-10
      செ செவி எருவை அஞ்சுவர இகுக்கும் அக.077-11
      கல் அதர் கவலை போகின் சீறூர் அக.077-12
      புல் அரை இத்தி புகர் படு நீழல் அக.077-13
      எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை அக.077-14
      வானவன் மறவன் வணங்கு வில் தட கை அக.077-15
      ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன் அக.077-16
      பொருந்தா மன்னர் அரு சமத்து உயர்த்த அக.077-17
      திருந்து இலை எஃகம் போல அக.077-18
      அரு துயர் தரும் இவள் பனி வார் கண் ஏ அக.077-19
      நனம் தலை கானத்து ஆளி அஞ்சி அக.078-1
      இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின் அக.078-2
      வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாத்து அக.078-3
      பொறி நுதல் பொலிந்த வய களிற்று ஒருத்தல் அக.078-4
      இரு பிணர் தட கையின் ஏமுற தழுவ அக.078-5
      கடு சூல் மட பிடி நடுங்கும் சாரல் அக.078-6
      தேம் பிழி நறவின் குறவர் முன்றில் அக.078-7
      முந்தூழ் ஆய் மலர் உதிர காந்தள் அக.078-8
      நீடு இதழ் நெடு துடுப்பு ஒசிய தண்ணென அக.078-9
      வாடை தூக்கும் வரு பனி அற்சிரம் அக.078-10
      நம் இல் புலம்பின் தம் ஊர் தமியர் அக.078-11
      என் ஆகுவர் கொல் அளியர் தாம் என அக.078-12
      எம் விட்டு அகன்ற சில் நாள் சிறிது உம் அக.078-13
      உள்ளி உம் அறிதிர் ஓ ஓங்கு மலை நாட அக.078-14
      உலகு உடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை அக.078-15
      வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்று அக.078-16
      செழும் செய் நெல்லின் விளை கதிர் கொண்டு அக.078-17
      தடம் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி அக.078-18
      யாண்டு பல கழிய வேண்டு வயின் பிழையாது அக.078-19
      ஆள் இடூஉ கடந்து வாள் அமர் உழக்கி அக.078-20
      ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய அக.078-21
      கடு பரி புரவி கை வண் பாரி அக.078-22
      தீம் பெரு பை சுனை பூத்த அக.078-23
      தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதல் ஏ அக.078-24
      தோள் பதன் அமைத்த கரு கை ஆடவர் அக.079-1
      கனை பொறி பிறப்ப நூறி வினை படர்ந்து அக.079-2
      கல்லுறுத்து இயற்றிய வல் உவர் படுவில் அக.079-3
      பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய அக.079-4
      வன்புலம் துமிய போகி கொங்கர் அக.079-5
      படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் அக.079-6
      சேது ஆ எடுத்த செ நில குரூஉ துகள் அக.079-7
      அகல் இரு விசும்பின் ஊன்றி தோன்றும் அக.079-8
      நனம் தலை அழுவம் நம்மொடு துணைப்ப அக.079-9
      வல்லாங்கு வருதும் என்னாது அல்குவர அக.079-10
      வருந்தினை வாழி என் நெஞ்சு ஏ இரு சிறை அக.079-11
      வளை வாய் பருந்தின் வான் கண் பேடை அக.079-12
      ஆடுதொறு கனையும் அ வாய் கடு துடி அக.079-13
      கொடு வில் எயினர் கோள் சுரம் படர அக.079-14
      நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை அக.079-15
      கல் பிறங்கு அத்தம் போகி அக.079-16
      நில்லா பொருள் பிணி பிரிந்த நீ ஏ அக.079-17
      கொடு தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் அக.080-1
      இரு கழி இட்டு சுரம் நீந்தி இரவின் அக.080-2
      வந்தோய் மன்ற தண் கடல் சேர்ப்ப அக.080-3
      நினக்கு எவன் அரியம் ஓ யாம் ஏ எந்தை அக.080-4
      புணர் திரை பரப்பகம் துழஈ தந்த அக.080-5
      பல் மீன் உணங்கல் படு புள் ஓப்புதும் அக.080-6
      முண்டகம் கலித்த முதுநீர் அடை கரை அக.080-7
      ஒள் பல் மலர கவட்டு இலை அடும்பின் அக.080-8
      செ கேழ் மெல் கொடி ஆழி அறுப்ப அக.080-9
      இன மணி புரவி நெடு தேர் கடஈ அக.080-10
      மின் இலை பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் அக.080-11
      தண் நறு பை தாது உறைக்கும் அக.080-12
      புன்னை அம் கானல் பகல் வந்தீம் ஏ அக.080-13
      நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் அக.081-1
      ஓங்கு சினை இருப்பை தீம் பழம் முனையின் அக.081-2
      புல் அளை புற்றின் பல் கிளை சிதலை அக.081-3
      ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடு கோடு அக.081-4
      இரும்பு ஊது குருகின் இடந்து இரை தேரும் அக.081-5
      மண் பக வறந்த ஆங்கண் கண் பொர அக.081-6
      கதிர் தெற கவிழ்ந்த உலறு தலை நோன் சினை அக.081-7
      நெறி அயல் மராஅம் ஏறி புலம்பு கொள அக.081-8
      எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை அக.081-9
      வெ முனை அரு சுரம் நீந்தி சிறந்த அக.081-10
      செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர் அக.081-11
      ஒளிறு வேல் அழுவம் களிறு பட கடக்கும் அக.081-12
      மா வண் கடலன் விளங்கில் அன்ன எம் அக.081-13
      மை எழில் உண் கண் கலுழ அக.081-14
      ஐய சேறிர் ஓ அகன்று செய் பொருட்கு ஏ அக.081-15
      ஆடு அமை குயின்ற அவிர் துளை மருங்கின் அக.082-1
      கோடை அ வளி குழல் இசை ஆக அக.082-2
      பாடு இன் அருவி பனி நீர் இசை அக.082-3
      தோடு அமை முழவின் துதை குரல் ஆக அக.082-4
      கண கலை இகுக்கும் கடு குரல் தூம்பொடு அக.082-5
      மலை பூ சாரல் வண்டு யாழ் ஆக அக.082-6
      இன் பல் இமிழ் இசை கேட்டு கலி சிறந்து அக.082-7
      மந்தி நல் அவை மருள்வன நோக்க அக.082-8
      கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில் அக.082-9
      நனவு புகு விறலியின் தோன்றும் நாடன் அக.082-10
      உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து அக.082-11
      செரு செய் யானை செல் நெறி வினாஅய் அக.082-12
      புலர் குரல் ஏனல் புழை உடை ஒரு சிறை அக.082-13
      மலர் தார் மார்பன் நின்றோன் கண்டோர் அக.082-14
      பலர் தில் வாழி தோழி அவர் உள் அக.082-15
      ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி அக.082-16
      ஓர் யான் ஆகுவது எவன் கொல் அக.082-17
      நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேன் ஏ அக.082-18
      வலம் சுரி மராஅத்து சுரம் கமழ் புது வீ அக.083-1
      சுரி ஆர் உளை தலை பொலிய சூடி அக.083-2
      கறை அடி மட பிடி கானத்து அலற அக.083-3
      களிற்று கன்று ஒழித்த உவகையர் கலி சிறந்து அக.083-4
      கரு கால் மராஅத்து கொழு கொம்பு பிளந்து அக.083-5
      பெரு பொளி வெள் நார் அழுந்துபட பூட்டி அக.083-6
      நெடு கொடி நுடங்கும் நியம மூதூர் அக.083-7
      நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும் அக.083-8
      கல்லா இளையர் பெருமகன் புல்லி அக.083-9
      வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும் அக.083-10
      சேயர் என்னாது அன்பு மிக கடஈ அக.083-11
      எய்த வந்தன ஆல் தாம் ஏ நெய்தல் அக.083-12
      கூம்பு விடு நிகர் மலர் அன்ன அக.083-13
      ஏந்து எழில் மழை கண் எம் காதலி குணன் ஏ அக.083-14
      மலை மிசை குலஈய உரு கெழு திருவில் அக.084-1
      பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி அக.084-2
      தாழ் பெயல் பெரு நீர் வலன் ஏர்பு வளஈ அக.084-3
      மாதிரம் புதைப்ப பொழிதலின் காண்வர அக.084-4
      இரு நிலம் கவினிய ஏமுறு காலை அக.084-5
      நெருப்பின் அன்ன சிறு கண் பன்றி அக.084-6
      அயிர் கண் படாஅர் துஞ்சு புறம் புதைய அக.084-7
      நறு வீ முல்லை நாள் மலர் உதிரும் அக.084-8
      புறவு அடைந்து இருந்த அரு முனை இயவின் அக.084-9
      சீறூரோள் ஏ ஒள் நுதல் யாம் அக.084-10
      எரி புரை பல் மலர் பிறழ வாங்கி அக.084-11
      அரிஞர் யாத்த அலங்கு தலை பெரு சூடு அக.084-12
      கள் ஆர் வினைஞர் களம் தொறும் மறுகும் அக.084-13
      தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் அக.084-14
      அரு திறை கொடுப்ப உம் கொள்ளான் சினம் சிறந்து அக.084-15
      வினை வயின் பெயர்க்கும் தானை அக.084-16
      புனை தார் வேந்தன் பாசறையேம் ஏ அக.084-17
      நல் நுதல் பசப்ப உம் பெரு தோள் நெகிழ அக.085-1
      உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய் அக.085-2
      இன்னம் ஆக உம் இங்கு நம் துறந்தோர் அக.085-3
      அறவர் அல்லர் அவர் என பல புலந்து அக.085-4
      ஆழல் வாழி தோழி சாரல் அக.085-5
      ஈன்று நாள் உலந்த மெல் நடை மட பிடி அக.085-6
      கன்று பசி களஈய பை கண் யானை அக.085-7
      முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும் அக.085-8
      வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை அக.085-9
      நன்னாள் பூத்த நாகு இள வேங்கை அக.085-10
      நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை அக.085-11
      நனை பசு குருந்தின் நாறு சினை இருந்து அக.085-12
      துணை பயிர்ந்து அகவும் தரு தண் கார் அக.085-13
      வருதும் யாம் என தேற்றிய அக.085-14
      பருவம் காண் அது பாயின்று ஆல் மழை ஏ அக.085-15
      உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை அக.086-1
      பெரு சோற்று அமலை நிற்ப நிரை கால் அக.086-2
      தண் பெரு பந்தர் தரு மணல் ஞெமிரி அக.086-3
      மனை விளக்குறுத்து மாலை தொடரி அக.086-4
      கனை இருள் அகன்ற கவின் பெறு காலை அக.086-5
      கோள் கால் நீங்கிய கொடு வெள் திங்கள் அக.086-6
      கேடு இல் விழு புகழ் நாள் தலைவந்தென அக.086-7
      உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர் அக.086-8
      பொது செய் கம்பலை முது செ பெண்டிர் அக.086-9
      முன்ன உம் பின்ன முறை தர
      புதல்வன் பயந்த திதலை அ வயிற்று அக.086-11
      வால் இழை மகளிர் நால்வர் கூடி அக.086-12
      கற்பினின் வழாஅ நல் பல உதவி அக.086-13
      பெற்றோன் பெட்கும் பிணையஇ ஆக என அக.086-14
      நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி அக.086-15
      பல் இரு கதுப்பின் நெல்லொடு தயங்க அக.086-16
      வதுவை நல் மணம் கழிந்த பின்றை அக.086-17
      கல்லென் சும்மையர் ஞெரேரென புகுதந்து அக.086-18
      பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர அக.086-19
      ஓர் இல் கூடிய உடன் புணர் கங்குல் அக.086-20
      கொடு புறம் வளஈ கோடி கலிங்கத்து அக.086-21
      ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ அக.086-22
      முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப அக.086-23
      அஞ்சினள் உயிர்த்த காலை யாழ நின் அக.086-24
      நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என அக.086-25
      இன் நகை இருக்கை பின் யான் வினவலின் அக.086-26
      செ சூட்டு ஒள் குழை வண் காது துயல்வர அக.086-27
      அகம் மலி உவகையள் ஆகி முகன் இகுத்து அக.086-28
      ஒய்யென இறைஞ்சியோள் ஏ மாவின் அக.086-29
      மடம் கொள் மதஈய நோக்கின் அக.086-30
      ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோள் ஏ அக.086-31
      தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம் அக.087-1
      கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும் அக.087-2
      படலை பந்தர் புல் வேய் குரம்பை அக.087-3
      நல்கூர் சீறூர் எல்லி தங்கி அக.087-4
      குடுமி நெற்றி நெடு மர சேவல் அக.087-5
      தலை குரல் விடியல் போகி முனாஅது அக.087-6
      கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின் அக.087-7
      எழுந்த தண்ணுமை இடம் கண் பாணி அக.087-8
      அரு சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென அக.087-9
      குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம் அக.087-10
      நனி நீடு உழந்தனை மன் ஏ அதனால் அக.087-11
      உவ இனி வாழிய நெஞ்சு ஏ மை அற அக.087-12
      வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர் அக.087-13
      சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி அக.087-14
      தாழ் இரு கூந்தல் நம் காதலி அக.087-15
      நீள் அமை வனப்பின் தோள் உம் ஆர் அணைந்து ஏ அக.087-16
      முதை சுவல் கலித்த மூரி செந்தினை அக.088-1
      ஓங்கு வணர் பெரு குரல் உணீஇய பாங்கர் அக.088-2
      பகு வாய் பல்லி பாடு ஓர்த்து குறுகும் அக.088-3
      புருவை பன்றி வரு திறம் நோக்கி அக.088-4
      கடு கை கானவன் கழுது மிசை கொளீஇய அக.088-5
      நெடு சுடர் விளக்கம் நோக்கி வந்து நம் அக.088-6
      நடுங்கு துயர் களைந்த நன்னராளன் அக.088-7
      சென்றனன் கொல் ஓ தான் ஏ குன்றத்து அக.088-8
      இரு புலி தொலைத்த பெரு கை யானை அக.088-9
      கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் அக.088-10
      இரு சிறை தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து அக.088-11
      இரு கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் அக.088-12
      காம்பு அமல் இறும்பில் பாம்பு பட துவன்றி அக.088-13
      கொடு விரல் உளியம் கெண்டும் அக.088-14
      வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறி ஏ அக.088-15
      தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின் அக.089-1
      உறு பெயல் வறந்த ஓடு தேர் நனம் தலை அக.089-2
      உருத்து எழு குரல குடிஞை சேவல் அக.089-3
      புல் சாய் விடர் அகம் புலம்ப வரைய அக.089-4
      கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண் அக.089-5
      சிள்வீடு கறங்கும் சிறு இலை வேலத்து அக.089-6
      ஊழுறு விளை நெற்று உதிர காழியர் அக.089-7
      கவ்வை பரப்பின் வெ உவர்ப்பு ஒழிய அக.089-8
      களரி பரந்த கல் நெடு மருங்கின் அக.089-9
      விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் அக.089-10
      மை படு திண் தோள் மலிர வாட்டி அக.089-11
      பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய அக.089-12
      திருந்து வாள் வயவர் அரு தலை துமித்த அக.089-13
      படு புலா கமழும் ஞாட்பில் துடி இகுத்து அக.089-14
      அரு கலம் தெறுத்த பெரு புகல் வலத்தர் அக.089-15
      வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் அக.089-16
      கொல்லை இரு புனம் நெடிய என்னாது அக.089-17
      மெல்லென் சே அடி மெலிய ஏக அக.089-18
      வல்லுநள் கொல் ஓ தான் ஏ தேம் பெய்து அக.089-19
      அளவுறு தீம் பால் அலைப்ப உம் உண்ணாள் அக.089-20
      இடு மணல் பந்தர் உள் இயலும் அக.089-21
      நெடு மெல் பணை தோள் மாஅயோள் ஏ அக.089-22
      மூத்தோர் அன்ன வெள் தலை புணரி அக.090-1
      இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும் அக.090-2
      தளை அவிழ் தாழை கானல் அம் பெரு துறை அக.090-3
      சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ அக.090-4
      இல் வயின் செறித்தமை அறியாய் பல் நாள் அக.090-5
      வரு முலை வருத்தா அம் பகட்டு மார்பின் அக.090-6
      தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின் வயின் அக.090-7
      நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகு ஓ அக.090-8
      அரு திறல் கடவுள் செல்லூர் குணாஅது அக.090-9
      பெரு கடல் முழக்கிற்று ஆகி யாணர் அக.090-10
      இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர் அக.090-11
      கரு கண் கோசர் நியமம் ஆயினும் அக.090-12
      உறும் என கொள்குநர் அல்லர் அக.090-13
      நறு நுதல் அரிவை பாசு இழை விலை ஏ அக.090-14
      விளங்கு பகல் உதவிய பல் கதிர் ஞாயிறு அக.091-1
      வளம் கெழு மா மலை பயம் கெட தெறுதலின் அக.091-2
      அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் அக.091-3
      சூர் சுனை துழஈ நீர் பயம் காணாது அக.091-4
      பாசி தின்ற பை கண் யானை அக.091-5
      ஓய் பசி பிடியொடு ஒரு திறன் ஒடுங்க அக.091-6
      வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனம் தலை அக.091-7
      அரு பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும் அக.091-8
      பெரு பேர் அன்பினர் தோழி இரு கேழ் அக.091-9
      இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை அக.091-10
      கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த அக.091-11
      நெடு கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் அக.091-12
      விசி பிணி முழவின் குட்டுவன் காப்ப அக.091-13
      பசி என அறியா பணை பயில் இருக்கை அக.091-14
      தட மருப்பு எருமை தாமரை முனையின் அக.091-15
      முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும் அக.091-16
      குட நாடு பெறினும் தவிரலர் அக.091-17
      மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்து ஏ அக.091-18
      நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி அக.092-1
      படு மழை பொழிந்த பானாள் கங்குல் அக.092-2
      குஞ்சரம் நடுங்க தாக்கி கொடு வரி அக.092-3
      செ கண் இரு புலி குழுமும் சாரல் அக.092-4
      வாரல் வாழியர் ஐய நேர் இறை அக.092-5
      நெடு மெல் பணை தோள் இவள் உம் யான் அக.092-6
      காவல் கண்ணினம் தினை ஏ நாளை அக.092-7
      மந்தி உம் அறியா மரம் பயில் இறும்பின் அக.092-8
      ஒள் செ காந்தள் அவிழ்ந்த ஆங்கண் அக.092-9
      தண் பல் அருவி தாழ் நீர் ஒரு சிறை அக.092-10
      உருமு சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் அக.092-11
      திரு மணி விளக்கின் பெறுகுவை அக.092-12
      இருள் மெல் கூந்தல் ஏமுறு துயில் ஏ அக.092-13
      கேள் கேடு ஊன்ற உம் கிளைஞர் ஆர அக.093-1
      கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுக உம் அக.093-2
      ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து அக.093-3
      ஆரம் கண்ணி அடு போர் சோழர் அக.093-4
      அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன அக.093-5
      பெறல் அரு நல் கலம் எய்தி நாடும் அக.093-6
      செயல் அரு செய் வினை முற்றினம் ஆயின் அக.093-7
      அரண் பல கடந்த முரண் கொள் தானை அக.093-8
      வாடா வேம்பின் வழுதி கூடல் அக.093-9
      நாள் அங்காடி நாறும் நறு நுதல் அக.093-10
      நீள் இரு கூந்தல் மாஅயோளொடு அக.093-11
      வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர் அக.093-12
      நுரை முகந்தன்ன மெல் பூ சேக்கை அக.093-13
      நிவந்த பள்ளி நெடு சுடர் விளக்கத்து அக.093-14
      நலம் கேழ் ஆகம் பூண் வடு பொறிப்ப அக.093-15
      முயங்குகம் சென்மோ நெஞ்சு ஏ வரி நுதல் அக.093-16
      வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து அக.093-17
      மீளி மொய்ம்பொடு நிலன் எறியா குறுகி அக.093-18
      ஆள் கோள் பிழையா அஞ்சுவரு தட கை அக.093-19
      கடு பகட்டு யானை நெடு தேர் கோதை அக.093-20
      திரு மா வியல் நகர் கருவூர் முன்துறை அக.093-21
      தெள் நீர் உயர் கரை குவஈய அக.093-22
      தண் ஆன்பொருநை மணலினும் பல ஏ அக.093-23
      தேம் படு சிமய பாங்கர் பம்பிய அக.094-1
      குவை இலை முசுண்டை வெள் பூ குழைய அக.094-2
      வான் என பூத்த பானாள் கங்குல் அக.094-3
      மறி துரூஉ தொகுத்த பறி புற இடையன் அக.094-4
      தண் கமழ் முல்லை தோன்றியொடு விரஈ அக.094-5
      வண்டு பட தொடுத்த நீர் வார் கண்ணியன் அக.094-6
      ஐது படு கொள்ளி அங்கை காய அக.094-7
      குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி அக.094-8
      சிறு கண் பன்றி பெரு நிரை கடிய அக.094-9
      முதை புனம் காவலர் நினைத்து இருந்து ஊதும் அக.094-10
      கரு கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் அக.094-11
      வன்புல காட்டு நாட்டது ஏ அன்பு கலந்து அக.094-12
      ஆர்வம் சிறந்த சாயல் அக.094-13
      இரு பல் கூந்தல் திருந்து இழை ஊர் ஏ அக.094-14
      பைபய பசந்தன்று நுதல் உம் சாஅய் அக.095-1
      ஐது ஆகின்று என் தளிர் புரை மேனி உம் அக.095-2
      பலர் உம் அறிய திகழ்தரும் அவலம் அக.095-3
      உயிர் கொடு கழியின் அல்லதை நினையின் அக.095-4
      எவன் ஓ வாழி தோழி பொரி கால் அக.095-5
      பொகுட்டு அரை இருப்பை குவி குலை கழன்ற அக.095-6
      ஆலி ஒப்பின் தூம்பு உடை திரள் வீ அக.095-7
      ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க அக.095-8
      ஈனல் எண்கின் இரு கிளை கவரும் அக.095-9
      சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார் அக.095-10
      கௌவை மேவலர் ஆகி இ ஊர் அக.095-11
      நிரையம் பெண்டிர் இன்னா கூறுவ அக.095-12
      புரைய அல்ல என் மகட்கு என பரஈ அக.095-13
      நம் உணர்ந்து ஆறிய கொள்கை அக.095-14
      அன்னை முன்னர் யாம் என் இதன் படல் ஏ அக.095-15
      நறவு உண் மண்டை நுடக்கலின் இறவு கலித்து அக.096-1
      பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும் அக.096-2
      பழன பொய்கை அடை கரை பிரம்பின் அக.096-3
      அர வாய் அன்ன அம் முள் நெடு கொடி அக.096-4
      அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி அக.096-5
      அசைவரல் வாடை தூக்கலின் ஊது உலை அக.096-6
      விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும் அக.096-7
      கழனி அம் படப்பை காஞ்சி ஊர அக.096-8
      ஒள் தொடி ஆயத்து உள் உம் நீ நயந்து அக.096-9
      கொண்டனை என்ப ஓர் குறுமகள் அது ஏ அக.096-10
      செ பொன் சிலம்பின் செறிந்த குறங்கின் அக.096-11
      அம் கலுழ் மாமை அஃதை தந்தை அக.096-12
      அண்ணல் யானை அடு போர் சோழர் அக.096-13
      வெண்ணெல் வைப்பின் பருவூர் பறந்தலை அக.096-14
      இரு பெரு வேந்தர் உம் பொருது களத்து ஒழிய அக.096-15
      ஒளிறு வாள் நல் அமர் கடந்த ஞான்றை அக.096-16
      களிறு கவர் கம்பலை போல அக.096-17
      அலர் ஆகின்றது பலர் வாய் பட்டு ஏ அக.096-18
      கள்ளி அம் காட்ட புள்ளி பொறி கலை அக.097-1
      வறன் உறல் அம் கோடு உதிர வலம் கடந்து அக.097-2
      புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை அக.097-3
      இரவு குறும்பு அலற நூறி நிரை பகுத்து அக.097-4
      இரு கல் முடுக்கர் திற்றி கெண்டும் அக.097-5
      கொலை வில் ஆடவர் போல பல உடன் அக.097-6
      பெரு தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் அக.097-7
      அரு சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கல் உம் அக.097-8
      இரு கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த அக.097-9
      நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிரொடு அக.097-10
      அகவுநர் புரந்த அன்பின் கழல் தொடி அக.097-11
      நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான் அக.097-12
      வயலை வேலி வியலூர் அன்ன நின் அக.097-13
      அலர் முலை ஆகம் புலம்ப பல நினைந்து அக.097-14
      ஆழல் என்றி தோழி யாழ என் அக.097-15
      கண் பனி நிறுத்தல் எளிது ஓ குரவு மலர்ந்து அக.097-16
      அற்சிரம் நீங்கிய அரு பத வேனில் அக.097-17
      அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடை கரை அக.097-18
      துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி அக.097-19
      கலிழ் தளிர் அணிந்த இரு சினை மாஅத்து அக.097-20
      இணர் ததை புது பூ நிரைத்த பொங்கர் அக.097-21
      புகை புரை அம் மஞ்சு ஊர அக.097-22
      நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கு ஏ அக.097-23
      பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன் அக.098-1
      துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த அக.098-2
      இனிய உள்ளம் இன்னா ஆக அக.098-3
      முனி தக நிறுத்த நல்கல் எவ்வம் அக.098-4
      சூர் உறை வெற்பன் மார்பு உற தணிதல் அக.098-5
      அறிந்தனள் அல்லள் அன்னை வார் கோல் அக.098-6
      செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி அக.098-7
      கையறு நெஞ்சினள் வினவலின் முது வாய் அக.098-8
      பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ அக.098-9
      முருகன் ஆர் அணங்கு என்றலின் அது செத்து அக.098-10
      ஓவத்து அன்ன வினை புனை நல் இல் அக.098-11
      பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் அக.098-12
      பண்டையின் சிறக்க என் மகட்கு என பரஈ அக.098-13
      கூடு கொள் இன் இயம் கறங்க களன் இழைத்து அக.098-14
      ஆடு அணி அயர்ந்த அகல் பெரு பந்தர் அக.098-15
      வெள் போழ் கடம்பொடு சூடி இன் சீர் அக.098-16
      ஐது அமை பாணி இரீஇ கை பெயரா அக.098-17
      செல்வன் பெரு பெயர் ஏத்தி வேலன் அக.098-18
      வெறி அயர் வியன் களம் பொற்ப வல்லோன் அக.098-19
      பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின் அக.098-20
      என் ஆம் கொல் ஓ தோழி மயங்கிய அக.098-21
      மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக அக.098-22
      ஆடிய பின் உம் வாடிய மேனி அக.098-23
      பண்டையின் சிறவாது ஆயின் இ மறை அக.098-24
      அலர் ஆகாமை ஓ அரிது ஏ அஃது ஆன்று அக.098-25
      அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி அக.098-26
      வெறி கமழ் நெடு வேள் நல்குவன் எனின் ஏ அக.098-27
      செறி தொடி உற்ற செல்லல் உம் பிறிது என அக.098-28
      கான் கெழு நாடன் கேட்பின் அக.098-29
      யான் உயிர் வாழ்தல் அதனினும் அரிது ஏ அக.098-30
      வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன அக.099-1
      செ முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் அக.099-2
      சிதரல் செம்மல் தாஅய் மதர் எழில் அக.099-3
      மாண் இழை மகளிர் பூண் உடை முலையின் அக.099-4
      முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசஈ நனை அக.099-5
      அதிரல் பரந்த அம் தண் பாதிரி அக.099-6
      உதிர் வீ அம் சினை தாஅய் எதிர் அக.099-7
      மராஅ மலரொடு விராஅய் பராஅம் அக.099-8
      அணங்கு உடை நகரின் மணந்த பூவின் அக.099-9
      நன்று ஏ கானம் நயவரும் அம்ம அக.099-10
      கண்டிசின் வாழி ஓ குறுமகள் நுந்தை அக.099-11
      அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின் அக.099-12
      பிடி மிடை களிற்றின் தோன்றும் அக.099-13
      குறு நெடு துணைய குன்றம் உம் உடைத்து ஏ அக.099-14
      அரையுற்று அமைந்த ஆரம் நீவி அக.100-1
      புரைய பூண்ட கோதை மார்பினை அக.100-2
      நல் அகம் வடு கொள முயங்கி நீ வந்து அக.100-3
      எல்லினில் பெயர்தல் எனக்கு உம் ஆர் இனிது ஏ அக.100-4
      பெரு திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த அக.100-5
      கொண்டல் இரவின் இரு கடல் மடுத்த அக.100-6
      கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒள் சுடர் அக.100-7
      ஓடா பூட்கை வேந்தன் பாசறை அக.100-8
      ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த அக.100-9
      ஓடை ஒள் சுடர் ஒப்ப தோன்றும் அக.100-10
      பாடுநர் தொடுத்த கை வண் கோமான் அக.100-11
      பரி உடை நல் தேர் பெரியன் விரி இணர் அக.100-12
      புன்னை அம் கானல் புறந்தை முன்துறை அக.100-13
      வம்ப நாரை இனன் ஒலித்தன்ன அக.100-14
      அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் அக.100-15
      வைகுறு விடியல் போகிய எருமை அக.100-16
      நெய்தல் அம் புது மலர் மாந்தும் அக.100-17
      கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊர் ஏ அக.100-18
      அம்ம வாழி தோழி இம்மை அக.101-1
      நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் அக.101-2
      தொன்று படு பழமொழி இன்று பொய்த்தன்று கொல் அக.101-3
      தகர் மருப்பு ஏய்ப்ப சுற்றுபு சுரிந்த அக.101-4
      சுவல் மாய் பித்தை செ கண் மழவர் அக.101-5
      வாய் பகை கடியும் மண்ணொடு கடு திறல் அக.101-6
      தீ படு சிறு கோல் வில்லொடு பற்றி அக.101-7
      நுரை தெரி மத்தம் கொளீஇ நிரை புறத்து அக.101-8
      அடி புதை தொடுதோல் பறைய ஏகி அக.101-9
      கடி புலம் கவர்ந்த கன்று உடை கொள்ளையர் அக.101-10
      இனம் தலை பெயர்க்கும் நனம் பெரு காட்டு அக.101-11
      அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல அக.101-12
      பகல் இடை நின்ற பல் கதிர் ஞாயிற்று அக.101-13
      உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை அக.101-14
      புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர் அக.101-15
      தண் கார் ஆலியின் தாவன உதிரும் அக.101-16
      பனி படு பல் மலை இறந்தோர்க்கு அக.101-17
      முனிதகு பண்பு யாம் செய்தன்று ஓ இலம் ஏ அக.101-18
      உளைமான் துப்பின் ஓங்கு தினை பெரு புனத்து அக.102-1
      கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென அக.102-2
      உரைத்த சந்தின் ஊரல் இரு கதுப்பு அக.102-3
      ஐது வரல் அசை வளி ஆற்ற கை பெயரா அக.102-4
      ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி அக.102-5
      பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட அக.102-6
      குரல் உம் கொள்ளாது நிலையினும் பெயராது அக.102-7
      படாஅ பை கண் பாடு பெற்று ஒய்யென அக.102-8
      மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன் அக.102-9
      ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப அக.102-10
      தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன் அக.102-11
      காவலர் அறிதல் ஓம்பி பையென அக.102-12
      வீழா கதவம் அசையினன் புகுதந்து அக.102-13
      உயங்கு படர் அகலம் முயங்கி தோள் மணந்து அக.102-14
      இன் சொல் அளஈ பெயர்ந்தனன் தோழி அக.102-15
      இன்று எவன் கொல் ஓ கண்டிகும் மற்று அவன் அக.102-16
      நல்காமையின் அம்பல் ஆகி அக.102-17
      ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் அக.102-18
      இரு சூழ் ஓதி ஒள் நுதல் பசப்பு ஏ அக.102-19
      நிழல் அறு நனம் தலை எழால் ஏறு குறித்த அக.103-1
      கதிர்த்த சென்னி நுணங்கு செ நாவின் அக.103-2
      விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி அக.103-3
      காமர் சேவல் ஏமம் சேப்ப அக.103-4
      முளி அரில் புலம்ப போகி முனாஅது அக.103-5
      முரம்பு அடைந்து இருந்த மூரி மன்றத்து அக.103-6
      அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி அக.103-7
      உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை அக.103-8
      இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும் அக.103-9
      வெ முனை அரு சுரம் நீந்தி தம் வயின் அக.103-10
      ஈண்டு வினை மருங்கின் மீண்டோர் மன் என அக.103-11
      நள்ளென் யாமத்து உயவு துணை ஆக அக.103-12
      நம்மொடு பசலை நோன்று தம்மொடு அக.103-13
      தான் ஏ சென்ற நலன் உம் அக.103-14
      நல்கார் கொல் ஓ நாம் நயந்திசினோர் ஏ அக.103-15
      வேந்து வினை முடித்த காலை தேம் பாய்ந்து அக.104-1
      இன வண்டு ஆர்க்கும் தண் நறு புறவின் அக.104-2
      வென் வேல் இளையர் இன்புற வலவன் அக.104-3
      வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின் அக.104-4
      முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா அக.104-5
      நல் நால்கு பூண்ட கடு பரி நெடு தேர் அக.104-6
      வாங்கு சினை பொலிய ஏறி புதல அக.104-7
      பூ கொடி அவரை பொய் அதள் அன்ன அக.104-8
      உள் இல் வயிற்ற வெள்ளை வெள் மறி அக.104-9
      மாழ்கியன்ன தாழ் பெரு செவிய அக.104-10
      புன் தலை சிறாரோடு உகளி மன்று உழை அக.104-11
      கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் அக.104-12
      சீறூர் பல பிறக்கு ஒழிய மாலை அக.104-13
      இனிது செய்தனை ஆல் எந்தை வாழிய அக.104-14
      பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் அக.104-15
      ஆய் தொடி அரிவை கூந்தல் அக.104-16
      போது குரல் அணிய வேய்தந்தோய் ஏ அக.104-17
      அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை அக.105-1
      ஒள் இலை தொடலை தஈ மெல்லென அக.105-2
      நல் வரை நாடன் தன் பாராட்ட அக.105-3
      யாங்கு வல்லுநள் கொல் தான் ஏ தேம் பெய்து அக.105-4
      மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி அக.105-5
      ஈனா தாயர் மடுப்ப உம் உண்ணாள் அக.105-6
      நிழல் கயத்து அன்ன நீள் நகர் வரைப்பின் அக.105-7
      எம் உடை செல்வம் உம் உள்ளாள் பொய் மருண்டு அக.105-8
      பந்து புடைப்பு அன்ன பாணி பல் அடி அக.105-9
      சில் பரி குதிரை பல் வேல் எழினி அக.105-10
      கெடல் அரு துப்பின் விடு தொழில் முடிமார் அக.105-11
      கனை எரி நடந்த கல் காய் கானத்து அக.105-12
      வினை வல் அம்பின் விழு தொடை மறவர் அக.105-13
      தேம் பிழி நறு கள் மகிழின் முனை கடந்து அக.105-14
      வீங்கு மெல் சுரைய ஏற்று இனம் தரூஉம் அக.105-15
      முகை தலை திறந்த வேனில் அக.105-16
      பகை தலைமணந்த பல் அதர் செலவு ஏ அக.105-17
      எரி அகைந்தன்ன தாமரை பழனத்து அக.106-1
      பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன் அக.106-2
      வெறி கொள் பாசு அடை உணீஇயர் பைப்பய அக.106-3
      பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும் அக.106-4
      துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை அக.106-5
      நம்மொடு புலக்கும் என்ப நாம் அது அக.106-6
      செய்யாம் ஆயினும் உய்யாமையின் அக.106-7
      செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண் அக.106-8
      உலமந்து வருகம் சென்மோ தோழி அக.106-9
      ஒளிறு வாள் தானை கொற்ற செழியன் அக.106-10
      வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும் அக.106-11
      களிறு பெறு வல்சி பாணன் எறியும் அக.106-12
      தண்ணுமை கண்ணின் அலஈயர் தன் வயிறு ஏ அக.106-13
      நீ செலவு அயர் கேட்டொறும் பல நினைந்து அக.107-1
      அன்பின் நெஞ்சத்து அயாஅ பொறை மெலிந்த அக.107-2
      என் அகத்து இடும்பை களைமார் நின்னொடு அக.107-3
      கரு கல் வியல் அறை கிடப்பி வயிறு தின்று அக.107-4
      இரு புலி துறந்த ஏற்று மான் உணங்கல் அக.107-5
      நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண் அக.107-6
      ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு அக.107-7
      ஆன் நிலை பள்ளி அளை பெய்து அட்ட அக.107-8
      வால் நிணம் உருக்கிய வாஅல் வெள் சோறு அக.107-9
      புகர் அரை தேக்கின் அகல் இலை மாந்தும் அக.107-10
      கல்லா நீள் மொழி கத நாய் வடுகர் அக.107-11
      வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து அக.107-12
      உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து அக.107-13
      இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து அக.107-14
      ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு அக.107-15
      அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் அக.107-16
      புல் உளை சிறாஅர் வில்லின் நீக்கி அக.107-17
      மரை கடிந்து ஊட்டும் வரை அக சீறூர் அக.107-18
      மாலை இன் துணை ஆகி காலை அக.107-19
      பசு நனை நறு வீ பரூஉ பரல் உறைப்ப அக.107-20
      மண மனை கமழும் கானம் அக.107-21
      துணை ஈர் ஓதி என் தோழி உம் வரும் ஏ அக.107-22
      புணர்ந்தோர் புன்கண் அருளல் உம் உணர்ந்தோர்க்கு அக.108-1
      ஒத்தன்று மன் ஆல் எவன் கொல் முத்தம் அக.108-2
      வரை முதல் சிதறியவை போல் யானை அக.108-3
      புகர் முகம் பொருத புது நீர் ஆலி அக.108-4
      பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப அக.108-5
      கார் கதம் பட்ட கண் அகல் விசும்பின் அக.108-6
      விடு பொறி ஞெகிழியின் கொடி பட மின்னி அக.108-7
      படு மழை பொழிந்த பானாள் கங்குல் அக.108-8
      ஆர் உயிர் துப்பின் கோள் மா வழங்கும் அக.108-9
      இருள் இடை தமியன் வருதல் யாவது உம் அக.108-10
      அருளான் வாழி தோழி அல்கல் அக.108-11
      விரவு பொறி மஞ்ஞை வெரீஇ அரவின் அக.108-12
      அணங்கு உடை அரு தலை பை விரிப்பவை போல் அக.108-13
      காயா மெல் சினை தோய நீடி அக.108-14
      பல் துடுப்பு எடுத்த அலங்கு குலை காந்தள் அக.108-15
      அணி மலர் நறு தாது ஊதும் தும்பி அக.108-16
      கை ஆடு வட்டின் தோன்றும் அக.108-17
      மை ஆடு சென்னிய மலை கிழவோன் ஏ அக.108-18
      பல் இதழ் மெல் மலர் உண் கண் நல் யாழ் அக.109-1
      நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி அக.109-2
      நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊர் ஏ அக.109-3
      கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டி அக.109-4
      காடு கால்யாத்த நீடு மர சோலை அக.109-5
      விழை வெளில் ஆடும் கழை வளர் நனம் தலை அக.109-6
      வெள் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர் அக.109-7
      எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை அக.109-8
      சுரம் கெழு கவலை கோள் பால் பட்டென அக.109-9
      வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர் அக.109-10
      கை பொருள் இல்லை ஆயினும் மெய் கொண்டு அக.109-11
      இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்கு அக.109-12
      பெரு களிறு மருப்பொடு வரி அதள் இறுக்கும் அக.109-13
      அறன் இல் வேந்தன் ஆளும் அக.109-14
      வறன் உறு குன்றம் பல விலங்கின ஏ அக.109-15
      அன்னை அறியினும் அறிக அலர் வாய் அக.110-1
      அம் மெல் சேரி கேட்பினும் கேட்க அக.110-2
      பிறிது ஒன்று இன்மை அறிய கூறி அக.110-3
      கொடு சுழி புகாஅர் தெய்வம் நோக்கி அக.110-4
      கடு சூள் தருகுவன் நினக்கு ஏ கானல் அக.110-5
      தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடி உம் அக.110-6
      சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவஈ உம் அக.110-7
      வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது அக.110-8
      இருந்தனம் ஆக எய்த வந்து அக.110-9
      தட மெல் பணை தோள் மட நல்லீர் ஏ அக.110-10
      எல் உம் எல்லின்று அசைவு மிக உடையேன் அக.110-11
      மெல் இலை பரப்பின் விருந்து உண்டு யான் உம் இ அக.110-12
      கல்லென் சிறுகுடி தங்கின் மற்று எவன் ஓ அக.110-13
      என மொழிந்தனன் ஏ ஒருவன் அவன் கண்டு அக.110-14
      இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி அக.110-15
      இவை நுமக்கு உரிய அல்ல இழிந்த அக.110-16
      கொழு மீன் வல்சி என்றனம் இழுமென அக.110-17
      நெடு கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ அக.110-18
      காணாம் ஓ என காலின் சிதையா அக.110-19
      நில்லாது பெயர்ந்த பல்லோர் உள் உம் அக.110-20
      என் ஏ குறித்த நோக்கமொடு நல் நுதால் அக.110-21
      ஒழிகு ஓ யான் என அழிதக கூறி அக.110-22
      யான் பெயர்க என்ன நோக்கி தான் தன் அக.110-23
      நெடு தேர் கொடிஞ்சி பற்றி அக.110-24
      நின்றோன் போலும் என்றும் என் மகட்கு ஏ அக.110-25
      உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர் அக.111-1
      எள்ளல் நெஞ்சத்து ஏஎ சொல் நாணி அக.111-2
      வருவர் வாழி தோழி அரச அக.111-3
      யானை கொண்ட துகில் கொடி போல அக.111-4
      அலம் தலை ஞெமையத்து வலந்த சிலம்பி அக.111-5
      ஓடை குன்றத்து கோடையொடு துயல்வர அக.111-6
      மழை என மருண்ட மம்மர் பல உடன் அக.111-7
      ஓய் களிறு எடுத்த நோய் உடை நெடு கை அக.111-8
      தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும் அக.111-9
      அத்த கேழல் அட்ட நல் கோள் அக.111-10
      செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப அக.111-11
      குருதி ஆரும் எருவை செ செவி அக.111-12
      மண்டு அமர் அழுவத்து எல்லி கொண்ட அக.111-13
      புண் தேர் விளக்கின் தோன்றும் அக.111-14
      விண் தோய் பிறங்கல் மலை இறந்தோர் ஏ அக.111-15
      கூனல் எண்கின் குறு நடை தொழுதி அக.112-1
      சிதலை செய்த செ நிலை புற்றின் அக.112-2
      மண் புனை நெடு கோடு உடைய வாங்கி அக.112-3
      இரை நசஈ பரிக்கும் அரைநாள் கங்குல் அக.112-4
      ஈன்று அணி வயவு பிண பசித்தென மற புலி அக.112-5
      ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டு குழுமும் அக.112-6
      பனி இரு சோலை எமியம் என்னாய் அக.112-7
      தீங்கு செய்தனை ஏ ஈங்கு வந்தோய் அக.112-8
      நாள் இடைப்படின் என் தோழி வாழாள் அக.112-9
      தோள் இடை முயக்கம் நீ உம் வெய்யஇ அக.112-10
      கழிய காதலர் ஆயினும் சான்றோர் அக.112-11
      பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் அக.112-12
      வரையின் எவன் ஓ வான் தோய் வெற்ப அக.112-13
      கண கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் அக.112-14
      மணப்பு அரு காமம் புணர்ந்தமை அறியார் அக.112-15
      தொன்று இயல் மரபின் மன்றல் அயர அக.112-16
      பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி அக.112-17
      நொதுமல் விருந்தினம் போல இவள் அக.112-18
      புது நாண் ஒடுக்கம் உம் காண்குவம் யாம் ஏ அக.112-19
      நன்று அல் காலை உம் நட்பின் கோடார் அக.113-1
      சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின் அக.113-2
      புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன் அக.113-3
      மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி அக.113-4
      காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர் அக.113-5
      இள கள் கமழும் நெய்தல் அம் செறுவின் அக.113-6
      வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து அக.113-7
      அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற அக.113-8
      நல்காது துறந்த காதலர் என்றும் அக.113-9
      கல் பொரூஉ மெலியா பரட்டின் நோன் அடி அக.113-10
      அகல் சூல் அம் சுரை பெய்த வல்சியர் அக.113-11
      இகந்தனர் ஆயினும் இடம் பார்த்து பகைவர் அக.113-12
      ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் அக.113-13
      குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் அக.113-14
      கனை இரு சுருணை கனி காழ் நெடு வேல் அக.113-15
      விழவு அயர்ந்தன்ன கொழு பல் திற்றி அக.113-16
      எழாஅ பாணன் நல் நாட்டு உம்பர் அக.113-17
      நெறி செல் வம்பலர் கொன்ற தெவ்வர் அக.113-18
      எறி படை கழீஇய சே அரி சில் நீர் அக.113-19
      அறு துறை அயிர் மணல் படு கரை போகி அக.113-20
      சேயர் என்றலின் சிறுமை உற்ற என் அக.113-21
      கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க அக.113-22
      அழாஅம் உறைதல் உம் உரியம் பராரை அக.113-23
      அலங்கல் அம் சினை குடம்பை புல்லென அக.113-24
      புலம் பெயர் மருங்கில் புள் எழுந்து ஆங்கு அக.113-25
      மெய் இவண் ஒழிய போகி அவர் அக.113-26
      செய் வினை மருங்கில் செலீஇயர் என் உயிர் ஏ அக.113-27
      கேளாய் எல்ல தோழி வேலன் அக.114-1
      வெறி அயர் களத்து சிறு பல தாஅய அக.114-2
      விரவு வீ உறைத்த ஈர் நறு புறவின் அக.114-3
      உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு அக.114-4
      அரவு நுங்கு மதியின் ஐயென மறையும் அக.114-5
      சிறு புன் மாலை உம் உள்ளார் அவர் என அக.114-6
      நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க அக.114-7
      நூல் அறி வலவ கடவுமதி உவ காண் அக.114-8
      நெடு கொடி நுடங்கும் வான் தோய் புரிசை அக.114-9
      யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் அக.114-10
      வானக மீனின் விளங்கி தோன்றும் அக.114-11
      அரு கடி காப்பின் அஞ்சுவரு மூதூர் அக.114-12
      திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின் அக.114-13
      அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள் அக.114-14
      அணங்கு சால் அரிவையஇ காண்குவம் அக.114-15
      பொலம் படை கலி மா பூண்ட தேர் ஏ அக.114-16
      அழியா விழவின் அஞ்சுவரு மூதூர் அக.115-1
      பழி இலர் ஆயினும் பலர் புறங்கூறும் அக.115-2
      அம்பல் ஒழுக்கம் உம் ஆகியர் வெ சொல் அக.115-3
      சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக அக.115-4
      நுண் பூண் எருமை குட நாட்டு அன்ன என் அக.115-5
      ஆய் நலம் தொலையினும் தொலைக என்றும் அக.115-6
      நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் அக.115-7
      எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் அக.115-8
      கைதொழு மரபின் முன் பரித்து இடூஉ பழிச்சிய அக.115-9
      வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர் அக.115-10
      சுடர் பூ கொன்றை ஊழுறு விளை நெற்று அக.115-11
      அறை மிசை தாஅம் அத்த நீள் இடை அக.115-12
      பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை அக.115-13
      சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி அக.115-14
      இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை அக.115-15
      நன்னர் ஆய் கவின் தொலைய சேய் நாட்டு அக.115-16
      நம் நீத்து உறையும் பொருள் பிணி அக.115-17
      கூடாமையின் நீடியோர் ஏ அக.115-18
      எரி அகைந்தன்ன தாமரை இடை அக.116-1
      அரிந்து கால் குவித்த செந்நெல் வினைஞர் அக.116-2
      கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின் அக.116-3
      ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர அக.116-4
      பெரிய நாண் இலை மன்ற பொரி என அக.116-5
      புன்கு அவிழ் அகல் துறை பொலிய ஒள் நுதல் அக.116-6
      நறு மலர்க்கு அணவரும் குறு பல் கூந்தல் அக.116-7
      மாழை நோக்கின் காழ் இயல் வன முலை அக.116-8
      எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை அக.116-9
      வைகு புனல் அயர்ந்தனை என்ப அது ஏ அக.116-10
      பொய் புறம் பொதிந்து யாம் கரப்ப உம் கையிகந்து அக.116-11
      அலர் ஆகின்று ஆல் தான் ஏ மலர் தார் அக.116-12
      மை அணி யானை மற போர் செழியன் அக.116-13
      பொய்யா விழவின் கூடல் பறந்தலை அக.116-14
      உடன் இயஇந்து எழுந்த இரு பெரு வேந்தர் அக.116-15
      கடல் மருள் பெரு படை கலங்க தாக்கி அக.116-16
      இரங்கு இசை முரசம் ஒழிய பரந்து அவர் அக.116-17
      ஓடு புறம் கண்ட ஞான்றை அக.116-18
      ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிது ஏ அக.116-19
      மௌவலொடு மலர்ந்த மா குரல் நொச்சி உம் அக.117-1
      அ வரி அல்குல் ஆயம் உம் உள்ளாள் அக.117-2
      ஏதிலன் பொய் மொழி நம்பி ஏர் வினை அக.117-3
      வளம் கெழு திரு நகர் புலம்ப போகி அக.117-4
      வெருவரு கவலை ஆங்கண் அருள்வர அக.117-5
      கரு கால் ஓமை ஏறி வெள் தலை அக.117-6
      பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண் அக.117-7
      பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சே அடி அக.117-8
      சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கு ஏ அக.117-9
      சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து அக.117-10
      யான் போது துணைப்ப தகரம் மண்ணாள் அக.117-11
      தன் ஓரன்ன தகை வெ காதலன் அக.117-12
      வெறி கமழ் பல் மலர் புனைய பின்னு விட அக.117-13
      சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன கொல் அக.117-14
      நெடு கால் மாஅத்து ஊழுறு வெள் பழம் அக.117-15
      கொடு தாள் யாமை பார்ப்பொடு கவரும் அக.117-16
      பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர் அக.117-17
      வாணன் சிறுகுடி வடாஅது அக.117-18
      தீம் நீர் கான் யாற்று அவிர் அறல் போன்று ஏ அக.117-19
      கறங்கு வெள் அருவி பிறங்கு மலை கவாஅன் அக.118-1
      தேம் கமழ் இணர வேங்கை சூடி அக.118-2
      தொண்டக பறை சீர் பெண்டிரொடு விரஈ அக.118-3
      மறுகில் தூங்கும் சிறுகுடி பாக்கத்து அக.118-4
      இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட அக.118-5
      பகல் வரின் கவ்வை அஞ்சுதும் இகல் கொள அக.118-6
      இரு பிடி கன்றொடு விரஈய கய வாய் அக.118-7
      பெரு கை யானை கோள் பிழைத்து இரீஇய அக.118-8
      அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள் அக.118-9
      தனியஇ வருதல் அதனினும் அஞ்சுதும் அக.118-10
      என் ஆகுவள் கொல் தான் ஏ பல் நாள் அக.118-11
      புணர் குறி செய்த புலர் குரல் ஏனல் அக.118-12
      கிளி கடி பாடல் உம் ஒழிந்தனள் அக.118-13
      அளியள் தான் நின் அளி அலது இலள் ஏ அக.118-14
      நுதல் உம் தோள் திதலை அல்குல்
      வண்ணம் உம் வனப்பு வரி வாட
      வருந்துவள் இவள் என திருந்துபு நோக்கி அக.119-3
      வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிது அக.119-4
      ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை அக.119-5
      ஏறு பெறு பாம்பின் பை துணி கடுப்ப அக.119-6
      நெறி அயல் திரங்கும் அத்தம் வெறி கொள அக.119-7
      உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் அக.119-8
      நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் அக.119-9
      சுரன் வழக்கு அற்றது என்னாது உரம் சிறந்து அக.119-10
      நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை அக.119-11
      தொடை அமை பீலி பொலிந்த கடிகை அக.119-12
      மடை அமை திண் சுரை மா காழ் வேலொடு அக.119-13
      தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப அக.119-14
      துணிகுவர் கொல் ஓ தாம் ஏ துணி கொள அக.119-15
      மற புலி உழந்த வசி படு சென்னி அக.119-16
      உறு நோய் வருத்தமொடு உணீஇய மண்டி அக.119-17
      படி முழம் ஊன்றிய நெடு நல் யானை அக.119-18
      கை தோய்த்து உயிர்க்கும் வறு சுனை அக.119-19
      மை தோய் சிமைய மலை முதல் ஆறு ஏ அக.119-20
      நெடு வேள் மார்பின் ஆரம் போல அக.120-1
      செ வாய் வானம் தீண்டி மீன் அருந்தும் அக.120-2
      பை கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப அக.120-3
      எல்லை பைப்பய கழிப்பி குட வயின் அக.120-4
      கல் சேர்ந்தன்று ஏ பல் கதிர் ஞாயிறு அக.120-5
      மதர் எழில் மழை கண் கலுழ இவள் ஏ அக.120-6
      பெரு நாண் அணிந்த சிறு மெல் சாயல் அக.120-7
      மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது அக.120-8
      அழல் தொடங்கினள் ஏ பெரும அதனால் அக.120-9
      கழி சுறா எறிந்த புண் தாள் அத்திரி அக.120-10
      நெடு நீர் இரு கழி பரி மெலிந்து அசஈ அக.120-11
      வல் வில் இளையரொடு எல்லி செல்லாது அக.120-12
      சேர்ந்தனை செலின் ஏ சிதைகுவது உண்டு ஓ அக.120-13
      பெண்ணை ஓங்கிய வெள் மணல் படப்பை அக.120-14
      அன்றில் அகவும் ஆங்கண் அக.120-15
      சிறு குரல் நெய்தல் எம் பெரு கழி நாட்டு ஏ அக.120-16
      நாம் நகை உடையம் நெஞ்சு ஏ கடு தெறல் அக.121-1
      வேனில் நீடிய வான் உயர் வழி நாள் அக.121-2
      வறுமை கூரிய மண் நீர் சிறு குளம் அக.121-3
      தொடு குழி மருங்கில் துவ்வா கலங்கல் அக.121-4
      கன்று உடை மட பிடி கயம் தலை மண்ணி அக.121-5
      சேறு கொண்டு ஆடிய வேறுபடு வய களிறு அக.121-6
      செ கோல் வால் இணர் தயங்க தீண்டி அக.121-7
      சொரி புறம் உரிஞிய நெறி அயல் மராஅத்து அக.121-8
      அல்குறு வரி நிழல் அசஈ நம்மொடு அக.121-9
      தான் வரும் என்ப தட மெல் தோளி அக.121-10
      உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட அக.121-11
      ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெள் குடை அக.121-12
      கனை விசை கடு வளி எடுத்தலின் துணை செத்து அக.121-13
      வெருள் ஏறு பயிரும் ஆங்கண் அக.121-14
      கரு முக முசுவின் கானத்தான் ஏ அக.121-15
      இரு பிழி மகாஅர் இ அழுங்கல் மூதூர் அக.122-1
      விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும் அக.122-2
      மல்லல் ஆவண மறுகு உடன் மடியின் அக.122-3
      வல் உரை கடு சொல் அன்னை துஞ்சாள் அக.122-4
      பிணி கோள் அரு சிறை அன்னை துஞ்சின் அக.122-5
      துஞ்சா கண்ணர் காவலர் கடுகுவர் அக.122-6
      இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று அக.122-7
      வலம் சுரி தோகை ஞாளி மகிழும் அக.122-8
      அர வாய் ஞமலி மகிழாது மடியின் அக.122-9
      பகல் உரு உறழ நிலவு கான்று விசும்பின் அக.122-10
      அகல் வாய் மண்டிலம் நின்று விரியும் ஏ அக.122-11
      திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின் அக.122-12
      இல் எலி வல்சி வல் வாய் கூகை அக.122-13
      கழுது வழங்கு யாமத்து அழிதக குழறும் அக.122-14
      வளை கண் சேவல் வாளாது மடியின் அக.122-15
      மனை செறி கோழி மாண் குரல் இயம்பும் அக.122-16
      எல்லாம் மடிந்த காலை ஒரு நாள் அக.122-17
      நில்லா நெஞ்சத்து அவர் வாரலர் ஏ அதனால் அக.122-18
      அரி பெய் புட்டில் ஆர்ப்ப பரி சிறந்து அக.122-19
      ஆதி போகிய பாய் பரி நல் மா அக.122-20
      நொச்சி வேலி தித்தன் உறந்தை அக.122-21
      கல் முதிர் புறங்காட்டு அன்ன அக.122-22
      பல் முட்டின்று ஆல் தோழி நம் களவு ஏ அக.122-23
      உண்ணாமையின் உயங்கிய மருங்கின் அக.123-1
      ஆடா படிவத்து ஆன்றோர் போல அக.123-2
      வரை செறி சிறு நெறி நிரைபு உடன் செல்லும் அக.123-3
      கான யானை கவின் அழி குன்றம் அக.123-4
      இறந்து பொருள் தருதல் உம் ஆற்றாய் சிறந்த அக.123-5
      சில் ஐங்கூந்தல் நல் அகம் பொருந்தி அக.123-6
      ஒழியின் வறுமை அஞ்சுதி அழி தகவு அக.123-7
      உடைமதி வாழிய நெஞ்சு ஏ நிலவு என அக.123-8
      நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும் அக.123-9
      மழை மருள் பல் தோல் மா வண் சோழர் அக.123-10
      கழை மாய் காவிரி கடல் மண்டு பெரு துறை அக.123-11
      இறவொடு வந்து கோதையொடு பெயரும் அக.123-12
      பெரு கடல் ஓதம் போல அக.123-13
      ஒன்றில் கொள்ளாய் சென்று தரு பொருட்கு ஏ அக.123-14
      நல் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி அக.124-1
      வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து அக.124-2
      சென்றீக என்ப ஆயின் வேந்தன் உம் அக.124-3
      நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு அக.124-4
      இன்று ஏ புகுதல் வாய்வது நன்று அக.124-5
      மாட மாண் நகர் பாடு அமை சேக்கை அக.124-6
      துனி தீர் கொள்கை நம் காதலி இனிது உற அக.124-7
      பாசறை வருத்தம் வீட நீ உம் அக.124-8
      மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயல் புனை படை அக.124-9
      கொய் சுவல் புரவி கை கவர் வயங்கு பரி அக.124-10
      வண் பெயற்கு அவிழ்ந்த பை கொடி முல்லை அக.124-11
      வீ கமழ் நெடு வழி ஊது வண்டு இரிய அக.124-12
      காலை எய்த கடவுமதி மாலை அக.124-13
      அந்தி கோவலர் அம் பணை இமிழ் இசை அக.124-14
      அரமிய வியல் அகத்து இயம்பும் அக.124-15
      நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊர் ஏ அக.124-16
      அரம் போழ் அ வளை தோள் நிலை நெகிழ அக.125-1
      நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி அக.125-2
      இரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை அக.125-3
      ஆலி அன்ன வால் வீ தாஅய் அக.125-4
      வை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப அக.125-5
      தாது உறு குவளை போது பிணி அவிழ அக.125-6
      படாஅ பை கண் பா அடி கய வாய் அக.125-7
      கடாஅம் மாறிய யானை போல அக.125-8
      பெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்மூ அக.125-9
      மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர அக.125-10
      பனி அடூஉ நின்ற பானாள் கங்குல் அக.125-11
      தனியோர் மதுகை தூக்காய் தண்ணென அக.125-12
      முனிய அலைத்தி முரண் இல் காலை அக.125-13
      கைதொழு மரபின் கடவுள் சான்ற அக.125-14
      செய் வினை மருங்கின் சென்றோர் வல் வரின் அக.125-15
      விரி உளை பொலிந்த பரி உடை நல் மான் அக.125-16
      வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த அக.125-17
      பெரு வள கரிகால் முன்னிலை செல்லார் அக.125-18
      சூடா வாகை பறந்தலை ஆடு பெற அக.125-19
      ஒன்பது குடை உம் நன்பகல் ஒழித்த அக.125-20
      பீடு இல் மன்னர் போல அக.125-21
      ஓடுவை மன் ஆல் வாடை நீ எமக்கு ஏ அக.125-22
      நின் வாய் செத்து நீ பல உள்ளி அக.126-1
      பெரு புன் பைதலை வருந்தல் அன்றி உம் அக.126-2
      மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம் அக.126-3
      தலை நாள் மா மலர் தண் துறை தயங்க அக.126-4
      கடற்கரை மெலிக்கும் காவிரி பேர் யாற்று அக.126-5
      அறல் வார் நெடு கயத்து அரு நிலை கலங்க அக.126-6
      மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர் அக.126-7
      காலை தந்த கணை கோட்டு வாளைக்கு அக.126-8
      அ வாங்கு உந்தி அம் சொல் பாண்மகள் அக.126-9
      நெடு கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் அக.126-10
      பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள் அக.126-11
      கழங்கு உறழ் முத்தமொடு நல் கலம் பெறூஉம் அக.126-12
      பயம் கெழு வைப்பில் பல் வேல் எவ்வி அக.126-13
      நயம் புரி நல் மொழி அடக்க உம் அடங்கான் அக.126-14
      பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகி அக.126-15
      திதியனொடு பொருத அன்னி போல அக.126-16
      விளிகுவை கொல் ஓ நீ ஏ கிளி என அக.126-17
      சிறிய மிழற்றும் செ வாய் பெரிய அக.126-18
      கயல் என அமர்த்த உண் கண் புயல் அக.126-19
      புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் அக.126-20
      மின் நேர் மருங்குல் குறுமகள் அக.126-21
      பின் நிலை விடாஅ மடம் கெழு நெஞ்சு ஏ அக.126-22
      இலங்கு வளை நெகிழ சாஅய் அல்கல் உம் அக.127-1
      கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய அக.127-2
      வலம் படு முரசின் சேரலாதன் அக.127-3
      முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து அக.127-4
      முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து அக.127-5
      நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார் அக.127-6
      பணி திறை தந்த பாடு சால் நல் கலம் அக.127-7
      பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல் அக.127-8
      ஒன்று வாய் நிறைய குவஈ அன்று அவண் அக.127-9
      நிலம் தின துறந்த நிதியத்து அன்ன அக.127-10
      ஒரு நாள் பகல் பெறினும் வழி
      தங்கலர் வாழி தோழி செ கோல் அக.127-12
      கரு கால் மராஅத்து வாஅல் மெல் இணர் அக.127-13
      சுரிந்து வணர் பித்தை பொலிய சூடி அக.127-14
      கல்லா மழவர் வில் இடம் தழீஇ அக.127-15
      வருநர் பார்க்கும் வெருவரு கவலை அக.127-16
      மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் அக.127-17
      பழி தீர் காதலர் சென்ற நாட்டு ஏ அக.127-18
      மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்று ஏ அக.128-1
      கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்று ஏ அக.128-2
      யாமம் கொள வரின் கனஈ காமம் அக.128-3
      கடலினும் உரஈ கரை பொழியும் ஏ அக.128-4
      எவன் கொல் வாழி தோழி மயங்கி அக.128-5
      இன்னம் ஆக உம் நன்னர் நெஞ்சம் அக.128-6
      என்னொடு உம் நின்னொடு சூழாது கைம்மிக்கு அக.128-7
      இறும்பு பட்டு இருளிய இட்டு அரு சிலம்பில் அக.128-8
      குறு சுனை குவளை வண்டு பட சூடி அக.128-9
      கான நாடன் வரூஉம் யானை அக.128-10
      கயிற்று புறத்து அன்ன கல் மிசை சிறு நெறி அக.128-11
      மாரி வானம் தலஈ நீர் வார்பு அக.128-12
      இட்டு அரு கண்ண படு குழி இயவின் அக.128-13
      இருள் இடை மிதிப்புழி நோக்கி அவர் அக.128-14
      தளர் அடி தாங்கிய சென்றது இன்று ஏ அக.128-15
      உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என அக.129-1
      நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர் அக.129-2
      நின் மறந்து உறைதல் யாவது புல் மறைந்து அக.129-3
      அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கி அக.129-4
      கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண் அக.129-5
      கல் சேர்பு இருந்த கதுவாய் குரம்பை அக.129-6
      தாழி முதல் கலித்த கோழ் இலை பருத்தி அக.129-7
      பொதி வயிற்று இள காய் பேடை ஊட்டி அக.129-8
      போகில் பிளந்திட்ட பொங்கல் வெள் காழ் அக.129-9
      நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும் அக.129-10
      கலங்கு முனை சீறூர் கை தலைவைப்ப அக.129-11
      கொழுப்பு ஆ தின்ற கூர் படை மழவர் அக.129-12
      செருப்பு உடை அடியர் தெள் சுனை மண்டும் அக.129-13
      அரு சுரம் அரிய அல்ல வார் கோல் அக.129-14
      திருந்து இழை பணை தோள் தேன் நாறு கதுப்பின் அக.129-15
      குவளை உண் கண் இவளொடு செலற்கு என அக.129-16
      நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர் அக.129-17
      அம் சில் ஓதி ஆய் இழை நமக்கு ஏ அக.129-18
      அம்ம வாழி கேளிர் முன் நின்று அக.130-1
      கண்டனிர் ஆயின் கழறலிர் மன் ஓ அக.130-2
      நுண் தாது பொதிந்த செ கால் கொழு முகை அக.130-3
      முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடை கரை அக.130-4
      பேஎய் தலைய பிணர் அரை தாழை அக.130-5
      எயிறு உடை நெடு தோடு காப்ப பல உடன் அக.130-6
      வயிறு உடை போது வாலிதின் விரீஇ அக.130-7
      புலவு பொருது அழித்த பூ நாறு பரப்பின் அக.130-8
      இவர் திரை தந்த ஈர் கதிர் முத்தம் அக.130-9
      கவர் நடை புரவி கால் வடு தபுக்கும் அக.130-10
      நல் தேர் வழுதி கொற்கை முன் துறை அக.130-11
      வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தல் அக.130-12
      போது புறங்கொடுத்த உண் கண் அக.130-13
      மாதர் வாள் முகம் மதஈய நோக்கு ஏ அக.130-14
      விசும்பு உற நிவந்த மா தாள் இகணை அக.131-1
      பசு கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன அக.131-2
      வண்டு படுபு இருளிய தாழ் இரு கூந்தல் அக.131-3
      சுரும்பு உண விரிந்த பெரு தண் கோதை அக.131-4
      இவளினும் சிறந்தன்று ஈதல் நமக்கு என அக.131-5
      வீளை அம்பின் விழு தொடை மழவர் அக.131-6
      நாள் ஆ உய்த்த நாம வெ சுரத்து அக.131-7
      நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் அக.131-8
      கடைமணி உகு நீர் துடைத்த ஆடவர் அக.131-9
      பெயர் உம் பீடு எழுதி அதர்தொறும் அக.131-10
      பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் அக.131-11
      வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் அக.131-12
      வெருவரு தகுந கானம் நம்மொடு அக.131-13
      வருக என்னுதி ஆயின் அக.131-14
      வாரேன் நெஞ்சம் வாய்க்க நின் வினை ஏ அக.131-15
      ஏனல் உம் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்து அக.132-1
      ஆய் கவின் தொலைந்த இவள் நுதல் உம் நோக்கி அக.132-2
      ஏதில மொழியும் இ ஊர் உம் ஆகலின் அக.132-3
      களிற்று முகம் திறந்த கவுள் உடை பகழி அக.132-4
      வால் நிண புகவின் கானவர் தங்கை அக.132-5
      அம் பணை மெல் தோள் ஆய் இதழ் மழை கண் அக.132-6
      ஒல்கு இயல் கொடிச்சியஇ நல்கினை ஆயின் அக.132-7
      கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப அக.132-8
      துளி தலை தலஈய சாரல் நளி சுனை அக.132-9
      கூம்பு முகை அவிழ்த்த குறு சிறை பறவை அக.132-10
      வேங்கை விரி இணர் ஊதி காந்தள் அக.132-11
      தேன் உடை குவி குலை துஞ்சி யானை அக.132-12
      இரு கவுள் கடாஅம் கனவும் அக.132-13
      பெரு கல் வேலி நும் உறைவு இன் ஊர்க்கு ஏ அக.132-14
      குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர் அக.133-1
      புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை அக.133-2
      செ பரல் முரம்பில் சிதர்ந்த பூழி அக.133-3
      நன்னாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப அக.133-4
      கார் தலைமணந்த பை புதல் புறவின் அக.133-5
      வில் எறி பஞ்சியின் வெள் மழை தவழும் அக.133-6
      கொல்லை இதைய குறு பொறை மருங்கில் அக.133-7
      கரி பரந்தன்ன காயாம் செம்மலொடு அக.133-8
      எரி பரந்தன்ன இல மலர் விரஈ அக.133-9
      பூ கலுழ் சுமந்த தீம் புனல் கான் யாற்று அக.133-10
      வான் கொள் தூவல் வளி தர உண்கும் அக.133-11
      எம்மொடு வருதல் வல்லை ஓ மற்று என அக.133-12
      கொன் ஒன்று வினவினர் மன் ஏ தோழி அக.133-13
      இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி அக.133-14
      கொல் புன குருந்தொடு கல் அறை தாஅம் அக.133-15
      மிளை நாட்டு அத்தத்து ஈர் சுவல் கலித்த அக.133-16
      வரி மரல் கறிக்கும் மட பிணை அக.133-17
      திரி மருப்பு இரலைய காடு இறந்தோர் ஏ அக.133-18
      வானம் வாய்ப்ப கவினி கானம் அக.134-1
      கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென அக.134-2
      மணி மருள் பூவை அணி மலர் இடை அக.134-3
      செ புற மூதாய் பரத்தலின் நல் பல அக.134-4
      முல்லை வீ கழல் தாஅய் வல்லோன் அக.134-5
      செய்கை அன்ன செ நில புறவின் அக.134-6
      வாஅ பாணி வயங்கு தொழில் கலி மா அக.134-7
      தாஅ தாள் இணை மெல்ல ஒதுங்க அக.134-8
      இடி மறந்து ஏமதி வலவ குவி முகை அக.134-9
      வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த அக.134-10
      ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு அக.134-11
      கணை கால் அம் பிணை காமர் புணர் நிலை அக.134-12
      கடு மான் தேர் ஒலி கேட்பின் அக.134-13
      நடுநாள் கூட்டம் ஆகல் உம் உண்டு ஏ அக.134-14
      திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க அக.135-1
      புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்ப அக.135-2
      பசலை பாய்ந்த நுதலேன் ஆகி அக.135-3
      எழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்து அக.135-4
      ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி அக.135-5
      பேதுற்றிசின் ஏ காதல் அம் தோழி அக.135-6
      காய் கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி அக.135-7
      ஆடு தளிர் இருப்பை கூடு குவி வான் பூ அக.135-8
      கோடு கடை கழங்கின் அறை மிசை தாஅம் அக.135-9
      காடு இறந்தனர் ஏ காதலர் அடு போர் அக.135-10
      வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை அக.135-11
      ஈர் எழு வேளிர் இயஇந்து ஒருங்கு எறிந்த அக.135-12
      கழுவுள் காமூர் போல அக.135-13
      கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சு ஏ அக.135-14
      மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெள் சோறு அக.136-1
      வரையா வண்மையொடு புரையோர் பேணி அக.136-2
      புள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளி அக.136-3
      அம் கண் இரு விசும்பு விளங்க திங்கள் அக.136-4
      சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து அக.136-5
      கடி நகர் புனைந்து கடவுள் பேணி அக.136-6
      படு மண முழவொடு பரூஉ பணை இமிழ அக.136-7
      வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று அக.136-8
      பூ கண் உம் இமையார் நோக்குபு மறைய அக.136-9
      மெல் பூ வாகை புன் புற கவட்டு இலை அக.136-10
      பழம் கன்று கறித்த பயம்பு அமல் அறுகை அக.136-11
      தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற அக.136-12
      மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை அக.136-13
      தண் நறு முகையொடு வெள் நூல் சூட்டி அக.136-14
      தூ உடை பொலிந்து மேவர துவன்றி அக.136-15
      மழை பட்டன்ன மணல் மலி பந்தர் அக.136-16
      இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி அக.136-17
      தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின் அக.136-18
      உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி அக.136-19
      முருங்கா கலிங்கம் முழுவது உம் வளஈ அக.136-20
      பெரு புழுக்குற்ற நின் பிறை நுதல் பொறி வியர் அக.136-21
      உறு வளி ஆற்ற சிறு வரை திற என அக.136-22
      ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் அக.136-23
      உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப அக.136-24
      மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென அக.136-25
      நாணினள் இறைஞ்சியோள் ஏ பேணி அக.136-26
      பரூஉ பகை ஆம்பல் குரூஉ தொடை நீவி அக.136-27
      சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த அக.136-28
      இரு பல் கூந்தல் இருள் மறை ஒளித்து ஏ அக.136-29
      ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட அக.137-1
      சிறு பல் கேணி பிடி அடி நசஈ அக.137-2
      களிறு தொடூஉ கடக்கும் கான் யாற்று அத்தம் அக.137-3
      சென்று சேர்பு ஒல்லார் ஆயினும் நினக்கு ஏ அக.137-4
      வென்று எறி முரசின் விறல் போர் சோழர் அக.137-5
      இன் கடு கள்ளின் உறந்தை ஆங்கண் அக.137-6
      வரு புனல் நெரிதரும் இகு கரை பேர் யாற்று அக.137-7
      உருவ வெள் மணல் முருகு நாறு தண் பொழில் அக.137-8
      பங்குனி முயக்கம் கழிந்த வழி நாள் அக.137-9
      வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் அக.137-10
      தீ இல் அடுப்பின் அரங்கம் போல அக.137-11
      பெரு பாழ் கொண்டன்று நுதல் ஏ தோள் உம் அக.137-12
      தோளா முத்தின் தெள் கடல் பொருநன் அக.137-13
      திண் தேர் செழியன் பொருப்பின் கவாஅன் அக.137-14
      நல் எழில் நெடு வேய் புரையும் அக.137-15
      தொல் கவின் தொலைந்தன நோகு ஓ யான் ஏ அக.137-16
      இகுளை கேட்டிசின் காதல் அம் தோழி அக.138-1
      குவளை உண் கண் தெள் பனி மல்க அக.138-2
      வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை அக.138-3
      பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின் அக.138-4
      வெறி கொள் பாசு இலை நீலமொடு சூடி அக.138-5
      உடலுநர் கடந்த கடல் அம் தானை அக.138-6
      திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில் அக.138-7
      அரு சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் அக.138-8
      ததும்பு சீர் இன் இயம் கறங்க கைதொழுது அக.138-9
      உரு கெழு சிறப்பின் முருகு மனை தரீஇ அக.138-10
      கடம்பு உம் களிறு பாடி நுடங்குபு அக.138-11
      தோடு உம் தொடலை கைக்கொண்டு அல்கல்
      ஆடினர் ஆதல் நன்று ஓ நீடு அக.138-13
      நின்னொடு தெளித்த நல் மலை நாடன் அக.138-14
      குறி வரல் அரைநாள் குன்றத்து உச்சி அக.138-15
      நெறி கெட வீழ்ந்த துன் அரு கூர் இருள் அக.138-16
      திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள் அக.138-17
      கொழு மடல் புது பூ ஊதும் தும்பி அக.138-18
      நல் நிறம் மருளும் அரு விடர் அக.138-19
      இன்னா நீள் இடை நினையும் என் நெஞ்சு ஏ அக.138-20
      துஞ்சுவது போல இருளி விண் பக அக.139-1
      இமைப்பது போல மின்னி உறை கொண்டு அக.139-2
      ஏறுவது போல பாடு சிறந்து உரஈ அக.139-3
      நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு அக.139-4
      ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள் அக.139-5
      ஈன்று நாள் உலந்த வாலா வெள் மழை அக.139-6
      வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை அக.139-7
      புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை அக.139-8
      தண் நறு படு நீர் மாந்தி பதவு அருந்து அக.139-9
      வெள் புறக்கு உடைய திரி மருப்பு இரலை அக.139-10
      வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல் அக.139-11
      காமர் துணையொடு ஏமுற வதிய அக.139-12
      அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் அக.139-13
      பரப்பியவை போல் பாஅய் பல உடன் அக.139-14
      நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ அக.139-15
      இன்னும் வாரார் ஆயின் நல் நுதல் அக.139-16
      யாது கொல் மற்று அவர் நிலை ஏ காதலர் அக.139-17
      கருவி கார் இடி இரீஇய அக.139-18
      பருவம் அன்று அவர் வருதும் என்றது ஏ அக.139-19
      பெரு கடல் வேட்டத்து சிறுகுடி பரதவர் அக.140-1
      இரு கழி செறுவின் உழாஅது செய்த அக.140-2
      வெள் கல் உப்பின் கொள்ளை சாற்றி அக.140-3
      என்றூழ் விடர குன்றம் போகும் அக.140-4
      கதழ் கோல் உமணர் காதல் மட மகள் அக.140-5
      சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி அக.140-6
      நெல்லின் நேர் ஏ வெள் கல் உப்பு என அக.140-7
      சேரி விலை மாறு கூறலின் மனைய அக.140-8
      விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய அக.140-9
      மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு அக.140-10
      இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும் அக.140-11
      மா மூது அள்ளல் அழுந்திய சாகாட்டு அக.140-12
      எவ்வம் தீர வாங்கும் தந்தை அக.140-13
      கை பூண் பகட்டின் வருந்தி அக.140-14
      வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்று ஏ அக.140-15
      அம்ம வாழி தோழி கைம்மிக அக.141-1
      கனவு உம் கங்குல் தோறு இனிய நனவு அக.141-2
      புனை வினை நல் இல் புள் உம் பாங்கின அக.141-3
      நெஞ்சு உம் நனி புகன்று உறையும் எஞ்சாது அக.141-4
      உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி அக.141-5
      மழை கால் நீங்கிய மாக விசும்பில் அக.141-6
      குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து அக.141-7
      அறு மீன் சேரும் அகல் இருள் நடுநாள் அக.141-8
      மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி அக.141-9
      பழ விறல் மூதூர் பலர் உடன் துவன்றிய அக.141-10
      விழவு உடன் அயர வருக தில் அம்ம அக.141-11
      துவர புலர்ந்து தூ மலர் கஞலி அக.141-12
      தகரம் நாறும் தண் நறு கதுப்பின் அக.141-13
      புது மண மகடூஉ அயினிய கடி நகர் அக.141-14
      பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ அக.141-15
      கூழை கூந்தல் குறு தொடி மகளிர் அக.141-16
      பெரு செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்து அக.141-17
      பாசு அவல் இடிக்கும் இரு காழ் உலக்கை அக.141-18
      கடிது இடி வெரீஇய கமம் சூல் வெள் குருகு அக.141-19
      தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது அக.141-20
      நெடு கால் மாஅத்து குறு பறை பயிற்றும் அக.141-21
      செல் குடி நிறுத்த பெரு பெயர் கரிகால் அக.141-22
      வெல் போர் சோழன் இடையாறு அன்ன அக.141-23
      நல் இசை வெறுக்கை தருமார் பல் பொறி அக.141-24
      புலி கேழ் உற்ற பூ இடை பெரு சினை அக.141-25
      நரந்த நறு பூ நாள் மலர் உதிர அக.141-26
      கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை அக.141-27
      தேம் கமழ் நெடு வரை பிறங்கிய அக.141-28
      வேங்கட வைப்பின் சுரன் இறந்தோர் ஏ அக.141-29
      இல மலர் அன்ன அம் செ நாவின் அக.142-1
      புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த அக.142-2
      பலர் மேம் தோன்றிய கவி கை வள்ளல் அக.142-3
      நிறை அரு தானை வெல் போர் மாந்தரம் அக.142-4
      பொறையன் கடுங்கோ பாடி சென்ற அக.142-5
      குறையோர் கொள் கலம் போல நன்று உம் அக.142-6
      உவ இனி வாழிய நெஞ்சு ஏ காதலி அக.142-7
      முறையின் வழாஅது ஆற்றி பெற்ற அக.142-8
      கறை அடி யானை நன்னன் பாழி அக.142-9
      ஊட்டு அரு மரபின் அஞ்சுவரு பேஎய் அக.142-10
      கூட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி அக.142-11
      புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரு பெயர் அக.142-12
      வெள்ள தானை அதிகன் கொன்று உவந்து அக.142-13
      ஒள் வாள் மலை ஆடிய ஞாட்பின் அக.142-14
      பலர் அறிவுறுதல் அஞ்சி பைப்பய அக.142-15
      நீர் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளி அக.142-16
      சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை அக.142-17
      குறை அறல் அன்ன இரு பல் கூந்தல் அக.142-18
      இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர அக.142-19
      கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து அக.142-20
      உருவு கிளர் ஓவினை பொலிந்த பாவை அக.142-21
      இயல் கற்று அன்ன ஒதுக்கினள் வந்து அக.142-22
      பெயல் அலை கலங்கிய மலை பூ கோதை அக.142-23
      இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப அக.142-24
      தொடி கண் வடுக்கொள முயங்கினள் அக.142-25
      வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்து ஏ அக.142-26
      செய் வினை பிரிதல் எண்ணி கைம்மிக அக.143-1
      காடு கவின் ஒழிய கடு கதிர் தெறுதலின் அக.143-2
      நீடு சினை வறிய ஆக ஒல்லென அக.143-3
      வாடு பல் அகல் இலை கோடைக்கு ஒய்யும் அக.143-4
      தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு அக.143-5
      முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரி அக.143-6
      சுடர் நிமிர் நெடு கொடி விடர் முகை முழங்கும் அக.143-7
      வெ மலை அரு சுரம் நீந்தி ஐய அக.143-8
      சேறும் என்ற சிறு சொற்கு இவட்கு ஏ அக.143-9
      வசை இல் வெ போர் வானவன் மறவன் அக.143-10
      நசையின் வாழ்நர்க்கு நல் கலம் சுரக்கும் அக.143-11
      பொய்யா வாய் வாள் புனை கழல் பிட்டன் அக.143-12
      மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன் அக.143-13
      அகல் அறை நெடு சுனை துவலையின் மலர்ந்த அக.143-14
      தண் கமழ் நீலம் போல அக.143-15
      கண் பனி கலுழ்ந்தன நோகு ஓ யான் ஏ அக.143-16
      வருதும் என்ற நாள் உம் பொய்த்தன அக.144-1
      அரி ஏர் உண் கண் நீர் உம் நில்லா அக.144-2
      தண் கார்க்கு ஈன்ற பை கொடி முல்லை அக.144-3
      வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை அக.144-4
      பெய் வனப்பு இழந்த கதுப்பு உம் உள்ளார் அக.144-5
      அருள் கண் மாறல் ஓ மாறுக அந்தில் அக.144-6
      அறன் அஞ்சலர் ஏ ஆய் இழை நமர் என அக.144-7
      சிறிய சொல்லி பெரிய புலப்பினும் அக.144-8
      பனி படு நறு தார் குழைய நம்மொடு அக.144-9
      துனி தீர் முயக்கம் பெற்றோள் போல அக.144-10
      உவக்குநள் வாழிய நெஞ்சு ஏ விசும்பின் அக.144-11
      ஏறு எழுந்து முழங்கினும் மாறு சிலைக்கும் அக.144-12
      கடாஅ யானை கொட்கும் பாசறை அக.144-13
      போர் வேட்டு எழுந்த மள்ளர் கையது ஐ அக.144-14
      கூர் வாள் குவி முகம் சிதைய நூறி அக.144-15
      மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி அக.144-16
      வான மீனின் வயின் இமைப்ப அக.144-17
      அமர் ஓர்த்து அட்ட செல்வம் அக.144-18
      தமர் விரைந்து உரைப்ப கேட்கும் ஞான்று ஏ அக.144-19
      வேர் முழுது உலறி நின்ற புழல் கால் அக.145-1
      தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும் அக.145-2
      வற்றல் மரத்த பொன் தலை ஓதி அக.145-3
      வெயில் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள அக.145-4
      நுண்ணிதின் நிவக்கும் வெள் ஞெமை வியன் காட்டு அக.145-5
      ஆள் இல் அத்தத்து அளியள் அவனொடு அக.145-6
      வாள் வரி பொருத புண் கூர் யானை அக.145-7
      புகர் சிதை முகத்த குருதி வார அக.145-8
      உயர் சிமை நெடு கோட்டு உரும் என முழங்கும் அக.145-9
      அரு சுரம் இறந்தனள் என்ப பெரு சீர் அக.145-10
      அன்னி குறுக்கை பறந்தலை திதியன் அக.145-11
      தொல் நிலை முழு முதல் துமிய பண்ணிய அக.145-12
      நன்னர் மெல் இணர் புன்னை போல அக.145-13
      கடு நவை படீஇயர் மாதோ களி மயில் அக.145-14
      குஞ்சர குரல குருகோடு ஆலும் அக.145-15
      துஞ்சா முழவின் துய்த்து இயல் வாழ்க்கை அக.145-16
      கூழ் உடை தந்தை இடன் வரைப்பின் அக.145-17
      ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால் அக.145-18
      சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது அக.145-19
      எறி கோல் சிதைய நூற உம் சிறுபுறம் அக.145-20
      எனக்கு உரித்து என்னாள் நின்ற என் அக.145-21
      அமர் கண் அஞ்ஞையஇ அலைத்த கை ஏ அக.145-22
      வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு அக.146-1
      பனி மலர் பொய்கை பகல் செல மறுகி அக.146-2
      மட கண் எருமை மாண் நாகு தழீஇ அக.146-3
      படப்பை நண்ணி பழனத்து அல்கும் அக.146-4
      கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடு தேர் அக.146-5
      ஒள் இழை மகளிர் சேரி பல் நாள் அக.146-6
      இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு இழை அக.146-7
      யார் கொல் அளியள் தான் ஏ எம் போல் அக.146-8
      மாய பரத்தன் வாய்மொழி நம்பி அக.146-9
      வளி பொர துயல்வரும் தளி பொழி மலரின் அக.146-10
      கண் பனி ஆகத்து உறைப்ப பசந்து அக.146-11
      ஆயம் உம் அயல் மருள அக.146-12
      தாய் ஓம்பு ஆய் நலம் வேண்டாதோள் ஏ அக.146-13
      ஓங்கு மலை சிலம்பில் பிடவு உடன் மலர்ந்த அக.147-1
      வேங்கை வெறி தழை வேறு வகுத்தன்ன அக.147-2
      ஊன் பொதி அவிழா கோட்டு உகிர் குருளை அக.147-3
      மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த அக.147-4
      துறுகல் விடர் அளை பிணவு பசி கூர்ந்தென அக.147-5
      பொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றை அக.147-6
      அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் அக.147-7
      நெறி படு கவலை நிரம்பா நீள் இடை அக.147-8
      வெள்ளி வீதியஇ போல நன்று உம் அக.147-9
      செலவு அயர்ந்திசின் ஆல் யான் ஏ பல புலந்து அக.147-10
      உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய் அக.147-11
      தோள் உம் தொல் கவின் தொலைய நாள் அக.147-12
      பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி அக.147-13
      மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலன் ஏ அக.147-14
      பனை திரள் அன்ன பரு ஏர் எறுழ் தட கை அக.148-1
      கொலை சினம் தவிரா மதன் உடை முன்பின் அக.148-2
      வண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானை அக.148-3
      தண் கமழ் சிலம்பின் மரம் பட தொலைச்சி அக.148-4
      உறு புலி உரற குத்தி விறல் கடிந்து அக.148-5
      சிறு தினை பெரு புனம் வவ்வும் நாட அக.148-6
      கடு பரி குதிரை ஆஅய் எயினன் அக.148-7
      நெடு தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டென அக.148-8
      காணிய செல்லா கூகை நாணி அக.148-9
      கடு பகல் வழங்காது ஆஅங்கு இடும்பை அக.148-10
      பெரிது ஆல் அம்ம இவட்கு ஏ அதனால் அக.148-11
      மாலை வருதல் வேண்டும் சோலை அக.148-12
      முளை மேய் பெரு களிறு வழங்கும் அக.148-13
      மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறு ஏ அக.148-14
      சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த அக.149-1
      நெடு செ புற்றத்து ஒடுங்கு இரை முனையின் அக.149-2
      புல் அரை இருப்பை தொள்ளை வான் பூ அக.149-3
      பெரு கை எண்கின் இரு கிளை கவரும் அக.149-4
      அத்த நீள் இடை போகி நன்று உம் அக.149-5
      அரிது செய் விழு பொருள் எளிதினின் பெறினும் அக.149-6
      வாரேன் வாழி என் நெஞ்சு ஏ சேரலர் அக.149-7
      சுள்ளி அம் பேர் யாற்று வெள் நுரை கலங்க அக.149-8
      யவனர் தந்த வினை மாண் நல் கலம் அக.149-9
      பொன்னொடு வந்து கறியொடு பெயரும் அக.149-10
      வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளஈ அக.149-11
      அரு சமம் கடந்து படிமம் வவ்விய அக.149-12
      நெடு நல் யானை அடு போர் செழியன் அக.149-13
      கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது அக.149-14
      பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய அக.149-15
      ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து அக.149-16
      வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து அக.149-17
      எதிர் மலர் பிணையல் அன்ன இவள் அக.149-18
      அரி மதர் மழை கண் தெள் பனி கொள ஏ அக.149-19
      பின்னு விட நெறித்த கூந்தல் உம் பொன்னென அக.150-1
      ஆகத்து அரும்பிய சுணங்கு உம் வம்பு விட அக.150-2
      கண் உருத்து எழுதரு முலை உம் நோக்கி அக.150-3
      எல்லினை பெரிது என பல் மாண் கூறி அக.150-4
      பெரு தோள் அடைய முயங்கி நீடு நினைந்து அக.150-5
      அரு கடிப்படுத்தனள் யாய் ஏ கடு செலல் அக.150-6
      வாள் சுறா வழங்கும் வளை மேய் பெரு துறை அக.150-7
      கனைத்த நெய்தல் கண் போல் மா மலர் அக.150-8
      நனைத்த செருந்தி போது வாய் அவிழ அக.150-9
      மாலை மணி இதழ் கூம்ப காலை அக.150-10
      கள் நாறு காவியொடு தண்ணென மலரும் அக.150-11
      கழி உம் கானல் காண்தொறும் பல புலந்து அக.150-12
      வாரார் கொல் என பருவரும் அக.150-13
      தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்று ஏ அக.150-14
      தம் நயந்து உறைவோர் தாங்கி தாம் அக.151-1
      இன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇ அக.151-2
      நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என அக.151-3
      மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது அக.151-4
      ஆப மன் வாழி தோழி கால் விரிபு அக.151-5
      உறு வளி எறிதொறும் கலங்கிய பொறி வரி அக.151-6
      கலைமான் தலையின் முதல் கவர்த்த அக.151-7
      கோடல் அம் கவட்ட குறு கால் உழுஞ்சில் அக.151-8
      தாறு சினை விளைந்த நெற்றம் ஆடு மகள் அக.151-9
      அரி கோல் பறையின் ஐயென ஒலிக்கும் அக.151-10
      பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல் அக.151-11
      கள்ளி முள் அரை பொருந்தி செல்லுநர்க்கு அக.151-12
      உறுவது கூறும் சிறு செ நாவின் அக.151-13
      மணி ஓர்த்தன்ன தெள் குரல் அக.151-14
      கணி வாய் பல்லிய காடு இறந்தோர் ஏ அக.151-15
      நெஞ்சு நடுங்கு அரு படர் தீர வந்து அக.152-1
      குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண் அக.152-2
      செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் அக.152-3
      நுண் கோல் அகவுநர் புரந்த பேர் இசை அக.152-4
      சினம் கெழு தானை தித்தன் வெளியன் அக.152-5
      இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெரு துறை அக.152-6
      தனம் தரு நல் கலம் சிதைய தாக்கும் அக.152-7
      சிறு வெள் இறவின் குப்பை அன்ன அக.152-8
      உறு பகை தரூஉம் மொய் மூசு பிண்டன் அக.152-9
      முனை முரண் உடைய கடந்த வென் வேல் அக.152-10
      இசை நல் ஈகை களிறு வீசு வண் மகிழ் அக.152-11
      பாரத்து தலைவன் ஆர நன்னன் அக.152-12
      ஏழில் நெடு வரை பாழி சிலம்பில் அக.152-13
      களி மயில் கலாவத்து அன்ன தோள் ஏ அக.152-14
      வல் வில் இளையர் பெருமகன் நள்ளி அக.152-15
      சோலை அடுக்கத்து சுரும்பு உண விரிந்த அக.152-16
      கடவுள் காந்தள் உள் உம் பல உடன் அக.152-17
      இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி அக.152-18
      வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்கு அக.152-19
      சால் அவிழ் நெடு குழி நிறைய வீசும் அக.152-20
      மாஅல் யானை ஆஅய் கானத்து அக.152-21
      தலையாற்று நிலஈய சேய் உயர் பிறங்கல் அக.152-22
      வேய் அமை கண் இடை புரஈ அக.152-23
      சேய ஆயினும் நடுங்கு துயர் தரும் ஏ அக.152-24
      நோகு ஓ யான் ஏ நோதகும் உள்ளம் அக.153-1
      அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ அக.153-2
      பந்து வழி படர்குவள் ஆயினும் நொந்து நனி அக.153-3
      வெம்பும் மன் அளியள் தான் ஏ இனி அக.153-4
      வன்கணாளன் மார்பு உற வளஈ அக.153-5
      இன் சொல் பிணிப்ப நம்பி நம் கண் அக.153-6
      உறுதரு விழுமம் உள்ளாள் ஒய்யென அக.153-7
      தெறு கதிர் உலஈய வேனில் வெ காட்டு அக.153-8
      உறு வளி ஒலி கழை கண் உறுபு தீண்டலின் அக.153-9
      பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரி அக.153-10
      பைது அறு சிமைய பயம் நீங்கு ஆர் இடை அக.153-11
      நல் அடிக்கு அமைந்த அல்ல மெல் இயல் அக.153-12
      வல்லுநள் கொல் ஓ தான் ஏ எல்லி அக.153-13
      ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி அக.153-14
      மீனொடு பொலிந்த வானின் தோன்றி அக.153-15
      தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர் கோங்கின் அக.153-16
      கால் உற கழன்ற கள் கமழ் புது மலர் அக.153-17
      கை விடு சுடரின் தோன்றும் அக.153-18
      மை படு மா மலை விலங்கிய சுரன் ஏ அக.153-19
      படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் அக.154-1
      நெடு நீர் அவல பகு வாய் தேரை அக.154-2
      சிறு பல் இயத்தின் நெடு நெறி கறங்க அக.154-3
      குறு புதல் பிடவின் நெடு கால் அலரி அக.154-4
      செ நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப அக.154-5
      வெ சின அரவின் பை அணந்தன்ன அக.154-6
      தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ அக.154-7
      திரி மருப்பு இரலை தெள் அறல் பருகி அக.154-8
      காமர் துணையொடு ஏமுற வதிய அக.154-9
      காடு கவின் பெற்ற தண் பத பெரு வழி அக.154-10
      ஓடு பரி மெலியா கொய் சுவல் புரவி அக.154-11
      தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப அக.154-12
      ஊர்மதி வலவ தேர் ஏ சீர் மிகுபு அக.154-13
      நம் வயின் புரிந்த கொள்கை அக.154-14
      அம் மா அரிவையஇ துன்னுகம் விரைந்து ஏ அக.154-15
      அறன் கடைப்படாஅ வாழ்க்கை உம் என்றும் அக.155-1
      பிறன் கடை செலாஅ செல்வம் உம் இரண்டு அக.155-2
      பொருளின் ஆகும் புனை இழை என்று நம் அக.155-3
      இருள் ஏர் ஐம்பால் நீவியோர் ஏ அக.155-4
      நோய் நாம் உழக்குவம் ஆயினும் தாம் தம் அக.155-5
      செய் வினை முடிக்க தோழி பல் வயின் அக.155-6
      பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் அக.155-7
      நெடு விளி கோவலர் கூவல் தோண்டிய அக.155-8
      கொடு வாய் பத்தல் வார்ந்து உகு சிறு குழி அக.155-9
      நீர் காய் வருத்தமொடு சேர்வு இடம் பெறாது அக.155-10
      பெரு களிறு மிதித்த அடி அகத்து இரு புலி அக.155-11
      ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி அக.155-12
      செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை அக.155-13
      மண் ஆர் முழவின் கண் அகத்து அசைத்த அக.155-14
      விரல் ஊன்று வடுவின் தோன்றும் அக.155-15
      மரல் வாடு மருங்கின் மலை இறந்தோர் ஏ அக.155-16
      முரசு உடை செல்வர் புரவி சூட்டு உம் அக.156-1
      மூட்டுறு கவரி தூக்கியன்ன அக.156-2
      செழும் செய் நெல்லின் சே அரி புனிற்று கதிர் அக.156-3
      மூது ஆ தின்றல் அஞ்சி காவலர் அக.156-4
      பாகல் ஆய் கொடி பகன்றையொடு பரீஇ அக.156-5
      காஞ்சியின் அகத்து கரும்பு அருத்தி யாக்கும் அக.156-6
      தீம் புனல் ஊர திறவது ஆக அக.156-7
      குவளை உண் கண் இவள் உம் யான் அக.156-8
      கழனி ஆம்பல் முழு நெறி பை தழை அக.156-9
      காயா ஞாயிற்று ஆக தலைப்பெய அக.156-10
      பொய்தல் ஆடி பொலிக என வந்து அக.156-11
      நின் நகா பிழைத்த தவறு ஓ பெரும அக.156-12
      கள் உம் கண்ணி கையுறை ஆக அக.156-13
      நிலை கோட்டு வெள்ளை நால் செவி கிடாஅய் அக.156-14
      நிலை துறை கடவுட்கு உளப்பட ஓச்சி அக.156-15
      தணி மருங்கு அறியாள் யாய் அழ அக.156-16
      மணி மருள் மேனி பொன் நிறம் கொளல் ஏ அக.156-17
      அரியல் பெண்டிர் அலகில் கொண்ட அக.157-1
      பகு வாய் பாளை குவி முலை சுரந்த அக.157-2
      அரி நிற கலுழி ஆர மாந்தி அக.157-3
      செரு வேட்டு சிலைக்கும் செ கண் ஆடவர் அக.157-4
      வில் இட வீழ்ந்தோர் பதுக்கை கோங்கின் அக.157-5
      எல்லி மலர்ந்த பை கொடி அதிரல் அக.157-6
      பெரு புலர் வைகறை அரும்பொடு வாங்கி அக.157-7
      கான யானை கவளம் கொள்ளும் அக.157-8
      அஞ்சுவரு நெறி இடை தமியர் செல்மார் அக.157-9
      நெஞ்சு உண மொழிப மன் ஏ தோழி அக.157-10
      முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து அக.157-11
      பெயல் உற நெகிழ்ந்து வெயில் சாஅய் அக.157-12
      வினை அழி பாவையின் உலறி அக.157-13
      மனை ஒழிந்து இருத்தல் வல்லுவோர்க்கு ஏ அக.157-14
      உரும் உரறு கருவிய பெரு மழை தலஈ அக.158-1
      பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள் அக.158-2
      மின்னு நிமிர்ந்தன்ன கனம் குழை இமைப்ப அக.158-3
      பின்னு விடு நெறியின் கிளஈய கூந்தலள் அக.158-4
      வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி அக.158-5
      மிடை ஊர்பு இழிய கண்டனென் இவள் என அக.158-6
      அலையல் வாழி வேண்டு அன்னை நம் படப்பை அக.158-7
      சூர் உடை சிலம்பில் சுடர் பூ வேய்ந்து அக.158-8
      தாம் வேண்டு உருவின் அணங்கு மார் வரும் ஏ அக.158-9
      நனவின் வாய் ஏ போல துஞ்சுநர் அக.158-10
      கனவு ஆண்டு மருட்டல் உம் உண்டு ஏ இவள் தான் அக.158-11
      சுடர் இன்று தமியள் உம் பனிக்கும் வெருவர அக.158-12
      மன்ற மராஅத்த கூகை குழறினும் அக.158-13
      நெஞ்சு அழிந்து அரணம் சேரும் அதன் தலை அக.158-14
      புலி கணத்து அன்ன நாய் தொடர் விட்டு அக.158-15
      முருகன் அன்ன சீற்றத்து கடு திறல் அக.158-16
      எந்தை உம் இல்லன் ஆக அக.158-17
      அஞ்சுவள் அல்லள் ஓ இவள் இது செயல் ஏ அக.158-18
      தெள் கழி விளைந்த வெள் கல் உப்பின் அக.159-1
      கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை அக.159-2
      உரன் உடை சுவல பகடு பல பரப்பி அக.159-3
      உமண் உயிர்த்து இறந்த ஒழி கல் அடுப்பின் அக.159-4
      வடி உறு பகழி கொடு வில் ஆடவர் அக.159-5
      அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கி அக.159-6
      பல் ஆன் நெடு நிரை தழீஇ கல்லென அக.159-7
      அரு முனை அலைத்த பெரு புகல் வலத்தர் அக.159-8
      கனை குரல் கடு துடி பாணி தூங்கி அக.159-9
      உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் அக.159-10
      கவலை காதலர் இறந்தனர் என நனி அக.159-11
      அவலம் கொள்ளல் மா காதல் அம் தோழி அக.159-12
      விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை அக.159-13
      நறு பூ சாரல் குறு பொறை குணாஅது அக.159-14
      வில் கெழு தட கை வெல் போர் வானவன் அக.159-15
      மிஞிறு மூசு கவுள சிறு கண் யானை அக.159-16
      தொடி உடை தட மருப்பு ஒடிய நூறி அக.159-17
      கொடுமுடி காக்கும் குரூஉ கண் நெடு மதில் அக.159-18
      சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும் அக.159-19
      ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர் நின் அக.159-20
      பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்து ஏ அக.159-21
      ஒடுங்கு ஈர் ஓதி நினக்கு உம் அற்று ஓ அக.160-1
      நடுங்கின்று அளித்து என் நிறை இல் நெஞ்சம் அக.160-2
      அடும்பு கொடி சிதைய வாங்கி கொடு கழி அக.160-3
      குப்பை வெள் மணல் பக்கம் சேர்த்தி அக.160-4
      நிறை சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த அக.160-5
      கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை அக.160-6
      பார்ப்பு இடன் ஆகும் அளவை பகு வாய் அக.160-7
      கணவன் ஓம்பும் கானல் அம் சேர்ப்பன் அக.160-8
      முள் உறின் சிறத்தல் அஞ்சி மெல்ல அக.160-9
      வாவு உடைமையின் வள்பின் காட்டி அக.160-10
      ஏ தொழில் நவின்ற எழில் நடை புரவி அக.160-11
      செழு நீர் தண் கழி நீந்தலின் ஆழி அக.160-12
      நுதி முகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல் அக.160-13
      பாம்பு உயர் தலையின் சாம்புவன நிவப்ப அக.160-14
      இர வந்தன்று ஆல் திண் தேர் கரவாது அக.160-15
      ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய் அக.160-16
      அரவ சீறூர் காண அக.160-17
      பகல் வந்தன்று ஆல் பாய் பரி சிறந்து ஏ அக.160-18
      வினை வயின் பிரிதல் யாவது வணர் சுரி அக.161-1
      வடியா பித்தை வன்கண் ஆடவர் அக.161-2
      அடி அமை பகழி ஆர வாங்கி அக.161-3
      வம்பலர் செகுத்த அஞ்சுவரு கவலை அக.161-4
      படு முடை நசஈய வாழ்க்கை செ செவி அக.161-5
      எருவை சேவல் ஈண்டு கிளை பயிரும் அக.161-6
      வெருவரு கானம் நீந்தி பொருள் புரிந்து அக.161-7
      இறப்ப எண்ணினர் என்பது சிறப்ப அக.161-8
      கேட்டனள் கொல் ஓ தான் ஏ தோள் தாழ்பு அக.161-9
      சுரும்பு உண ஒலிவரும் இரு பல் கூந்தல் அக.161-10
      அம் மா மேனி ஆய் இழை குறுமகள் அக.161-11
      சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த அக.161-12
      நல் வரல் இள முலை நனைய அக.161-13
      பல் இதழ் உண் கண் பரந்தன பனி ஏ அக.161-14
      கொள குறைபடாஅ கோடு வளர் குட்டத்து அக.162-1
      அளப்பு அரிது ஆகிய குவை இரு தோன்றல அக.162-2
      கடல் கண்டன்ன மாக விசும்பின் அக.162-3
      அழல் கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க அக.162-4
      கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி அக.162-5
      விளிவு இடன் அறியா வான் உமிழ் நடுநாள் அக.162-6
      அரு கடி காவலர் இகழ் பதம் நோக்கி அக.162-7
      பனி மயங்கு அசை வளி அலைப்ப தந்தை அக.162-8
      நெடு நகர் ஒரு சிறை நின்றனென் ஆக அக.162-9
      அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் அக.162-10
      வாள் முகத்து அலமரும் மா இதழ் மழை கண் அக.162-11
      முகை நிரைத்தன்ன மா வீழ் வெள் பல் அக.162-12
      நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய் அக.162-13
      கோல் அமை விழு தொடி விளங்க வீசி அக.162-14
      கால் உறு தளிரின் நடுங்கி ஆனாது அக.162-15
      நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி அக.162-16
      நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய அக.162-17
      நசை பிழைப்பு அறியா கழல் தொடி அதிகன் அக.162-18
      கோள் அறவு அறியா பயம் கெழு பலவின் அக.162-19
      வேங்கை சேர்ந்த வெற்பு அகம் பொலிய அக.162-20
      வில் கெழு தானை பசு பூண் பாண்டியன் அக.162-21
      களிறு அணி வெல் கொடி கடுப்ப காண்வர அக.162-22
      ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி அக.162-23
      நேர் கொள் நெடு வரை கவாஅன் அக.162-24
      சூர் அரமகளிரின் பெறற்கு அரியோள் ஏ அக.162-25
      விண் அதிர்பு தலஈய விரவு மலர் குழைய அக.163-1
      தண் மழை பொழிந்த தாழ் பெயல் கடை நாள் அக.163-2
      எமியம் ஆக துனி உளம் கூர அக.163-3
      சென்றோர் உள்ளி சில் வளை நெகிழ அக.163-4
      பெரு நசை உள்ளமொடு வரு நோக்கி அக.163-5
      விளியும் எவ்வமொடு அளியள் என்னாது அக.163-6
      களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை அக.163-7
      முளரி கரியும் முன்பனி பானாள் அக.163-8
      குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை அக.163-9
      எனக்கு ஏ வந்தனை போறி புனல் கால் அக.163-10
      அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ அக.163-11
      கொடியோர் சென்ற தேஎத்து மடியாது அக.163-12
      இனையஇ ஆகி செல்மதி அக.163-13
      வினை விதுப்புறுநர் உள்ளல் உம் உண்டு ஏ அக.163-14
      கதிர் கை ஆக வாங்கி ஞாயிறு அக.164-1
      பைது அற தெறுதலின் பயம் கரந்து மாறி அக.164-2
      விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம் அக.164-3
      காடு கவின் எதிர கனை பெயல் பொழிதலின் அக.164-4
      பொறி வரி இன வண்டு ஆர்ப்ப பல உடன் அக.164-5
      நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற அக.164-6
      வெறி ஏன்றன்று ஏ வீ கமழ் கானம் அக.164-7
      எவன் கொல் மற்று அவர் நிலை என மயங்கி அக.164-8
      இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு ஆங்கு அக.164-9
      இன்னாது உறைவி தொல் நலம்பெறூஉம் அக.164-10
      இது நல் காலம் கண்டிசின் பகைவர் அக.164-11
      மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின் அக.164-12
      கந்து கால் ஒசிக்கும் யானை அக.164-13
      வெ சின வேந்தன் வினை விடப்பெறின் ஏ அக.164-14
      கயம் தலை மட பிடி பயம்பில் பட்டென அக.165-1
      களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ அக.165-2
      ஒய்யென எழுந்த செ வாய் குழவி அக.165-3
      தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண் அக.165-4
      எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் அக.165-5
      நாடு பல இறந்த நன்னராட்டிக்கு அக.165-6
      ஆயம் உம் அணி இழந்து அழுங்கின்று தாய் அக.165-7
      இன் தோள் தாராய் இறீஇயர் என் உயிர் என அக.165-8
      கண் உம் நுதல் நீவி தண்ணென அக.165-9
      தடவு நிலை நொச்சி வரி நிழல் அசஈ அக.165-10
      தாழி குவளை வாடு மலர் சூட்டி அக.165-11
      தரு மணல் கிடந்த பாவை என் அக.165-12
      மருமகள் ஏ என முயங்கினள் அழும் அக.165-13
      நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி அக.166-1
      பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின் அக.166-2
      மயங்கு மழை துவலையின் மறுகு உடன் பனிக்கும் அக.166-3
      பழம் பல் நெல்லின் வேளூர் வாயில் அக.166-4
      நறு விரை தெளித்த நாறு இணர் மாலை அக.166-5
      பொறி வரி இன வண்டு ஊதல கழியும் அக.166-6
      உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம் அக.166-7
      புனை இரு கதுப்பின் நீ கடுத்தோள் வயின் அக.166-8
      அனையேன் ஆயின் அணங்குக என் என அக.166-9
      மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின் அக.166-10
      யார் கொல் வாழி தோழி நெருநல் அக.166-11
      தார் பூண் களிற்றின் தலை புணை தழீஇ அக.166-12
      வதுவை ஈரணி பொலிந்து நம்மொடு அக.166-13
      புதுவது வந்த காவிரி அக.166-14
      கோடு தோய் மலிர் நிறை ஆடியோர் ஏ அக.166-15
      வயங்கு மணி பொருத வகை அமை வனப்பின் அக.167-1
      பசு காழ் அல்குல் மாஅயோளொடு அக.167-2
      வினை வனப்பு எய்திய புனை பூ சேக்கை அக.167-3
      விண் பொரு நெடு நகர் தங்கி இன்று ஏ அக.167-4
      இனிது உடன் கழிந்தன்று மன் ஏ நாளை அக.167-5
      பொருந்தா கண்ணேம் புலம்பு வந்து உறுதர அக.167-6
      சேக்குவம் கொல் ஓ நெஞ்சு ஏ சாத்து எறிந்து அக.167-7
      அதர் கூட்டு உண்ணும் அணங்கு உடை பகழி அக.167-8
      கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ அக.167-9
      ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ் அக.167-10
      முருங்கை மேய்ந்த பெரு கை யானை அக.167-11
      வெரி ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி அக.167-12
      இட்டிகை நெடு சுவர் விட்டம் வீழ்ந்தென அக.167-13
      மணிப்புறா துறந்த மரம் சோர் மாடத்து அக.167-14
      எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று அக.167-15
      ஒழுகு பலி மறந்த மெழுகா புன் திணை அக.167-16
      பால் நாய் துள்ளிய பறை கண் சிற்றில் அக.167-17
      குயில் காழ் சிதைய மண்டி அயில் வாய் அக.167-18
      கூர் முக சிதலை வேய்ந்த அக.167-19
      போர் மடி நல் இறை பொதியிலான் ஏ அக.167-20
      யாமம் நும்மொடு கழிப்பி நோய் மிக அக.168-1
      பனி வார் கண்ணேம் வைகுதும் இனி ஏ அக.168-2
      ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப அக.168-3
      பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த அக.168-4
      நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் அக.168-5
      கொடை கடன் ஏன்ற கோடா நெஞ்சின் அக.168-6
      உதியன் அட்டில் போல ஒலி எழுந்து அக.168-7
      அருவி ஆர்க்கும் பெரு வரை சிலம்பின் அக.168-8
      ஈன்ற அணி இரு பிடி தழீஇ களிறு தன் அக.168-9
      தூங்கு நடை குழவி துயில் புறங்காப்ப அக.168-10
      ஒடுங்கு அளை புலம்ப போகி கடுங்கண் அக.168-11
      வாள் வரி வய புலி கல் முழை உரற அக.168-12
      கானவர் மடிந்த கங்குல் அக.168-13
      மான் அதர் சிறு நெறி வருதல் நீ ஏ அக.168-14
      மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட அக.169-1
      அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனம் தலை அக.169-2
      புலி தொலைத்து உண்ட பெரு களிற்று ஒழி ஊன் அக.169-3
      கலி கெழு மறவர் காழ் கோத்து ஒழிந்ததை அக.169-4
      ஞெலி கோல் சிறு தீ மாட்டி ஒலி திரை அக.169-5
      கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர் அக.169-6
      சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும் அக.169-7
      சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து நனி அக.169-8
      பசலை பாய்ந்த மேனியள் நெடிது நினைந்து அக.169-9
      செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை அக.169-10
      மெல் விரல் சேர்த்திய நுதலள் மல்கி அக.169-11
      கயல் உமிழ் நீரின் கண் பனி வார அக.169-12
      பெரு தோள் நெகிழ்ந்த செல்லலொடு அக.169-13
      வருந்தும் ஆல் அளியள் திருந்து இழை தான் ஏ அக.169-14
      கானல் உம் கழறாது கழி கூறாது அக.170-1
      தேன் இமிர் நறு மலர் புன்னை உம் மொழியாது அக.170-2
      ஒரு நின் அல்லது பிறிது யாது உம் இலன் ஏ அக.170-3
      இரு கழி மலர்ந்த கண் போல் நெய்தல் அக.170-4
      கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசஈ அக.170-5
      தண் தாது ஊதிய வண்டு இனம் களி சிறந்து அக.170-6
      பறஈ தளரும் துறைவனை நீ ஏ அக.170-7
      சொல்லல் வேண்டும் ஆல் அலவ பல் கால் அக.170-8
      கைதை அம் படு சினை எவ்வமொடு அசாஅம் அக.170-9
      கடல் சிறு காக்கை காமர் பெடையொடு அக.170-10
      கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் அக.170-11
      வெள் இறா கனவும் நள்ளென் யாமத்து அக.170-12
      நின் உறு விழுமம் களைந்தோள் அக.170-13
      தன் உறு விழுமம் நீந்தும் ஓ என ஏ அக.170-14
      நுதல் உம் நுண் பசப்பு இவரும் தோள் அக.171-1
      அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த அக.171-2
      பணை எழில் அழிய வாடும் நாள் உம் அக.171-3
      நினைவல் மாது அவர் பண்பு என்று ஓவாது அக.171-4
      இனையல் வாழி தோழி புணர்வர் அக.171-5
      இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ பொருள் புரிந்து அக.171-6
      அலம் தலை ஞெமையத்து அதர் அடைந்து இருந்த அக.171-7
      மால் வரை சீறூர் மருள் பல் மாக்கள் அக.171-8
      கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார் அக.171-9
      திருத்தி கொண்ட அம்பினர் நோன் சிலை அக.171-10
      எருத்தத்து இரீஇ இடம் தொறும் படர்தலின் அக.171-11
      கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினை அக.171-12
      பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய அக.171-13
      கரு கோட்டு இருப்பை ஊரும் அக.171-14
      பெரு கை எண்கின் சுரன் இறந்தோர் ஏ அக.171-15
      வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் அக.172-1
      பிரசமொடு விரஈய வயங்கு வெள் அருவி அக.172-2
      இன் இசை இமிழ் இயம் கடுப்ப இம்மென அக.172-3
      கல் முகை விடர் அகம் சிலம்ப வீழும் அக.172-4
      காம்பு தலைமணந்த ஓங்கு மலை சாரல் அக.172-5
      இரும்பு வடித்தன்ன கரு கை கானவன் அக.172-6
      விரி மலர் மராஅம் பொருந்தி கோல் தெரிந்து அக.172-7
      வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி அக.172-8
      இகல் அடு முன்பின் வெள் கோடு கொண்டு தன் அக.172-9
      புல் வேய் குரம்பை புலர ஊன்றி அக.172-10
      முன்றில் நீடிய முழவு உறழ் பலவில் அக.172-11
      பிழி மகிழ் உவகையன் கிளையொடு கலி சிறந்து அக.172-12
      சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் அக.172-13
      குன்ற நாட நீ அன்பிலை ஆகுதல் அக.172-14
      அறியேன் யான் அஃது அறிந்தனென் ஆயின் அக.172-15
      அணி இழை உண் கண் ஆய் இதழ் குறுமகள் அக.172-16
      மணி ஏர் மாண் நலம் சிதைய அக.172-17
      பொன் நேர் பசலை பா இன்று மன் ஏ அக.172-18
      அறம் தலை பிரியாது ஒழுகல் உம் சிறந்த அக.173-1
      கேளிர் கேடு பல ஊன்றல் உம் நாள் அக.173-2
      வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் என அக.173-3
      செய் வினை புரிந்த நெஞ்சினர் நறு நுதல் அக.173-4
      மை ஈர் ஓதி அரு படர் உழத்தல் அக.173-5
      சில் நாள் தாங்கல் வேண்டும் என்று நின் அக.173-6
      நல் மாண் எல் வளை திருத்தினர் ஆயின் அக.173-7
      வருவர் வாழி தோழி பல புரி அக.173-8
      வார் கயிற்று ஒழுகை நோன் சுவல் கொளீஇ அக.173-9
      பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ அக.173-10
      உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட அக.173-11
      காடு கவின் அழிய உரஈ கோடை அக.173-12
      நின்று தின விளிந்த அம் பணை நெடு வேய் அக.173-13
      கண் விட தெறிக்கும் மண்ணா முத்தம் அக.173-14
      கழங்கு உறழ் தோன்றல பழ குழித்து தாஅம் அக.173-15
      இன் களி நறவின் இயல் தேர் நன்னன் அக.173-16
      விண் பொரு நெடு வரை கவாஅன் அக.173-17
      பொன் படு மருங்கின் மலை இறந்தோர் ஏ அக.173-18
      இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து அக.174-1
      ஒரு படை கொண்டு வரு பெயர்க்கும் அக.174-2
      செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல் என அக.174-3
      பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கி அக.174-4
      செல்வேம் ஆதல் அறியாள் முல்லை அக.174-5
      நேர் கால் முது கொடி குழைப்ப நீர் சொரிந்து அக.174-6
      காலை வானத்து கடு குரல் கொண்மூ அக.174-7
      முழங்குதொறும் கையற்று ஒடுங்கி நம் புலந்து அக.174-8
      பழங்கண் கொண்ட பசலை மேனியள் அக.174-9
      யாங்கு ஆகுவள் கொல் தான் ஏ வேங்கை அக.174-10
      ஊழுறு நறு வீ கடுப்ப கேழ் கொள அக.174-11
      ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள் அக.174-12
      நல் மணல் வியல் இடை நடந்த அக.174-13
      சில் மெல் ஒதுக்கின் மாஅயோள் ஏ அக.174-14
      வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை அக.175-1
      வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர் அக.175-2
      விடுதொறும் விளிக்கும் வெ வாய் வாளி அக.175-3
      ஆறு செல் வம்பலர் உயிர் செல பெயர்ப்பின் அக.175-4
      பாறு கிளை பயிர்ந்து படு முடை கவரும் அக.175-5
      வெ சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண அக.175-6
      அரிய வஞ்சினம் சொல்லி உம் பல் மாண் அக.175-7
      தெரி வளை முன்கை பற்றி உம் வினை முடித்து அக.175-8
      வருதும் என்றனர் அன்று ஏ தோழி அக.175-9
      கால் இயல் நெடு தேர் கை வண் செழியன் அக.175-10
      ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த அக.175-11
      வேலினும் பல் ஊழ் மின்னி முரசு என அக.175-12
      மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி அக.175-13
      நேர் கதிர் நிரைத்த நேமி அம் செல்வன் அக.175-14
      போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல் அக.175-15
      திருவில் தேஎத்து குலஈ உரு கெழு அக.175-16
      மண் பயம் பூப்ப பாஅய் அக.175-17
      தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்து ஏ அக.175-18
      கடல் கண்டன்ன கண் அகல் பரப்பின் அக.176-1
      நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் அக.176-2
      கழை கண்டன்ன தூம்பு உடை திரள் கால் அக.176-3
      களிற்று செவி அன்ன பாசு அடை மருங்கில் அக.176-4
      கழு நிவந்தன்ன கொழு முகை இடை அக.176-5
      முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க அக.176-6
      பூத்த தாமரை புள் இமிழ் பழனத்து அக.176-7
      வேப்பு நனை அன்ன நெடு கண் ஈர் ஞெண்டு அக.176-8
      இரை தேர் வெள் குருகு அஞ்சி அயலது அக.176-9
      ஒலித்த பகன்றை இரு சேற்று அள்ளல் அக.176-10
      திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன் அக.176-11
      நீர் மலி மண் அளை செறியும் ஊர அக.176-12
      மனை நகு வயலை மரன் இவர் கொழும் கொடி அக.176-13
      அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தஈ அக.176-14
      விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணி பொலிந்து அக.176-15
      மலர் ஏர் உண் கண் மாண் இழை முன்கை அக.176-16
      குறு தொடி துடக்கிய நெடு தொடர் விடுத்தது அக.176-17
      உடன்றனள் போலும் நின் காதலி எம் போல் அக.176-18
      புல் உளை குடுமி புதல்வன் பயந்து அக.176-19
      நெல் உடை நெடு நகர் நின் இன்று உறைய அக.176-20
      என்ன கடத்தள் ஓ மற்று ஏ தன் முகத்து அக.176-21
      எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி அக.176-22
      அடித்தென உருத்த தித்தி பல் ஊழ் அக.176-23
      நொடித்தென சிவந்த மெல் விரல் திருகுபு அக.176-24
      கூர் நுனை மழுகிய எயிற்றள் அக.176-25
      ஊர் முழுது உம் நுவலும் நின் காணிய சென்ம் ஏ அக.176-26
      தொல் நலம் சிதைய சாஅய் அல்கல் உம் அக.177-1
      இன்னும் வாரார் இனி எவன் செய்கு என அக.177-2
      பெரு புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண் அக.177-3
      இரு பிடி தட கை மான நெய் அருந்து அக.177-4
      ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் அக.177-5
      தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார் காண்பின் அக.177-6
      கழை அமல் சிலம்பின் வழை தலை வாட அக.177-7
      கதிர் கதம் கற்ற ஏ கல் நெறி இடை அக.177-8
      பை கொடி பாகல் செ கனி நசஈ அக.177-9
      கான மஞ்ஞை கமம் சூல் மா பெடை அக.177-10
      அயிர் யாற்று அடை கரை வயிரின் நரலும் அக.177-11
      காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும் அக.177-12
      வல்லே வருவர் போலும் வென் வேல் அக.177-13
      இலை நிறம் பெயர ஓச்சி மாற்றோர் அக.177-14
      மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த அக.177-15
      கழல் கால் பண்ணன் காவிரி வட வயின் அக.177-16
      நிழல் கயம் தழீஇய நெடு கால் மாவின் அக.177-17
      தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த அக.177-18
      அணங்கு உடை வன முலை தாஅய நின் அக.177-19
      சுணங்கு இடை வரித்த தொய்யிலை நினைந்து ஏ அக.177-20
      வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின் அக.178-1
      வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர் பன்றி அக.178-2
      பறை கண் அன்ன நிறை சுனை பருகி அக.178-3
      நீலத்து அன்ன அகல் இலை சேம்பின் அக.178-4
      பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி அக.178-5
      பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு அக.178-6
      யாறு சேர்ந்தன்ன ஊறு நீர் படாஅர் அக.178-7
      பை புதல் நளி சினை குருகு இருந்தன்ன அக.178-8
      வண் பிணி அவிழ்ந்த வெள் கூதாளத்து அக.178-9
      அலங்கு குலை அலரி தீண்டி தாது உக அக.178-10
      பொன் உரை கட்டளை கடுப்ப காண்வர அக.178-11
      கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து அக.178-12
      கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு அக.178-13
      உணர்ந்தனை புணர்ந்த நீ உம் நின் தோள் அக.178-14
      பணை கவின் அழியாது துணை புணர்ந்து என்றும் அக.178-15
      தவல் இல் உலகத்து உறஈயர் ஓ தோழி அக.178-16
      எல்லை உம் இரவு என்னாது கல்லென அக.178-17
      கொண்டல் வான் மழை பொழிந்த வைகறை அக.178-18
      தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது என அக.178-19
      கனவினும் பிரிவு அறியலன் ஏ அதன் தலை அக.178-20
      முன் தான் கண்ட ஞான்றினும் அக.178-21
      பின் பெரிது அளிக்கும் தன் பண்பினான் ஏ அக.178-22
      விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் அக.179-1
      வெள் தேர் ஓடும் கடம் காய் மருங்கில் அக.179-2
      துனை எரி பரந்த துன் அரு வியன் காட்டு அக.179-3
      சிறு கண் யானை நெடு கை நீட்டி அக.179-4
      வான் வாய் திறந்து உம் வண் புனல் பெறாஅது அக.179-5
      கான் புலந்து கழியும் கண் அகல் பரப்பின் அக.179-6
      விடு வாய் செ கணை கொடு வில் ஆடவர் அக.179-7
      நல் நிலை பொறித்த கல் அதர அக.179-8
      அரம்பு கொள் பூசல் களையுநர் காணா அக.179-9
      சுரம் செல விரும்பினிர் ஆயின் இன் நகை அக.179-10
      முருந்து என திரண்ட முள் எயிற்று துவர் வாய் அக.179-11
      குவளை நாள் மலர் புரையும் உண் கண் இ அக.179-12
      மதி ஏர் வாள் நுதல் புலம்ப அக.179-13
      பதி பெயர்ந்து உறைதல் ஒல்லும் ஓ நுமக்கு ஏ அக.179-14
      நகை நனி உடைத்து ஆல் தோழி தகை மிக அக.180-1
      கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி அக.180-2
      வீ ததை கானல் வண்டல் அயர அக.180-3
      கதழ் பரி திண் தேர் கடஈ வந்து அக.180-4
      தண் கயத்து அமன்ற ஒள் பூ குவளை அக.180-5
      அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி அக.180-6
      பின்னு புறம் தாழ கொன் ஏ சூட்டி அக.180-7
      நல் வரல் இள முலை நோக்கி நெடிது நினைந்து அக.180-8
      நில்லாது பெயர்ந்தனன் ஒருவன் அதற்கு ஏ அக.180-9
      புலவு நாறு இரு கழி துழஈ பல உடன் அக.180-10
      புள் இறைகொண்ட முள் உடை நெடு தோட்டு அக.180-11
      தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ அக.180-12
      படப்பை நின்ற முட தாள் புன்னை அக.180-13
      பொன் நேர் நுண் தாது நோக்கி அக.180-14
      என் உம் நோக்கும் இ அழுங்கல் ஊர் ஏ அக.180-15
      துன் அரு கானம் உம் துணிதல் ஆற்றாய் அக.181-1
      பின் நின்று பெயர சூழ்ந்தனை ஆயின் அக.181-2
      என் நிலை உரைமோ நெஞ்சு ஏ ஒன்னார் அக.181-3
      ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரு தானை அக.181-4
      அடு போர் மிஞிலி செரு வேல் கடஈ அக.181-5
      முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப அக.181-6
      ஆஅய் எயினன் வீழ்ந்தென ஞாயிற்று அக.181-7
      ஒள் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு அக.181-8
      வம்ப புள்ளின் கம்பலை பெரு தோடு அக.181-9
      விசும்பு இடை தூர ஆடி மொசிந்து உடன் அக.181-10
      பூ விரி அகல் துறை கணை விசை கடு நீர் அக.181-11
      காவிரி பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி அக.181-12
      எக்கர் இட்ட குப்பை வெள் மணல் அக.181-13
      வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் அக.181-14
      ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை அக.181-15
      நான்மறை முது நூல் முக்கண் செல்வன் அக.181-16
      ஆலமுற்றம் கவின் பெற தஈய அக.181-17
      பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர் அக.181-18
      கை செய் பாவை துறை கண் இறுக்கும் அக.181-19
      மகர நெற்றி வான் தோய் புரிசை அக.181-20
      சிகரம் தோன்றா சேண் உயர் நல் இல் அக.181-21
      புகாஅர் நல் நாட்டது ஏ பகாஅர் அக.181-22
      பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால் அக.181-23
      பணை தகை தடஈய காண்பு இன் மெல் தோள் அக.181-24
      அணங்கு சால் அரிவை இருந்த அக.181-25
      மணம் கமழ் மறுகின் மணல் பெரு குன்று ஏ அக.181-26
      பூ கண் வேங்கை பொன் இணர் மிலைந்து அக.182-1
      வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ அக.182-2
      தீம் பழ பலவின் சுளை விளை தேறல் அக.182-3
      வீளை அம்பின் இளையரொடு மாந்தி அக.182-4
      ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட அக.182-5
      வேட்டம் போகிய குறவன் காட்ட அக.182-6
      குளவி தண் புதல் குருதியொடு துயல்வர அக.182-7
      முளவுமா தொலைச்சும் குன்ற நாட அக.182-8
      அரவு எறி உருமோடு ஒன்றி கால் வீழ்த்து அக.182-9
      உரவு மழை பொழிந்த பானாள் கங்குல் அக.182-10
      தனியஇ வந்த ஆறு நினைந்து அல்கல் உம் அக.182-11
      பனியொடு கலுழும் இவள் கண் ஏ அதனால் அக.182-12
      கடு பகல் வருதல் வேண்டும் தெய்ய அக.182-13
      அதிர் குரல் முது கலை கறி முறி முனஈ அக.182-14
      உயர் சிமை நெடு கோட்டு உகள உக்க அக.182-15
      கமழ் இதழ் அலரி தாஅய் வேலன் அக.182-16
      வெறி அயர் வியன் களம் கடுக்கும் அக.182-17
      பெரு வரை நண்ணிய சாரலான் ஏ அக.182-18
      குவளை உண் கண் கலுழ உம் திருந்து இழை அக.183-1
      திதலை அல்குல் அ வரி வாட உம் அக.183-2
      அத்தம் ஆர் அழுவம் நம் துறந்து அருளார் அக.183-3
      சென்று சேண் இடையர் ஆயினும் நன்று உம் அக.183-4
      நீடலர் என்றி தோழி பாடு ஆன்று அக.183-5
      பனி துறை பெரு கடல் இறந்து நீர் பருகி அக.183-6
      குவவு திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு அக.183-7
      வயவு பிடி இனத்தின் வயின் தோன்றி அக.183-8
      இரு கிளை கொண்மூ ஒருங்கு உடன் துவன்றி அக.183-9
      காலை வந்தன்று ஆல் கார் ஏ மாலை அக.183-10
      குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி அக.183-11
      வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் அக.183-12
      கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற அக.183-13
      பனி அலை கலங்கிய நெஞ்சமொடு அக.183-14
      வருந்துவம் அல்லம் ஓ பிரிந்திசினோர் திறத்து ஏ அக.183-15
      கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய அக.184-1
      புதல்வன் பயந்த புகழ் மிகு சிறப்பின் அக.184-2
      நன்னராட்டிக்கு அன்றி உம் எனக்கு அக.184-3
      இனிது ஆகின்று ஆல் சிறக்க நின் ஆயுள் அக.184-4
      அரு தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு அக.184-5
      சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட அக.184-6
      வெள் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் அக.184-7
      குண்டை கோட்ட குறு முள் கள்ளி அக.184-8
      புன் தலை புதைத்த கொழும் கொடி முல்லை அக.184-9
      ஆர் கழல் புது பூ உயிர்ப்பின் நீக்கி அக.184-10
      தெள் அறல் பருகிய திரி மருப்பு எழில் கலை அக.184-11
      புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண் அக.184-12
      கோடு உடை கையர் துளர் எறி வினைஞர் அக.184-13
      அரியல் ஆர்கையர் விளை மகிழ் தூங்க அக.184-14
      செல் கதிர் மழுகிய உருவ ஞாயிற்று அக.184-15
      செக்கர் வானம் சென்ற பொழுதில் அக.184-16
      கல் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர் அக.184-17
      தார் மணி பல உடன் இயம்ப அக.184-18
      சீர் மிகு குருசில் நீ வந்து நின்றது ஏ அக.184-19
      எல் வளை ஞெகிழ சாஅய் ஆய் இழை அக.185-1
      நல் எழில் பணை தோள் இரு கவின் அழிய அக.185-2
      பெரு கையற்ற நெஞ்சமொடு நம் துறந்து அக.185-3
      இரும்பின் இன் உயிர் உடையோர் போல அக.185-4
      வலித்து வல்லினர் காதலர் வாடல் அக.185-5
      ஒலி கழை நிவந்த நெல் உடை நெடு வெதிர் அக.185-6
      கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய அக.185-7
      பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின் அக.185-8
      வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து அக.185-9
      அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில் அக.185-10
      பெரு விழா விளக்கம் போல பல உடன் அக.185-11
      இலை இல மலர்ந்த இலவமொடு அக.185-12
      நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோர் ஏ அக.185-13
      வானம் வேண்டா வறன் இல் வாழ்க்கை அக.186-1
      நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும் அக.186-2
      மீன் முதிர் இலஞ்சி கலித்த தாமரை அக.186-3
      நீர் மிசை நிவந்த நெடு தாள் அகல் இலை அக.186-4
      இரு கயம் துளங்க கால் உறுதொறும் அக.186-5
      பெரு களிற்று செவியின் அலைக்கும் ஊரனொடு அக.186-6
      எழுந்த கௌவை ஓ பெரிது ஏ நட்பு அக.186-7
      கொழும் கோல் வேழத்து புணை துணை ஆக அக.186-8
      புனல் ஆடு கேண்மை அனைத்து ஏ அவன் அக.186-9
      ஒள் தொடி மகளிர் பண்டை யாழ் பாட அக.186-10
      ஈர் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப அக.186-11
      தண் நறு சாந்தம் கமழும் தோள் மணந்து அக.186-12
      இன்னும் பிறள் வயினான் ஏ மனையோள் அக.186-13
      எம்மொடு புலக்கும் என்ப வென் வேல் அக.186-14
      மாரி அம்பின் மழை தோல் பழையன் அக.186-15
      காவிரி வைப்பின் போஒர் அன்ன என் அக.186-16
      செறி வளை உடைத்தல் ஓ இலென் ஏ உரிதினின் அக.186-17
      யாம் தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர் அக.186-18
      திரு நுதல் பசப்ப நீங்கும் அக.186-19
      கொழுநன் உம் சாலும் தன் உடன் உறை பகை ஏ அக.186-20
      தோள் புலம்பு அகல துஞ்சி நம்மொடு அக.187-1
      நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி அக.187-2
      நாண் உடைமையின் நீங்கி சேய் நாட்டு அக.187-3
      அரு பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி அக.187-4
      நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் அக.187-5
      தெம் முனை சிதைத்த கடு பரி புரவி அக.187-6
      வார் கழல் பொலிந்த வன்கண் மழவர் அக.187-7
      பூ தொடை விழவின் தலை நாள் அன்ன அக.187-8
      தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம் அக.187-9
      புலம்புறும் கொல் ஓ தோழி சேண் ஓங்கு அக.187-10
      அலம் தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண் அக.187-11
      கல் சேர்பு இருந்த சில் குடி பாக்கத்து அக.187-12
      எல் விருந்து அயர ஏமத்து அல்கி அக.187-13
      மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன அக.187-14
      கவை ஒள் தளிர கரு கால் யாஅத்து அக.187-15
      வேனில் வெற்பின் கானம் காய அக.187-16
      முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை அக.187-17
      பனை வெளிறு அருந்து பை கண் யானை அக.187-18
      ஒள் சுடர் முதிரா இள கதிர் அமையத்து அக.187-19
      கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை அக.187-20
      வாள் வாய் சுறவின் பனி துறை நீந்தி அக.187-21
      நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் அக.187-22
      வைகு கடல் அம்பியின் தோன்றும் அக.187-23
      மை படு மா மலை விலங்கிய சுரன் ஏ அக.187-24
      பெரு கடல் முகந்த இரு கிளை கொண்மூ அக.188-1
      இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளஈ அக.188-2
      போர்ப்பு உறு முரசின் இரங்கி முறை புரிந்து அக.188-3
      அறன் நெறி பிழையா திறன் அறி மன்னர் அக.188-4
      அரு சமத்து எதிர்ந்த பெரு செய் ஆடவர் அக.188-5
      கழித்து எறி வாளின் நளிப்பன விளங்கும் அக.188-6
      மின் உடை கருவியஇ ஆகி நாள் உம் அக.188-7
      கொன் ஏ செய்தி ஓ அரவம் பொன் என அக.188-8
      மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி அக.188-9
      பொலிந்த ஆயமொடு காண்தக இயலி அக.188-10
      தழலை வாங்கி உம் தட்டை ஓப்பி அக.188-11
      அழல் ஏர் செயலை அம் தழை அசஈ உம் அக.188-12
      குறமகள் காக்கும் ஏனல் அக.188-13
      புறம் உம் தருதி ஓ வாழிய மழை ஏ அக.188-14
      பசு பழ பலவின் கானம் வெம்பி அக.189-1
      விசும்பு கண் அழிய வேனில் நீடி அக.189-2
      கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் அக.189-3
      நாறு உயிர் மட பிடி தழீஇ வேறு நாட்டு அக.189-4
      விழவு படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி அக.189-5
      களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன் அக.189-6
      வெ வரை அத்தம் சுட்டி பையென அக.189-7
      வயலை அம் பிணையல் வார்ந்த கவர்வுற அக.189-8
      திதலை அல்குல் குறுமகள் அவனொடு அக.189-9
      சென்று பிறள் ஆகிய அளவை என்றும் அக.189-10
      படர் மலி எவ்வமொடு மாதிரம் துழஈ அக.189-11
      மனை மருண்டு இருந்த என்னினும் நனை மகிழ் அக.189-12
      நன்னராளர் கூடு கொள் இன் இயம் அக.189-13
      தேர் ஊர் தெருவில் ததும்பும் அக.189-14
      ஊர் இழந்தன்று தன் வீழ்வு உறு பொருள் ஏ அக.189-15
      திரை உழந்து அசஈய நிரை வளை ஆயமொடு அக.190-1
      உப்பின் குப்பை ஏறி எல் பட அக.190-2
      வரு திமில் எண்ணும் துறைவனொடு ஊர் ஏ அக.190-3
      ஒரு தன் கொடுமையின் அலர் பாடும் ஏ அக.190-4
      அலமரல் மழை கண் அமர்ந்து நோக்காள் அக.190-5
      அலையல் வாழி வேண்டு அன்னை உயர் சிமை அக.190-6
      பொதும்பில் புன்னை சினை சேர்பு இருந்த அக.190-7
      வம்ப நாரை இரிய ஒரு நாள் அக.190-8
      பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்ப உம் அக.190-9
      உழை கடல் வழங்கல் உம் உரியன் அதன் தலை அக.190-10
      இரு கழி புகாஅர் பொருந்த தாக்கி அக.190-11
      வய சுறா எறிந்தென வலவன் அழிப்ப அக.190-12
      எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில அக.190-13
      நிரை மணி புரவி விரை நடை தவிர அக.190-14
      இழுமென் கானல் விழு மணல் அசஈ அக.190-15
      ஆய்ந்த பரியன் வந்து இவண் அக.190-16
      மான்ற மாலை சேர்ந்தன்று ஓ இலன் ஏ அக.190-17
      அத்த பாதிரி துய் தலை புது வீ அக.191-1
      எரி இதழ் அலரியொடு இடைப்பட விரஈ அக.191-2
      வண் தோட்டு தொடுத்த வண்டு படு கண்ணி அக.191-3
      தோல் புதை சிரற்று அடி கோல் உடை உமணர் அக.191-4
      ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி அக.191-5
      அரு சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள் அக.191-6
      திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி புரிந்து அவா அக.191-7
      மடி விடு வீளையொடு கடிது எதிர் ஓடி அக.191-8
      ஓமை அம் பெரு காட்டு வரூஉம் வம்பலர்க்கு அக.191-9
      ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை அக.191-10
      அரு பொருள் நசஈ பிரிந்து உறை வல்லி அக.191-11
      சென்று வினை எண்ணுதி ஆயின் நன்று உம் அக.191-12
      உரைத்திசின் வாழி என் நெஞ்சு ஏ நிரை முகை அக.191-13
      முல்லை அருந்தும் மெல்லிய ஆகி அக.191-14
      அறல் என விரிந்த உறல் இன் சாயல் அக.191-15
      ஒலி இரு கூந்தல் தேறும் என அக.191-16
      வலிய கூற உம் வல்லை ஓ மற்று ஏ அக.191-17
      மதி இருப்பன்ன மாசு அறு சுடர் நுதல் அக.192-1
      பொன் நேர் வண்ணம் கொண்டன்று அன்னோ அக.192-2
      யாங்கு ஆகுவள் கொல் தான் ஏ விசும்பின் அக.192-3
      எய்யா வரி வில் அன்ன பை தார் அக.192-4
      செ வாய் சிறு கிளி சிதைய வாங்கி அக.192-5
      பொறை மெலிந்திட்ட புன் புற பெரு குரல் அக.192-6
      வளை சிறை வாரணம் கிளையொடு கவர அக.192-7
      ஏனல் உம் இறங்கு பொறை உயிர்த்தன பானாள் அக.192-8
      நீ வந்து அளிக்குவை எனின் ஏ மால் வரை அக.192-9
      மை படு விடர் அகம் துழஈ ஒய்யென அக.192-10
      அருவி தந்த அரவு உமிழ் திரு மணி அக.192-11
      பெரு வரை சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின் அக.192-12
      இரவு உம் இழந்தனள் அளியள் உரவு பெயல் அக.192-13
      உரும் இறைகொண்ட உயர் சிமை அக.192-14
      பெரு மலை நாட நின் மலர்ந்த மார்பு ஏ அக.192-15
      கான் உயர் மருங்கில் கவலை அல்லது அக.193-1
      வானம் வேண்டா வில் ஏர் உழவர் அக.193-2
      பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த அக.193-3
      பொரு களத்து ஒழிந்த குருதி செ வாய் அக.193-4
      பொறித்த போலும் வால் நிற எருத்தின் அக.193-5
      அணிந்த போலும் செ செவி எருவை அக.193-6
      குறு பொறை எழுந்த நெடு தாள் யாஅத்து அக.193-7
      அரு கவட்டு உயர் சினை பிள்ளை ஊட்ட அக.193-8
      விரைந்து வாய் வழுக்கிய கொழும் கண் ஊன் தடி அக.193-9
      கொல் பசி முது நரி வல்சி ஆகும் அக.193-10
      சுரன் நமக்கு எளிய மன் ஏ நல் மனை அக.193-11
      பல் மாண் தங்கிய சாயல் இன் மொழி அக.193-12
      முருந்து ஏர் முறுவல் இளையோள் அக.193-13
      பெரு தோள் இன் துயில் கைவிடுகலன் ஏ அக.193-14
      பேர் உறை தலஈய பெரு புலர் வைகறை அக.194-1
      ஏர் இடம்படுத்த இரு மறு பூழி அக.194-2
      புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து அக.194-3
      ஊன் கிழித்தன்ன செ சுவல் நெடு சால் அக.194-4
      வித்திய மருங்கின் விதை பல நாறி அக.194-5
      இரலை நல் மான் இனம் பரந்தவை போல் அக.194-6
      கோடு உடை தலைக்குடை சூடிய வினைஞர் அக.194-7
      கறங்கு பறை சீரின் இரங்க வாங்கி அக.194-8
      களை கால் கழீஇய பெரு புன வரகின் அக.194-9
      கவை கதிர் இரு புறம் கதூஉ உண்ட அக.194-10
      குடுமி நெற்றி நெடு மா தோகை அக.194-11
      காமர் கலவம் பரப்பி ஏமுற அக.194-12
      கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த அக.194-13
      வல் இலை குருந்தின் வாங்கு சினை இருந்து அக.194-14
      கிளி கடி மகளிரின் விளி பட பயிரும் அக.194-15
      கார் மன் இது ஆல் தோழி போர் மிக அக.194-16
      கொடுஞ்சி நெடு தேர் பூண்ட கடு பரி அக.194-17
      விரி உளை நல் மான் கடஈ அக.194-18
      வருதும் என்று அவர் தெளித்த போழ்து ஏ அக.194-19
      அரு சுரம் இறந்த என் பெரு தோள் குறுமகள் அக.195-1
      திருந்து வேல் விடலையொடு வரும் என தாய் ஏ அக.195-2
      புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி அக.195-3
      மனை மணல் அடுத்து மாலை நாற்றி அக.195-4
      உவந்து இனிது அயரும் என்ப யான் உம் அக.195-5
      மான் பிணை நோக்கின் மட நல்லாளை அக.195-6
      ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும் அக.195-7
      இன் நகை முறுவல் ஏழையஇ பல் நாள் அக.195-8
      கூந்தல் வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பிய அக.195-9
      நலம் புனை உதவி உம் உடையன் மன் ஏ அக.195-10
      அஃது அறிகிற்பின் ஓ நன்று மன் தில்ல அக.195-11
      அறுவை தோயும் ஒரு பெரு குடுமி அக.195-12
      சிறு பை நாற்றிய பல் தலை கொடு கோல் அக.195-13
      ஆகுவது அறியும் முது வாய் வேல அக.195-14
      கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம் அக.195-15
      மாறா வரு பனி கலுழும் கங்குலில் அக.195-16
      ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர் அக.195-17
      எம் மனை முந்துற தரும் ஓ அக.195-18
      தன் மனை உய்க்கும் ஓ யாது அவன் குறிப்பு ஏ அக.195-19
      நெடு கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து அக.196-1
      நாள் துறை பட்ட மோட்டு இரு வராஅல் அக.196-2
      துடி கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி அக.196-3
      வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி அக.196-4
      ஆம்பல் அகல் இலை அமலை வெ சோறு அக.196-5
      தீம் புளி பிரம்பின் திரள் கனி பெய்து அக.196-6
      விடியல் வைகறை இடூஉம் ஊர அக.196-7
      தொடு கலம் குறுக வாரல் தந்தை அக.196-8
      கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர அக.196-9
      ஒன்று மொழி கோசர் கொன்று முரண் போகிய அக.196-10
      கடு தேர் திதியன் அழுந்தை கொடு குழை அக.196-11
      அன்னி மிஞிலியின் இயலும் அக.196-12
      நின் நல தகுவியஇ முயங்கிய மார்பு ஏ அக.196-13
      மா மலர் வண்ணம் இழந்த கண் உம் அக.197-1
      பூ நெகிழ் அணையின் சாஅய தோள் உம் அக.197-2
      நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த அக.197-3
      தொல் நலம் இழந்த துயரமொடு என்னதூஉம் அக.197-4
      இனையல் வாழி தோழி முனை எழ அக.197-5
      முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின் அக.197-6
      மறம் மிகு தானை கண்ணன் எழினி அக.197-7
      தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும் அக.197-8
      நீடலர் யாழ நின் நிரை வளை நெகிழ அக.197-9
      தோள் தாழ்பு இருளிய குவை இரு கூந்தல் அக.197-10
      மடவோள் தழீஇய விறலோன் மார்பில் அக.197-11
      புன் தலை புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு அக.197-12
      கடு சூல் மட பிடி தழீஇய வெள் கோட்டு அக.197-13
      இனம் சால் வேழம் கன்று ஊர்பு இழிதர அக.197-14
      பள்ளி கொள்ளும் பனி சுரம் நீந்தி அக.197-15
      ஒள் இணர் கொன்றை ஓங்கு மலை அத்தம் அக.197-16
      வினை வலியுறூஉம் நெஞ்சமொடு அக.197-17
      இனையர் ஆகி நம் பிரிந்திசினோர் ஏ அக.197-18
      கூறுவம் கொல் ஓ கூறலம் என அக.198-1
      கரந்த காமம் கை நிறுக்கல்லாது அக.198-2
      நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி அக.198-3
      அரைநாள் யாமத்து விழு மழை கரந்து அக.198-4
      கார் விரை கமழும் கூந்தல் தூ வினை அக.198-5
      நுண் நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின் அக.198-6
      இள மழை சூழ்ந்த மட மயில் போல அக.198-7
      வண்டு வழி படர தண் மலர் வேய்ந்து அக.198-8
      வில் வகுப்புற்ற நல் வாங்கு குடை சூல் அக.198-9
      அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து அக.198-10
      துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர்வோள் அக.198-11
      ஆன்ற கற்பின் சான்ற பெரியள் அக.198-12
      அம் மா அரிவை ஓ அல்லள் தெனாஅது அக.198-13
      ஆஅய் நல் நாட்டு அணங்கு உடை சிலம்பில் அக.198-14
      கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன் அக.198-15
      ஏர் மலர் நிறை சுனை உறையும் அக.198-16
      சூர்மகள் மாதோ என்னும் என் நெஞ்சு ஏ அக.198-17
      கரை பாய் வெள் திரை கடுப்ப பல உடன் அக.199-1
      நிரை கால் ஒற்றலின் கல் சேர்பு உதிரும் அக.199-2
      வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து அக.199-3
      உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர அக.199-4
      சிலம்பி வலந்த வறு சினை வற்றல் அக.199-5
      அலங்கல் உலவை அரி நிழல் அசஈ அக.199-6
      திரங்கு மரல் கவ்விய கையறு தொகு நிலை அக.199-7
      அரம் தின் ஊசி திரள் நுதி அன்ன அக.199-8
      திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின் அக.199-9
      வளி முனை பூளையின் ஒய்யென்று அலறிய அக.199-10
      கெடு மான் இன நிரை தரீஇய கலை ஏ அக.199-11
      கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் அக.199-12
      கடல் போல் கானம் பிற்பட பிறர் அக.199-13
      செல்வேம் ஆயின் எம் செலவு நன்று என்னும் அக.199-14
      ஆசை உள்ளம் அசைவு இன்று துரப்ப அக.199-15
      நீ செலற்கு உரியஇ நெஞ்சு ஏ வேய் போல் அக.199-16
      தடையின மன்னும் தண்ணிய திரண்ட அக.199-17
      பெரு தோள் அரிவை ஒழிய குடாஅது அக.199-18
      இரு பொன் வாகைப்பெருந்துறை செருவில் அக.199-19
      பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய அக.199-20
      வலம் படு கொற்றம் தந்த வாய் வாள் அக.199-21
      களங்காய் கண்ணி நார் முடி சேரல் அக.199-22
      இழந்த நாடு தந்தன்ன அக.199-23
      வளம் பெரிது பெறினும் வாரலென் யான் ஏ அக.199-24
      நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில் அக.200-1
      புலால் அம் சேரி புல் வேய் குரம்பை அக.200-2
      ஊர் என உணரா சிறுமையொடு நீர் உடுத்து அக.200-3
      இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம் அக.200-4
      ஒரு நாள் உறைந்திசினோர்க்கு உம் வழி அக.200-5
      தம் பதி மறக்கும் பண்பின் எம் அக.200-6
      வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப அக.200-7
      பொம்மல் படு திரை கம்மென உடைதரும் அக.200-8
      மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி அக.200-9
      எல்லை எம்மொடு கழிப்பி எல் உற அக.200-10
      நல் தேர் பூட்டல் உம் உரியீர் அற்று அன்று அக.200-11
      சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாம் உம் அக.200-12
      எம் வரை அளவையின் பெட்குவம் அக.200-13
      நும் ஒப்பது ஓ உரைத்திசின் எமக்கு ஏ அக.200-14
      அம்ம வாழி தோழி பொன்னின் அக.201-1
      அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை அக.201-2
      வினை நவில் யானை விறல் போர் பாண்டியன் அக.201-3
      புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை அக.201-4
      அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து அக.201-5
      தழை அணி பொலிந்த கோடு ஏந்து அல்குல் அக.201-6
      பழையர் மகளிர் பனி துறை பரவ அக.201-7
      பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை அக.201-8
      உரு கெழு பெரு கடல் உவவு கிளர்ந்தாங்கு அக.201-9
      அலர் உம் மன்று பட்டன்று ஏ அன்னை அக.201-10
      பொருந்தா கண்ணள் வெய்ய உயிர்க்கும் என்று அக.201-11
      எவன் கையற்றனை இகுளை சோழர் அக.201-12
      வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும் அக.201-13
      ஆண்டு அமைந்து உறைநர் அல்லர் முனாஅது அக.201-14
      வான் புகு தலைய குன்றத்து கவாஅன் அக.201-15
      பெரு கை எண்கின் பேழ் வாய் ஏற்றை அக.201-16
      இருள் துணிந்தன்ன குவவு மயிர் குருளை அக.201-17
      தோல் முலை பிணவொடு திளைக்கும் அக.201-18
      வேனில் நீடிய சுரன் இறந்தோர் ஏ அக.201-19
      வயங்கு வெள் அருவிய குன்றத்து கவாஅன் அக.202-1
      கயம் தலை மட பிடி இனன் ஏம் ஆர்ப்ப அக.202-2
      புலி பகை வென்ற புண் கூர் யானை அக.202-3
      கல் அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின் அக.202-4
      நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் அக.202-5
      குருகு ஊது மிதி உலை பிதிர்வின் பொங்கி அக.202-6
      சிறு பல் மின்மினி போல பல உடன் அக.202-7
      மணி நிற இரு புதல் தாவும் நாட அக.202-8
      யாம் ஏ அன்றி உம் உளர் கொல் பானாள் அக.202-9
      உத்தி அரவின் பை தலை துமிய அக.202-10
      உர உரும் உரறும் உட்குவரு நனம் தலை அக.202-11
      தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆக அக.202-12
      கனை இருள் பரந்த கல் அதர் சிறு நெறி அக.202-13
      தேராது வரூஉம் நின் வயின் அக.202-14
      ஆர் அஞர் அரு படர் நீந்துவோர் ஏ அக.202-15
      உவக்குநள் ஆயினும் உடலுநள் அக.203-1
      யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய் அக.203-2
      அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர் அக.203-3
      இன்னள் இனையள் நின் மகள் என பல் நாள் அக.203-4
      எனக்கு வந்து உரைப்ப உம் தனக்கு உரைப்பு அறியேன் அக.203-5
      நாணுவள் இவள் என நனி கரந்து உறையும் அக.203-6
      யான் இ வறு மனை ஒழிய தான் ஏ அக.203-7
      அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை அக.203-8
      எனக்கு எளிது ஆகல் இல் என கழல் கால் அக.203-9
      மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற அக.203-10
      பல் மலை அரு சுரம் போகிய தனக்கு யான் அக.203-11
      அன்னேன் அன்மை நல் வாய் ஆக அக.203-12
      மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி அக.203-13
      வெய்து இடையுறாஅது எய்தி முன்னர் அக.203-14
      புல்லென் மா மலை புலம்பு கொள் சீறூர் அக.203-15
      செல் விருந்து ஆற்றி துச்சில் இருத்த அக.203-16
      நுனை குழைத்து அலமரும் நொச்சி அக.203-17
      மனை கெழு பெண்டு யான் ஆகுக மன் ஏ அக.203-18
      உலகு உடன் நிழற்றிய தொலையா வெள் குடை அக.204-1
      கடல் போல் தானை கலி மா வழுதி அக.204-2
      வென்று அமர் உழந்த வியன் பெரு பாசறை அக.204-3
      சென்று வினை முடித்தனம் ஆயின் இன்று ஏ அக.204-4
      கார் பெயற்கு எதிரிய காண்தகு புறவில் அக.204-5
      கணம் கொள் வண்டின் அம் சிறை தொழுதி அக.204-6
      மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப அக.204-7
      உது காண் வந்தன்று பொழுது ஏ வல் விரைந்து அக.204-8
      செல்க பாக நின் நல் வினை நெடு தேர் அக.204-9
      வெண்ணெல் அரிநர் மடி வாய் தண்ணுமை அக.204-10
      பல் மலர் பொய்கை படு புள் ஓப்பும் அக.204-11
      காய் நெல் படப்பை வாணன் சிறுகுடி அக.204-12
      தண்டலை கமழும் கூந்தல் அக.204-13
      ஒள் தொடி மடந்தை தோள் இணை பெற ஏ அக.204-14
      உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின் அக.205-1
      செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல அக.205-2
      தையல் நின் வயின் பிரியலம் யாம் என அக.205-3
      பொய் வல் உள்ளமொடு புரிவு உண கூறி அக.205-4
      துணிவு இல் கொள்கையர் ஆகி இனி ஏ அக.205-5
      நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பு ஊர அக.205-6
      நாம் அழ துறந்தனர் ஆயினும் தாம் ஏ அக.205-7
      வாய்மொழி நிலஈய சேண் விளங்கு நல் இசை அக.205-8
      வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி அக.205-9
      நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி அக.205-10
      பூ விரி நெடு கழி நாப்பண் பெரு பெயர் அக.205-11
      காவிரி படப்பை பட்டினத்து அன்ன அக.205-12
      செழு நகர் நல் விருந்து அயர்மார் ஏமுற அக.205-13
      விழு நிதி எளிதினின் எய்துக தில்ல அக.205-14
      மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி அக.205-15
      நீடு அமை நிவந்த நிழல் படு சிலம்பில் அக.205-16
      கடாஅ யானை கவுள் மருங்கு உறழ அக.205-17
      ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி அக.205-18
      புலி உரி வரி அதள் கடுப்ப கலி சிறந்து அக.205-19
      நாள் பூ வேங்கை நறு மலர் உதிர அக.205-20
      மேக்கு எழு பெரு சினை ஏறி கண கலை அக.205-21
      கூப்பிடூஉ உகளும் குன்று அக சிறு நெறி அக.205-22
      கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய அக.205-23
      சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோர் ஏ அக.205-24
      என் எனப்படும் கொல் தோழி நல் மகிழ் அக.206-1
      பேடி பெண் கொண்டு ஆடுகை கடுப்ப அக.206-2
      நகுவர பணைத்த திரி மருப்பு எருமை அக.206-3
      மயிர் கவின் கொண்ட மா தோல் இரு புறம் அக.206-4
      சிறு தொழில் மகாஅர் ஏறி சேணோர்க்கு அக.206-5
      துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன் அக.206-6
      மாரி ஈங்கை மா தளிர் அன்ன அக.206-7
      அம் மா மேனி ஆய் இழை மகளிர் அக.206-8
      ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து அக.206-9
      ஆரா காதலொடு தார் இடை குழைய அக.206-10
      முழவு முகம் புலரா விழவு உடை வியல் நகர் அக.206-11
      வதுவை மேவலன் ஆகலின் அது புலந்து அக.206-12
      அடு போர் வேளிர் வீரை முன்துறை அக.206-13
      நெடு வெள் உப்பின் நிரம்பா குப்பை அக.206-14
      பெரு பெயற்கு உருகியாஅங்கு அக.206-15
      திருந்து இழை நெகிழ்ந்தன தட மெல் தோள் ஏ அக.206-16
      அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின் அக.207-1
      உணங்கு திறம் பெயர்ந்த வெள் கல் அமிழ்தம் அக.207-2
      குட புல மருங்கின் உய்ம்மார் புள் ஓர்த்து அக.207-3
      படை அமைத்து எழுந்த பெரு செய் ஆடவர் அக.207-4
      நிரை பரம் பொறைய நரை புற கழுதை அக.207-5
      குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின் அக.207-6
      வெ சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை அக.207-7
      மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள அக.207-8
      வெயில் தின வருந்திய நீடு மருப்பு ஒருத்தல் அக.207-9
      பிணர் அழி பெரு கை புரண்ட கூவல் அக.207-10
      தெள் கண் உவரி குறை குட முகவை அக.207-11
      அறன் இலாளன் தோண்ட வெய்து உயிர்த்து அக.207-12
      பிறை நுதல் வியர்ப்ப உண்டனள் கொல் ஓ அக.207-13
      தேம் கலந்து அளஈய தீம் பால் ஏந்தி அக.207-14
      கூழை உளர்ந்து மோழைமை கூற உம் அக.207-15
      மறுத்த சொல்லள் ஆகி அக.207-16
      வெறுத்த உள்ளமொடு உண்ணாதோள் ஏ அக.207-17
      யாம இரவின் நெடு கடை நின்று அக.208-1
      தேம் முதிர் சிமைய குன்றம் பாடும் அக.208-2
      நுண் கோல் அகவுநர் வேண்டின் வெள் கோட்டு அக.208-3
      அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் அக.208-4
      வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் அக.208-5
      அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை அக.208-6
      இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு அக.208-7
      நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து அக.208-8
      ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென புள் ஒருங்கு அக.208-9
      அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று அக.208-10
      ஒள் கதிர் தெறாமை சிறகரின் கோலி அக.208-11
      நிழல் செய்து உழறல் காணேன் யான் என அக.208-12
      படு களம் காண்டல் செல்லான் சினம் சிறந்து அக.208-13
      உரு வினை நன்னன் அருளான் கரப்ப அக.208-14
      பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர் அக.208-15
      குரூஉ பூ பை தார் அருக்கிய பூசல் அக.208-16
      வசை விட கடக்கும் வயங்கு பெரு தானை அக.208-17
      அகுதை கிளை தந்தாங்கு மிகு பெயல் அக.208-18
      உப்பு சிறை நில்லா வெள்ளம் போல அக.208-19
      நாணு வரை நில்லா காமம் நண்ணி அக.208-20
      நல்கினள் வாழியர் வந்து ஏ ஓரி அக.208-21
      பல் பழ பலவின் பயம் கெழு கொல்லி அக.208-22
      கார் மலர் கடுப்ப நாறும் அக.208-23
      ஏர் நுண் ஓதி மாஅயோள் ஏ அக.208-24
      தோள் உம் தொல் கவின் தொலைந்தன நாள் அக.209-1
      அன்னை உம் அரு துயர் உற்றனள் அலர் ஏ அக.209-2
      பொன் அணி நெடு தேர் தென்னர் கோமான் அக.209-3
      எழு உறழ் திணி தோள் இயல் தேர் செழியன் அக.209-4
      நேரா எழுவர் அடிப்பட கடந்த அக.209-5
      ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என அக.209-6
      ஆழல் வாழி தோழி அவர் ஏ அக.209-7
      மாஅல் யானை மற போர் புல்லி அக.209-8
      காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர் அக.209-9
      அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை அக.209-10
      உள்ளார் ஆதல் ஓ அரிது ஏ செ வேல் அக.209-11
      முள்ளூர் மன்னன் கழல் தொடி காரி அக.209-12
      செல்லா நல் இசை நிறுத்த வல் வில் அக.209-13
      ஓரி கொன்று சேரலர்க்கு ஈத்த அக.209-14
      செ வேர் பலவின் பயம் கெழு கொல்லி அக.209-15
      நிலைபெறு கடவுள் ஆக்கிய அக.209-16
      பலர் புகழ் பாவை அன்ன நின் நலன் ஏ அக.209-17
      குறி இறை குரம்பை கொலை வெ பரதவர் அக.210-1
      எறி உளி பொருத ஏமுறு பெரு மீன் அக.210-2
      புண் உமிழ் குருதி புலவு கடல் மறுப்பட அக.210-3
      விசும்பு அணி வில்லின் போகி பசு பிசிர் அக.210-4
      திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து அக.210-5
      நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன் அக.210-6
      பானாள் இரவில் நம் பணை தோள் உள்ளி அக.210-7
      தான் இவண் வந்த காலை நம் ஊர் அக.210-8
      கானல் அம் பெரு துறை கவின் பாராட்டி அக.210-9
      ஆனாது புகழ்ந்திசினோன் ஏ இனி தன் அக.210-10
      சாயல் மார்பின் பாயல் மாற்றி அக.210-11
      கைதை அம் படு சினை கடு தேர் விலங்க அக.210-12
      செலவு அரிது என்னும் என்பது அக.210-13
      பல கேட்டனம் ஆல் தோழி நாம் ஏ அக.210-14
      கேளாய் எல்ல தோழி வாலிய அக.211-1
      சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம் அக.211-2
      பறை கண்டன்ன பா அடி நோன் தாள் அக.211-3
      திண் நிலை மருப்பின் வய களிறு உரிஞுதொறும் அக.211-4
      தண் மழை ஆலியின் தாஅய் உழவர் அக.211-5
      வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும் அக.211-6
      பனி படு சோலை வேங்கடத்து உம்பர் அக.211-7
      மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர் அக.211-8
      குழி இடை கொண்ட கன்று உடை பெரு நிரை அக.211-9
      பிடி படு பூசலின் எய்தாது ஒழிய அக.211-10
      கடு சின வேந்தன் ஏவலின் எய்தி அக.211-11
      நெடு சேண் நாட்டில் தலை தார் பட்ட அக.211-12
      கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய அக.211-13
      வன்கண் கதவின் வெண்மணி வாயில் அக.211-14
      மத்தி நாட்டிய கல் கெழு பனி துறை அக.211-15
      நீர் ஒலித்தன்ன பேஎர் அக.211-16
      அலர் நமக்கு ஒழிய அழ பிரிந்தோர் ஏ அக.211-17
      தா இல் நல் பொன் தஈய பாவை அக.212-1
      விண் தவழ் இள வெயில் கொண்டு நின்றன்ன அக.212-2
      மிகு கவின் எய்திய தொகு குரல் ஐம்பால் அக.212-3
      கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற அக.212-4
      முளை ஓரன்ன முள் எயிற்று துவர் வாய் அக.212-5
      நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் அக.212-6
      இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி அக.212-7
      அணங்கு சால் அரிவையஇ நசஈ பெரு களிற்று அக.212-8
      இனம் படி நீரின் கலங்கிய பொழுதில் அக.212-9
      பெறல் அரு குரையள் என்னாய் வைகல் உம் அக.212-10
      இன்னா அரு சுரம் நீந்தி நீ ஏ அக.212-11
      என்னை இன்னல் படுத்தனை மின்னு வசிபு அக.212-12
      உரவு கார் கடுப்ப மறலி மைந்துற்று அக.212-13
      விரவு மொழி கட்டூர் வேண்டு வழி கொளீஇ அக.212-14
      படை நிலா இலங்கும் கடல் மருள் தானை அக.212-15
      மட்டு அவிழ் தெரியல் மற போர் குட்டுவன் அக.212-16
      பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து அக.212-17
      செரு செய் முன்பொடு முந்நீர் முற்றி அக.212-18
      ஓங்கு திரை பௌவம் நீங்க ஓட்டிய அக.212-19
      நீர் மாண் எஃகம் நிறத்து சென்று அழுந்த அக.212-20
      கூர் மதன் அழியர் ஓ நெஞ்சு ஏ ஆனாது அக.212-21
      எளியள் அல்லோள் கருதி அக.212-22
      விளியா எவ்வம் தலை தந்தோய் ஏ அக.212-23
      வினை நவில் யானை விறல் போர் தொண்டையர் அக.213-1
      இன மழை தவழும் ஏற்று அரு நெடு கோட்டு அக.213-2
      ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர் அக.213-3
      கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி அக.213-4
      சுரி இரு பித்தை சுரும்பு பட சூடி அக.213-5
      இகல் முனை தரீஇய ஏறு உடை பெரு நிரை அக.213-6
      நனை முதிர் நறவின் நாள் பலி கொடுக்கும் அக.213-7
      வால் நிண புகவின் வடுகர் தேஎத்து அக.213-8
      நிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடை அக.213-9
      அழல் அவிர் அரு சுரம் நெடிய என்னாது அக.213-10
      அகறல் ஆய்ந்தனர் ஆயினும் பகல் செல அக.213-11
      பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்து அக.213-12
      பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து அக.213-13
      எரி மருள் கதிர திரு மணி இமைக்கும் அக.213-14
      வெல் போர் வானவன் கொல்லி குட வரை அக.213-15
      வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள் அக.213-16
      பெரு கவின் சிதைய நீங்கி ஆன்றோர் அக.213-17
      அரு பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும் அக.213-18
      சென்று தாம் நீடல் ஓ இலர் ஏ என்றும் அக.213-19
      கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கை அக.213-20
      வலம் படு வென்றி வாய் வாள் சோழர் அக.213-21
      இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த அக.213-22
      அறல் என நெறிந்த கூந்தல் அக.213-23
      உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்து ஏ அக.213-24
      அகல் இரு விசும்பு அகம் புதைய பாஅய் அக.214-1
      பகல் உடன் கரந்த பல் கதிர் வானம் அக.214-2
      இரு களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி அக.214-3
      பெரு பெயல் அழி துளி பொழிதல் ஆனாது அக.214-4
      வேந்தன் உம் வெ பகை முரணி ஏந்து இலை அக.214-5
      விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை அக.214-6
      அடு புகழ் மேவலொடு கண்படை இலன் ஏ அக.214-7
      அமரும் நம் வயினது ஏ நமர் என அக.214-8
      நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி அக.214-9
      யாங்கு ஆகுவள் கொல் தான் ஏ ஓங்கு விடை அக.214-10
      படு சுவல் கொண்ட பகு வாய் தெள் மணி அக.214-11
      ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளஈ அக.214-12
      பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப அக.214-13
      ஆர் உயிர் அணங்கும் தெள் இசை அக.214-14
      மாரி மாலை உம் தமியள் கேட்டு ஏ அக.214-15
      விலங்கு இரு சிமைய குன்றத்து உம்பர் அக.215-1
      வேறு பல் மொழிய தேஎம் முன்னி அக.215-2
      வினை நசஈ பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு அக.215-3
      புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி அக.215-4
      செலல் மாண்பு உற்ற நும் வயின் வல்லே அக.215-5
      வலன் ஆக என்றல் உம் நன்று மன் தில்ல அக.215-6
      கடுத்தது பிழைக்குவது ஆயின் தொடுத்த அக.215-7
      கை விரல் கவ்வும் கல்லா காட்சி அக.215-8
      கொடுமரம் பிடித்த கோடா வன்கண் அக.215-9
      வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர் அக.215-10
      ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை அக.215-11
      கூர் நுதி செ வாய் எருவை சேவல் அக.215-12
      படு பிண பை தலை தொடுவன குழீஇ அக.215-13
      மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு அக.215-14
      வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண் அக.215-15
      கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு அக.215-16
      ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கு ஏ அக.215-17
      நாண் கொள் நுண் கோலின் மீன் பாண் மகள் அக.216-1
      தான் புனல் அடை கரை படுத்த வராஅல் அக.216-2
      நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு அக.216-3
      வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும் அக.216-4
      தண் துறை ஊரன் பெண்டிர் எம்மை அக.216-5
      பெட்டாங்கு மொழிப என்ப அ அலர் அக.216-6
      பட்டனம் ஆயின் இனி எவன் ஆகியர் அக.216-7
      கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழல் உம் அக.216-8
      கழனி உழவர் குற்ற குவளை உம் அக.216-9
      கடி மிளை புறவின் பூத்த முல்லையொடு அக.216-10
      பல் இள கோசர் கண்ணி அயரும் அக.216-11
      மல்லல் யாணர் செல்லி கோமான் அக.216-12
      எறி இடத்து உலையா செறி சுரை வெள் வேல் அக.216-13
      ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய அக.216-14
      பெரு களிற்று எவ்வம் போல அக.216-15
      வருந்துப மாது அவர் சேரி யாம் செலின் ஏ அக.216-16
      பெய்து புறந்தந்த பொங்கல் வெள் மழை அக.217-1
      எஃகு உறு பஞ்சி துய் பட்டன்ன அக.217-2
      துவலை தூவல் கழிய அகல் வயல் அக.217-3
      நீடு கழை கரும்பின் கணை கால் வான் பூ அக.217-4
      கோடை பூளையின் வாடையொடு துயல்வர அக.217-5
      பாசு இலை பொதுளிய புதல்தொறும் பகன்றை அக.217-6
      நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய அக.217-7
      தோல் எறி பாண்டிலின் வாலிய மலர அக.217-8
      கோழ் இலை அவரை கொழு முகை அவிழ அக.217-9
      ஊழுறு தோன்றி ஒள் பூ தளை விட அக.217-10
      புலம் தொறும் குருகு இனம் நரல கல்லென அக.217-11
      அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க அக.217-12
      அற்சிரம் வந்தன்று அமைந்தன்று இது என அக.217-13
      எ பொருள் பெறினும் பிரியன்மின் ஓ என அக.217-14
      செப்புவல் வாழி ஓ துணை உடையீர்க்கு ஏ அக.217-15
      நல்கா காதலர் நலன் உண்டு துறந்த அக.217-16
      பாழ் படு மேனி நோக்கி நோய் பொர அக.217-17
      இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு அக.217-18
      எயிறு தீ பிறப்ப திருகி அக.217-19
      நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்து ஏ அக.217-20
      கிளை பாராட்டும் கடு நடை வய களிறு அக.218-1
      முளை தருபு ஊட்டி வேண்டு குளகு அருத்த அக.218-2
      வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி அக.218-3
      பரூஉ உறை பல் துளி சிதறி வான் நவின்று அக.218-4
      பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து அக.218-5
      புயல் ஏறு உரஈய வியல் இருள் நடுநாள் அக.218-6
      விறல் இழை பொலிந்த காண்பு இன் சாயல் அக.218-7
      தடஈ திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை அக.218-8
      படாஅ ஆகும் எம் கண் என நீ உம் அக.218-9
      இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி அக.218-10
      வரி வயங்கு இரு புலி வழங்குநர் பார்க்கும் அக.218-11
      பெரு மலை விடர் அகம் வர அரிது என்னாய் அக.218-12
      வர எளிது ஆக எண்ணுதி அதனால் அக.218-13
      நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம் அக.218-14
      தண்ணிது கமழும் நின் மார்பு ஒரு நாள் அக.218-15
      அடைய முயங்கேம் ஆயின் யாம் உம் அக.218-16
      விறல் இழை நெகிழ சாஅய்தும் அது ஏ அக.218-17
      அன்னை அறியினும் அறிக அலர் வாய் அக.218-18
      அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க அக.218-19
      வண்டு இறைகொண்ட எரி மருள் தோன்றியொடு அக.218-20
      ஒள் பூ வேங்கை கமழும் அக.218-21
      தண் பெரு சாரல் பகல் வந்தீம் ஏ அக.218-22
      சீர் கெழு வியன் நகர் சிலம்பு நக இயலி அக.219-1
      ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும் அக.219-2
      வாராய் ஓ என்று ஏத்தி பேர் இலை அக.219-3
      பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல் அக.219-4
      பால் பெய் வள்ளம் சால்கை பற்றி அக.219-5
      என் பாடு உண்டனை ஆயின் ஒரு கால் அக.219-6
      நுந்தை பாடும் உண் என்று ஊட்டி அக.219-7
      பிறந்த அதன் கொண்டு உம் சிறந்தவை செய்து யான் அக.219-8
      நலம் புனைந்து எடுத்த என் பொலம் தொடி குறுமகள் அக.219-9
      அறன் இலாளனொடு இறந்தனள் இனி என அக.219-10
      மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன் அக.219-11
      பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்று அக.219-12
      செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் அக.219-13
      பொரி அரை விளவின் புன் புற விளை புழல் அக.219-14
      அழல் எறி கோடை தூக்கலின் கோவலர் அக.219-15
      குழல் என நினையும் நீர் இல் நீள் இடை அக.219-16
      மட தகை மெலிய சாஅய் அக.219-17
      நடக்கும் கொல் என நோவல் யான் ஏ அக.219-18
      ஊர் உம் சேரி உடன் இயஇந்து அலர் எழ அக.220-1
      தேரொடு மறுகி உம் பணி மொழி பயிற்றி அக.220-2
      கெடாஅ தீயின் உரு கெழு செல்லூர் அக.220-3
      கடாஅ யானை குழூஉ சமம் ததைய அக.220-4
      மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் அக.220-5
      முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி அக.220-6
      கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின் அக.220-7
      அரு கடி நெடு தூண் போல யாவர் உம் அக.220-8
      காணல் ஆகா மாண் எழில் ஆகம் அக.220-9
      உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை நீ ஏ அக.220-10
      நெடு புற நிலையினை வருந்தினை ஆயின் அக.220-11
      முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும் அக.220-12
      பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண் அக.220-13
      நோலா இரு புள் போல நெஞ்சு அமர்ந்து அக.220-14
      காதல் மாறா காமர் புணர்ச்சியின் அக.220-15
      இரு கழி முகந்த செ கோல் அ வலை அக.220-16
      முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் அக.220-17
      நெடு கதிர் கழனி தண் சாய்க்கானத்து அக.220-18
      யாணர் தண் பணை உறும் என கானல் அக.220-19
      ஆயம் ஆய்ந்த சாய் இறை பணை தோள் அக.220-20
      நல் எழில் சிதையா ஏமம் அக.220-21
      சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறு ஏ அக.220-22
      நனை விளை நறவின் தேறல் மாந்தி அக.221-1
      புனை வினை நல் இல் தரு மணல் குவஈ அக.221-2
      பொம்மல் ஓதி எம் மகள் மணன் என அக.221-3
      வதுவை அயர்ந்தனர் நமர் ஏ அதனால் அக.221-4
      புதுவது புனைந்த சே இலை வெள் வேல் அக.221-5
      மதி உடம்பட்ட மை அணல் காளை அக.221-6
      வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து அக.221-7
      தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு நின் அக.221-8
      தண் நறு முச்சி புனைய அவனொடு அக.221-9
      கழை கவின் போகிய மழை உயர் நனம் தலை அக.221-10
      களிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கை அக.221-11
      காய் சினம் சிறந்து குழுமலின் வெரீஇ அக.221-12
      இரு பிடி இரியும் சோலை அக.221-13
      அரு சுரம் சேறல் அயர்ந்தனென் யான் ஏ அக.221-14
      வான் உற நிவந்த நீல் நிற பெரு மலை அக.222-1
      கான நாடன் உறீஇய நோய்க்கு என் அக.222-2
      மேனி ஆய் நலம் தொலைதலின் மொழிவென் அக.222-3
      முழவு முகம் புலரா கலி கொள் ஆங்கண் அக.222-4
      கழாஅர் பெரு துறை விழவின் ஆடும் அக.222-5
      ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின் அக.222-6
      ஆட்டன் அத்தி நலன் நயந்து உரஈ அக.222-7
      தாழ் இரு கதுப்பின் காவிரி வவ்வலின் அக.222-8
      மாதிரம் துழஈ மதி மருண்டு அலந்த அக.222-9
      ஆதிமந்தி காதலன் காட்டி அக.222-10
      படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின் அக.222-11
      மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர் அக.222-12
      சென்மோ வாழி தோழி பல் நாள் அக.222-13
      உரவு உரும் ஏறொடு மயங்கி அக.222-14
      இரவு பெயல் பொழிந்த ஈர் தண் ஆறு ஏ அக.222-15
      பிரிதல் வல்லியர் இது நம் துறந்தோர் அக.223-1
      மறந்து உம் அமைகுவர் கொல் என்று எண்ணி அக.223-2
      ஆழல் வாழி தோழி கேழல் அக.223-3
      வளை மருப்பு உறழும் முளை நெடு பெரு காய் அக.223-4
      நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர் அக.223-5
      காய் சின கடு வளி எடுத்தலின் வெ காட்டு அக.223-6
      அழல் பொழி யானையின் ஐயென தோன்றும் அக.223-7
      நிழல் இல் ஓமை நீர் நீள் இடை அக.223-8
      இறந்தனர் ஆயினும் காதலர் நம் வயின் அக.223-9
      மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் அக.223-10
      அம் பணை நெடு தோள் தங்கி தும்பி அக.223-11
      அரி இனம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் அக.223-12
      நுண் கேழ் அடங்க வாரி பையுள் கெட அக.223-13
      நல் முகை அதிரல் போதொடு குவளை அக.223-14
      தண் நறு கமழ் தொடை வேய்ந்த நின் அக.223-15
      மண் ஆர் கூந்தல் மரீஇய துயில் ஏ அக.223-16
      செல்க பாக எல்லின்று பொழுது ஏ அக.224-1
      வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப கொல்லன் அக.224-2
      விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா அக.224-3
      கொடு நுகத்து யாத்த தலைய கடு நடை அக.224-4
      கால் கடுப்பு அன்ன கடு செலல் இவுளி அக.224-5
      பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன அக.224-6
      வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம் அக.224-7
      சிலம்பி நூலின் நுணங்குவன பாறி அக.224-8
      சாந்து புலர் அகலம் மறுப்ப காண்தக அக.224-9
      புது நலம்பெற்ற வெய்து நீங்கு புறவில் அக.224-10
      தெறி நடை மரை கணம் இரிய மனையோள் அக.224-11
      ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த அக.224-12
      திரிமர குரல் இசை கடுப்ப வரி மணல் அக.224-13
      அலங்கு கதிர் திகிரி ஆழி போழ அக.224-14
      வரும் கொல் தோழி நம் இன் உயிர் துணை என அக.224-15
      சில் கோல் எல் வளை ஒடுக்கி பல் கால் அக.224-16
      அரு கடி வியல் நகர் நோக்கி அக.224-17
      வருந்தும் ஆல் அளியள் திருந்து இழை தான் ஏ அக.224-18
      அன்பு உம் மடன் சாயல் இயல்பு
      என்பு நெகிழ்க்கும் கிளவி உம் பிற அக.225-2
      ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி அக.225-3
      இன்று ஏ இவணம் ஆகி நாளை அக.225-4
      புதல் இவர் ஆடு அமை தும்பி குயின்ற அக.225-5
      அகலா அம் துளை கோடை முகத்தலின் அக.225-6
      நீர்க்கு இயங்கு இன நிரை பின்றை வார் கோல் அக.225-7
      ஆய் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும் அக.225-8
      தேக்கு அமல் சோலை கடறு ஓங்கு அரு சுரத்து அக.225-9
      யாத்த தூணி தலை திறந்தவை போல் அக.225-10
      பூத்த இருப்பை குழை பொதி குவி இணர் அக.225-11
      கழல் துளை முத்தின் செ நிலத்து உதிர அக.225-12
      மழை துளி மறந்த அம் குடி சீறூர் அக.225-13
      சேக்குவம் கொல் ஓ நெஞ்சு ஏ பூ புனை அக.225-14
      புயல் என ஒலிவரும் தாழ் இரு கூந்தல் அக.225-15
      செறி தொடி முன்கை நம் காதலி அக.225-16
      அறிவு அஞர் நோக்கம் உம் புலவி நினைந்து ஏ அக.225-17
      உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம் அக.226-1
      நாண் இலை மன்ற யாணர் ஊர அக.226-2
      அகலுள் ஆங்கண் அம் பகை மடிவை அக.226-3
      குறு தொடி மகளிர் குரூஉ புனல் முனையின் அக.226-4
      பழன பை சாய் கொழுதி கழனி அக.226-5
      கரந்தை அம் செறுவின் வெள் குருகு ஓப்பும் அக.226-6
      வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான் அக.226-7
      பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை அக.226-8
      நெடு வெள் மருதொடு வஞ்சி சாஅய அக.226-9
      விடியல் வந்த பெரு நீர் காவிரி அக.226-10
      தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு அக.226-11
      முன் நாள் ஆடிய கவ்வை இ அக.226-12
      வலி மிகும் முன்பின் பாணனொடு மலி தார் அக.226-13
      தித்தன் வெளியன் உறந்தை நாள் அவை அக.226-14
      பாடு இன் தெள் கிணை கேட்டு அஞ்சி அக.226-15
      போர் அடு தானை கட்டி அக.226-16
      பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிது ஏ அக.226-17
      நுதல் பசந்தன்று ஏ தோள் சாயின அக.227-1
      திதலை அல்குல் வரி உம் வாடின அக.227-2
      என் ஆகுவள் கொல் இவள் என பல் மாண் அக.227-3
      நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி அக.227-4
      இனையல் வாழி தோழி நனை கவுள் அக.227-5
      காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு அக.227-6
      முன்னிலை பொறாஅது முரணி பொன் இணர் அக.227-7
      புலி கேழ் வேங்கை பூ சினை புலம்ப அக.227-8
      முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல் அக.227-9
      செ நில படு நீறு ஆடி செரு மலைந்து அக.227-10
      களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் அக.227-11
      பல இறந்து அகன்றனர் ஆயினும் நிலஈ அக.227-12
      நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் அக.227-13
      தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின் அக.227-14
      வருநர் வரையா பெரு நாள் இருக்கை அக.227-15
      தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை அக.227-16
      பிடி மிதி வழுதுணை பெரு பெயர் தழும்பன் அக.227-17
      கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர் அக.227-18
      விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர் அக.227-19
      இரு கழி படப்பை மருங்கூர் பட்டினத்து அக.227-20
      எல் உமிழ் ஆவணத்து அன்ன அக.227-21
      கல்லென் கம்பலை செய்து அகன்றோர் ஏ அக.227-22
      பிரச பல் கிளை ஆர்ப்ப கல்லென அக.228-1
      வரை இழி அருவி ஆரம் தீண்டி அக.228-2
      தண் என நனைக்கும் நளிர் மலை சிலம்பில் அக.228-3
      கண் என மலர்ந்த மா இதழ் குவளை அக.228-4
      கல் முகை நெடு சுனை நம்மொடு ஆடி அக.228-5
      பகல் ஏ இனிது உடன் கழிப்பி இரவு அக.228-6
      செல்வர் ஆயினும் நன்று மன் தில்ல அக.228-7
      வான் கண் விரிந்த பகல் மருள் நிலவின் அக.228-8
      சூரல் மிளஈய சாரல் ஆர் ஆற்று அக.228-9
      ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ அக.228-10
      புலி பொறி கடுப்ப தோன்றலின் கய வாய் அக.228-11
      இரு பிடி இரியும் சோலை அக.228-12
      பெரு கல் யாணர் தம் சிறுகுடியான் ஏ அக.228-13
      பகல் செய் பல் கதிர் பருதி அம் செல்வன் அக.229-1
      அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென அக.229-2
      நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை அக.229-3
      கயம் தலை குழவி கவி உகிர் மட பிடி அக.229-4
      குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் அக.229-5
      பாழ் ஊர் குரம்பையின் தோன்றும் ஆங்கண் அக.229-6
      நெடு சேண் இடைய குன்றம் போகி அக.229-7
      பொய் வலாளர் முயன்று செய் பெரு பொருள் அக.229-8
      நம் இன்று ஆயினும் முடிக வல்லென அக.229-9
      பெரு துனி மேவல் நல்கூர் குறுமகள் அக.229-10
      நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் அக.229-11
      பல் இதழ் மழை கண் பாவை மாய்ப்ப அக.229-12
      பொன் ஏர் பசலை ஊர்தர பொறி வரி அக.229-13
      நல் மா மேனி தொலைதல் நோக்கி அக.229-14
      இனையல் என்றி தோழி சினைய அக.229-15
      பாசு அரும்பு ஈன்ற செ முகை முருக்கின அக.229-16
      போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து அக.229-17
      அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை அக.229-18
      செ கண் இரு குயில் நயவர கூஉம் அக.229-19
      இன் இளவேனில் உம் வாரார் அக.229-20
      இன்னே வருதும் என தெளித்தோர் ஏ அக.229-21
      உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த அக.230-1
      சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர் அக.230-2
      பெரு தண் மா தழை இருந்த அல்குல் அக.230-3
      ஐய அரும்பிய சுணங்கின் வை எயிற்று அக.230-4
      மை ஈர் ஓதி வாள் நுதல் குறுமகள் அக.230-5
      விளையாட்டு ஆயமொடு வெள் மணல் உதிர்த்த அக.230-6
      புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு அக.230-7
      மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம் அக.230-8
      இ மனை கிழமை எம்மொடு புணரின் அக.230-9
      தீது உம் உண்டு ஓ மாதராய் என அக.230-10
      கடு பரி நல் மான் கொடிஞ்சி நெடு தேர் அக.230-11
      கை வல் பாகன் பையென இயக்க அக.230-12
      யாம் தன் குறுகினம் ஆக ஏந்து எழில் அக.230-13
      அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி அக.230-14
      சிறிய இறைஞ்சினள் தலை ஏ அக.230-15
      பெரிய எவ்வம் யாம் இவண் உற ஏ அக.230-16
      செறுவோர் செம்மல் வாட்டல் உம் சேர்ந்தோர்க்கு அக.231-1
      உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மை உம் அக.231-2
      இல் இருந்து அமைவோர்க்கு என்று எண்ணி அக.231-3
      நல் இசை வலித்த நாண் உடை மனத்தர் அக.231-4
      கொடு வில் கானவர் கணை இட தொலைந்தோர் அக.231-5
      படு களத்து உயர்த்த மயிர் தலை பதுக்கை அக.231-6
      கள்ளி அம் பறந்தலை களர்தொறும் குழீஇ அக.231-7
      உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரு கடத்து இடை அக.231-8
      வெ சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சு உருக அக.231-9
      வருவர் வாழி தோழி பொருவர் அக.231-10
      செல் சமம் கடந்த செல்லா நல் இசை அக.231-11
      விசும்பு இவர் வெள் குடை பசு பூண் பாண்டியன் அக.231-12
      பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் அக.231-13
      ஆடு வண்டு அரற்றும் முச்சி அக.231-14
      தோடு ஆர் கூந்தல் மரீஇயோர் ஏ அக.231-15
      காண் இனி வாழி தோழி பானாள் அக.232-1
      மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின் அக.232-2
      மாஅல் யானை புலி செத்து வெரீஇ அக.232-3
      இரு கல் விடர் அகம் சிலம்ப பெயரும் அக.232-4
      பெரு கல் நாடன் கேண்மை இனி ஏ அக.232-5
      குன்ற வேலி சிறுகுடி ஆங்கண் அக.232-6
      மன்ற வேங்கை மண நாள் பூத்த அக.232-7
      மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய் அக.232-8
      வியல் அறை வரிக்கும் முன்றில் குறவர் அக.232-9
      மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும் அக.232-10
      ஆர் கலி விழவு களம் கடுப்ப நாள் உம் அக.232-11
      விரவு பூ பலியொடு விரஈ அன்னை அக.232-12
      கடி உடை வியல் நகர் காவல் கண்ணி அக.232-13
      முருகு என வேலன் தரூஉம் அக.232-14
      பருவம் ஆக பயந்தன்று ஆல் நமக்கு ஏ அக.232-15
      அலமரல் மழை கண் மல்கு பனி வார நின் அக.233-1
      அலர் முலை நனைய அழாஅல் தோழி அக.233-2
      எரி கவர்பு உண்ட கரி புற பெரு நிலம் அக.233-3
      பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென அக.233-4
      ஊன் இல் யானை உயங்கும் வேனில் அக.233-5
      மற படை குதிரை மாறா மைந்தின் அக.233-6
      துறக்கம் எய்திய தொய்யா நல் இசை அக.233-7
      முதியர் பேணிய உதியஞ்சேரல் அக.233-8
      பெரு சோறு கொடுத்த ஞான்றை இரு பல் அக.233-9
      கூளி சுற்றம் குழீஇ இருந்தாங்கு அக.233-10
      குறிய உம் நெடிய குன்று தலைமணந்த அக.233-11
      சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி அக.233-12
      மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ அக.233-13
      பொருள் வயின் நீடல் ஓ இலர் நின் அக.233-14
      இருள் ஐங்கூந்தல் இன் துயில் மறந்து ஏ அக.233-15
      கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை அக.234-1
      நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின் அக.234-2
      நிரை பறை அன்னத்து அன்ன விரை பரி அக.234-3
      புல் உளை கலி மா மெல்லிதின் கொளீஇய அக.234-4
      வள்பு ஒருங்கு அமைய பற்றி முள்கிய அக.234-5
      பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப அக.234-6
      கால் என மருள ஏறி நூல் இயல் அக.234-7
      கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடு தேர் அக.234-8
      வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந அக.234-9
      ததர் தழை முனஈய தெறி நடை மட பிணை அக.234-10
      ஏறு புணர் உவகைய ஊறு இல உகள அக.234-11
      அம் சிறை வண்டின் மெல் பறை தொழுதி அக.234-12
      முல்லை நறு மலர் தாது நயந்து ஊத அக.234-13
      எல்லை போகிய புல் என் மாலை அக.234-14
      புறவு அடைந்து இருந்த உறைவு இன் நல் ஊர் அக.234-15
      கழி படர் உழந்த பனி வார் உண் கண் அக.234-16
      நல் நிறம் பரந்த பசலையள் அக.234-17
      மின் நேர் ஓதி பின்னு பிணி விட ஏ அக.234-18
      அம்ம வாழி தோழி பொருள் புரிந்து அக.235-1
      உள்ளார் கொல் ஓ காதலர் உள்ளி உம் அக.235-2
      சிறந்த செய்தியின் மறந்தனர் கொல் ஓ அக.235-3
      பயன் நிலம் குழைய வீசி பெயல் முனிந்து அக.235-4
      விண்டு முன்னிய கொண்டல் மா மழை அக.235-5
      மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப அக.235-6
      வாடையொடு நிவந்த ஆய் இதழ் தோன்றி அக.235-7
      சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ அக.235-8
      சுரி முகிழ் முசுண்டை பொதி அவிழ் வான் பூ அக.235-9
      விசும்பு அணி மீனின் பசு புதல் அணிய அக.235-10
      களவன் மண் அளை செறிய அகல் வயல் அக.235-11
      கிளை விரி கரும்பின் கணை கால் வான் பூ அக.235-12
      மாரி அம் குருகின் ஈரிய குரங்க அக.235-13
      நனி கடு சிவப்பொடு நாமம் தோற்றி அக.235-14
      பனி கடி கொண்ட பண்பு இல் வாடை அக.235-15
      மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய அக.235-16
      நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு அக.235-17
      தொல் நலம் சிதைய சாஅய் அக.235-18
      என்னள் கொல் அளியள் என்னாதோர் ஏ அக.235-19
      மணி மருள் மலர முள்ளி அமன்ற அக.236-1
      துணி நீர் இலஞ்சி கொண்ட பெரு மீன் அக.236-2
      அரி நிற கொழும் குறை வௌவினர் மாந்தி அக.236-3
      வெண்ணெல் அரிநர் பெயர் நிலை பின்றை அக.236-4
      இடை நிலம் நெரிதரு நெடு கதிர் பல் சூட்டு அக.236-5
      பனி படு சாய் புறம் பரிப்ப கழனி அக.236-6
      கரு கோட்டு மாஅத்து அலங்கு சினை புது பூ அக.236-7
      மயங்கு மழை துவலையின் தாஅம் ஊரன் அக.236-8
      காமம் பெருமை அறியேன் நன்று உம் அக.236-9
      உய்ந்தனென் வாழி தோழி அல்கல் அக.236-10
      அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப அக.236-11
      கொடு குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை அக.236-12
      அறியாமையின் அழிந்த நெஞ்சின் அக.236-13
      ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின் அக.236-14
      தோட்டு இரு சுரியல் மணந்த பித்தை அக.236-15
      ஆட்டன் அத்தியஇ காணீர் ஓ என அக.236-16
      நாட்டின் ஊரின்
      கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று அக.236-18
      கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த அக.236-19
      ஆதிமந்தி போல அக.236-20
      ஏதம் சொல்லி பேது பெரிது உறல் ஏ அக.236-21
      புன் கால் பாதிரி அரி நிற திரள் வீ அக.237-1
      நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப அக.237-2
      அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின் அக.237-3
      தேன் இமிர் நறு சினை தென்றல் போழ அக.237-4
      குயில் குரல் கற்ற வேனில் உம் துயில் துறந்து அக.237-5
      இன்னா கழியும் கங்குல் என்று நின் அக.237-6
      நல் மா மேனி அணி நலம் புலம்ப அக.237-7
      இனைதல் ஆன்றிசின் ஆய் இழை கனை திறல் அக.237-8
      செ தீ அணங்கிய செழு நிண கொழும் குறை அக.237-9
      மெல் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு அக.237-10
      இரு கதிர் அலமரும் கழனி கரும்பின் அக.237-11
      விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு அக.237-12
      பால் பெய் செந்நெல் பாசு அவல் பகுக்கும் அக.237-13
      புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும் அக.237-14
      வினை பொருள் ஆக தவிரலர் கடை சிவந்து அக.237-15
      ஐய அமர்த்த உண் கண் நின் அக.237-16
      வை ஏர் வால் எயிறு ஊறிய நீர் ஏ அக.237-17
      மான்றமை அறியா மரம் பயில் இறும்பின் அக.238-1
      ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்தென அக.238-2
      மட மான் வல்சி தரீஇய நடுநாள் அக.238-3
      இருள் முகை சிலம்பின் இரை வேட்டு எழுந்த அக.238-4
      பணை மருள் எருத்தின் பல் வரி இரு போத்து அக.238-5
      மட கண் ஆமான் மாதிரத்து அலற அக.238-6
      தட கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு அக.238-7
      நனம் தலை கானத்து வலம் பட தொலைச்சி அக.238-8
      இரு கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும் அக.238-9
      பெரு கல் நாட பிரிதி ஆயின் அக.238-10
      மருந்து உம் உடையஇ ஓ மற்று ஏ இரப்போர்க்கு அக.238-11
      இழை அணி நெடு தேர் களிறொடு என்றும் அக.238-12
      மழை சுரந்தன்ன ஈகை வண் மகிழ் அக.238-13
      கழல் தொடி தட கை கலி மான் நள்ளி அக.238-14
      நளி முகை உடைந்த நறு கார் அடுக்கத்து அக.238-15
      போந்தை முழு முதல் நிலஈய காந்தள் அக.238-16
      மெல் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த அக.238-17
      தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கு ஏ அக.238-18
      அளிது ஓ தான் ஏ எவன் ஆவது கொல் அக.239-1
      மன்று உம் தோன்றாது மரன் மாயும் அக.239-2
      புலி என உலம்பும் செ கண் ஆடவர் அக.239-3
      ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர் அக.239-4
      எல் ஊர் எறிந்து பல் ஆ தழீஇய அக.239-5
      விளி படு பூசல் வெ சுரத்து இரட்டும் அக.239-6
      வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி அக.239-7
      புள்ளி தொய்யில் பொறி படு சுணங்கின் அக.239-8
      ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் அக.239-9
      புல்லென் மாலை யாம் இவண் ஒழிய அக.239-10
      ஈட்டு அரு குரைய பொருள் வயின் செலின் ஏ அக.239-11
      நீட்டுவிர் அல்லிர் ஓ நெடுந்தகையீர் என அக.239-12
      குறு நெடு புலவி கூறி நம்மொடு அக.239-13
      நெருநல் உம் தீம் பல மொழிந்த அக.239-14
      சிறு நல் ஒருத்தி பெரு ஊர் ஏ அக.239-15
      செ வீ ஞாழல் கரு கோட்டு இரு சினை அக.240-1
      தனி பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை அக.240-2
      மணி பூ நெய்தல் மா கழி நிவப்ப அக.240-3
      இனி புலம்பின்று ஏ கானல் உம் நளி கடல் அக.240-4
      திரை சுரம் உழந்த திண் திமில் விளக்கில் அக.240-5
      பல் மீன் கூட்டம் என்னையர் காட்டிய அக.240-6
      எந்தை உம் செல்லும் ஆர் இரவு ஏ அந்தில் அக.240-7
      அணங்கு உடை பனி துறை கைதொழுது ஏத்தி அக.240-8
      யாய் உம் ஆயமோடு அயரும் நீ அக.240-9
      தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி அக.240-10
      கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து அக.240-11
      இன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட அக.240-12
      விரிந்த செருந்தி வெள் மணல் முடுக்கர் அக.240-13
      பூ வேய் புன்னை அம் தண் பொழில் அக.240-14
      வா ஏ தெய்ய மணந்தனை செலற்கு அக.240-15
      துனி இன்று இயஇந்த துவரா நட்பின் அக.241-1
      இனியர் அம்ம அவர் என முனியாது அக.241-2
      நல்குவர் நல்ல கூறினும் அல்கல் உம் அக.241-3
      பிரியா காதலொடு உழையர் ஆகிய அக.241-4
      நமர் மன் வாழி தோழி உயர் மிசை அக.241-5
      மூங்கில் இள முளை திரங்க காம்பின் அக.241-6
      கழை நரல் வியல் அகம் வெம்ப மழை மறந்து அக.241-7
      அருவி ஆன்ற வெருவரு நனம் தலை அக.241-8
      பேஎய் வெள் தேர் பெயல் செத்து ஓடி அக.241-9
      தாஅம் பட்ட தனி முதிர் பெரு கலை அக.241-10
      புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை அக.241-11
      விருந்தின் வெ காட்டு வருந்தி வைகும் அக.241-12
      அத்த நெல்லி தீம் சுவை திரள் காய் அக.241-13
      வட்ட கழங்கின் தாஅய் துய் தலை அக.241-14
      செ முக மந்தி ஆடும் அக.241-15
      நல் மர மருங்கின் மலை இறந்தோர் ஏ அக.241-16
      அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மெல் சினை அக.242-1
      சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது அக.242-2
      மணி மருள் கலவத்து உறைப்ப அணி மிக்கு அக.242-3
      அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை அக.242-4
      பை தாள் செ தினை கொடு குரல் வியன் புனம் அக.242-5
      செ தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன் அக.242-6
      பண்பு தர வந்தமை அறியாள் நுண் கேழ் அக.242-7
      முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு அக.242-8
      அறிதல் வேண்டும் என பல் பிரப்பு இரீஇ அக.242-9
      அறியா வேலன் தரீஇ அன்னை அக.242-10
      வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி அக.242-11
      மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம் அக.242-12
      செல வர துணிந்த சேண் விளங்கு எல் வளை அக.242-13
      நெகிழ்ந்த முன்கை நேர் இறை பணை தோள் அக.242-14
      நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய அக.242-15
      முகிழ்த்து வரல் இள முலை மூழ்க பல் ஊழ் அக.242-16
      முயங்கல் இயஇவது மன் ஓ தோழி அக.242-17
      நறை கால் யாத்த நளிர் முகை சிலம்பில் அக.242-18
      பெரு மலை விடர் அகம் நீடிய சிறு இலை அக.242-19
      சாந்த மெல் சினை தீண்டி மேலது அக.242-20
      பிரசம் தூங்கும் சேண் சிமை அக.242-21
      வரை அக வெற்பன் மணந்த மார்பு ஏ அக.242-22
      அவரை ஆய் மலர் உதிர துவரின அக.243-1
      வாங்கு துளை துகிரின் ஈங்கை பூப்ப அக.243-2
      இறங்கு போது அவிழ்ந்த ஈர் புதல் பகன்றை அக.243-3
      கறங்கு நுண் துவலையின் ஊர் உழை அணிய அக.243-4
      பெயல் நீர் புது வரல் தவிர சினை நேர்பு அக.243-5
      பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர் கழனி அக.243-6
      நெல் ஒலி பாசு அவல் துழஈ கல்லென அக.243-7
      கடிது வந்து இறுத்த கண் இல் வாடை அக.243-8
      நெடிது வந்தனை என நில்லாது ஏங்கி அக.243-9
      பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை அக.243-10
      நம் வலத்து அன்மை கூறி அவர் நிலை அக.243-11
      அறியுநம் ஆயின் நன்று மன் தில்ல அக.243-12
      பனி வார் கண்ணேம் ஆகி இனி அது அக.243-13
      நமக்கு ஏ எவ்வம் ஆகின்று அக.243-14
      அனைத்து ஆல் தோழி நம் தொல் வினை பயன் ஏ அக.243-15
      பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன அக.244-1
      சேய் உயர் சினைய மா சிறை பறவை அக.244-2
      பகல் உறை முது மரம் புலம்ப போகி அக.244-3
      முகை வாய் திறந்த நகை முல்லை அக.244-4
      கடிமகள் கதுப்பின் நாறி கொடி மிசை அக.244-5
      வண்டு இனம் தவிர்க்கும் தண் பத காலை அக.244-6
      வரினும் வாரார் ஆயினும் ஆண்டு அவர்க்கு அக.244-7
      இனிது கொல் வாழி தோழி என தன் அக.244-8
      பல் இதழ் மழை கண் நல் அகம் சிவப்ப அக.244-9
      அரு துயர் உடையள் இவள் என விரும்பி அக.244-10
      பாணன் வந்தனன் தூது ஏ நீ உம் அக.244-11
      புல் ஆர் புரவி வல் விரைந்து பூட்டி அக.244-12
      நெடு தேர் ஊர்மதி வலவ அக.244-13
      முடிந்தன்று அம்ம நாம் முன்னிய வினை ஏ அக.244-14
      உயிரினும் சிறந்த ஒள் பொருள் தருமார் அக.245-1
      நன்று புரி காட்சியர் சென்றனர் அவர் என அக.245-2
      மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் அக.245-3
      நீ நற்கு அறிந்தனை ஆயின் நீங்கி அக.245-4
      மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில் அக.245-5
      செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை அக.245-6
      வல் வில் இளையர் தலைவர் எல் உற அக.245-7
      வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை அக.245-8
      அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் அக.245-9
      மகிழ் நொடை பெறாஅர் ஆகி நனை கவுள் அக.245-10
      கான யானை வெள் கோடு சுட்டி அக.245-11
      மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும் அக.245-12
      அரு முனை பாக்கத்து அல்கி வைகுற அக.245-13
      நிழல் பட கவின்ற நீள் அரை இலவத்து அக.245-14
      அழல் அகைந்தன்ன அலங்கு சினை ஒள் பூ அக.245-15
      குழல் இசை தும்பி ஆர்க்கும் ஆங்கண் அக.245-16
      குறு பொறை உணங்கும் ததர் வெள் என்பு அக.245-17
      கடு கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் அக.245-18
      கல் நெடு கவலைய கானம் நீந்தி அக.245-19
      அம் மா அரிவை ஒழிய அக.245-20
      சென்மோ நெஞ்சம் வாரலென் யான் ஏ அக.245-21
      பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை அக.246-1
      கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக அக.246-2
      நெடு நீர் பொய்கை துணையொடு புணரும் அக.246-3
      மலி நீர் அகல் வயல் யாணர் ஊர அக.246-4
      போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு அக.246-5
      தாது ஆர் காஞ்சி தண் பொழில் அகல் யாறு அக.246-6
      ஆடினை என்ப நெருநை அலர் ஏ அக.246-7
      காய் சின மொய்ம்பின் பெரு பெயர் கரிகால் அக.246-8
      ஆர் கலி நறவின் வெண்ணி வாயில் அக.246-9
      சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் அக.246-10
      இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய அக.246-11
      பதினொரு வேளிரொடு வேந்தர் சாய அக.246-12
      மொய் வலி அறுத்த ஞான்றை அக.246-13
      தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிது ஏ அக.246-14
      மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை அக.247-1
      நல் மாண் ஆகம் புலம்ப துறந்தோர் அக.247-2
      அருள் இலர் வாழி தோழி பொருள் புரிந்து அக.247-3
      இரு கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை அக.247-4
      கரு கோட்டு இருப்பை வெள் பூ முனையின் அக.247-5
      பெரு செ புற்றின் இரு தலை இடக்கும் அக.247-6
      அரிய கானம் என்னார் பகை பட அக.247-7
      முனை பாழ்பட்ட ஆங்கண் ஆள் பார்த்து அக.247-8
      கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும் அக.247-9
      ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி அக.247-10
      படு முடை நசஈய பறை நெடு கழுத்தின் அக.247-11
      பாறு கிளை சேக்கும் சேண் சிமை அக.247-12
      கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோர் ஏ அக.247-13
      நகை நீ கேளாய் தோழி அல்கல் அக.248-1
      வய நாய் எறிந்து வன் பறழ் தழீஇ அக.248-2
      இளையர் எய்துதல் மடக்கி கிளையொடு அக.248-3
      நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து அக.248-4
      அரு புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற அக.248-5
      தறுகண் பன்றி நோக்கி கானவன் அக.248-6
      குறுகினன் தொடுத்த கூர் வாய் பகழி அக.248-7
      மடை செலல் முன்பின் தன் படை செல செல்லாது அக.248-8
      அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் என அக.248-9
      எய்யாது பெயரும் குன்ற நாடன் அக.248-10
      செறி அரில் துடக்கலின் பரீஇ புரி அவிழ்ந்து அக.248-11
      ஏந்து குவவு மொய்ம்பின் பூ சோர் மாலை அக.248-12
      ஏற்று இமில் கயிற்றின் எழில் வந்து துயல்வர அக.248-13
      இல் வந்து நின்றோன் கண்டனள் அன்னை அக.248-14
      வல்லே என் முகம் நோக்கி அக.248-15
      நல்லை மன் என நகூஉ பெயர்ந்தோள் ஏ அக.248-16
      அம்ம வாழி தோழி பல் நாள் அக.249-1
      இ ஊர் அம்பல் எவன் ஓ வள் வார் அக.249-2
      விசி பிணித்து யாத்த அரி கோல் தெள் கிணை அக.249-3
      இன் குரல் அகவுநர் இரப்பின் நாள் தொறும் அக.249-4
      பொன் கோட்டு செறித்து பொலம் தார் பூட்டி அக.249-5
      சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில் அக.249-6
      ஏறு முந்துறுத்து சால் பதம் குவஈ அக.249-7
      நெடு தேர் களிற்றொடு சுரக்கும் கொடு பூண் அக.249-8
      பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என் அக.249-9
      நல் எழில் இள நலம் தொலையினும் நல்கார் அக.249-10
      பல் பூ கானத்து அல்கு நிழல் அசஈ அக.249-11
      தோகை தூவி தொடை தார் மழவர் அக.249-12
      நாகு ஆ வீழ்த்து திற்றி தின்ற அக.249-13
      புலவு களம் துழஈய துகள் வாய் கோடை அக.249-14
      நீள் வரை சிலம்பின் இரை வேட்டு எழுந்த அக.249-15
      வாள் வரி வய புலி தீண்டிய விளி செத்து அக.249-16
      வேறு கவலைய ஆறு பரிந்து அலறி அக.249-17
      உழைமான் இன நிரை ஓடும் அக.249-18
      கழை மாய் பிறங்கல் மலை இறந்தோர் ஏ அக.249-19
      எவன் கொல் வாழி தோழி மயங்கு பிசிர் அக.250-1
      மல்கு திரை உழந்த ஒல்கு நிலை புன்னை அக.250-2
      வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப அக.250-3
      மணம் கமழ் இள மணல் எக்கர் காண்வர அக.250-4
      கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட அக.250-5
      கொடுஞ்சி நெடு தேர் இளையரொடு நீக்கி அக.250-6
      தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன் அக.250-7
      வரி மனை புகழ்ந்த கிளவியன் யாவது உம் அக.250-8
      மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன் அதன் கொண்டு அக.250-9
      அரு படர் எவ்வமொடு பெரு தோள் சாஅய் அக.250-10
      அ வலை பரதவர் கானல் அம் சிறுகுடி அக.250-11
      வெ வாய் பெண்டிர் கவ்வையின் கலங்கி அக.250-12
      இறை வளை நெகிழ்ந்த நம்மொடு அக.250-13
      துறை உம் துஞ்சாது கங்குலான் ஏ அக.250-14
      தூது உம் சென்றன தோள் செற்றும் அக.251-1
      ஓதி ஒள் நுதல் பசலை உம் மாயும் அக.251-2
      வீங்கு இழை நெகிழ சாஅய் செல்லலொடு அக.251-3
      நாம் படர் கூரும் அரு துயர் கேட்பின் அக.251-4
      நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண் அக.251-5
      தங்கலர் வாழி தோழி வெல் கொடி அக.251-6
      துனை கால் அன்ன புனை தேர் கோசர் அக.251-7
      தொல் மூது ஆலத்து அரு பணை பொதியில் அக.251-8
      இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க அக.251-9
      தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர் அக.251-10
      பணியாமையின் பகை தலைவந்த அக.251-11
      மா கெழு தானை வம்ப மோரியர் அக.251-12
      புனை தேர் நேமி உருளிய குறைத்த அக.251-13
      இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர் அக.251-14
      மாசு இல் வெள் கோட்டு அண்ணல் யானை அக.251-15
      வாய் உள் தப்பிய அரு கேழ் வய புலி அக.251-16
      மா நிலம் நெளிய குத்தி புகலொடு அக.251-17
      காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை அக.251-18
      நிரம்பா நீள் இடை போகி அக.251-19
      அரம் போழ் அ வளை நிலை நெகிழ்த்தோர் ஏ அக.251-20
      இடம்படுபு அறியா வலம் படு வேட்டத்து அக.252-1
      வாள் வரி நடுங்க புகல் வந்து ஆளி அக.252-2
      உயர் நுதல் யானை புகர் முகத்து ஒற்றி அக.252-3
      வெள் கோடு புய்க்கும் தண் கமழ் சோலை அக.252-4
      பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி அக.252-5
      தனியன் வருதல் அவன் உம் அஞ்சான் அக.252-6
      பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட அக.252-7
      எமியேன் இருத்தலை யான் உம் ஆற்றேன் அக.252-8
      யாங்கு செய்வாம் கொல் தோழி ஈங்கை அக.252-9
      துய் அவிழ் பனி மலர் உதிர வீசி அக.252-10
      தொழில் மழை பொழிந்த பானாள் கங்குல் அக.252-11
      எறி திரை திவலை தூஉம் சிறு கோட்டு அக.252-12
      பெரு குளம் காவலன் போல அக.252-13
      அரு கடி அன்னை உம் துயில் மறந்தனள் ஏ அக.252-14
      வைகல் தோறும் பசலை பாய என் அக.253-1
      மெய் உம் பெரும்பிறிது ஆகின்று ஒய்யென அக.253-2
      அன்னை உம் அமரா முகத்தினள் அலர் ஏ அக.253-3
      வாடா பூவின் கொங்கர் ஓட்டி அக.253-4
      நாடு பல தந்த பசு பூண் பாண்டியன் அக.253-5
      பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய அக.253-6
      இன் இசை ஆர்ப்பினும் பெரிது ஏ ஈங்கு யான் அக.253-7
      சில நாள் உய்யலென் போன்ம் என பல நினைந்து அக.253-8
      ஆழல் வாழி தோழி வடாஅது அக.253-9
      ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ உய்ய அக.253-10
      பகை முனை அறுத்து பல் இனம் சாஅய் அக.253-11
      கணம் சால் கோவலர் நெடு விளி பயிர் அறிந்து அக.253-12
      இனம் தலை தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்று அக.253-13
      தழூஉ பிணர் எருத்தம் தாழ பூட்டிய அக.253-14
      அம் தூம்பு அகல் அமை கமம் செல பெய்த அக.253-15
      துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி அக.253-16
      கன்று உடை பெரு நிரை மன்று நிறை தரூஉம் அக.253-17
      நேரா வன் தோள் வடுகர் பெருமகன் அக.253-18
      பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளது ஐ அக.253-19
      அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து அக.253-20
      உள்ளுப தில்ல தாம் ஏ பணை தோள் அக.253-21
      குரும்பை மெல் முலை அரும்பிய சுணங்கின் அக.253-22
      நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இரு கூந்தல் அக.253-23
      மாக விசும்பின் திலகமொடு பதித்த அக.253-24
      திங்கள் அன்ன நின் திரு முகத்து அக.253-25
      ஒள் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கு ஏ அக.253-26
      நரை விராவுற்ற நறு மெல் கூந்தல் அக.254-1
      செ முது செவிலியர் பல பாராட்ட அக.254-2
      பொலன் செய் கிண்கிணி நலம்பெறு சே அடி அக.254-3
      மணல் மலி முற்றத்து நிலம் வடு கொளாஅ அக.254-4
      மனை உறை புறவின் செ கால் சேவல் அக.254-5
      துணையொடு குறு பறை பயிற்றி மேல் செல அக.254-6
      விளையாடு ஆயத்து இளையோர் காண்தொறும் அக.254-7
      நம் வயின் நினையும் நல் நுதல் அரிவை அக.254-8
      புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல அக.254-9
      வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி அக.254-10
      வந்து வினை முடித்தனம் ஆயின் நீ உம் அக.254-11
      பணை நிலை முனஈய வினை நவில் புரவி அக.254-12
      இழை அணி நெடு தேர் ஆழி உறுப்ப அக.254-13
      நுண் கொடி மின்னின் பை பயிர் துமிய அக.254-14
      தளவ முல்லையொடு தலஈ தண்ணென அக.254-15
      வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின் அக.254-16
      நெடி இடை பின் பட கடவுமதி என்று யான் அக.254-17
      சொல்லிய அளவை நீடாது வல்லென அக.254-18
      தார் மணி மா அறிவுறாஅ அக.254-19
      ஊர் நணி தந்தனை உவகை யாம் பெற ஏ அக.254-20
      உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம் அக.255-1
      புலவு திரை பெரு கடல் நீர் இடை போழ அக.255-2
      இரவு உம் எல்லை அசைவு இன்று ஆகி அக.255-3
      விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட அக.255-4
      கோடு உயர் திணி மணல் அகல் துறை நீகான் அக.255-5
      மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய அக.255-6
      ஆள் வினை பிரிந்த காதலர் நாள் பல அக.255-7
      கழியாமை ஏ அழி படர் அகல அக.255-8
      வருவர் மன் ஆல் தோழி தண் பணை அக.255-9
      பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண் அக.255-10
      கருவிளை முரணிய தண் புதல் பகன்றை அக.255-11
      பெரு வளம் மலர அல்லி தீண்டி அக.255-12
      பலவு காய் புறத்த பசு பழ பாகல் அக.255-13
      கூதள மூது இலை கொடி நிரை தூங்க அக.255-14
      அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை அக.255-15
      கடி மனை மாடத்து கங்குல் வீச அக.255-16
      திருந்து இழை நெகிழ்ந்து பெரு கவின் சாய அக.255-17
      நிரை வளை ஊரும் தோள் என அக.255-18
      உரையொடு செல்லும் அன்பினர் பெறின் ஏ அக.255-19
      பிணங்கு அரில் வள்ளை நீடு இலை பொதும்பில் அக.256-1
      மடி துயில் முனஈய வள் உகிர் யாமை அக.256-2
      நொடி விடு கல்லின் போகி அகல் துறை அக.256-3
      பகு வாய் நிறைய நுங்கின் கள்ளின் அக.256-4
      நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு அக.256-5
      தீம் பெரு பழனம் உழக்கி அயலது அக.256-6
      ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர அக.256-7
      பொய்யால் அறிவென் நின் மாயம் அது ஏ அக.256-8
      கையகப்பட்டமை அறியாய் நெருநை அக.256-9
      மை எழில் உண் கண் மடந்தையொடு வையஇ அக.256-10
      ஏர் தரு புது புனல் உரிதினின் நுகர்ந்து அக.256-11
      பரத்தை ஆயம் கரப்ப உம் ஒல்லாது அக.256-12
      கவ்வை ஆகின்று ஆல் பெரிது ஏ காண்தக அக.256-13
      தொல் புகழ் நிறைந்த பல் பூ கழனி அக.256-14
      கரும்பு அமல் படப்பை பெரு பெயர் கள்ளூர் அக.256-15
      திரு நுதல் குறுமகள் அணி நலம் வவ்விய அக.256-16
      அறன் இலாளன் அறியேன் என்ற அக.256-17
      திறன் இல் வெ சூள் அறி கரி கடாஅய் அக.256-18
      முறி ஆர் பெரு கிளை செறிய பற்றி அக.256-19
      நீறு தலை பெய்த ஞான்றை அக.256-20
      வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிது ஏ அக.256-21
      வேனில் பாதிரி கூனி மா மலர் அக.257-1
      நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம் அக.257-2
      அரி ஆர் சிலம்பின் சீறு அடி சிவப்ப அக.257-3
      எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின் அக.257-4
      பொம்மல் ஓதி பொதுள வாரி அக.257-5
      அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்து அக.257-6
      சுரும்பு சூழ் அலரி தஈ வேய்ந்த நின் அக.257-7
      தேம் பாய் கூந்தல் குறு பல மொசிக்கும் அக.257-8
      வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய் அணி கொள அக.257-9
      நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை அக.257-10
      மெல் இறை பணை தோள் விளங்க வீசி அக.257-11
      வல்லுவை மன் ஆல் நடை ஏ கள்வர் அக.257-12
      பகை மிகு கவலை செல் நெறி காண்மார் அக.257-13
      மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து அக.257-14
      நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து அக.257-15
      களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல் அக.257-16
      கல்லா உமணர்க்கு தீ மூட்டு ஆகும் அக.257-17
      துன்புறு தகுவன ஆங்கண் புன் கோட்டு அக.257-18
      அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசஈ அக.257-19
      வெள் அரா மிளிர வாங்கும் அக.257-20
      பிள்ளை எண்கின் மலை வயினான் ஏ அக.257-21
      நன்னன் உதியன் அரு கடி பாழி அக.258-1
      தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த அக.258-2
      பொன்னினும் அருமை நற்கு அறிந்து உம் அன்னோள் அக.258-3
      துன்னலம் மாதோ எனினும் அஃது ஒல்லாய் அக.258-4
      தண் மழை தவழும் தாழ் நீர் நனம் தலை அக.258-5
      கடு காற்று எடுக்கும் நெடு பெரு குன்றத்து அக.258-6
      மாய இருள் அளை மாய் கல் போல அக.258-7
      மாய்க தில் வாழிய நெஞ்சு ஏ நாள் உம் அக.258-8
      மெல் இயல் குறுமகள் நல் அகம் நசஈ அக.258-9
      அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி அக.258-10
      இரவின் எய்தி உம் பெறாஅய் அருள்வர அக.258-11
      புல்லென் கண்ணை புலம்பு கொண்டு உலகத்து அக.258-12
      உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகை ஆக அக.258-13
      காமம் கைம்மிக உறுதர அக.258-14
      ஆனா அரு படர் தலைத்தந்தோய் ஏ அக.258-15
      வேல் உம் விளங்கின இளையர் இயன்றனர் அக.259-1
      தார் உம் தையின தழை தொடுத்தன அக.259-2
      நிலம் நீர் அற்ற வெம்மை நீங்க அக.259-3
      பெயல் நீர் தலஈ உலவை இலை நீத்து அக.259-4
      குறு முறி ஈன்றன மரன் ஏ நறு மலர் அக.259-5
      வேய்ந்தன போல தோன்றி பல உடன் அக.259-6
      தேம் பட பொதுளின பொழில் ஏ கானம் உம் அக.259-7
      நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள் அக.259-8
      பால் என பரத்தரும் நிலவின் மாலை அக.259-9
      போது வந்தன்று தூது ஏ நீ உம் அக.259-10
      கலங்கா மனத்தை ஆகி என் சொல் அக.259-11
      நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி அக.259-12
      தெற்றி உலறினும் வயலை வாடினும் அக.259-13
      நொச்சி மெல் சினை வணர் குரல் சாயினும் அக.259-14
      நின்னினும் மடவள் நனி நின் நயந்த அக.259-15
      அன்னை அல்லல் தாங்கி நின் ஐயர் அக.259-16
      புலி மருள் செம்மல் நோக்கி அக.259-17
      வலியாய் இன்னும் தோய்கம் நின் முலை ஏ அக.259-18
      மண்டிலம் மழுக மலை நிறம் கிளர அக.260-1
      வண்டு இனம் மலர் பாய்ந்து ஊத மீமிசை அக.260-2
      கண்டல் கானல் குருகு இனம் ஒலிப்ப அக.260-3
      திரை பாடு அவிய திமில் தொழில் மறப்ப அக.260-4
      கரை ஆடு அலவன் அளை வயின் செறிய அக.260-5
      செக்கர் தோன்ற துணை புணர் அன்றில் அக.260-6
      எக்கர் பெண்ணை அக மடல் சேர அக.260-7
      கழி மலர் கமழ் முகம் கரப்ப பொழில் மனை அக.260-8
      புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ அக.260-9
      எல்லை பைப்பய கழிப்பி எல் உற அக.260-10
      யாங்கு ஆகுவல் கொல் யான் ஏ நீங்காது அக.260-11
      முது மரத்து உறையும் முரவு வாய் புள் அக.260-12
      கதுமென குழறும் கழுது வழங்கு அரைநாள் அக.260-13
      நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த அக.260-14
      அன்பு இலாளன் அறிவு நயந்தேன் ஏ அக.260-15
      கான பாதிரி கரு தகட்டு ஒள் வீ அக.261-1
      வேனில் அதிரலொடு விரஈ காண்வர அக.261-2
      சில் ஐங்கூந்தல் அழுத்தி மெல் இணர் அக.261-3
      தேம் பாய் மராஅம் அடைச்சி வான் கோல் அக.261-4
      இலங்கு வளை தெளிர்ப்ப வீசி சிலம்பு நக அக.261-5
      சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி நின் அக.261-6
      அணி மாண் சிறுபுறம் காண்கம் சிறு நனி அக.261-7
      ஏகு என ஏகல் நாணி ஒய்யென அக.261-8
      மா கொள் நோக்கமொடு மடம் கொள சாஅய் அக.261-9
      நின்று தலை இறைஞ்சியோள் ஏ அது கண்டு அக.261-10
      யாம் முந்துறுதல் செல்லேம் ஆயிடை அக.261-11
      அரு சுரத்து அல்கியேம் ஏ இரு புலி அக.261-12
      களிறு அட்டு குழுமும் ஓசை உம் களி பட்டு அக.261-13
      வில்லோர் குறும்பில் ததும்பும் அக.261-14
      வல் வாய் கடு துடி பாணி உம் கேட்டு ஏ அக.261-15
      முதை படு பசு காட்டு அரில் பவர் மயக்கி அக.262-1
      பகடு பல பூண்ட உழவுறு செ செய் அக.262-2
      இடு முறை நிரம்பி ஆகு வினை கலித்து அக.262-3
      பாசு இலை அமன்ற பயறு ஆ புக்கென அக.262-4
      வாய்மொழி தந்தையஇ கண் களைந்து அருளாது அக.262-5
      ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின் அக.262-6
      கலத்து உம் உண்ணாள் வாலிது உடாஅள் அக.262-7
      சினத்தின் கொண்ட படிவம் மாறாள் அக.262-8
      மறம் கெழு தானை கொற்ற குறும்பியன் அக.262-9
      செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து அவர் அக.262-10
      இன் உயிர் செகுப்ப கண்டு சினம் மாறிய அக.262-11
      அன்னி மிஞிலி போல மெய் மலிந்து அக.262-12
      ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து அக.262-13
      அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் அக.262-14
      நுண் பல துவலை புதல் மிசை நனைக்கும் அக.262-15
      வண்டு படு நறவின் வண் மகிழ் பேகன் அக.262-16
      கொண்டல் மா மலை நாறி அக.262-17
      அம் தீம் கிளவி வந்த மாறு ஏ அக.262-18
      தயங்கு திரை பெரு கடல் உலகு தொழ தோன்றி அக.263-1
      வயங்கு கதிர் விரிந்த உரு கெழு மண்டிலம் அக.263-2
      கயம் கண் வறப்ப பாஅய் நல் நிலம் அக.263-3
      பயம் கெட திருகிய பைது அறு காலை அக.263-4
      வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு அக.263-5
      ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார் அக.263-6
      வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி அக.263-7
      நீடு நிலை யாஅத்து கோடு கொள் அரு சுரம் அக.263-8
      கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு அக.263-9
      அவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோ அக.263-10
      ஒளிறு வேல் கோதை ஓம்பி காக்கும் அக.263-11
      வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க அக.263-12
      இனிதினின் புணர்க்குவென் மன் ஓ துனி இன்று அக.263-13
      திரு நுதல் பொலிந்த என் பேதை அக.263-14
      வரு முலை முற்றத்து ஏமுறு துயில் ஏ அக.263-15
      மழை இல் வானம் மீன் அணிந்தன்ன அக.264-1
      குழை அமல் முசுண்டை வாலிய மலர அக.264-2
      வரி வெள் கோடல் வாங்கு குலை வான் பூ அக.264-3
      பெரிய சூடிய கவர் கோல் கோவலர் அக.264-4
      எல்லு பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு அக.264-5
      நீர் திகழ் கண்ணியர் ஊர் வயின் பெயர்தர அக.264-6
      நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து அக.264-7
      ஏர்தரு கடு நீர் தெருவு தொறு ஒழுக அக.264-8
      பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி அக.264-9
      கூதிர் நின்றன்று ஆல் பொழுது ஏ காதலர் அக.264-10
      நம் நிலை அறியார் ஆயினும் தம் அக.264-11
      அறிந்தனர் கொல் ஓ தாம் ஏ ஓங்கு நடை அக.264-12
      காய் சின யானை கங்குல் சூழ அக.264-13
      அஞ்சுவர இறுத்த தானை அக.264-14
      வெ சின வேந்தன் பாசறையோர் ஏ அக.264-15
      புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து அக.265-1
      பனி ஊர் அழல் கொடி கடுப்ப தோன்றும் அக.265-2
      இமய செ வரை மானும் கொல் ஓ அக.265-3
      பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் அக.265-4
      சீர் மிகு பாடலி குழீஇ கங்கை அக.265-5
      நீர் முதல் கரந்த நிதியம் கொல் ஓ அக.265-6
      எவன் கொல் வாழி தோழி வயங்கு ஒளி அக.265-7
      நிழல் பால் அறலின் நெறித்த கூந்தல் அக.265-8
      குழல் குரல் பாவை இரங்க நம் துறந்து அக.265-9
      ஒள் தொடி நெகிழ சாஅய் செல்லலொடு அக.265-10
      கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய பொறை அடைந்து அக.265-11
      இன் சிலை எழில் ஏறு கெண்டி புரைய அக.265-12
      நிணம் பொதி விழு தடி நெருப்பின் வைத்து எடுத்து அக.265-13
      அணங்கு அரு மரபின் பேஎய் போல அக.265-14
      விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க அக.265-15
      துகள் அற விளைந்த தோப்பி பருகி அக.265-16
      குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர் அக.265-17
      புலாஅல் கையர் பூசா வாயர் அக.265-18
      ஒராஅ உருள் துடி குடுமி குராலொடு அக.265-19
      மராஅம் சீறூர் மருங்கில் தூங்கும் அக.265-20
      செ நுதல் யானை வேங்கடம் தழீஇ அக.265-21
      வெ முனை அரு சுரம் இறந்தோர் அக.265-22
      நம்மினும் வலிது ஆ தூக்கிய பொருள் ஏ அக.265-23
      கோடுற நிவந்த நீடு இரு பரப்பின் அக.266-1
      அந்தி பராஅய புது புனல் நெருநை அக.266-2
      மைந்து மலி களிற்றின் தலை புணை தழீஇ அக.266-3
      நரந்தம் நாறும் குவை இரு கூந்தல் அக.266-4
      இள துணை மகளிரொடு ஈர் அணி கலஈ அக.266-5
      நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழை கண் அக.266-6
      நோக்குதொறும் தவிர்வு இலை ஆகி அக.266-7
      காமம் கைம்மிக சிறத்தலின் நாண் இழந்து அக.266-8
      ஆடினை என்ப மகிழ்ந அது ஏ அக.266-9
      யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் அக.266-10
      வாய் வாள் எவ்வி ஏவல் மேவார் அக.266-11
      நெடு மிடல் சாய்த்த பசு பூண் பொருந்தலர் அக.266-12
      அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண் அக.266-13
      கள் உடை பெரு சோற்று எல் இமிழ் அன்ன அக.266-14
      கவ்வை ஆகின்று ஆல் பெரிது ஏ இனி அஃது அக.266-15
      அவலம் அன்று மன் எமக்கு ஏ அயல அக.266-16
      கழனி உழவர் கலி சிறந்து எடுத்த அக.266-17
      கறங்கு இசை வெரீஇ பறந்த தோகை அக.266-18
      அணங்கு உடை வரைப்பு அகம் பொலிய வந்து இறுக்கும் அக.266-19
      திரு மணி விளக்கின் அலைவாய் அக.266-20
      செரு மிகு சேஎயொடு உற்ற சூள் ஏ அக.266-21
      நெஞ்சு நெகிழ்தகுந கூறி அன்பு கலந்து அக.267-1
      அறாஅ வஞ்சினம் செய்தோர் வினை புரிந்து அக.267-2
      திறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றி அக.267-3
      இனைதல் ஆன்றிசின் நீ ஏ சினை பாய்ந்து அக.267-4
      உதிர்த்த கோடை உட்குவரு கடத்து இடை அக.267-5
      வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை அக.267-6
      மருப்பு கடைந்தன்ன கொள்ளை வான் பூ அக.267-7
      மயிர் கால் எண்கின் ஈர் இனம் கவர அக.267-8
      மை பட்டன்ன மா முக முசு இனம் அக.267-9
      பைது அறு நெடு கழை பாய்தலின் ஒய்யென அக.267-10
      வெதிர் படு வெண்ணெல் வெ அறை தாஅய் அக.267-11
      உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும் அக.267-12
      ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர் அக.267-13
      தாம் பழி உடையர் அல்லர் நாள் உம் அக.267-14
      நயந்தோர் பிணித்தல் தேற்றா வயங்கு வினை அக.267-15
      வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த அக.267-16
      தோள் ஏ தோழி தவறு உடைய அக.267-17
      அறியாய் வாழி தோழி பொறி வரி அக.268-1
      பூ நுதல் யானையொடு புலி பொர குழைந்த அக.268-2
      குருதி செ களம் புலவு அற வேங்கை அக.268-3
      உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் அக.268-4
      மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய அக.268-5
      காமம் கலந்த காதல் உண்டு எனின் அக.268-6
      நன்று மன் அது நீ நாடாய் கூறுதி அக.268-7
      நாண் உம் நட்பு இல்லோர் தேரின் அக.268-8
      யான் அலது இல்லை இ உலகத்தான் ஏ அக.268-9
      இன் உயிர் அன்ன நின்னொடு உம் சூழாது அக.268-10
      முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த அக.268-11
      பெரு பெயர் எந்தை அரு கடி நீவி அக.268-12
      செய்து பின் இரங்கா வினையொடு அக.268-13
      மெய் அல் பெரு பழி எய்தினென் யான் ஏ அக.268-14
      தொடி தோள் இவர்க எவ்வம் உம் தீர்க அக.269-1
      நெறி இரு கதுப்பின் கோதை உம் புனைக அக.269-2
      ஏறு உடை இன நிரை பெயர பெயராது அக.269-3
      செறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய அக.269-4
      தறுகணாளர் நல் இசை நிறுமார் அக.269-5
      பிடி மடிந்தன்ன குறு பொறை மருங்கின் அக.269-6
      நட்ட போலும் நடாஅ நெடு கல் அக.269-7
      அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி அக.269-8
      நறு விரை மஞ்சள் ஈர் புறம் பொலிய அக.269-9
      அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் அக.269-10
      செ பூ கரந்தை புனைந்த கண்ணி அக.269-11
      வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால் அக.269-12
      இளையர் பதி பெயரும் அரு சுரம் இறந்தோர் அக.269-13
      தஈ நின்ற தண் பெயல் கடை நாள் அக.269-14
      பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் அக.269-15
      நலம் கேழ் மா குரல் குழையொடு துயல்வர அக.269-16
      பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து அக.269-17
      வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப அக.269-18
      வண்டல் பாவை உண் துறை தரீஇ அக.269-19
      திரு நுதல் மகளிர் குரவை அயரும் அக.269-20
      பெரு நீர் கானல் தழீஇய இருக்கை அக.269-21
      வாணன் சிறுகுடி வணங்கு கதிர் நெல்லின் அக.269-22
      யாணர் தண் பணை போது வாய் அவிழ்ந்த அக.269-23
      ஒள் செ கழுநீர் அன்ன நின் அக.269-24
      கண் பனி துடைமார் வந்தனர் விரைந்து ஏ அக.269-25
      இரு கழி மலர்ந்த வள் இதழ் நீலம் அக.270-1
      புலாஅல் மறுகின் சிறுகுடி பாக்கத்து அக.270-2
      இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும் அக.270-3
      மெல்லம் புலம்ப நெகிழ்ந்தன தோள் ஏ அக.270-4
      சே இறா துழந்த நுரை பிதிர் படு திரை அக.270-5
      பராஅரை புன்னை வாங்கு சினை தோயும் அக.270-6
      கானல் அம் பெரு துறை நோக்கி இவள் ஏ அக.270-7
      கொய் சுவல் புரவி கை வண் கோமான் அக.270-8
      நல் தேர் குட்டுவன் கழுமலத்து அன்ன அக.270-9
      அம் மா மேனி தொல் நலம் தொலைய அக.270-10
      துஞ்சா கண்ணள் அலமரும் நீ ஏ அக.270-11
      கடவுள் மரத்த முள் மிடை குடம்பை அக.270-12
      சேவலொடு புணரா சிறு கரு பேடை அக.270-13
      இன்னாது உயங்கும் கங்குல் உம் அக.270-14
      நும் ஊர் உள்ளுவை நோகு ஓ யான் ஏ அக.270-15
      பொறி வரி புறவின் செ கால் சேவல் அக.271-1
      சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி அக.271-2
      அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு அக.271-3
      வரி மரல் வாடிய வான் நீங்கு நனம் தலை அக.271-4
      குறு பொறை மருங்கின் கோள் சுரம் நீந்தி அக.271-5
      நெடு சேண் வந்த நீர் நசை வம்பலர் அக.271-6
      செல் உயிர் நிறுத்த சுவை காய் நெல்லி அக.271-7
      பல் காய் அம் சினை அகவும் அத்தம் அக.271-8
      சென்று நீர் அவணிர் ஆகி நின்று தரு அக.271-9
      நிலை அரு பொருள் பிணி நினைந்தனிர் எனின் ஏ அக.271-10
      வல்வது ஆக நும் செய் வினை இவட்கு ஏ அக.271-11
      களி மலி கள்ளின் நல் தேர் அவியன் அக.271-12
      ஆடு இயல் இள மழை சூடி தோன்றும் அக.271-13
      பழம் தூங்கு விடர் அகத்து எழுந்த காம்பின் அக.271-14
      கண் இடை புரையும் நெடு மெல் பணை தோள் அக.271-15
      திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின் அக.271-16
      மருந்து உம் உண்டு ஓ பிரிந்து உறை நாட்டு ஏ அக.271-17
      இரு புலி தொலைத்த பெரு கை வேழத்து அக.272-1
      புலவு நாறு புகர் நுதல் கழுவ கங்குல் அக.272-2
      அருவி தந்த அணங்கு உடை நெடு கோட்டு அக.272-3
      அஞ்சுவரு விடர் முகை ஆர் இருள் அகற்றி அக.272-4
      மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க அக.272-5
      தனியன் வந்து பனி அலை முனியான் அக.272-6
      நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற அக.272-7
      குளவியொடு மிடைந்த கூதளம் கண்ணி அக.272-8
      அசையா நாற்றம் அசை வளி பகர அக.272-9
      துறு கல் நண்ணிய கறி இவர் படப்பை அக.272-10
      குறி இறை குரம்பை நம் மனை வயின் புகுதரும் அக.272-11
      மெய் மலி உவகையன் அ நிலை கண்டு அக.272-12
      முருகு என உணர்ந்து முகமன் கூறி அக.272-13
      உருவ செ தினை நீரொடு தூஉய் அக.272-14
      நெடு வேள் பரவும் அன்னை அன்னோ அக.272-15
      என் ஆவது கொல் தான் ஏ பொன் என அக.272-16
      மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய அக.272-17
      மணி நிற மஞ்ஞை அகவும் அக.272-18
      அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பு ஏ அக.272-19
      விசும்பு விசைத்து எழுந்த கூதளம் கோதையின் அக.273-1
      பசு கால் வெள் குருகு வா பறை வளஈ அக.273-2
      ஆர்கலி வள வயின் போதொடு பரப்ப அக.273-3
      புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம் அக.273-4
      நலம் கவர் பசலை நலிய உம் நம் துயர் அக.273-5
      அறியார் கொல் ஓ தாம் ஏ அறியினும் அக.273-6
      நம் மனத்து அன்ன மென்மை இன்மையின் அக.273-7
      நம் உடை உலகம் உள்ளார் கொல் ஓ அக.273-8
      யாங்கு என உணர்கு ஓ யான் ஏ வீங்குபு அக.273-9
      தலை வரம்பு அறியா தகை வரல் வாடையொடு அக.273-10
      முலை இடை தோன்றிய நோய் வளர் இள முளை அக.273-11
      அசைவு உடை நெஞ்சத்து உயவு திரள் நீடி அக.273-12
      ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை அக.273-13
      ஆரா காதல் அவிர் தளிர் பரப்பி அக.273-14
      புலவர் புகழ்ந்த நார் இல் பெரு மரம் அக.273-15
      நில வரை எல்லாம் நிழற்றி அக.273-16
      அலர் அரும்பு ஊழ்ப்ப உம் வாராதோர் ஏ அக.273-17
      இரு விசும்பு அதிர முழங்கி அர நலிந்து அக.274-1
      இகு பெயல் அழி துளி தலஈ வானம் அக.274-2
      பருவம் செய்த பானாள் கங்குல் அக.274-3
      ஆடு தலை துருவின் தோடு ஏம் ஆர்ப்ப அக.274-4
      கடை கோல் சிறு தீ அடைய மாட்டி அக.274-5
      திண் கால் உறியன் பானையன் அதளன் அக.274-6
      நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப அக.274-7
      தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன் அக.274-8
      மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப அக.274-9
      தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ அக.274-10
      முள் உடை குறு தூறு இரிய போகும் அக.274-11
      தண் நறு புறவினது ஏ மலர் அக.274-12
      முல்லை சான்ற கற்பின் அக.274-13
      மெல் இயல் குறுமகள் உறைவு இன் ஊர் ஏ அக.274-14
      ஓங்கு நிலை தாழி மல்க சார்த்தி அக.275-1
      குடை அடை நீரின் மடையினள் எடுத்த அக.275-2
      பந்தர் வயலை பந்து எறிந்து ஆடி அக.275-3
      இளமை தகைமையஇ வள மனை கிழத்தி அக.275-4
      பிதிர்வை நீரை வெள் நீறு ஆக என அக.275-5
      யாம் தன் கழறும் காலை தான் அக.275-6
      மழலை இன் சொல் கழறல் இன்றி அக.275-7
      இன் உயிர் கலப்ப கூறி நல் நுதல் அக.275-8
      பெரு சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள் அக.275-9
      ஏதிலாளன் காதல் நம்பி அக.275-10
      திரள் அரை இருப்பை தொள்ளை வான் பூ அக.275-11
      குருளை எண்கின் இரு கிளை கவரும் அக.275-12
      வெ மலை அரு சுரம் நம் இவண் ஒழிய அக.275-13
      இரு நிலன் உயிர்க்கும் இன்னா கானம் அக.275-14
      நெருநை போகிய பெரு மட தகுவி அக.275-15
      ஐது அகல் அல்குல் தழை அணி கூட்டும் அக.275-16
      கூழை நொச்சி கீழது என் மகள் அக.275-17
      செ புடை சிறு விரல் வரித்த அக.275-18
      வண்டல் உம் காண்டிர் ஓ கண் உடையீர் ஏ அக.275-19
      நீள் இரு பொய்கை இரை வேட்டு எழுந்த அக.276-1
      வாளை வெள் போத்து உணீஇய நாரை தன் அக.276-2
      அடி அறிவுறுதல் அஞ்சி பைபய அக.276-3
      கடி இலம் புகூஉம் கள்வன் போல அக.276-4
      சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு அக.276-5
      ஆவது ஆக இனி நாண் உண்டு ஓ அக.276-6
      வருக தில் அம்ம எம் சேரி சேர அக.276-7
      அரி வேய் உண் கண் அவன் பெண்டிர் காண அக.276-8
      தார் உம் தானை பற்றி ஆரியர் அக.276-9
      பிடி பயின்று தரூஉம் பெரு களிறு போல அக.276-10
      தோள் கந்து ஆக கூந்தலின் பிணித்து அவன் அக.276-11
      மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வுற்று அக.276-12
      இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் அக.276-13
      பரந்து வெளிப்படாது ஆகி அக.276-14
      வருந்துக தில்ல யாய் ஓம்பிய நலன் ஏ அக.276-15
      தண் கதிர் மண்டிலம் அவிர் அற சாஅய் அக.277-1
      பகல் அழி தோற்றம் போல பையென அக.277-2
      நுதல் ஒளி கரப்ப உம் ஆள்வினை தருமார் அக.277-3
      தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக அக.277-4
      கடையல் அம் குரல வாள் வரி உழுவை அக.277-5
      பேழ் வாய் பிணவின் விழு பசி நோனாது அக.277-6
      இரு பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர் அக.277-7
      சிறு கண் பன்றி வரு திறம் பார்க்கும் அக.277-8
      அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனம் தலை அக.277-9
      பொத்து உடை மரத்த புகர் படு நீழல் அக.277-10
      ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும் அக.277-11
      ஈரம் இல் வெ சுரம் இறந்தோர் நம் வயின் அக.277-12
      வாராஅளவை ஆய் இழை கூர் வாய் அக.277-13
      அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர் அக.277-14
      மனை உறை கோழி மறன் உடை சேவல் அக.277-15
      போர் புரி எருத்தம் போல கஞலிய அக.277-16
      பொங்கு அழல் முருக்கின் ஒள் குரல் மாந்தி அக.277-17
      சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில் அக.277-18
      வந்தன்று அம்ம தான் ஏ அக.277-19
      வாரார் தோழி நம் காதலோர் ஏ அக.277-20
      குண கடல் முகந்த கொள்ளை வானம் அக.278-1
      பணை கெழு வேந்தர் பல் படை தானை அக.278-2
      தோல் நிரைத்த அனைய ஆகி வலன் ஏர்பு அக.278-3
      கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி அக.278-4
      உரும் உரறு அதிர் குரல் தலஈ பானாள் அக.278-5
      பெரு மலை மீமிசை முற்றின ஆயின் அக.278-6
      வாள் இலங்கு அருவி தாஅய் நாளை அக.278-7
      இரு வெதிர் அம் கழை ஒசிய தீண்டி அக.278-8
      வருவது மாதோ வண் பரி உந்தி அக.278-9
      நனி பெரு பரப்பின் நம் ஊர் முன்துறை அக.278-10
      பனி பொரு மழை கண் சிவப்ப பானாள் அக.278-11
      முனி படர் அகல மூழ்குவம் கொல் ஓ அக.278-12
      மணி மருள் மேனி ஆய் நலம் தொலைய அக.278-13
      தணிவு அரு துயரம் செய்தோன் அக.278-14
      அணி கிளர் நெடு வரை ஆடிய நீர் ஏ அக.278-15
      நட்டோர் இன்மை உம் கேளிர் துன்பம் அக.279-1
      ஒட்டாது உறையுநர் பெருக்கம் உம் காணூஉ அக.279-2
      ஒரு பதி வாழ்தல் ஆற்றுப தில்ல அக.279-3
      பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய அக.279-4
      மெல் முலை முற்றம் கடவாதோர் என அக.279-5
      நள்ளென் கங்குல் உம் பகல் இயஇந்து
      உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி அக.279-7
      ஆள்வினை மாரியின் அவியா நாள் உம் அக.279-8
      கடறு உழந்து இவணம் ஆக படர் அக.279-9
      யாங்கு ஆகுவள் கொல் தான் ஏ தீம் தொடை அக.279-10
      விளரி நரம்பின் நயவரு சீறு யாழ் அக.279-11
      மலி பூ பொங்கர் மகிழ் குரல் குயிலொடு அக.279-12
      புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலை உம் அக.279-13
      நம் உடை மதுகையள் ஆகி அணி நடை அக.279-14
      அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி அக.279-15
      கையறு நெஞ்சினள் அடைதரும் அக.279-16
      மை ஈர் ஓதி மாஅயோள் ஏ அக.279-17
      பொன் அடர்ந்தன்ன ஒள் இணர் செருந்தி அக.280-1
      பல் மலர் வேய்ந்த நலம்பெறு கோதையள் அக.280-2
      திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி அக.280-3
      அசையினள் இருந்த ஆய் தொடி குறுமகள் அக.280-4
      நலம் சால் விழு பொருள் கலம் நிறை கொடுப்பினும் அக.280-5
      பெறல் அரு குரையள் ஆயின் அறம் தெரிந்து அக.280-6
      நாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து அவனொடு அக.280-7
      இரு நீர் சேர்ப்பின் உப்பு உடன் உழுது உம் அக.280-8
      பெரு நீர் குட்டம் புணையொடு புக்கு உம் அக.280-9
      படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின் அக.280-10
      தருகுவன் கொல் ஓ தான் ஏ விரி திரை அக.280-11
      கண் திரள் முத்தம் கொண்டு ஞாங்கர் அக.280-12
      தேன் இமிர் அகல் கரை பகுக்கும் அக.280-13
      கானல் அம் பெரு துறை பரதவன் எமக்கு ஏ அக.280-14
      செய்வது தெரிந்திசின் தோழி அல்கல் உம் அக.281-1
      அகலுள் ஆண்மை அச்சு அற கூறிய அக.281-2
      சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது அக.281-3
      ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி அக.281-4
      வான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலை அக.281-5
      அ வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் அக.281-6
      கனை குரல் இசைக்கும் விரை செலல் கடு கணை அக.281-7
      முரண் மிகு வடுகர் முன் உற மோரியர் அக.281-8
      தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு அக.281-9
      விண் உற ஓங்கிய பனி இரு குன்றத்து அக.281-10
      ஒள் கதிர் திகிரி உருளிய குறைத்த அக.281-11
      அறை இறந்து அவர் ஓ சென்றனர் அக.281-12
      பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்து ஏ அக.281-13
      பெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய அக.282-1
      செறி மடை அம்பின் வல் வில் கானவன் அக.282-2
      பொருது தொலை யானை வெள் கோடு கொண்டு அக.282-3
      நீர் திகழ் சிலம்பின் நல் பொன் அகழ்வோன் அக.282-4
      கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப அக.282-5
      வை நுதி வால மருப்பு ஒடிய உக்க அக.282-6
      தெள் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு அக.282-7
      மூ வேறு தாரம் உம் ஒருங்கு உடன் கொண்டு அக.282-8
      சாந்தம் பொறை மரம் ஆக நறை நார் அக.282-9
      வேங்கை கண்ணியன் இழிதரும் நாடற்கு அக.282-10
      இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து அக.282-11
      எந்தை உம் எதிர்ந்தனன் கொடை ஏ அலர் வாய் அக.282-12
      அம்பல் ஊர் உம் அவனொடு மொழியும் அக.282-13
      சாய் இறை திரண்ட தோள் பாராட்டி அக.282-14
      யாய் உம் அவன் ஏ என்னும் யாம் அக.282-15
      வல்லே வருக வரைந்த நாள் என அக.282-16
      நல் இறை மெல் விரல் கூப்பி அக.282-17
      இல் உறை கடவுட்கு ஆக்குதும் பலி ஏ அக.282-18
      நல் நெடு கதுப்பொடு பெரு தோள் நீவி அக.283-1
      நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும் அக.283-2
      செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி அக.283-3
      பல் கவர் மருப்பின் முது மான் போக்கி அக.283-4
      சில் உணா தந்த சீறூர் பெண்டிர் அக.283-5
      திரி வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை அக.283-6
      பைதல் மெல் குரல் ஐது வந்து இசைத்தொறும் அக.283-7
      போகுநர் புலம்பும் ஆறு ஏ ஏகுதற்கு அக.283-8
      அரிய ஆகும் என்னாமை கரி மரம் அக.283-9
      கண் அகை இள குழை கால் முதல் கவினி அக.283-10
      விசும்பு உடன் இருண்டு வெம்மை நீங்க அக.283-11
      பசு கண் வானம் பாய் தளி பொழிந்தென அக.283-12
      புல் நுகும்பு எடுத்த நல் நெடு கானத்து அக.283-13
      ஊட்டுறு பஞ்சி பிசிர் பரந்தன்ன அக.283-14
      வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப அக.283-15
      இனிய ஆகுக தணிந்து ஏ அக.283-16
      இன்னா நீப்பின் நின்னொடு செலற்கு ஏ அக.283-17
      சிறு இலை நெல்லி காய் கண்டன்ன அக.284-1
      குறு விழி கண்ண கூரல் அம் முயல் அக.284-2
      முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு அக.284-3
      குடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கி அக.284-4
      இன் துயில் எழுந்து துணையொடு போகி அக.284-5
      முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் அக.284-6
      புன்புலம் தழீஇய பொறை முதல் சிறுகுடி அக.284-7
      தினை கள் உண்ட தெறி கோல் மறவர் அக.284-8
      விசைத்த வில்லர் வேட்டம் போகி அக.284-9
      முல்லை படப்பை புல்வாய் கெண்டும் அக.284-10
      காமர் புறவினது ஏ காமம் அக.284-11
      நம்மினும் தான் தலை மயங்கிய அக.284-12
      அம் மா அரிவை உறைவு இன் ஊர் ஏ அக.284-13
      ஒழிய சென்மார் செல்ப என்று நாம் அக.285-1
      அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து அக.285-2
      எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று அக.285-3
      ஊன் நசை பிணவின் உறு பசி களஈயர் அக.285-4
      காடு தேர் மட பிணை அலற கலையின் அக.285-5
      ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை அக.285-6
      வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய பயில் வரி அக.285-7
      இரு புலி வேங்கை கரு தோல் அன்ன அக.285-8
      கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை அக.285-9
      உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி அக.285-10
      ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை அக.285-11
      ஆடு செவி நோக்கும் அத்தம் பணை தோள் அக.285-12
      குவளை உண் கண் இவள் உம் நம்மொடு அக.285-13
      வரூஉம் என்றனர் ஏ காதலர் அக.285-14
      வாராய் தோழி முயங்குகம் பல ஏ அக.285-15
      வெள்ளி விழு தொடி மெல் கருப்பு உலக்கை அக.286-1
      வள்ளி நுண் இடை வயின் நுடங்க அக.286-2
      மீன் சினை அன்ன வெள் மணல் குவஈ அக.286-3
      காஞ்சி நீழல் தமர் வளம் பாடி அக.286-4
      ஊர் குறுமகளிர் குறு வழி விறந்த அக.286-5
      வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின் அக.286-6
      தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர அக.286-7
      விழையா உள்ளம் விழையும் ஆயினும் அக.286-8
      என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு அக.286-9
      அறன் உம் பொருள் வழாமை நாடி அக.286-10
      தன் தகவு உடைமை நோக்கி மற்று அதன் அக.286-11
      பின் ஆகும் ஏ முன்னியது முடித்தல் அக.286-12
      அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால் அக.286-13
      அரிய பெரியோர் தெரியும் காலை அக.286-14
      நும்மோர் அன்னோர் மாட்டு உம் இன்ன அக.286-15
      பொய்யொடு மிடைந்தவை தோன்றின் அக.286-16
      மெய் யாண்டு உளது ஓ இ உலகத்தான் ஏ அக.286-17
      தொடி அணி முன்கை தொகு விரல் குவஈ அக.287-1
      படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக அக.287-2
      நோம் கொல் அளியள் தான் ஏ தூங்கு நிலை அக.287-3
      மரை ஏறு சொறிந்த மா தாள் சந்தின் அக.287-4
      சுரை இவர் பொதியில் அம் குடி சீறூர் அக.287-5
      நாள் பலி மறந்த நரை கண் இட்டிகை அக.287-6
      புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து அக.287-7
      ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை அக.287-8
      துணை புறா இரிக்கும் தூய் மழை நனம் தலை அக.287-9
      கணை கால் அம் பிணை ஏறு புறம் நக்க அக.287-10
      ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த அக.287-11
      அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க அக.287-12
      அரம்பு வந்து அலைக்கும் மாலை அக.287-13
      நிரம்பா நீள் இடை வருந்துதும் யாம் ஏ அக.287-14
      சென்மதி சிறக்க நின் உள்ளம் மலை அக.288-1
      ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை அக.288-2
      சாரல் வேங்கை படு சினை புது பூ அக.288-3
      முருகு முரண் கொள்ளும் உருவ கண்ணியஇ அக.288-4
      எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல் அக.288-5
      எவ்வம் கூரிய வைகல் உம் வருவோய் அக.288-6
      கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின் அக.288-7
      எண்மை செய்தனை ஆகுவை நண்ணி அக.288-8
      கொடியோர் குறுகும் நெடி இரு குன்றத்து அக.288-9
      இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி அக.288-10
      அரு வரை இழிதரும் வெருவரு படாஅர் அக.288-11
      கயம் தலை மந்தி உயங்கு பசி களஈயர் அக.288-12
      பார்ப்பின் தந்தை பழ சுளை தொடினும் அக.288-13
      நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து அக.288-14
      மகளிர் மாங்காட்டு அற்று ஏ துகள் அற அக.288-15
      கொந்தொடு உதிர்த்த கதுப்பின் அக.288-16
      அம் தீம் கிளவி தந்தை காப்பு ஏ அக.288-17
      சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர் அக.289-1
      உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் அக.289-2
      நெடு நிலை நடுகல் நாள் பலி கூட்டும் அக.289-3
      சுரன் இடை விலங்கிய மரன் ஓங்கு இயவின் அக.289-4
      வந்து வினை வலித்த நம் வயின் என்றும் அக.289-5
      தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது அக.289-6
      நெகிழா மெல் பிணி வீங்கிய கை சிறிது அக.289-7
      அவிழினும் உயவும் ஆய் மட தகுவி அக.289-8
      சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த அக.289-9
      திண் சுவர் நோக்கி நினைந்து கண் பனி அக.289-10
      நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலை தெறிப்ப அக.289-11
      மை அற விரிந்த படை அமை சேக்கை அக.289-12
      ஐ மெல் தூவி அணை சேர்பு அசஈ அக.289-13
      மையல் கொண்ட மதன் அழி இருக்கையள் அக.289-14
      பகு வாய் பல்லி படுதொறும் பரவி அக.289-15
      நல்ல கூறு என நடுங்கி அக.289-16
      புல்லென் மாலையொடு பொரும் கொல் தான் ஏ அக.289-17
      குடுமி கொக்கின் பை கால் பேடை அக.290-1
      இரு சேற்று அள்ளல் நாள் புலம் போகிய அக.290-2
      கொழு மீன் வல்சி புன் தலை சிறாஅர் அக.290-3
      நுண் ஞாண் அ வலை சேவல் பட்டென அக.290-4
      அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது அக.290-5
      பைதல் பிள்ளை தழீஇ ஒய்யென அக.290-6
      அம் கண் பெண்ணை அன்புற நரலும் அக.290-7
      சிறு பல் தொல் குடி பெரு நீர் சேர்ப்பன் அக.290-8
      கழி சேர் புன்னை அழி பூ கானல் அக.290-9
      தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம் அக.290-10
      மணவா முன் உம் எவன் ஓ தோழி அக.290-11
      வெள் கோட்டு யானை விறல் போர் குட்டுவன் அக.290-12
      தெள் திரை பரப்பின் தொண்டி முன்துறை அக.290-13
      சுரும்பு உண மலர்ந்த பெரு தண் நெய்தல் அக.290-14
      மணி ஏர் மாண் நலம் ஒரீஇ அக.290-15
      பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண் ஏ அக.290-16
      வானம் பெயல் வளம் கரப்ப கானம் அக.291-1
      உலறி இலை இல ஆக பல உடன் அக.291-2
      ஏறு உடை ஆயத்து இனம் பசி தெறுப்ப அக.291-3
      கயன் அற வறந்த கோடையொடு நயன் அக.291-4
      பெரு வரை நிவந்த மருங்கில் கொடு வரி அக.291-5
      புலியொடு பொருது சினம் சிறந்து வலியோடு அக.291-6
      உரவு களிறு ஒதுங்கிய மருங்கில் பரூஉ பரல் அக.291-7
      சிறு பல் மின்மினி கடுப்ப எ வாய் உம் அக.291-8
      நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை அக.291-9
      எருவை இரு சிறை இரீஇய விரி இணர் அக.291-10
      தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப அக.291-11
      பரியினது உயிர்க்கும் அம்பினர் வெருவர அக.291-12
      உவலை சூடிய தலையர் கவலை அக.291-13
      ஆர்த்து உடன் அரு பொருள் வவ்வலின் யாவது உம் அக.291-14
      சாத்து இடை வழங்கா சேண் சிமை அதர அக.291-15
      சிறு இலை நெல்லி தீம் சுவை திரள் காய் அக.291-16
      உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று அக.291-17
      புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி அக.291-18
      அறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதி அக.291-19
      மறு மருப்பு இள கோடு அதிர கூஉம் அக.291-20
      சுடர் தெற வருந்திய அரு சுரம் இறந்து ஆங்கு அக.291-21
      உள்ளினை வாழிய நெஞ்சு ஏ போது என அக.291-22
      புலம் கமழ் நாற்றத்து இரு பல் கூந்தல் அக.291-23
      நல் எழில் மழை கண் நம் காதலி அக.291-24
      மெல் இறை பணை தோள் விளங்கும் மாண் கவின் ஏ அக.291-25
      கூறாய் செய்வது தோழி வேறு உணர்ந்து அக.292-1
      அன்னை உம் பொருள் உகுத்து அலமரும் மெல் முறி அக.292-2
      சிறு குளகு அருந்து தாய் முலை பெறாஅ அக.292-3
      மறி கொலை படுத்தல் வேண்டி வெறி புரி அக.292-4
      ஏதில் வேலன் கோதை துயல்வர அக.292-5
      தூங்கும் ஆயின் அதூ உம் நாணுவல் அக.292-6
      இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல் புலம் படர்ந்து அக.292-7
      இரவின் மேயல் மரூஉம் யானை அக.292-8
      கால் வல் இயக்கம் ஒற்றி நடுநாள் அக.292-9
      வரை இடை கழுதின் வன் கை கானவன் அக.292-10
      கடு விசை கவணின் எறிந்த சிறு கல் அக.292-11
      உடு உறு கணையின் போகி சாரல் அக.292-12
      வேங்கை விரி இணர் சிதறி தேன் சிதையூஉ அக.292-13
      பலவின் பழத்து உள் தங்கும் அக.292-14
      மலை கெழு நாடன் மணவா கால் ஏ அக.292-15
      இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை அக.293-1
      வலை வலந்தனைய ஆக பல உடன் அக.293-2
      சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின் அக.293-3
      துகில் ஆய் செய்கை பா விரிந்தன்ன அக.293-4
      வெயில் அவிர்பு நுடங்கும் வெ வெவ் களரி அக.293-5
      குயில் கண் அன்ன குரூஉ காய் முற்றி அக.293-6
      மணி காசு அன்ன மால் நிற இரு கனி அக.293-7
      உகாஅய் மெல் சினை உதிர்வன கழியும் அக.293-8
      வேனில் வெ சுரம் தமியர் தாம் ஏ அக.293-9
      செல்ப என்ப தோழி யாம் ஏ அக.293-10
      பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த அக.293-11
      நெஞ்சு அமர் குழவி போல நொந்து அக.293-12
      இன்னா மொழிதும் என்ப அக.293-13
      என் மயங்கினர் கொல் நம் காதலோர் ஏ அக.293-14
      மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி அக.294-1
      துள்ளு பெயல் கழிந்த பின்றை புகை உற அக.294-2
      புள்ளி நுண் துவலை பூ அகம் நிறைய அக.294-3
      காதலர் பிரிந்த கையறு மகளிர் அக.294-4
      நீர் வார் கண்ணின் கருவிளை மலர அக.294-5
      துய் தலை பூவின் புதல் இவர் ஈங்கை அக.294-6
      நெய் தோய்ந்தன்ன நீர் நனை அம் தளிர் அக.294-7
      இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர அக.294-8
      அவரை பை பூ பயில அகல் வயல் அக.294-9
      கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச அக.294-10
      சிதர் சினை தூங்கும் அற்சிர அரைநாள் அக.294-11
      காய் சின வேந்தன் பாசறை நீடி அக.294-12
      நம் நோய் அறியா அறன் இலாளர் அக.294-13
      இ நிலை களைய வருகுவர் கொல் என அக.294-14
      ஆனாது எறிதரும் வாடையொடு அக.294-15
      நோனேன் தோழி என் தனிமையான் ஏ அக.294-16
      நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப அக.295-1
      குன்று கோடு அகைய கடு கதிர் தெறுதலின் அக.295-2
      என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை அக.295-3
      நிலவு நிற மருப்பின் பெரு கை சேர்த்தி அக.295-4
      வேங்கை வென்ற வெருவரு பணை தோள் அக.295-5
      ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பி அக.295-6
      பல் மர ஒரு சிறை பிடியொடு வதியும் அக.295-7
      கல் உடை அதர கானம் நீந்தி அக.295-8
      கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் அக.295-9
      உயங்கு பகடு உயிர்ப்ப அசஈ முரம்பு இடித்து அக.295-10
      அகல் இடம் குழித்த வாய் கூவல் அக.295-11
      ஆறு செல் வம்பலர் அசைவிட ஊறும் அக.295-12
      புடையல் அம் கழல் கால் புல்லி குன்றத்து அக.295-13
      நடை அரு கானம் விலங்கி நோன் சிலை அக.295-14
      தொடை அமை பகழி துவன்று நிலை வடுகர் அக.295-15
      பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும் அக.295-16
      மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும் அக.295-17
      பழி தீர் மாண் நலம் தருகுவர் மாதோ அக.295-18
      மாரி பித்திகத்து ஈர் இதழ் புரையும் அக.295-19
      அம் கலுழ் கொண்ட செ கடை மழை கண் அக.295-20
      மணம் கமழ் ஐம்பால் மடந்தை நின் அக.295-21
      அணங்கு நிலைபெற்ற தடம் மெல் தோள் ஏ அக.295-22
      கோதை இணர குறு கால் காஞ்சி அக.296-1
      போது அவிழ் நறு தாது அணிந்த கூந்தல் அக.296-2
      அரி மதர் மழை கண் மாஅயோளொடு அக.296-3
      நெருநை உம் கமழ் பொழில் துஞ்சி இன்று அக.296-4
      பெரு நீர் வையஇ அவளொடு ஆடி அக.296-5
      புலரா மார்பினை வந்து நின்று எம் வயின் அக.296-6
      கரத்தல் கூடும் ஓ மற்று ஏ பரப்பில் அக.296-7
      பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி அக.296-8
      நார் அரி நறவின் மகிழ் நொடை கூட்டும் அக.296-9
      பேர் இசை கொற்கை பொருநன் வென் வேல் அக.296-10
      கடு பகட்டு யானை நெடு தேர் செழியன் அக.296-11
      மலை புரை நெடு நகர் கூடல் நீடிய அக.296-12
      மலிதரு கம்பலை போல அக.296-13
      அலர் ஆகின்று அது பலர் வாய்ப்பட்டு ஏ அக.296-14
      பானாள் கங்குல் உம் பெரு புன் மாலை அக.297-1
      ஆனா நோயொடு அழி படர் கலங்கி அக.297-2
      நம் வயின் இனையும் இடும்பை கைம்மிக அக.297-3
      என்னை ஆகும் ஓ நெஞ்சு ஏ நம் வயின் அக.297-4
      இரு கவின் இல்லா பெரு புன் தாடி அக.297-5
      கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென அக.297-6
      மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல் அக.297-7
      பெயர் பயம் படர தோன்று குயில் எழுத்து அக.297-8
      இயஇபு உடன் நோக்கல் செல்லாது அசைவு அக.297-9
      ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் அக.297-10
      சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின் அக.297-11
      நீர் முள் வேலி புலவு நாறு முன்றில் அக.297-12
      எழுதி அன்ன கொடி படு வெருகின் அக.297-13
      பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை அக.297-14
      மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம் அக.297-15
      சிறுகுடி மறவர் சே கோள் தண்ணுமைக்கு அக.297-16
      எருவை சேவல் இரு சிறை பெயர்க்கும் அக.297-17
      வெருவரு கானம் நம்மொடு அக.297-18
      வருவல் என்றோள் மகிழ் மட நோக்கு ஏ அக.297-19
      பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு அக.298-1
      வயங்கு தொழில் தரீஇயர் வலன் ஏர்பு விளங்கி அக.298-2
      மல்கு கடல் தோன்றியாங்கு பட அக.298-3
      மணி மருள் மாலை மலர்ந்த வேங்கை அக.298-4
      ஒள் தளிர் அவிர்வரும் ஒலி கெழு பெரு சினை அக.298-5
      தண் துளி அசை வளி தைவரும் நாட அக.298-6
      கொன்று சினம் தணியாது வென்று முரண் சாம்பாது அக.298-7
      இரு பிடி தொழுதியின் இனம் தலைமயங்காது அக.298-8
      பெரு பெயல் கடாஅம் செருக்கி வள மலை அக.298-9
      இரு களிறு இயல்வரும் பெரு காட்டு இயவின் அக.298-10
      ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி அக.298-11
      தாழ் பூ கோதை ஊது வண்டு இரீஇ அக.298-12
      மெல் பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு இவண் அக.298-13
      நீ வந்ததனினும் இனிது ஆகின்று ஏ அக.298-14
      தூவல் கள்ளின் துனை தேர் எந்தை அக.298-15
      கடி உடை வியல் நகர் ஓம்பினள் உறையும் அக.298-16
      யாய் அறிவுறுதல் அஞ்சி பானாள் அக.298-17
      காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன் அக.298-18
      யான் நின் கொடுமை கூற நினைபு ஆங்கு அக.298-19
      இனையல் வாழி தோழி நம் துறந்தவர் அக.298-20
      நீடலர் ஆகி வருவர் வல்லென அக.298-21
      கங்குல் உயவு துணை ஆகிய அக.298-22
      துஞ்சாது உறைவி இவள் உவந்தது ஏ அக.298-23
      எல்லை உம் இரவு வினை வயின் பிரிந்த அக.299-1
      முன்னம் முன் உறுபு அடைய உள்ளிய அக.299-2
      பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும் அக.299-3
      அது மறந்து உறைதல் அரிது ஆகின்று ஏ அக.299-4
      கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை அக.299-5
      நெடு விளி பருந்தின் வெறி எழுந்தாங்கு அக.299-6
      விசும்பு கண் புதைய பாஅய் பல உடன் அக.299-7
      அகல் இடம் செல்லுநர் அறிவு கெட தாஅய் அக.299-8
      கவலை கரக்கும் காடு அகல் அத்தம் அக.299-9
      செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென அக.299-10
      வைகு நிலை மதியம் போல பையென அக.299-11
      புலம்பு கொள் அவலமொடு புது கவின் இழந்த அக.299-12
      நலம் கெழு திரு முகம் இறைஞ்சி நிலம் கிளையா அக.299-13
      நீரொடு பொருத ஈர் இதழ் மழை கண் அக.299-14
      இகுதரு தெள் பனி ஆகத்து உறைப்ப அக.299-15
      கால் நிலை செல்லாது கழி படர் கலங்கி அக.299-16
      நா நடுக்குற்ற நவிலா கிளவியொடு அக.299-17
      அறல் மருள் கூந்தலின் மறையினள் திறல் மாண்டு அக.299-18
      திருந்துக மாதோ நும் செலவு என வெய்து உயிரா அக.299-19
      பருவரல் எவ்வமொடு அழிந்த அக.299-20
      பெரு விதுப்பு உறுவி பேதுறு நிலை ஏ அக.299-21
      நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் அக.300-1
      நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்மார் அக.300-2
      பறி கொள் கொள்ளையர் மறுக உக்க அக.300-3
      மீன் ஆர் குருகின் கானல் அம் பெரு துறை அக.300-4
      எல்லை தண் பொழில் சென்றென செலீஇயர் அக.300-5
      தேர் பூட்டு அயர ஏஎய் வார் கோல் அக.300-6
      செறி தொடி திருத்தி பாறு மயிர் நீவி அக.300-7
      செல் இனி மடந்தை நின் தோழியொடு மனை என அக.300-8
      சொல்லிய அளவை தான் பெரிது கலுழ்ந்து அக.300-9
      தீங்கு ஆயினள் இவள் ஆயின் தாங்காது அக.300-10
      நொதுமலர் போல பிரியின் கதுமென அக.300-11
      பிறிது ஒன்று ஆகல் உம் அஞ்சுவல் அதனால் அக.300-12
      சேணின் வருநர் போல பேணா அக.300-13
      இரு கலி யாணர் எம் சிறுகுடி தோன்றின் அக.300-14
      வல் எதிர்கொண்டு மெல்லிதின் வினஈ அக.300-15
      துறை உம் மான்றன்று பொழுது ஏ சுறவு அக.300-16
      ஓதம் மல்கலின் மாறு ஆயின ஏ அக.300-17
      எல்லின்று தோன்றல் செல்லாதீம் என அக.300-18
      எமர் குறை கூற தங்கி ஏமுற அக.300-19
      இளையர் உம் புரவி இன்புற நீ
      இல் உறை நல் விருந்து அயர்தல் அக.300-21
      ஒல்லுதும் பெரும நீ நல்குதல் பெறின் ஏ அக.300-22
      வறன் உறு செய்தியின் வாடுபு வருந்தி அக.301-1
      படர் மிக பிரிந்தோர் உள்ளுபு நினைதல் அக.301-2
      சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி அக.301-3
      நல்குநர் ஒழித்த கூலி சில் பதம் அக.301-4
      ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு அக.301-5
      நீர் வாழ் முதலை ஆவித்தன்ன அக.301-6
      ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து அக.301-7
      ஊர் இஃது என்னாஅர் தீது இல் வாழ்க்கை அக.301-8
      சுர முதல் வருத்தம் மர வீட்டி அக.301-9
      பாடு இன் தெள் கிணை கறங்க காண்வர அக.301-10
      குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி அக.301-11
      ஆடூஉ சென்னி தகைப்ப மகடூஉ அக.301-12
      முளரி தீயின் முழங்கு அழல் விளக்கத்து அக.301-13
      களரி ஆவிரை கிளர் பூ கோதை அக.301-14
      வண்ண மார்பின் வன முலை துயல்வர அக.301-15
      செறி நடை பிடியொடு களிறு புணர்ந்து என்ன அக.301-16
      குறு நெடு தூம்பொடு முழவு புணர்ந்து இசைப்ப அக.301-17
      கார் வான் முழக்கின் நீர் மிசை தெவுட்டும் அக.301-18
      தேரை ஒலியின் மாண சீர் அமைத்து அக.301-19
      சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு அக.301-20
      பல் ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லென அக.301-21
      தலைப்புணர்த்து அசைத்த பல் தொகை கல பையர் அக.301-22
      இரு பேர் ஒக்கல் கோடியர் இறந்த அக.301-23
      புன் தலை மன்றம் காணின் வழி நாள் அக.301-24
      அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும் அக.301-25
      அது ஏ மருவினம் மாலை அதனால் அக.301-26
      காதலர் செய்த காதல் அக.301-27
      நீடு இன்று மறத்தல் கூடும் ஓ மற்று ஏ அக.301-28
      சிலம்பில் போகிய செ முக வாழை அக.302-1
      அலங்கல் அம் தோடு அசை வளி உறுதொறும் அக.302-2
      பள்ளி யானை பரூஉ புறம் தைவரும் அக.302-3
      நல் வரை நாடனொடு அருவி ஆடி உம் அக.302-4
      பல் இதழ் நீலம் படு சுனை குற்றும் அக.302-5
      நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் அக.302-6
      வெறி கமழ் சோலை நயந்து விளையாடல் உம் அக.302-7
      அரிய போலும் காதல் அம் தோழி அக.302-8
      இரு கல் அடுக்கத்து என் ஐயர் உழுத அக.302-9
      கரும்பு என கவினிய பெரு குரல் ஏனல் அக.302-10
      கிளி பட விளைந்தமை அறிந்து உம் செல்க என அக.302-11
      நம் அவண் விடுநள் போலாள் கைம்மிக அக.302-12
      சில் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இள முலை அக.302-13
      மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு அக.302-14
      பல் கால் நோக்கும் அறன் இல் யாய் ஏ அக.302-15
      இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து அக.303-1
      பேஎய் கண்ட கனவின் பல் மாண் அக.303-2
      நுண்ணிதின் இயஇந்த காமம் வென் வேல் அக.303-3
      மறம் மிகு தானை பசு பூண் பொறையன் அக.303-4
      கார் புகன்று எடுத்த சூர் புகல் நனம் தலை அக.303-5
      மா இரு கொல்லி உச்சி தாஅய் அக.303-6
      ததைந்து செல் அருவியின் அலர் எழ பிரிந்தோர் அக.303-7
      புலம் கந்து ஆக இரவலர் செலின் ஏ அக.303-8
      வரை புரை களிற்றொடு நல் கலன் ஈயும் அக.303-9
      உரை சால் வண் புகழ் பாரி பறம்பின் அக.303-10
      நிரை பறை குரீஇ இனம் காலை போகி அக.303-11
      முடங்கு புற செந்நெல் தரீஇயர் ஓராங்கு அக.303-12
      இரை தேர் கொட்பின் ஆகி பொழுது பட அக.303-13
      படர் கொள் மாலை படர்தந்தாங்கு அக.303-14
      வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம் அக.303-15
      ஐயம் தெளியர் ஓ நீ ஏ பல உடன் அக.303-16
      வறல் மரம் பொருந்திய சிள்வீடு உமணர் அக.303-17
      கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்து அக.303-18
      அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு அவர் அக.303-19
      வழி நடை சேறல் வலித்திசின் யான் ஏ அக.303-20
      இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை அக.304-1
      நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல் அக.304-2
      சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு அக.304-3
      பரூஉ பெயல் அழி துளி தலஈ வான் நவின்று அக.304-4
      குரூஉ துளி பொழிந்த பெரு புலர் வைகறை அக.304-5
      செய்து விட்டன்ன செ நில மருங்கில் அக.304-6
      செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி அக.304-7
      சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை அக.304-8
      வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு அக.304-9
      அலங்கு சினை குருந்தின் அல்கு நிழல் வதிய அக.304-10
      சுரும்பு இமிர்பு ஊத பிடவு தளை அவிழ அக.304-11
      அரு பொறி மஞ்ஞை ஆல வரி மணல் அக.304-12
      மணி மிடை பவளம் போல அணி மிக அக.304-13
      காயாம் செம்மல் தாஅய் பல உடன் அக.304-14
      ஈயல் மூதாய் ஈர் புறம் வரிப்ப அக.304-15
      புலன் அணி கொண்ட கார் எதிர் காலை அக.304-16
      ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை அக.304-17
      வினையொடு வேறு புலத்து அல்கி நன்று உம் அக.304-18
      அறவர் அல்லர் நம் அருளாதோர் என அக.304-19
      நம் நோய் தன் வயின் அறியாள் அக.304-20
      எம் நொந்து புலக்கும் கொல் மாஅயோள் ஏ அக.304-21
      பகலினும் அகலாது ஆகி யாமம் அக.305-1
      தவல் இல் நீத்தமொடு ஐயென கழிய அக.305-2
      தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு அக.305-3
      பனி மீக்கூரும் பைதல் பானாள் அக.305-4
      பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை அக.305-5
      பருகு அன்ன காதலொடு திருகி அக.305-6
      மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கத்து அக.305-7
      ஓர் உயிர் மாக்கள் உம் புலம்புவர் மாதோ அக.305-8
      அருள் இலாளர் பொருள் வயின் அகல அக.305-9
      எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து அக.305-10
      யான் எவன் உளென் ஓ தோழி தான் ஏ அக.305-11
      பராரை பெண்ணை சேக்கும் கூர் வாய் அக.305-12
      ஒரு தனி அன்றில் உயவு குரல் கடஈய அக.305-13
      உள் ஏ கனலும் உள்ளம் மெல்லென அக.305-14
      கனை எரி பிறப்ப ஊதும் அக.305-15
      நினையா மாக்கள் தீம் குழல் கேட்டு ஏ அக.305-16
      பெரு பெயர் மகிழ்ந பேணாது அகன்மோ அக.306-1
      பரந்த பொய்கை பிரம்பொடு நீடிய அக.306-2
      முள் கொம்பு ஈங்கை துய் தலை புது வீ அக.306-3
      ஈன்ற மாத்தின் இள தளிர் வருட அக.306-4
      வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் அக.306-5
      கழனி கரும்பின் சாய் புறம் ஊர்ந்து அக.306-6
      பழன யாமை பசு வெயில் கொள்ளும் அக.306-7
      நெல் உடை மறுகின் நன்னர் ஊர அக.306-8
      இது ஓ மற்று நின் செம்மல் மாண்ட அக.306-9
      மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி அக.306-10
      இகழ்ந்த சொல் உம் சொல்லி சிவந்த அக.306-11
      ஆய் இதழ் மழை கண் நோய் உற நோக்கி அக.306-12
      தண் நறு கமழ் தார் பரீஇயினள் நும்மொடு அக.306-13
      ஊடினள் சிறு துனி செய்து எம் அக.306-14
      மணல் மலி மறுகின் இறந்திசினோள் ஏ அக.306-15
      சிறு நுதல் பசந்து பெரு தோள் சாஅய் அக.307-1
      அகல் எழில் அல்குல் அ வரி வாட அக.307-2
      பகல் உம் கங்குல் மயங்கி பையென அக.307-3
      பெயல் உறு மலரின் கண் பனி வார அக.307-4
      ஈங்கு இவள் உழக்கும் என்னாது வினை நயந்து அக.307-5
      நீங்கல் ஒல்லும் ஓ ஐய வேங்கை அக.307-6
      அடு முரண் தொலைத்த நெடு நல் யானை அக.307-7
      மையல் அம் கடாஅம் செருக்கி மதம் சிறந்து அக.307-8
      இயங்குநர் செகுக்கும் எய் படு நனம் தலை அக.307-9
      பெரு கை எண்கு இனம் குரும்பி தேரும் அக.307-10
      புற்று உடை சுவர புதல் இவர் பொதியில் அக.307-11
      கடவுள் போகிய கரு தாள் கந்தத்து அக.307-12
      உடன் உறை பழமையின் துறத்தல் செல்லாது அக.307-13
      இரு புறா பெடையொடு பயிரும் அக.307-14
      பெரு கல் வைப்பின் மலை முதல் ஆறு ஏ அக.307-15
      உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் அக.308-1
      நெடு வகிர் விழுப்புண் கழாஅ கங்குல் அக.308-2
      ஆலி அழி துளி பொழிந்த வைகறை அக.308-3
      வால் வெள் அருவி புனல் மலிந்து ஒழுகலின் அக.308-4
      இலங்கு மலை புதைய வெள் மழை கவஈ அக.308-5
      கலம் சுடு புகையின் தோன்றும் நாட அக.308-6
      இரவின் வருதல் எவன் ஓ பகல் வரின் அக.308-7
      தொலையா வேலின் வண் மகிழ் எந்தை அக.308-8
      களிறு அணந்து எய்தா கல் முகை இதணத்து அக.308-9
      சிறு தினை படு கிளி எம்மொடு ஓப்பி அக.308-10
      மல்லல் அறைய மலிர் சுனை குவளை அக.308-11
      தேம் பாய் ஒள் பூ நறு பல அடைச்சிய அக.308-12
      கூந்தல் மெல் அணை துஞ்சி பொழுது பட அக.308-13
      காவலர் கரந்து கடி புனம் துழஈய அக.308-14
      பெரு களிற்று ஒருத்தலின் பெயர்குவை அக.308-15
      கரு கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கு ஏ அக.308-16
      வய வாள் எறிந்து வில்லின் நீக்கி அக.309-1
      பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர் அக.309-2
      அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென அக.309-3
      தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் அக.309-4
      கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய் அக.309-5
      புலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை அக.309-6
      களிறு புறம் உரிஞ்சிய கரு கால் இலவத்து அக.309-7
      அரலை வெள் காழ் ஆலியின் தாஅம் அக.309-8
      காடு மிக நெடிய என்னார் கோடியர் அக.309-9
      பெரு படை குதிரை நல் போர் வானவன் அக.309-10
      திருந்து கழல் சே அடி நசஈ படர்ந்தாங்கு அக.309-11
      நாம் செலின் எவன் ஓ தோழி காம்பின் அக.309-12
      வனை கழை உடைந்த கவண் விசை கடி இடி அக.309-13
      கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது அக.309-14
      இரவு புனம் மேய்ந்த உரவு சின வேழம் அக.309-15
      தண் பெரு படாஅர் வெரூஉம் அக.309-16
      குன்று விலங்கு இயவின் அவர் சென்ற நாட்டு ஏ அக.309-17
      கடு தேர் இளையரொடு நீக்கி நின்ற அக.310-1
      நெடுந்தகை நீர்மையஇ அன்றி நீ உம் அக.310-2
      தொழுதகு மெய்யஇ அழிவு முந்துறுத்து அக.310-3
      பல் நாள் வந்து பணி மொழி பயிற்றலின் அக.310-4
      குவளை உண் கண் கலுழ நின் மாட்டு அக.310-5
      இவள் உம் பெரு பேதுற்றனள் ஓரும் அக.310-6
      தாய் உடை நெடு நகர் தமர் பாராட்ட அக.310-7
      காதலின் வளர்ந்த மாதர் ஆகலின் அக.310-8
      பெரு மடம் உடையர் ஓ சிறிது ஏ அதனால் அக.310-9
      குன்றின் தோன்றும் குவவு மணல் சேர்ப்ப அக.310-10
      இன்று இவண் விரும்பாதீம் ஓ சென்று அ அக.310-11
      பூ விரி புன்னை மீது தோன்று பெண்ணை அக.310-12
      கூஉம் கண்ணஃது ஏ தெய்ய ஆங்க அக.310-13
      உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த அக.310-14
      இளை படு பேடை இரிய குரைத்து எழுந்து அக.310-15
      உரும் இசை புணரி உடைதரும் அக.310-16
      பெருநீர் வேலி எம் சிறு நல் ஊர் ஏ அக.310-17
      இரு பிடி பரிசிலர் போல கடை நின்று அக.311-1
      அரு கடி காப்பின் அகல் நகர் ஒரு சிறை அக.311-2
      எழுதியன்ன திண் நிலை கதவம் அக.311-3
      கழுது வழங்கு அரைநாள் காவலர் மடிந்தென அக.311-4
      திறந்து நம் புணர்ந்து நும்மின் சிறந்தோர் அக.311-5
      இம்மை உலகத்து இல் என பல் நாள் அக.311-6
      பொம்மல் ஓதி நீவிய காதலொடு அக.311-7
      பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப அக.311-8
      வரு வழி வம்பலர் பேணி கோவலர் அக.311-9
      மழ விடை பூட்டிய குழாஅய் தீம் புளி அக.311-10
      செவி அடை தீர தேக்கு இலை பகுக்கும் அக.311-11
      புல்லி நல் நாட்டு உம்பர் செல் அரு அக.311-12
      சுரம் இறந்து ஏகினும் நீடலர் அக.311-13
      அருள் மொழி தேற்றி நம் அகன்றிசினோர் ஏ அக.311-14
      நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி அக.312-1
      இரவின் வரூஉம் இடும்பை நீங்க அக.312-2
      வரைய கருதும் ஆயின் பெரிது உவந்து அக.312-3
      ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம் அக.312-4
      காந்தள் அம் சிறுகுடி கௌவை பேணாது அக.312-5
      அரி மதர் மழை கண் சிவப்ப நாளை அக.312-6
      பெரு மலை நாடன் மார்பு புணை ஆக அக.312-7
      ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி அக.312-8
      வேய் பயில் அடுக்கம் புதைய கால் வீழ்த்து அக.312-9
      இன் இசை முரசின் இரங்கி ஒன்னார் அக.312-10
      ஓடு புறங்கண்ட தாள் தோய் தட கை அக.312-11
      வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த அக.312-12
      அடு புகழ் எஃகம் போல அக.312-13
      கொடி பட மின்னி பாயின்று ஆல் மழை ஏ அக.312-14
      இனி பிறிது உண்டு ஓ அஞ்சல் ஓம்பு என அக.313-1
      அணி கவின் வளர முயங்கி நெஞ்சம் அக.313-2
      பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கல் உம் அக.313-3
      குளித்து பொரு கயலின் கண் பனி மல்க அக.313-4
      ஐய ஆக வெய்ய உயிரா அக.313-5
      இரவு உம் எல்லை படர் அட வருந்தி அக.313-6
      அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப அக.313-7
      தம் அலது இல்லா நம் இவண் ஒழிய அக.313-8
      பொருள் புரிந்து அகன்றனர் ஆயினும் அருள் அக.313-9
      வருவர் வாழி தோழி பெரிய அக.313-10
      நிதியம் சொரிந்த நீவி போல அக.313-11
      பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்து இடை அக.313-12
      நீங்கா வம்பலர் கணை இட தொலைந்தோர் அக.313-13
      வசி படு புண்ணின் குருதி மாந்தி அக.313-14
      ஒற்று செல் மாக்களின் ஒடுங்கிய குரல அக.313-15
      இல் வழிப்படூஉம் காக்கை அக.313-16
      கல் உயர் பிறங்கல் மலை இறந்தோர் ஏ அக.313-17
      நீலத்து அன்ன நீர் பொதி கருவின் அக.314-1
      மா விசும்பு அதிர முழங்கி ஆலியின் அக.314-2
      நிலம் தண்ணென்று கானம் குழைப்ப அக.314-3
      இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப அக.314-4
      மறி உடை மட பிணை தழீஇ புறவின் அக.314-5
      திரி மருப்பு இரலை பை பயிர் உகள அக.314-6
      ஆர் பெயல் உதவிய கார் செய் காலை அக.314-7
      நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி அக.314-8
      கல்லென கறங்கு மணி இயம்ப வல்லோன் அக.314-9
      வா செல வணக்கிய தா பரி நெடு தேர் அக.314-10
      ஈர் புறவு இயங்கு வழி அறுப்ப தீம் தொடை அக.314-11
      பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப அக.314-12
      இ நிலை வாரார் ஆயின் தம் அக.314-13
      எவன் கொல் பாண உரைத்திசின் சிறிது என அக.314-14
      கடவுள் கற்பின் மடவோள் கூற அக.314-15
      செய் வினை அழிந்த மையல் நெஞ்சின் அக.314-16
      துனி கொள் பருவரல் தீர வந்தோய் அக.314-17
      இனிது செய்தனை ஆல் வாழ்க நின் கண்ணி அக.314-18
      வேலி சுற்றிய வால் வீ முல்லை அக.314-19
      பெரு தார் கமழும் விருந்து ஒலி கதுப்பின் அக.314-20
      இன் நகை இளையோள் கவவ அக.314-21
      மன்னுக பெரும நின் மலர்ந்த மார்பு ஏ அக.314-22
      கூழை உம் குறு நெறி கொண்டன முலை அக.315-1
      சூழி மெல் முகம் செப்பு உடன் எதிரின அக.315-2
      பெண் துணை சான்றனள் இவள் என பல் மாண் அக.315-3
      கண் துணை ஆக நோக்கி நெருநை உம் அக.315-4
      அயிர்த்தன்று மன் ஏ நெஞ்சம் பெயர்த்து உம் அக.315-5
      அறியாமையின் செறியேன் யான் ஏ அக.315-6
      பெரு பெயர் வழுதி கூடல் அன்ன தன் அக.315-7
      அரு கடி வியல் நகர் சிலம்பு உம் கழியாள் அக.315-8
      சேணுற சென்று வறு சுனைக்கு ஒல்கி அக.315-9
      புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி அக.315-10
      கோடை உதிர்த்த குவி கண் பசு காய் அக.315-11
      அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப அக.315-12
      வறு நிலத்து உதிரும் அத்தம் கதுமென அக.315-13
      கூர் வேல் விடலை பொய்ப்ப போகி அக.315-14
      சேக்குவள் கொல் ஓ தான் ஏ தேக்கின் அக.315-15
      அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை அக.315-16
      ஊன் புழுக்கு அயரும் முன்றில் அக.315-17
      கான் கெழு வாழ்நர் சிறுகுடியான் ஏ அக.315-18
      துறை மீன் வழங்கும் பெரு நீர் பொய்கை அக.316-1
      அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு அக.316-2
      ஈர் தண் எருமை சுவல் படு முது போத்து அக.316-3
      தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி பொழுது பட அக.316-4
      பை நிண வராஅல் குறைய பெயர்தந்து அக.316-5
      குரூஉ கொடி பகன்றை சூடி மூதூர் அக.316-6
      போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன் அக.316-7
      தேர் தர வந்த தெரி இழை நெகிழ் தோள் அக.316-8
      ஊர் கொள்கு அல்லா மகளிர் தர அக.316-9
      பரத்தைமை தாங்கல் ஓ இலென் என வறிது நீ அக.316-10
      புலத்தல் ஒல்லும் ஓ மனை கெழு மடந்தை அக.316-11
      அது புலந்து உறைதல் வல்லியோர் ஏ அக.316-12
      செய்யோள் நீங்க சில் பதம் கொழித்து அக.316-13
      தாம் அட்டு உண்டு தமியர் ஆகி அக.316-14
      தே மொழி புதல்வர் திரங்கு முலை சுவைப்ப அக.316-15
      வைகுநர் ஆகுதல் அறிந்து உம் அக.316-16
      அறியார் அம்ம அஃது உடலுமோர் ஏ அக.316-17
      மாக விசும்பின் மழை தொழில் உலந்தென அக.317-1
      பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி அக.317-2
      புகை நிற உருவின் அற்சிரம் நீங்க அக.317-3
      குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று அக.317-4
      நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் அக.317-5
      முதிரா பல் இதழ் உதிர பாய்ந்து உடன் அக.317-6
      மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப அக.317-7
      பொன் செய் கன்னம் பொலிய வெள்ளி அக.317-8
      நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல அக.317-9
      அரவ வண்டு இனம் ஊதுதொறும் குரவத்து அக.317-10
      ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப அக.317-11
      துவைத்து எழு தும்பி தவிர் இசை விளரி அக.317-12
      புதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும் அக.317-13
      ஆன் ஏமுற்ற காமர் வேனில் அக.317-14
      வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்து அக.317-15
      குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப அக.317-16
      வருவேம் என்ற பருவம் ஆண்டை அக.317-17
      இல்லை கொல் என மெல்ல நோக்கி அக.317-18
      நினைந்தனம் இருந்தனம் ஆக நயந்து ஆங்கு அக.317-19
      உள்ளிய மருங்கின் உள்ளம் போல அக.317-20
      வந்து நின்றனர் ஏ காதலர் நம் துறந்து அக.317-21
      என் உழியது கொல் தான் ஏ பல் நாள் அக.317-22
      அன்னை உம் அறிவுற அணங்கி அக.317-23
      நல் நுதல் பாஅய பசலை நோய் ஏ அக.317-24
      கான மான் அதர் யானை உம் வழங்கும் அக.318-1
      வான மீமிசை உரும் உம் நனி உரறும் அக.318-2
      அரவு உம் புலி அஞ்சுதகவு உடைய அக.318-3
      இர வழங்கு சிறு நெறி தமியஇ வருதி அக.318-4
      வரை இழி அருவி பாட்டொடு பிரசம் அக.318-5
      முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும் அக.318-6
      பழ விறல் நனம் தலை பய மலை நாட அக.318-7
      மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்று ஓ அக.318-8
      இன்று தலை ஆக வாரல் வரின் ஏ அக.318-9
      ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய அக.318-10
      எம் கண்டு பெயரும் காலை யாழ நின் அக.318-11
      கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை அக.318-12
      ஊதல் வேண்டும் ஆல் சிறிது ஏ வேட்டொடு அக.318-13
      வேய் பயில் அழுவத்து பிரிந்த நின் அக.318-14
      நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடு ஏ அக.318-15
      மணி வாய் காக்கை மா நிற பெரு கிளை அக.319-1
      பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி அக.319-2
      கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் அக.319-3
      கடு வினை மறவர் வில் இட தொலைந்தோர் அக.319-4
      படு பிணம் கவரும் பாழ் நனம் தலை அக.319-5
      அணங்கு என உருத்த நோக்கின் ஐயென அக.319-6
      நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமை அக.319-7
      பொன் வீ வேங்கை புது மலர் புரைய அக.319-8
      நல் நிறத்து எழுந்த சுணங்கு அணி வன முலை அக.319-9
      சுரும்பு ஆர் கூந்தல் பெரு தோள் இவள் வயின் அக.319-10
      பிரிந்தனிர் அகறல் சூழின் அரு பொருள் அக.319-11
      எய்துக மாதோ நுமக்கு ஏ கொய் தழை அக.319-12
      தளிர் ஏர் அன்ன தாங்கு அரு மதுகையள் அக.319-13
      மெல்லியள் இளையள் நனி பேர் அன்பினள் அக.319-14
      செல்வேம் என்னும் நும் எதிர் அக.319-15
      ஒழிவேம் என்னும் ஒண்மை ஓ இலள் ஏ அக.319-16
      ஓங்கு திரை பரப்பின் வாங்கு விசை கொளீஇ அக.320-1
      திமிலோன் தந்த கடுங்கண் வய மீன் அக.320-2
      தழை அணி அல்குல் செல்வ தங்கையர் அக.320-3
      விழவு அயர் மறுகின் விலை என பகரும் அக.320-4
      கானல் அம் சிறுகுடி பெரு நீர் சேர்ப்ப அக.320-5
      மலர் ஏர் உண் கண் எம் தோழி எவ்வம் அக.320-6
      அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும் அக.320-7
      நெடு கழி துழஈய குறு கால் அன்னம் அக.320-8
      அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் அக.320-9
      தடவு நிலை புன்னை தாது அணி பெரு துறை அக.320-10
      நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடு தேர் அக.320-11
      வண்டல் பாவை சிதைய வந்து நீ அக.320-12
      தோள் புதிது உண்ட ஞான்றை அக.320-13
      சூள் உம் பொய் ஓ கடல் அறி கரி ஏ அக.320-14
      பசித்த யானை பழங்கண் அன்ன அக.321-1
      வறு சுனை முகந்த கோடை தெள் விளி அக.321-2
      விசித்து வாங்கு பறையின் விடர் அகத்து இயம்ப அக.321-3
      கதிர் கால் அம் பிணை உணீஇய புகல் ஏறு அக.321-4
      குதிர் கால் இருப்பை வெள் பூ உண்ணாது அக.321-5
      ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரை அக.321-6
      படு மணி இன நிரை உணீஇய கோவலர் அக.321-7
      விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல் அக.321-8
      கன்று உடை மட பிடி களிறொடு தடவரும் அக.321-9
      புன் தலை மன்றத்து அம் குடி சீறூர் அக.321-10
      துணையொடு துச்சில் இருக்கும் கொல் ஓ அக.321-11
      கணையோர் அஞ்சா கடுங்கண் காளையொடு அக.321-12
      எல்லி முன்னுற செல்லும் கொல் ஓ அக.321-13
      எ வினை செயும் கொல் நோகு ஓ யான் ஏ அக.321-14
      அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ அக.321-15
      யாய் அறிவுறுதல் அஞ்சி அக.321-16
      வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோள் ஏ அக.321-17
      வயங்கு வெயில் ஞெமிய பாஅய் மின்னு வசிபு அக.322-1
      மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல் அக.322-2
      ஆரா காமம் அடூஉ நின்று அலைப்ப அக.322-3
      இறு வரை வீழ்நரின் நடுங்கி தெறுவர அக.322-4
      பாம்பு எறி கோலின் தமியஇ வைகி அக.322-5
      தேம்புதி கொல் ஓ நெஞ்சு ஏ உரும் இசை அக.322-6
      களிறு கண் கூடிய வாள் மயங்கு ஞாட்பின் அக.322-7
      ஒளிறு வேல் தானை கடு தேர் திதியன் அக.322-8
      வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில் அக.322-9
      பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி அக.322-10
      குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல் அக.322-11
      அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப அக.322-12
      முயலுநர் முற்றா ஏற்று அரு நெடு சிமை அக.322-13
      புகல் அரு பொதியில் போல அக.322-14
      பெறல் அரு குரையள் எம் அணங்கியோள் ஏ அக.322-15
      இம்மென் பேர் அலர் இ ஊர் நம் வயின் அக.323-1
      செய்வோர் ஏ சொல் வாட காதலர் அக.323-2
      வருவர் என்பது வாய்வது ஆக அக.323-3
      ஐய செய்ய மதன் இல சிறிய நின் அக.323-4
      அடி நிலன் உறுதல் அஞ்சி பைய அக.323-5
      தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலி அக.323-6
      காணிய வம்மோ கற்பு மேம்படுவி அக.323-7
      பலவு பல தடஈய வேய் பயில் அடுக்கத்து அக.323-8
      யானை செல் இனம் கடுப்ப வானத்து அக.323-9
      வயங்கு கதிர் மழுங்க பாஅய் பாம்பின் அக.323-10
      பை பட இடிக்கும் கடு குரல் ஏற்றொடு அக.323-11
      ஆலி அழி துளி தலஈ அக.323-12
      கால் வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயல் ஏ அக.323-13
      விருந்து உம் பெறுகுநள் போலும் திருந்து இழை அக.324-1
      தட மெல் பணை தோள் மட மொழி அரிவை அக.324-2
      தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த அக.324-3
      வளரா பிள்ளை தூவி அன்ன அக.324-4
      உளர் பெயல் வளர்த்த பை பயிர் புறவில் அக.324-5
      பறை கண் அன்ன நிறை சுனை தோறும் அக.324-6
      துளி படு மொக்குள் துள்ளுவன சால அக.324-7
      தொளி பொரு பொகுட்டு தோன்றுவன மாய அக.324-8
      வளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய் அக.324-9
      சிரல் சிறகு ஏய்ப்ப அறல் கண் வரித்த அக.324-10
      வண்டு உண் நறு வீ துமித்த நேமி அக.324-11
      தண் நில மருங்கில் போழ்ந்த வழி உள் அக.324-12
      நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக அக.324-13
      செல்லும் நெடுந்தகை தேர் ஏ அக.324-14
      முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்து ஏ அக.324-15
      அம்ம வாழி தோழி காதலர் அக.325-1
      வெள் மணல் நிவந்த பொலம் கடை நெடு நகர் அக.325-2
      நளி இரு கங்குல் புணர் குறி வாய்த்த அக.325-3
      களவு உம் கைம்மிக அலர்ந்தன்று அன்னை அக.325-4
      உள் கொண்டு ஓவாள் காக்கும் பின் பெரிது அக.325-5
      இவண் உறைபு எவன் ஓ அளியள் என்று அருளி அக.325-6
      ஆடு நடை பொலிந்த புகற்சியின் நாடு கோள் அக.325-7
      அள்ளனை பணித்த அதியன் பின்றை அக.325-8
      வள் உயிர் மா கிணை கண் அவிந்தாங்கு அக.325-9
      மலை கவின் அழிந்த கனை கடற்று அரு சுரம் அக.325-10
      வெய்ய மன்ற நின் வை எயிறு உணீஇய அக.325-11
      தண் மழை ஒரு நாள் தலையுக ஒள் நுதல் அக.325-12
      ஒல்கு இயல் அரிவை நின்னொடு செல்கம் அக.325-13
      சில் நாள் ஆன்றனை ஆக என பல் அக.325-14
      உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ அக.325-15
      எல்லாம் பெரும்பிறிது ஆக வடாஅது அக.325-16
      நல் வேல் பாணன் நாட்டு உள்ளது ஐ அக.325-17
      வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை அக.325-18
      ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் அக.325-19
      சோலை அத்தம் மாலை போகி அக.325-20
      ஒழிய சென்றோர் மன்ற அக.325-21
      பழி எவன் ஆம் கொல் நோய் தரு பால் ஏ அக.325-22
      ஊரல் அ வாய் உருத்த தித்தி அக.326-1
      பேர் அமர் மழை கண் பெரு தோள் சிறு நுதல் அக.326-2
      நல்லள் அம்ம குறுமகள் செல்வர் அக.326-3
      கடு தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் அக.326-4
      நெடு கொடி நுடங்கும் மட்ட வாயில் அக.326-5
      இரு கதிர் கழனி பெரு கவின் அன்ன அக.326-6
      நலம் பாராட்டி நடை எழில் பொலிந்து அக.326-7
      விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல் அக.326-8
      இழை அணி யானை சோழர் மறவன் அக.326-9
      கழை அளந்து அறியா காவிரி படப்பை அக.326-10
      புனல் மலி புதவின் போஒர் கிழவோன் அக.326-11
      பழையன் ஓக்கிய வேல் போல் அக.326-12
      பிழையல கண் அவள் நோக்கியோர் திறத்து ஏ அக.326-13
      இன்பம் உம் இடும்பை புணர்வு பிரிவு
      நன்பகல் அமையம் உம் இரவு போல அக.327-2
      வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து அக.327-3
      உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம் அக.327-4
      இன்னா வெ சுரம் நல் நசை துரப்ப அக.327-5
      துன்னல் உம் தகும் ஓ துணிவு இல் நெஞ்சு ஏ அக.327-6
      நீ செல வலித்தனை ஆயின் யாவது உம் அக.327-7
      நினைதல் உம் செய்தி ஓ எம் ஏ கனை கதிர் அக.327-8
      ஆவி அ வரி நீர் என நசஈ அக.327-9
      மா தவ பரிக்கும் மரல் திரங்கு நனம் தலை அக.327-10
      களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் அக.327-11
      செ வரை கொழி நீர் கடுப்ப அரவின் அக.327-12
      அ வரி உரிவை அணவரும் மருங்கின் அக.327-13
      புற்று அரை யாத்த புலர் சினை மரத்த அக.327-14
      மை நிற உருவின் மணி கண் காக்கை அக.327-15
      பை நிணம் கவரும் படு பிண கவலை அக.327-16
      சென்றோர் செல் புறத்து இரங்கார் கொன்றோர் அக.327-17
      கோல் கழிபு இரங்கும் அதர அக.327-18
      வேய் பயில் அழுவம் இறந்த பின் ஏ அக.327-19
      வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர் அக.328-1
      முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு அக.328-2
      உரவு பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து அக.328-3
      அரவின் பை தலை இடறி பானாள் அக.328-4
      இரவின் வந்து எம் இடை முலை முயங்கி அக.328-5
      துனி கண் அகல அளஈ கங்குலின் அக.328-6
      இனிதின் இயஇந்த நண்பு அவர் முனிதல் அக.328-7
      தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின் அக.328-8
      இலங்கு வளை நெகிழ பரந்து படர் அலைப்ப யாம் அக.328-9
      முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு அக.328-10
      அடக்குவம் மன் ஓ தோழி மட பிடி அக.328-11
      மழை தவழ் சிலம்பில் கடு சூல் ஈன்று அக.328-12
      கழை தின் யாக்கை விழை களிறு தைவர அக.328-13
      வாழை அம் சிலம்பில் துஞ்சும் அக.328-14
      சாரல் நாடன் சாயல் மார்பு ஏ அக.328-15
      பூ கண் உம் நுதல் பசப்ப நோய் கூர்ந்து அக.329-1
      ஈங்கு யான் வருந்த உம் நீங்குதல் துணிந்து அக.329-2
      வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர் அக.329-3
      குவிந்த குரம்பை அம் குடி சீறூர் அக.329-4
      படு மணி இயம்ப பகல் இயஇந்து உமணர் அக.329-5
      கொடு நுகம் பிணித்த செ கயிற்று ஒழுகை அக.329-6
      பகடு அயா கொள்ளும் வெ முனை துகள் தொகுத்து அக.329-7
      எறி வளி சுழற்றும் அத்தம் சிறிது அசைந்து அக.329-8
      ஏகுவர் கொல் ஓ தாம் ஏ பாய் கொள்பு அக.329-9
      உறு வெரி ஒடிக்கும் சிறு வரி குருளை அக.329-10
      நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட அக.329-11
      கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில் அக.329-12
      புலி புக்கு ஈனும் வறு சுனை அக.329-13
      பனி படு சிமைய பல் மலை இறந்து ஏ அக.329-14
      கழி பூ குற்றும் கானல் அல்கி உம் அக.330-1
      வண்டல் பாவை வரி மணல் அயர்ந்து உம் அக.330-2
      இன்புற புணர்ந்து உம் இளி வர பணிந்து அக.330-3
      தன் துயர் வெளிப்பட தவறி நம் அக.330-4
      அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு அக.330-5
      செல்லும் அன்னோ மெல்லம் புலம்பன் அக.330-6
      செல்வோன் பெயர் புறத்து இரங்கி முன் நின்று அக.330-7
      தகஈய சென்ற என் நிறை இல் நெஞ்சம் அக.330-8
      எய்தின்று கொல் ஓ தான் ஏ எய்தி உம் அக.330-9
      காமம் செப்ப நாணின்று கொல் ஓ அக.330-10
      உதுவ காண் அவர் ஊர்ந்த தேர் ஏ அக.330-11
      குப்பை வெள் மணல் குவவு மிசையான் உம் அக.330-12
      எக்கர் தாழை மடல் வயினான் உம் அக.330-13
      ஆய் கொடி பாசு அடும்பு பரிய ஊர்பு இழிபு அக.330-14
      சிறுகுடி பரதவர் பெரு கடல் மடுத்த அக.330-15
      கடு செலல் கொடு திமில் போல அக.330-16
      நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும் ஏ அக.330-17
      நீடு நிலை அரைய செ குழை இருப்பை அக.331-1
      கோடு கடைந்தன்ன கொள்ளை வான் பூ அக.331-2
      ஆடு பரந்தன்ன ஈனல் எண்கின் அக.331-3
      தோடு சினை உரீஇ உண்ட மிச்சில் அக.331-4
      பை குழை தழையர் பழையர் மகளிர் அக.331-5
      கண் திரள் நீள் அமை கடிப்பின் தொகுத்து அக.331-6
      குன்று அக சிறுகுடி மறுகு தொறும் மறுகும் அக.331-7
      சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய அக.331-8
      சென்றோர் அன்பு இலர் தோழி என்றும் அக.331-9
      அரு துறை முற்றிய கரு கோட்டு சீறு யாழ் அக.331-10
      பாணர் ஆர்ப்ப பல் கலம் உதவி அக.331-11
      நாளவை இருந்த நனை மகிழ் திதியன் அக.331-12
      வேளிரொடு பொரீஇய கழித்த அக.331-13
      வாள் வாய் அன்ன வறு சுரம் இறந்து ஏ அக.331-14
      முளை வளர் முதல மூங்கில் முருக்கி அக.332-1
      கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை அக.332-2
      நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய அக.332-3
      பொரு முரண் உழுவை தொலைச்சி கூர் நுனை அக.332-4
      குருதி செ கோட்டு அழி துளி கழாஅ அக.332-5
      கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி அக.332-6
      செறு பகை வாட்டிய செம்மலொடு அறு கால் அக.332-7
      யாழ் இசை பறவை இமிர பிடி புணர்ந்து அக.332-8
      வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன் அக.332-9
      நின் புரை தக்க சாயலன் என நீ அக.332-10
      அன்பு உரைத்து அடங்க கூறிய இன் சொல் அக.332-11
      வாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்கு அக.332-12
      அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் அக.332-13
      வண்டு இடைப்படாஅ முயக்கம் உம் அக.332-14
      தண்டா காதல் உம் தலை நாள் போன்ம் ஏ அக.332-15
      யாஅ ஒள் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின் அக.333-1
      ஆக மேனி அம் பசப்பு ஊர அக.333-2
      அழிவு பெரிது உடையஇ ஆகி அவர் வயின் அக.333-3
      பழி தலைத்தருதல் வேண்டுதி மொழி கொண்டு அக.333-4
      தாங்கல் ஒல்லும் ஓ மற்று ஏ ஆங்கு நின் அக.333-5
      எவ்வம் பெருமை உரைப்பின் செய் பொருள் அக.333-6
      வயங்காது ஆயினும் பயம் கெட தூக்கி அக.333-7
      நீடலர் வாழி தோழி கோடையில் அக.333-8
      குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது அக.333-9
      தூம்பு உடை துய் தலை கூம்புபு திரங்கிய அக.333-10
      வேனில் வெளிற்று பனை போல கை எடுத்து அக.333-11
      யானை பெரு நிரை வானம் பயிரும் அக.333-12
      மலை சேண் இகந்தனர் ஆயினும் நிலை பெயர்ந்து அக.333-13
      நாள் இடைப்படாமை வருவர் நமர் என அக.333-14
      பயம் தரு கொள்கையின் நயம் தலை திரியா அக.333-15
      நின் வாய் இன் மொழி நல் ஆக அக.333-16
      வருவர் ஆயின் ஓ நன்று ஏ வாராது அக.333-17
      அவணர் காதலர் ஆயினும் இவண் நம் அக.333-18
      பசலை மாய்தல் எளிது மன் தில்ல அக.333-19
      சென்ற தேஎத்து செய் வினை முற்றி அக.333-20
      மறுதரல் உள்ளத்தர் எனினும் அக.333-21
      குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறின் ஏ அக.333-22
      ஓடா நல் ஏற்று உரிவை தஈய அக.334-1
      ஆடு கொள் முரசம் இழுமென முழங்க அக.334-2
      நாடு திறை கொண்டனம் ஆயின் பாக அக.334-3
      பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு அக.334-4
      பெரு களிற்று தட கை புரைய கால் வீழ்த்து அக.334-5
      இரு பிடி தொழுதியின் ஈண்டுவன குழீஇ அக.334-6
      வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் அக.334-7
      கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி அக.334-8
      பெயல் தொடங்கின்று ஆல் வானம் வானின் அக.334-9
      வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப அக.334-10
      நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவி அக.334-11
      கொடிஞ்சி நெடு தேர் கடு பரி தவிராது அக.334-12
      இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து அக.334-13
      நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப அக.334-14
      ஈண்டு ஏ காண கடவுமதி பூ கேழ் அக.334-15
      பொலிவன அமர்த்த உண் கண் அக.334-16
      ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதல் ஏ அக.334-17
      இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் அக.335-1
      அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல் அக.335-2
      பொருள் இல்லோர்க்கு அஃது இயஇயாது ஆகுதல் அக.335-3
      யான் உம் அறிவென் மன் ஏ யானை தன் அக.335-4
      கொல் மருப்பு ஒடிய குத்தி சினம் சிறந்து அக.335-5
      இன்னா வேனில் இன் துணை ஆர அக.335-6
      முளி சினை மராஅத்து பொளி பிளந்து ஊட்ட அக.335-7
      புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெ சுரம் அக.335-8
      அரிய அல்ல மன் நமக்கு ஏ விரி தார் அக.335-9
      ஆடு கொள் முரசின் அடு போர் செழியன் அக.335-10
      மாட மூதூர் மதில் புறம் தழீஇ அக.335-11
      நீடு வெயில் உழந்த குறி இறை கணை கால் அக.335-12
      தொடை அமை பன் மலர் தோடு பொதிந்து யாத்த அக.335-13
      குடை ஓரன்ன கோள் அமை எருத்தின் அக.335-14
      பாளை பற்று அழிந்து ஒழிய புறம் சேர்பு அக.335-15
      வாள் வடித்தன்ன வயிறு உடை பொதிய அக.335-16
      நாள் உற தோன்றிய நயவரு வனப்பின் அக.335-17
      ஆரத்து அன்ன அணி கிளர் புது பூ அக.335-18
      வார் உறு கவரியின் வண்டு உண விரிய அக.335-19
      முத்தின் அன்ன வெள் வீ தாஅய் அக.335-20
      அலகின் அன்ன அரி நிறத்து ஆலி அக.335-21
      நகை நனி வளர்க்கும் சிறப்பின் தகை மிக அக.335-22
      பூவொடு வளர்ந்த மூவா பசு காய் அக.335-23
      நீரினும் இனிய ஆகி கூர் எயிற்று அக.335-24
      அமிழ்தம் ஊறும் செ வாய் அக.335-25
      ஒள் தொடி குறுமகள் கொண்டனம் செலின் ஏ அக.335-26
      குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலை அக.336-1
      பாசி பரப்பில் பறழொடு வதிந்த அக.336-2
      உண்ணா பிணவின் உயக்கம் சொலிய அக.336-3
      நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய் அக.336-4
      வாளையொடு உழப்ப துறை கலுழ்ந்தமையின் அக.336-5
      தெள் கள் தேறல் மாந்தி மகளிர் அக.336-6
      நுண் செயல் அம் குடம் இரீஇ பண்பின் அக.336-7
      மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர் அக.336-8
      காஞ்சி நீழல் குரவை அயரும் அக.336-9
      தீம் பெரு பொய்கை துறை கேழ் ஊரன் அக.336-10
      தேர் தர வந்த நேர் இழை மகளிர் அக.336-11
      ஏசுப என்ப என் நலன் ஏ அது அக.336-12
      பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சின அக.336-13
      கொல் களிற்று யானை நல்கல் மாறு ஏ அக.336-14
      தாம் உம் பிறர் உளர் போல் சேறல் அக.336-15
      முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின் அக.336-16
      யான் அவண் வாரா மாறு ஏ வரின் வான் இடை அக.336-17
      சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல அக.336-18
      என்னொடு திரியான் ஆயின் வென் வேல் அக.336-19
      மாரி அம்பின் மழை தோல் சோழர் அக.336-20
      வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை அக.336-21
      ஆரியர் படையின் உடைக என் அக.336-22
      நேர் இறை முன்கை வீங்கிய வளை ஏ அக.336-23
      சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த அக.337-1
      மாரி ஈர் தளிர் அன்ன மேனி அக.337-2
      பேர் அமர் மழை கண் புலம்பு கொண்டு ஒழிய அக.337-3
      ஈங்கு பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின் அக.337-4
      அவணது ஆக பொருள் என்று உமணர் அக.337-5
      கண நிரை அன்ன பல் கால் குறு பொறை அக.337-6
      தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலை அக.337-7
      படை உடை கையர் வரு தொடர் நோக்கி அக.337-8
      உண்ணா மருங்குல் இன்னோன் கையது அக.337-9
      பொன் ஆகுதல் உம் உண்டு என கொன் ஏ அக.337-10
      தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர் அக.337-11
      திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி அக.337-12
      செ கோல் அம்பினர் கை நொடியா பெயர அக.337-13
      கொடி விடு குருதி தூங்கு குடர் கறீஇ அக.337-14
      வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை அக.337-15
      வெள் பரல் இமைக்கும் கண் பறி கவலை அக.337-16
      கள்ளி நீழல் கதறுபு வதிய அக.337-17
      மழை கண் மாறிய வெ காட்டு ஆர் இடை அக.337-18
      எமியம் கழிதந்தோய் ஏ பனி இருள் அக.337-19
      பெரு கலி வானம் தலஈய அக.337-20
      இரு குளிர் வாடையொடு வருந்துவள் என ஏ அக.337-21
      குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் அக.338-1
      மறம் கெழு தானை அரசர் உள் உம் அக.338-2
      அறம் கடைப்பிடித்த செ கோல் உடன் அமர் அக.338-3
      மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள் அக.338-4
      பலர் புகழ் திருவின் பசு பூண் பாண்டியன் அக.338-5
      அணங்கு உடை உயர்நிலை பொருப்பின் கவாஅன் அக.338-6
      சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல் அக.338-7
      துணை ஈர் ஓதி மாஅயோள் வயின் அக.338-8
      நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற அக.338-9
      முயங்கல் இயஇயாது ஆயினும் என்றும் அக.338-10
      வயவு உறு நெஞ்சத்து உயவு துணை ஆக அக.338-11
      ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும் அக.338-12
      துன் அரு துப்பின் வென் வேல் பொறையன் அக.338-13
      அகல் இரு கானத்து கொல்லி போல அக.338-14
      தவாஅலியர் ஓ நட்பு ஏ அவள் வயின் அக.338-15
      அறாஅலியர் ஓ தூது ஏ பொறாஅர் அக.338-16
      விண் பொர கழித்த திண் பிடி ஒள் வாள் அக.338-17
      புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன் அக.338-18
      தொகு போர் சோழன் பொருள் மலி பாக்கத்து அக.338-19
      வழங்கல் ஆனா பெரு துறை அக.338-20
      முழங்கு இரு முந்நீர் திரையினும் பல ஏ அக.338-21
      வீங்கு விசை பிணித்த விரை பரி நெடு தேர் அக.339-1
      நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில் அக.339-2
      பாம்பு என முடுகு நீர் ஓட கூம்பி அக.339-3
      பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப அக.339-4
      அற்சிரம் நின்றன்று ஆல் பொழுது ஏ முற்பட அக.339-5
      ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து அக.339-6
      ஆண்மை வாங்க காமம் தட்ப அக.339-7
      கவை படு நெஞ்சம் கண் அகைய அக.339-8
      இரு தலை கொள்ளி இடை நின்று வருந்தி அக.339-9
      ஒரு தலை படாஅ உறவி போன்றனம் அக.339-10
      நோம் கொல் அளியள் தான் ஏ யாக்கைக்கு அக.339-11
      உயிர் இயஇந்தன்ன நட்பின் அ அக.339-12
      வாழ்தல் அன்ன காதல் அக.339-13
      சாதல் அன்ன பிரிவு அரியோள் ஏ அக.339-14
      பல் நாள் எவ்வம் தீர பகல் வந்து அக.340-1
      புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி அக.340-2
      மாலை மால் கொள நோக்கி பண் ஆய்ந்து அக.340-3
      வலவன் வண் தேர் இயக்க நீ உம் அக.340-4
      செலவு விருப்புறுதல் ஒழிக தில் அம்ம அக.340-5
      செல்லா நல் இசை பொலம் பூண் திரையன் அக.340-6
      பல் பூ கானல் பவத்திரி அன்ன இவள் அக.340-7
      நல் எழில் இள நலம் தொலைய ஒல்லென அக.340-8
      கழி ஏ ஓதம் மல்கின்று வழி அக.340-9
      வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும் அக.340-10
      சென்றோர் மன்ற மான்றன்று பொழுது என அக.340-11
      நின் திறத்து அவலம் வீட இன்று இவண் அக.340-12
      சேப்பின் எவன் ஓ பூ கேழ் புலம்ப அக.340-13
      பசு மீன் நொடுத்த வெள் நெல் மாஅ அக.340-14
      தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கு ஏ அக.340-15
      வடவர் தந்த வான் கேழ் வட்டம் அக.340-16
      குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய அக.340-17
      வண்டு இமிர் நறு சாந்து அணிகுவம் திண் திமில் அக.340-18
      எல்லு தொழில் மடுத்த வல் வினை பரதவர் அக.340-19
      கூர் உளி கடு விசை மாட்டலின் பாய்பு உடன் அக.340-20
      கோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலை அக.340-21
      தண் கடல் அசை வளி எறிதொறும் வினை விட்டு அக.340-22
      முன்றில் தாழை தூங்கும் அக.340-23
      தெள் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கு ஏ அக.340-24
      உய் தகை இன்று ஆல் தோழி பைபய அக.341-1
      கோங்கும் கொய் குறை உற்றன குயில் உம் அக.341-2
      தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும் அக.341-3
      நாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறை அக.341-4
      கழை அழி நீத்தம் சாஅய வழி நாள் அக.341-5
      மழை கழிந்தன்ன மா கால் மயங்கு அறல் அக.341-6
      பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு அக.341-7
      மதவு உடை நா கொடு அசை வீட பருகி அக.341-8
      குறு கால் காஞ்சி கோதை மெல் இணர் அக.341-9
      பொன் தகை நுண் தாது உறைப்ப தொக்கு உடன் அக.341-10
      குப்பை வார் மணல் எக்கர் துஞ்சும் அக.341-11
      யாணர் வேனில் மன் இது அக.341-12
      மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கு ஏ அக.341-13
      ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை அக.342-1
      புணர்ந்தோர் போல போற்றுமதி நினக்கு யான் அக.342-2
      கிளைஞன் அல்லென் ஓ நெஞ்சு ஏ தெனாஅது அக.342-3
      வெல் போர் கவுரியர் நல் நாட்டு உள்ளது ஐ அக.342-4
      மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் அக.342-5
      ஆ கொள் மூதூர் களவர் பெருமகன் அக.342-6
      ஏவல் இளையர் தலைவன் மேவார் அக.342-7
      அரு குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்து பட அக.342-8
      பல் செரு கடந்த செல் உறழ் தட கை அக.342-9
      கெடாஅ நல் இசை தென்னன் தொடாஅ அக.342-10
      நீர் இழி மருங்கில் கல் அளை கரந்த அ அக.342-11
      வரை அரமகளிரின் அரியள் அக.342-12
      அ வரி அல்குல் அணையா கால் ஏ அக.342-13
      வாங்கு அமை புரையும் வீங்கு இறை பணை தோள் அக.343-1
      சில் சுணங்கு அணிந்த பல் பூண் மெல் முலை அக.343-2
      நல் எழில் ஆகம் புல்லுதல் நயந்து அக.343-3
      மரம் கோள் உமண் மகன் பேரும் பருதி அக.343-4
      புன் தலை சிதைத்த வன் நடுகல் அக.343-5
      கண்ணி வாடிய மண்ணா மருங்குல் அக.343-6
      கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து அ அக.343-7
      ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் அக.343-8
      கண் பொரி கவலைய கானத்து ஆங்கண் அக.343-9
      நனம் தலை யாஅத்து அம் தளிர் பெரு சினை அக.343-10
      இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார் அக.343-11
      நெடு செவி கழுதை குறு கால் ஏற்றை அக.343-12
      புறம் நிறை பண்டத்து பொறை அசாஅ களைந்த அக.343-13
      பெயர் படை கொள்ளார்க்கு உயவு துணை ஆகி அக.343-14
      உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று அக.343-15
      உள்ளினை வாழி என் நெஞ்சு ஏ கள்ளின் அக.343-16
      மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழை கண் அக.343-17
      சில் பொழி பொலிந்த துவர் வாய் அக.343-18
      பல் மாண் பேதையின் பிரிந்த நீ ஏ அக.343-19
      வள மழை பொழிந்த வால் நிற களரி அக.344-1
      உளர்தரு தண் வளி உறுதொறும் நிலவு என அக.344-2
      தொகு முகை விரிந்த முட கால் பிடவின் அக.344-3
      வை ஏர் வால் எயிற்று ஒள் நுதல் மகளிர் அக.344-4
      கை மாண் தோணி கடுப்ப பையென அக.344-5
      மயில் இனம் பயிலும் மரம் பயில் கானம் அக.344-6
      எல் இடை உறாஅ அளவை வல்லே அக.344-7
      கழல் ஒலி நாவின் தெள் மணி கறங்க அக.344-8
      நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரி புரவி அக.344-9
      வயக்கு உறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து அக.344-10
      இயக்குமதி வாழி ஓ கை உடை வலவ அக.344-11
      பயப்புறு படர் அட வருந்திய அக.344-12
      நயப்பு இன் காதலி நகை முகம் பெற ஏ அக.344-13
      விசும்பு தளி பொழிந்து வெம்மை நீங்கி அக.345-1
      தண் பதம் படுதல் செல்க என பல் மாண் அக.345-2
      நாம் செல விழைந்தனம் ஆக ஓங்கு புகழ் அக.345-3
      கான் அமர் செல்வி அருளலின் வெள் கால் அக.345-4
      பல் படை புரவி எய்திய தொல் இசை அக.345-5
      நுணங்கு நுண் பனுவல் புலவன் பாடிய அக.345-6
      இன மழை தவழும் ஏழில் குன்றத்து அக.345-7
      கரு கால் வேங்கை செ பூ பிணையல் அக.345-8
      ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் அக.345-9
      சில் நாள் கழிக என்று முன் அக.345-10
      நம்மொடு பொய்த்தனர் ஆயினும் தம்மொடு அக.345-11
      திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார் அக.345-12
      மா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப அக.345-13
      உறை கழிந்து உலந்த பின்றை பொறைய அக.345-14
      சிறு வெள் அருவி துவலையின் மலர்ந்த அக.345-15
      கரு கால் நுணவின் பெரு சினை வான் பூ அக.345-16
      செ மணல் சிறு நெறி கம்மென வரிப்ப அக.345-17
      காடு கவின் பெறுக தோழி ஆடு வளிக்கு அக.345-18
      ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் அக.345-19
      கல் கண் சீக்கும் அத்தம் அக.345-20
      அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவு ஏ அக.345-21
      நகை நன்று அம்ம தான் ஏ இறை மிசை அக.346-1
      மாரி சுதையின் ஈர் புறத்து அன்ன அக.346-2
      கூரல் கொக்கின் குறு பறை சேவல் அக.346-3
      வெள்ளி வெள் தோடு அன்ன கயல் குறித்து அக.346-4
      கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர் அக.346-5
      காஞ்சி அம் குறு தறி குத்தி தீம் சுவை அக.346-6
      மெல் கழை கரும்பின் நல் பல மிடைந்து அக.346-7
      பெரு செய் நெல்லின் பாசு அவல் பொத்தி அக.346-8
      வருத்தி கொண்ட வல் வாய் கொடு சிறை அக.346-9
      மீது அழி கடு நீர் நோக்கி பைப்பய அக.346-10
      பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர அக.346-11
      யாம் அது பேணின்று ஓ இலம் ஏ நீ நின் அக.346-12
      பண் அமை நல் யாழ் பாணனொடு விசி பிணி அக.346-13
      மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப அக.346-14
      மகிழ் துணை சுற்றமொடு மட்டு மாந்தி அக.346-15
      எம் மனை வாராய் ஆகி முன் நாள் அக.346-16
      நும் மனை சேர்ந்த ஞான்றை அம் அக.346-17
      குறு தொடி மடந்தை உவந்தனள் நெடு தேர் அக.346-18
      இழை அணி யானை பழையன் மாறன் அக.346-19
      மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் அக.346-20
      வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த அக.346-21
      கிள்ளி வளவன் நல் அமர் சாஅய் அக.346-22
      கடு பரி புரவியொடு களிறு பல வவ்வி அக.346-23
      ஏதில் மன்னர் ஊர் கொள அக.346-24
      கோதை மார்பன் உவகையின் பெரிது ஏ அக.346-25
      தோள் உம் தொல் கவின் தொலைய நாள் அக.347-1
      நலம் கவர் பசலை நல்கின்று நலிய அக.347-2
      சால் பெரு தானை சேரலாதன் அக.347-3
      மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய அக.347-4
      பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன அக.347-5
      கவ்வை தூற்றும் வெ வாய் சேரி அக.347-6
      அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய அக.347-7
      சென்றனர் ஆயினும் செய் வினை அவர்க்கு ஏ அக.347-8
      வாய்க்க தில் வாழி தோழி வாயாது அக.347-9
      மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து அக.347-10
      ஒள் கேழ் வய புலி பாய்ந்தென குவவு அடி அக.347-11
      வெள் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ அக.347-12
      கன்று ஒழித்து ஓடிய புன் தலை மட பிடி அக.347-13
      கை தலை வைத்த மையல் விதுப்பொடு அக.347-14
      கெடு மக பெண்டிரின் தேரும் அக.347-15
      நெடு மர மருங்கின் மலை இறந்தோர் ஏ அக.347-16
      என் ஆவது கொல் தான் ஏ முன்றில் அக.348-1
      தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்து அக.348-2
      கோடைக்கு ஊழ்த்த கமழ் நறு தீம் கனி அக.348-3
      பயிர்ப்புறு பலவின் எதிர் சுளை அளஈ அக.348-4
      இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல் அக.348-5
      நெடு கண் ஆடு அமை பழுநி கடு திறல் அக.348-6
      பாப்பு கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டு அக.348-7
      கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி குறவர் அக.348-8
      முறி தழை மகளிர் மடுப்ப மாந்தி அக.348-9
      அடுக்கல் ஏனல் இரு புனம் மறந்துழி அக.348-10
      யானை வவ்வின தினை என நோனாது அக.348-11
      இளையர் உம் முதியர் கிளை உடன் குழீஇ அக.348-12
      சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் அக.348-13
      நிலையா நல் மொழி தேறிய நெஞ்சு ஏ அக.348-14
      அரம் போழ் அ வளை செறிந்த முன்கை அக.349-1
      வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய அக.349-2
      எவன் ஆய்ந்தனர் கொல் தோழி ஞெமன் அக.349-3
      தெரி கோல் அன்ன செயிர் தீர் செ மொழி அக.349-4
      உலைந்த ஒக்கல் பாடுநர் செலின் ஏ அக.349-5
      உரன் மலி உள்ளமொடு முனை பாழ் ஆக அக.349-6
      அரு குறும்பு எறிந்த பெரு கல வெறுக்கை அக.349-7
      சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு அக.349-8
      எழில் குன்றத்து கவாஅன் கேழ் கொள அக.349-9
      திருந்து அரை நிவந்த கரு கால் வேங்கை அக.349-10
      எரி மருள் கவளம் மாந்தி களிறு தன் அக.349-11
      வரி நுதல் வைத்த வலி தேம்பு தட கை அக.349-12
      கல் ஊர் பாம்பின் தோன்றும் அக.349-13
      சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோர் ஏ அக.349-14
      கழி ஏ சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப அக.350-1
      எறி திரை ஓதம் தரல் ஆனாது ஏ அக.350-2
      துறை ஏ மருங்கின் போகிய மா கவை மருப்பின் அக.350-3
      இரு சேற்று ஈர் அளை அலவன் நீப்ப அக.350-4
      வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்று ஏ அக.350-5
      கொடு நுகம் நுழைந்த கணை கால் அத்திரி அக.350-6
      வடி மணி நெடு தேர் பூண ஏவாது அக.350-7
      ஏந்து எழில் மழை கண் இவள் குறை ஆக அக.350-8
      சேந்தனை சென்மோ பெரு நீர் சேர்ப்ப அக.350-9
      இலங்கு இரு பரப்பின் எறி சுறா நீக்கி அக.350-10
      வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர் அக.350-11
      ஒலி தலை பணிலம் ஆர்ப்ப கல்லென அக.350-12
      கலி கெழு கொற்கை எதிர்கொள இழிதரும் அக.350-13
      குவவு மணல் நெடு கோட்டு ஆங்கண் அக.350-14
      உவ காண் தோன்றும் எம் சிறு நல் ஊர் ஏ அக.350-15
      வேற்று நாட்டு உறையுள் விருப்புற பேணி அக.351-1
      பெறல் அரு கேளிர் பின் வந்து விடுப்ப அக.351-2
      பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு அக.351-3
      குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம் அக.351-4
      அறிவுறூஉம் கொல் ஓ தான் ஏ கதிர் தெற அக.351-5
      கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை அக.351-6
      அழல் அகைந்தன்ன அம் குழை பொதும்பில் அக.351-7
      புழல் வீ இருப்பை புன் காட்டு அத்தம் அக.351-8
      மறுதரல் உள்ளமொடு குறுக தோற்றிய அக.351-9
      செய் குறி ஆழி வைகல் தோறு எண்ணி அக.351-10
      எழுது சுவர் நினைந்த அழுது வார் மழை கண் அக.351-11
      விலங்கு வீழ் அரி பனி பொலம் குழை தெறிப்ப அக.351-12
      திருந்து இழை முன்கை அணல் அசைத்து ஊன்றி அக.351-13
      இருந்து அணை மீது பொருந்துழி கிடக்கை அக.351-14
      வருந்து தோள் பூசல் களையும் மருந்து என அக.351-15
      உள்ளுதொறு படூஉம் பல்லி அக.351-16
      புள்ளு தொழுது உறைவி செவி முதலான் ஏ அக.351-17
      முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரு பழம் அக.352-1
      பல் கிளை தலைவன் கல்லா கடுவன் அக.352-2
      பாடு இமிழ் அருவி பாறை மருங்கின் அக.352-3
      ஆடு மயில் முன்னது ஆக கோடியர் அக.352-4
      விழவு கொள் மூதூர் விறலி பின்றை அக.352-5
      முழவன் போல அகப்பட தழீஇ அக.352-6
      இன் துணை பயிரும் குன்ற நாடன் அக.352-7
      குடி நன்கு உடையன் கூடுநர் பிரியலன் அக.352-8
      கெடு நா மொழியலன் அன்பினன் என நீ அக.352-9
      வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய் அக.352-10
      நல்லை காண் இனி காதல் அம் தோழீஇ அக.352-11
      கடு பரி புரவி நெடு தேர் அஞ்சி அக.352-12
      நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல் அக.352-13
      தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன் அக.352-14
      எண்ணு முறை நிறுத்த பண்ணின் உள் உம் அக.352-15
      புதுவது புனைந்த திறத்தினும் அக.352-16
      வதுவை நாளினும் இனியன் ஆல் எமக்கு ஏ அக.352-17
      ஆள்வினை பிரிதல் உம் உண்டு ஓ பிரியினும் அக.353-1
      கேள் இனி வாழிய நெஞ்சு ஏ நாள் உம் அக.353-2
      கனவு கழிந்து அனைய ஆகி நனவின் அக.353-3
      நாளது செலவு உம் மூப்பினது வரவு அக.353-4
      அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கை உம் அக.353-5
      இ நிலை அறியாய் ஆயினும் செ அக.353-6
      அமை ஆடு அம் கழை தீண்டி கல்லென அக.353-7
      ஞெமை இலை உதிர்த்த எரி வாய் கோடை அக.353-8
      நெடு வெள் களரி நீறு முகந்து சுழல அக.353-9
      கடு வெயில் திருகிய வேனில் வெ காட்டு அக.353-10
      உயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறி அக.353-11
      அறு கோட்டு எழில் கலை கயம் நோக்கி அக.353-12
      தெள் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து அக.353-13
      உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர அக.353-14
      மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து அக.353-15
      உள்ளுவை அல்லை ஓ மற்று ஏ உள்ளிய அக.353-16
      விருந்து ஒழிவு அறியா பெரு தண் பந்தர் அக.353-17
      வருந்தி வருநர் ஓம்பி தண்ணென அக.353-18
      தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல் அக.353-19
      வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி அக.353-20
      மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை அக.353-21
      நம்மொடு நல் மொழி நவிலும் அக.353-22
      பொம்மல் ஓதி புனை இழை குணன் ஏ அக.353-23
      மத வலி யானை மறலிய பாசறை அக.354-1
      இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப அக.354-2
      வென்று கொடி எடுத்தனன் வேந்தன் உம் கன்றொடு அக.354-3
      கறவை புல் இனம் புறவு தொறு உகள அக.354-4
      குழல் வாய் வைத்தனர் கோவலர் வல் விரைந்து அக.354-5
      இளையர் ஏகுவனர் பரிய விரி உளை அக.354-6
      கடு நடை புரவி வழி வாய் ஓட அக.354-7
      வலவன் வள்பு வலி உறுப்ப புலவர் அக.354-8
      புகழ் குறி கொண்ட பொலம் தார் அகலத்து அக.354-9
      தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய அக.354-10
      வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின் அக.354-11
      யாண்டு உறைவது கொல் தான் ஏ மாண்ட அக.354-12
      போது உறழ் கொண்ட உண் கண் அக.354-13
      தீது இலாட்டி திரு நுதல் பசப்பு ஏ அக.354-14
      மா உம் வண் தளிர் ஈன்றன குயில் அக.355-1
      இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும் அக.355-2
      மூது இலை ஒழித்த போது அவிழ் பெரு சினை அக.355-3
      வல்லோன் தைவரும் வள் உயிர் பாலை அக.355-4
      நரம்பு ஆர்த்தன்ன வண்டு இனம் முரலும் அக.355-5
      துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர் அக.355-6
      தாது உகு தண் பொழில் அல்கி காதலர் அக.355-7
      செழு மனை மறக்கும் செவ்வி வேனில் அக.355-8
      தான் ஏ வந்தன்று ஆயின் ஆனாது அக.355-9
      இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டி அக.355-10
      புலந்தனம் வருகம் சென்மோ தோழி அக.355-11
      யாம் ஏ எமியம் ஆக நீ அக.355-12
      பொன் நயந்து அருள் இலை ஆகி அக.355-13
      இன்னை ஆகுதல் ஒத்தன்று ஆல் என ஏ அக.355-14
      மேல் துறை கொளீஇய கழாலின் கீழ் அக.356-1
      உகு வார் அருந்த பகு வாய் யாமை அக.356-2
      கம்புள் இயவன் ஆக விசி பிணி அக.356-3
      தெள் கண் கிணையின் பிறழும் ஊரன் அக.356-4
      இடை நெடு தெருவில் கதுமென கண்டு என் அக.356-5
      பொன் தொடி முன்கை பற்றினன் ஆக அக.356-6
      அன்னாய் என்றனென் அவன் கை விட்டனன் ஏ அக.356-7
      தொல் நசை சாலாமை நன்னன் பறம்பில் அக.356-8
      சிறு காரோடன் பயினொடு சேர்த்திய அக.356-9
      கல் போல் நாவினேன் ஆகி மற்று அது அக.356-10
      செப்பலென் மன் ஆல் யாய்க்கு ஏ நல் தேர் அக.356-11
      கடு பகட்டு யானை சோழர் மருகன் அக.356-12
      நெடு கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் அக.356-13
      நல் அடி உள்ளான் ஆக உம் ஒல்லார் அக.356-14
      கதவம் முயறல் உம் முயல்ப அது ஆஅன்று அக.356-15
      ஒலி பல் கூந்தல் நம் வயின் அருளாது அக.356-16
      கொன்றனன் ஆயினும் கொலை பழுது அன்று ஏ அக.356-17
      அருவி ஆம்பல் கலித்த முன்துறை அக.356-18
      நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன அக.356-19
      மின் ஈர் ஓதி என்னை நின் குறிப்பு ஏ அக.356-20
      கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த அக.357-1
      வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த அக.357-2
      உண்ணா பிணவின் உயக்கம் தீரிய அக.357-3
      தட மருப்பு யானை வலம் பட தொலைச்சி அக.357-4
      வியல் அறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து அக.357-5
      புலவு புலி புரண்ட புல் சாய் சிறு நெறி அக.357-6
      பயில் இரு கானத்து வழங்கல் செல்லாது அக.357-7
      பெரு களிற்று இன நிரை கை தொடூஉ பெயரும் அக.357-8
      தீம் சுளை பலவின் தொழுதி உம்பல் அக.357-9
      பெரு காடு இறந்தனர் ஆயினும் யாழ நின் அக.357-10
      திருந்து இழை பணை தோள் வருந்த நீடி அக.357-11
      உள்ளாது அமைதல் ஓ இலர் ஏ நல்குவர் அக.357-12
      மிகு பெயல் நிலஈய தீம் நீர் பொய்கை அக.357-13
      அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் அக.357-14
      காலொடு துயல்வந்தன்ன நின் அக.357-15
      ஆய் இதழ் மழை கண் அமர்த்த நோக்கு ஏ அக.357-16
      நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின் அக.358-1
      காமர் பீலி ஆய் மயில் தோகை அக.358-2
      இன் தீம் குரல துவன்றி மெல் சீர் அக.358-3
      ஆடு தகை எழில் நலம் கடுப்ப கூடி அக.358-4
      கண் நேர் இதழ தண் நறு குவளை அக.358-5
      குறு தொடர் அடைச்சிய நறு பல் கூழை அக.358-6
      நீடு நீர் நெடு சுனை ஆயமொடு ஆடாய் அக.358-7
      உயங்கிய மனத்தை ஆகி புலம்பு கொண்டு அக.358-8
      இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி அக.358-9
      அன்னை வினவினள் ஆயின் அன்னோ அக.358-10
      என் என உரைக்கு ஓ யான் ஏ துன்னிய அக.358-11
      பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி அக.358-12
      ஓடை யானை உயர் மிசை எடுத்த அக.358-13
      ஆடு கொடி கடுப்ப தோன்றும் அக.358-14
      கோடு உயர் வெற்பன் உறீஇய நோய் ஏ அக.358-15
      பனி வார் உண் கண் உம் பசந்த தோள் அக.359-1
      நனி பிறர் அறிய சாஅய் நாள் உம் அக.359-2
      கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார் அக.359-3
      நீடினர் மன் ஓ காதலர் என நீ அக.359-4
      எவன் கையற்றனை இகுளை அவர் ஏ அக.359-5
      வானவரம்பன் வெளியத்து அன்ன நம் அக.359-6
      மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது அக.359-7
      அரு சுர கவலை அசஈய கோடியர் அக.359-8
      பெரு கல் மீமிசை இயம் எழுந்தாங்கு அக.359-9
      வீழ் பிடி கெடுத்த நெடு தாள் யானை அக.359-10
      சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும் அக.359-11
      பொய்யா நல் இசை மா வண் புல்லி அக.359-12
      கவை கதிர் வரகின் யாணர் பை தாள் அக.359-13
      முதை சுவல் மூழ்கிய கான் சுடு குரூஉ புகை அக.359-14
      அருவி துவலையொடு மயங்கும் அக.359-15
      பெரு வரை அத்தம் இயங்கியோர் ஏ அக.359-16
      பல் பூ தண் பொழில் பகல் உடன் கழிப்பி அக.360-1
      ஒரு கால் ஊர்தி பருதி அம் செல்வன் அக.360-2
      குட வயின் மா மலை மறைய கொடு கழி அக.360-3
      தண் சேற்று அடஈய கணை கால் நெய்தல் அக.360-4
      நுண் தாது உண்டு வண்டு இனம் துறப்ப அக.360-5
      வெருவரு கடு திறல் இரு பெரு தெய்வத்து அக.360-6
      உரு உடன் இயஇந்த தோற்றம் போல அக.360-7
      அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ அக.360-8
      வந்த மாலை பெயரின் மற்று இவள் அக.360-9
      பெரு புலம்பினள் ஏ தெய்ய அதனால் அக.360-10
      பாணி பிழையா மாண் வினை கலி மா அக.360-11
      துஞ்சு ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பி அக.360-12
      நெடு தேர் அகல நீக்கி பையென அக.360-13
      குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி அக.360-14
      இரவின் வம்மோ உரவு நீர் சேர்ப்ப அக.360-15
      இன மீன் அருந்து நாரையொடு பனை மிசை அக.360-16
      அன்றில் சேக்கும் முன்றில் பொன் என அக.360-17
      நல் மலர் நறு வீ தாஅம் அக.360-18
      புன்னை நறு பொழில் செய்த நம் குறி ஏ அக.360-19
      தூ மலர் தாமரை பூவின் அம் கண் அக.361-1
      மா இதழ் குவளை மலர் பிணைத்தன்ன அக.361-2
      திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் அக.361-3
      அணி வளை முன்கை ஆய் இதழ் மடந்தை அக.361-4
      வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும் அக.361-5
      கவவு புலந்து உறையும் கழி பெரு காமத்து அக.361-6
      இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் என அக.361-7
      அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய் அக.361-8
      பொருள் புரிவு உண்ட மருளி நெஞ்சு ஏ அக.361-9
      கரியா பூவின் பெரியோர் ஆர அக.361-10
      அழல் எழு தித்தியம் அடுத்த யாமை அக.361-11
      நிழல் உடை நெடு கயம் புகல் வேட்டாஅங்கு அக.361-12
      உள்ளுதல் ஓம்புமதி இனி நீ முள் எயிற்று அக.361-13
      சில் மொழி அரிவை தோள் ஏ பல் மலை அக.361-14
      வெ அறை மருங்கின் வியன் சுரம் அக.361-15
      எவ்வம் கூர இறந்தனம் யாம் ஏ அக.361-16
      பாம்பு உடை விடர பனி நீர் இட்டு துறை அக.362-1
      தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தன ஏ அக.362-2
      வெள் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து அக.362-3
      பை கண் வல்லியம் கல் அளை செறிய அக.362-4
      முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு அக.362-5
      கடி கொள வழங்கார் ஆறு ஏ ஆயிடை அக.362-6
      எல்லிற்று என்னான் வென் வேல் ஏந்தி அக.362-7
      நசை தர வந்த நன்னராளன் அக.362-8
      நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின் அக.362-9
      இன்று இ பொழுது உம் யான் வாழலென் ஏ அக.362-10
      எவன் கொல் வாழி தோழி நம் இடை முலை அக.362-11
      சுணங்கு அணி முற்றத்து ஆரம் போல உம் அக.362-12
      சிலம்பு நீடு சோலை சிதர் தூங்கு நளிப்பின் அக.362-13
      இலங்கு வெள் அருவி போல உம் அக.362-14
      நிலம் கொண்டனவால் திங்கள் அம் கதிர் ஏ அக.362-15
      நிரை செலல் இவுளி விரைவு உடன் கடஈ அக.363-1
      அகல் இரு விசும்பில் பகல் செல சென்று அக.363-2
      மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய அக.363-3
      பொழுது கழி மலரின் புனை இழை சாஅய் அக.363-4
      அணை அணைந்து இனையஇ ஆகல் கணை அரை அக.363-5
      புல் இலை நெல்லி புகர் இல் பசு காய் அக.363-6
      கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப அக.363-7
      பொலம் செய் காசின் பொற்ப தாஅம் அக.363-8
      அத்தம் நண்ணி அதர் பார்த்து இருந்த அக.363-9
      கொலை வெ கொள்கை கொடு தொழில் மறவர் அக.363-10
      ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த அக.363-11
      எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய அக.363-12
      வளை வாய் பருந்தின் வள் உகிர் சேவல் அக.363-13
      கிளை தரு தெள் விளி கெழு முடை பயிரும் அக.363-14
      இன்னா வெ சுரம் இறந்தோர் முன்னிய அக.363-15
      செய் வினை வலத்தர் ஆகி இவண் நயந்து அக.363-16
      எய்த வந்தனர் ஏ தோழி மை எழில் அக.363-17
      துணை ஏர் எதிர் மலர் உண் கண் அக.363-18
      பிணை ஏர் நோக்கம் பெரு கவின் கொள ஏ அக.363-19
      மாதிரம் புதைய பாஅய் கால் வீழ்த்து அக.364-1
      ஏறு உடை பெரு மழை பொழிந்தென அவல் தோறு அக.364-2
      ஆடு கள பறையின் வரி நுணல் கறங்க அக.364-3
      ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன அக.364-4
      நீடு இணர் கொன்றை கவின் பெற காடு உடன் அக.364-5
      சுடர் புரை தோன்றி புதல் தலை கொளாஅ அக.364-6
      முல்லை இல்லமொடு மலர கல்ல அக.364-7
      பகு வாய் பை சுனை மா உண மலிர அக.364-8
      கார் தொடங்கின்று ஏ காலை காதலர் அக.364-9
      வெ சின வேந்தன் வியன் பெரு பாசறை அக.364-10
      வென்றி வேட்கையொடு நம் உம் உள்ளார் அக.364-11
      யாது செய்வாம் கொல் தோழி நோதக அக.364-12
      கொலை குறித்தன்ன மாலை அக.364-13
      துனைதரு போழ்தின் நீந்தல் ஓ அரிது ஏ அக.364-14
      அகல் வாய் வானம் மால் இருள் பரப்ப அக.365-1
      பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு அக.365-2
      சினவல் போகிய புன்கண் மாலை அக.365-3
      அத்த நடுகல் ஆள் என உதைத்த அக.365-4
      கான யானை கதுவாய் வள் உகிர் அக.365-5
      இரு பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண் அக.365-6
      கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை அக.365-7
      வருநர் இன்மையின் களையுநர் காணா அக.365-8
      என்றூழ் வெ சுரம் தந்த நீ ஏ அக.365-9
      துயர் செய்து ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்கு அக.365-10
      உள்ளினை வாழிய நெஞ்சு ஏ வென் வேல் அக.365-11
      மா வண் கழுவுள் காமூர் ஆங்கண் அக.365-12
      பூதம் தந்த பொரி அரை வேங்கை அக.365-13
      தண் கமழ் புது மலர் நாறும் அக.365-14
      அம் சில் ஓதி ஆய் மட தகை ஏ அக.365-15
      தாழ் சினை மருதம் தகைபெற கவினிய அக.366-1
      நீர் சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து அக.366-2
      கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி அக.366-3
      கடு காற்று எறிய போகிய துரும்பு உடன் அக.366-4
      காயல் சிறு தடி கண் கெட பாய்தலின் அக.366-5
      இரு நீர் பரப்பின் பனி துறை பரதவர் அக.366-6
      தீம் பொழி வெள் உப்பு சிதைதலின் சினஈ அக.366-7
      கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி அக.366-8
      இரு சேற்று அள்ளல் எறி செரு கண்டு அக.366-9
      நரை மூதாளர் கை பிணி விடுத்து அக.366-10
      நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் அக.366-11
      பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன அக.366-12
      நலம்பெறு பணை தோள் நல் நுதல் அரிவையொடு அக.366-13
      மணம் கமழ் தண் பொழில் அல்கி நெருநை அக.366-14
      நீ தன் பிழைத்தமை அறிந்து அக.366-15
      கலுழ்ந்த கண்ணள் எம் அணங்கு அன்னாள் ஏ அக.366-16
      இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து அக.367-1
      பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து அக.367-2
      அலம் தலை மூது ஏறு ஆண் குரல் விளிப்ப அக.367-3
      மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய அக.367-4
      முனை உழை இருந்த அம் குடி சீறூர் அக.367-5
      கரு கால் வேங்கை செ சுவல் வரகின் அக.367-6
      மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை அக.367-7
      குவி அடி வெருகின் பை கண் ஏற்றை அக.367-8
      ஊன் நசை பிணவின் உயங்கு பசி களஈயர் அக.367-9
      தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின் அக.367-10
      கதிர்த்த சென்னி கவிர் பூ அன்ன அக.367-11
      நெற்றி சேவல் அற்றம் பார்க்கும் அக.367-12
      புல்லென் மாலை உம் இனிது மன்ற அம்ம அக.367-13
      நல் அக வன முலை அடைய புல்லுதொறும் அக.367-14
      உயிர் குழைப்பு அன்ன சாயல் அக.367-15
      செயிர் தீர் இன் துணை புணர்ந்திசினோர்க்கு ஏ அக.367-16
      தொடுதோல் கானவன் சூடுறு வியன் புனம் அக.368-1
      கரி புறம் கழீஇய பெரு பாட்டு ஈரத்து அக.368-2
      தோடு வளர் பை தினை நீடு குரல் காக்கும் அக.368-3
      ஒள் தொடி மகளிர்க்கு ஊசல் ஆக அக.368-4
      ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய அக.368-5
      குறு பொறை அயலது நெடு தாள் வேங்கை அக.368-6
      மட மயில் குடுமியின் தோன்றும் நாடன் அக.368-7
      உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலை அக.368-8
      குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில் அக.368-9
      கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் அக.368-10
      பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி அக.368-11
      பல் நாள் உம்பர் பெயர்ந்து சில் அக.368-12
      கழியாமை ஏ வழி பெருகி அக.368-13
      அம் பணை விளைந்த தேம் கள் தேறல் அக.368-14
      வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர் அக.368-15
      எவன் கொல் வாழி தோழி கொங்கர் அக.368-16
      மணி அரை யாத்து மறுகின் ஆடும் அக.368-17
      உள்ளி விழவின் அன்ன அக.368-18
      அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டு ஏ அக.368-19
      கண்டிசின் மகள் ஏ கெழீஇ இயஇவெனை அக.369-1
      ஒள் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு அக.369-2
      மங்கையர் பல பாராட்ட செ தார் அக.369-3
      கிள்ளை உம் தீம் பால் உண்ணா மயில் இயல் அக.369-4
      சே இழை மகளிர் ஆயம் உம் அயரா அக.369-5
      தாழி உம் மலர் பல அணியா கேழ் கொள அக.369-6
      காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர் அக.369-7
      பாவை உம் பலி என பெறாஅ நோய் பொர அக.369-8
      இவை கண்டு இனைவதன் தலை உம் நினைவு இலேன் அக.369-9
      கொடியோள் முன்னியது உணரேன் தொடியோய் அக.369-10
      இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு அக.369-11
      என் புலந்து அழிந்தனள் ஆகி தன் தக அக.369-12
      கடல் அம் தானை கை வண் சோழர் அக.369-13
      கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன அக.369-14
      நிதி உடை நல் நகர் புதுவது புனைந்து அக.369-15
      தமர் மணன் அயர உம் ஒல்லாள் கவர் முதல் அக.369-16
      ஓமை நீடிய உலவை நீள் இடை அக.369-17
      மணி அணி பலகை மா காழ் நெடு வேல் அக.369-18
      துணிவு உடை உள்ளமொடு துதைந்த முன்பின் அக.369-19
      அறியா தேஎத்து அரு சுரம் மடுத்த அக.369-20
      சிறியோற்கு ஒத்த என் பெரு மட தகுவி அக.369-21
      சிறப்பு உம் சீர் இன்றி சீறூர் அக.369-22
      நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை அக.369-23
      ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் அக.369-24
      ஏதில் வறு மனை சிலம்பு உடன் கழீஇ அக.369-25
      மேயினள் கொல் என நோவல் யான் ஏ அக.369-26
      வளை வாய் கோதையர் வண்டல் தஈ அக.370-1
      இளையோர் செல்ப எல் உம் எல்லின்று அக.370-2
      அகல் இலை புன்னை புகர் இல் நீழல் அக.370-3
      பகல் ஏ எம்மொடு ஆடி இரவு அக.370-4
      காயல் வேய்ந்த தேயா நல் இல் அக.370-5
      நோயொடு வைகுதி ஆயின் நுந்தை அக.370-6
      அரு கடி படுவல் உம் என்றி மற்று நீ அக.370-7
      செல்லல் என்றல் உம் ஆற்றாய் செலின் ஏ அக.370-8
      வாழலென் என்றி ஆயின் ஞாழல் அக.370-9
      வண்டு பட ததைந்த கண்ணி நெய்தல் அக.370-10
      தண் அரு பை தார் துயல்வர அந்தி அக.370-11
      கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு அக.370-12
      நீ ஏ கானல் ஒழிய யான் அக.370-13
      வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து அக.370-14
      ஆடு மகள் போல பெயர்தல் அக.370-15
      ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊர் ஏ அக.370-16
      அ விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை அக.371-1
      செ வாய் பகழி செயிர் நோக்கு ஆடவர் அக.371-2
      கணை இட கழிந்த தன் வீழ் துணை உள்ளி அக.371-3
      குறு நெடு துணைய மறி புடை ஆட அக.371-4
      புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை அக.371-5
      மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து அக.371-6
      நெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாது அக.371-7
      எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும் அக.371-8
      பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம் அக.371-9
      எமியம் நீந்தும் எம்மினும் பனி வார்ந்து அக.371-10
      என்ன ஆம் கொல் தாம் ஏ தெள் நீர் அக.371-11
      ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசஈ அக.371-12
      வீ தேர் பறவை விழையும் அக.371-13
      போது ஆர் கூந்தல் நம் காதலி கண் ஏ அக.371-14
      அரு தெறல் மரபின் கடவுள் காப்ப அக.372-1
      பெரு தேன் தூங்கும் நாடு காண் நனம் தலை அக.372-2
      அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண் அக.372-3
      வேள் முது மாக்கள் வியல் நகர் கரந்த அக.372-4
      அரு கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து அக.372-5
      வருந்தினம் மாதோ எனினும் அஃது ஒல்லாய் அக.372-6
      இரு பணை தொடுத்த பலர் ஆடு ஊசல் அக.372-7
      ஊர்ந்து இழி கயிற்றின் செல வர வருந்தி அக.372-8
      நெடு நெறி குதிரை கூர் வேல் அஞ்சி அக.372-9
      கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் அக.372-10
      ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும் அக.372-11
      பெரு துடி வள்பின் வீங்குபு நெகிழா அக.372-12
      மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி அக.372-13
      தேம்பினை வாழி என் நெஞ்சு ஏ வேந்தர் அக.372-14
      கோண் தணி எயிலின் காப்பு சிறந்து அக.372-15
      ஈண்டு அரு குரையள் நம் அணங்கியோள் ஏ அக.372-16
      முனை கவர்ந்து கொண்டென கலங்கி பீர் எழுந்து அக.373-1
      மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து அக.373-2
      பணை தாள் யானை பரூஉ புறம் உரிஞ்சி அக.373-3
      செது காழ் சாய்ந்த முது கால் பொதியில் அக.373-4
      அரு சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று அக.373-5
      பெரு புன் மாலை புலம்பு வந்து உறுதர அக.373-6
      மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப அக.373-7
      தாழ் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு அக.373-8
      தன் நிலை உள்ளும் நம் உணராள் அக.373-9
      இரு பல் கூந்தல் சே இழை மடந்தை அக.373-10
      கனை இருள் நடுநாள் அணையொடு பொருந்தி அக.373-11
      வெய்துற்று புலக்கும் நெஞ்சமொடு ஐது உயிரா அக.373-12
      ஆய் இதழ் மழை கண் மல்க நோய் கூர்ந்து அக.373-13
      பெரு தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரி பனி அக.373-14
      மெல் விரல் உகிரின் தெறியினள் வென் வேல் அக.373-15
      அண்ணல் யானை அடு போர் வேந்தர் அக.373-16
      ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில் அக.373-17
      ஓர் எயில் மன்னன் போல அக.373-18
      துயில் துறந்தனள் கொல் அளியள் தான் ஏ அக.373-19
      மா கடல் முகந்து மாதிரத்து இருளி அக.374-1
      மலர் தலை உலகம் புதைய வலன் ஏர்பு அக.374-2
      பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ அக.374-3
      போழ்ந்த போல பல உடன் மின்னி அக.374-4
      தாழ்ந்த போல நனி அணி வந்து அக.374-5
      சோர்ந்த போல சொரிவன பயிற்றி அக.374-6
      இடி உம் முழக்கு இன்றி பாணர் அக.374-7
      வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன அக.374-8
      இன் குரல் அழி துளி தலஈ நல் பல அக.374-9
      பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை அக.374-10
      செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில் அக.374-11
      குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி அக.374-12
      மணி மண்டு பவளம் போல காயா அக.374-13
      அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய அக.374-14
      கார் கவின் கொண்ட காமர் காலை அக.374-15
      செல்க தேர் ஏ நல் வலம் பெறுந அக.374-16
      பெரு தோள் நுணுகிய நுசுப்பின் அக.374-17
      திருந்து இழை அரிவை விருந்து எதிர்கொள ஏ அக.374-18
      சென்று நீடுநர் அல்லர் அவர் வயின் அக.375-1
      இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை அக.375-2
      அம்பு தொடை அமைதி காண்மார் வம்பலர் அக.375-3
      கலன் இலர் ஆயினும் கொன்று புள் ஊட்டும் அக.375-4
      கல்லா இளையர் கலித்த கவலை அக.375-5
      கண நரி இனனொடு குழீஇ நிணன் அருந்தும் அக.375-6
      நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல் அக.375-7
      அத்த எருவை சேவல் சேர்ந்த அக.375-8
      அரை சேர் யாத்த வெள் திரள் வினை விறல் அக.375-9
      எழூஉ திணி தோள் சோழர் பெரு மகன் அக.375-10
      விளங்கு புகழ் நிறுத்த இள பெரு சென்னி அக.375-11
      குடி கடன் ஆகலின் குறை வினை முடிமார் அக.375-12
      செம்பு உறழ் புரிசை பாழி நூறி அக.375-13
      வம்ப வடுகர் பை தலை சவட்டி அக.375-14
      கொன்ற யானை கோட்டின் தோன்றும் அக.375-15
      அஞ்சுவரு மரபின் வெ சுரம் இறந்தோர் அக.375-16
      நோய் இலர் பெயர்தல் அறியின் அக.375-17
      ஆழல மன் ஓ தோழி என் கண் ஏ அக.375-18
      செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென் மன் அக.376-1
      கல்லா யானை கடி புனல் கற்றென அக.376-2
      மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை அக.376-3
      ஒலி கதிர் கழனி கழாஅர் முன்துறை அக.376-4
      கலி கொள் சுற்றமொடு கரிகால் காண அக.376-5
      தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசை அக.376-6
      ஒள் பொறி புனை கழல் சே அடி புரள அக.376-7
      கரு கச்சு யாத்த காண்பு இன் அ வயிற்று அக.376-8
      இரு பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்ப அக.376-9
      புனல் நயந்து ஆடும் அத்தி அணி அக.376-10
      காவிரி கொண்டு ஒளித்தாங்கு உம் அன்னோ அக.376-11
      நும் வயின் புலத்தல் செல்லேம் எம் அக.376-12
      பசந்தன்று காண்டிசின் நுதல் ஏ அசும்பின் அக.376-13
      அம் தூம்பு வள்ளை அழல் கொடி மயக்கி அக.376-14
      வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய அக.376-15
      துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை அக.376-16
      குரங்கு உளை புரவி குட்டுவன் அக.376-17
      மரந்தை அன்ன என் நலம் தந்து சென்ம் ஏ அக.376-18
      கோடை நீடலின் வாடு புலத்து உக்க அக.377-1
      சிறு புல் உணவு நெறி பட மறுகி அக.377-2
      நுண் பல் எறும்பி கொண்டு அளை செறித்த அக.377-3
      வித்தா வல்சி வீங்கு சிலை மறவர் அக.377-4
      பல் ஊழ் புக்கு பயன் நிரை கவர அக.377-5
      கொழும் குடி போகிய பெரு பாழ் மன்றத்து அக.377-6
      நரை மூதாளர் அதிர் தலை இறக்கி அக.377-7
      கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய அக.377-8
      வரி நிற சிதலை அரித்தலின் புல்லென்று அக.377-9
      பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில் அக.377-10
      இன்னா ஒரு சிறை தங்கி இன் நகை அக.377-11
      சிறு மெல் சாயல் பெரு நலம் உள்ளி அக.377-12
      வம்பலர் ஆகி உம் கழிப மன்ற அக.377-13
      நசை தர வந்தோர் இரந்தவை அக.377-14
      இசை பட பெய்தல் ஆற்றுவோர் ஏ அக.377-15
      நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின் அக.378-1
      வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள அக.378-2
      வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை அக.378-3
      நல் பொன் அன்ன நறு தாது உதிர அக.378-4
      காமர் பீலி ஆய் மயில் தோகை அக.378-5
      வேறு இனத்த வரை வாழ் வருடை அக.378-6
      கோடு முற்று இள தகர் பாடு விறந்து அயல அக.378-7
      ஆடு கள வயிரின் இனிய ஆலி அக.378-8
      பசு புற மெல் சீர் ஒசிய விசும்பு உகந்து அக.378-9
      இரு கண் ஆடு அமை தயங்க இருக்கும் அக.378-10
      பெரு கல் நாடன் பிரிந்த புலம்பு உம் அக.378-11
      உடன்ற அன்னை அமரா நோக்கம் உம் அக.378-12
      வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரம் அக.378-13
      சுடர் கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு அக.378-14
      குட கடல் சேரும் படர் கூர் மாலை உம் அக.378-15
      அனைத்து உம் அடூஉ நின்று நலிய உஞற்றி அக.378-16
      யாங்கனம் வாழ்தி என்றி தோழி அக.378-17
      நீங்கா வஞ்சினம் செய்து நம் துறந்தோர் அக.378-18
      உள்ளார் ஆயினும் உளென் ஏ அவர் நாட்டு அக.378-19
      அள் இலை பலவின் கனி கவர் கைய அக.378-20
      கல்லா மந்தி கடுவனோடு உகளும் அக.378-21
      கடு திறல் அணங்கின் நெடு பெரு குன்றத்து அக.378-22
      பாடு இன் அருவி சூடி அக.378-23
      வான் தோய் சிமையம் தோன்றலான் ஏ அக.378-24
      நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய அக.379-1
      தெருளாமையின் தீதொடு கெழீஇ அக.379-2
      அருள் அற நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து அக.379-3
      ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சு ஏ அக.379-4
      நினையினை ஆயின் எனவ கேண்மதி அக.379-5
      விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை அக.379-6
      பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி அக.379-7
      நனவின் இயன்றது ஆயினும் கங்குல் அக.379-8
      கனவின் அற்று அதன் கழிவு ஏ அதனால் அக.379-9
      விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி அக.379-10
      சுவல் மிசை அசஈய நிலை தயங்கு உறு முடி அக.379-11
      ஈண்டு பல் நாற்றம் வேண்டு வயின் உவப்ப அக.379-12
      செய்வுறு விளங்கு இழை பொலிந்த தோள் சேர்பு அக.379-13
      எய்திய கனை துயில் ஏற்றொறும் திருகி அக.379-14
      மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கின் அக.379-15
      மிகுதி கண்டன்று ஓ இலென் ஏ நீ நின் அக.379-16
      பல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவி அக.379-17
      செலவு வலியுறுத்தனை ஆயின் காலொடு அக.379-18
      கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு அக.379-19
      உழை புறத்து அன்ன புள்ளி நீழல் அக.379-20
      அசஈய பொழுதில் பசஈய வந்து இவள் அக.379-21
      மறப்பு அரு பல் குணம் நிறத்து வந்து உறுதர அக.379-22
      ஒரு திறம் நினைத்தல் செல்லாய் திரிபு நின்று அக.379-23
      உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்கு அக.379-24
      பிடி இடு பூசலின் அடி பட குழிந்த அக.379-25
      நிரம்பா நீள் இடை தூங்கி அக.379-26
      இரங்குவை அல்லை ஓ உரம் கெட மெலிந்து ஏ அக.379-27
      தேர் சேண் நீக்கி தமியன் வந்து நும் அக.380-1
      ஊர் யாது என்ன நணி ஒதுங்கி அக.380-2
      முன் நாள் போகிய துறைவன் நெருநை அக.380-3
      அகல் இலை நாவல் உண் துறை உதிர்த்த அக.380-4
      கனி கவின் சிதைய வாங்கி கொண்டு தன் அக.380-5
      தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம் அக.380-6
      அலவன் காட்டி நல் பாற்று இது என அக.380-7
      நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோன் ஏ அக.380-8
      உது காண் தோன்றும் தேர் ஏ இன்று உம் அக.380-9
      நாம் எதிர்கொள்ளாம் ஆயின் தான் அது அக.380-10
      துணிகுவன் போலாம் நாணு மிக உடையன் அக.380-11
      வெள் மணல் நெடு கோட்டு மறைகு ஓ அக.380-12
      அம்ம தோழி கூறுமதி நீ ஏ அக.380-13
      ஆளி நல் மான் அணங்கு உடை ஒருத்தல் அக.381-1
      மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப அக.381-2
      ஏந்தல் வெள் கோடு வாங்கி குருகு அருந்தும் அக.381-3
      அஞ்சுவர தகுந ஆங்கண் மஞ்சு தப அக.381-4
      அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் அக.381-5
      நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை அக.381-6
      கற்று உரி குடம்பை கத நாய் வடுகர் அக.381-7
      வில் சினம் தணிந்த வெருவரு கவலை அக.381-8
      குருதி ஆடிய புலவு நாறு இரு சிறை அக.381-9
      எருவை சேவல் ஈண்டு கிளை தொழுதி அக.381-10
      பச்சு ஊன் கொள்ளை சாற்றி பறை நிவந்து அக.381-11
      செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும் அக.381-12
      அரு சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார் அக.381-13
      முனை அரண் கடந்த வினை வல் தானை அக.381-14
      தேன் இமிர் நறு தார் வானவன் உடற்றிய அக.381-15
      ஒன்னா தெவ்வர் மன் எயில் போல அக.381-16
      பெரு பாழ் கொண்ட மேனியள் நெடிது உயிர்த்து அக.381-17
      வருந்தும் கொல் அளியள் தான் ஏ சுரும்பு உண அக.381-18
      நெடு நீர் பயந்த நிரை இதழ் குவளை அக.381-19
      எதிர் மலர் இணை போது அன்ன தன் அக.381-20
      அரி மதர் மழை கண் தெள் பனி கொள ஏ அக.381-21
      பிறர் உறு விழுமம் உம் நோப அக.382-1
      தம் உறு விழுமம் தமக்கு ஓ தஞ்சம் அக.382-2
      கடம்பு கொடி யாத்து கண்ணி சூட்டி அக.382-3
      வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் அக.382-4
      காடு கெழு நெடு வேள் பாடு கொளைக்கு ஏற்ப அக.382-5
      அணங்கு அயர் வியன் களம் பொலிய பைய அக.382-6
      தூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்கு அக.382-7
      அறிய கூறல் வேண்டும் தோழி அக.382-8
      அருவி பாய்ந்த கரு விரல் மந்தி அக.382-9
      செழும் கோள் பலவின் பழம் புணை ஆக அக.382-10
      சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும் அக.382-11
      வறன் உறல் அறியா சோலை அக.382-12
      விறல் மலை நாடன் சொல் நயந்தோய் ஏ அக.382-13
      தன் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள் அக.383-1
      ஊர் உம் சேரி ஓராங்கு அலர் எழ அக.383-2
      காடு உம் கானம் அவனொடு துணிந்து அக.383-3
      நாடு உம் தேயம் நனி பல இறந்த அக.383-4
      சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என அக.383-5
      வாடினை வாழி ஓ வயலை நாள் தொறும் அக.383-6
      பல் கிளை கொடி கொம்பு அலமர மலர்ந்த அக.383-7
      அல்குல் தலை கூட்டு அம் குழை உதவிய அக.383-8
      வினை அமை வரல் நீர் விழு தொடி தத்த அக.383-9
      கமம் சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு அக.383-10
      ஆய் மட கண்ணள் தாய் முகம் நோக்கி அக.383-11
      பெய் சிலம்பு ஒலிப்ப பெயர்வனள் வைகல் உம் அக.383-12
      ஆர நீர் ஊட்டி புரப்போர் அக.383-13
      யார் மற்று பெறுகுவை அளியஇ நீ ஏ அக.383-14
      இருந்த வேந்தன் அரு தொழில் முடித்தென அக.384-1
      புரிந்த காதலொடு பெரு தேர் யான் உம் அக.384-2
      ஏறியது அறிந்தன்று அல்லது வந்த அக.384-3
      ஆறு நனி அறிந்தன்று ஓ இலென் ஏ தாஅய் அக.384-4
      முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில் அக.384-5
      கவை கதிர் வரகின் சீறூர் ஆங்கண் அக.384-6
      மெல் இயல் அரிவை இல் வயின் நிறீஇ அக.384-7
      இழிமின் என்ற நின் மொழி மருண்டிசின் ஏ அக.384-8
      வான் வழங்கு இயற்கை வளி பூட்டினை ஓ அக.384-9
      மான் உரு ஆக நின் மனம் பூட்டினை ஓ அக.384-10
      உரைமதி வாழி ஓ வலவ என தன் அக.384-11
      வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி அக.384-12
      மனை கொண்டு புக்கனன் நெடுந்தகை அக.384-13
      விருந்து ஏர் பெற்றனள் திருந்து இழையோள் ஏ அக.384-14
      தன் ஓரன்ன ஆயம் உம் மயில் இயல் அக.385-1
      என் ஓரன்ன தாயர் உம் காண அக.385-2
      கை வல் யானை கடு தேர் சோழர் அக.385-3
      காவிரி படப்பை உறந்தை அன்ன அக.385-4
      பொன் உடை நெடு நகர் புரையோர் அயர அக.385-5
      நல் மாண் விழவில் தகரம் மண்ணி அக.385-6
      யாம் பல புணர்ப்ப சொல்லாள் காம்பொடு அக.385-7
      நெல்லி நீடிய கல் அறை கவாஅன் அக.385-8
      அத்த ஆலத்து அலம் தலை நெடு வீழ் அக.385-9
      தித்தி குறங்கில் திருந்த உரிஞ அக.385-10
      வளை உடை முன்கை அளஈ கிளைய அக.385-11
      பயில் இரு பிணையல் பசு காழ் கோவை அக.385-12
      அகல் அமை அல்குல் பற்றி கூந்தல் அக.385-13
      ஆடு மயில் பீலியின் பொங்க நன்று உம் அக.385-14
      தான் அமர் துணைவன் ஊக்க ஊங்கி அக.385-15
      உள்ளாது கழிந்த முள் எயிற்று துவர் வாய் அக.385-16
      சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ அக.385-17
      அறியா தேஎத்தள் ஆகுதல் கொடிது ஏ அக.385-18
      பொய்கை நீர்நாய் புலவு நாறு இரு போத்து அக.386-1
      வாளை நாள் இரை தேரும் ஊர அக.386-2
      நாணினென் பெரும யான் ஏ பாணன் அக.386-3
      மல் அடு மார்பின் வலி உற வருந்தி அக.386-4
      எதிர் தலை கொண்ட ஆரிய பொருநன் அக.386-5
      நிறை திரள் முழவு தோள் கை அகத்து ஒழிந்த அக.386-6
      திறன் வேறு கிடக்கை நோக்கி நல் போர் அக.386-7
      கணையன் நாணியாங்கு மறையினள் அக.386-8
      மெல்ல வந்து நல்ல கூறி அக.386-9
      மை ஈர் ஓதி மடவோய் யான் உம் நின் அக.386-10
      சேரியேன் ஏ அயல் இலாட்டியேன் அக.386-11
      நுங்கை ஆகுவென் நினக்கு என தன் கை அக.386-12
      தொடு மணி மெல் விரல் தண்ணென தைவர அக.386-13
      நுதல் உம் கூந்தல் நீவி அக.386-14
      பகல் வந்து பெயர்ந்த வாள் நுதல் கண்டு ஏ அக.386-15
      திருந்து இழை நெகிழ்ந்து பெரு தோள் சாஅய் அக.387-1
      அரி மதர் மழை கண் கலுழ செல்வீர் அக.387-2
      வருவீர் ஆகுதல் உரைமின் மன் ஓ அக.387-3
      பூ கண் பறைந்த புன் தலை சிறாஅரொடு அக.387-4
      அ வரி கொன்ற கறை சேர் வள் உகிர் அக.387-5
      பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய அக.387-6
      பூ துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல் அக.387-7
      அ வரி சிதைய நோக்கி வெ வினை அக.387-8
      பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ அக.387-9
      வரி புற இதலின் மணி கண் பேடை அக.387-10
      நுண் பொறி அணிந்த எருத்தின் கூர் முள் அக.387-11
      செ கால் சேவல் பயிரும் ஆங்கண் அக.387-12
      வில் ஈண்டு அரு சமம் ததைய நூறி அக.387-13
      நல் இசை நிறுத்த நாண் உடை மறவர் அக.387-14
      நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது அக.387-15
      இரை நசஈ கிடந்த முது வாய் பல்லி அக.387-16
      சிறிய தெற்றுவது ஆயின் பெரிய அக.387-17
      ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் அக.387-18
      நின்று ஆங்கு பெயரும் கானம் அக.387-19
      சென்றோர் மன் என இருக்கிற்போர்க்கு ஏ அக.387-20
      அம்ம வாழி தோழி நம் மலை அக.388-1
      அமை அறுத்து இயற்றிய வெ வாய் தட்டையின் அக.388-2
      நறு விரை ஆரம் அற எறிந்து உழுத அக.388-3
      உளை குரல் சிறு தினை கவர்தலின் கிளை அமல் அக.388-4
      பெரு வரை அடுக்கத்து குரீஇ ஓப்பி அக.388-5
      ஓங்கு இரு சிலம்பின் ஒள் இணர் நறு வீ அக.388-6
      வேங்கை அம் கவட்டு இடை நிவந்த இதணத்து அக.388-7
      பொன் மருள் நறு தாது ஊதும் தும்பி அக.388-8
      இன் இசை ஓரா இருந்தனம் ஆக அக.388-9
      மை ஈர் ஓதி மட நல்லீர் ஏ அக.388-10
      நொவ்வு இயல் பகழி பாய்ந்தென புண் கூர்ந்து அக.388-11
      எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் அக.388-12
      புனத்து உழி போகல் உறும் ஓ மற்று என அக.388-13
      சினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆட அக.388-14
      சொல்லி கழிந்த வல் வில் காளை அக.388-15
      சாந்து ஆர் அகலம் உம் தகை மிக நயந்து அக.388-16
      ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள் அக.388-17
      நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறி என அக.388-18
      அன்னை தந்த முது வாய் வேலன் அக.388-19
      எம் இறை அணங்கலின் வந்தன்று இ நோய் அக.388-20
      தணி மருந்து அறிவல் என்னும் ஆயின் அக.388-21
      வினவின் எவன் ஓ மற்று ஏ கனல் சின அக.388-22
      மையல் வேழ மெய் உளம் போக அக.388-23
      ஊட்டி அன்ன ஊன் புரள் அம்பொடு அக.388-24
      காட்டு மான் அடி வழி ஒற்றி அக.388-25
      வேட்டம் செல்லும் ஓ நும் இறை என ஏ அக.388-26
      அறியாய் வாழி தோழி நெறி குரல் அக.389-1
      சாந்து ஆர் கூந்தல் உளரி போது அணிந்து அக.389-2
      தேம் கமழ் திரு நுதல் திலகம் தஈ உம் அக.389-3
      பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறுபட அக.389-4
      நல் இள வன முலை அல்லியொடு அப்பி உம் அக.389-5
      பெரு தோள் தொய்யில் வரித்து உம் சிறு பரட்டு அக.389-6
      அம் செ சீறு அடி பஞ்சி ஊட்டி உம் அக.389-7
      என் புறந்தந்து நின் பாராட்டி அக.389-8
      பல் பூ சேக்கையின் பகல் உம் நீங்கார் அக.389-9
      மனை வயின் இருப்பவர் மன் ஏ துனை தந்து அக.389-10
      இரப்போர் ஏந்து கை நிறைய புரப்போர் அக.389-11
      புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும் அக.389-12
      அரு பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர் அக.389-13
      சிறு புன் கிளவி செல்லல் பாழ்பட அக.389-14
      நல் இசை தம் வயின் நிறுமார் வல் வேல் அக.389-15
      வான வரம்பன் நல் நாட்டு உம்பர் அக.389-16
      வேனில் நீடிய வெ கடற்று அடை முதல் அக.389-17
      ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற அக.389-18
      கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும் அக.389-19
      பெரு களிறு தொலைச்சிய இரு கேழ் ஏற்றை அக.389-20
      செ புல மருங்கில் தன் கால் வாங்கி அக.389-21
      வலம் படு வென்றியொடு சிலம்பு அகம் சிலம்ப அக.389-22
      படு மழை உருமின் முழங்கும் அக.389-23
      நெடு மர மருங்கின் மலை இறந்தோர் ஏ அக.389-24
      உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி அக.390-1
      அதர் படு பூழிய சேண் புலம் படரும் அக.390-2
      ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறி அக.390-3
      கண நிரை வாழ்க்கை தான் நன்று கொல் ஓ அக.390-4
      வணர் சுரி முச்சி முழுது உம் மன் புரள அக.390-5
      ஐது அகல் அல்குல் கவின் பெற புனைந்த அக.390-6
      பல் குழை தொடலை ஒல்கு வயின் ஒல்கி அக.390-7
      நெல் உம் உப்பு நேர் ஏ ஊரீர் அக.390-8
      கொள்ளீர் ஓ என சேரி தொறும் நுவலும் அக.390-9
      அ வாங்கு உந்தி அமை தோளாய் நின் அக.390-10
      மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் என அக.390-11
      சிறிய விலங்கினம் ஆக பெரிய தன் அக.390-12
      அரி வேய் உண் கண் அமர்த்தனள் நோக்கி அக.390-13
      யாரீர் ஓ எம் விலங்கியீஇர் என அக.390-14
      மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற அக.390-15
      சில் நிரை வால் வளை பொலிந்த அக.390-16
      பல் மாண் பேதைக்கு ஒழிந்தது என் நெஞ்சு ஏ அக.390-17
      பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன அக.391-1
      வரி மெல் முகைய நுண் கொடி அதிரல் அக.391-2
      மல்கு அகல் வட்டியர் கொள்வு இடம் பெறாஅர் அக.391-3
      விலைஞர் ஒழித்த தலை வேய் கான் மலர் அக.391-4
      தேம் பாய் முல்லையொடு ஞாங்கர் போக்கி அக.391-5
      தண் நறு கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என் அக.391-6
      பொதி மாண் முச்சி காண்தொறும் பண்டை அக.391-7
      பழ அணி உள்ளப்படும் ஆல் தோழி அக.391-8
      இன்றொடு சில் நாள் வரினும் சென்று நனி அக.391-9
      படாஅ ஆகும் எம் கண் ஏ கடாஅ அக.391-10
      வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன் அக.391-11
      வாய் நிறை கொண்ட வலி தேம்பு தட கை அக.391-12
      குன்று புகு பாம்பின் தோன்றும் அக.391-13
      என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோர் ஏ அக.391-14
      தாழ் பெரு தட கை தலஈய கானத்து அக.392-1
      வீழ் பிடி கெடுத்த வெள் கோட்டு யானை அக.392-2
      உண் குளகு மறுத்த உயக்கத்து அன்ன அக.392-3
      பண்பு உடை யாக்கை சிதைவு நன்கு அறீஇ அக.392-4
      பின் நிலை முனியான் ஆகி நன்று உம் அக.392-5
      தாது செய் பாவை அன்ன தையல் அக.392-6
      மாதர் மெல் இயல் மட நல்லோள் வயின் அக.392-7
      தீது இன்று ஆக நீ புணை புகுக என அக.392-8
      என்னும் தண்டும் ஆயின் மற்று அவன் அக.392-9
      அழிதக பெயர்தல் நனி இன்னாது ஏ அக.392-10
      ஒல் இனி வாழி தோழி கல்லென அக.392-11
      கண மழை பொழிந்த கான் படி இரவில் அக.392-12
      தினை மேய் யானை இனன் இரிந்து ஓட அக.392-13
      கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த அக.392-14
      வல் வாய் கவணின் கடு வெடி ஒல்லென அக.392-15
      மற புலி உரற வாரணம் கதற அக.392-16
      நனவுறு கட்சியின் நல் மயில் ஆல அக.392-17
      மலை உடன் வெரூஉம் மா கல் வெற்பன் அக.392-18
      பிரியுநன் ஆகல் ஓ அரிது ஏ அது ஆஅன்று அக.392-19
      உரிது அல் பண்பின் பிரியுநன் ஆயின் அக.392-20
      வினை தவ பெயர்ந்த வென் வேல் வேந்தன் அக.392-21
      முனை கொல் தானையொடு முன் வந்து இறுப்ப அக.392-22
      தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை அக.392-23
      ஆற்றாமையின் பிடித்த வேல் வலி அக.392-24
      தோற்றம் பிழையா தொல் புகழ் பெற்ற அக.392-25
      விழைதக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின் அக.392-26
      கான் அமர் நன்னன் போல அக.392-27
      யான் ஆகுவல் நின் நலம் தருவேன் ஏ அக.392-28
      கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி அக.393-1
      வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து அக.393-2
      ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய அக.393-3
      முதை சுவல் கலித்த ஈர் இலை நெடு தோட்டு அக.393-4
      கவை கதிர் வரகின் கால் தொகு பொங்கழி அக.393-5
      கவட்டு அடி பொருத பல் சினை உதிர்வை அக.393-6
      அகல் கண் பாறை செ வயின் தெறீஇ அக.393-7
      வரி அணி பணை தோள் வார் செவி தன்னையர் அக.393-8
      பண்ணை வெள் பழத்து அரிசி ஏய்ப்ப அக.393-9
      சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெள் காழ் அக.393-10
      தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி அக.393-11
      உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை அக.393-12
      ஆங்கண் இரு சுனை நீரொடு முகவா அக.393-13
      களி படு குழிசி கல் அடுப்பு ஏற்றி அக.393-14
      இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின் அக.393-15
      குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் அக.393-16
      மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும் அக.393-17
      நிரை பல குழீஇய நெடுமொழி புல்லி அக.393-18
      தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர் அக.393-19
      வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர் அக.393-20
      நீடலர் வாழி தோழி தோடு கொள் அக.393-21
      உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப அக.393-22
      தகரம் மண்ணிய தண் நறு முச்சி அக.393-23
      புகர் இல் குவளை போதொடு தெரி இதழ் அக.393-24
      வேனில் அதிரல் வேய்ந்த நின் அக.393-25
      ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்து ஏ அக.393-26
      களவு உம் புளித்தன விளவு பழுநின அக.394-1
      சிறு தலை துருவின் பழுப்பு உறு விளை தயிர் அக.394-2
      இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு அக.394-3
      கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய் புற்றத்து அக.394-4
      ஈயல் பெய்து அட்ட இன் புளி வெ சோறு அக.394-5
      சேது ஆன் வெண்ணெய் வெ புறத்து உருக அக.394-6
      இளையர் அருந்த பின்றை நீ உம் அக.394-7
      இடு முள் வேலி முட கால் பந்தர் அக.394-8
      புது கலத்து அன்ன செ வாய் சிற்றில் அக.394-9
      புனை இரு கதுப்பின் நின் மனையோள் அயர அக.394-10
      பால் உடை அடிசில் தொடீஇய ஒரு நாள் அக.394-11
      மா வண் தோன்றல் வந்தனை சென்மோ அக.394-12
      காடு உறை இடையன் யாடு தலை பெயர்க்கும் அக.394-13
      மடி விடு வீளை வெரீஇ குறு முயல் அக.394-14
      மன்ற இரு புதல் ஒளிக்கும் அக.394-15
      புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊர் ஏ அக.394-16
      தண் கயம் பயந்த வண் கால் குவளை அக.395-1
      மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன அக.395-2
      நீரொடு நிறைந்த பேர் அமர் மழை கண் அக.395-3
      பனி வார் எவ்வம் தீர இனி வரின் அக.395-4
      நன்று மன் வாழி தோழி தெறு கதிர் அக.395-5
      ஈரம் நைத்த நீர் அறு நனம் தலை அக.395-6
      அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின் அக.395-7
      வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலை அக.395-8
      அறல் அவிர்ந்தன்ன தேர் நசஈ ஓடி அக.395-9
      புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு அக.395-10
      மேய் பிணை பயிரும் மெலிந்து அழி படர் குரல் அக.395-11
      அரு சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும் அக.395-12
      திருந்து அரை ஞெமைய பெரு புன குன்றத்து அக.395-13
      ஆடு கழை இரு வெதிர் நரலும் அக.395-14
      கோடு காய் கடற்ற காடு இறந்தோர் ஏ அக.395-15
      தொடுத்தேன் மகிழ்ந செல்லல் கொடி தேர் அக.396-1
      பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென அக.396-2
      யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண் அக.396-3
      அஞ்சல் என்ற ஆஅய் எயினன் அக.396-4
      இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி அக.396-5
      தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது அக.396-6
      தெறல் அரு கடவுள் முன்னர் தேற்றி அக.396-7
      மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து அக.396-8
      ஆர்வ நெஞ்சம் தலைதலை சிறப்ப நின் அக.396-9
      மார்பு தருகல்லாய் பிறன் ஆயினை ஏ அக.396-10
      இனி யான் விடுக்குவென் அல்லென் மந்தி அக.396-11
      பனி வார் கண்ணள் பல புலந்து உறைய அக.396-12
      அரு திறல் அத்தி ஆடு அணி நசஈ அக.396-13
      நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின் அக.396-14
      மனையோள் வவ்வல் உம் அஞ்சுவல் சினஈ அக.396-15
      ஆரியர் அலற தாக்கி பேர் இசை அக.396-16
      தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து அக.396-17
      வெ சின வேந்தரை பிணித்தோன் அக.396-18
      வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்ம் ஏ அக.396-19
      என் மகள் பெரு மடம் யான் பாராட்ட அக.397-1
      தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப அக.397-2
      முழவு முகம் புலரா விழவு உடை வியல் நகர் அக.397-3
      மணன் இடை ஆக கொள்ளான் கல் பக அக.397-4
      கண மழை துறந்த கான் மயங்கு அழுவம் அக.397-5
      எளிய ஆக ஏந்து கொடி பரந்த அக.397-6
      பொறி வரி அல்குல் மாஅயோட்கு என அக.397-7
      தணிந்த பருவம் செல்லான் படர்தர அக.397-8
      துணிந்தோன் மன்ற துனை வெ காளை அக.397-9
      கடு பகட்டு ஒருத்தல் நடுங்க குத்தி அக.397-10
      போழ் புண் படுத்த பொரி அரை ஓமை அக.397-11
      பெரு பொளி சேய் அரை நோக்கி ஊன் செத்து அக.397-12
      கரு கால் யாஅத்து பருந்து வந்து இறுக்கும் அக.397-13
      சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடு கோட்டு அக.397-14
      கோடை வெ வளிக்கு உலமரும் அக.397-15
      புல் இலை வெதிர நெல் விளை காடு ஏ அக.397-16
      இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர அக.398-1
      படர் மலி வருத்தமொடு பல புலந்து அசஈ அக.398-2
      மெல் தோள் நெகிழ சாஅய் கொன்றை அக.398-3
      ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய அக.398-4
      பசலை மேனி நோக்கி நுதல் பசந்து அக.398-5
      இன்னேம் ஆகிய எம் இவண் அருளான் அக.398-6
      நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று அக.398-7
      அலமரல் மழை கண் தெள் பனி மல்க அக.398-8
      நன்று புற மாறி அகறல் யாழ நின் அக.398-9
      குன்று கெழு நாடற்கு என் எனப்படும் ஓ அக.398-10
      கரை பொரு நீத்தம் உரை என கழறி அக.398-11
      நின்னொடு புலத்தல் அஞ்சி அவர் மலை அக.398-12
      பல் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி அக.398-13
      மறைந்தனை கழியும் நின் தந்து செலுத்தி அக.398-14
      நயன் அற துறத்தல் வல்லியோர் ஏ அக.398-15
      நொதுமலாளர் அது கண்ணோடாது அக.398-16
      அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசஈ அக.398-17
      மாரி புறந்தர நந்தி ஆரியர் அக.398-18
      பொன் படு நெடு வரை புரையும் எந்தை அக.398-19
      பல் பூ கானத்து அல்கி இன்று இவண் அக.398-20
      சேந்தனை செலின் ஏ சிதைகுவது உண்டு ஓ அக.398-21
      குய வரி இரு போத்து பொருத புண் கூர்ந்து அக.398-22
      உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை அக.398-23
      வாங்கு அமை கழையின் நரலும் அவர் அக.398-24
      ஓங்கு மலை நாட்டின் வருவோய் ஏ அக.398-25
      சிமைய குரல சாந்து அருந்தி இருளி அக.399-1
      இமைய கானம் நாறும் கூந்தல் அக.399-2
      நல் நுதல் அரிவை இன் உறல் ஆகம் அக.399-3
      பருகு அன்ன காதல் உள்ளமொடு அக.399-4
      திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார் அக.399-5
      கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த அக.399-6
      உடை கண் நீடு அமை ஊறல் உண்ட அக.399-7
      பாடு இன் தெள் மணி பயம் கெழு பெரு நிரை அக.399-8
      வாடு புலம் புக்கென கோடு துவைத்து அகற்றி அக.399-9
      ஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசஈ அக.399-10
      பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் அக.399-11
      சிறு வெதிர் தீம் குழல் புலம்பு கொள் தெள் விளி அக.399-12
      மை இல் பளிங்கின் அன்ன தோற்ற அக.399-13
      பல் கோள் நெல்லி பை காய் அருந்தி அக.399-14
      மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம் அக.399-15
      காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல் அக.399-16
      வேய் கண் உடைந்த சிமைய அக.399-17
      வாய் படு மருங்கின் மலை இறந்தோர் ஏ அக.399-18
      நகை நன்று அம்ம தான் ஏ அவனொடு அக.400-1
      மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து அக.400-2
      கானல் அல்கிய நம் களவு அகல அக.400-3
      பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை அக.400-4
      நூல் அமை பிறப்பின் நீல உத்தி அக.400-5
      கொய் மயிர் எருத்தம் பிணர் பட பெருகி அக.400-6
      நெய் மிதி முனஈய கொழும் சோற்று ஆர்கை அக.400-7
      நிரல் இயஇந்து ஒன்றிய செலவின் செ தினை அக.400-8
      குரல் வார்ந்தன்ன குவவு தலை நல் நான்கு அக.400-9
      வீங்கு சுவல் மொசிய தாங்கு நுகம் தழீஇ அக.400-10
      பூ பொறி பல் படை ஒலிப்ப பூட்டி அக.400-11
      மதி உடை வலவன் ஏவலின் இகு துறை அக.400-12
      புனல் பாய்ந்தன்ன வாம் மான் திண் தேர் அக.400-13
      கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரி அக.400-14
      பால் கண்டன்ன ஊதை வெள் மணல் அக.400-15
      கால் கண்டன்ன வழி பட போகி அக.400-16
      அயிர் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண் அக.400-17
      இருள் நீர் இட்டு சுரம் நீந்தி துறை கெழு அக.400-18
      மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை அக.400-19
      பூ மலி இரு கழி துயல்வரும் அடையொடு அக.400-20
      நேமி தந்த நெடு நீர் நெய்தல் அக.400-21
      விளையா இள கள் நாற பல உடன் அக.400-22
      பொதி அவிழ் தண் மலர் கண்டு உம் நன்று அக.400-23
      புதுவது ஆகின்று அம்ம பழ விறல் அக.400-24
      பாடு எழுந்து இரங்கு முந்நீர் அக.400-25
      நீடு இரு பெண்ணை நம் அழுங்கல் ஊர் ஏ அக.400-26