பொதி அவிழ் தண் மலர் கண்டு உம் நன்று அக.400-23
      புதுவது ஆகின்று அம்ம பழ விறல் அக.400-24
      பாடு எழுந்து இரங்கு முந்நீர் அக.400-25
      நீடு இரு பெண்ணை நம் அழுங்கல் ஊர் ஏ அக.400-26
      மா நிலம் சே அடி ஆக தூ நீர் நற்.000-1
      வளை நரல் பௌவம் உடுக்கை ஆக நற்.000-2
      விசும்பு மெய் ஆக திசை கை நற்.000-3
      பசு கதிர் மதியமொடு சுடர் கண் ஆக நற்.000-4
      இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய நற்.000-5
      வேத முதல்வன் என்ப நற்.000-6
      தீது அற விளங்கிய திகிரியோன் ஏ நற்.000-7
      நின்ற சொல்லர் நீடுதோறு இனியர் நற்.001-1
      என்றும் என் தோள் பிரிபு அறியலர் ஏ நற்.001-2
      தாமரை தண் தாது ஊதி மீமிசை நற்.001-3
      சாந்தில் தொடுத்த தீம் தேன் போல நற்.001-4
      புரைய மன்ற புரையோர் கேண்மை நற்.001-5
      நீர் இன்று அமையா உலகம் போல நற்.001-6
      தம் இன்று அமையா நம் நயந்து அருளி நற்.001-7
      நறு நுதல் பசத்தல் அஞ்சி நற்.001-8
      சிறுமை உறுப ஓ செய்பு அறியலர் ஏ நற்.001-9
      அழுந்துபட வீழ்ந்த பெரு தண் குன்றத்து நற்.002-1
      ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு நற்.002-2
      ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த நற்.002-3
      செ மறு தலைய நெய்த்தோர் வாய நற்.002-4
      வல்லிய பெரு தலை குருளை மாலை நற்.002-5
      மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரன் ஏ நற்.002-6
      வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று நற்.002-7
      எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம் நற்.002-8
      காலொடு பட்ட மாரி நற்.002-9
      மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிது ஏ நற்.002-10
      ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடு சினை நற்.003-1
      பொரி அரை வேம்பின் புள்ளி நீழல் நற்.003-2
      கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்து நற்.003-3
      கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் நற்.003-4
      வில் ஏர் உழவர் வெ முனை சீறூர் நற்.003-5
      சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை நற்.003-6
      உள்ளினென் அல்லென் ஓ யான் ஏ உள்ளிய நற்.003-7
      வினை முடித்தன்ன இனியோள் நற்.003-8
      மனை மாண் சுடரொடு படர் பொழுது என ஏ நற்.003-9
      கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர் நற்.004-1
      நீல் நிற புன்னை கொழு நிழல் அசஈ நற்.004-2
      தண் பெரு பரப்பின் ஒள் பதம் நோக்கி நற்.004-3
      அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு நற்.004-4
      அலர் ஏ அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை நற்.004-5
      அரிய ஆகும் நமக்கு என கூறின் நற்.004-6
      கொண்டு உம் செல்வர் கொல் தோழி உமணர் நற்.004-7
      வெள் கல் உப்பின் கொள்ளை சாற்றி நற்.004-8
      கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம் நற்.004-9
      மணல் மடுத்து உரறும் ஓசை கழனி நற்.004-10
      கரு கால் வெள் குருகு வெரூஉம் நற்.004-11
      இரு கழி சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கு ஏ நற்.004-12
      நிலம் நீர் ஆர குன்றம் குழைப்ப நற்.005-1
      அகல் வாய் பை சுனை பயிர் கால் யாப்ப நற்.005-2
      குறவர் கொன்ற குறை கொடி நறை பவர் நற்.005-3
      நறு காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப நற்.005-4
      பெரு பெயல் பொழிந்த தொழில எழிலி நற்.005-5
      தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலை உம் நற்.005-6
      அரிது ஏ காதலர் பிரிதல் இன்று செல் நற்.005-7
      இளையர் தரூஉம் வாடையொடு நற்.005-8
      மயங்கு இதழ் மழை கண் பயந்த தூது ஏ நற்.005-9
      நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால் நற்.006-1
      நார் உரித்தன்ன மதன் இல் மாமை நற்.006-2
      குவளை அன்ன ஏந்து எழில் மழை கண் நற்.006-3
      திதலை அல்குல் பெரு தோள் குறுமகட்கு நற்.006-4
      எய்த சென்று செப்புநர் பெறின் ஏ நற்.006-5
      இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது நற்.006-6
      அத்த குமிழின் கொடு மூக்கு விளை கனி நற்.006-7
      எறி மட மாற்கு வல்சி ஆகும் நற்.006-8
      வல் வில் ஓரி கானம் நாறி நற்.006-9
      இரு பல் ஒலிவரும் கூந்தல் நற்.006-10
      பெரு பேதுறுவள் யாம் வந்தனம் என ஏ நற்.006-11
      சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க நற்.007-1
      பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப நற்.007-2
      கல் அலைத்து இழிதரும் கடு வரல் கான் யாற்று நற்.007-3
      கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப நற்.007-4
      தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம் நற்.007-5
      இன்னே பெய்ய மின்னும் ஆல் தோழி நற்.007-6
      வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை நற்.007-7
      தண் நறு சிலம்பில் துஞ்சும் நற்.007-8
      சிறு இலை சந்தின வாடு பெரு காட்டு ஏ நற்.007-9
      அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண் நற்.008-1
      பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல் நற்.008-2
      திரு மணி புரையும் மேனி மடவோள் நற்.008-3
      யார் மகள் கொல் இவள் தந்தை வாழியர் நற்.008-4
      துயரம் உறீஇயினள் எம் ஏ அகல் வயல் நற்.008-5
      அரிவனர் அரிந்து உம் தருவனர் பெற்று நற்.008-6
      தண் சேறு தாஅய் மதன் உடை நோன் தாள் நற்.008-7
      கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் நற்.008-8
      திண் தேர் பொறையன் தொண்டி நற்.008-9
      தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாய் ஏ நற்.008-10
      அழிவு இலர் முயலும் ஆர்வ மாக்கள் நற்.009-1
      வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு நற்.009-2
      அலமரல் வருத்தம் தீர யாழ நின் நற்.009-3
      நல மெல் பணை தோள் எய்தினம் ஆகலின் நற்.009-4
      பொரி பூ புன்கின் அழல் தகை ஒள் முறி நற்.009-5
      சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி நற்.009-6
      நிழல் காண்தோறும் நெடிய வைகி நற்.009-7
      மணல் காண்தோறும் வண்டல் தஈ நற்.009-8
      வருந்தாது ஏகுமதி வால் எயிற்றோய் ஏ நற்.009-9
      மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் நற்.009-10
      நறு தண் பொழில கானம் நற்.009-11
      குறு பல் ஊர யாம் செல்லும் ஆறு ஏ நற்.009-12
      அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும் நற்.010-1
      பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த நற்.010-2
      நல் நெடு கூந்தல் நரையொடு முடிப்பினும் நற்.010-3
      நீத்தல் ஓம்புமதி பூ கேழ் ஊர நற்.010-4
      இன் கடு கள்ளின் இழை அணி நெடு தேர் நற்.010-5
      கொற்ற சோழர் கொங்கர் பணீஇயர் நற்.010-6
      வெள் கோட்டு யானை போஒர் கிழவோன் நற்.010-7
      பழையன் வேல் வாய்த்தன்ன நின் நற்.010-8
      பிழையா நல் மொழி தேறிய இவட்கு ஏ நற்.010-9
      பெய்யாது வைகிய கோதை போல நற்.011-1
      மெய் சாயினை அவர் செய் குறி பிழைப்ப நற்.011-2
      உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் நற்.011-3
      வாரார் என்னும் புலவி உட்கொளல் நற்.011-4
      ஒழிக மாள நின் நெஞ்சத்தான் ஏ நற்.011-5
      புணரி பொருத பூ மணல் அடை கரை நற்.011-6
      ஆழி மருங்கின் அலவன் ஓம்பி நற்.011-7
      வலவன் வள்பு ஆய்ந்து ஊர நற்.011-8
      நிலவு விரிந்தன்று ஆல் கானலான் ஏ நற்.011-9
      விளம் பழம் கமழும் கமம் சூல் குழிசி நற்.012-1
      பாசம் தின்ற தேய் கால் மத்தம் நற்.012-2
      நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும் நற்.012-3
      வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால் நற்.012-4
      அரி அமை சிலம்பு கழீஇ பல் மாண் நற்.012-5
      வரி புனை பந்தொடு வஈய செல்வோள் நற்.012-6
      இவை காண்தோறும் நோவர் மாதோ நற்.012-7
      அளியர் ஓ என் ஆயத்தோர் என நற்.012-8
      நும்மொடு வரவு தான் அயர உம் நற்.012-9
      தன் வரைத்து அன்றி உம் கலுழ்ந்தன கண் ஏ நற்.012-10
      எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய நற்.013-1
      அழாஅதீம் ஓ நொதுமலர் தலை ஏ நற்.013-2
      ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த நற்.013-3
      பகழி அன்ன சே அரி மழை கண் நற்.013-4
      நல்ல பெரு தோளோய் ஏ கொல்லன் நற்.013-5
      எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய் நற்.013-6
      வேங்கை வீ உகும் ஓங்கு மலை கட்சி நற்.013-7
      மயில் அறிபு அறியா மன் ஓ நற்.013-8
      பயில் குரல் கவரும் பை புற கிளி ஏ நற்.013-9
      தொல் கவின் தொலைய தோள் நலம் சாஅய நற்.014-1
      நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர் நற்.014-2
      நட்டனர் வாழி தோழி குட்டுவன் நற்.014-3
      அகப்பா அழிய நூறி செம்பியன் நற்.014-4
      பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிது நற்.014-5
      அலர் எழ சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து நற்.014-6
      மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல் நற்.014-7
      இனம் சால் வய களிறு பாந்தள் பட்டென நற்.014-8
      துஞ்சா துயரத்து அஞ்சு பிடி பூசல் நற்.014-9
      நெடு வரை விடர் அகத்து இயம்பும் நற்.014-10
      கடு மான் புல்லிய காடு இறந்தோர் ஏ நற்.014-11
      முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் நற்.015-1
      நுணங்கு துகில் நுடக்கம் போல கணம் கொள நற்.015-2
      ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப நற்.015-3
      பூவின் அன்ன நலம் புதிது உண்டு நற்.015-4
      நீ புணர்ந்தனையேம் அன்மையின் யாம் ஏ நற்.015-5
      நேர்பு உடை நெஞ்சம் தாங்க தாங்கி நற்.015-6
      மாசு இல் கற்பின் மடவோள் குழவி நற்.015-7
      பேஎய் வாங்க கைவிட்டாங்கு நற்.015-8
      சேண் உம் எம்மொடு வந்த நற்.015-9
      நாண் உம் விட்டேம் அலர்க இ ஊர் ஏ நற்.015-10
      புணரின் புணராது பொருள் ஏ வயின் நற்.016-1
      பிரியின் புணராது புணர்வு ஏ ஆயிடை நற்.016-2
      செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு நற்.016-3
      உரியஇ வாழி என் நெஞ்சு ஏ பொருள் நற்.016-4
      வாடா பூவின் பொய்கை நாப்பண் நற்.016-5
      ஓடு மீன் வழியின் கெடுவ யான் ஏ நற்.016-6
      விழு நீர் வியல் அகம் தூணி ஆக நற்.016-7
      எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும் நற்.016-8
      கனம் குழைக்கு அமர்த்த சே அரி மழை கண் நற்.016-9
      அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென் நற்.016-10
      எனைய ஆகுக வாழிய பொருள் ஏ நற்.016-11
      நாள் மழை தலஈய நல் நெடு குன்றத்து நற்.017-1
      மால் கடல் திரையின் இழிதரும் அருவி நற்.017-2
      அகல் இரு கானத்து அல்கு அணி நோக்கி நற்.017-3
      தாங்க உம் தகை வரை நில்லா நீர் சுழல்பு நற்.017-4
      ஏந்து எழில் மழை கண் கலுழ்தலின் அன்னை நற்.017-5
      எவன் செய்தனை ஓ நின் இலங்கு எயிறு உண்கு என நற்.017-6
      மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து நற்.017-7
      உயிரினும் சிறந்த நாண் உம் நனி மறந்து நற்.017-8
      உரைத்தல் உய்ந்தனன் ஏ தோழி சாரல் நற்.017-9
      காந்தள் ஊதிய மணி நிற தும்பி நற்.017-10
      தீம் தொடை நரம்பின் இமிரும் நற்.017-11
      வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு என ஏ நற்.017-12
      பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல நற்.018-1
      வருவர் வாழி தோழி மூவன் நற்.018-2
      முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின் நற்.018-3
      கானல் அம் தொண்டி பொருநன் வென் வேல் நற்.018-4
      தெறல் அரு தானை பொறையன் பாசறை நற்.018-5
      நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர் நற்.018-6
      திரை தபு கடலின் இனிது கண்படுப்ப நற்.018-7
      கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானை நற்.018-8
      தடாஅ நிலை ஒரு கோட்டு அன்ன நற்.018-9
      ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோர் ஏ நற்.018-10
      இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் நற்.019-1
      சுறவு கோட்டு அன்ன முள் இலை தாழை நற்.019-2
      பெரு களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு நற்.019-3
      நல் மான் உளையின் வேறுபட தோன்றி நற்.019-4
      விழவு களம் கமழும் உரவு நீர் சேர்ப்ப நற்.019-5
      இன மணி நெடு தேர் பாகன் இயக்க நற்.019-6
      செலீஇய சேறி ஆயின் இவள் ஏ நற்.019-7
      வருவை ஆகிய சில் நாள் நற்.019-8
      வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்ம் ஏ நற்.019-9
      ஐய குறுமகள் கண்டிகும் வைகி நற்.020-1
      மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர் நற்.020-2
      தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் நற்.020-3
      துளங்கு இயல் அசைவர கலிங்கம் துயல்வர நற்.020-4
      செறி தொடி தெளிர்ப்ப வீசி மறுகில் நற்.020-5
      பூ போல் உண் கண் பெயர்ப்ப நோக்கி நற்.020-6
      சென்றனள் வாழிய மடந்தை நுண் பல் நற்.020-7
      சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள் நற்.020-8
      மார்புறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழை நற்.020-9
      பழம் பிணி வைகிய தோள் இணை நற்.020-10
      குழைந்த கோதை கொடி முயங்கலள் ஏ நற்.020-11
      விரை பரி வருந்திய வீங்கு செலல் இளையர் நற்.021-1
      அரை செறி கச்சை யாப்பு அழித்து அசஈ நற்.021-2
      வேண்டு அமர் நடையர் மென்மெல வருக நற்.021-3
      தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு நற்.021-4
      ஏமதி வலவ தேர் ஏ உது காண் நற்.021-5
      உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன நற்.021-6
      அரி குரல் மிடற்ற அம் நுண் பல் பொறி நற்.021-7
      காமரு தகைய கானவாரணம் நற்.021-8
      பெயல் நீர் போகிய வியல் நெடு புறவில் நற்.021-9
      புலரா ஈர் மணல் மலிர கெண்டி நற்.021-10
      நாள் இரை கவர மாட்டி தன் நற்.021-11
      பேடை நோக்கிய பெரு தகு நிலை ஏ நற்.021-12
      கொடிச்சி காக்கும் அடுக்கல் பை தினை நற்.022-1
      முந்து விளை பெரு குரல் கொண்ட மந்தி நற்.022-2
      கல்லா கடுவனொடு நல் வரை ஏறி நற்.022-3
      அங்கை நிறைய ஞெமிடி கொண்டு தன் நற்.022-4
      திரை அணல் கொடு கவுள் நிறைய முக்கி நற்.022-5
      வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர் நற்.022-6
      கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் நற்.022-7
      வந்தனன் வாழி தோழி உலகம் நற்.022-8
      கயம் கண் அற்ற பைது அறு காலை நற்.022-9
      பீளொடு திரங்கிய நெல்லிற்கு நற்.022-10
      நள் என் யாமத்து மழை பொழிந்தாங்கு ஏ நற்.022-11
      தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தன ஏ நற்.023-1
      வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின் நற்.023-2
      இடிப்பு மெய்யது ஒன்று உடைத்து ஏ கடி கொள நற்.023-3
      அன்னை காக்கும் தொல் நலம் சிதைய நற்.023-4
      காண்தொறும் கலுழ்தல் அன்றி உம் ஈண்டு நீர் நற்.023-5
      முத்து படு பரப்பின் கொற்கை முன்துறை நற்.023-6
      சிறு பாசு அடைய செப்பு ஊர் நெய்தல் நற்.023-7
      தெள் நீர் மலரின் தொலைந்த நற்.023-8
      கண் ஏ காமம் கரப்பு அரிய நற்.023-9
      பார் பக வீழ்ந்த வேர் உடை விழு கோட்டு நற்.024-1
      உடும்பு அடைந்தன்ன நெடு பொரி விளவின் நற்.024-2
      ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு நற்.024-3
      கம்பலத்து அன்ன பை பயிர் தாஅம் நற்.024-4
      வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடை நற்.024-5
      சேறும் நாம் என சொல்ல சே இழை நற்.024-6
      நன்று என புரிந்தோய் செய்தனை ஏ நற்.024-7
      செயல்படு மனத்தர் செய் பொருட்கு நற்.024-8
      அகல்வர் ஆடவர் அது அதன் பண்பு ஏ நற்.024-9
      அ வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன நற்.025-1
      செ வரி இதழ சேண் நாறு பிடவின் நற்.025-2
      நறு தாது ஆடிய தும்பி பசு கேழ் நற்.025-3
      பொன் உரை கல்லின் நல் நிறம் பெறூஉம் நற்.025-4
      வள மலை நாடன் நெருநல் நம்மொடு நற்.025-5
      கிளை மலி சிறு தினை கிளி கடிந்து அசஈ நற்.025-6
      சொல் இடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது நற்.025-7
      அல்லல் அன்று அது காதல் அம் தோழி நற்.025-8
      தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா நற்.025-9
      வண்டு ஓரன்ன அவன் தண்டா காட்சி நற்.025-10
      கண்டு உம் கழல் தொடி வலித்த என் நற்.025-11
      பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்று ஏ நற்.025-12
      நோகு ஓ யான் ஏ நெகிழ்ந்தன வளை நற்.026-1
      செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை நற்.026-2
      விண்டு புரையும் புணர் நிலை நெடு கூட்டு நற்.026-3
      பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய நற்.026-4
      சுடர் முழுது எறிப்ப திரங்கி செழும் காய் நற்.026-5
      முட முதிர் பலவின் அத்தம் நும்மொடு நற்.026-6
      கெடு துணை ஆகிய தவறு ஓ வை எயிற்று நற்.026-7
      பொன் பொதிந்தன்ன சுணங்கின் நற்.026-8
      இரு சூழ் ஓதி பெரு தோளாட்கு ஏ நற்.026-9
      நீ உம் யான் நெருநல் பூவின் நற்.027-1
      நுண் தாது உறைக்கும் வண்டு இனம் ஓப்பி நற்.027-2
      ஒழி திரை வரித்த வெள் மணல் அடை கரை நற்.027-3
      கழி சூழ் கானல் ஆடியது அன்றி நற்.027-4
      கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின் நற்.027-5
      பரந்து பிறர் அறிந்தன்று உம் இலர் ஏ நன்று நற்.027-6
      எவன் குறித்தனள் கொல் அன்னை கயம் தோறு நற்.027-7
      இற ஆர் இன குருகு ஒலிப்ப சுறவம் நற்.027-8
      கழி சேர் மருங்கின் கணை கால் நீடி நற்.027-9
      கண் போல் பூத்தமை கண்டு நுண் பல நற்.027-10
      சிறு பாசு அடைய நெய்தல் நற்.027-11
      குறுமோ சென்று என கூறாதோள் ஏ நற்.027-12
      என் கைக்கொண்டு தன் கண் ஒற்றி உம் நற்.028-1
      தன் கைக்கொண்டு என் நல் நுதல் நீவி உம் நற்.028-2
      அன்னை போல இனிய கூறி உம் நற்.028-3
      கள்வர் போல கொடியன் மாதோ நற்.028-4
      மணி என இழிதரும் அருவி பொன் நற்.028-5
      வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து நற்.028-6
      ஆடு கழை நிவந்த பை கண் மூங்கில் நற்.028-7
      ஓடு மழை கிழிக்கும் சென்னி நற்.028-8
      கோடு உயர் பிறங்கல் மலை கிழவோன் ஏ நற்.028-9
      நின்ற வேனில் உலந்த காந்தள் நற்.029-1
      அழல் அவிர் நீள் இடை நிழல் இடம் பெறாஅது நற்.029-2
      ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்தென நற்.029-3
      மான்ற மாலை வழங்குநர் செகீஇய நற்.029-4
      புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு நெறி நற்.029-5
      யாங்கு வல்லுநள் கொல் தான் ஏ யான் தன் நற்.029-6
      வனைந்து ஏந்து இள முலை நோவ கொல் என நற்.029-7
      நினைந்து கை நெகிழ்ந்த அனைத்தற்கு தான் தன் நற்.029-8
      பேர் அமர் மழை கண் ஈரிய கலுழ நற்.029-9
      வெய்ய உயிர்க்கும் சாயல் நற்.029-10
      மை ஈர் ஓதி பெரு மட தகை ஏ நற்.029-11
      கண்டனென் மகிழ்ந கண்டு எவன் செய்கு ஓ நற்.030-1
      பாணன் கையது பண்பு உடை சீறு யாழ் நற்.030-2
      யாணர் வண்டின் இம்மென இமிரும் நற்.030-3
      ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின் நற்.030-4
      மார்பு தலைக்கொண்ட மாண் இழை மகளிர் நற்.030-5
      கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரி பனி நற்.030-6
      கால் ஏமுற்ற பை தரு காலை நற்.030-7
      கடல் மரம் கவிழ்ந்தென கலங்கி உடன் வீழ்பு நற்.030-8
      பலர் கொள் பலகை போல நற்.030-9
      வாங்க நின்று ஊங்கு அஞர் நிலை ஏ நற்.030-10
      மா இரு பரப்பு அகம் துணிய நோக்கி நற்.031-1
      சே இறா எறிந்த சிறு வெள் காக்கை நற்.031-2
      பாய் இரு பனி கழி துழஈ பை கால் நற்.031-3
      தான் வீழ் பெடைக்கு பயிரிடூஉ சுரக்கும் நற்.031-4
      சிறு வீ ஞாழல் துறை உம் ஆர் இனிது ஏ நற்.031-5
      பெரு புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து நற்.031-6
      யான் உம் இனையேன் ஆயின் ஆனாது நற்.031-7
      வேறு பல் நாட்டில் கால் தர வந்த நற்.031-8
      பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல் நற்.031-9
      நெடு சினை புன்னை கடு சூல் வெள் குருகு நற்.031-10
      உலவு திரை ஓதம் வெரூஉம் நற்.031-11
      உரவு நீர் சேர்ப்பனொடு மணவா ஊங்கு ஏ நற்.031-12
      மாயோன் அன்ன மால் வரை கவாஅன் நற்.032-1
      வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி நற்.032-2
      அ மலை கிழவோன் நம் நயந்து என்றும் நற்.032-3
      வருந்தினன் என்பது ஓர் வாய் சொல் தேறாய் நற்.032-4
      நீ உம் கண்டு நுமரொடு எண்ணி நற்.032-5
      அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுத்தரற்கு நற்.032-6
      அரிய வாழி தோழி பெரியோர் நற்.032-7
      நாடி நட்பின் அல்லது நற்.032-8
      நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்து ஏ நற்.032-9
      படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை நற்.033-1
      முரம்பு சேர் சிறுகுடி பரந்த மாலை நற்.033-2
      புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து நற்.033-3
      கல் உடை படுவில் கலுழி தந்து நற்.033-4
      நிறை பெயல் அறியா குன்றத்து ஊண் அல்லில் நற்.033-5
      துவர் செய் ஆடை செ தொடை மறவர் நற்.033-6
      அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி இடை நற்.033-7
      இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல் நற்.033-8
      வல்லுவம் கொல் ஓ மெல் இயல் நாம் என நற்.033-9
      விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி நற்.033-10
      நல் அக வன முலை கரை சேர்பு நற்.033-11
      மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண் ஏ நற்.033-12
      கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த நற்.034-1
      பறியா குவளை மலரொடு காந்தள் நற்.034-2
      குருதி ஒள் பூ உரு கெழ கட்டி நற்.034-3
      பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்மகள் நற்.034-4
      அருவி இன் இயத்து ஆடும் நாடன் நற்.034-5
      மார்பு தர வந்த படர் மலி அரு நோய் நற்.034-6
      நின் அணங்கு அன்மை அறிந்து உம் அண்ணாந்து நற்.034-7
      கார் நறு கடம்பின் கண்ணி சூடி நற்.034-8
      வேலன் வேண்ட வெறி மனை வந்தோய் நற்.034-9
      கடவுள் ஆயினும் ஆக நற்.034-10
      மடவை மன்ற வாழிய முருகு ஏ நற்.034-11
      பொங்கு திரை பொருத வார் மணல் அடை கரை நற்.035-1
      புன் கால் நாவல் பொதி புற இரு கனி நற்.035-2
      கிளை செத்து மொய்த்த தும்பி பழம் நற்.035-3
      பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து நற்.035-4
      கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் நற்.035-5
      இரை தேர் நாரை எய்தி விடுக்கும் நற்.035-6
      துறை கெழு மரந்தை அன்ன இவள் நலம் நற்.035-7
      பண்டு உம் இற்று ஏ கண்டிசின் தெய்ய நற்.035-8
      உழையின் போகாது அளிப்பினும் சிறிய நற்.035-9
      ஞெகிழ்ந்த கவின் நலம் கொல் ஓ மகிழ்ந்தோர் நற்.035-10
      கள் களி செருக்கத்து அன்ன நற்.035-11
      காமம் கொல் இவள் கண் பசந்தது ஏ நற்.035-12
      குறு கை இரு புலி கோள் வல் ஏற்றை நற்.036-1
      பூ நுதல் இரு பிடி புலம்ப தாக்கி நற்.036-2
      தாழ் நீர் நனம் தலை பெரு களிறு அடூஉம் நற்.036-3
      கல் அக வெற்பன் சொல்லின் தேறி நற்.036-4
      யாம் எம் நலன் இழந்தனம் ஏ யாமத்து நற்.036-5
      அலர் வாய் பெண்டிர் அம்பலொடு ஒன்றி நற்.036-6
      புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து நற்.036-7
      ஆனா கௌவைத்து ஆக நற்.036-8
      தான் என் இழந்தது இ அழுங்கல் ஊர் ஏ நற்.036-9
      பிணங்கு அரில் வாடிய பழ விறல் நனம் தலை நற்.037-1
      உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி நற்.037-2
      பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று நற்.037-3
      இவளொடு உம் செலின் ஓ நன்று ஏ குவளை நற்.037-4
      நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ நற்.037-5
      கலை ஒழி பிணையின் கலங்கி மாறி நற்.037-6
      அன்பு இலிர் அகறிர் ஆயின் என் பரம் நற்.037-7
      ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து நற்.037-8
      அணங்கு உடை அரு தலை உடலி வலன் ஏர்பு நற்.037-9
      ஆர் கலி நல் ஏறு திரிதரும் நற்.037-10
      கார் செய் மாலை வரூஉம் போழ்து ஏ நற்.037-11
      வேட்டம் பொய்யாது வலை வளம் சிறப்ப நற்.038-1
      பாட்டம் பொய்யாது பரதவர் பகர நற்.038-2
      இரு பனம் தீம் பிழி உண்போர் மகிழும் நற்.038-3
      ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு நற்.038-4
      மெல்லம் புலம்பன் பிரியின் புல்லென நற்.038-5
      புலம்பு ஆகின்று ஏ தோழி கலங்கு நீர் நற்.038-6
      கழி சூழ் படப்பை காண்டவாயில் நற்.038-7
      ஒலி கா ஓலை முள் மிடை வேலி நற்.038-8
      பெண்ணை இவரும் ஆங்கண் நற்.038-9
      வெள் மணல் படப்பை எம் அழுங்கல் ஊர் ஏ நற்.038-10
      சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின் நற்.039-1
      திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமென நற்.039-2
      காமம் கைம்மிகின் தாங்குதல் எளிது ஓ நற்.039-3
      கொடு கேழ் இரு புறம் நடுங்க குத்தி நற்.039-4
      புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் நற்.039-5
      தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின் நற்.039-6
      கண் ஏ கதவ அல்ல நண்ணார் நற்.039-7
      அரண் தலை மதிலர் ஆக உம் முரசு கொண்டு நற்.039-8
      ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன் நற்.039-9
      பெரு பெயர் கூடல் அன்ன நின் நற்.039-10
      கரும்பு உடை தோள் உம் உடைய ஆல் அணங்கு ஏ நற்.039-11
      நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட நற்.040-1
      குரை இலை போகிய விரவு மணல் பந்தர் நற்.040-2
      பெரு பாண் காவல் பூண்டென ஒரு சார் நற்.040-3
      திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப நற்.040-4
      வெறி உற விரிந்த அறுவை மெல் அணை நற்.040-5
      புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச நற்.040-6
      ஐயவி அணிந்த நெய் ஆட்டு ஈர் அணி நற்.040-7
      பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கை நற்.040-8
      சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த நற்.040-9
      நள்ளென் கங்குல் கள்வன் போல நற்.040-10
      அகல் துறை ஊரன் உம் வந்தனன் நற்.040-11
      சிறந்தோன் பெயரன் பிறந்த மாறு ஏ நற்.040-12
      பை கண் யானை பரூஉ தாள் உதைத்த நற்.041-1
      வெள் புற களரி விடு நீறு ஆடி நற்.041-2
      சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய நற்.041-3
      பாஅர் மலி சிறு கூவலின் தணியும் நற்.041-4
      நெடு சேண் சென்று வருந்துவர் மாதோ நற்.041-5
      எல்லி வந்த நல் இசை விருந்திற்கு நற்.041-6
      கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட நற்.041-7
      விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி நற்.041-8
      சிறு நுண் பல் வியர் பொறித்த நற்.041-9
      குறு நடை கூட்டம் வேண்டுவோர் ஏ நற்.041-10
      மறத்தற்கு அரிது ஆல் பாக பல் நாள் நற்.042-1
      அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய நற்.042-2
      பழ மழை பொழிந்த புது நீர் அவல நற்.042-3
      நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை நற்.042-4
      மணி ஒலி கேளாள் வாள் நுதல் அதனால் நற்.042-5
      ஏகுமின் என்ற இளையர் வல்லே நற்.042-6
      இல் புக்கு அறியுநர் ஆக மெல்லென நற்.042-7
      மண்ணா கூந்தல் மாசு அற கழீஇ நற்.042-8
      சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய நற்.042-9
      அ நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ நற்.042-10
      அவிழ் பூ முடியினள் கவஈய நற்.042-11
      மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலை ஏ நற்.042-12
      துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின் நற்.043-1
      என்றூழ் நீடிய குன்றத்து கவாஅன் நற்.043-2
      ஓய் பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி நற்.043-3
      ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு நற்.043-4
      அரு சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் நற்.043-5
      வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கு ஏ நற்.043-6
      மெய் மலி உவகை ஆகின்று இவட்கு ஏ நற்.043-7
      அஞ்சல் என்ற இறை கைவிட்டென நற்.043-8
      பை கண் யானை வேந்து புறத்து இறுத்தலின் நற்.043-9
      களையுநர் காணாது கலங்கிய உடை மதில் நற்.043-10
      ஓர் எயில் மன்னன் போல நற்.043-11
      அழிவு வந்தன்று ஆல் ஒழிதல் கேட்டு ஏ நற்.043-12
      பொரு இல் ஆயமோடு அருவி ஆடி நற்.044-1
      நீர் அலை சிவந்த பேர் அமர் மழை கண் நற்.044-2
      குறியா நோக்கமொடு முறுவல் நல்கி நற்.044-3
      மனை வயின் பெயர்ந்த காலை நினஈய நற்.044-4
      நினக்கு ஓ அறியுநள் நெஞ்சு ஏ புனத்த நற்.044-5
      நீடு இலை விளை தினை கொடு கால் நிமிர நற்.044-6
      கொழும் குரல் கோடல் கண்ணி செழும் பல நற்.044-7
      பல் கிளை குறவர் அல்கு அயர் முன்றில் நற்.044-8
      குடம் காய் ஆசினி படப்பை நீடிய நற்.044-9
      பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து நற்.044-10
      செல் மழை இயக்கம் காணும் நற்.044-11
      நல் மலை நாடன் காதல் மகள் ஏ நற்.044-12
      இவள் ஏ கானல் நண்ணிய காமர் சிறுகுடி நற்.045-1
      நீல் நிற பெரு கடல் கலங்க உள் புக்கு நற்.045-2
      மீன் எறி பரதவர் மகள் ஏ நீ நற்.045-3
      நெடு கொடி நுடங்கும் நியம மூதூர் நற்.045-4
      கடு தேர் செல்வன் காதல் மகன் ஏ நற்.045-5
      நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி நற்.045-6
      இன புள் ஒப்பும் எமக்கு நலன் எவன் ஓ நற்.045-7
      புலவு நாறுதும் செல நின்றீம் ஓ நற்.045-8
      பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை நற்.045-9
      நும்மொடு புரைவது ஓ அன்று ஏ நற்.045-10
      எம்மனோரில் செம்மல் உம் உடைத்து ஏ நற்.045-11
      வைகல் தோறும் இன்பம் உம் இளமை நற்.046-1
      எய் கணை நிழலின் கழியும் இ உலகத்து நற்.046-2
      காணீர் என்றல் ஓ அரிது ஏ அது நனி நற்.046-3
      பேணீர் ஆகுவிர் ஐய என் தோழி நற்.046-4
      பூண் அணி ஆகம் புலம்ப பாணர் நற்.046-5
      அயிர்ப்பு கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி நற்.046-6
      பறை அறை கடிப்பின் அறையா துயல்வர நற்.046-7
      வெ வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து நற்.046-8
      எவ்வம் மிகூஉம் அரு சுரம் இறந்து நற்.046-9
      நல் வாய் அல்லா வாழ்க்கை நற்.046-10
      மன்னா பொருள் பிணி பிரிதும் யாம் என ஏ நற்.046-11
      பெரு களிறு உழுவை அட்டென இரு பிடி நற்.047-1
      உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது நற்.047-2
      நெய்தல் பாசு அடை புரையும் அம் செவி நற்.047-3
      பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென நற்.047-4
      அரு புண் உறுநரின் வருந்தி வைகும் நற்.047-5
      கானக நாடற்கு இது என யான் அது நற்.047-6
      கூறின் எவன் ஓ தோழி வேறு உணர்ந்து நற்.047-7
      அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி நற்.047-8
      வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து நற்.047-9
      அன்னை அயரும் முருகு நின் நற்.047-10
      பொன் நேர் பசலைக்கு உதவா மாறு ஏ நற்.047-11
      அன்றை அனைய ஆகி இன்று உம் எம் நற்.048-1
      கண் உள போல சுழலும் மாதோ நற்.048-2
      புல் இதழ் கோங்கின் மெல் குடை பூ நற்.048-3
      வைகுறு மீனின் நினைய தோன்றி நற்.048-4
      புறவு அணி கொண்ட பூ நாறு கடத்து இடை நற்.048-5
      கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் நற்.048-6
      வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது நற்.048-7
      அமர் இடை உறுதர நீக்கி நீர் நற்.048-8
      எமர் இடை உறுதர ஒளித்த காடு ஏ நற்.048-9
      படு திரை கொழீஇய பால் நிற எக்கர் நற்.049-1
      தொடியோர் மடிந்தென துறை புலம்பின்று ஏ நற்.049-2
      முடி வலை முகந்த முடங்கு இறா பரவை நற்.049-3
      படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்று ஏ நற்.049-4
      கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து நற்.049-5
      எமர் உம் அல்கினர் ஏமார்ந்தனம் என நற்.049-6
      சென்று நாம் அறியின் எவன் ஓ தோழி நற்.049-7
      மன்ற புன்னை மா சினை நறு வீ நற்.049-8
      முன்றில் தாழையொடு கமழும் நற்.049-9
      தெள் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கு ஏ நற்.049-10
      அறியாமையின் அன்னை அஞ்சி நற்.050-1
      குழையன் கோதையன் குறு பை தொடியன் நற்.050-2
      விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல நற்.050-3
      நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை நற்.050-4
      நொதுமலாளன் கதுமென தாக்கலின் நற்.050-5
      கேட்போர் உளர் கொல் இல்லை போற்று என நற்.050-6
      யாணது பசலை என்றனன் அதன் எதிர் நற்.050-7
      நாண் இலை எலுவ என்று வந்திசின் ஏ நற்.050-8
      செறுநர் உம் விழையும் செம்மலோன் என நற்.050-9
      நறு நுதல் அரிவை போற்றேன் நற்.050-10
      சிறுமை பெருமையின் காணாது துணிந்து ஏ நற்.050-11
      யாங்கு செய்வாம் கொல் தோழி ஓங்கு கழை நற்.051-1
      காம்பு உடை விடர் அகம் சிலம்ப பாம்பு உடன்று நற்.051-2
      ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல் நற்.051-3
      கடு குரல் ஏறொடு கனை துளி தலஈ நற்.051-4
      பெயல் ஆனாது ஏ வானம் பெயலொடு நற்.051-5
      மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென நற்.051-6
      பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாது ஏ நற்.051-7
      பெரு தண் குளவி குழைத்த பா அடி நற்.051-8
      இரு சேறு ஆடிய நுதல கொல் களிறு நற்.051-9
      பேதை ஆசினி ஒசித்த நற்.051-10
      வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கு ஏ நற்.051-11
      மா கொடி அதிரல் பூவொடு பாதிரி நற்.052-1
      தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் நற்.052-2
      மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள் நற்.052-3
      சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி நற்.052-4
      வீங்கு உவர் கவவின் நீங்கல் செல்லேம் நற்.052-5
      நீ ஏ ஆள்வினை சிறப்ப எண்ணி நாள் உம் நற்.052-6
      பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலை ஏ நற்.052-7
      அன்பு இலை வாழி என் நெஞ்சு ஏ வெ போர் நற்.052-8
      மழவர் பெருமகன் மா வள் ஓரி நற்.052-9
      கை வளம் இயஇவது ஆயினும் நற்.052-10
      ஐது ஏ கம்ம இயஇந்து செய் பொருள் நற்.052-11
      யான் அஃது அஞ்சினென் கரப்ப உம் தான் நற்.053-1
      அறிந்தனள் கொல் ஓ அருளினள்
      எவன் கொல் தோழி அன்னை கண்ணியது நற்.053-3
      வான் உற நிவந்த பெரு மலை கவாஅன் நற்.053-4
      ஆர் கலி வானம் தலஈ நடுநாள் நற்.053-5
      கனை பெயல் பொழிந்தென கான கல் யாற்று நற்.053-6
      முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும் நற்.053-7
      விருந்தின் தீம் நீர் மருந்து உம் ஆகும் நற்.053-8
      தண்ணென உண்டு கண்ணின் நோக்கி நற்.053-9
      முனியாது ஆட பெறின் இவள் நற்.053-10
      பனி உம் தீர்குவள் செல்க என்றோள் ஏ நற்.053-11
      வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ நற்.054-1
      வா பறை விரும்பினை ஆயினும் தூ சிறை நற்.054-2
      இரு புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து நற்.054-3
      கரு கால் வெள் குருகு எனவ கேண்மதி நற்.054-4
      பெரு புலம்பின்று ஏ சிறு புன் மாலை நற்.054-5
      அது நீ அறியின் அன்பு உம் ஆர் உடையஇ நற்.054-6
      நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை நற்.054-7
      இற்றாங்கு உணர உரைமதி தழையோர் நற்.054-8
      கொய் குழை அரும்பிய குமரி ஞாழல் நற்.054-9
      தெள் திரை மணி புறம் தைவரும் நற்.054-10
      கண்டல் வேலி நும் துறை கிழவோற்கு ஏ நற்.054-11
      ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை நற்.055-1
      காம்பு தலைமணந்த கல் அதர் சிறு நெறி நற்.055-2
      உறு பகை பேணாது இரவின் வந்து இவள் நற்.055-3
      பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு நற்.055-4
      அறுகால் பறவை அளவு இல மொய்த்தலின் நற்.055-5
      கண் கோள் ஆக நோக்கி பண்டு உம் நற்.055-6
      இனையஇ ஓ என வினவினள் யாய் ஏ நற்.055-7
      அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து நற்.055-8
      என் முகம் நோக்கியோள் ஏ அன்னாய் நற்.055-9
      யாங்கு உணர்ந்து உய்குவள் கொல் என மடுத்த நற்.055-10
      சாந்த ஞெகிழி காட்டி நற்.055-11
      ஈங்கு ஆயின ஆல் என்றிசின் யான் ஏ நற்.055-12
      குறு நிலை குரவின் சிறு நனை நறு வீ நற்.056-1
      வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய நற்.056-2
      கண் களி பெறூஉம் கவின் பெறு காலை நற்.056-3
      எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇ நற்.056-4
      சென்ற நெஞ்சம் செய் வினைக்கு அசாவா நற்.056-5
      ஒருங்கு வரல் நசையொடு வருந்தும் கொல் ஓ நற்.056-6
      அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து நற்.056-7
      தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி நற்.056-8
      ஏது இலாட்டி இவள் என நற்.056-9
      போயின்று கொல் ஓ நோய் தலைமணந்து ஏ நற்.056-10
      தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை நற்.057-1
      குன்ற வேங்கை கன்றொடு வதிந்தென நற்.057-2
      துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்தி நற்.057-3
      கல்லென் சுற்றம் கை கவியா குறுகி நற்.057-4
      வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம் பால் நற்.057-5
      கல்லா வன் பறழ் கை நிறை பிழியும் நற்.057-6
      மா மலை நாட மருட்கை உடைத்து ஏ நற்.057-7
      செ கோல் கொடு குரல் சிறு தினை வியன் புனம் நற்.057-8
      கொய் பதம் குறுகும் காலை எம் நற்.057-9
      மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவு ஏ நற்.057-10
      பெரு முது செல்வர் பொன் உடை புதல்வர் நற்.058-1
      சிறு தோள் கோத்த செ அரி பறையின் நற்.058-2
      கண் அகத்து எழுதிய குரீஇ போல நற்.058-3
      கோல் கொண்டு அலைப்ப படீஇயர் மாதோ நற்.058-4
      வீரை வேண்மான் வெளியன் தித்தன் நற்.058-5
      முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின் நற்.058-6
      வெள் கோடு இயம்ப நுண் பனி அரும்ப நற்.058-7
      கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து நற்.058-8
      அவல நெஞ்சினம் பெயர உயர் திரை நற்.058-9
      நீடு நீர் பனி துறை சேர்ப்பன் நற்.058-10
      ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மா ஏ நற்.058-11
      உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து நற்.059-1
      நெடு கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி நற்.059-2
      எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல நற்.059-3
      பல் வேறு பண்ட தொடை மறந்து இல்லத்து நற்.059-4
      இரு மடை கள்ளின் இன் களி செருக்கும் நற்.059-5
      வன்புல காட்டு நாட்டது ஏ அன்பு கலந்து நற்.059-6
      நம் வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து நற்.059-7
      உள்ளினள் உறைவோள் ஊர் ஏ முல்லை நற்.059-8
      நுண் முகை அவிழ்ந்த புறவின் நற்.059-9
      பொறை தலைமணந்தன்று உயவும் ஆர் இனி ஏ நற்.059-10
      மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின் நற்.060-1
      பெரு நெல் பல் கூட்டு எருமை உழவ நற்.060-2
      கண்படை பெறாஅது தண் புலர் விடியல் நற்.060-3
      கரு கண் வராஅல் பெரு தடி மிளிர்வையொடு நற்.060-4
      புகர்வை அரிசி பொம்மல் பெரு சோறு நற்.060-5
      கவர் படு கையஇ கழும மாந்தி நற்.060-6
      நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின் நற்.060-7
      நடுநரொடு சேறி ஆயின் அவண் நற்.060-8
      சாயும் நெய்தல் உம் ஓம்புமதி எம்மில் நற்.060-9
      மா இரு கூந்தல் மடந்தை நற்.060-10
      ஆய் வளை கூட்டும் அணியும் ஆர் அவை ஏ நற்.060-11
      கேளாய் எல்ல தோழி அல்கல் நற்.061-1
      வேணவா நலிய வெய்ய உயிரா நற்.061-2
      ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக நற்.061-3
      துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை நற்.061-4
      துஞ்சாய் ஓ என் குறுமகள் என்றலின் நற்.061-5
      சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில் நற்.061-6
      படு மழை பொழிந்த பாறை மருங்கில் நற்.061-7
      சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல் நற்.061-8
      கான் கெழு நாடன் படர்ந்தோர்க்கு நற்.061-9
      கண் உம் படும் ஓ என்றிசின் யான் ஏ நற்.061-10
      வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை நற்.062-1
      கந்து பிணி யானை அயா உயிர்த்தன்ன நற்.062-2
      என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து நற்.062-3
      குன்று ஊர் மதியம் நோக்கி நின்று நினைந்து நற்.062-4
      உள்ளினென் அல்லென் ஓ யான் ஏ முள் எயிற்று நற்.062-5
      திலகம் தஈய தேம் கமழ் திரு நுதல் நற்.062-6
      எமது உம் உண்டு ஓர் மதி நாள் திங்கள் நற்.062-7
      உரறு குரல் வெ வளி எடுப்ப நிழல் தப நற்.062-8
      உலவை ஆகிய மரத்த நற்.062-9
      கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது என ஏ நற்.062-10
      உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர் நற்.063-1
      மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் நற்.063-2
      கல்லென் சேரி புலவல் புன்னை நற்.063-3
      விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் நற்.063-4
      அழுங்கல் ஊர் ஓ அறன் இன்று அதனால் நற்.063-5
      அறன் இல் அன்னை அரு கடி படுப்ப நற்.063-6
      பசலை ஆகி விளிவது கொல் ஓ நற்.063-7
      புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் நற்.063-8
      கழி சுரம் நிவக்கும் இரு சிறை இவுளி நற்.063-9
      திரை தரு புணரியின் கழூஉம் நற்.063-10
      மலி திரை சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பு ஏ நற்.063-11
      என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக நற்.064-1
      அன்ன ஆக இனையல் தோழி யாம் நற்.064-2
      இன்னம் ஆக நம் துறந்தோர் நட்பு எவன் நற்.064-3
      மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் நற்.064-4
      அறியாது அறுத்த சிறு இலை சாந்தம் நற்.064-5
      வறனுற்று ஆர முருக்கி பையென நற்.064-6
      மரம் வறிது ஆக சோர்ந்து உக்காங்கு என் நற்.064-7
      அறிவு உம் உள்ளம் அவர் வயின் சென்றென நற்.064-8
      வறிது ஆல் இகுளை என் யாக்கை இனி அவர் நற்.064-9
      வரினும் நோய் மருந்து அல்லர் வாராது நற்.064-10
      அவணர் ஆகுக காதலர் இவண் நம் நற்.064-11
      காமம் படர் அட வருந்திய நற்.064-12
      நோய் மலி வருத்தம் காணன்மார் எமர் ஏ நற்.064-13
      அமுதம் உண்க நம் அயல் இலாட்டி நற்.065-1
      கிடங்கில் அன்ன இட்டு கரை கான் யாற்று நற்.065-2
      கலங்கும் பாசி நீர் அலை கலாவ நற்.065-3
      ஒளிறு வெள் அருவி ஒள் துறை மடுத்து நற்.065-4
      புலியொடு பொருத புண் கூர் யானை நற்.065-5
      நல் கோடு நயந்த அன்பு இல் கானவர் நற்.065-6
      வில் சுழிப்பட்ட நாம பூசல் நற்.065-7
      உரும் இடை கடி இடி கரையும் நற்.065-8
      பெரு மலை நாடனை வரூஉம் என்றோள் ஏ நற்.065-9
      மிளகு பெய்தனைய சுவைய புன் காய் நற்.066-1
      உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட நற்.066-2
      புலம்பு கொள் நெடு சினை ஏறி நினைந்து தன் நற்.066-3
      பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி நற்.066-4
      புன் புறா உயவும் வெ துகள் இயவின் நற்.066-5
      நயந்த காதலன் புணர்ந்தனள் ஆயினும் நற்.066-6
      சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல் ஓ நற்.066-7
      கோதை மயங்கினும் குறு தொடி நெகிழினும் நற்.066-8
      காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் நற்.066-9
      மாண் நலம் கையற கலுழும் என் நற்.066-10
      மாய குறுமகள் மலர் ஏர் கண் ஏ நற்.066-11
      சேய் விசும்பு இவர்ந்த செழும் கதிர் மண்டிலம் நற்.067-1
      மால் வரை மறைய துறை புலம்பின்று ஏ நற்.067-2
      இறவு அருந்தி எழுந்த கரு கால் வெள் குருகு நற்.067-3
      வெள் கோட்டு அரு சிறை தாஅய் கரைய நற்.067-4
      கரு கோட்டு புன்னை இறைகொண்டன ஏ நற்.067-5
      கணை கால் மா மலர் கரப்ப மல்கு கழி நற்.067-6
      துணை சுறா வழங்கல் உம் வழங்கும் ஆயிடை நற்.067-7
      எல் இமிழ் பனி கடல் மல்கு சுடர் கொளீஇ நற்.067-8
      எமர் உம் வேட்டம் புக்கனர் அதனால் நற்.067-9
      தங்கின் எவன் ஓ தெய்ய பொங்கு பிசிர் நற்.067-10
      முழவு இசை புணரி எழுதரும் நற்.067-11
      உடை கடல் படப்பை எம் உறைவின் ஊர்க்கு ஏ நற்.067-12
      விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது நற்.068-1
      இளையோர் இல் இடத்து செறிந்திருத்தல் நற்.068-2
      அறன் உம் அன்று ஏ ஆக்கம் தேய்ம் என நற்.068-3
      குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி நற்.068-4
      பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் நற்.068-5
      வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறின் ஏ நற்.068-6
      செல்க என விடுநள் மன் கொல் ஓ எல் உமிழ்ந்து நற்.068-7
      உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் நற்.068-8
      கொடி நுடங்கு இலங்கின மின்னி நற்.068-9
      ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்று ஏ நற்.068-10
      பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி நற்.069-1
      சேய் உயர் பெரு வரை சென்று அவண் மறைய நற்.069-2
      பறவை பார்ப்பு வயின் அடைய புறவில் நற்.069-3
      மா எருத்து இரலை மட பிணை தழுவ நற்.069-4
      முல்லை முகை வாய் திறப்ப பல் வயின் நற்.069-5
      தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ நற்.069-6
      மதர்வை நல் ஆன் மாசு இல் தெள் மணி நற்.069-7
      கொடு கோல் கோவலர் குழலோடு ஒன்றி நற்.069-8
      ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை நற்.069-9
      ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டு உம் நற்.069-10
      இனைய ஆகி தோன்றின் நற்.069-11
      வினை வலித்து அமைதல் ஆற்றலர் மன் ஏ நற்.069-12
      சிறு வெள்ளாங்குருகு ஏ
      துறை போகு அறுவை தூ மடி அன்ன நற்.070-2
      நிறம் கிளர் தூவி சிறு வெள்ளாங்குருகு ஏ நற்.070-3
      எம் ஊர் வந்து உண் துறை துழஈ நற்.070-4
      சினை கெளிற்று ஆர்கையஇ அவர் ஊர் பெயர்தி நற்.070-5
      அனைய அன்பினை ஓ பெரு மறவியஇ நற்.070-6
      ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் நற்.070-7
      கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் நற்.070-8
      இழை நெகிழ் பருவரல் செப்பாதோய் ஏ நற்.070-9
      மன்னா பொருள் பிணி முன்னி இன்னதை நற்.071-1
      வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து என நற்.071-2
      பல் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என நற்.071-3
      விடுநள் ஆதல் உம் உரியள் விடின் ஏ நற்.071-4
      கண் உம் நுதல் நீவி முன் நின்று நற்.071-5
      பிரிதல் வல்லிர் ஓ ஐய செல்வர் நற்.071-6
      வகை அமர் நல் இல் அக இறை உறையும் நற்.071-7
      வண்ண புறவின் செ கால் சேவல் நற்.071-8
      வீழ் துணை பயிரும் கையறு முரல் குரல் நற்.071-9
      நும் இலள் புலம்ப கேட்டொறும் நற்.071-10
      பொம்மல் ஓதி பெரு விதுப்புற ஏ நற்.071-11
      பேணுப பேணார் பெரியோர் என்பது நற்.072-1
      நாணு தக்கன்று அது காணும் காலை நற்.072-2
      உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின் நற்.072-3
      நினக்கு யான் மறைத்தல் யாவது மிக பெரிது நற்.072-4
      அழிதக்கன்று ஆல் தான் ஏ கொண்கன் நற்.072-5
      யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் என் நற்.072-6
      பிரிதல் சூழான் மன் ஏ இனி நற்.072-7
      கானல் ஆயம் அறியினும் ஆனாது நற்.072-8
      அலர் வந்தன்று கொல் என்னும் அதனால் நற்.072-9
      புலர்வது கொல் அவன் நட்பு எனா நற்.072-10
      அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தான் ஏ நற்.072-11
      வேனில் முருக்கின் விளை துணர் அன்ன நற்.073-1
      மாணா விரல வல் வாய் பேஎய் நற்.073-2
      மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய நற்.073-3
      மன்றம் போழும் புன்கண் மாலை நற்.073-4
      தம்மொடு உம் அஞ்சும் நம் இவண் ஒழிய நற்.073-5
      செல்ப என்ப தாம் ஏ செ அரி நற்.073-6
      மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர் நற்.073-7
      செந்நெல் அம் செறுவின் அன்னம் துஞ்சும் நற்.073-8
      பூ கெழு படப்பை சாய்க்காட்டு அன்ன என் நற்.073-9
      நுதல் கவின் அழிக்கும் பசலை உம் நற்.073-10
      அயலோர் தூற்றும் அம்பல் உம் அளித்து ஏ நற்.073-11
      வடி கதிர் திரித்த வல் ஞாண் பெரு வலை நற்.074-1
      இடி குரல் புணரி பௌவத்து இடுமார் நற்.074-2
      நிறைய பெய்த அம்பி காழோர் நற்.074-3
      சிறை அரு களிற்றின் பரதவர் ஒய்யும் நற்.074-4
      சிறு வீ ஞாழல் பெரு கடல் சேர்ப்பனை நற்.074-5
      ஏதிலாளன் உம் என்ப போது அவிழ் நற்.074-6
      புது மணல் கானல் புன்னை நுண் தாது நற்.074-7
      கொண்டல் அசை வளி தூக்குதொறும் குருகின் நற்.074-8
      வெள் புறம் மொசிய வார்க்கும் தெள் கடல் நற்.074-9
      கண்டல் வேலிய ஊர் அவன் நற்.074-10
      பெண்டு என அறிந்தன்று பெயர்த்தல் ஓ அரிது ஏ நற்.074-11
      நயன் இன்மையின் பயன் இது என்னாது நற்.075-1
      பூ பொறி பொலிந்த அழல் உமிழ் அகல் பை நற்.075-2
      பாம்பு உயிர் அணங்கியாங்கு உம் ஈங்கு இது நற்.075-3
      தகாஅது வாழி ஓ குறுமகள் நகாஅது நற்.075-4
      உரைமதி உடையும் என் உள்ளம் சாரல் நற்.075-5
      கொடு வில் கானவன் கோட்டுமா தொலைச்சி நற்.075-6
      பச்சு ஊன் பெய்த பகழி போல நற்.075-7
      சே அரி பரந்த மா இதழ் மழை கண் நற்.075-8
      உறாஅ நோக்கம் உற்ற என் நற்.075-9
      பைதல் நெஞ்சம் உய்யும் ஆறு ஏ நற்.075-10
      வரு மழை கரந்த வால் நிற விசும்பின் நற்.076-1
      நுண் துளி மாறிய உலவை அம் காட்டு நற்.076-2
      ஆல நீழல் அசைவு நீக்கி நற்.076-3
      அஞ்சு வழி அஞ்சாது அசை அசஈ நற்.076-4
      வருந்தாது ஏகுமதி வால் இழை குறுமகள் நற்.076-5
      இம்மென் பேர் அலர் நும் ஊர் புன்னை நற்.076-6
      வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் நற்.076-7
      கானல் வார் மணல் மரீஇ நற்.076-8
      கல் உற சிவந்த நின் மெல் அடி உயற்கு ஏ நற்.076-9
      மலையன் மா ஊர்ந்து போகி புலையன் நற்.077-1
      பெரு துடி கறங்க பிற புலம் புக்கு அவர் நற்.077-2
      அரு குறும்பு எருக்கி அயா உயிர்த்தாஅங்கு நற்.077-3
      உய்த்தன்று மன் ஏ நெஞ்சு செ வேர் நற்.077-4
      சினை தொறும் தூங்கும் பயம் கெழு பலவின் நற்.077-5
      சுளை உடை முன்றில் மனையோள் கங்குல் நற்.077-6
      ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் நற்.077-7
      ஊர் அல் அம் சேரி சீறூர் வல்லோன் நற்.077-8
      வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை நற்.077-9
      அகல் தொடி செறித்த முன்கை ஒள் நுதல் நற்.077-10
      திதலை அல்குல் குறுமகள் நற்.077-11
      குவளை உண் கண் மகிழ் மட நோக்கு ஏ நற்.077-12
      கோள் சுறா வழங்கும் வாள் கேழ் இரு கழி நற்.078-1
      மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய நற்.078-2
      பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம் நற்.078-3
      வீழ் தாழ் தாழை பூ கமழ் கானல் நற்.078-4
      படர் வந்து நலியும் சுடர் செல் மாலை நற்.078-5
      நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் நற்.078-6
      கேட்டிசின் வாழி தோழி தெள் கழி நற்.078-7
      வள் வாய் ஆழி உள் தோயினும் நற்.078-8
      புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படை கலி மா நற்.078-9
      வலவன் கோல் உற அறியா நற்.078-10
      உரவு நீர் சேர்ப்பன் தேர் மணி குரல் ஏ நற்.078-11
      சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ நற்.079-1
      கூரை நல் மனை குறு தொடி மகளிர் நற்.079-2
      மணல் ஆடு கழங்கின் அறை மிசை தாஅம் நற்.079-3
      ஏர் தரலுற்ற இயக்கு அரு கவலை நற்.079-4
      பிரிந்தோர் வந்து நம் புணர புணர்ந்தோர் நற்.079-5
      பிரிதல் சூழ்தலின் அரியது உம் உண்டு ஓ நற்.079-6
      என்று நாம் கூறி காமம் செப்புதும் நற்.079-7
      செப்பாது விடின் ஏ உயிரொடு உம் வந்தன்று நற்.079-8
      அம்ம வாழி தோழி நற்.079-9
      யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவு ஏ நற்.079-10
      மன்ற எருமை மலர் தலை காரான் நற்.080-1
      இன் தீம் பால் பயம் கொண்மார் கன்று விட்டு நற்.080-2
      ஊர் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும் நற்.080-3
      பெரு புலர் விடியலின் விரும்பி போத்தந்து நற்.080-4
      தழை உம் தார் தந்தனன் இவன் என நற்.080-5
      இழை அணி ஆயமொடு தகு நாண் தடஈ நற்.080-6
      தஈ திங்கள் தண் கயம் படியும் நற்.080-7
      பெரு தோள் குறுமகள் அல்லது நற்.080-8
      மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கு ஏ நற்.080-9
      இரு நிலம் குறைய கொட்டி பரிந்தின்று நற்.081-1
      ஆதி போகிய அசைவு இல் நோன் தாள் நற்.081-2
      மன்னர் மதிக்கும் மாண் வினை புரவி நற்.081-3
      கொய் மயிர் எருத்தில் பெய் மணி ஆர்ப்ப நற்.081-4
      பூண்க தில் பாக நின் தேர் ஏ பூண் தாழ் நற்.081-5
      ஆக வன முலை கரை வலம் தெறிப்ப நற்.081-6
      அழுதனள் உறையும் அம் மா அரிவை நற்.081-7
      விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசஈய நற்.081-8
      முறுவல் இன் நகை காண்கம் நற்.081-9
      உறு பகை தணித்தனன் உரவு வாள் வேந்து ஏ நற்.081-10
      நோய் உம் நெகிழ்ச்சி வீட சிறந்த நற்.082-1
      வேய் வனப்புற்ற தோளை நீ ஏ நற்.082-2
      என் உயவு அறிதி ஓ நல் நடை கொடிச்சி நற்.082-3
      முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல நின் நற்.082-4
      உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலென் ஏ நற்.082-5
      போகிய நாக போக்கு அரு கவலை நற்.082-6
      சிறு கண் பன்றி பெரு சின ஒருத்தல் நற்.082-7
      சேறு ஆடு இரு புறம் நீறொடு சிவண நற்.082-8
      வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ நற்.082-9
      கோள் நாய் கொண்ட கொள்ளை நற்.082-10
      கானவர் பெயர்க்கும் சிறுகுடியான் ஏ நற்.082-11
      எம் ஊர் வாயில் உண் துறை தடஈய நற்.083-1
      கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய நற்.083-2
      தேயா வளை வாய் தெள் கண் கூர் உகிர் நற்.083-3
      வாய் பறை அசாஅம் வலி முந்து கூகை நற்.083-4
      மை ஊன் தெரிந்த நெய் வெள் புழுக்கல் நற்.083-5
      எலி வான் சூட்டொடு மலிய பேணுதும் நற்.083-6
      எஞ்சா கொள்கை எம் காதலர் வரல் நசஈ நற்.083-7
      துஞ்சாது அலமரு பொழுதின் நற்.083-8
      அஞ்சு வர கடு குரல் பயிற்றாதீம் ஏ நற்.083-9
      கண் உம் தோள் தண் நறு கதுப்பு
      திதலை அல்குல் உம் பல பாராட்டி நற்.084-2
      நெருநல் உம் இவணர் மன் ஏ இன்று நற்.084-3
      பெரு நீர் ஒப்பின் பேஎய் வெள் தேர் நற்.084-4
      மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம் நற்.084-5
      சுடு மண் தசும்பின் மத்தம் தின்ற நற்.084-6
      பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன நற்.084-7
      உவர் எழு களரி ஓமை அம் காட்டு நற்.084-8
      வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரு சுரம் நற்.084-9
      ஏகுவர் என்ப தாம் ஏ தம் வயின் நற்.084-10
      இரந்தோர் மாற்றல் ஆற்றா நற்.084-11
      இல்லின் வாழ்க்கை வல்லாதோர் ஏ நற்.084-12
      ஆய் மலர் மழை கண் தெள் பனி உறைப்ப உம் நற்.085-1
      வேய் மருள் பணை தோள் விறல் இழை நெகிழ உம் நற்.085-2
      அம்பல் மூதூர் அரவம் ஆயினும் நற்.085-3
      குறு வரி இரு புலி அஞ்சி நடை நற்.085-4
      கன்று உடை வேழம் நின்று காத்து அல்கும் நற்.085-5
      ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறி நற்.085-6
      வாரற்க தில்ல தோழி சாரல் நற்.085-7
      கானவன் எய்த முளவுமான் கொழும் குறை நற்.085-8
      தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு நற்.085-9
      காந்தள் அம் சிறுகுடி பகுக்கும் நற்.085-10
      ஓங்கு மலை நாடன் நின் நசையினான் ஏ நற்.085-11
      அறவர் வாழி தோழி மறவர் நற்.086-1
      வேல் என விரிந்த கதுப்பின் தோல நற்.086-2
      பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் நற்.086-3
      கடு பனி அற்சிரம் நடுங்க காண்தக நற்.086-4
      கை வல் வினைவன் தையுபு சொரிந்த நற்.086-5
      சுரிதக உருவின ஆகி பெரிய நற்.086-6
      கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை நற்.086-7
      நல் தளிர் நயவர நுடங்கும் நற்.086-8
      முற்றா வேனில் முன்னி வந்தோர் ஏ நற்.086-9
      உள் ஊர் மாஅத்த முள் எயிற்று வாவல் நற்.087-1
      ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின் நற்.087-2
      வெல் போர் சோழர் அழிசி அம் பெரு காட்டு நற்.087-3
      நெல்லி அம் புளி சுவை கனவியாஅங்கு நற்.087-4
      அது கழிந்தன்று ஏ தோழி அவர் நாட்டு நற்.087-5
      பனி அரும்பு உடைந்த பெரு தாள் புன்னை நற்.087-6
      துறை மேய் இப்பி ஈர் புறத்து உறைக்கும் நற்.087-7
      சிறுகுடி பரதவர் மகிழ்ச்சி உம் நற்.087-8
      பெரு தண் கானல் உம் நினைந்த அ பகல் ஏ நற்.087-9
      யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை நற்.088-1
      வருந்தல் வாழி தோழி யாம் சென்று நற்.088-2
      உரைத்தனம் வருகம் எழுமதி புணர் திரை நற்.088-3
      கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு நற்.088-4
      உருகி உகுதல் அஞ்சுவல் உது காண் நற்.088-5
      தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி நற்.088-6
      நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது நற்.088-7
      கண்ணீர் அருவி ஆக நற்.088-8
      அழும் ஏ தோழி அவர் பழம் முதிர் குன்று நற்.088-9
      கொண்டல் ஆற்றி விண் தலை செறீஇயர் நற்.089-1
      திரை பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி நற்.089-2
      நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை நற்.089-3
      அழி துளி கழிப்பிய வழி பெயல் கடை நாள் நற்.089-4
      இரு பனி பருவத்த மயிர் காய் உழுந்தின் நற்.089-5
      அகல் இலை அகல வீசி அகலாது நற்.089-6
      அல்கல் உம் அலைக்கும் நல்கா வாடை நற்.089-7
      பரும யானை அயா உயிர்த்தாஅங்கு நற்.089-8
      இன்னும் வரும் ஏ தோழி வாரா நற்.089-9
      வன்கணாளரோடு இயஇந்த நற்.089-10
      புன்கண் மாலை உம் புலம்பு முந்துறுத்து ஏ நற்.089-11
      ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர் நற்.090-1
      உடையோர் பன்மையின் பெரு கை தூவா நற்.090-2
      வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த நற்.090-3
      புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு நற்.090-4
      வாடா மாலை துயல்வர ஓடி நற்.090-5
      பெரு கயிறு நாலும் இரு பனம் பிணையல் நற்.090-6
      பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள் நற்.090-7
      அழுதனள் பெயரும் அம் சில் ஓதி நற்.090-8
      நல்கூர் பெண்டின் சில் வளை குறுமகள் நற்.090-9
      ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா நற்.090-10
      நயன் இல் மாக்களொடு கெழீஇ நற்.090-11
      பயன் இன்று அம்ம இ வேந்து உடை அவை ஏ நற்.090-12
      நீ உணர்ந்தனை ஏ தோழி வீ உக நற்.091-1
      புன்னை பூத்த இன் நிழல் உயர் கரை நற்.091-2
      பாடு இமிழ் பனி கடல் துழஈ பெடையோடு நற்.091-3
      உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை நற்.091-4
      ஐய சிறு கண் செ கடை மீன் நற்.091-5
      மேக்கு உயர் சினையின் மீமிசை குடம்பை நற்.091-6
      தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும் நற்.091-7
      கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ் நற்.091-8
      பெரு நல் ஈகை நம் சிறுகுடி பொலிய நற்.091-9
      புள் உயிர் கொட்பின் வள் மணி தார் நற்.091-10
      கடு மா பூண்ட நெடு தேர் நற்.091-11
      நெடு நீர் சேர்ப்பன் பகல் இவண் வரவு ஏ நற்.091-12
      உள்ளார் கொல் ஓ தோழி துணையொடு நற்.092-1
      வேனில் ஓதி பாடு நடை வழலை நற்.092-2
      வரி மரல் நுகும்பின் வாடி அவண நற்.092-3
      வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன் நற்.092-4
      வேட்ட சீறூர் அகல் கண் கேணி நற்.092-5
      பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர் நற்.092-6
      புன் தலை மட பிடி கன்றோடு ஆர நற்.092-7
      வில் கடிந்து ஊட்டின பெயரும் நற்.092-8
      கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோர் ஏ நற்.092-9
      பிரசம் தூங்க பெரு பழம் துணர நற்.093-1
      வரை வெள் அருவி மாலையின் இழிதர நற்.093-2
      கூலம் எல்லாம் புலம் புக நாள் உம் நற்.093-3
      மல்லற்று அம்ம இ மலை கெழு வெற்பு என நற்.093-4
      பிரிந்தோர் இரங்கும் பெரு கல் நாட நற்.093-5
      செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி நற்.093-6
      மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள் நற்.093-7
      நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறுமகள் நற்.093-8
      பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய நற்.093-9
      பழங்கண் மாமை உம் உடைய தழங்கு குரல் நற்.093-10
      மயிர் கண் முரசினோர் உம் முன் நற்.093-11
      உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரு குரைத்து ஏ நற்.093-12
      நோய் அலை கலங்கிய மதன் அழி பொழுதில் நற்.094-1
      காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும் நற்.094-2
      யான் ஏ பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி நற்.094-3
      கை வல் கம்மியன் கவின் பெற கழாஅ நற்.094-4
      மண்ணா பசு முத்து ஏய்ப்ப குவி இணர் நற்.094-5
      புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன் நற்.094-6
      என்ன மகன் கொல் தோழி தன் வயின் நற்.094-7
      ஆர்வம் உடையர் ஆகி நற்.094-8
      மார்பு அணங்குறுநரை அறியாதோன் ஏ நற்.094-9
      கழை பாடு இரங்க பல் இயம் கறங்க நற்.095-1
      ஆடு மகள் நடந்த கொடு புரி நோன் கயிற்று நற்.095-2
      அதவ தீம் கனி அன்ன செ முக நற்.095-3
      துய் தலை மந்தி வன் பறழ் தூங்க நற்.095-4
      கழை கண் இரு பொறை ஏறி விசைத்து எழுந்து நற்.095-5
      குற குறுமாக்கள் தாளம் கொட்டும் அ நற்.095-6
      குன்று அகத்தது ஏ குழு மிளை சீறூர் நற்.095-7
      சீறூரோள் ஏ நாறு மயிர் கொடிச்சி நற்.095-8
      கொடிச்சி கையகத்தது ஏ பிறர் நற்.095-9
      விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சு ஏ நற்.095-10
      இது ஏ நறு வீ ஞாழல் மா மலர் தாஅய் நற்.096-1
      புன்னை ததைந்த வெள் மணல் ஒரு சிறை நற்.096-2
      புதுவது புணர்ந்த பொழில் ஏ உது நற்.096-3
      பொம்மல் படு திரை நம்மோடு ஆடி நற்.096-4
      புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் நற்.096-5
      துவரினர் அருளிய துறை ஏ அது நற்.096-6
      கொடு கழி நிவந்த நெடு கால் நெய்தல் நற்.096-7
      அம் பகை நெறி தழை அணிபெற தஈ நற்.096-8
      தமியர் சென்ற கானல் என்று ஆங்கு நற்.096-9
      உள்ளுதோறு உருகி நற்.096-10
      பஈ பைய பசந்தனை பசப்பு ஏ நற்.096-11
      அழுந்துபடு விழுப்புண் வழும்பு வாய் புலரா நற்.097-1
      எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு நற்.097-2
      பிரிவு இல புலம்பி நுவலும் குயிலினும் நற்.097-3
      தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிது ஏ நற்.097-4
      அதனினும் கொடியள் தான் ஏ மதனின் நற்.097-5
      துய் தலை இதழ பை குருக்கத்தியொடு நற்.097-6
      பித்திகை விரவு மலர் கொள்ளீர் ஓ என நற்.097-7
      வண்டு சூழ் வட்டியள் திரிதரும் நற்.097-8
      தண்டலை உழவர் தனி மட மகள் ஏ நற்.097-9
      எய் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின் நற்.098-1
      செய்ய்ம் மேவல் சிறு கண் பன்றி நற்.098-2
      ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி நற்.098-3
      நூழை நுழையும் பொழுதில் தாழாது நற்.098-4
      பாங்கர் பக்கத்து பல்லி பட்டென நற்.098-5
      மெல்ல பிறக்கு ஏ பெயர்ந்து தன் நற்.098-6
      கல் அளை பள்ளி வதியும் நாடன் நற்.098-7
      எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர் நற்.098-8
      துஞ்சா காவலர் இகழ் பதம் நோக்கி நற்.098-9
      இரவின் வரூஉம் அதனினும் கொடிது ஏ நற்.098-10
      வைகல் உம் பொருந்தல் ஒல்லா நற்.098-11
      கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சு ஏ நற்.098-12
      நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை நற்.099-1
      துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின் நற்.099-2
      அஞ்சுவர பனிக்கும் வெ சுரம் இறந்தோர் நற்.099-3
      தாம் வர தெளித்த பருவம் காண்வர நற்.099-4
      இது ஓ என்றிசின் மடந்தை மதி இன்று நற்.099-5
      மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை நற்.099-6
      பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல் நற்.099-7
      கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல நற்.099-8
      பிடவம் உம் கொன்றை கோடல்
      மடவ ஆகலின் மலர்ந்தன பல ஏ நற்.099-10
      உள்ளுதொறும் நகுவேன் தோழி வள் உகிர் நற்.100-1
      மாரி கொக்கின் கூரல் அன்ன நற்.100-2
      குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் நற்.100-3
      தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின் நற்.100-4
      வான் கோல் எல் வளை வௌவிய பூசல் நற்.100-5
      சினவிய முகத்து சினவாது சென்று நின் நற்.100-6
      மனையோட்கு உரைப்பல் என்றலின் முனை ஊர் நற்.100-7
      பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும் நற்.100-8
      தேர் வண் மலையன் முந்தை பேர் இசை நற்.100-9
      புலம் புரி வயிரியர் நலம் முழவின் நற்.100-10
      மண் ஆர் கண்ணின் அதிரும் நற்.100-11
      நன்னராளன் நடுங்கு அஞர் நிலை ஏ நற்.100-12
      முற்றா மஞ்சள் பசு புறம் கடுப்ப நற்.101-1
      சுற்றிய பிணர சூழ் கழி இறவின் நற்.101-2
      கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி நற்.101-3
      புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்து பரப்பும் நற்.101-4
      துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி நற்.101-5
      இனிது மன் அளிது ஓ தான் ஏ துனி தீர்ந்து நற்.101-6
      அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின் நற்.101-7
      மீன் எறி பரதவர் மட மகள் நற்.101-8
      மான் அமர் நோக்கம் காணா ஊங்கு ஏ நற்.101-9
      கொடு குரல் குறைத்த செ வாய் பை கிளி நற்.102-1
      அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு நற்.102-2
      நின் குறை முடித்த பின்றை என் நற்.102-3
      செய்தல் வேண்டும் ஆல் கைதொழுது இரப்பல் நற்.102-4
      பல் கோள் பலவின் சாரல் அவர் நாட்டு நற்.102-5
      நின் கிளை மருங்கின் சேறி ஆயின் நற்.102-6
      அ மலை கிழவோற்கு உரைமதி இ நற்.102-7
      கான குறவர் மட மகள் நற்.102-8
      ஏனல் காவல் ஆயினள் என ஏ நற்.102-9
      ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சு ஏ புன் கால் நற்.103-1
      சிறு இலை வேம்பின் பெரிய கொன்று நற்.103-2
      கடாஅம் செருக்கிய கடு சின முன்பின் நற்.103-3
      களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து நற்.103-4
      பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்தி நற்.103-5
      பசி அட முடங்கிய பை கண் செந்நாய் நற்.103-6
      மாயா வேட்டம் போகிய கணவன் நற்.103-7
      பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் நற்.103-8
      விருந்தின் வெ காட்டு வருந்துதும் யாம் ஏ நற்.103-9
      ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் நற்.103-10
      மீள்வாம் எனினும் நீ துணிந்தது ஏ நற்.103-11
      பூ பொறி உழுவை பேழ் வாய் ஏற்றை நற்.104-1
      தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரின் ஏ நற்.104-2
      துறுகல் மீமிசை உறுகண் அஞ்சா நற்.104-3
      குற குறுமாக்கள் புகற்சியின் எறிந்த நற்.104-4
      தொண்டக சிறு பறை பாணி அயலது நற்.104-5
      பை தாள் செ தினை படு கிளி ஓப்பும் நற்.104-6
      ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் நற்.104-7
      யான் ஏ அன்றி உம் உளர் கொல் பானாள் நற்.104-8
      பாம்பு உடை விடர ஓங்கு மலை மிளிர நற்.104-9
      உருமு சிவந்து எறியும் பொழுதொடு பெரு நீர் நற்.104-10
      போக்கு அற விலங்கிய சாரல் நற்.104-11
      நோக்கு அரு சிறு நெறி நினையுமோர் ஏ நற்.104-12
      முளி கொடி வலந்த முள் அரை இலவத்து நற்.105-1
      ஒளிர் சினை அதிர வீசி விளிபட நற்.105-2
      வெ வளி வழங்கும் வேய் பயில் மருங்கில் நற்.105-3
      கடு நடை யானை கன்றொடு வருந்த நற்.105-4
      நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் நற்.105-5
      அரு சுர கவலைய என்னாய் நெடு சேண் நற்.105-6
      பட்டனை வாழிய நெஞ்சு ஏ குட்டுவன் நற்.105-7
      குட வரை சுனைய மா இதழ் குவளை நற்.105-8
      வண்டு படு வான் போது கமழும் நற்.105-9
      அம் சில் ஓதி அரு படர் உற ஏ நற்.105-10
      அறிதல் உம் அறிதி ஓ பாக பெரு கடல் நற்.106-1
      எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள நற்.106-2
      ஆடு வரி அலவன் ஓடு வயின் ஆற்றாது நற்.106-3
      அசஈ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு நற்.106-4
      உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப நற்.106-5
      மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர் நற்.106-6
      ஞாழல் அம் சினை தாழ் இணர் கொழுதி நற்.106-7
      முறி திமிர்ந்து உதிர்த்த கையள் நற்.106-8
      அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலை ஏ நற்.106-9
      உள்ளு தொறும் நகுவேன் தோழி வள் உகிர் நற்.107-1
      பிடி பிளந்திட்ட நார் இல் வெள் கோட்டு நற்.107-2
      கொடிறு போல் காய வால் இணர் பாலை நற்.107-3
      செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம் நற்.107-4
      கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் நற்.107-5
      புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம் நற்.107-6
      சென்ற காதலர் வழி வழிப்பட்ட நற்.107-7
      நெஞ்சு ஏ நல் வினை பாற்று ஈண்டு ஒழிந்து நற்.107-8
      ஆனா கௌவை மலைந்த நற்.107-9
      யான் ஏ தோழி நோய்ப்பாலேன் நற்.107-10
      மலை அயல் கலித்த மை ஆர் ஏனல் நற்.108-1
      துணையின் தீர்ந்த கடுங்கண் யானை நற்.108-2
      அணைய கண்ட அம் குடி குறவர் நற்.108-3
      கணையர் கிணையர் கை புனை கவணர் நற்.108-4
      விளியர் புறகுடி ஆர்க்கும் நாட நற்.108-5
      பழகிய பகை உம் பிரிவு இன்னாது ஏ நற்.108-6
      முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை நற்.108-7
      சுடர் புரை திரு நுதல் பசப்ப நற்.108-8
      தொடர்பு யாங்கு விட்டனை நோகு ஓ யான் ஏ நற்.108-9
      ஒன்றுதும் என்ற தொன்று படு நட்பின் நற்.109-1
      காதலர் அகன்றென கலங்கி பேதுற்று நற்.109-2
      அன்ன ஓ இ நல் நுதல் நிலை என நற்.109-3
      வினவல் ஆனா புனை இழை கேள் இனி நற்.109-4
      உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென நற்.109-5
      இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில் நற்.109-6
      துளி உடை தொழுவின் துணிதல் அற்றத்து நற்.109-7
      உச்சி கட்டிய கூழை ஆவின் நற்.109-8
      நிலை என ஒருவேன் ஆகி நற்.109-9
      உலமர கழியும் இ பகல் மடி பொழுது ஏ நற்.109-10
      பிரசம் கலந்த வெள் சுவை தீம் பால் நற்.110-1
      விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி நற்.110-2
      புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல் நற்.110-3
      உண் என்று ஓக்குபு பிழைப்ப தெள் நீர் நற்.110-4
      முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்துற்று நற்.110-5
      அரி நரை கூந்தல் செ முது செவிலியர் நற்.110-6
      பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி நற்.110-7
      ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி நற்.110-8
      அறிவு உம் ஒழுக்கம் யாண்டு உணர்ந்தனள் கொல் நற்.110-9
      கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென நற்.110-10
      கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள் நற்.110-11
      ஒழுகு நீர் நுணங்கு அறல் போல நற்.110-12
      பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையள் ஏ நற்.110-13
      அத்த இருப்பை பூவின் அன்ன நற்.111-1
      துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் நற்.111-2
      வரி வலை பரதவர் கரு வினை சிறாஅர் நற்.111-3
      மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார் நற்.111-4
      வெ திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு நற்.111-5
      திமில் மேற்கொண்டு திரை சுரம் நீந்தி நற்.111-6
      வாள் வாய் சுறவொடு வய மீன் கெண்டி நற்.111-7
      நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் நற்.111-8
      பெரு கழி பாக்கம் கல்லென நற்.111-9
      வரும் ஏ தோழி கொண்கன் தேர் நற்.111-10
      விருந்து எவன் செய்கு ஓ தோழி சாரல் நற்.112-1
      அரும்பு அற மலர்ந்த கரு கால் வேங்கை நற்.112-2
      சுரும்பு இமிர் அடுக்கம் புலம்ப களிறு அட்டு நற்.112-3
      உரும்பில் உள்ளத்து அரிமா வழங்கும் நற்.112-4
      பெரு கல் நாடன் வரவு அறிந்து விரும்பி நற்.112-5
      மா கடல் முகந்து மணி நிறத்து அருவி நற்.112-6
      தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய் நற்.112-7
      மலை இமைப்பது போல் மின்னி நற்.112-8
      சிலை வல் ஏற்றொடு செறிந்த இ மழைக்கு ஏ நற்.112-9
      உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினை நற்.113-1
      புல் அரை இரத்தி பொதி புற பசு காய் நற்.113-2
      கல் சேர் சிறு நெறி மல்க தாஅம் நற்.113-3
      பெரு காடு இறந்து உம் எய்த வந்தன ஆல் நற்.113-4
      அரு செயல் பொருள் பிணி முன்னி யாம் ஏ நற்.113-5
      சேறும் மடந்தை என்றலின் தான் தன் நற்.113-6
      நெய்தல் உண் கண் பைதல் கூர நற்.113-7
      பின் இரு கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து நற்.113-8
      உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் நற்.113-9
      இம்மென் பெரு களத்து இயவர் ஊதும் நற்.113-10
      ஆம்பல் அம் குழலின் ஏங்கி நற்.113-11
      கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கு ஏ நற்.113-12
      வெள் கோடு கொண்டு வியல் அறை வைப்பு உம் நற்.114-1
      பச்சு ஊன் கெண்டி வள் உகிர் முணக்க உம் நற்.114-2
      மறுகு தொறு புலாவும் சிறுகுடி அரவம் நற்.114-3
      வைகி கேட்டு பையாந்திசின் ஏ நற்.114-4
      அளிது ஓ தான் ஏ தோழி அல்கல் நற்.114-5
      வந்தோன் மன்ற குன்ற நாடன் நற்.114-6
      துளி பெயல் பொறித்த புள்ளி தொல் கரை நற்.114-7
      பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல் நற்.114-8
      ஈர் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு நற்.114-9
      பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி நற்.114-10
      மையல் மட பிடி இனைய நற்.114-11
      கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்று ஏ நற்.114-12
      மலர்ந்த பொய்கை பூ குற்று அழுங்க நற்.115-1
      அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர் நற்.115-2
      அன்னை உம் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர் நற்.115-3
      தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் என நற்.115-4
      மயில் அடி இலைய மா குரல் நொச்சி நற்.115-5
      மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ நற்.115-6
      கார் எதிர்ந்தன்று ஆல் காலை காதலர் நற்.115-7
      தவ சேய் நாட்டர் ஆயினும் மிக பேர் நற்.115-8
      அன்பினர் வாழி தோழி நல் புகழ் நற்.115-9
      உலப்பு இன்று பெறினும் தவிரலர் நற்.115-10
      கேட்டிசின் அல்லென் ஓ விசும்பின் தகவு ஏ நற்.115-11
      தீமை கண்டோர் திறத்து உம் பெரியோர் நற்.116-1
      தாம் அறிந்து உணர்க என்ப மாதோ நற்.116-2
      வழுவ பிண்டம் நாப்பண் ஏமுற்று நற்.116-3
      இரு வெதிர் ஈன்ற வேல் தலை கொழு முளை நற்.116-4
      சூல் முதிர் மட பிடி நாள் மேயல் ஆரும் நற்.116-5
      மலை கெழு நாடன் கேண்மை பலவின் நற்.116-6
      மா சினை துறந்த கோள் முதிர் பெரு பழம் நற்.116-7
      விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு தொடர்பு அற நற்.116-8
      சேண் உம் சென்று உக்கன்று ஏ அறியாது நற்.116-9
      ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த நற்.116-10
      குறிஞ்சி நல் ஊர் பெண்டிர் நற்.116-11
      இன்னும் ஓவார் என் திறத்து அலர் ஏ நற்.116-12
      பெரு கடல் முழங்க கானல் மலர நற்.117-1
      இரு கழி ஓதம் இல் இறந்து மலிர நற்.117-2
      வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன் நற்.117-3
      கமழ் பூ பொதும்பர் கட்சி சேர நற்.117-4
      செல் சுடர் மழுங்க சிவந்து வாங்கு மண்டிலம் நற்.117-5
      கல் சேர்பு நண்ணி படர் அடைபு நடுங்க நற்.117-6
      புலம்பொடு வந்த புன்கண் மாலை நற்.117-7
      அன்னர் உன்னார் கழியின் பல் நாள் நற்.117-8
      வாழலென் வாழி தோழி என் கண் நற்.117-9
      பிணி பிறிது ஆக கூறுவர் நற்.117-10
      பழி பிறிது ஆகல் பண்பும் ஆர் அன்று ஏ நற்.117-11
      அடை கரை மாஅத்து அலங்கு சினை பொலிய நற்.118-1
      தளிர் கவின் எய்திய தண் நறு பொதும்பில் நற்.118-2
      சேவலொடு கெழீஇய செ கண் இரு குயில் நற்.118-3
      புகன்று எதிர் ஆலும் பூ மலி காலை உம் நற்.118-4
      அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என நற்.118-5
      இணர் உறுபு உடைவதன் தலை உம் புணர் வினை நற்.118-6
      ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய நற்.118-7
      துகிலிகை அன்ன துய் தலை பாதிரி நற்.118-8
      வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி நற்.118-9
      புது மலர் தெருவு தொறு நுவலும் நற்.118-10
      நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சு ஏ நற்.118-11
      தினை உண் கேழல் இரிய புனவன் நற்.119-1
      சிறு பொறி மாட்டிய பெரு கல் அடாஅர் நற்.119-2
      ஒள் கேழ் வய புலி படூஉம் நாடன் நற்.119-3
      ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பை நற்.119-4
      இன் முசு பெரு கலை நல் மேயல் ஆரும் நற்.119-5
      பல் மலர் கான் யாற்று உம்பர் கரு கலை நற்.119-6
      கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும் நற்.119-7
      பெரு வரை நீழல் வருகுவன் குளவியொடு நற்.119-8
      கூதளம் ததைந்த கண்ணியன் யாவது உம் நற்.119-9
      முயங்கல் பெறுகுவன் அல்லன் நற்.119-10
      புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிது ஏ நற்.119-11
      தட மருப்பு எருமை மட நடை குழவி நற்.120-1
      தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல் நற்.120-2
      கொடு குழை பெய்த செழும் செய் பேழை நற்.120-3
      சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப நற்.120-4
      வாளை ஈர் தடி வல்லிதின் வகஈ நற்.120-5
      புகை உண்டு அமர்த்த கண்ணள் தகைபெற நற்.120-6
      பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர் நற்.120-7
      அம் துகில் தலையில் துடையினள் நம் புலந்து நற்.120-8
      அட்டிலோள் ஏ அம் மா அரிவை நற்.120-9
      எமக்கு ஏ வருக தில் விருந்து சிவப்பு ஆன்று நற்.120-10
      சிறு முள் எயிறு தோன்ற நற்.120-11
      முறுவல் கொண்ட முகம் காண்கம் ஏ நற்.120-12
      விதையர் கொன்ற முதையல் பூழி நற்.121-1
      இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின் நற்.121-2
      கவை கதிர் கறித்த காமர் மட பிணை நற்.121-3
      அரலை அம் காட்டு இரலையொடு வதியும் நற்.121-4
      புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊர் ஏ நற்.121-5
      எல்லி விட்டன்று வேந்து என சொல்லுபு நற்.121-6
      பரியல் வாழ்க நின் கண்ணி காண் வர நற்.121-7
      விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி மா நற்.121-8
      வண் பரி தயங்க எழீஇ தண் பெயல் நற்.121-9
      கான் யாற்று இகு மணல் கரை பிறக்கு ஒழிய நற்.121-10
      எல் விருந்து அயரும் மனைவி நற்.121-11
      மெல் இறை பணை தோள் துயில் அமர்வோய் ஏ நற்.121-12
      இரு கல் அடுக்கத்து என்னையர் உழுத நற்.122-1
      கரு கால் செ தினை கடி உம் உண்டென நற்.122-2
      கல் அக வரைப்பில் கான் கெழு சிறுகுடி நற்.122-3
      மெல் அவல் மருங்கின் மௌவல் உம் அரும்பின நற்.122-4
      நரை உரும் உரறும் நாம நள் இருள் நற்.122-5
      வரை அக நாடன் வரூஉம் என்பது நற்.122-6
      உண்டு கொல் அன்று யாது மற்று என
      நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி நற்.122-8
      அன்னை உம் அமரா முகத்தினள் நின்னொடு நற்.122-9
      நீ ஏ சூழ்தல் வேண்டும் நற்.122-10
      பூ வேய் கண்ணி அது பொருந்தும் ஆறு ஏ நற்.122-11
      உரையாய் வாழி தோழி இரு கழி நற்.123-1
      இரை ஆர் குருகின் நிரை பறை தொழுதி நற்.123-2
      வாங்கு மடல் குடம்பை தூங்கு இருள் துவன்றும் நற்.123-3
      பெண்ணை ஓங்கிய வெள் மணல் படப்பை நற்.123-4
      கானல் ஆயமொடு காலை குற்ற நற்.123-5
      கள் கமழ் அலர தண் நறு காவி நற்.123-6
      அம் பகை நெறி தழை அணிபெற தஈ நற்.123-7
      வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி நற்.123-8
      புலவு திரை உதைத்த கொடு தாள் கண்டல் நற்.123-9
      சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் நற்.123-10
      சிறு விளையாடல் உம் அழுங்கி நற்.123-11
      நினைக்குறு பெரு துயரம் ஆகிய நோய் ஏ நற்.123-12
      ஒன்று இல் காலை அன்றில் போல நற்.124-1
      புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை நற்.124-2
      யான் உம் ஆற்றேன் அது தான் வந்தன்று நற்.124-3
      நீங்கல் வாழியர் ஐய ஈங்கை நற்.124-4
      முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் நற்.124-5
      நவ்வி நோன் குளம்பு அழுந்தென வெள்ளி நற்.124-6
      உருக்குறு கொள் கலம் கடுப்ப விருப்புற நற்.124-7
      தெள் நீர் குமிழி இழிதரும் நற்.124-8
      தண்ணீர் ததஈ நின்ற பொழுது ஏ நற்.124-9
      இரை தேர் எண்கின் பகு வாய் எற்றை நற்.125-1
      கொடு வரி புற்றம் வாய்ப்ப வாங்கி நற்.125-2
      நல் அரா நடுங்க உரறி கொல்லன் நற்.125-3
      ஊது உலை குருகின் உள் உயிர்த்து அகழும் நற்.125-4
      நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என நற்.125-5
      வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை நற்.125-6
      நன்னாள் வதுவை கூடி நீடு இன்று நற்.125-7
      நம்மொடு செல்வர் மன் தோழி மெல்ல நற்.125-8
      வேங்கை கண்ணியர் எருது எறி களமர் நற்.125-9
      நிலம் கண்டன்ன அகல் கண் பாசறை நற்.125-10
      மெல் தினை நெடு போர் புரிமார் நற்.125-11
      துஞ்சு களிறு எடுப்பும் தம் பெரு கல் நாட்டு ஏ நற்.125-12
      பை காய் நல் இடம் ஒரீஇய செ நற்.126-1
      கரு களி ஈந்தின் வெள் புற களரி நற்.126-2
      இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் நற்.126-3
      ஆள் பெறல் நசஈ நாள் சுரம் விலங்கி நற்.126-4
      துனை தரும் வம்பலர் காணாது அ சினம் நற்.126-5
      பனை கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம் நற்.126-6
      இறந்து செய் பொருள் உம் இன்பம் தரும் எனின் நற்.126-7
      இளமையின் சிறந்த வளமை உம் இல்லை நற்.126-8
      இளமை கழிந்த பின்றை வளமை நற்.126-9
      காமம் தருதல் உம் இன்று ஏ அதனால் நற்.126-10
      நில்லா பொருள் பிணி சேறி நற்.126-11
      வல்லே நெஞ்சம் வாய்க்க நின் வினை ஏ நற்.126-12
      இரு கழி துழஈய ஈர் புற நாரை நற்.127-1
      இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து நற்.127-2
      உவன் வரின் எவன் ஓ பாண பேதை நற்.127-3
      கொழு மீன் ஆர்கை செழு நகர் நிறைந்த நற்.127-4
      கல்லா கதவர் தன் ஐயர் ஆக உம் நற்.127-5
      வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய நற்.127-6
      ஈனா பாவை தலையிட்டு ஓரும் நற்.127-7
      மெல்லம் புலம்பன் அன்றி உம் நற்.127-8
      செல்வாம் என்னும் கானலான் ஏ நற்.127-9
      பகல் எரி சுடரின் மேனி சாய உம் நற்.128-1
      பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்ப உம் நற்.128-2
      எனக்கு நீ உரையாய் ஆயின் ஐ நினக்கு யான் நற்.128-3
      உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின் நற்.128-4
      அது கண்டிசின் ஆல் யான் ஏ என்று நனி நற்.128-5
      அழுதல் ஆன்றிசின் ஆய் இழை ஒலி குரல் நற்.128-6
      ஏனல் காவலின் இடை உற்று ஒருவன் நற்.128-7
      கண்ணியன் கழலன் தாரன் தண்ணென நற்.128-8
      சிறுபுறம் கவையினன் ஆக அதன் கொண்டு நற்.128-9
      அஃது ஏ நினைந்த நெஞ்சமொடு நற்.128-10
      இஃது ஆகின்று யான் உற்ற நோய் ஏ நற்.128-11
      பெரு நகை கேளாய் தோழி காதலர் நற்.129-1
      ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் நற்.129-2
      பொம்மல் ஓதி நம் இவண் ஒழிய நற்.129-3
      செல்ப என்ப தாம் ஏ சென்று நற்.129-4
      தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை நற்.129-5
      வாழ்தும் என்ப நாம் ஏ அதன் தலை நற்.129-6
      கேழ் கிளர் உத்தி அரவு தலை பனிப்ப நற்.129-7
      படு மழை உருமின் உரற்று குரல் நற்.129-8
      நடுநாள் யாமத்து தமியம் கேட்டு ஏ நற்.129-9
      வடு இன்று நிறைந்த மான் தேர் தெள் கண் நற்.130-1
      மடி வாய் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப நற்.130-2
      கோலின் எறிந்து காலை தோன்றிய நற்.130-3
      செ நீர் பொது வினை செம்மல் மூதூர் நற்.130-4
      தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டு ஓ நற்.130-5
      எனை விருப்பு உடையர் ஆயினும் நினைவு இலர் நற்.130-6
      நேர்ந்த நெஞ்சு உம் நெகிழ்ந்த தோள் நற்.130-7
      வாடிய வரி உம் நோக்கி நீடாது நற்.130-8
      எவன் செய்தனள் இ பேர் அஞர் உறுவி என்று நற்.130-9
      ஒரு நாள் கூறின்று உம் இலர் ஏ விரி நீர் நற்.130-10
      வையக வரை அளவு இறந்த நற்.130-11
      எவ்வ நோய் பிறிது உயவு துணை இன்று ஏ நற்.130-12
      ஆடிய தொழில் உம் அல்கிய பொழில் நற்.131-1
      உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு நற்.131-2
      ஊடல் உம் உடையம் ஓ உயர் மணல் சேர்ப்ப நற்.131-3
      திரை முதிர் அரைய தடம் தாள் தாழை நற்.131-4
      சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய நற்.131-5
      இறவு ஆர் இன குருகு இறைகொள இருக்கும் நற்.131-6
      நறவு மகிழ் இருக்கை நல் தேர் பெரியன் நற்.131-7
      கள் கமழ் பொறையாறு அன்ன என் நற்.131-8
      நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கு ஏ நற்.131-9
      பேர் ஊர் துஞ்சும் யார் உம் இல்லை நற்.132-1
      திருந்து வாய் சுறவம் நீர் கான்று ஒய்யென நற்.132-2
      பெரு தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி நற்.132-3
      போர் அமை கதவ புரை தொறும் தூவ நற்.132-4
      கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர் நற்.132-5
      பயில் படை நிவந்த பல் பூ சேக்கை நற்.132-6
      அயல் உம் மாண் சிறையது ஏ அதன் தலை நற்.132-7
      காப்பு உடை வாயில் போற்று ஓ என்னும் நற்.132-8
      யாமம் கொள்பவர் நெடு நா ஒள் மணி நற்.132-9
      ஒன்று எறி பாணியின் இரட்டும் நற்.132-10
      இன்று கொல் அளியேன் பொன்றும் நாள் ஏ நற்.132-11
      தோள் ஏ தொடி கொட்பு ஆனா கண் நற்.133-1
      வாள் ஈர் வடியின் வடிவு இழந்தன ஏ நற்.133-2
      நுதல் உம் பசலை பாயின்று திதலை நற்.133-3
      சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல் நற்.133-4
      மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று நற்.133-5
      வெ வாய் பெண்டிர் கவ்வை தூற்ற நற்.133-6
      நாம் உறு துயரம் செய்யலர் என்னும் நற்.133-7
      காமுறு தோழி காதல் அம் கிளவி நற்.133-8
      இரும்பு செய் கொல்லன் வெ உலை தெளித்த நற்.133-9
      தோய் மடல் சில் நீர் போல நற்.133-10
      நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிது ஏ நற்.133-11
      இனிதின் இனிது தலைப்படும் என்பது நற்.134-1
      இது கொல் வாழி தோழி காதலர் நற்.134-2
      வரு குறி செய்த வரை அக சிறு தினை நற்.134-3
      செ வாய் பாசு இனம் கடீஇயர் கொடிச்சி நற்.134-4
      அ வாய் தட்டையொடு அவணை ஆக என நற்.134-5
      ஏயள் மன் யாய் உம் நுந்தை வாழியர் நற்.134-6
      அம் மா மேனி நிரை தொடி குறுமகள் நற்.134-7
      செல்லாய் ஓ நின் முள் எயிறு உண்கு என நற்.134-8
      மெல்லிய இனிய கூறலின் யான் அஃது நற்.134-9
      ஒல்லேன் போல உரையாடுவல் ஏ நற்.134-10
      தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை நற்.135-1
      மா அரை புதைத்த மணல் மலி முன்றில் நற்.135-2
      வரையா தாரம் வரு விருந்து அயரும் நற்.135-3
      தன் குடி வாழ்நர் அம் சீறூர் நற்.135-4
      இனிது மன்ற அம்ம தான் ஏ பனி படு நற்.135-5
      பல் சுரம் உழந்த நல்கூர் பரிய நற்.135-6
      முழங்கு திரை புது மணல் அழுந்த கொட்கும் நற்.135-7
      வால் உளை பொலிந்த புரவி நற்.135-8
      தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கு ஏ நற்.135-9
      திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழ உம் நற்.136-1
      அரு பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது நற்.136-2
      மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல நற்.136-3
      என்னை வாழிய பல ஏ பன்னிய நற்.136-4
      மலை கெழு நாடனொடு நம் இடை சிறிய நற்.136-5
      தலைப்பிரிவு உண்மை அறிவான் போல நற்.136-6
      நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து நற்.136-7
      தோள் பழி மறைக்கும் உதவி நற்.136-8
      போக்கு இல் பொலம் தொடி செறீஇயோன் ஏ நற்.136-9
      தண்ணிய கமழும் தாழ் இரு கூந்தல் நற்.137-1
      தட மெல் பணை தோள் மட நல்லோள் வயின் நற்.137-2
      பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று நற்.137-3
      எய்தினை வாழிய நெஞ்சு ஏ செ வரை நற்.137-4
      அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை நற்.137-5
      கயம் தலை மட பிடி உயங்கு பசி களஈயர் நற்.137-6
      பெரு களிறு தொலைத்த முட தாள் ஓமை நற்.137-7
      அரு சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும் நற்.137-8
      குன்ற வைப்பின் கானம் நற்.137-9
      சென்று சேண் அகறல் வல்லிய நீ ஏ நற்.137-10
      உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை நற்.138-1
      மலை உய்த்து பகரும் நிலையா வாழ்க்கை நற்.138-2
      கணம் கொள் உமணர் உயங்கு வயின் ஒழித்த நற்.138-3
      பண் அழி பழம் பார் வெள் குருகு ஈனும் நற்.138-4
      தண்ணம் துறைவன் முன் நாள் நம்மொடு நற்.138-5
      பாசு அடை கலித்த கணை கால் நெய்தல் நற்.138-6
      பூ உடன் நெறிதரு தொடலை தஈ நற்.138-7
      கண் அறிவு உடைமை அல்லது நுண் வினை நற்.138-8
      இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர் நற்.138-9
      முழங்கு திரை இன் சீர் தூங்கும் நற்.138-10
      அழுங்கல் மூதூர் அறிந்தன்று ஓ இன்று ஏ நற்.138-11
      உலகிற்கு ஆணி ஆக பலர் தொழ நற்.139-1
      பல வயின் நிலஈய குன்றின் கோடு தோறு நற்.139-2
      ஏயினை உரஈயர் ஓ பெரு கலி எழிலி நற்.139-3
      படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு நற்.139-4
      எழீஇ அன்ன உறையினை முழவின் நற்.139-5
      மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும் நற்.139-6
      வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு நற்.139-7
      புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் நற்.139-8
      விரவு மலர் உதிர வீசி நற்.139-9
      இரவு பெயல் பொழிந்த உதவியோய் ஏ நற்.139-10
      கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த நற்.140-1
      சிறு கோல் இணர பெரு தண் சாந்தம் நற்.140-2
      வகை சேர் ஐம்பால் தகைபெற வாரி நற்.140-3
      புலர்வு இடத்து உதிர்த்த துகள் படு கூழை நற்.140-4
      பெரு கண் ஆயம் உவப்ப தந்தை நற்.140-5
      நெடு தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து நற்.140-6
      பந்தொடு பெயரும் பரிவு இலாட்டி நற்.140-7
      அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து நற்.140-8
      பின் நிலை முனியல் மா நெஞ்சு ஏ என்னதூஉம் நற்.140-9
      அரு துயர் அவலம் தீர்க்கும் நற்.140-10
      மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கு ஏ நற்.140-11
      இரு சேறு ஆடிய கொடு கவுள் கய வாய் நற்.141-1
      மாரி யானையின் மருங்குல் தீண்டி நற்.141-2
      பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய் கொன்றை நற்.141-3
      நீடிய சடையோடு ஆடா மேனி நற்.141-4
      குன்று உறை தவசியர் போல பல உடன் நற்.141-5
      என்றூழ் நீள் இடை பொற்ப தோன்றும் நற்.141-6
      அரு சுரம் எளிய மன் நினக்கு ஏ பருந்து பட நற்.141-7
      பாண்டிலொடு பொருத பல் பிணர் தட கை நற்.141-8
      ஏந்து கோட்டு யானை இசை வெ கிள்ளி நற்.141-9
      வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த நற்.141-10
      அரிசில் அம் தண் அறல் அன்ன இவள் நற்.141-11
      விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலன் ஏ நற்.141-12
      வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள் நற்.142-1
      பாணி கொண்ட பல் கால் மெல் உறி நற்.142-2
      ஞெலிகோல் கல பை அதளொடு சுருக்கி நற்.142-3
      பறி புறத்து இட்ட பால் நொடை இடையன் நற்.142-4
      நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப நற்.142-5
      தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி நற்.142-6
      சிறு தலை தொழுதி ஏமார்ந்து அல்கும் நற்.142-7
      புறவினது ஏ பொய்யா யாணர் நற்.142-8
      அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் நற்.142-9
      முல்லை சான்ற கற்பின் நற்.142-10
      மெல் இயல் குறுமகள் உறைவின் ஊர் ஏ நற்.142-11
      ஐது ஏ கம்ம யான் ஒய்யென நற்.143-1
      தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து நற்.143-2
      ஓரை ஆயம் உம் நொச்சி காண்தொறும் நற்.143-3
      நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும் நற்.143-4
      கிள்ளை உம் கிளை என கூஉம் இளையோள் நற்.143-5
      வழு இலள் அம்ம தான் ஏ குழீஇ நற்.143-6
      அம்பல் மூதூர் அலர் வாய் பெண்டிர் நற்.143-7
      இன்னா இன் உரை கேட்ட சில் நாள் நற்.143-8
      அறியேன் போல உயிரேன் நற்.143-9
      நறிய நாறும் நின் கதுப்பு என்றேன் ஏ நற்.143-10
      பெரு களிறு உழுவை தாக்கலின் இரு பிடி நற்.144-1
      கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு நற்.144-2
      போது ஏர் உண் கண் கலுழ உம் ஏதில் நற்.144-3
      பேதை நெஞ்சம் கவலை கவற்ற நற்.144-4
      ஈங்கு ஆகின்று ஆல் தோழி பகு வாய் நற்.144-5
      பிணவு புலி வழங்கும் அணங்கு அரு கவலை நற்.144-6
      அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்று நற்.144-7
      கரை அரு குட்டம் தமியர் நீந்தி நற்.144-8
      விரவு மலர் பொறித்த தோளர் நற்.144-9
      இரவின் வருதல் அறியாதேற்கு ஏ நற்.144-10
      இரு கழி பொருத ஈர வெள் மணல் நற்.145-1
      மா கொடி அடும்பின் இதழ் அலரி நற்.145-2
      கூந்தல் மகளிர் கோதை கூட்டும் நற்.145-3
      காமர் கொண்கன் நாம் வெ கேண்மை நற்.145-4
      ஐது ஏய்ந்து இல்லா ஊங்கு உம் நம்மொடு நற்.145-5
      புணர்ந்தனன் போல உணர கூறி நற்.145-6
      தான் யாங்கு என்னும் அறன் இல் அன்னை நற்.145-7
      யான் எழில் அறிதல் உம் உரியள் நீ நம் நற்.145-8
      பராரை புன்னை சேரி மெல்ல நற்.145-9
      நள்ளென் கங்குல் உம் வரும் அரோ நற்.145-10
      அம்ம வாழி தோழி அவர் தேர் மணி குரல் ஏ நற்.145-11
      வில்லா பூவின் கண்ணி சூடி நற்.146-1
      நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதரு நற்.146-2
      நெடு மா பெண்ணை மடல் மானோய் ஏ நற்.146-3
      கடன் அறி மன்னர் குடை நிழல் போல நற்.146-4
      பெரு தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து நற்.146-5
      இருந்தனை சென்மோ வழங்குக சுடர் என நற்.146-6
      அருளி கூடும் ஆர்வ மாக்கள் நற்.146-7
      நல்லேம் என்னும் கிளவி வல்லோன் நற்.146-8
      எழுதி அன்ன காண்தகு வனப்பின் நற்.146-9
      ஐயள் மாயோள் அணங்கிய நற்.146-10
      மையல் நெஞ்சம் என் மொழி கொளின் ஏ நற்.146-11
      யாங்கு ஆகுவம் ஓ அணி நுதல் குறுமகள் நற்.147-1
      தேம் படு சாரல் சிறு தினை பெரு குரல் நற்.147-2
      செ வாய் பை கிளி கவர நீ மற்று நற்.147-3
      எ வாய் சென்றனை அவண் என கூறி நற்.147-4
      அன்னை ஆனாள் கழற முன் நின்று நற்.147-5
      அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை நற்.147-6
      அறியல் உம் அறியேன் காண்டல் இலன் ஏ நற்.147-7
      வெதிர் புனை தட்டையேன் மலர் பூ கொய்து நற்.147-8
      சுனை பாய்ந்து ஆடிற்று உம் இலன் என நினைவு இலை நற்.147-9
      பொய்யல் அந்தோ வாய்த்தனை அது கேட்டு நற்.147-10
      தலை இறைஞ்சினள் ஏ அன்னை நற்.147-11
      செலவு ஒழிந்தனை ஆல் அளியஇ நீ புனத்து ஏ நற்.147-12
      வண்ணம் நோக்கி உம் மெல் மொழி கூறி நற்.148-1
      நீ அவண் வருதல் ஆற்றாய் என தாம் நற்.148-2
      தொடங்கி ஆள்வினை பிரிந்தோர் இன்று ஏ நற்.148-3
      நெடு கயம் புரிந்த நீர் இல் நீள் இடை நற்.148-4
      செ கால் மராஅத்து அம் புடை பொருந்தி நற்.148-5
      வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது நற்.148-6
      கல் அளை செறிந்த வள் உகிர் பிணவின் நற்.148-7
      இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்து நற்.148-8
      செ கண் இரு புலி கோள் வல் ஏற்றை நற்.148-9
      உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் நற்.148-10
      அரு சுரம் இறப்ப என்ப நற்.148-11
      வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவு ஏ நற்.148-12
      சிலர் உம் பலர் கடைக்கண் நோக்கி நற்.149-1
      மூக்கின் உச்சி சுட்டு விரல் சேர்த்தி நற்.149-2
      மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற நற்.149-3
      சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப நற்.149-4
      அலந்தனென் வாழி தோழி கானல் நற்.149-5
      புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉ சுவல் நற்.149-6
      கடு மான் பரிய கதழ் பரி கடஈ நற்.149-7
      நடுநாள் வரூஉம் இயல் தேர் கொண்கனொடு நற்.149-8
      செலவு அயர்ந்திசின் ஆல் யான் ஏ நற்.149-9
      அலர் சுமந்து ஒழிக இ அழுங்கல் ஊர் ஏ நற்.149-10
      நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன் நற்.150-1
      மிளை வலி சிதைய களிறு பல பரப்பி நற்.150-2
      அரண் பல கடந்த முரண் கொள் தானை நற்.150-3
      வழுதி வாழிய பல என தொழுது ஈண்டு நற்.150-4
      மன் எயில் உடையோர் போல அஃது யாம் நற்.150-5
      என்னதும் பரியல் ஓ இலம் என தண் நடை நற்.150-6
      கலி மா கடஈ வந்து எம் சேரி நற்.150-7
      தார் உம் கண்ணி காட்டி ஒருமைய நற்.150-8
      நெஞ்சம் கொண்டமை விடும் ஓ அஞ்ச நற்.150-9
      கண் உடை சிறு கோல் பற்றி நற்.150-10
      கதம் பெரிது உடையள் யாய் அழுங்கல் ஓ இலள் ஏ நற்.150-11
      நல் நுதல் பசப்பினும் பெரு தோள் நெகிழினும் நற்.151-1
      கொல் முரண் இரு புலி அரு புழை தாக்கி நற்.151-2
      செ மறு கொண்ட வெள் கோடு யானை நற்.151-3
      கல் மிசை அருவியின் கழூஉம் சாரல் நற்.151-4
      வாரற்க தில்ல தோழி கடுவன் நற்.151-5
      முறி ஆர் பெரு கிளை அறிதல் அஞ்சி நற்.151-6
      கறி வளர் அடுக்கத்து களவினில் புணர்ந்த நற்.151-7
      செ முக மந்தி செய் குறி கரு கால் நற்.151-8
      பொன் இணர் வேங்கை பூ சினை செலீஇயர் நற்.151-9
      குண்டு நீர் நெடு சுனை நோக்கி கவிழ்ந்து தன் நற்.151-10
      புன் தலை பாறு மயிர் திருத்தும் நற்.151-11
      குன்ற நாடன் இரவினான் ஏ நற்.151-12
      மடல் ஏ காமம் தந்தது அலர் நற்.152-1
      மிடை பூ எருக்கின் அலர் தந்தன்று ஏ நற்.152-2
      இலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படர நற்.152-3
      புலம்பு தந்தன்று ஏ புகன்று செய் மண்டிலம் நற்.152-4
      எல்லாம் தந்ததன் தலை உம் பையென நற்.152-5
      வடந்தை துவலை தூவ குடம்பை நற்.152-6
      பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளஈ நற்.152-7
      கங்குல் உம் கையறவு தந்தன்று நற்.152-8
      யாங்கு ஆகுவென் கொல் அளியென் யான் ஏ நற்.152-9
      குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி நற்.153-1
      மண் திணி ஞாலம் விளங்க கம்மியர் நற்.153-2
      செம்பு சொரி பானையின் மின்னி எ வாய் உம் நற்.153-3
      தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி நற்.153-4
      தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு நற்.153-5
      நெஞ்சம் அவர் வயின் சென்றென ஈண்டு ஒழிந்து நற்.153-6
      உண்டல் அளித்து என் உடம்பு ஏ விறல் போர் நற்.153-7
      வெ சின வேந்தன் பகை அலை கலங்கி நற்.153-8
      வாழ்வோர் போகிய பேர் ஊர் நற்.153-9
      பாழ் காத்திருந்த தனி மகன் போன்று ஏ நற்.153-10
      கானம் உம் கம்மென்றன்று ஏ வானம் நற்.154-1
      வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பி நற்.154-2
      பல் குரல் எழிலி பாடு ஓவாது ஏ நற்.154-3
      மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த நற்.154-4
      வெ சின உழுவை பேழ் வாய் ஏற்றை நற்.154-5
      அஞ்சுதக உரறும் ஓசை கேளாது நற்.154-6
      துஞ்சுதி ஓ இல தூ இலாட்டி நற்.154-7
      பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம் நற்.154-8
      நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர் நற்.154-9
      வாரார் ஆயின் ஓ நன்று ஏ சாரல் நற்.154-10
      விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும் நற்.154-11
      நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சு ஏ நற்.154-12
      ஒள் இழை மகளிரொடு ஓரை உம் ஆடாய் நற்.155-1
      வள் இதழ் நெய்தல் தொடலை உம் புனையாய் நற்.155-2
      விரி பூ கானல் ஒரு சிறை நின்றோய் நற்.155-3
      யாரை ஓ நின் தொழுதனெம் வினவுதும் நற்.155-4
      கண்டோர் தண்டா நலத்தை தெள் திரை நற்.155-5
      பெரு கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கு ஓ நற்.155-6
      இரு கழி மருங்கு நிலைபெற்றனை ஓ நற்.155-7
      சொல் இனி மடந்தை என்றனென் அதன் எதிர் நற்.155-8
      முள் எயிற்று முறுவல் திறந்தன நற்.155-9
      பல் இதழ் உண் கண் உம் பரந்த ஆல் பனி ஏ நற்.155-10
      நீ ஏ அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம் நற்.156-1
      கடி உடை வியல் நகர் காவல் நீவி உம் நற்.156-2
      பேர் அன்பினை ஏ பெரு கல் நாட நற்.156-3
      யாம் ஏ நின் உம் மலை பாடி பல் நாள்
      சிறு தினை காக்குவம் சேறும் அதனால் நற்.156-5
      பகல் வந்தீம் ஓ பல் படர் அகல நற்.156-6
      எருவை நீடிய பெரு வரை சிறுகுடி நற்.156-7
      அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர் நற்.156-8
      பாடு இமிழ் விடர் முகை முழங்க நற்.156-9
      ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்று ஏ நற்.156-10
      இரு கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவி நற்.157-1
      பெரு பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து நற்.157-2
      பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப நற்.157-3
      யாற்று அறல் நுணங்கிய நாள் பத வேனில் நற்.157-4
      இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும் நற்.157-5
      நம் வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிக நற்.157-6
      கேட்டொறும் கலுழும் ஆல் பெரிது ஏ காட்ட நற்.157-7
      குறு பொறை அயல நெடு தாள் வேங்கை நற்.157-8
      அம் பூ தாது உக்கன்ன நற்.157-9
      நுண் பல் தித்தி மாஅயோள் ஏ நற்.157-10
      அம்ம வாழி தோழி நம் வயின் நற்.158-1
      யான் ஓ காணேன் அது தான் கரந்து ஏ நற்.158-2
      கல் அதர் மன்னும் கால் கொல்லும் ஏ நற்.158-3
      கனை இருள் மன்னும் கண் கொல்லும் ஏ நற்.158-4
      விடர் முகை செறிந்த வெ சின இரு புலி நற்.158-5
      புகர் முக வேழம் புலம்ப தாக்கி நற்.158-6
      குருதி பருகிய கொழும் கவுள் கய வாய் நற்.158-7
      வேங்கை முதலொடு துடைக்கும் நற்.158-8
      ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறு ஏ நற்.158-9
      மணி துணிந்தன்ன மா இரு பரப்பின் நற்.159-1
      உரவு திரை கொழீஇய பூ மலி பெரு துறை நற்.159-2
      நிலவு குவித்தன்ன மோட்டு மணல் இடி கரை நற்.159-3
      கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி நற்.159-4
      எல்லை கழிப்பினம் ஆயின் மெல்ல நற்.159-5
      வளி சீத்து வரித்த புன்னை முன்றில் நற்.159-6
      கொழு மீன் ஆர்கை செழு நகர் செலீஇய நற்.159-7
      எழு எனின் அவள் உம் ஒல்லாள் யாம் நற்.159-8
      ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து நற்.159-9
      உடை திரை ஒலியின் துஞ்சும் மலி கடல் நற்.159-10
      சில் குடி பாக்கம் கல்லென நற்.159-11
      அல்குவது ஆக நீ அமர்ந்த தேர் ஏ நற்.159-12
      நயன் உம் நண்பு நாணு நன்கு உடைமை
      பயன் உம் பண்பு பாடு அறிந்து ஒழுகல்
      நும்மினும் அறிகுவென் மன் ஏ கம்மென நற்.160-3
      எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை நற்.160-4
      விதிர்த்து விட்டன்ன அ நுண் சுணங்கின் நற்.160-5
      ஐம்பால் வகுத்த கூந்தல் செ பொறி நற்.160-6
      திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி நற்.160-7
      முது நீர் இலஞ்சி பூத்த குவளை நற்.160-8
      எதிர் மலர் பிணையல் அன்ன இவள் நற்.160-9
      அரி மதர் மழை கண் காணா ஊங்கு ஏ நற்.160-10
      இறை உம் அரு தொழில் முடித்தென பொறைய நற்.161-1
      கண் போல் நீலம் சுனை தொறும் மலர நற்.161-2
      வீ ததர் வேங்கைய வியல் நெடு புறவின் நற்.161-3
      இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய நற்.161-4
      நெடு தெரு அன்ன நேர் கொள் வழி நற்.161-5
      இளையர் ஏகுவனர் பரிப்ப வளை என நற்.161-6
      காந்தள் வள் இதழ் கவி குளம்பு அறுப்ப நற்.161-7
      தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினை நற்.161-8
      புள் அறிவுறீஇயின கொல் ஓ தெள்ளிதின் நற்.161-9
      காதல் கெழுமிய நலத்தள் ஏதில் நற்.161-10
      புதல்வன் காட்டி பொய்க்கும் நற்.161-11
      திதலை அல்குல் தேம் மொழியாட்கு ஏ நற்.161-12
      மனை உறை புறவின் செ கால் பேடை நற்.162-1
      காமர் துணையொடு சேவல் சேர நற்.162-2
      புலம்பின்று எழுதரு புன்கண் மாலை நற்.162-3
      தனி ஏ இருத்தல் ஆற்றேன் என்று நின் நற்.162-4
      பனி வார் உண் கண் பைதல கலுழ நற்.162-5
      நும்மொடு வருவல் என்றி எம்மொடு நற்.162-6
      பெரு பெயர் தந்தை நீடு புகழ் நெடு நகர் நற்.162-7
      யாயொடு நனி மிக மடவை முனாஅது நற்.162-8
      வேனில் இற்றி தோயா நெடு வீழ் நற்.162-9
      வழி நார் ஊசலின் கோடை தூக்குதொறும் நற்.162-10
      துஞ்சு பிடி வருடும் அத்தம் நற்.162-11
      வல்லை ஆகுதல் ஒல்லும் ஓ நினக்கு ஏ நற்.162-12
      உயிர்த்தன ஆகுக அளிய நாள் உம் நற்.163-1
      அயிர் துகள் முகந்த ஆனா ஊதையொடு நற்.163-2
      எல்லி உம் இரவு என்னாது கல்லென நற்.163-3
      கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப நற்.163-4
      நிலவு தவழ் மணல் கோடு ஏறி செலவர நற்.163-5
      இன்று என் நெஞ்சம் போல தொன்று நனி நற்.163-6
      வருந்து மன் அளிய தாம் ஏ பெரு கடல் நற்.163-7
      நீல் நிற புன்னை தமி ஒள் கைதை நற்.163-8
      வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடு சுடர் நற்.163-9
      கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று நற்.163-10
      வைகுறு வனப்பின் தோன்றும் நற்.163-11
      கைதை அம் கானல் துறைவன் மா ஏ நற்.163-12
      உறை துறந்திருந்த புறவில் தனாது நற்.164-1
      செ கதிர் செல்வன் தெறுதலின் மண் பக நற்.164-2
      உலகு மிக வருந்தி உயாவுறு காலை நற்.164-3
      சென்றனர் ஆயினும் நன்று செய்தனர் என நற்.164-4
      சொல்லின் தெளிப்ப உம் தெளிதல் செல்லாய் நற்.164-5
      செ கோல் வாளி கொடு வில் ஆடவர் நற்.164-6
      வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்தென நற்.164-7
      வெ கடற்று அடை முதல் படு முடை தழீஇ நற்.164-8
      உறு பசி குறு நரி குறுகல் செல்லாது நற்.164-9
      மாறு புறக்கொடுக்கும் அத்தம் நற்.164-10
      ஊறு இலர் ஆகுதல் உள்ளா மாறு ஏ நற்.164-11
      அமர் கண் ஆமான் அரு நிறம் முள்காது நற்.165-1
      பணைத்த பகழி போக்கு நினைந்து கானவன் நற்.165-2
      அணங்கொடு நின்றது மலை வான் கொள்க என நற்.165-3
      கடவுள் ஓங்கு வரை பேண்மார் வேட்டு எழுந்து நற்.165-4
      கிளையொடு மகிழும் குன்ற நாடன் நற்.165-5
      அடைதரும் தோறும் அருமை தனக்கு உரைப்ப நற்.165-6
      நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு நற்.165-7
      அன்ன ஆகுக என்னான் நற்.165-8
      ஒல்காது ஒழி மிக பல்கின தூது ஏ நற்.165-9
      பொன் உம் மணி போலும் யாழ நின் நற்.166-1
      நன்னர் மேனி உம் நாறு இரு கதுப்பு நற்.166-2
      போது உம் பணை போலும் யாழ நின் நற்.166-3
      மாதர் உண் கண் உம் வனப்பின் தோள் நற்.166-4
      இவை காண்தோறும் அகம் மலிந்து யான் உம் நற்.166-5
      அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன் தலை நற்.166-6
      பொலம் தொடி புதல்வன் உம் பொய்தல் கற்றனன் நற்.166-7
      வினை உம் வேறு புலத்து இலென் ஏ நினையின் நற்.166-8
      யாதனின் பிரிகு ஓ மடந்தை நற்.166-9
      காதல் தான் உம் கடலினும் பெரிது ஏ நற்.166-10
      கரு கோட்டு புன்னை குடக்கு வாங்கு பெரு சினை நற்.167-1
      விருந்தின் வெள் குருகு ஆர்ப்பின் ஆஅய் நற்.167-2
      வண் மகிழ் நாளவை பரிசில் பெற்ற நற்.167-3
      பண் அமை நெடு தேர் பாணியின் ஒலிக்கும் நற்.167-4
      தண்ணம் துறைவன் தூதொடு உம் வந்த நற்.167-5
      பயன் தெரி பனுவல் பை தீர் பாண நற்.167-6
      நின் வாய் பணி மொழி களையா பல் மாண் நற்.167-7
      புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் நற்.167-8
      மணம் கமழ் கானல் மாண் நலம் இழந்த நற்.167-9
      இறை ஏர் எல் வளை குறுமகள் நற்.167-10
      பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பு ஏ நற்.167-11
      சுரும்பு உண விரிந்த கரு கால் வேங்கை நற்.168-1
      பெரு சினை தொடுத்த கொழும் கண் இறாஅல் நற்.168-2
      புள் உற்று கசிந்த தீம் தேன் கல் அளை நற்.168-3
      குற குறுமாக்கள் உண்ட மிச்சிலை நற்.168-4
      புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் நற்.168-5
      நல் மலை நாட பண்பு எனப்படும் ஓ நற்.168-6
      நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய் நற்.168-7
      அணங்கு உடை அரவின் ஆர் இருள் நடுநாள் நற்.168-8
      மை படு சிறு நெறி எஃகு துணை ஆக நற்.168-9
      ஆரம் கமழும் மார்பினை நற்.168-10
      சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரல் ஏ நற்.168-11
      முன்னியது முடித்தனம் ஆயின் நல் நுதல் நற்.169-1
      வருவம் என்னும் பருவரல் தீர நற்.169-2
      படும் கொல் வாழி நெடு சுவர் பல்லி நற்.169-3
      பரல் தலை போகிய சிரல் கள்ளி நற்.169-4
      மீமிசை கலித்த வீ நறு முல்லை நற்.169-5
      ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும் நற்.169-6
      வன் கை இடையன் எல்லி பரீஇ நற்.169-7
      வெள் போழ் தஈய அலங்கல் அம் தொடலை நற்.169-8
      மறுகு உடன் கமழும் மாலை நற்.169-9
      சிறுகுடி பாக்கத்து எம் பெரு நகரான் ஏ நற்.169-10
      மட கண் தகர கூந்தல் பணை தோள் நற்.170-1
      வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின் நற்.170-2
      பிணையல் அம் தழை தஈ துணை இலள் நற்.170-3
      விழவு களம் பொலிய வந்து நின்றனள் ஏ நற்.170-4
      எழுமின் ஓ எம் கொழுநன் காக்கம் நற்.170-5
      ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர் நற்.170-6
      பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது நற்.170-7
      ஒரு வேற்கு ஓடியாங்கு நம் நற்.170-8
      பன்மையது எவன் ஓ இவள் வன்மை தலைப்படின் ஏ நற்.170-9
      நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை நற்.171-1
      வேனில் குன்றத்து வெ வரை கவாஅன் நற்.171-2
      நிலம் செல செல்லா கயம் தலை குழவி நற்.171-3
      சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய நற்.171-4
      ஊர் ஆன் கன்றொடு புகுதும் நாடன் நற்.171-5
      பன் மலை அரு சுரம் இறப்பின் நம் விட்டு நற்.171-6
      யாங்கு வல்லுந மற்று ஏ ஞாங்கர் நற்.171-7
      வினை பூண் தெள் மணி வீழ்ந்தன நிகர்ப்ப நற்.171-8
      கழுது கால் கொள்ளும் பொழுது கொள் பானாள் நற்.171-9
      ஆர்வ நெஞ்சமொடு அளஈ நற்.171-10
      மார்பு உற படுத்தல் மரீஇய கண் ஏ நற்.171-11
      விளையாடு ஆயமொடு வெள் மணல் அழுத்தி நற்.172-1
      மறந்தனம் துறந்த காழ் முளை அகைய நற்.172-2
      நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்த்தது நற்.172-3
      நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று நற்.172-4
      அன்னை கூறினள் புன்னையது நலன் ஏ நற்.172-5
      அம்ம நாணுதும் நும்மொடு நகை ஏ நற்.172-6
      விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப நற்.172-7
      வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர் நற்.172-8
      துறை கெழு கொண்க நீ நல்கின் நற்.172-9
      இறைபடு நீழல் பிறவு உம் ஆர் உள ஏ நற்.172-10
      சுனை பூ குற்றும் தொடலை தஈ உம் நற்.173-1
      மலை செ காந்தள் கண்ணி தந்து உம் நற்.173-2
      தன் வழி படூஉம் நம் நயந்து அருளி நற்.173-3
      வெறி என உணர்ந்த அரிய அன்னையஇ நற்.173-4
      கண்ணினும் கனவினும் காட்டி இ நோய் நற்.173-5
      என்னினும் வாராது மணியின் தோன்றும் நற்.173-6
      அ மலை கிழவோன் செய்தனன் இது எனின் நற்.173-7
      படு வண்டு ஆர்க்கும் பை தார் மார்பின் நற்.173-8
      நெடு வேட்கு ஏதம் உடைத்து ஓ நற்.173-9
      தொடியோய் கூறுமதி வினவுவல் யான் ஏ நற்.173-10
      கற்றை ஈந்தின் முற்று குலை அன்ன நற்.174-1
      ஆள் இல் அத்த தாள் அம் போந்தை நற்.174-2
      கோள் உடை நெடு சினை ஆண் குரல் விளிப்பின் நற்.174-3
      புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடை நற்.174-4
      சென்ற காதலர் வந்து இனிது முயங்கி நற்.174-5
      பிரியாது ஒரு வழி உறையினும் பெரிது அழிந்து நற்.174-6
      உயங்கினை மடந்தை என்றி தோழி நற்.174-7
      அற்றும் ஆகும் அஃது அறியாதோர்க்கு ஏ நற்.174-8
      வீழா கொள்கை வீழ்ந்த கொண்டி நற்.174-9
      மல்லல் மார்பு மடுத்தனன் நற்.174-10
      புல்லு மற்று எவன் ஓ அன்பு இலங்கடை ஏ நற்.174-11
      நெடு கடல் அலைத்த கொடு திமில் பரதவர் நற்.175-1
      கொழு மீன் கொள்ளை அழி மணல் குவஈ நற்.175-2
      மீன் நெய் அட்டி கிளிஞ்சில் பொத்திய நற்.175-3
      சிறு தீ விளக்கில் துஞ்சும் நறு மலர் நற்.175-4
      புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை நற்.175-5
      தான் அறிந்தன்று ஓ இலள் ஏ பானாள் நற்.175-6
      சேரி அம் பெண்டிர் சிறு சொல் நம்பி நற்.175-7
      சுடுவான் போல நோக்கும் நற்.175-8
      அடு பால் அன்ன என் பசலை மெய் ஏ நற்.175-9
      எம் நயந்து உறைவி ஆயின் யாம் நற்.176-1
      நல்கினம் விட்டது என் நலத்தோன் அ வயின் நற்.176-2
      சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள் நற்.176-3
      காதலள் என்னும் ஓ உரைத்திசின் தோழி நற்.176-4
      நிரைத்த யானை முகத்து வரி கடுப்ப நற்.176-5
      போது பொதி உடைந்த ஒள் செ காந்தள் நற்.176-6
      வாழை அம் சிலம்பின் வம்பு பட குவஈ நற்.176-7
      யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு நற்.176-8
      அருவி முழவின் பாடொடு ஒராங்கு நற்.176-9
      மென்மெல இசைக்கும் சாரல் நற்.176-10
      குன்ற வேலி தம் உறைவின் ஊர் ஏ நற்.176-11
      பரந்து படு கூர் எரி கானம் நைப்ப நற்.177-1
      மரம் தீ உற்ற மகிழ் தலை அம் காட்டு நற்.177-2
      ஒதுக்கு அரு வெ சுரம் இறந்தனர் மற்று அவர் நற்.177-3
      குறிப்பின் கண்டிசின் யான் ஏ நெறி பட நற்.177-4
      வேல் உம் இலங்கு இலை துடைப்ப பலகை நற்.177-5
      பீலி சூட்டி மணி அணிப ஏ நற்.177-6
      பண்டினும் நனி பல அளிப்ப இனி ஏ நற்.177-7
      வந்தன்று போலும் தோழி நொந்து நற்.177-8
      எழுது எழில் உண் கண் பாவை நற்.177-9
      அழிதரு வெள்ளம் நீந்தும் நாள் ஏ நற்.177-10
      ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன நற்.178-1
      தோடு அமை தூவி தடம் தாள் நாரை நற்.178-2
      நலன் உணப்பட்ட நல்கூர் பேடை நற்.178-3
      கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது நற்.178-4
      கைதை அம் படு சினை புலம்பொடு வதியும் நற்.178-5
      தண்ணம் துறைவன் தேர் ஏ கண்ணின் நற்.178-6
      காண உம் இயஇந்தன்று மன் ஏ நாணி நற்.178-7
      நள்ளென யாமத்து உம் கண் படை பெறேஎன் நற்.178-8
      புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப நற்.178-9
      விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சு ஏ நற்.178-10
      இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென நற்.179-1
      பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி நற்.179-2
      அ வயிறு அலைத்த என் செய் வினை குறுமகள் நற்.179-3
      மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு நற்.179-4
      யான் உம் தாய் மடுப்ப தேனொடு நற்.179-5
      தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி நற்.179-6
      நெருநல் உம் அனையள் மன் ஏ இன்று நற்.179-7
      மை அணல் காளை பொய் புகல் ஆக நற்.179-8
      அரு சுரம் இறந்தனள் என்ப தன் நற்.179-9
      முருந்து ஏர் வெள் பல் முகிழ் நகை திறத்து ஏ நற்.179-10
      பழன பாகல் முயிறு மூசு குடம்பை நற்.180-1
      கழனி நாரை உரைத்தலின் செந்நெல் நற்.180-2
      விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன் நற்.180-3
      பலர் பெறல் நசஈ நம் இல் வாரலன் ஏ நற்.180-4
      மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாள் ஏ நற்.180-5
      அன்னி உம் பெரியன் அவனினும் விழுமிய நற்.180-6
      இரு பெரு வேந்தர் பொருகளத்து ஒழித்த நற்.180-7
      புன்னை விழுமம் போல நற்.180-8
      என்னொடு கழியும் இ இருவரது இகல் ஏ நற்.180-9
      உள் இறை குரீஇ கார் அணல் சேவல் நற்.181-1
      பிற புல துணையோடு உறை புலத்து அல்கி நற்.181-2
      வந்ததன் செவ்வி நோக்கி பேடை நற்.181-3
      நெறி கிளர் ஈங்கை பூவின் அன்ன நற்.181-4
      சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின் நற்.181-5
      துவலையின் நனைந்த புறத்தது அயலது நற்.181-6
      கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்து நற்.181-7
      ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப நற்.181-8
      கையற வந்த மையல் மாலை நற்.181-9
      இரீஇய ஆகலின் இன் ஒலி இழந்த நற்.181-10
      தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப நற்.181-11
      வந்தன்று பெரு விறல் தேர் ஏ நற்.181-12
      உய்ந்தன்று ஆகும் இவள் ஆய் நுதல் கவின் ஏ நற்.181-13
      நிலவு உம் மறைந்தன்று இருள் பட்டன்று நற்.182-1
      ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின் நற்.182-2
      பாவை அன்ன நின் புறங்காக்கும் நற்.182-3
      சிறந்த செல்வத்து அன்னை உம் துஞ்சினள் நற்.182-4
      கெடுத்துப்படு நல் கலம் எடுத்துக்கொண்டாங்கு நற்.182-5
      நல் மார்பு அடைய முயங்கி மென்மெல நற்.182-6
      கண்டனம் வருகம் சென்மோ தோழி நற்.182-7
      கீழ் உம் மேல் காப்போர் நீத்த நற்.182-8
      வறு தலை பெரு களிறு போல நற்.182-9
      தமியன் வந்தோன் பனியலை நீ ஏ நற்.182-10
      தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து நற்.183-1
      பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி நற்.183-2
      நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி நற்.183-3
      அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து நற்.183-4
      உமணர் போகல் உம் இன்னாது ஆகும் நற்.183-5
      மடவை மன்ற கொண்க வயின் தோறு நற்.183-6
      இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் நற்.183-7
      நும் இல் புலம்பின் மாலை உம் உடைத்து ஏ நற்.183-8
      இன மீன் ஆர்ந்த வெள் குருகு மிதித்த நற்.183-9
      வறு நீர் நெய்தல் போல நற்.183-10
      வாழாள் ஆதல் சூழாதோய் ஏ நற்.183-11
      ஒரு மகள் உடையேன் மன் ஏ அவள் உம் நற்.184-1
      செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு நற்.184-2
      பெரு மலை அரு சுரம் நெருநல் சென்றனள் நற்.184-3
      இனி ஏ தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று நற்.184-4
      யாங்கனம் ஒல்லும் ஓ அறிவு உடையீர் ஏ நற்.184-5
      உள்ளின் உள்ளம் வேம் ஏ உண் கண் நற்.184-6
      மணி வாழ் பாவை நடை கற்றன்ன என் நற்.184-7
      அணி இயல் குறுமகள் ஆடிய நற்.184-8
      மணி ஏர் நொச்சி உம் தெற்றி கண்டு ஏ நற்.184-9
      ஆனா நோயோடு அழி படர் கலங்கி நற்.185-1
      காமம் கைம்மிக கையறு துயரம் நற்.185-2
      காண உம் நல்காய் ஆயின் பாணர் நற்.185-3
      பரிசில் பெற்ற விரி உளை நல் மான் நற்.185-4
      கவி குளம்பு பொருத கல் மிசை சிறு நெறி நற்.185-5
      இரவலர் மெலியாது ஏறும் பொறையன் நற்.185-6
      உரை சால் உயர் வரை கொல்லி குட வயின் நற்.185-7
      அகல் இலை காந்தள் அலங்கு குலை பாய்ந்து நற்.185-8
      பறவை இழைத்த பல் கண் இறாஅல் நற்.185-9
      தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய நற்.185-10
      வினை மாண் பாவை அன்னோள் நற்.185-11
      கொலை சூழ்ந்தனள் ஆல் நோகு ஓ யான் ஏ நற்.185-12
      கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி நற்.186-1
      இரு பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு நற்.186-2
      பெரு கை யானை பிடி எதிர் ஓடும் நற்.186-3
      கானம் வெம்பிய வறம் கூர் கடத்து இடை நற்.186-4
      வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து நற்.186-5
      பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர் நற்.186-6
      நெடு நிலை யாஅம் ஏறும் தொழில நற்.186-7
      பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு நற்.186-8
      காமர் பொருள் பிணி போகிய நற்.186-9
      நாம் வெ காதலர் சென்ற ஆறு ஏ நற்.186-10
      நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக நற்.187-1
      கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய நற்.187-2
      பல் பூ கானல் உம் அல்கின்றன்று ஏ நற்.187-3
      இன மணி ஒலிப்ப பொழுது பட பூட்டி நற்.187-4
      மெய் மலி காமத்து யாம் தொழுது ஒழிய நற்.187-5
      தேர் உம் செல் புறம் மறையும் ஊரொடு நற்.187-6
      யாங்கு ஆவது கொல் தான் ஏ தேம் பட நற்.187-7
      ஊது வண்டு இமிரும் கோதை மார்பின் நற்.187-8
      மின் இவர் கொடு பூண் கொண்கனொடு நற்.187-9
      இன் நகை மேவி நாம் ஆடிய பொழில் ஏ நற்.187-10
      படு நீர் சிலம்பில் கலித்த வாழை நற்.188-1
      கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை நற்.188-2
      ஒள் இழை மகளிர் இலங்கு வளை தொடூஉம் நற்.188-3
      மெல் விரல் மோசை போல காந்தள் நற்.188-4
      வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப நற்.188-5
      நன்றி விளைவு உம் தீதொடு வரும் என நற்.188-6
      அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்து நற்.188-7
      தேம் முதிர் சிலம்பில் தடஈய நற்.188-8
      வேய் மருள் பணை தோள் அழியலள் மன் ஏ நற்.188-9
      தம் அலது இல்லா நம் நயந்து அருளி நற்.189-1
      இன்னும் வாரார் ஆயினும் சென்னியர் நற்.189-2
      தெறல் அரு கடவுள் முன்னர் சீறு யாழ் நற்.189-3
      நரம்பு இசைத்தன்ன இன் குரல் குருகின் நற்.189-4
      கங்கை வங்கம் போகுவர் கொல் ஓ நற்.189-5
      எ வினை செய்வர் கொல் தாம் ஏ வெ நற்.189-6
      கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய நற்.189-7
      கான புறவின் சேவல் வாய் நூல் நற்.189-8
      சிலம்பி அம் சினை வெரூஉம் நற்.189-9
      அலங்கல் உலவை அம் காடு இறந்தோர் ஏ நற்.189-10
      நோ இனி வாழிய நெஞ்சு ஏ மேவார் நற்.190-1
      ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ் நற்.190-2
      திதலை எஃகின் சேந்தன் தந்தை நற்.190-3
      தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி நற்.190-4
      வண்டு மூசு நெய்தல் நெல் இடை மலரும் நற்.190-5
      அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன நற்.190-6
      காமர் பணை தோள் நலம் வீறு எய்திய நற்.190-7
      வலை மான் மழை கண் குறுமகள் நற்.190-8
      சில் மொழி துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோய் ஏ நற்.190-9
      சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் நற்.191-1
      நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த நற்.191-2
      வண்டல் பாவை வன முலை முற்றத்து நற்.191-3
      ஒள் பொறி சுணங்கின் ஐது பட தாஅம் நற்.191-4
      கண்டல் வேலி காமர் சிறுகுடி நற்.191-5
      எல்லி வந்தன்று ஓ தேர் என சொல்லி நற்.191-6
      அலர் எழுந்தன்று இ ஊர் ஏ பலர் உள் உம் நற்.191-7
      என் நோக்கினள் ஏ அன்னை நாளை நற்.191-8
      மணி பூ முண்டகம் கொய்யேன் ஆயின் நற்.191-9
      அணி கவின் உண்மை ஓ அரிது ஏ மணி கழி நற்.191-10
      நறு பூ கானல் வந்து அவர் நற்.191-11
      வறு தேர் போதல் அதனினும் அரிது ஏ நற்.191-12
      குருதி வேட்கை உரு கெழு வய மான் நற்.192-1
      வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் நற்.192-2
      மரம் பயில் சோலை மலிய பூழியர் நற்.192-3
      உருவ துருவின் நாள் மேயல் ஆரும் நற்.192-4
      மாரி எண்கின் மலை சுர நீள் இடை நற்.192-5
      நீ நயந்து வருதல் எவன் என பல புலந்து நற்.192-6
      அழுதனை உறையும் அம் மா அரிவை நற்.192-7
      பயம் கெழு பலவின் கொல்லி குட வரை நற்.192-8
      பூதம் புணர்த்த புதிது இயல் பாவை நற்.192-9
      விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன நின் நற்.192-10
      ஆய் நலம் உள்ளி வரின் எமக்கு நற்.192-11
      ஏமம் ஆகும் மலை முதல் ஆறு ஏ நற்.192-12
      அட்ட அரக்கு உருவின் வட்டு முகை ஈங்கை நற்.193-1
      துய் தலை புது மலர் துளி கலாவ நற்.193-2
      நிறை நீர் புனிற்று புலம் துழஈ ஆனாய் நற்.193-3
      இரு புறம் தழூஉம் பெரு தண் வாடை நற்.193-4
      நினக்கு தீது அறிந்தன்று ஓ இலம் ஏ நற்.193-5
      பணை தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் நற்.193-6
      அரு செயல் பொருள் பிணி பிரிந்தனர் ஆக நற்.193-7
      யார் உம் இல் ஒரு சிறை இருந்து நற்.193-8
      பேர் அஞர் உறுவியஇ வருத்தாதீம் ஏ நற்.193-9
      அம்ம வாழி தோழி கைம்மாறு நற்.194-1
      யாது செய்வாம் கொல் நாம் ஏ கய வாய் நற்.194-2
      கன்று உடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும் நற்.194-3
      வலன் உயர் மருப்பின் நிலம் ஈர் தட கை நற்.194-4
      அண்ணல் யானைக்கு அன்றி உம் கல் மிசை நற்.194-5
      தனி நிலை இதணம் புலம்ப போகி நற்.194-6
      மந்தி உம் அறியா மரம் பயில் ஒரு சிறை நற்.194-7
      குன்று அக வெற்பனொடு நாம் விளையாட நற்.194-8
      இரும்பு கவர் கொண்ட ஏனல் நற்.194-9
      பெரு குரல் கொள்ளா சிறு பசு கிளிக்கு ஏ நற்.194-10
      அருளாய் ஆகல் ஓ கொடிது ஏ இரு கழி நற்.195-1
      குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி நற்.195-2
      தில்லை அம் பொதும்பில் பள்ளி கொள்ளும் நற்.195-3
      மெல்லம் புலம்ப யான் கண்டிசின் ஏ நற்.195-4
      கல்லென் புள்ளின் கானல் அம் தொண்டி நற்.195-5
      நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென நற்.195-6
      பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் நற்.195-7
      நீர் அலை தோற்றம் போல நற்.195-8
      ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண் ஏ நற்.195-9
      பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடை நற்.196-1
      பால் முகந்தன்ன பசு வெள் நிலவின் நற்.196-2
      மால்பு இடர் அறியா நிறையுறு மதியம் நற்.196-3
      சால்பு உம் செம்மை உடையஇ ஆதலின் நற்.196-4
      நின் கரந்து உறையும் உலகம் இன்மையின் நற்.196-5
      என் கரந்து உறைவோர் உள் வழி காட்டாய் நற்.196-6
      நல் கவின் இழந்த என் தோள் போல் சாஅய் நற்.196-7
      சிறுகுபு செரீஇ நற்.196-8
      அறி கரி பொய்த்தலின் ஆகும் ஓ அது ஏ நற்.196-9
      தோள் ஏ தொடி நெகிழ்ந்தன நுதல்
      பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்று ஏ நற்.197-2
      கண் உம் தண் பனி வைகின அன்னோ நற்.197-3
      தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என நற்.197-4
      ஆழல் வாழி தோழி நீ நின் நற்.197-5
      தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு நற்.197-6
      வண்டு படு புது மலர் உண் துறை தரீஇய நற்.197-7
      பெரு மட மகளிர் முன்கை சிறு கோல் நற்.197-8
      பொலம் தொடி போல மின்னி கணம் கொள் நற்.197-9
      இன் இசை முரசின் இரங்கி மன்னர் நற்.197-10
      எயில் ஊர் பல் தோல் போல நற்.197-11
      செல் மழை தவழும் அவர் நல் மலை நாட்டு ஏ நற்.197-12
      சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்து நற்.198-1
      ஓமை நீடிய கான் இடை அத்தம் நற்.198-2
      முன் நாள் உம்பர் கழிந்த என் மகள் நற்.198-3
      கண்பட நீர் ஆழ்ந்தன்று ஏ தந்தை நற்.198-4
      தன் ஊர் இட வயின் தொழுவேன் நுண் பல் நற்.198-5
      கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை நற்.198-6
      வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர் நற்.198-7
      சில் வளை பல் கூந்தலள் ஏ அவள் நற்.198-8
      மை அணல் எருத்தின் முன்பின் தட கை நற்.198-9
      வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ் நற்.198-10
      தந்தை தன் ஊர் இது ஏ நற்.198-11
      ஈன்றேன் யான் ஏ பொலிக நும் பெயர் நற்.198-12
      ஓங்கு மணல் உடுத்த நெடு மா பெண்ணை நற்.199-1
      வீங்கு மடல் குடம்பை பைதல் வெள் குருகு நற்.199-2
      நள்ளென் யாமத்து உயவுதோறு உருகி நற்.199-3
      அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து நற்.199-4
      உளென் ஏ வாழி தோழி வளை நீர் நற்.199-5
      கடு சுறா எறிந்த கொடு திமில் பரதவர் நற்.199-6
      வாங்கு விசை தூண்டில் ஊங்கு ஆகி நற்.199-7
      வளி பொர கற்றை தாஅய் நளி சுடர் நற்.199-8
      நீல் நிற விசும்பின் மீனொடு புரைய நற்.199-9
      பைபய இமைக்கும் துறைவன் நற்.199-10
      மெய் தோய் முயக்கம் காணா ஊங்கு ஏ நற்.199-11
      கண்ணி கட்டிய கதிர அன்ன நற்.200-1
      ஒள் குரல் நொச்சி தெரியல் சூடி நற்.200-2
      யாறு கிடந்தன்ன அகல் நெடு தெருவில் நற்.200-3
      சாறு என நுவலும் முது வாய் குயவ நற்.200-4
      ஈது உம் ஆங்கண் நுவன்றிசின் மாதோ நற்.200-5
      ஆம்பல் அமன்ற தீம் பெரு பழனத்து நற்.200-6
      பொய்கை ஊர்க்கு போவோய் ஆகி நற்.200-7
      கை கவர் நரம்பின் பனுவல் பாணன் நற்.200-8
      செய்த அல்லல் பல்குவ வை எயிற்று நற்.200-9
      ஐது அகல் அல்குல் மகளிர் இவன் நற்.200-10
      பொய் பொதி கொடு சொல் ஓம்புமின் என ஏ நற்.200-11
      மலை உறை குறவன் காதல் மட மகள் நற்.201-1
      பெறல் அரு குரையள் கடி காப்பினள் நற்.201-2
      சொல் எதிர் கொள்ளாள் இளையள் அனையோள் நற்.201-3
      உள்ளல் கூடாது என்றோய் மற்று உம் நற்.201-4
      செ வேர் பலவின் பயம் கெழு கொல்லி நற்.201-5
      தெய்வம் காக்கும் தீது தீர் நெடு கோட்டு நற்.201-6
      அ வெள் அருவி குட வரை அகத்து நற்.201-7
      கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும் நற்.201-8
      உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும் நற்.201-9
      பெரு நிலம் கிளரினும் திரு நல உருவின் நற்.201-10
      மாயா இயற்கை பாவையின் நற்.201-11
      போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தான் ஏ நற்.201-12
      புலி பொர சிவந்த புலால் அம் செ கோட்டு நற்.202-1
      ஒலி பல் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து நற்.202-2
      வன் சுவல் பராரை முருக்கி கன்றொடு நற்.202-3
      மட பிடி தழீஇய தட கை வேழம் நற்.202-4
      தேன் செய் பெரு கிளை இரிய வேங்கை நற்.202-5
      பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும் நற்.202-6
      மா மலை விடர் அகம் கவஈ காண்வர நற்.202-7
      கண்டிசின் வாழி ஓ குறுமகள் நுந்தை நற்.202-8
      அறு மீன் பயந்த அறம் செய் திங்கள் நற்.202-9
      செல் சுடர் நெடு கொடி போல நற்.202-10
      பல் பூ கோங்கம் அணிந்த காடு ஏ நற்.202-11
      முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் நற்.203-1
      தடம் தாள் தாழை முள் உடை நெடு தோட்டு நற்.203-2
      அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூ நற்.203-3
      கோடு வார்ந்தன்ன வெள் பூ தாழை நற்.203-4
      எறி திரை உதைத்தலின் பொங்கி தாது சோர்பு நற்.203-5
      சிறுகுடி பாக்கத்து மறுகு புலா மறுக்கும் நற்.203-6
      மணம் கமழ் கானல் இயஇந்த நம் கேண்மை நற்.203-7
      ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது நற்.203-8
      கதழ் பரி நெடு தேர் வரவு ஆண்டு அழுங்க நற்.203-9
      செய்த தன் தப்பல் அன்றி உம் நற்.203-10
      உயவு புணர்ந்தன்று இ அழுங்கல் ஊர் ஏ நற்.203-11
      தளிர் சேர் தண் தழை தஈ நுந்தை நற்.204-1
      குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகு ஓ நற்.204-2
      குறு சுனை குவளை அடைச்சி நாம் புணரிய நற்.204-3
      நறு தண் சாரல் ஆடுகம் வருகு ஓ நற்.204-4
      இன் சொல் மேவு அலைப்பட்ட என் நெஞ்சு உண நற்.204-5
      கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு உண்கு என நற்.204-6
      யான் தன் மொழிதலின் மொழி எதிர் வந்து நற்.204-7
      தான் செய் குறி நிலை இனிய கூறி நற்.204-8
      ஏறு பிரி மட பிணை கடுப்ப வேறுபட்டு நற்.204-9
      உறு கழை நிவப்பின் சிறுகுடி பெயரும் நற்.204-10
      கொடிச்சி செல் புறம் நோக்கி நற்.204-11
      விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாது ஏ நற்.204-12
      அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து நற்.205-1
      ஆளி நல் மான் வேட்டு எழு கோள் உகிர் நற்.205-2
      பூ பொறி உழுவை தொலைச்சிய வை நுதி நற்.205-3
      ஏந்து வெள் கோட்டு வய களிறு இழுக்கும் நற்.205-4
      துன் அரு கானம் என்னாய் நீ ஏ நற்.205-5
      குவளை உண் கண் இவள் ஈண்டு ஒழிய நற்.205-6
      ஆள்வினைக்கு அகறி ஆயின் இன்றொடு நற்.205-7
      போயின்று கொல் ஓ தான் ஏ படப்பை நற்.205-8
      கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் நற்.205-9
      நீர் மலி கதழ் பெயல் தலஈய நற்.205-10
      ஆய் நிறம் புரையும் இவள் மாமை கவின் ஏ நற்.205-11
      துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி நற்.206-1
      தோடு அலை கொண்டன ஏனல் என்று நற்.206-2
      துறுகல் மீமிசை குறுவன குழீஇ நற்.206-3
      செ வாய் பாசு இனம் கவரும் என்று அ நற்.206-4
      தட்டை உம் புடைத்தனை கவணை தொடுக்க என நற்.206-5
      எந்தை வந்து உரைத்தனன் ஆக அன்னை உம் நற்.206-6
      நன்னாள் வேங்கை உம் மலர்க மா இனி என நற்.206-7
      என் முகம் நோக்கினள் எவன் கொல் தோழி நற்.206-8
      செல்வாள் என்று கொல் செறிப்பல்
      கல் கெழு நாடன் கேண்மை நற்.206-10
      அறிந்தனள் கொல் அஃது அறிகலென் யான் ஏ நற்.206-11
      கண்டல் வேலி கழி சூழ் படப்பை நற்.207-1
      முண்டகம் வேய்ந்த குறு இறை குரம்பை நற்.207-2
      கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென நற்.207-3
      நெடு தேர் பண்ணி வரல் ஆனாது ஏ நற்.207-4
      குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி நற்.207-5
      வந்தனர் பெயர்வர் கொல் தாம் ஏ அல்கல் நற்.207-6
      இளையர் உம் முதியர் கிளை உடன் குழீஇ நற்.207-7
      கோள் சுறா எறிந்தென சுருங்கிய நாம்பின் நற்.207-8
      முடி முதிர் பரதவர் மட மொழி குறுமகள் நற்.207-9
      வலை உம் தூண்டில் பற்றி பெரு கால் நற்.207-10
      திரை எழு பௌவம் முன்னிய நற்.207-11
      கொலை வெ சிறாஅர் பால் பட்டனள் ஏ நற்.207-12
      விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மி நற்.208-1
      அறல் போல் தெள் மணி இடை முலை நனைப்ப நற்.208-2
      விளிவு இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்து நற்.208-3
      எவன் இனைபு வாடுதி சுடர் நுதல் குறுமகள் நற்.208-4
      செல்வார் அல்லர் நம் காதலர் செலினும் நற்.208-5
      நோன்மார் அல்லர் நோய் ஏ மற்று அவர் நற்.208-6
      கொன் உம் நம்பு குரையர் தாம் ஏ நற்.208-7
      சிறந்த அன்பினர் சாயல் உம் உரியர் நற்.208-8
      பிரிந்த நம்மினும் இரங்கி அரு பொருள் நற்.208-9
      முடியாது ஆயினும் வருவர் அதன் தலை நற்.208-10
      இன் துணை பிரிந்தோர் நாடி நற்.208-11
      தருவது போல் உம் இ பெரு மழை குரல் ஏ நற்.208-12
      மலை இடம்படுத்து கோட்டிய கொல்லை நற்.209-1
      தளி பதம் பெற்ற கான் உழு குறவர் நற்.209-2
      சில வித்து அகல இட்டென பல விளைந்து நற்.209-3
      இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள் நற்.209-4
      மழலை அம் குறுமகள் மிழலை தீம் குரல் நற்.209-5
      கிளி உம் தாம் அறிப ஏ எனக்கு நற்.209-6
      படும் கால் பையுள் தீரும் படாஅது நற்.209-7
      தவிரும் காலை ஆயின் என் நற்.209-8
      உயிரோடு எல்லாம் உடன் வாங்கும் ஏ நற்.209-9
      அரி கால் மாறிய அம் கண் அகல் வயல் நற்.210-1
      மறு கால் உழுத ஈர செறுவின் நற்.210-2
      வித்தொடு சென்ற வட்டி பல் பல நற்.210-3
      மீனொடு பெயரும் யாணர் ஊர நற்.210-4
      நெடிய மொழிதல் உம் கடிய ஊர்தல் நற்.210-5
      செல்வம் அன்று தன் செய் வினை பயன் ஏ நற்.210-6
      சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் நற்.210-7
      புன்கண் அஞ்சும் பண்பின் நற்.210-8
      மெல் கண் செல்வம் என்பது ஏ நற்.210-9
      யார்க்கு நொந்து உரைக்கு ஓ யான் ஏ ஊர் கடல் நற்.211-1
      ஓதம் சென்ற உப்பு உடை செறுவில் நற்.211-2
      கொடு கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த நற்.211-3
      கரு கால் குருகின் கோள் உய்ந்து போகிய நற்.211-4
      முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை நற்.211-5
      எறி திரை தொகுத்த எக்கர் நெடு கோட்டு நற்.211-6
      துறு கடல் தலைய தோடு பொதி தாழை நற்.211-7
      வண்டு படு வான் போது வெரூஉம் நற்.211-8
      துறை கெழு கொண்கன் துறந்தனன் என ஏ நற்.211-9
      பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ நற்.212-1
      நெடு கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி நற்.212-2
      சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும் நற்.212-3
      நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண் நற்.212-4
      கடு குரல் பம்பை கத நாய் வடுகர் நற்.212-5
      நெடு பெரு குன்றம் நீந்தி நம் வயின் நற்.212-6
      வந்தனர் வாழி தோழி கையது ஐ நற்.212-7
      செ பொன் கழல் தொடி நோக்கி மா மகன் நற்.212-8
      கவவு கொள் இன் குரல் கேட்டொறும் நற்.212-9
      அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கு ஏ நற்.212-10
      அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி நற்.213-1
      கன்று கால் யாத்த மன்ற பலவின் நற்.213-2
      வேர் கொண்டு தூங்கும் கொழும் சுளை பெரு பழம் நற்.213-3
      குழவி சேது ஆ மாந்தி அயலது நற்.213-4
      வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் நற்.213-5
      பெரு கல் வேலி சிறுகுடி யாது என நற்.213-6
      சொல்ல உம் சொல்லீர் ஆயின் கல்லென நற்.213-7
      கருவி மா மழை வீழ்ந்தென எழுந்த நற்.213-8
      செ கேழ் ஆடிய செழும் குரல் சிறு தினை நற்.213-9
      கொய் புனம் காவல் உம் நுமது ஓ நற்.213-10
      கோடு ஏந்து அல்குல் நீள் தோளீர் ஏ நற்.213-11
      இசை உம் இன்பம் ஈதல் மூன்று
      அசையுநர் இருந்தோர்க்கு அரு புணர்வு ஈன்ம் என நற்.214-2
      வினை வயின் பிரிந்த வேறுபடு கொள்கை நற்.214-3
      அரும்பு அவிழ் அலரி சுரும்பு உண் பல் போது நற்.214-4
      அணிய வருதும் நின் மணி இரு கதுப்பு என நற்.214-5
      எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உண கூறி நற்.214-6
      மை சூழ் வெற்பின் மலை பல இறந்து நற்.214-7
      செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர் நற்.214-8
      கேளார் கொல் ஓ தோழி தோள நற்.214-9
      இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி நற்.214-10
      நகுவது போல மின்னி நற்.214-11
      ஆர்ப்பது போலும் இ கார் பெயல் குரல் ஏ நற்.214-12
      குண கடல் இவர்ந்து குரூஉ கதிர் பரப்பி நற்.215-1
      பகல் கெழு செல்வன் குட மலை மறைய நற்.215-2
      புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை நற்.215-3
      இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர நற்.215-4
      மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒள் சுடர் நற்.215-5
      நீல் நிற பரப்பில் தயங்கு திரை உதைப்ப நற்.215-6
      கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து நற்.215-7
      இன்று நீ இவணை ஆகி எம்மொடு நற்.215-8
      தங்கின் எவன் ஓ தெய்ய செ கோல் நற்.215-9
      கொடு முடி அ வலை பரிய போகிய நற்.215-10
      கோள் சுறா குறித்த முன்பொடு நற்.215-11
      வேட்டம் வாயாது எமர் வாரலர் ஏ நற்.215-12
      துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும் நற்.216-1
      இனிது ஏ காணுநர் காண்புழி வாழ்தல் நற்.216-2
      கண் உறு விழுமம் கை போல் உதவி நற்.216-3
      நம் உறு துயரம் களையார் ஆயினும் நற்.216-4
      இன்னாது அன்று ஏ அவர் இல் ஊர் நற்.216-5
      எரி மருள் வேங்கை கடவுள் காக்கும் நற்.216-6
      குருகு ஆர் துழனியின் இதணத்து ஆங்கண் நற்.216-7
      ஏதிலாளன் கவலை கவற்ற நற்.216-8
      ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி நற்.216-9
      கேட்டோர் அனையர் ஆயினும் நற்.216-10
      வேட்டோர் அல்லது பிறர் இன்னார் ஏ நற்.216-11
      இசை பட வாழ்பவர் செல்வம் போல நற்.217-1
      காண்தொறும் பொலியும் கதழ் வாய் வேழம் நற்.217-2
      இரு கேழ் வய புலி வெரீஇ அயலது நற்.217-3
      கரு கால் வேங்கை ஊறுபட மறலி நற்.217-4
      பெரு சினம் தணியும் குன்ற நாடன் நற்.217-5
      நனி பெரிது இனியன் ஆயினும் துனி படர்ந்து நற்.217-6
      ஊடல் அறுவேன் தோழி நீடு நற்.217-7
      புலம்பு சேண் அகல நீக்கி நற்.217-8
      புலவி உணர்த்தல் வன்மையான் ஏ நற்.217-9
      ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்று ஏ நற்.218-1
      எல்லி உம் பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்று ஏ நற்.218-2
      வாவல் உம் வயின் தொறும் பறக்கும் சேவல் நற்.218-3
      நகை வாய் கொளீஇ நகுதொறும் விளிக்கும் நற்.218-4
      ஆயா காதலொடு அதர் பட தெளித்தோர் நற்.218-5
      கூறிய பருவம் கழிந்தன்று பாரிய நற்.218-6
      பராரை வேம்பின் படு சினை இருந்த நற்.218-7
      குராஅல் கூகை உம் இராஅ இசைக்கும் நற்.218-8
      ஆனா நோய் அட வருந்தி இன்னும் நற்.218-9
      தமியேன் கேட்குவென் கொல் ஓ நற்.218-10
      பரி அரை பெண்ணை அன்றில் குரல் ஏ நற்.218-11
      கண் உம் தோள் தண் நறு கதுப்பு
      பழ நலம் இழந்து பசலை பாய நற்.219-2
      இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம் நற்.219-3
      புலவேன் வாழி தோழி சிறு கால் நற்.219-4
      அலவனொடு பெயரும் புலவு திரை நளி கடல் நற்.219-5
      பெரு மீன் கொள்ளும் சிறுகுடி பரதவர் நற்.219-6
      கங்குல் மாட்டிய கனை கதிர் ஒள் சுடர் நற்.219-7
      முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும் நற்.219-8
      கானல் அம் பெரு துறை சேர்ப்பன் நற்.219-9
      தான் ஏ யான் புணர்ந்த மாறு
      சிறு மணி தொடர்ந்து பெரு கச்சு நிறீஇ நற்.220-1
      குறு முகிழ் எருக்கு அம் கண்ணி சூடி நற்.220-2
      உண்ணா நல் மா பண்ணி எம் உடன் நற்.220-3
      மறுகு உடன் திரிதரும் சிறு குறுமாக்கள் நற்.220-4
      பெரிது உம் சான்றோர் மன்ற விசி பிணி நற்.220-5
      முழவு கண் புலரா விழவு உடை ஆங்கண் நற்.220-6
      ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர் நற்.220-7
      தாம் ஏ ஒப்புரவு அறியின் தே மொழி நற்.220-8
      கயல் ஏர் உண் கண் குறுமகட்கு நற்.220-9
      அயலோர் ஆகல் என்று எம்மொடு படல் ஏ நற்.220-10
      மணி கண்டன்ன மா நிற கருவிளை நற்.221-1
      ஒள் பூ தோன்றியொடு தண் புதல் அணிய நற்.221-2
      பொன் தொடர்ந்தன்ன தகைய நல் மலர் நற்.221-3
      கொன்றை ஒள் இணர் கோடு தொறும் தூங்க நற்.221-4
      வம்பு விரித்தன்ன செ புல புறவில் நற்.221-5
      நீர் அணி பெரு வழி நீள் இடை போழ நற்.221-6
      செல்க பாக நின் செய் வினை நெடு தேர் நற்.221-7
      விருந்து விருப்புறூஉம் பெரு தோள் குறுமகள் நற்.221-8
      மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க நற்.221-9
      நடை நாள் செய்த நவிலா சீறு அடி நற்.221-10
      பூ கண் புதல்வன் உறங்கு வயின் ஒல்கி நற்.221-11
      வந்தீக எந்தை என்னும் நற்.221-12
      அம் தீம் கிளவி கேட்கம் நாம் ஏ நற்.221-13
      கரு கால் வேங்கை செ வீ வாங்கு சினை நற்.222-1
      வடு கொள பிணித்த விடு புரி முரற்சி நற்.222-2
      கை புனை சிறு நெறி வாங்கி பையென நற்.222-3
      விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று நற்.222-4
      பசு காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கி நற்.222-5
      செலவு உடன் விடுகு ஓ தோழி பலவு நற்.222-6
      வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில் நற்.222-7
      துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட காணாது நற்.222-8
      பெரு களிறு பிளிறும் சோலை அவர் நற்.222-9
      சேண் நெடு குன்றம் காணிய நீ ஏ நற்.222-10
      இவள் தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின் நற்.223-1
      அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி நற்.223-2
      பகல் உம் வருதி பல் பூ கானல் நற்.223-3
      இன்னீர் ஆகல் ஓ இனிது ஆல் எனின் இவள் நற்.223-4
      அலரின் அரு கடி படுகுவள் அதனால் நற்.223-5
      எல்லி வம்மோ மெல்லம் புலம்ப நற்.223-6
      சுறவு இனம் கலித்த நிறை இரு பரப்பின் நற்.223-7
      துறையினும் துஞ்சா கண்ணர் நற்.223-8
      பெண்டிர் உம் உடைத்து இ அம்பல் ஊர் ஏ நற்.223-9
      அன்பினர் மன்னும் பெரியர் அதன் தலை நற்.224-1
      பின்பனி அமையம் வரும் என முன்பனி நற்.224-2
      கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பின ஏ நற்.224-3
      புணர்ந்தீர் புணர்மின் ஓ என்ன இணர் மிசை நற்.224-4
      செ கண் இரு குயில் எதிர் குரல் பயிற்றும் நற்.224-5
      இன்ப வேனில் உம் வந்தன்று நம் வயின் நற்.224-6
      பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து நற்.224-7
      இனி எவன் மொழிகு ஓ யான் ஏ கயன் அற நற்.224-8
      கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி நற்.224-9
      வில் மூசு கவலை விலங்கிய நற்.224-10
      வெ முனை அரு சுரம் முன்னியோர்க்கு ஏ நற்.224-11
      முருகு உறழ் முன்பொடு கடு சினம் செருக்கி நற்.225-1
      பொருத யானை வெள் கோடு கடுப்ப நற்.225-2
      வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை நற்.225-3
      மெல் இயல் மகளிர் ஓதி அன்ன நற்.225-4
      பூவொடு துயல்வரும் மால் வரை நாடனை நற்.225-5
      இரந்தோர் உளர் கொல் தோழி திருந்து இழை நற்.225-6
      தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்ப நற்.225-7
      பயந்து எழு பருவரல் தீர நற்.225-8
      நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பு ஏ நற்.225-9
      மரம் சா மருந்து உம் கொள்ளார் மாந்தர் நற்.226-1
      உரம் சா செய்யார் உயர் தவம் வளம் கெட நற்.226-2
      பொன் உம் கொள்ளார் மன்னர் நல் நுதல் நற்.226-3
      நாம் தம் உண்மையின் உளம் ஏ அதனால் நற்.226-4
      தாம் செய் பொருள் அளவு அறியார் கசிந்து நற்.226-5
      என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய நற்.226-6
      சென்றோர் மன்ற நம் காதலர் என்றும் நற்.226-7
      இன்ன நிலைமைத்து என்ப நற்.226-8
      என்னோர் உம் அறிப இ உலகத்தான் ஏ நற்.226-9
      அறிந்தோர் அறன் இலர் என்றலின் சிறந்த நற்.227-1
      இன் உயிர் கழியினும் நனி இன்னாது ஏ நற்.227-2
      புன்னை அம் கானல் புணர் குறி வாய்த்த நற்.227-3
      பின் ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோ நற்.227-4
      படு மணி யானை பசு பூண் சோழர் நற்.227-5
      கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண் நற்.227-6
      கள் உடை தடவில் புள் ஒலித்து ஓவா நற்.227-7
      தேர் வழங்கு தெருவின் அன்ன நற்.227-8
      கௌவை ஆகின்றது ஐய நின் அருள் ஏ நற்.227-9
      என் எனப்படும் ஓ தோழி மின்னு வசிபு நற்.228-1
      அதிர் குரல் எழிலி முதிர் கடன் தீர நற்.228-2
      கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள் நற்.228-3
      பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து நற்.228-4
      அருளான் கொல் ஓ தான் ஏ கானவன் நற்.228-5
      சிறுபுறம் கடுக்கும் பெரு கை வேழம் நற்.228-6
      வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ நற்.228-7
      அழுந்துபட விடர் அகத்து இயம்பும் நற்.228-8
      எழுந்து வீழ் அருவிய மலை கிழவோன் ஏ நற்.228-9
      சேறும் என்றலின் பல புலந்து நற்.229-1
      சென்மின் என்றல் யான் அஞ்சுவல் ஏ நற்.229-2
      செல்லாதீம் என செப்பின் பல்லோர் நற்.229-3
      நிறத்து எறி புன்சொலின் திறத்து அஞ்சுவல் ஏ நற்.229-4
      அதனால் சென்மின் சென்று வினை முடிமின் சென்றாங்கு நற்.229-5
      அவண் நீடாதல் ஓம்புமின் யாமத்து நற்.229-6
      இழை அணி ஆகம் வடு கொள முயங்கி நற்.229-7
      உழையீர் ஆக உம் பனிப்போள் தமி ஏ நற்.229-8
      குழைவான் கண் இடத்து ஈண்டி தண்ணென நற்.229-9
      ஆடிய இள மழை பின்றை நற்.229-10
      வாடை உம் கண்டிர் ஓ வந்து நின்றது ஏ நற்.229-11
      முய பிடி செவியின் அன்ன பாசு அடை நற்.230-1
      கய கண கொக்கின் அன்ன கூம்பு முகை நற்.230-2
      கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது நற்.230-3
      குணக்கு தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும் நற்.230-4
      கயல் கணம் கலித்த பொய்கை ஊர நற்.230-5
      முனிவு இல் பரத்தையஇ என் துறந்து அருளாய் நற்.230-6
      நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க நற்.230-7
      புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணென நற்.230-8
      மலி புனல் பரத்தந்தாஅங்கு நற்.230-9
      இனிது ஏ தெய்ய நின் காணும் கால் நற்.230-10
      மை அற விளங்கிய மணி நிற விசும்பில் நற்.231-1
      கைதொழும் மரபின் எழு மீன் போல நற்.231-2
      பெரு கடல் பரப்பின் இரு புறம் தோய நற்.231-3
      சிறு வெள் காக்கை பல உடன் ஆடும் நற்.231-4
      துறை புலம்பு உடைத்து ஏ தோழி பண்டு உம் நற்.231-5
      உள் ஊர் குரீஇ கரு உடைத்தன்ன நற்.231-6
      பெரு போது அவிழ்ந்த கரு தாள் புன்னை நற்.231-7
      கானல் அம் கொண்கன் தந்த நற்.231-8
      காதல் நம்மொடு நீங்கா மாறு ஏ நற்.231-9
      சிறு கண் யானை பெரு கை ஈர் இனம் நற்.232-1
      குளவி தண் கயம் குழைய தீண்டி நற்.232-2
      சோலை வாழை முணஈ அயலது நற்.232-3
      வேரல் வேலி சிறுகுடி அலற நற்.232-4
      செ கால் பலவின் தீம் பழம் மிசையும் நற்.232-5
      மா மலை நாட காமம் நல்கென நற்.232-6
      வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை நற்.232-7
      வீ உக வரிந்த முன்றில் நற்.232-8
      கல் கெழு பாக்கத்து அல்கினை செலின் ஏ நற்.232-9
      கல்லா கடுவன் நடுங்க முள் எயிற்று நற்.233-1
      மட மா மந்தி மாணா வன் பறழ் நற்.233-2
      கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும் நற்.233-3
      பெரு கல் நாடனை அருளினை ஆயின் நற்.233-4
      இனி என கொள்ளலை மன் ஏ கொன் ஒன்று நற்.233-5
      கூறுவென் வாழி தோழி முன்னுற நற்.233-6
      நார் உடை நெஞ்சத்து ஈரம் பொத்தி நற்.233-7
      ஆன்றோர் செல் நெறி வழாஅ நற்.233-8
      சான்றோன் ஆதல் நற்கு அறிந்தனை தெளிம் ஏ நற்.233-9
      சான்றோர் வருந்திய வருத்தம் உம் நுமது நற்.234-1
      வான் தோய்வன்ன குடிமை உம் நோக்கி நற்.234-2
      திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள் நற்.234-3
      வரு முலை ஆகம் வழங்கின் ஓ நன்று ஏ நற்.234-4
      அஃது ஆன்று அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு நற்.234-5
      கழுமலம் தந்த நல் தேர் செம்பியன் நற்.234-6
      பங்குனி விழவின் உறந்தையொடு நற்.234-7
      உள்ளி விழவின் வஞ்சி உம் சிறிது ஏ நற்.234-8
      உரவு திரை பொருத பிணர் படு தடவு முதல் நற்.235-1
      அரவு வாள் வாய முள் இலை தாழை நற்.235-2
      பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும் நற்.235-3
      பல் பூ கானல் பகற்குறி வந்து நம் நற்.235-4
      மெய் கவின் சிதைய பெயர்ந்தனன் ஆயினும் நற்.235-5
      குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி நற்.235-6
      கண்டனம் வருகம் சென்மோ தோழி நற்.235-7
      தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத நற்.235-8
      படு மணி கலி மா கடஈ நற்.235-9
      நெடு நீர் சேர்ப்பன் வரூஉம் ஆறு ஏ நற்.235-10
      நோய் உம் கைம்மிக பெரிது ஏ மெய் நற்.236-1
      தீ உமிழ் தெறலின் வெய்தாகின்று ஏ நற்.236-2
      ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென நற்.236-3
      முன்றில் கொளின் ஏ நந்துவள் பெரிது என நற்.236-4
      நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு நற்.236-5
      உரை இனி வாழி தோழி புரை இல் நற்.236-6
      நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து நற்.236-7
      அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென நற்.236-8
      வியல் அறை மூழ்கிய வளி என் நற்.236-9
      பயலை ஆகம் தீண்டிய சிறிது ஏ நற்.236-10
      நனி மிக பசந்து தோள் உம் சாஅய் நற்.237-1
      பனி மலி கண் உம் பண்டு போலா நற்.237-2
      இன் உயிர் அன்ன பிரிவு அரு காதலர் நற்.237-3
      நீத்து நீடினர் என்னும் புலவி நற்.237-4
      உட்கொண்டு ஊடின்று உம் இலை ஓ மடந்தை நற்.237-5
      உவ காண் தோன்றுவ ஓங்கி வியப்பு உடை நற்.237-6
      இரவலர் வரூஉம் அளவை அண்டிரன் நற்.237-7
      புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல நற்.237-8
      உலகம் உவப்ப ஓது அரு நற்.237-9
      வேறு பல் உருவின் ஏர்தரும் மழை ஏ நற்.237-10
      வறம் கொல வீந்த கானத்து குறு பூ நற்.238-1
      கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப நற்.238-2
      வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் நற்.238-3
      மாலை அந்தி மால் அதர் நண்ணிய நற்.238-4
      பருவம் செய்த கருவி மா மழை நற்.238-5
      அவர் நிலை அறியும் ஓ ஈங்கு என வருதல் நற்.238-6
      சான்றோர் புரைவது ஓ அன்று ஏ மான்று உடன் நற்.238-7
      உர உரும் உரறும் நீரின் பரந்த நற்.238-8
      பாம்பு பை மழுங்கல் அன்றி உம் மாண்ட நற்.238-9
      கனியா நெஞ்சத்தான் உம் நற்.238-10
      இனிய அல்ல நின் இடி நவில் குரல் ஏ நற்.238-11
      ஞான்ற ஞாயிறு குட மலை மறைய நற்.239-1
      மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் நற்.239-2
      இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி நற்.239-3
      அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் நற்.239-4
      காமர் சிறுகுடி செல் நெறி வழியின் நற்.239-5
      ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு நெய்தல் நற்.239-6
      புல் இதழ் பொதிந்த பூ தப மிதிக்கும் நற்.239-7
      மல்லல் இரு கழி மலி நீர் சேர்ப்பற்கு நற்.239-8
      அமைந்து தொழில் கேட்டன்று ஓ இலம் ஏ முன்கை நற்.239-9
      வார் கோல் எல் வளை உடைய வாங்கி நற்.239-10
      முயங்கு என கலுழ்ந்த இ ஊர் நற்.239-11
      எற்று ஆவது கொல் யாம் மற்று ஒன்று செயின் ஏ நற்.239-12
      ஐது ஏ கம்ம இ உலகு படைத்தோன் நற்.240-1
      வை ஏர் வால் எயிற்று ஒள் நுதல் குறுமகள் நற்.240-2
      கை கவர் முயக்கம் மெய் உற திருகி நற்.240-3
      ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம் நற்.240-4
      துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும் நற்.240-5
      வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில் நற்.240-6
      கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி நற்.240-7
      ஆன் வழி படுநர் தோண்டிய பத்தல் நற்.240-8
      யானை இன நிரை வௌவும் நற்.240-9
      கானம் திண்ணிய மலை போன்றிசின் ஏ நற்.240-10
      உள்ளார் கொல் ஓ தோழி கொடு சிறை நற்.241-1
      புள் அடி பொறித்த வரி உடை தலைய நற்.241-2
      நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற நற்.241-3
      வளரா வாடை உளர்பு நனி தீண்டலின் நற்.241-4
      வேழ வெள் பூ விரிவன பல உடன் நற்.241-5
      வேந்து வீசு கவரியின் பூ புதல் அணிய நற்.241-6
      மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு நற்.241-7
      விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய நற்.241-8
      எல்லை போகிய பொழுதின் எல் உற நற்.241-9
      பனி கால் கொண்ட பையுள் யாமத்து நற்.241-10
      பல் இதழ் உண் கண் கலுழ நற்.241-11
      நில்லா பொருள் பிணி பிரிந்திசினோர் ஏ நற்.241-12
      இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப நற்.242-1
      புதல் இவர் தளவம் பூ கொடி அவிழ நற்.242-2
      பொன் என கொன்றை மலர மணி நற்.242-3
      பல் மலர் காயா குறு சினை கஞல நற்.242-4
      கார் தொடங்கின்று ஏ காலை வல் விரைந்து நற்.242-5
      செல்க பாக நின் தேர் ஏ உவ காண் நற்.242-6
      கழி பெயர் களரில் போகிய மட மான் நற்.242-7
      விழி கண் பேதையொடு இனன் இரிந்து ஓட நற்.242-8
      காமர் நெஞ்சமொடு அகலா நற்.242-9
      தேடூஉ நின்ற இரலை ஏறு ஏ நற்.242-10
      தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய நற்.243-1
      துறுகல் அயல தூ மணல் அடை கரை நற்.243-2
      அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்து நற்.243-3
      பொதும்பு தோறு அல்கும் பூ கண் இரு குயில் நற்.243-4
      கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு நற்.243-5
      அகறல் ஓம்புமின் அறிவு உடையீர் என நற்.243-6
      கையற துறப்போர் கழறுவ போல நற்.243-7
      மெய் உற இருந்து மேவர நுவல நற்.243-8
      இன்னாது ஆகிய காலை பொருள் வயின் நற்.243-9
      பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின் நற்.243-10
      அரிது மன்ற அம்ம அறத்தினும் பொருள் ஏ நற்.243-11
      விழுந்த மாரி பெரு தண் சாரல் நற்.244-1
      கூதிர் கூதளத்து அலரி நாறும் நற்.244-2
      மாதர் வண்டின் நயவரும் தீம் குரல் நற்.244-3
      மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் நற்.244-4
      உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்று ஓ நற்.244-5
      துயர் மருங்கு அறியா அன்னைக்கு இ நோய் நற்.244-6
      தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்று ஓ நற்.244-7
      செய்யாய் ஆதலின் கொடியஇ தோழி நற்.244-8
      மணி கெழு நெடு வரை அணிபெற நிவந்த நற்.244-9
      செயலை அம் தளிர் அன்ன என் நற்.244-10
      மதன் இல் மா மெய் பசலை உம் கண்டு ஏ நற்.244-11
      நகை ஆகின்று ஏ தோழி தகைய நற்.245-1
      அணி மலர் முண்டகத்து ஆய் பூ கோதை நற்.245-2
      மணி மருள் ஐம்பால் வண்டு பட தஈ நற்.245-3
      துணி நீர் பௌவம் துணையோடு ஆடி நற்.245-4
      ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல் நற்.245-5
      தெளி தீம் கிளவி யாரை ஓ என் நற்.245-6
      அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என நற்.245-7
      பூண் மலி நெடு தேர் புரவி தாங்கி நற்.245-8
      தான் நம் அணங்குதல் அறியான் நம்மின் நற்.245-9
      தான் அணங்குற்றமை கூறி கானல் நற்.245-10
      சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி நற்.245-11
      பெரு கடல் சேர்ப்பன் தொழுது நின்றது ஏ நற்.245-12
      இடூஉ ஊங்கண் இனிய படூஉம் நற்.246-1
      நெடு சுவர் பல்லி உம் பாங்கில் தேற்றும் நற்.246-2
      மனை மா நொச்சி மீமிசை சினை நற்.246-3
      வினை மாண் இரு குயில் பயிற்றல் உம் பயிற்றும் நற்.246-4
      உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி நற்.246-5
      செய் பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர் நற்.246-6
      வருவர் வாழி தோழி புறவின் நற்.246-7
      பொன் வீ கொன்றையொடு பிடவு தளை அவிழ நற்.246-8
      இன் இசை வானம் இரங்கும் அவர் நற்.246-9
      வருதும் என்ற பருவம் ஓ இது ஏ நற்.246-10
      தொன்று படு துப்பொடு முரண் மிக சினஈ நற்.247-1
      கொன்ற யானை செ கோடு கழாஅ நற்.247-2
      அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி நற்.247-3
      எஃகு உறு பஞ்சிற்று ஆகி வைகறை நற்.247-4
      கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ நற்.247-5
      நல்காய் ஆயினும் நயன் இல செய்யினும் நற்.247-6
      நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல் நற்.247-7
      விருந்து இறைகூடிய பசலைக்கு நற்.247-8
      மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்ம் ஏ நற்.247-9
      சிறு வீ முல்லை தேம் கமழ் பசு நற்.248-1
      பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப நற்.248-2
      தண் புதல் அணிபெற மலர வண் பெயல் நற்.248-3
      கார் வரு பருவம் என்றனர் மன் இனி நற்.248-4
      பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர் நற்.248-5
      அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும் நற்.248-6
      பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும் நற்.248-7
      இன மயில் மட கணம் போல நற்.248-8
      நினை மருள்வேன் ஓ வாழியர் மழை ஏ நற்.248-9
      இரும்பின் அன்ன கரு கோட்டு புன்னை நற்.249-1
      நீலத்து அன்ன பாசு இலை அகம் தொறும் நற்.249-2
      வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண நற்.249-3
      பொன்னின் அன்ன நறு தாது உதிர நற்.249-4
      புலி பொறி கொண்ட பூ நாறு குரூஉ சுவல் நற்.249-5
      வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇ நற்.249-6
      பரி உடை வயங்கு தாள் பந்தின் தாவ நற்.249-7
      தாங்க உம் தகை வரை நில்லா ஆங்கண் நற்.249-8
      மல்லல் அம் சேரி கல்லென தோன்றி நற்.249-9
      அம்பல் மூதூர் அலர் எழ நற்.249-10
      சென்றது அன்று ஓ கொண்கன் தேர் ஏ நற்.249-11
      நகுகம் வாராய் பாண பகு வாய் நற்.250-1
      அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில் நற்.250-2
      தேர் நடை பயிற்றும் தே மொழி புதல்வன் நற்.250-3
      பூ நாறு செ வாய் சிதைத்த சாந்தமொடு நற்.250-4
      காமர் நெஞ்சம் துரப்ப யாம் தன் நற்.250-5
      முயங்கல் விருப்பொடு குறுகினேம் ஆக நற்.250-6
      பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் நற்.250-7
      நாறு இரு கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து நற்.250-8
      வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நற்.250-9
      யாரை ஓ என்று இகந்து நின்றது ஏ நற்.250-10
      நெடு நீர் அருவிய கடு பாட்டு ஆங்கண் நற்.251-1
      பிணி முதல் அரைய பெரு கல் வாழை நற்.251-2
      கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் நற்.251-3
      நல் மலை நாடனை நயவா யாம் அவன் நற்.251-4
      நனி பேர் அன்பின் நின் குரல் ஓப்பி நற்.251-5
      நின் புறங்காத்தல் உம் காண்போய் நீ என் நற்.251-6
      தளிர் ஏர் மேனி தொல் கவின் அழிய நற்.251-7
      பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்து நற்.251-8
      நுடங்கு நிலை பறவை உடங்கு பீள் கவரும் நற்.251-9
      தோடு இடம் கோடாய் கிளர்ந்து நற்.251-10
      நீடினை விளைமோ வாழிய தினை ஏ நற்.251-11
      உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி நற்.252-1
      சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம் நற்.252-2
      திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது நற்.252-3
      அரு பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என நற்.252-4
      வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த நற்.252-5
      வினை இடை விலங்கல போல் உம் புனை சுவர் நற்.252-6
      பாவை அன்ன பழி தீர் காட்சி நற்.252-7
      ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து நற்.252-8
      மலர் பிணைத்தன்ன மா இதழ் மழை கண் நற்.252-9
      முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் நற்.252-10
      நல் நா புரையும் சீறு அடி நற்.252-11
      பொம்மல் ஓதி புனை இழை குணன் ஏ நற்.252-12
      புள்ளு பதி சேரின் உம் புணர்ந்தோர் காணினும் நற்.253-1
      பள்ளி யானையின் வெய்ய உயிரினை நற்.253-2
      கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து நற்.253-3
      எனவ கேளாய் நினையினை நீ நனி நற்.253-4
      உள்ளினும் பனிக்கும் ஒள் இழை குறுமகள் நற்.253-5
      பேர் இசை உருமொடு மாரி முற்றிய நற்.253-6
      பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி நற்.253-7
      பலவு உறு குன்றம் போல நற்.253-8
      பெரு கவின் எய்திய அரு காப்பினள் ஏ நற்.253-9
      வண்டல் தஈ உம் வரு திரை உதைத்து நற்.254-1
      குன்று ஓங்கு வெள் மணல் கொடி அடும்பு கொய்து உம் நற்.254-2
      துனி இல் நல் மொழி இனிய கூறி உம் நற்.254-3
      சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்ல நற்.254-4
      செலீஇய செல்லும் ஒலி இரு பரப்ப நற்.254-5
      உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் நற்.254-6
      அயினி மா இன்று அருந்த நீல நற்.254-7
      கணம் நாறு பெரு தொடை புரளும் மார்பின் நற்.254-8
      துணை இலை தமியஇ சேக்குவை அல்லை நற்.254-9
      நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி நற்.254-10
      வானம் வேண்டா உழவின் எம் நற்.254-11
      கானல் அம் சிறுகுடி சேந்தனை செலின் ஏ நற்.254-12
      கழுது கால் கிளர ஊர் மடிந்தன்று ஏ நற்.255-1
      உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி நற்.255-2
      கடி உடை வியல் நகர் கானவர் துஞ்சார் நற்.255-3
      வய களிறு பொருத வாள் வரி உழுவை நற்.255-4
      கல் முகை சிலம்பில் குழுமும் அன்னோ நற்.255-5
      மெல் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர் நற்.255-6
      வாரார் ஆயின் ஓ நன்று மன் தில்ல நற்.255-7
      உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னி நற்.255-8
      பெயல் கால் மயங்கிய பொழுது கழி பானாள் நற்.255-9
      திரு மணி அரவு தேர்ந்து உழல நற்.255-10
      உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறு ஏ நற்.255-11
      நீ ஏ பாடல் சான்ற பழி தபு சீறு அடி நற்.256-1
      அல்கு பெரு நலத்து அமர்த்த கண்ணை நற்.256-2
      காடு ஏ நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த நற்.256-3
      புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தன ஏ நற்.256-4
      இ நிலை தவிர்ந்தனம் செலவு ஏ வை நுதி நற்.256-5
      களவு உடன் கமழ பிடவு உம் தளை அவிழ நற்.256-6
      கார் பெயல் செய்த காமர் காலை நற்.256-7
      மட பிணை தழீஇய மா எருத்து இரலை நற்.256-8
      காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த நற்.256-9
      கண் கவர் வரி நிழல் வதியும் நற்.256-10
      தண் படு கானம் உம் தவிர்ந்தனம் செலவு ஏ நற்.256-11
      விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரஈ நற்.257-1
      மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின் நற்.257-2
      கழை அமல்பு நீடிய வான் உயர் நெடு கோட்டு நற்.257-3
      இலங்கு வெள் அருவி வியன் மலை கவாஅன் நற்.257-4
      அரும்பு வாய் அவிழ்ந்த கரு கால் வேங்கை நற்.257-5
      பொன் மருள் நறு வீ கல் மிசை தாஅம் நற்.257-6
      நல் மலை நாட நயந்தனை அருளாய் நற்.257-7
      இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறி நற்.257-8
      கடு மா வழங்குதல் அறிந்து உம் நற்.257-9
      நடுநாள் வருதி நோகு ஓ யான் ஏ நற்.257-10
      பல் பூ கானல் பகற்குறி மரீஇ நற்.258-1
      செல்வல் கொண்க செறித்தனள் யாய் ஏ நற்.258-2
      கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று நற்.258-3
      திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்மார் நற்.258-4
      பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த நற்.258-5
      கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட நற்.258-6
      அகல் அங்காடி அசை நிழல் குவித்த நற்.258-7
      பச்சு இறா கவர்ந்த பசு கண் காக்கை நற்.258-8
      தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும் நற்.258-9
      மருங்கூர் பட்டினத்து அன்ன இவள் நற்.258-10
      நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டு ஏ நற்.258-11
      யாங்கு செய்வாம் கொல் தோழி பொன் வீ நற்.259-1
      வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல் நற்.259-2
      பெரு கல் நாடனொடு இரு புனத்து அல்கி நற்.259-3
      செ வாய் பை கிளி ஓப்பி அ நற்.259-4
      பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி நற்.259-5
      சாரல் ஆரம் வண்டு பட நீவி நற்.259-6
      பெரிது அமர்ந்து இயஇந்த கேண்மை சிறு நனி நற்.259-7
      அரிய போல காண்பேன் விரி திரை நற்.259-8
      கடல் பெயர்ந்தனைய ஆகி நற்.259-9
      புலர் பதம் கொண்டன ஏனல் குரல் ஏ நற்.259-10
      கழுநீர் மேய்ந்த கரு தாள் எருமை நற்.260-1
      பழன தாமரை பனி மலர் முணஈ நற்.260-2
      தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது நற்.260-3
      குன்று சேர் வெள் மணல் துஞ்சும் ஊர நற்.260-4
      வெய்யஇ போல முயங்குதி முனை எழ நற்.260-5
      தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன் நற்.260-6
      மலி புனல் வாயில் இருப்பை அன்ன என் நற்.260-7
      ஒலி பல் கூந்தல் நலம்பெற புனைந்த நற்.260-8
      முகை அவிழ் கோதை வாட்டிய நற்.260-9
      பகைவன் மன் யான் மறந்து அமைகலன் ஏ நற்.260-10
      அருள் இலர் வாழி தோழி மின்னு வசிபு நற்.261-1
      இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு நற்.261-2
      வெ சுடர் கரந்த கமம் சூல் வானம் நற்.261-3
      நெடு பல் குன்றத்து குறு பல மறுகி நற்.261-4
      தா இல் பெரு பெயல் தலஈய யாமத்து நற்.261-5
      களிறு அகப்படுத்த பெரு சின மாசுணம் நற்.261-6
      வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் நற்.261-7
      சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை நற்.261-8
      எருவை நறு பூ நீடிய நற்.261-9
      பெரு வரை சிறு நெறி வருதலான் ஏ நற்.261-10
      தண் புன கருவிளை கண் போல் மா மலர் நற்.262-1
      ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர நற்.262-2
      உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து நற்.262-3
      நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய் நற்.262-4
      துனி கூர் மனத்தள் முனி படர் உழக்கும் நற்.262-5
      பணை தோள் அரும்பிய சுணங்கின் கணை கால் நற்.262-6
      குவளை நாறும் கூந்தல் தே மொழி நற்.262-7
      இவளின் தீர்ந்து உம் ஆள்வினை வலிப்ப நற்.262-8
      பிரிவல் நெஞ்சு என்னும் ஆயின் நற்.262-9
      அரிது மன்று அம்ம இன்மையது இளிவு ஏ நற்.262-10
      பிறை வனப்பு இழந்த நுதல் உம் யாழ நின் நற்.263-1
      இறை வரை நில்லா வளை உம் மறையாது நற்.263-2
      ஊர் அலர் தூற்றும் கௌவை உம் நாண் விட்டு நற்.263-3
      உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு நற்.263-4
      கடு சூல் வயவொடு கானல் எய்தாது நற்.263-5
      கழனி ஒழிந்த கொடு வாய் பேடைக்கு நற்.263-6
      முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் நற்.263-7
      மெல்லம் புலம்பன் கண்டு நிலைசெல்லா நற்.263-8
      கரப்ப உம் கைம்மிக்கு
      உரைத்த தோழி உண் கண் நீர் ஏ நற்.263-10
      பாம்பு அளை செறிய முழங்கி வலன் ஏர்பு நற்.264-1
      வான் தளி பொழிந்த காண்பு இன் காலை நற்.264-2
      அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும் நற்.264-3
      மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின் நற்.264-4
      வீ பெய் கூந்தல் வீசு வளி உளர நற்.264-5
      ஏகுதி மடந்தை எல்லின்று பொழுது ஏ நற்.264-6
      வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த நற்.264-7
      ஆ பூண் தெள் மணி இயம்பும் நற்.264-8
      ஈ காண் தோன்றும் எம் சிறு நல் ஊர் ஏ நற்.264-9
      இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் நற்.265-1
      அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை நற்.265-2
      வீளை அம்பின் வில்லோர் பெருமகன் நற்.265-3
      பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும் நற்.265-4
      பாரத்து அன்ன ஆர மார்பின் நற்.265-5
      சிறு கோல் சென்னி ஆர் ஏற்றன்ன நற்.265-6
      மாரி வண் மகிழ் ஓரி கொல்லி நற்.265-7
      கலி மயில் கலாவத்து அன்ன இவள் நற்.265-8
      ஒலி மெல் கூந்தல் நம் வயினான் ஏ நற்.265-9
      கொல்லை கோவலர் குறு புனம் சேர்ந்த நற்.266-1
      குறு கால் குரவின் குவி இணர் வான் பூ நற்.266-2
      ஆடு உடை இடைமகன் சூட பூக்கும் நற்.266-3
      அகல் உள் ஆங்கண் சீறூரேம் ஏ நற்.266-4
      அது ஏ சாலும் காமம் அன்றி உம் நற்.266-5
      எம் விட்டு அகறிர் ஆயின் கொன் ஒன்று நற்.266-6
      கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு நற்.266-7
      இரீஇய காலை இரியின் நற்.266-8
      பெரிய அல்ல ஓ பெரியவர் நிலை ஏ நற்.266-9
      நொச்சி மா அரும்பு அன்ன கண்ண நற்.267-1
      எக்கர் ஞெண்டின் இரு கிளை தொழுதி நற்.267-2
      இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் நற்.267-3
      உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல் நற்.267-4
      மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் நற்.267-5
      தன்னொடு புணர்த்த இன் அமர் கானல் நற்.267-6
      தனி ஏ வருதல் நனி புலம்பு உடைத்து என நற்.267-7
      வாரேன் மன் யான் வந்தனென் தெய்ய நற்.267-8
      சிறு நா ஒள் மணி தெள் இசை கடுப்ப நற்.267-9
      இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலி குரல் நற்.267-10
      இவை மகன் என்னா அளவை நற்.267-11
      வய மான் தோன்றல் வந்து நின்றனன் ஏ நற்.267-12
      சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க நற்.268-1
      மால் பெயல் தலஈய மன் நெடு குன்றத்து நற்.268-2
      கரு கால் குறிஞ்சி மதன் இல் வான் பூ நற்.268-3
      ஓவு கண்டன்ன இல் வரை இழைத்த நற்.268-4
      நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு நற்.268-5
      காதல் செய்த உம் அன்மை நற்.268-6
      யாது எனின் கொல் ஓ தோழி வினவுகம் நற்.268-7
      பெய் மணல் முற்றம் கடி கொண்டு நற்.268-8
      மெய் மலி கழங்கின் வேலன் தந்து ஏ நற்.268-9
      குரும்பை மணி பூண் பெரு செ கிண்கிணி நற்.269-1
      பால் ஆர் துவர் வாய் பை பூண் புதல்வன் நற்.269-2
      மாலை கட்டில் மார்பு ஊர்பு இழிய நற்.269-3
      அ எயிறு ஒழுகிய வாய் மாண் நகை நற்.269-4
      செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெ காதலி நற்.269-5
      திரு முகத்து அலமரும் கண் இனைந்து அல்கல் உம் நற்.269-6
      பெருமர வள்ளியின் பிணிக்கும் என்னார் நற்.269-7
      சிறு பல் குன்றம் இறப்போர் நற்.269-8
      அறிவார் யார் அவர் முன்னிய ஏ நற்.269-9
      தடம் தாள் தாழை குடம்பை நோனா நற்.270-1
      தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து நற்.270-2
      இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி நற்.270-3
      உருள் பொறி போல எம் முனை வருதல் நற்.270-4
      அணி தகை அல்லது பிணித்தல் தேற்றா நற்.270-5
      பெரு தோள் செல்வத்து இவளினும் எல்லா நற்.270-6
      என் பெரிது அளித்தனை நீ ஏ பொற்பு உடை நற்.270-7
      விரி உளை பொலிந்த பரி உடை நல் மான் நற்.270-8
      வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் நற்.270-9
      கூந்தல் முரற்சியின் கொடிது ஏ நற்.270-10
      மறப்பல் மாதோ நின் விறல் தகைமை ஏ நற்.270-11
      இரு புனிற்று எருமை பெரு செவி குழவி நற்.271-1
      பை தாது எருவின் வைகு துயில் மடியும் நற்.271-2
      செழும் தண் மனையோடு எம் இவண் ஒழிய நற்.271-3
      செல் பெரு காளை பொய் மருண்டு சேய் நாட்டு நற்.271-4
      சுவை காய் நெல்லி போக்கு அரு பொங்கர் நற்.271-5
      வீழ் கடை திரள் காய் ஒருங்கு உடன் தின்று நற்.271-6
      வீ சுனை சிறு நீர் குடியினள் கழிந்த நற்.271-7
      குவளை உண் கண் மகள் ஓரன்ன நற்.271-8
      செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம் நற்.271-9
      மாலை விரி நிலவில் பெயர்பு புறம் காண்டற்கு நற்.271-10
      மா இரு தாழி கவிப்ப நற்.271-11
      தா இன்று கழிக என் கொள்ளா கூற்று ஏ நற்.271-12
      கடல் அம் காக்கை செ வாய் சேவல் நற்.272-1
      படிவ மகளிர் கொடி கொய்து அழித்த நற்.272-2
      பொம்மல் அடும்பின் வெள் மணல் ஒரு சிறை நற்.272-3
      கடு சூல் வதிந்த காமர் பேடைக்கு நற்.272-4
      இரு சேற்று அயிரை தேரிய தெள் கழி நற்.272-5
      பூ உடை குட்டம் துழவும் துறைவன் நற்.272-6
      நல்காமையின் நசை பழுது ஆக நற்.272-7
      பெரு கையற்ற என் சிறுமை பலர் வாய் நற்.272-8
      அம்பல் மூதூர் அலர்ந்து நற்.272-9
      நோய் ஆகின்று அது நோயினும் பெரிது ஏ நற்.272-10
      இஃது எவன் கொல் ஓ தோழி மெய் பரந்து நற்.273-1
      எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் நற்.273-2
      வெம்மையின் தான் வருத்துறீஇ நம் வயின் நற்.273-3
      அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறி என நற்.273-4
      வேலன் உரைக்கும் என்ப ஆகலின் நற்.273-5
      வண்ணம் மிகுந்த அண்ணல் யானை நற்.273-6
      நீர் கொள் நெடு சுனை அமைந்து வார்ந்து உறைந்து என் நற்.273-7
      கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும் நற்.273-8
      குன்ற நாடனை உள்ளுதொறும் நற்.273-9
      நெஞ்சு நடுக்குறூஉம் அவன் பண்பு தரு படர் ஏ நற்.273-10
      நெடு வான் மின்னி குறு துளி தலஈ நற்.274-1
      படு மழை பொழிந்த பகு வாய் குன்றத்து நற்.274-2
      உழை படு மான் பிணை தீண்டலின் இழை மகள் நற்.274-3
      பொன் செய் காசின் ஒள் பழம் தாஅம் நற்.274-4
      குமிழ் தலை மயங்கிய குறு பல் அத்தம் நற்.274-5
      எம்மொடு வருதி ஓ பொம்மல் ஓதி என நற்.274-6
      கூறின்று உம் உடையர் ஓ மற்று ஏ வேறுபட்டு நற்.274-7
      இரு புலி வழங்கும் சோலை நற்.274-8
      பெரு கல் வைப்பின் சுரன் இறந்தோர் ஏ நற்.274-9
      செந்நெல் அரிநர் கூர் வாள் புண்ணுற நற்.275-1
      காணார் முதலொடு போந்தென பூ ஏ நற்.275-2
      படையொடு உம் கதிரொடு மயங்கிய படுக்கை நற்.275-3
      தன் உறு விழுமம் அறியா மென்மெல நற்.275-4
      தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் நற்.275-5
      பேதை நெய்தல் பெரு நீர் சேர்ப்பற்கு நற்.275-6
      யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து நற்.275-7
      அறன் இலாளன் புகழ என் நற்.275-8
      பெறினும் வல்லேன் மன் தோழி யான் ஏ நற்.275-9
      கோடு துவையா கோள் வாய் நாயொடு நற்.276-1
      காடு தேர்ந்து அசஈய வய மான் வேட்டு நற்.276-2
      வயவர் மகளிர் என்றி ஆயின் நற்.276-3
      குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம் நற்.276-4
      சேணோன் இழைத்த நெடு கால் கழுதில் நற்.276-5
      கான மஞ்ஞை கட்சி சேக்கும் நற்.276-6
      கல் அகத்தது எம் ஊர் ஏ செல்லாது நற்.276-7
      சேந்தனை சென்மதி நீ ஏ பெரு மலை நற்.276-8
      வாங்கு அமை பழுநிய நறவு உண்டு நற்.276-9
      வேங்கை முன்றில் குரவை உம் கண்டு ஏ நற்.276-10
      கொடியஇ வாழி தும்பி இ நோய் நற்.277-1
      படுக தில் அம்ம யான் நினக்கு உரைத்தென நற்.277-2
      மெய் ஏ கருமை அன்றி உம் செவ்வன் நற்.277-3
      அறிவு உம் கரிது ஓ அறன் இலோய் நினக்கு ஏ நற்.277-4
      மனை உற காக்கும் மாண் பெரு கிடக்கை நற்.277-5
      நுண் முள் வேலி தாதொடு பொதுளிய நற்.277-6
      தாறு படு பீரம் ஊதி வேறுபட நற்.277-7
      நாற்றம் இன்மையின் பசலை ஊதாய் நற்.277-8
      சிறு குறு பறவைக்கு ஓடி விரைவு உடன் நற்.277-9
      நெஞ்சு நெகிழ் செய்ததன் பயன் ஓ அன்பு இலர் நற்.277-10
      வெ மலை அரு சுரம் இறந்தோர்க்கு நற்.277-11
      என் நிலை உரையாய் சென்று அவண் வரவு ஏ நற்.277-12
      படு காழ் நாறிய பராஅரை புன்னை நற்.278-1
      அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ நற்.278-2
      பொன்னின் அன்ன தாது படு பல் மலர் நற்.278-3
      சூடுநர் தொடுத்த மிச்சில் கோடு தொறும் நற்.278-4
      நெய் கனி பசு காய் தூங்கும் துறைவனை நற்.278-5
      இனி அறிந்திசின் ஏ கொண்கன் ஆகுதல் நற்.278-6
      கழி சேறு ஆடிய கணை கால் அத்திரி நற்.278-7
      குளம்பினும் சே இறா ஒடுங்கின நற்.278-8
      கோதை உம் எல்லாம் ஊதை வெள் மணல் ஏ நற்.278-9
      வேம்பின் ஒள் பழம் முணஈ இருப்பை நற்.279-1
      தேம் பால் செற்ற தீம் பழம் நசஈ நற்.279-2
      வைகு பனி உழந்த வாவல் சினை தொறும் நற்.279-3
      நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப நற்.279-4
      நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு நற்.279-5
      பொருத யானை புண் தாள் ஏய்ப்ப நற்.279-6
      பசி பிடி உதைத்த ஓமை செ அரை நற்.279-7
      வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து நற்.279-8
      அதர் உழந்து அசையின கொல் ஓ ததர் வாய் நற்.279-9
      சிலம்பு கழீஇய செல்வம் நற்.279-10
      பிறர் உழை கழிந்த என் ஆய் இழை அடி ஏ நற்.279-11
      கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின் நற்.280-1
      கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல் நற்.280-2
      தூங்கு நீர் குட்டத்து துடுமென வீழும் நற்.280-3
      தண் துறை ஊரன் தண்டா பரத்தமை நற்.280-4
      புலவாய் என்றி தோழி புலவேன் நற்.280-5
      பழன யாமை பாசு அடை புறத்து நற்.280-6
      கழனி காவலர் சுரி நந்து உடைக்கும் நற்.280-7
      தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என் நற்.280-8
      நல் மனை நனி விருந்து அயரும் நற்.280-9
      கைதூவு இன்மையின் எய்தா மாறு ஏ நற்.280-10
      மாசு இல் மரத்த பலி உண் காக்கை நற்.281-1
      வளி பொரு நெடு சினை தளியொடு தூங்கி நற்.281-2
      வெல் போர் சோழர் கழாஅர் கொள்ளும் நற்.281-3
      நல் வகை மிகு பலி கொடையோடு உகுக்கும் நற்.281-4
      அடங்கா சொன்றி அம் பல் யாணர் நற்.281-5
      விடக்கு உடை பெரு சோறு உள்ளுவன இருப்ப நற்.281-6
      மழை அமைந்து உற்ற மால் இருள் நடுநாள் நற்.281-7
      தாம் நம் உழையர் ஆக உம் நாம் நற்.281-8
      பனி கடுமையின் நனி பெரிது அழுங்கி நற்.281-9
      துஞ்சாம் ஆகல் உம் அறிவோர் நற்.281-10
      அன்பு இலர் தோழி நம் காதலோர் ஏ நற்.281-11
      தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ நற்.282-1
      கோடு ஏந்து அல்குல் அ வரி வாட நற்.282-2
      நல் நுதல் சாய படர் மலி அரு நோய் நற்.282-3
      காதலன் தந்தமை அறியாது உணர்த்த நற்.282-4
      அணங்குறு கழங்கின் முது வாய் வேலன் நற்.282-5
      கிளவியின் தணியின் நன்று மன் சாரல் நற்.282-6
      அகில் சுடு கானவன் உவல் கமழ் புகை நற்.282-7
      ஆடு மழை மங்குலின் மறைக்கும் நற்.282-8
      நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பு ஏ நற்.282-9
      ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழி குற்ற நற்.283-1
      கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல் நற்.283-2
      அகல் வரி சிறு மனை அணியும் துறைவ நற்.283-3
      வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய நற்.283-4
      இன்னை ஆகுதல் தகும் ஓ ஓங்கு திரை நற்.283-5
      முந்நீர் மீமிசை பலர் தொழ தோன்றி நற்.283-6
      ஏமுற விளங்கிய சுடரினும் நற்.283-7
      வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கு ஏ நற்.283-8
      புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின் நற்.284-1
      நிறம் பெறும் ஈர் இதழ் பொலிந்த உண் கண் நற்.284-2
      உள்ளம் பிணி கொண்டோள் வயின் நெஞ்சம் நற்.284-3
      செல்லல் தீர்கம் செல்வாம் என்னும் நற்.284-4
      செய் வினை முடியாது எவ்வம் செய்தல் நற்.284-5
      எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என நற்.284-6
      உறுதி தூக்கா தூங்கி அறிவு ஏ நற்.284-7
      சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை நற்.284-8
      ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய நற்.284-9
      தேய் புரி பழம் கயிறு போல நற்.284-10
      வீவது கொல் என் வருந்திய உடம்பு ஏ நற்.284-11
      அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள் நற்.285-1
      இரவின் வருதல் அன்றி உம் உரவு கணை நற்.285-2
      வன் கை கானவன் வெ சிலை வணக்கி நற்.285-3
      உளம் மிசை தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு நற்.285-4
      மனை வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட நற்.285-5
      வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட நற்.285-6
      நடு கால் குரம்பை தன் குடி வயின் பெயரும் நற்.285-7
      குன்ற நாடன் கேண்மை நமக்கு ஏ நற்.285-8
      நன்று ஆல் வாழி தோழி என்றும் நற்.285-9
      அயலோர் அம்பலின் அகலான் நற்.285-10
      பகலின் வரூஉம் எறி புனத்தான் ஏ நற்.285-11
      ஊசல் ஒள் குழை உடை வாய்த்தன்ன நற்.286-1
      அத்த குமிழின் ஆய் இதழ் அலரி நற்.286-2
      கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம் நற்.286-3
      சென்றோர் மன்ற செலீஇயர் என் உயிர் என நற்.286-4
      புனை இழை நெகிழ விம்மி நொந்து நற்.286-5
      இனைதல் ஆன்றிசின் ஆய் இழை நினையின் நற்.286-6
      நட்டோர் ஆக்கம் வேண்டி உம் ஒட்டிய நற்.286-7
      நின் தோள் அணிபெற வரற்கு உம் நற்.286-8
      அன்று ஓ தோழி அவர் சென்ற திறம் ஏ நற்.286-9
      விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி நற்.287-1
      பை கண் யானை வேந்து புறத்து இறுத்த நற்.287-2
      நல் எயில் உடையோர் உடையம் என்னும் நற்.287-3
      பெருந்தகை மறவன் போல கொடு கழி நற்.287-4
      பாசு அடை நெய்தல் பனி நீர் சேர்ப்பன் நற்.287-5
      நாம முதலை நடுங்கு பகை அஞ்சான் நற்.287-6
      காமம் பெருமையின் வந்த ஞான்றை நற்.287-7
      அருகாது ஆகி அவன் கண் நெஞ்சம் நற்.287-8
      நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும் நற்.287-9
      தேர் மணி தெள் இசை கொல் என நற்.287-10
      ஊர் மடி கங்குல் உம் துயில் மறந்தது ஏ நற்.287-11
      அருவி ஆர்க்கும் அணங்கு உடை நெடு கோட்டு நற்.288-1
      ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினை நற்.288-2
      பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும் நற்.288-3
      குன்ற நாடன் பிரிவின் சென்று நற்.288-4
      நல் நுதல் பரந்த பசலை கண்டு அன்னை நற்.288-5
      செ முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ நற்.288-6
      கட்டின் கேட்கும் ஆயின் வெற்பில் நற்.288-7
      ஏனல் செ தினை பால் ஆர் கொழும் குரல் நற்.288-8
      சிறு கிளி கடிகம் சென்று உம் இ நற்.288-9
      நெடு வேள் அணங்கிற்று என்னும் கொல் அது ஏ நற்.288-10
      அம்ம வாழி தோழி காதலர் நற்.289-1
      நிலம் புடை பெயர்வது ஆயினும் கூறிய நற்.289-2
      சொல் புடை பெயர்தல் ஓ இலர் ஏ வானம் நற்.289-3
      நளி கடல் முகந்து செறிதக இருளி நற்.289-4
      கனை பெயல் பொழிந்து கடு குரல் பயிற்றி நற்.289-5
      கார் செய்து என் உழையது ஏ ஆயிடை நற்.289-6
      கொல்லை கோவலர் எல்லி மாட்டிய நற்.289-7
      பெரு மர ஒடியல் போல நற்.289-8
      அருள் இலேன் அம்ம அளியேன் யான் ஏ நற்.289-9
      வயல் வெள் ஆம்பல் சூடு தரு புது பூ நற்.290-1
      கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில் நற்.290-2
      ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன் நற்.290-3
      தொடர்பு நீ வெஃகினை ஆயின் என் சொல் நற்.290-4
      கொள்ளல் மாதோ முள் எயிற்றோய் ஏ நற்.290-5
      நீ ஏ பெரு நலத்தை அவன்
      நெடு நீர் பொய்கை நடுநாள் எய்தி நற்.290-7
      தண் கமழ் புது மலர் ஊதும் நற்.290-8
      வண்டு என மொழிப மகன் என்னார் ஏ நற்.290-9
      நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் நற்.291-1
      நெய் தலை கொழு மீன் அருந்த இன குருகு நற்.291-2
      குப்பை வெள் மணல் ஏறி அரைசர் நற்.291-3
      ஒள் படை தொகுதியின் இலங்கி தோன்றும் நற்.291-4
      தண் பெரு பௌவ நீர் துறைவற்கு நீ உம் நற்.291-5
      கண்டாங்கு உரையாய் கொண்மோ பாண நற்.291-6
      மா இரு முள்ளூர் மன்னன் ஊர்ந்து நற்.291-7
      எல்லி தரீஇய இன நிரை நற்.291-8
      பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலன் ஏ நற்.291-9
      நெடு தண் ஆரத்து அலங்கு சினை வலந்த நற்.292-1
      பசு கேழ் இலைய நறு கொடி தமாலம் நற்.292-2
      தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும் நற்.292-3
      யாணர் வைப்பின் கானம் என்னாய் நற்.292-4
      களிறு பொர கரைந்த கய வாய் குண்டு கரை நற்.292-5
      ஒளிறு வான் பளிங்கொடு செ பொன் மின்னும் நற்.292-6
      கரு கல் கான் யாற்று அரு சுழி வழங்கும் நற்.292-7
      கராஅம் பேணாய் இர வரின் நற்.292-8
      வாழேன் ஐய மை கூர் பனி ஏ நற்.292-9
      மணி குரல் நொச்சி தெரியல் சூடி நற்.293-1
      பலி கள் ஆர் கை பார் முது குயவன் நற்.293-2
      இடு பலி நுவலும் அகல் தலை மன்றத்து நற்.293-3
      விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் நற்.293-4
      பூ கண் ஆயம் காண்தொறும் எம் போல் நற்.293-5
      பெரு விதுப்புறுக மாதோ எம் இல் நற்.293-6
      பொம்மல் ஓதியஇ தன் மொழி கொளீஇ நற்.293-7
      கொண்டு உடன் போக வலித்த நற்.293-8
      வன்கண் காளையஇ ஈன்ற தாய் ஏ நற்.293-9
      தீ உம் வளி விசும்பு பயந்தாங்கு நற்.294-1
      நோய் உம் இன்பம் ஆகின்று மாதோ நற்.294-2
      மாயம் அன்று தோழி வேய் பயின்று நற்.294-3
      எருவை நீடிய பெரு வரை அகம் தொறும் நற்.294-4
      தொன்று உறை துப்பொடு முரண் மிக சினஈ நற்.294-5
      கொன்ற யானை கோடு கண்டன்ன நற்.294-6
      செ புடை கொழு முகை அவிழ்ந்த காந்தள் நற்.294-7
      சிலம்பு உடன் கமழும் சாரல் நற்.294-8
      இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பு ஏ நற்.294-9
      முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின் நற்.295-1
      புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரு கூந்தல் நற்.295-2
      ஆயம் உம் அழுங்கின்று யாய் அஃது அறிந்தனள் நற்.295-3
      அரு கடி அயர்ந்தனள் காப்பு ஏ எந்தை நற்.295-4
      வேறு பல் நாட்டு கால் தர வந்த நற்.295-5
      பல வினை நாவாய் தோன்றும் பெரு துறை நற்.295-6
      கலி மடை கள்ளின் சாடி அன்ன எம் நற்.295-7
      இள நலம் இல் கடை ஒழிய நற்.295-8
      சேறும் வாழி ஓ முதிர்கம் யாம் ஏ நற்.295-9
      என் ஆவது கொல் தோழி மன்னர் நற்.296-1
      வினை வல் யானை புகர் முகத்து அணிந்த நற்.296-2
      பொன் செய் ஓடை புனை நலம் கடுப்ப நற்.296-3
      புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர் நற்.296-4
      ஏ கல் மீமிசை மேதக மலரும் நற்.296-5
      பிரிந்தோர் இரங்கும் அரு பெறல் காலை உம் நற்.296-6
      வினை ஏ நினைந்த உள்ளமொடு துனஈ நற்.296-7
      செல்ப என்ப காதலர் நற்.296-8
      ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்து ஏ நற்.296-9
      பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப நற்.297-1
      நின் ஒளி எறிய சே அடி ஒதுங்காய் நற்.297-2
      பல் மாண் சேக்கை பகை கொள நினஈ நற்.297-3
      மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை நற்.297-4
      எவன் கொல் என்று நினைக்கல் உம் நினைத்திலை நற்.297-5
      நின் உள் தோன்றும் குறிப்பு நனி பெரிது ஏ நற்.297-6
      சிதர் நனை முணஈய கால் வாரணம் நற்.297-7
      முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன் நற்.297-8
      மெல்ல வந்து நல் அகம் பெற்றமை நற்.297-9
      மையல் உறுகுவள் அன்னை நற்.297-10
      ஐயம் இன்றி கடு கவவினள் ஏ நற்.297-11
      வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி நற்.298-1
      செ கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் நற்.298-2
      மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட நற்.298-3
      எருவை சேவல் கிளை வயின் பெயரும் நற்.298-4
      அரு சுர கவலை அஞ்சுவரு நனம் தலை நற்.298-5
      பெரு பல் குன்றம் உள்ளி உம் மற்று இவள் நற்.298-6
      கரும்பு உடை பணை தோள் நோக்கி உம் ஒரு திறம் நற்.298-7
      பற்றாய் வாழி எம் நெஞ்சு ஏ நல் தார் நற்.298-8
      பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண் நற்.298-9
      ஒருமை செப்பிய அருமை வான் முகை நற்.298-10
      இரு போது கமழும் கூந்தல் நற்.298-11
      பெரு மலை தழீஇ உம் நோக்கு இயஇயும் ஓ மற்று ஏ நற்.298-12
      உரு கெழு யானை உடை கோடு அன்ன நற்.299-1
      ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ நற்.299-2
      தயங்கு இரு கோடை தூக்கலின் நுண் தாது நற்.299-3
      வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் நற்.299-4
      காமர் சிறுகுடி புலம்பினும் அவர் காண் நற்.299-5
      நாம் இலம் ஆகுதல் அறிதும் மன் ஓ நற்.299-6
      வில் எறி பஞ்சி போல மல்கு திரை நற்.299-7
      வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் நற்.299-8
      நளி கடல் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கு ஏ நற்.299-9
      சுடர் தொடி கோ மகள் சினந்தென அதன் எதிர் நற்.300-1
      மட தகை ஆயம் கைதொழுதாஅங்கு நற்.300-2
      உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல் நற்.300-3
      தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன் நற்.300-4
      சிறு வளை விலை என பெரு தேர் பண்ணி எம் நற்.300-5
      முன் கடை நிறீஇ சென்றிசினோன் ஏ நற்.300-6
      நீ உம் தேரொடு வந்து பேர்தல் செல்லாது நற்.300-7
      நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின் நற்.300-8
      இரு பாண் ஒக்கல் தலைவன் பெரு புண் நற்.300-9
      ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் நற்.300-10
      பிச்சை சூழ் பெரு களிறு போல எம் நற்.300-11
      அட்டில் ஓலை தொட்டனை நின்ம் ஏ நற்.300-12
      நீள் மலை கலித்த பெரு கோல் குறிஞ்சி நற்.301-1
      நாள் மலர் புரையும் மேனி பெரு சுனை நற்.301-2
      மலர் பிணைத்தன்ன மா இதழ் மழை கண் நற்.301-3
      மயில் ஓரன்ன சாயல் செ தார் நற்.301-4
      கிளி ஓரன்ன கிளவி பணை தோள் நற்.301-5
      பாவை அன்ன வனப்பினள் இவள் என நற்.301-6
      காமர் நெஞ்சமொடு பல பாராட்டி நற்.301-7
      யாய் மறப்பு அறியா மடந்தை நற்.301-8
      தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலள் ஏ நற்.301-9
      இழை அணி மகளிரின் விழைதக பூத்த நற்.302-1
      நீடு சுரி இணர சுடர் வீ கொன்றை நற்.302-2
      காடு கவின் பூத்த ஆயினும் நன்று உம் நற்.302-3
      வரு மழைக்கு எதிரிய மணி நிற இரு புதல் நற்.302-4
      நறை நிறம் படுத்த நல் இணர் தெறுழ் வீ நற்.302-5
      தாஅம் தேரலர் கொல் ஓ சேய் நாட்டு நற்.302-6
      களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு நற்.302-7
      வெளிறு இல் காழ வேலம் நீடிய நற்.302-8
      பழங்கண் முது நெறி மறைக்கும் நற்.302-9
      வழங்கு அரு கானம் இறந்திசினோர் ஏ நற்.302-10
      ஒலி அவிந்து அடங்கி யாமம் நள்ளென நற்.303-1
      கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்று ஏ நற்.303-2
      தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை நற்.303-3
      மன்ற பெண்ணை வாங்கு மடல் குடம்பை நற்.303-4
      துணை புணர் அன்றில் உயவு குரல் கேட்டொறும் நற்.303-5
      துஞ்சா கண்ணள் துயர் அட சாஅய் நற்.303-6
      நம் வயின் வருந்தும் நல் நுதல் என்பது நற்.303-7
      உண்டு கொல் வாழி தோழி தெள் கடல் நற்.303-8
      வன் கை பரதவர் இட்ட செ கோல் நற்.303-9
      கொடு முடி அ வலை பரிய போக்கி நற்.303-10
      கடு முரண் எறி சுறா வழங்கும் நற்.303-11
      நெடு நீர் சேர்ப்பன் தன் நெஞ்சத்தான் ஏ நற்.303-12
      வாரல் மெல் தினை புலர்வு குரல் மாந்தி நற்.304-1
      சாரல் வரைய கிளை உடன் குழீஇ நற்.304-2
      வளி எறி வயிரின் கிளி பயிற்றும் நற்.304-3
      நளி இரு சிலம்பின் நல் மலை நாடன் நற்.304-4
      புணரின் புணரும் ஆர் எழில் ஏ பிரியின் நற்.304-5
      மணி மிடை பொன்னின் மாமை சாய என் நற்.304-6
      அணி நலம் சிதைக்கும் ஆர் பசலை அதனால் நற்.304-7
      அசுணம் கொல்பவர் கை போல் நன்று உம் நற்.304-8
      இன்பம் உம் துன்பம் உடைத்து ஏ நற்.304-9
      தண் கமழ் நறு தார் விறலோன் மார்பு ஏ நற்.304-10
      வரி அணி பந்து உம் வாடிய வயலை நற்.305-1
      மயில் அடி அன்ன மா குரல் நொச்சி உம் நற்.305-2
      கடி உடை வியல் நகர் காண்வர தோன்ற நற்.305-3
      தமி ஏ கண்ட தண்டலை உம் தெறுவர நற்.305-4
      நோய் ஆகின்று ஏ மகளை நின் தோழி நற்.305-5
      எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை நற்.305-6
      வரி புற புறவின் புலம்பு கொள் தெள் விளி நற்.305-7
      உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி நற்.305-8
      இலங்கு இலை வெள் வேல் விடலையஇ நற்.305-9
      விலங்கு மலை ஆர் இடை நலியும் கொல் என ஏ நற்.305-10
      தந்தை வித்திய மெல் தினை பைபய நற்.306-1
      சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணது ஓ நற்.306-2
      குளிர் படு கையள் கொடிச்சி செல்க என நற்.306-3
      நல்ல இனிய கூறி மெல்ல நற்.306-4
      கொயல் தொடங்கினர் ஏ கானவர் கொடு குரல் நற்.306-5
      சூல் பொறை இறுத்த கோல் தலை இருவி நற்.306-6
      விழவு ஒழி வியன் களம் கடுப்ப தெறுவர நற்.306-7
      பைதல் ஒரு நிலை காண வைகல் நற்.306-8
      யாங்கு வருவது கொல் ஓ தீம் சொல் நற்.306-9
      செறி தோட்டு எல் வளை குறுமகள் நற்.306-10
      சிறு புனத்து அல்கிய பெரு புற நிலை ஏ நற்.306-11
      கவர் பரி நெடு தேர் மணி உம் இசைக்கும் நற்.307-1
      பெயர்பட இயங்கிய இளையர் உம் ஒலிப்பர் நற்.307-2
      கடல் ஆடு வியல் இடை பேர் அணி பொலிந்த நற்.307-3
      திதலை அல்குல் நலம் பாராட்டிய நற்.307-4
      வரும் ஏ தோழி வார் மணல் சேர்ப்பன் நற்.307-5
      இறைபட வாங்கிய முழவு முதல் புன்னை நற்.307-6
      மா அரை மறைகம் வம்மதி பானாள் நற்.307-7
      பூ விரி கானல் புணர் குறி வந்து நம் நற்.307-8
      மெல் இணர் நறு பொழில் காணா நற்.307-9
      அல்லல் அரு படர் காண்கம் நாம் சிறிது ஏ நற்.307-10
      செல விரைவுற்ற அரவம் போற்றி நற்.308-1
      மலர் ஏர் உண் கண் பனி வர ஆய் இழை நற்.308-2
      யாம் தன் கரைய உம் நாணினள் வருவோள் நற்.308-3
      வேண்டாமையின் மென்மெல வந்து நற்.308-4
      வினவல் உம் தகைத்தல் செல்லாள் ஆகி நற்.308-5
      வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினை நற்.308-6
      பொறி அழி பாவையின் கலங்கி நெடிது நினைந்து நற்.308-7
      ஆகம் அடைதந்தோள் ஏ அது கண்டு நற்.308-8
      ஈர் மண் செய்கை நீர் படு பசு கலம் நற்.308-9
      பெரு மழை பெயற்கு ஏற்றாங்கு எம் நற்.308-10
      பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்று ஏ நற்.308-11
      நெகிழ்ந்த தோள் உம் வாடிய வரி நற்.309-1
      தளிர் வனப்பு இழந்த என் நிறன் உம் நோக்கி நற்.309-2
      யான் செய்தன்று இவள் துயர் என அன்பின் நற்.309-3
      ஆழல் வாழி தோழி வாழை நற்.309-4
      கொழு மடல் அகல் இலை தளி தலை கலாவும் நற்.309-5
      பெரு மலை நாடன் கேண்மை நமக்கு ஏ நற்.309-6
      விழுமம் ஆக அறியுநர் இன்று என நற்.309-7
      கூறுவை மன் ஓ நீ ஏ நற்.309-8
      தேறுவன் மன் யான் அவர் உடை நட்பு ஏ நற்.309-9
      விளக்கின் அன்ன சுடர்விடு தாமரை நற்.310-1
      களிற்று செவி அன்ன பாசு அடை தயங்க நற்.310-2
      உண் துறை மகளிர் இரிய குண்டு நீர் நற்.310-3
      வாளை பிறழும் ஊரற்கு நாளை நற்.310-4
      மகள் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டு ஏ நற்.310-5
      தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி நற்.310-6
      உடன்பட்டு ஓரா தாயரொடு ஒழிபு உடன் நற்.310-7
      சொல்லலை கொல் ஓ நீ ஏ வல்லை நற்.310-8
      களிறு பெறு வல்சி பாணன் கையது ஐ நற்.310-9
      வள் உயிர் தண்ணுமை போல நற்.310-10
      உள் யாது உம் இல்லது ஓர் போர்வை அம் சொல் ஏ நற்.310-11
      பெயின் ஏ விடு மான் உளையின் வெறுப்ப தோன்றி நற்.311-1
      இரு கதிர் நெல்லின் யாணரஃது ஏ நற்.311-2
      வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய் சேறு புலர்ந்து நற்.311-3
      இரு கழி செறுவின் வெள் உப்பு விளையும் நற்.311-4
      அழியா மரபின் நம் மூதூர் நன்று ஏ நற்.311-5
      கொழு மீன் சுடு புகை மறுகின் உள் மயங்கி நற்.311-6
      சிறு வீ ஞாழல் துறை உம் ஆர் இனிது ஏ நற்.311-7
      ஒன்று ஏ தோழி நம் கானலது பழி நற்.311-8
      கரு கோட்டு புன்னை மலர் தாது அருந்தி நற்.311-9
      இரு களி பிரசம் ஊத அவர் நற்.311-10
      நெடு தேர் இன் ஒலி கேட்டல் ஓ அரிது ஏ நற்.311-11
      நோகு ஓ யான் ஏ நோம் என் நெஞ்சு நற்.312-1
      பனி புதல் ஈங்கை அம் குழை வருட நற்.312-2
      சிறை குவிந்திருந்த பைதல் வெள் குருகு நற்.312-3
      பார்வை வேட்டுவன் காழ் களைந்தருள நற்.312-4
      மாரி நின்ற மையல் அற்சிரம் நற்.312-5
      யாம் தன் உழையம் ஆக உம் தான் ஏ நற்.312-6
      எதிர்த்த தித்தி முற்றா முலையள் நற்.312-7
      கோடை திங்கள் உம் பனிப்போள் நற்.312-8
      வாடை பெரு பனிக்கு என்னள் கொல் என ஏ நற்.312-9
      கரு கால் வேங்கை நாள் உறு புது பூ நற்.313-1
      பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப நற்.313-2
      தகை வனப்புற்ற கண்ணழி கட்டு அழித்து நற்.313-3
      ஒலி பல் கூந்தல் அணிபெற புனஈ நற்.313-4
      காண்டல் காதல் கைம்மிக கடீஇயாற்கு நற்.313-5
      யாங்கு ஆகுவம் கொல் தோழி காந்தள் நற்.313-6
      கமழ் குலை அவிழ்ந்த நயவரும் சாரல் நற்.313-7
      கூதள நறு பொழில் புலம்ப ஊர் வயின் நற்.313-8
      மீள்குவம் போல தோன்றும் தோடு புலர்ந்து நற்.313-9
      அருவியின் ஒலித்தல் ஆனா நற்.313-10
      கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினை ஏ நற்.313-11
      முதிர்ந்தோர் இளமை அழிந்து உம் எய்தார் நற்.314-1
      வாழ் நாள் வகை அளவு அறிஞர் உம் இல்லை நற்.314-2
      மாரி பித்திகத்து ஈர் இதழ் அலரி நற்.314-3
      நறு காழ் ஆரமொடு மிடைந்த மார்பில் நற்.314-4
      குறு பொறி கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் நற்.314-5
      கரு கண் வெ முலை ஞெமுங்க புல்லி நற்.314-6
      கழிவது ஆக கங்குல் என்று நற்.314-7
      தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் வாழிய நற்.314-8
      நொடி விடுவு அன்ன காய் விடு கள்ளி நற்.314-9
      அலங்கல் அம் பாவை ஏறி புலம்பு கொள் நற்.314-10
      புன் புறா வீழ் பெடை பயிரும் நற்.314-11
      என்றூழ் நீள் இடை சென்றிசினோர் ஏ நற்.314-12
      ஈண்டு பெரு தெய்வத்து யாண்டு பல கழிந்தென நற்.315-1
      பார் துறை புணரி அலைத்தலின் புடை கொண்டு நற்.315-2
      மூத்து வினை போகிய முரி வாய் அம்பி நற்.315-3
      நல் எருது நடை வளம் வைத்தென உழவர் நற்.315-4
      புல் உடை காவில் தொழில் விட்டாங்கு நற்.315-5
      நறு விரை நல் புகை கொடாஅர் சிறு வீ நற்.315-6
      ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல் நற்.315-7
      முழவு முதல் பிணிக்கும் துறைவ நன்று உம் நற்.315-8
      விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் நற்.315-9
      தவறு உம் நற்கு அறியாய் ஆயின் எம் போல் நற்.315-10
      ஞெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர் நற்.315-11
      மலர் தீய்ந்தனையர் நின் நயந்தோர் ஏ நற்.315-12
      மடவது அம்ம மணி நிற எழிலி நற்.316-1
      மலரின் மௌவல் நலம் வர காட்டி நற்.316-2
      கயல் ஏர் உண் கண் கனம் குழை இவை நின் நற்.316-3
      எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் என நற்.316-4
      கண் அகல் விசும்பின் மதி என உணர்ந்த நின் நற்.316-5
      நல் நுதல் நீவி சென்றோர் தம் நசை நற்.316-6
      வாய்த்து வரல் வாரா அளவை அத்த நற்.316-7
      கல் மிசை அடுக்கம் புதைய கால் வீழ்த்து நற்.316-8
      தளி தரு தண் கார் தலஈ நற்.316-9
      விளி இசைத்தன்று ஆல் வியல் இடத்தான் ஏ நற்.316-10
      நீடு இரு சிலம்பின் பிடியொடு புணர்ந்த நற்.317-1
      பூ பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப நற்.317-2
      தோடு தலை வாங்கிய நீடு குரல் பை தினை நற்.317-3
      பவள செ வாய் பை கிளி கவரும் நற்.317-4
      உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை நற்.317-5
      அன்னை அறிகுவள் ஆயின் பனி கலந்து நற்.317-6
      என் ஆகுவ கொல் தான் ஏ எந்தை நற்.317-7
      ஓங்கு வரை சாரல் தீம் சுனை ஆடி நற்.317-8
      ஆயமொடு குற்ற குவளை நற்.317-9
      மா இதழ் மலர் புரஈய கண் ஏ நற்.317-10
      நினைத்தல் உம் நினைதிர் ஓ ஐய அன்று நாம் நற்.318-1
      பணை தாள் ஓமை படு சினை பயந்த நற்.318-2
      பொருந்தா புகர் நிழல் இருந்தனெம் ஆக நற்.318-3
      நடுக்கம் செய்யாது நண்ணு வழி தோன்றி நற்.318-4
      ஒடித்து மிசை கொண்ட ஓங்கு மருப்பு யானை நற்.318-5
      பொறி படு தட கை சுருக்கி பிறிது ஓர் நற்.318-6
      ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து நற்.318-7
      என்றூழ் விடர் அகம் சிலம்ப நற்.318-8
      புன் தலை மடம் பிடி புலம்பிய குரல் ஏ நற்.318-9
      ஓதம் உம் ஒலி ஓவின்று ஏ ஊதை நற்.319-1
      தாது உளர் கானல் தவ்வென்றன்று ஏ நற்.319-2
      மணல் மலி மூதூர் அகல் நெடு தெருவில் நற்.319-3
      கூகை சேவல் குராலோடு ஏறி நற்.319-4
      ஆர் இரு சதுக்கத்து அஞ்சுவர குழறும் நற்.319-5
      அணங்கு கால் கிளரும் மயங்கு இருள் நடுநாள் நற்.319-6
      பாவை அன்ன பலர் ஆய் வனப்பின் நற்.319-7
      தட மெல் பணை தோள் மடம் மிகு குறுமகள் நற்.319-8
      சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி நற்.319-9
      மீன் கண் துஞ்சும் பொழுது உம் நற்.319-10
      யான் கண் துஞ்சேன் யாது கொல் நிலை ஏ நற்.319-11
      விழவு உம் மூழ்த்தன்று முழவு தூங்கின்று நற்.320-1
      எவன் குறித்தனள் கொல் என்றி ஆயின் நற்.320-2
      தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின் நற்.320-3
      இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல் நற்.320-4
      ஓரி கொன்ற ஒரு பெரு தெருவில் நற்.320-5
      காரி புக்க நேரார் புலம் போல் நற்.320-6
      கல்லென்றன்று ஆல் ஊர் ஏ அதன் கொண்டு நற்.320-7
      காவல் செறிய மாட்டி ஆய் தொடி நற்.320-8
      எழில் மா மேனி மகளிர் நற்.320-9
      விழுமாந்தனர் தம் கொழுநரை காத்து ஏ நற்.320-10
      செ நில புறவின் புன் மயிர் புருவை நற்.321-1
      பாடு இன் தெள் மணி தோடு தலைப்பெயர நற்.321-2
      கான முல்லை கய வாய் அலரி நற்.321-3
      பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணிய நற்.321-4
      கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை நற்.321-5
      புல்லென் வறு மனை நோக்கி மெல்ல நற்.321-6
      வருந்தும் கொல் ஓ திருந்து இழை அரிவை நற்.321-7
      வல்லை கடவுமதி தேர் ஏ சென்றிக நற்.321-8
      குருந்து அவிழ் குறு பொறை பயிற்ற நற்.321-9
      பெரு கலி மூதூர் மரம் தோன்றும் ஏ நற்.321-10
      ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கு உம் நற்.322-1
      இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை நற்.322-2
      வாய் கொல் வாழி தோழி வேய் உயர்ந்து நற்.322-3
      எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை நற்.322-4
      ஊன் தின் பிணவின் உயங்கு பசி களஈயர் நற்.322-5
      ஆள் இயங்கு அரு புழை ஒற்றி வாள் வரி நற்.322-6
      கடு கண் வய புலி ஒடுங்கும் நாடன் நற்.322-7
      தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது நற்.322-8
      நல் நுதல் பசந்த படர் மலி அரு நோய் நற்.322-9
      அணங்கு என உணர கூறி வேலன் நற்.322-10
      இன் இயம் கறங்க பாடி நற்.322-11
      பல் மலர் சிதறி பரவுறு பலிக்கு ஏ நற்.322-12
      ஓங்கி தோன்றும் தீம் கள் பெண்ணை நற்.323-1
      நடுவணது ஏ தெய்ய மடவரல் நற்.323-2
      ஆயம் உம் யான் அறியாது அவண நற்.323-3
      மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து நின் நற்.323-4
      கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை நற்.323-5
      நல்லோள் தந்தை சிறுகுடி பாக்கம் நற்.323-6
      புலி வரிபு எக்கர் புன்னை உதிர்த்த நற்.323-7
      மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி நற்.323-8
      வண்டு இமிர் இன் இசை கறங்க திண் தேர் நற்.323-9
      தெரி மணி கேட்டல் உம் அரிது ஏ நற்.323-10
      வரும் ஆறு ஈது அவண் மறவாதீம் ஏ நற்.323-11
      அந்தோ தான் ஏ அளியள் தாய் நற்.324-1
      நொந்து அழி அவலமொடு என் ஆகுவள் கொல் நற்.324-2
      பொன் போல் மேனி தன் மகள் நயந்தோள் நற்.324-3
      கோடு முற்று யானை காடு உடன் நிறைதர நற்.324-4
      நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின் நற்.324-5
      செல்வ தந்தை இடன் உடை வரைப்பின் நற்.324-6
      ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி நற்.324-7
      அம் சில் ஓதி இவள் உறும் நற்.324-8
      பஞ்சி மெல் அடி நடை பயிற்றும் ஏ நற்.324-9
      கவி தலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை நற்.325-1
      இரை தேர் வேட்கையின் இரவில் போகி நற்.325-2
      நீடு செயல் சிதலை தோடு புனைந்து எடுத்த நற்.325-3
      அர வாழ் புற்றம் ஒழிய ஒய்யென நற்.325-4
      முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும் நற்.325-5
      ஊக்கு அரு கவலை நீந்தி மற்று இவள் நற்.325-6
      பூ போல் உண் கண் புது நலம் சிதைய நற்.325-7
      வீங்கு நீர் வார கண்டு உம் நற்.325-8
      தகும் ஓ பெரும தவிர்க நும் செலவு ஏ நற்.325-9
      கொழும் சுளை பலவின் பயம் கெழு கவாஅன் நற்.326-1
      செழும் கோள் வாங்கிய மா சினை கொக்கு இனம் நற்.326-2
      மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாது நற்.326-3
      துய் தலை மந்தி தும்மும் நாட நற்.326-4
      நினக்கு உம் உரைத்தல் நாணுவல் இவட்கு ஏ நற்.326-5
      நுண் கொடி பீரத்து ஊழுறு பூ என நற்.326-6
      பசலை ஊரும் அன்னோ பல் நாள் நற்.326-7
      அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண நற்.326-8
      வண்டு எனும் உணரா ஆகி நற்.326-9
      மலர் என மரீஇ வரூஉம் இவள் கண் ஏ நற்.326-10
      நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின் நற்.327-1
      பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய் நற்.327-2
      சாதல் உம் இனிது ஏ காதல் அம் தோழி நற்.327-3
      அ நிலை அல்ல ஆயினும் சான்றோர் நற்.327-4
      கடன் நிலை குன்றல் உம் இலர் என்று உடன் அமர்ந்து நற்.327-5
      உலகம் கூறுவது உண்டு என நிலஈய நற்.327-6
      தாயம் ஆகல் உம் உரித்து ஏ போது அவிழ் நற்.327-7
      புன்னை ஓங்கிய கானல் நற்.327-8
      தண்ணம் துறைவன் சாயல் மார்பு ஏ நற்.327-9
      கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கி நற்.328-1
      சில் சில வித்தி பல் பல விளைந்து நற்.328-2
      தினை கிளி கடியும் பெரு கல் நாடன் நற்.328-3
      பிறப்பு ஓரன்மை அறிந்தனம் அதனால் நற்.328-4
      அது இனி வாழி தோழி ஒரு நாள் நற்.328-5
      சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு நற்.328-6
      பெரு பெயல் தலைக புனன் ஏ இனி நற்.328-7
      எண் பிழி நெய்யொடு வெள் கிழி வேண்டாது நற்.328-8
      சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெரு சாரல் நற்.328-9
      விலங்கு மலை அடுக்கத்தான் உம் நற்.328-10
      கலம் பெறு விறலி ஆடும் இ ஊர் ஏ நற்.328-11
      வரையா நயவினர் நிரையம் பேணார் நற்.329-1
      கொன்று ஆற்று துறந்த மாக்களின் அடு பிணன் நற்.329-2
      இடு முடை மருங்கில் தொடும் இடம் பெறாஅது நற்.329-3
      புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு நற்.329-4
      இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி நற்.329-5
      செ கணை செறித்த வன்கண் ஆடவர் நற்.329-6
      ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும் நற்.329-7
      அத்தம் இறந்தனர் ஆயினும் நம் துறந்து நற்.329-8
      அல்கலர் வாழி தோழி உது காண் நற்.329-9
      இரு விசும்பு அதிர மின்னி நற்.329-10
      கருவி மா மழை கடல் முகந்தன ஏ நற்.329-11
      தட மருப்பு எருமை பிணர் சுவல் இரு போத்து நற்.330-1
      மட நடை நாரை பல் இனம் இரிய நற்.330-2
      நெடு நீர் தண் கயம் துடுமென பாய்ந்து நற்.330-3
      நாள் தொழில் வருத்தம் வீட சேண் சினை நற்.330-4
      இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் நற்.330-5
      யாணர் ஊர நின் மாண் இழை மகளிரை நற்.330-6
      எம் மனை தந்து நீ தழீஇயினும் அவர் தம் நற்.330-7
      புன் மனத்து உண்மை ஓ அரிது ஏ அவர் உம் நற்.330-8
      பை தொடி மகளிரொடு சிறுவர் பயந்து நற்.330-9
      நன்றி சான்ற கற்பொடு நற்.330-10
      எம் பாடு ஆதல் அதனினும் அரிது ஏ நற்.330-11
      உவர் விளை உப்பின் உழாஅ உழவர் நற்.331-1
      ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி நற்.331-2
      கானல் இட்ட காவல் குப்பை நற்.331-3
      புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி நற்.331-4
      மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி நற்.331-5
      எந்தை திமில் இது நுந்தை என நற்.331-6
      வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் நற்.331-7
      திண் திமில் எண்ணும் தண் கடல் சேர்ப்ப நற்.331-8
      இனிது ஏ தெய்ய எம் முனிவு இல் நல் ஊர் நற்.331-9
      இனி வரின் தவறு உம் இல்லை எனையதூஉம் நற்.331-10
      பிறர் அறிதல் யாவது நற்.331-11
      தமர் அறியா சேரி உம் உடைத்து ஏ நற்.331-12
      இகுளை தோழி இஃது என் எனப்படும் ஓ நற்.332-1
      குவளை குறுநர் நீர் வேட்டாங்கு நற்.332-2
      நாள் உம் உடன் கவவ தோள் ஏ
      தொல் நிலை வழீஇய நின் தொடி என பல் மாண் நற்.332-4
      உரைத்தல் ஆன்றிசின் நீ ஏ விடர் முகை நற்.332-5
      ஈன் பிணவு ஒடுக்கிய இரு கேழ் வய புலி நற்.332-6
      இரை நசஈ பரிக்கும் மலை முதல் சிறு நெறி நற்.332-7
      தலை நாள் அன்ன பேணலன் பல நற்.332-8
      ஆர் இருள் வருதல் காண்பேற்கு நற்.332-9
      யாங்கு ஆகும் ஏ இலங்கு இழை செறிப்பு நற்.332-10
      மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்தென நற்.333-1
      கழை கவின் அழிந்த கல் அதர் சிறு நெறி நற்.333-2
      பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின் நற்.333-3
      பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் நற்.333-4
      சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து நற்.333-5
      உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி நற்.333-6
      அரு பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து நற்.333-7
      திருந்து இழை பணை தோள் பெறுநர் போலும் நற்.333-8
      நீங்குக மாதோ நின் அவலம் ஓங்கு மிசை நற்.333-9
      உயர் புகழ் நல் இல் ஒள் சுவர் பொருந்தி நற்.333-10
      நயவரு குரல பல்லி நற்.333-11
      நள்ளென் யாமத்து உள்ளுதொறும் படும் ஏ நற்.333-12
      கரு விரல் மந்தி செ முக பெரு கிளை நற்.334-1
      பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி நற்.334-2
      ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை நற்.334-3
      வெற்பு அணி நறு வீ கல் சுனை உறைப்ப நற்.334-4
      கலையொடு திளைக்கும் வரை அக நாடன் நற்.334-5
      மாரி நின்ற ஆர் இருள் நடுநாள் நற்.334-6
      அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி நற்.334-7
      மின்னு வசி விளக்கத்து வரும் எனின் நற்.334-8
      என்னோ தோழி நம் இன் உயிர் நிலை ஏ நற்.334-9
      திங்கள் உம் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர் நற்.335-1
      பொங்கு திரை புணரி உம் பாடு ஓவாது ஏ நற்.335-2
      ஒலி சிறந்து ஓதம் உம் பெயரும் மலி புனல் நற்.335-3
      பல் பூ கானல் முள் இலை தாழை நற்.335-4
      சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ நற்.335-5
      வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு நற்.335-6
      மை இரு பனை மிசை பைதல உயவும் நற்.335-7
      அன்றில் உம் என் புற நரலும் அன்றி நற்.335-8
      விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ் நற்.335-9
      யாமம் உய்யாமை நின்றன்று நற்.335-10
      காமம் பெரிது ஏ களைஞர் ஓ இலர் நற்.335-11
      பிணர் சுவல் பன்றி தோல் முலை பிணவொடு நற்.336-1
      கணை கால் ஏனல் கைம்மிக கவர்தலின் நற்.336-2
      கல் அதர் அரு புழை அல்கி கானவன் நற்.336-3
      வில்லின் தந்த வெள் கோட்டு ஏற்றை நற்.336-4
      புனை இரு கதுப்பின் மனையோள் கெண்டி நற்.336-5
      குடி முறை பகுக்கும் நெடு மலை நாட நற்.336-6
      உரவு சின வேழம் உறு புலி பார்க்கும் நற்.336-7
      இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின் நற்.336-8
      ஈர் அளை புற்றம் கார் என முற்றி நற்.336-9
      இரை தேர் எண்கு இனம் அகழும் நற்.336-10
      வரை சேர் சிறு நெறி வாராதீம் ஏ நற்.336-11
      உலகம் படைத்த காலை தலைவ நற்.337-1
      மறந்தனர் கொல் ஓ சிறந்திசினோர் ஏ நற்.337-2
      முதிரா வேனில் எதிரிய அதிரல் நற்.337-3
      பராரை பாதிரி குறு மயிர் மா மலர் நற்.337-4
      நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய நற்.337-5
      செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன் நற்.337-6
      அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்பால் நற்.337-7
      தாழ் நறு கதுப்பில் பையென முள்கும் நற்.337-8
      அரு பெறல் பெரு பயம் கொள்ளாது நற்.337-9
      பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோர் ஏ நற்.337-10
      கடு கதிர் ஞாயிறு மலை மறைந்தன்று ஏ நற்.338-1
      அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர் நற்.338-2
      நெடு தேர் இன் ஒலி இரவு உம் தோன்றா நற்.338-3
      இறப்ப எவ்வம் நலியும் நின் நிலை நற்.338-4
      நிறுத்தல் வேண்டும் என்றி நிலைப்ப நற்.338-5
      யாங்ஙனம் விடும் ஓ மற்று ஏ மால் கொள நற்.338-6
      வியல் இரு பரப்பின் இரை எழுந்து அருந்துபு நற்.338-7
      புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய நற்.338-8
      ஆடு அரை பெண்ணை தோடு மடல் ஏறி நற்.338-9
      கொடு வாய் பேடை குடம்பை சேரிய நற்.338-10
      உயிர் செல கடஈ புணர் துணை நற்.338-11
      பயிர்தல் ஆனா பைதல் அம் குருகு ஏ நற்.338-12
      தோலா காதலர் துறந்து நம் அருளார் நற்.339-1
      அலர்வது அன்று கொல் இது என்று நன்று உம் நற்.339-2
      புலரா நெஞ்சமொடு புதுவ கூறி நற்.339-3
      இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் நற்.339-4
      அறிந்தனள் போலும் அன்னை சிறந்த நற்.339-5
      சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி நற்.339-6
      நீர் அலை கலஈய ஈர் இதழ் தொடையல் நற்.339-7
      ஒள் நுதல் பெதும்பை நல் நலம்பெறீஇ நற்.339-8
      மின் நேர் ஓதி இவளொடு நாளை நற்.339-9
      பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலி நற்.339-10
      தெள் நீர் மணி சுனை ஆடின் நற்.339-11
      என்னோ மகளிர் தம் பண்பு என்றோள் ஏ நற்.339-12
      புல்லேன் மகிழ்ந புலத்தல் உம் இல்லேன் நற்.340-1
      கல்லா யானை கடு தேர் செழியன் நற்.340-2
      படை மாண் பெரு குள மடை நீர் விட்டென நற்.340-3
      கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை நற்.340-4
      அள்ளல் அம் கழனி உள் வாய் ஓடி நற்.340-5
      பகடு சேறு உதைத்த புள்ளி வெள் புறத்து நற்.340-6
      செ சால் உழவர் கோல் புடை மதரி நற்.340-7
      பை கால் செறுவின் அணை முதல் பிறழும் நற்.340-8
      வாணன் சிறுகுடி அன்ன என் நற்.340-9
      கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும் ஏ நற்.340-10
      வங்கா வரி பறை சிறு பாடு முணையின் நற்.341-1
      செ பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் நற்.341-2
      விளையாடு இன் நகை அழுங்கா பால் மடுத்து நற்.341-3
      அலையா உலவை ஓச்சி சில கிளையா நற்.341-4
      குன்ற குறவனொடு குறு நொடி பயிற்றும் நற்.341-5
      துணை நன்கு உடையள் மடந்தை யாம் ஏ நற்.341-6
      வெ பகை அரு முனை தண் பெயல் பொழிந்தென நற்.341-7
      நீர் இரங்கு அரைநாள் மயங்கி கூதிரொடு நற்.341-8
      வேறு புல வாடை அலைப்ப நற்.341-9
      துணை இலேம் தமியேம் பாசறையேம் ஏ நற்.341-10
      மா என மதித்து மடல் ஊர்ந்து ஆங்கு நற்.342-1
      மதில் என மதித்து வெள் தேர் ஏறி நற்.342-2
      என் வாய் நின் மொழி மாட்டேன் வயின் நற்.342-3
      சேரி சேரா வருவோர்க்கு என்றும் நற்.342-4
      அருளல் வேண்டும் அன்பு உடையோய் என நற்.342-5
      கண் இனிது ஆக கோட்டி உம் தேரலள் நற்.342-6
      யான் ஏ எல் வளை யாத்த கானல் நற்.342-7
      வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த நற்.342-8
      சென்னி சே அடி சேர்த்தின் நற்.342-9
      என் எனப்படும் ஓ என்றல் உம் உண்டு ஏ நற்.342-10
      முல்லை தாய கல் அதர் சிறு நெறி நற்.343-1
      அடையாது இருந்த அம் குடி சீறூர் நற்.343-2
      தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும் நற்.343-3
      நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து நற்.343-4
      உகு பலி அருந்திய தொகு விரல் காக்கை நற்.343-5
      புன்கண் அந்தி கிளை வயின் செறிய நற்.343-6
      படையொடு வந்த பையுள் மாலை நற்.343-7
      இல்லை கொல் வாழி தோழி நம் துறந்து நற்.343-8
      அரு பொருள் கூட்டம் வேண்டி நற்.343-9
      பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டு ஏ நற்.343-10
      அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட நற்.344-1
      மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் நற்.344-2
      இரு பிடி தட கையின் தடஈய பெரு புனம் நற்.344-3
      காவல் கண்ணினம் ஆயின் ஆய் இழை நற்.344-4
      நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை நற்.344-5
      ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் நற்.344-6
      சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப நற்.344-7
      செல்வன் செல்லும் கொல் தான் ஏ உயர் வரை நற்.344-8
      பெரு கல் விடர் அகம் சிலம்ப இரு புலி நற்.344-9
      களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து நற்.344-10
      செ தினை உணங்கல் தொகுக்கும் நற்.344-11
      இன் கல் யாணர் தம் உறைவின் ஊர்க்கு ஏ நற்.344-12
      கானல் கண்டல் கழன்று உகு பை காய் நற்.345-1
      நீல் நிற இரு கழி உட்பட வீழ்ந்தென நற்.345-2
      உறு கால் தூக்க தூங்கி ஆம்பல் நற்.345-3
      சிறு வெள் காக்கை ஆவித்தன்ன நற்.345-4
      வெளிய விரியும் துறைவ என்றும் நற்.345-5
      அளிய பெரிய கேண்மை நும் போல் நற்.345-6
      சால்பு எதிர்கொண்ட செம்மையோர் உம் நற்.345-7
      தேறா நெஞ்சம் கையறுபு வாட நற்.345-8
      நீடின்று விரும்பார் ஆயின் நற்.345-9
      வாழ்தல் மற்று எவன் ஓ தேய்க மா தெளிவு ஏ நற்.345-10
      குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி நற்.346-1
      தண் கார் தலஈய நிலம் தணி காலை நற்.346-2
      அரசு பகை நுவலும் அரு முனை இயவின் நற்.346-3
      அழிந்த வேலி அம் குடி சீறூர் நற்.346-4
      ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட நற்.346-5
      தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை நற்.346-6
      இன்று நக்கனை மன் போலா என்றும் நற்.346-7
      நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் நற்.346-8
      பெரு தண் கொல்லி சிறு பசு குளவி நற்.346-9
      கடி பதம் கமழும் கூந்தல் நற்.346-10
      மட மா அரிவை தட மெல் தோள் ஏ நற்.346-11
      முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழை நற்.347-1
      மாதிர நனம் தலை புதைய பாஅய் நற்.347-2
      ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு நற்.347-3
      வான் புகு தலைய குன்றம் முற்றி நற்.347-4
      அழி துளி தலஈய பொழுதில் புலையன் நற்.347-5
      பேழ் வாய் தண்ணுமை இடம் தொட்டன்ன நற்.347-6
      அருவி இழிதரும் பெரு வரை நாடன் நற்.347-7
      நீர் அன நிலையன் பேர் அன்பினன் என நற்.347-8
      பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி நற்.347-9
      வேனில் தேரையின் அளிய நற்.347-10
      காண வீடும் ஓ தோழி என் நலன் ஏ நற்.347-11
      நிலவு ஏ நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி நற்.348-1
      பால் மலி கடலின் பரந்து பட்டன்று ஏ நற்.348-2
      ஊர் ஏ ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி நற்.348-3
      கலி கெழு மறுகின் விழவு அயரும் ஏ நற்.348-4
      கான் ஏ பூ மலர் கஞலிய பொழில் அகம் தோறும் நற்.348-5
      தாம் அமர் துணையொடு வண்டு இமிரும் ஏ நற்.348-6
      யான் ஏ புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு நற்.348-7
      கனை இரு கங்குல் உம் கண்படை இலென் ஏ நற்.348-8
      அதனால் என்னொடு பொரும் கொல் இ உலகம் நற்.348-9
      உலகமொடு பொரும் கொல் என் அவலம் உறு நெஞ்சு ஏ நற்.348-10
      கடு தேர் ஏறி உம் காலின் சென்று நற்.349-1
      கொடு கழி மருங்கின் அடும்பு மலர் கொய்து உம் நற்.349-2
      கைதை தூக்கி உம் நெய்தல் குற்று நற்.349-3
      புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு நற்.349-4
      வைகல் உம் இனையம் ஆக செய் தார் நற்.349-5
      பசு பூண் வேந்தர் அழிந்த பாசறை நற்.349-6
      ஒளிறு வேல் அழுவத்து களிறு பட பொருத நற்.349-7
      பெரு புண் உறுநர்க்கு பேஎய் போல நற்.349-8
      பின் நிலை முனியா நம் வயின் நற்.349-9
      என் என நினையும் கொல் பரதவர் மகள் ஏ நற்.349-10
      வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ நற்.350-1
      பழன பல் புள் இரிய கழனி நற்.350-2
      வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும் நற்.350-3
      தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என் நற்.350-4
      தொல் கவின் தொலையினும் தொலைக சார நற்.350-5
      விடேஎன் விடுக்குவென் ஆயின் கடஈ நற்.350-6
      கவவு கை தாங்கும் மதுகைய குவவு முலை நற்.350-7
      சாடிய சாந்தினை வாடிய கோதையஇ நற்.350-8
      ஆசு இல் கலம் தழீஇயற்று நற்.350-9
      வாரல் வாழிய கவஈ நின்றோள் ஏ நற்.350-10
      இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை நற்.351-1
      அரு கடி படுத்தனை ஆயினும் சிறந்து இவள் நற்.351-2
      பசந்தனள் என்பது உணராய் பல் நாள் நற்.351-3
      எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி நற்.351-4
      வருந்தல் வாழி வேண்டு அன்னை கரு தாள் நற்.351-5
      வேங்கை அம் கவட்டு இடை சாந்தின் செய்த நற்.351-6
      களிற்று துப்பு அஞ்சா புலி அதள் இதணத்து நற்.351-7
      சிறு தினை வியன் புனம் காப்பின் நற்.351-8
      பெறுகுவள் மன் ஓ என் தோழி தன் நலன் ஏ நற்.351-9
      இலை மாண் பகழி சிலை இரீஇய நற்.352-1
      அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலர் உடன் நற்.352-2
      வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை நற்.352-3
      அழல் போல் செவிய சேவல் ஆட்டி நற்.352-4
      நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி நற்.352-5
      பச்சு ஊன் கொள்ளை மாந்தி வெய்துற்று நற்.352-6
      தேர் திகழ் வறு புலம் துழஈ நீர் நயந்து நற்.352-7
      பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ நற்.352-8
      அரு சுர கவலை வருதலின் வருந்திய நற்.352-9
      நமக்கு உம் அரிய ஆயின அமை தோள் நற்.352-10
      மாண்பு உடை குறுமகள் நீங்கி நற்.352-11
      யாங்கு வந்தனள் கொல் அளியள் தான் ஏ நற்.352-12
      ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த நற்.353-1
      நுணங்கு நுண் பனுவல் போல கணம் கொள நற்.353-2
      ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை நற்.353-3
      முட முதிர் பலவின் குடம் மருள் பெரு பழம் நற்.353-4
      கல் கெழு குறவர் காதல் மட மகள் நற்.353-5
      கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும் நற்.353-6
      வான் தோய் வெற்ப சான்றோய் அல்லை எம் நற்.353-7
      காமம் கனிவது ஆயினும் யாமத்து நற்.353-8
      இரு புலி தொலைத்த பெரு கை யானை நற்.353-9
      வெ சின உருமின் உரறும் நற்.353-10
      அஞ்சுவரு சிறு நெறி வருதலான் ஏ நற்.353-11
      தான் அது பொறுத்தல் யாவது கானல் நற்.354-1
      ஆடு அரை ஒழித்த நீடு இரு பெண்ணை நற்.354-2
      வீழ் கா ஓலை சூழ் சிறை யாத்த நற்.354-3
      கானல் நண்ணிய வார் மணல் முன்றில் நற்.354-4
      எல்லி அன்ன இருள் நிற புன்னை நற்.354-5
      நல் அரை முழுமுதல் அ வயின் தொடுத்த நற்.354-6
      தூங்கல் அம்பி தூவல் அம் சேர்ப்பின் நற்.354-7
      கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு நற்.354-8
      நெடு நெறி ஒழுகை நிரை செல பார்ப்போர் நற்.354-9
      அளம் போகு ஆகுலம் கடுப்ப நற்.354-10
      கௌவை ஆகின்றது ஐய நின் நட்பு ஏ நற்.354-11
      புதல்வன் ஈன்ற பூ கண் மடந்தை நற்.355-1
      முலை வாய் உறுக்கும் கை போல் காந்தள் நற்.355-2
      குலை வாய் தோயும் கொழு மடல் வாழை நற்.355-3
      அ மடல் பட்ட அருவி தீம் நீர் நற்.355-4
      செ முக மந்தி ஆரும் நாட நற்.355-5
      முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நற்.355-6
      நஞ்சு உம் உண்பர் நனி நாகரிகர் நற்.355-7
      அம் சில் ஓதி என் தோழி தோள் துயில் நற்.355-8
      நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அது நீ நற்.355-9
      என் கண் ஓடி அளிமதி நற்.355-10
      நின் கண் அல்லது பிறிது யாது உம் இலள் ஏ நற்.355-11
      நிலம் தாழ் மருங்கின் தெள் கடல் மேய்ந்த நற்.356-1
      விலங்கு மெல் தூவி செ கால் அன்னம் நற்.356-2
      பொன் படு நெடு கோட்டு இமயத்து உச்சி நற்.356-3
      வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும் நற்.356-4
      வளரா பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் நற்.356-5
      அசைவு இல் நோன் பறை போல செல வர நற்.356-6
      வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள் நற்.356-7
      காதலி உழையள் ஆக நற்.356-8
      குணக்கு தோன்று வெள்ளியின் எமக்கு உம் ஆர் வரும் ஏ நற்.356-9
      நின் குறிப்பு எவன் ஓ தோழி என் நற்.357-1
      என்னொடு நிலையாது ஆயினும் என்றும் நற்.357-2
      நெஞ்சு வடுப்படுத்து கெட அறியாது ஏ நற்.357-3
      சேண் உற தோன்றும் குன்றத்து கவாஅன் நற்.357-4
      பெயல் உழந்து உலறிய மணி பொறி குடுமி நற்.357-5
      பீலி மஞ்ஞை ஆலும் சோலை நற்.357-6
      அம் கண் அறைய அகல் வாய் பை சுனை நற்.357-7
      உண் கண் ஒப்பின் நீலம் அடைச்சி நற்.357-8
      நீர் அலை கலஈய கண்ணி நற்.357-9
      சாரல் நாடனொடு ஆடிய நாள் ஏ நற்.357-10
      பெரு தோள் நெகிழ அ வரி வாட நற்.358-1
      சிறு மெல் ஆகம் பெரு பசப்பு ஊர நற்.358-2
      இன்னேம் ஆக என் கண்டு நாணி நற்.358-3
      நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம் நற்.358-4
      அணங்கல் ஓம்புமதி வாழிய நீ என நற்.358-5
      கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய் நற்.358-6
      பரவினம் வருகம் சென்மோ தோழி நற்.358-7
      பெரு சே இறவின் துய் தலை முடங்கல் நற்.358-8
      சிறு வெள் காக்கை நாள் இரை பெறூஉம் நற்.358-9
      பசு பூண் வழுதி மருங்கை அன்ன என் நற்.358-10
      அரு பெறல் ஆய் கவின் தொலைய நற்.358-11
      பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோர் ஏ நற்.358-12
      சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டு சேது ஆ நற்.359-1
      அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக நற்.359-2
      கன்று தாய் மருளும் குன்ற நாடன் நற்.359-3
      உடுக்கும் தழை தந்தனன் ஏ யாம் அஃது நற்.359-4
      உடுப்பின் யாய் அஞ்சுதும் ஏ கொடுப்பின் நற்.359-5
      கேள் உடை கேடு அஞ்சுதும் ஏ ஆயிடை நற்.359-6
      வாடல கொல் ஓ தாம் ஏ அவன் மலை நற்.359-7
      போர் உடை வருடை உம் பாயா நற்.359-8
      சூர் உடை அடுக்கத்த கொயற்கு அரு தழை ஏ நற்.359-9
      முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய நற்.360-1
      விழவு ஒழி களத்த பாவை போல நற்.360-2
      நெருநை புணர்ந்தோர் புது நலம் வௌவி நற்.360-3
      இன்று தரு மகளிர் மெல் தோள் பெறீஇயர் நற்.360-4
      சென்றீ பெரும சிறக்க நின் பரத்தை நற்.360-5
      பல்லோர் பழித்தல் நாணி வல்லே நற்.360-6
      காழின் குத்தி கசிந்தவர் அலைப்ப நற்.360-7
      கை இடை வைத்து மெய் திமிரும் நற்.360-8
      முனி உடை கவளம் போல நனி பெரிது நற்.360-9
      உற்ற நின் விழுமம் உவப்பென் நற்.360-10
      மற்று உம் கூடும் மனை மடி துயில் ஏ நற்.360-11
      சிறு வீ முல்லை பெரிது கமழ் அலரி நற்.361-1
      தான் உம் சூடினன் இளைஞர் மலைந்தனர் நற்.361-2
      விசும்பு கடப்பன்ன பொலம் படை கலி மா நற்.361-3
      படு மழை பொழிந்த தண் நறு புறவில் நற்.361-4
      நெடு நா ஒள் மணி பாடு சிறந்து இசைப்ப நற்.361-5
      மாலை மான்ற மணம் மலி வியல் நகர் நற்.361-6
      தந்தன நெடுந்தகை தேர் ஏ என்றும் நற்.361-7
      அரு படர் அகல நீக்கி நற்.361-8
      விருந்து அயர் விருப்பினள் திருந்து இழையோள் ஏ நற்.361-9
      வினை அமை பாவையின் இயலி நுந்தை நற்.362-1
      மனை வரை இறந்து வந்தனை ஆயின் நற்.362-2
      தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி நற்.362-3
      அணி மிகு கானத்து அகல் புறம் பரந்த நற்.362-4
      கடு செ மூதாய் கண்டு உம் கொண்டு நற்.362-5
      நீ விளையாடுக சிறிது ஏ யான் நற்.362-6
      மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை நற்.362-7
      மணல் இடு மருங்கின் இரு புறம் பொருந்தி நற்.362-8
      அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென் நற்.362-9
      நுமர் வரின் மறைகுவென் மாஅயோள் ஏ நற்.362-10
      கண்டல் வேலி கழி சூழ் படப்பை நற்.363-1
      தெள் கடல் நாட்டு செல்வென் யான் என நற்.363-2
      வியம் கொண்டு ஏகினை ஆயின் எனையதூஉம் நற்.363-3
      உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் நற்.363-4
      பொறி அறு பிணை கூட்டும் துறை மணல் கொண்டு நற்.363-5
      வம்மோ தோழி மலி நீர் சேர்ப்ப நற்.363-6
      பை தழை சிதைய கோதை வாட நற்.363-7
      நன்னர் மாலை நெருநை நின்னொடு நற்.363-8
      சில விளங்கு எல் வளை ஞெகிழ நற்.363-9
      அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து என ஏ நற்.363-10
      சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லை உம் நற்.364-1
      மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி நற்.364-2
      ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க நற்.364-3
      பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப நற்.364-4
      இன்ன சில் நாள் கழியின் பல் நற்.364-5
      வாழலென் வாழி தோழி ஊழின் நற்.364-6
      உரும் இசை அறியா சிறு செ நாவின் நற்.364-7
      ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப நற்.364-8
      பல் ஆ தந்த கல்லா கோவலர் நற்.364-9
      கொன்றை அம் தீம் குழல் மன்று தோறு இயம்ப நற்.364-10
      உயிர் செல துனை தரும் மாலை நற்.364-11
      செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரின் ஏ நற்.364-12
      அரு கடி அன்னை காவல் நீவி நற்.365-1
      பெரு கடை இறந்து மன்றம் போகி நற்.365-2
      பகல் ஏ பலர் உம் காண வாய் விட்டு நற்.365-3
      அகல் வயல் படப்பை அவன் ஊர் வினவி நற்.365-4
      சென்மோ வாழி தோழி பல் நாள் நற்.365-5
      கருவி வானம் பெய்யாது ஆயினும் நற்.365-6
      அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் நற்.365-7
      வான் தோய் மா மலை கிழவனை நற்.365-8
      சான்றோய் அல்லை என்றனம் வரற்கு ஏ நற்.365-9
      அரவு கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் நற்.366-1
      வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் நற்.366-2
      திருந்து இழை அல்குல் பெரு தோள் குறுமகள் நற்.366-3
      மணி ஏர் ஐம்பால் மாசு அற கழீஇ நற்.366-4
      கூதிர் முல்லை குறு கால் அலரி நற்.366-5
      மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த நற்.366-6
      இரு பல் மெல் அணை ஒழிய கரும்பின் நற்.366-7
      வேல் போல் வெள் முகை விரிய தீண்டி நற்.366-8
      முதுக்குறை குரீஇ முயன்று செய் குடம்பை நற்.366-9
      மூங்கில் அம் கழை தூங்க ஒற்றும் நற்.366-10
      வட புல வாடைக்கு பிரிவோர் நற்.366-11
      மடவர் வாழி இ உலகத்தான் ஏ நற்.366-12
      கொடு கண் காக்கை கூர் வாய் பேடை நற்.367-1
      நடுங்கு சிறை பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து நற்.367-2
      கரு கண் கருனை செந்நெல் வெள் சோறு நற்.367-3
      சூர் உடை பலியொடு கவரிய குறு கால் நற்.367-4
      கூழ் உடை நல் மனை குழுவின இருக்கும் நற்.367-5
      மூதில் அருமன் பேர் இசை சிறுகுடி நற்.367-6
      மெல் இயல் அரிவை நின் பல் இரு கதுப்பின் நற்.367-7
      குவளையொடு தொடுத்த நறு வீ முல்லை நற்.367-8
      தளை அவிழ் அலரி தண் நறு கோதை நற்.367-9
      இளையர் உம் சூடி வந்தனர் நமர் நற்.367-10
      விரி உளை நல் மா கடஈ நற்.367-11
      பரியாது வருவர் இ பனி படு நாள் ஏ நற்.367-12
      பெரு புனம் கவரும் சிறு கிளி ஓப்பி நற்.368-1
      கரு கால் வேங்கை ஊசல் தூங்கி நற்.368-2
      கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து நும்மொடு நற்.368-3
      ஆடினம் வருதலின் இனியது உம் உண்டு ஓ நற்.368-4
      நெறி படு கூழை கார் முதிர்பு இருந்த நற்.368-5
      வெறி கமழ் கொண்ட நாற்றம் உம் சிறிய நற்.368-6
      பசலை பாய்தரு நுதல் உம் நோக்கி நற்.368-7
      வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி நற்.368-8
      வெய்ய உயிர்த்தனள் யாய் ஏ நற்.368-9
      ஐய அஞ்சினம் அளியம் யாம் ஏ நற்.368-10
      சுடர் சினம் தணிந்து குன்றம் சேர நற்.369-1
      நிறை பறை குருகு இனம் விசும்பு உகந்து ஒழுக நற்.369-2
      எல்லை பைபய கழிப்பி முல்லை நற்.369-3
      அரும்பு வாய் அவிழும் பெரு புன் மாலை நற்.369-4
      இன்று உம் வருவது ஆயின் நன்று நற்.369-5
      அறியேன் வாழி தோழி நற்.369-6
      ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி நற்.369-7
      வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவி நற்.369-8
      கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் நற்.369-9
      சிறை அடு கடு புனல் அன்ன என் நற்.369-10
      நிறை அடு காமம் நீந்தும் ஆறு ஏ நற்.369-11
      வாராய் பாண நகுகம் நேர் இழை நற்.370-1
      கடும்பு உடை கடு சூல் நம் குடிக்கு உதவி நற்.370-2
      நெய்யோடு இமைக்கும் ஐயவி திரள் காழ் நற்.370-3
      விளங்கு நகர் விளங்க கிடந்தோள் குறுகி நற்.370-4
      புதல்வன் ஈன்றென பெயர் பெயர்த்து அ வரி நற்.370-5
      திதலை அல்குல் முது பெண்டு ஆகி நற்.370-6
      துஞ்சுதி ஓ மெல் அம் சில் ஓதி என நற்.370-7
      பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி நற்.370-8
      உள்ளினென் உறையும் என் கண்டு மெல்ல நற்.370-9
      முகை நாண் முறுவல் தோற்றி நற்.370-10
      தகை மலர் உண் கண் கை புதைத்தது ஏ நற்.370-11
      காயா குன்றத்து கொன்றை போல நற்.371-1
      மா மலை விடர் அகம் விளங்க மின்னி நற்.371-2
      மாயோள் இருந்த தேஎம் நோக்கி நற்.371-3
      வியல் இரு விசும்பு அகம் புதைய பாஅய் நற்.371-4
      பெயல் தொடங்கின ஏ பெய்யா வானம் நற்.371-5
      நிழல் திகழ் சுடர் தொடி ஞெகிழ ஏங்கி நற்.371-6
      அழல் தொடங்கினள் ஏ ஆய் இழை அதன் எதிர் நற்.371-7
      குழல் தொடங்கினர் ஏ கோவலர் நற்.371-8
      தழங்கு குரல் உருமின் கங்குலான் ஏ நற்.371-9
      அழிதக்கன்று ஏ தோழி கழி சேர்பு நற்.372-1
      கானல் பெண்ணை தேன் உடை அளி பழம் நற்.372-2
      வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு நற்.372-3
      அள்ளல் இரு சேற்று ஆழ பட்டென நற்.372-4
      கிளை குருகு இரியும் துறைவன் வளை கோட்டு நற்.372-5
      அன்ன வெள் மணற்று அக வயின் வேட்ட நற்.372-6
      அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி நற்.372-7
      அன்னை தந்த அலங்கல் வான் கோடு நற்.372-8
      உலைந்தாங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு நற்.372-9
      இனையல் என்னும் என்ப மனை இருந்து நற்.372-10
      இரு கழி துழவும் பனி தலை பரதவர் நற்.372-11
      திண் திமில் விளக்கம் எண்ணும் நற்.372-12
      கண்டல் வேலி கழி நல் ஊர் ஏ நற்.372-13
      முன்றில் பலவின் படு சுளை மரீஇ நற்.373-1
      புன் தலை மந்தி தூர்ப்ப தந்தை நற்.373-2
      மை படு மால் வரை பாடினள் கொடிச்சி நற்.373-3
      ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு நற்.373-4
      சூர் உடை சிலம்பின் அருவி ஆடி நற்.373-5
      கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை நற்.373-6
      பா அமை இதணம் ஏறி பாசு இனம் நற்.373-7
      வணர் குரல் சிறு தினை கடிய நற்.373-8
      புணர்வது கொல் ஓ நாளை உம் நமக்கு ஏ நற்.373-9
      முரம்பு தலைமணந்த நிரம்பா இயவின் நற்.374-1
      ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி நற்.374-2
      களரி புளியின் காய் பசி பெயர்ப்ப நற்.374-3
      உச்சி கொண்ட ஓங்கு குடை வம்பலிர் நற்.374-4
      முற்றை உம் உடையம் ஓ மற்று ஏ பிற்றை நற்.374-5
      வீழ் மா மணிய புனை நெடு கூந்தல் நற்.374-6
      நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப நற்.374-7
      விருந்து அயர் விருப்பினள் வருந்தும் நற்.374-8
      திருந்து இழை அரிவை தே மொழி நிலை ஏ நற்.374-9
      நீடு சினை புன்னை நறு தாது உதிர நற்.375-1
      கோடு புனை குருகின் தோடு தலைப்பெயரும் நற்.375-2
      பல் பூ கானல் மல்கு நீர் சேர்ப்ப நற்.375-3
      அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த நற்.375-4
      என் உம் நாணும் நல் நுதல் உவப்ப நற்.375-5
      வருவை ஆயின் ஓ நன்று ஏ பெரு கடல் நற்.375-6
      இரவு தலை மண்டிலம் பெயர்ந்தென உரவு திரை நற்.375-7
      எறிவன போல வரூஉம் நற்.375-8
      உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊர் ஏ நற்.375-9
      முறம் செவி யானை தட கையின் தடஈ நற்.376-1
      இறைஞ்சிய குரல பை தாள் செ தினை நற்.376-2
      வரையோன் வண்மை போல பல உடன் நற்.376-3
      கிளையோடு உண்ணும் வளை வாய் பாசு இனம் நற்.376-4
      குல்லை குளவி கூதளம் குவளை நற்.376-5
      இல்லமொடு மிடைந்த ஈர் தண் கண்ணியன் நற்.376-6
      சுற்று அமை வில்லன் செயலை தோன்றும் நற்.376-7
      நல் தார் மார்பன் காண்குறின் சிறிய நற்.376-8
      நற்கு அவற்கு அறிய உரைமின் பிற்றை நற்.376-9
      அணங்கு உம் அணங்கும் போலும் அணங்கி நற்.376-10
      வறு புனம் காவல் விடாமை நற்.376-11
      அறிந்தனிர் அல்லிர் ஓ அறன் இல் யாய் ஏ நற்.376-12
      மடல் மா ஊர்ந்து மாலை சூடி நற்.377-1
      கண் அகல் வைப்பின் நாடு உம் ஊர் நற்.377-2
      ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி நற்.377-3
      பண்ணல் மேவலம் ஆகி அரிது உற்று நற்.377-4
      அது பிணி ஆக விளியலம் கொல் ஓ நற்.377-5
      அகல் இரு விசும்பின் அரவு குறை படுத்த நற்.377-6
      பசு கதிர் மதியத்து அகல் நிலா போல நற்.377-7
      அளகம் சேர்ந்த திரு நுதல் நற்.377-8
      கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்று ஏ நற்.377-9
      யாமம் உம் நெடிய கழியும் காமம் நற்.378-1
      கண்படல் ஈயாது பெருகும் தெள் கடல் நற்.378-2
      முழங்கு திரை முழவின் பாணியின் பைபய நற்.378-3
      பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும் நற்.378-4
      ஆங்கு அவை நலிய உம் நீங்கியாங்கு நற்.378-5
      இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய் நற்.378-6
      அயல் இல் பெண்டிர் பசலை பாட நற்.378-7
      ஈங்கு ஆகின்று ஆல் தோழி ஓங்கு மணல் நற்.378-8
      வரி ஆர் சிறு மனை சிதஈ வந்து நற்.378-9
      பரிவு தர தொட்ட பணி மொழி நம்பி நற்.378-10
      பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடு நற்.378-11
      நாடாது இயஇந்த நண்பினது அளவு ஏ நற்.378-12
      புன் தலை மந்தி கல்லா வன் பறழ் நற்.379-1
      குன்று உழை நண்ணிய முன்றில் போகாது நற்.379-2
      எரி அகைந்தன்ன வீ ததை இணர நற்.379-3
      வேங்கை அம் படு சினை பொருந்தி கைய நற்.379-4
      தேம் பெய் தீம் பால் வௌவலின் கொடிச்சி நற்.379-5
      எழுது எழில் சிதைய அழுத கண் ஏ நற்.379-6
      தேர் வண் சோழர் குடந்தை வாயில் நற்.379-7
      மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த நற்.379-8
      பெயல் உறு நீலம் போன்றன விரல் ஏ நற்.379-9
      பாஅய் அ வயிறு அலைத்தலின் ஆனாது நற்.379-10
      ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் நற்.379-11
      ஓங்கு இரு சிலம்பில் பூத்த நற்.379-12
      காந்தள் அம் கொழு முகை போன்றன சிவந்து ஏ நற்.379-13
      நெய் உம் குய் ஆடி மெய்யொடு நற்.380-1
      மாசு பட்டன்று ஏ கலிங்கம் உம் தோள் நற்.380-2
      திதலை மெல் முலை தீம் பால் பிலிற்ற நற்.380-3
      புதல்வன் புல்லி புனிறு நாறும் ஏ நற்.380-4
      வால் இழை மகளிர் சேரி தோன்றும் நற்.380-5
      தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால் நற்.380-6
      பொன் புரை நரம்பின் இன் குரல் சீறு யாழ் நற்.380-7
      எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல் நற்.380-8
      கொண்டு செல் பாண நின் தண் துறை ஊரனை நற்.380-9
      பாடு மனை பாடல் கூடாது நீடு நிலை நற்.380-10
      புரவி உம் பூண் நிலை முனிகுவ நற்.380-11
      விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழி ஏ நற்.380-12
      அரு துயர் உழத்தலின் உண்மை சான்ம் என நற்.381-1
      பெரும்பிறிது இன்மையின் இலேன் உம் அல்லேன் நற்.381-2
      கரை பொருது இழிதரும் கான் யாற்று இகு நற்.381-3
      வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல நற்.381-4
      நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை நற்.381-5
      யாங்கனம் தாங்குவென் மற்று ஏ ஓங்கு செலல் நற்.381-6
      கடு பகட்டு யானை நெடு மான் அஞ்சி நற்.381-7
      ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க நற்.381-8
      தேர் வீசு இருக்கை போல நற்.381-9
      மாரி இரீஇ மான்றன்று ஆல் மழை ஏ நற்.381-10
      கானல் மாலை கழி நீர் மல்க நற்.382-1
      நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த நற்.382-2
      ஆனாது அலைக்கும் கடல் ஏ மீன் அருந்தி நற்.382-3
      புள் இனம் குடம்பை உடன் சேர்பு உள்ளார் நற்.382-4
      துறந்தோர் தேஎத்து இருந்து நனி வருந்தி நற்.382-5
      ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர் இழை நற்.382-6
      கரத்தல் வேண்டும் ஆல் மற்று ஏ பரப்பு நீர் நற்.382-7
      தண்ணம் துறைவன் நாண நற்.382-8
      நண்ணார் தூற்றும் பழி தான் உண்டு ஏ நற்.382-9
      கல் அயல் கலித்த கரு கால் வேங்கை நற்.383-1
      அலங்கல் அம் தொடலை அன்ன குருளை நற்.383-2
      வய புனிற்று இரு பிண பசித்தென புலி நற்.383-3
      புகர் முகம் சிதைய தாக்கி களிறு அட்டு நற்.383-4
      உரும் இசை உரறும் உட்குவரு நடுநாள் நற்.383-5
      அருளினை போலினும் அருளாய் அன்று ஏ நற்.383-6
      கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில் நற்.383-7
      பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு நற்.383-8
      ஓங்கு வரை நாட நீ வருதலான் ஏ நற்.383-9
      பை புற புறவின் செ கால் சேவல் நற்.384-1
      களரி ஓங்கிய கவை முட கள்ளி நற்.384-2
      முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட நற்.384-3
      உயவு நடை பேடை உணீஇய மன்னர் நற்.384-4
      முனை கவர் முது பாழ் உகு நெல் பெறூஉம் நற்.384-5
      அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த நற்.384-6
      நன்னாள் வேங்கை பொன் மருள் புது பூ நற்.384-7
      பரந்தன நடக்க யாம் கண்டனம் மாதோ நற்.384-8
      காண் இனி வாழி என் நெஞ்சு ஏ நாண் விட்டு நற்.384-9
      அரு துயர் உழந்த காலை நற்.384-10
      மருந்து எனப்படூஉம் மடவோளை ஏ நற்.384-11
      எல்லை சென்ற பின் மலர் உம் கூம்பின நற்.385-1
      புலவு நீர் அடை கரை யாமை பார்ப்போடு நற்.385-2
      அலவன் உம் அளை வயின் செறிந்தன கொடு கழி நற்.385-3
      இரை நசை வருத்தம் வீட மர மிசை நற்.385-4
      புள் உம் பிள்ளையொடு வதிந்தன அதனால் நற்.385-5
      பொழுது அன்று ஆதலின் தமியஇ வருதி நற்.385-6
      எழுது எழில் மழைக்க நற்.385-7
      சிறு கண் பன்றி பெரு சின ஒருத்தல் நற்.386-1
      துறு கண் கண்ணி கானவர் உழுத நற்.386-2
      குலவு குரல் ஏனல் மாந்தி ஞாங்கர் நற்.386-3
      விடர் அளை பள்ளி வேங்கை அஞ்சாது நற்.386-4
      கழை வளர் சாரல் துஞ்சும் நாடன் நற்.386-5
      அணங்கு உடை அரு சூள் தருகுவென் என நீ நற்.386-6
      நும்மோர் அன்னோர் துன்னார் இவை என நற்.386-7
      தெரிந்து அது வியந்தனென் தோழி பணிந்து நம் நற்.386-8
      கல் கெழு சிறுகுடி பொலிய நற்.386-9
      வதுவை என்று அவர் வந்த ஞான்று ஏ நற்.386-10
      நெறி இரு கதுப்பு உம் நீண்ட தோள் நற்.387-1
      அம்ம நாள் உம் தொல் நலம் சிதைய நற்.387-2
      ஒல்லா செ தொடை ஒரீஇய கண்ணி நற்.387-3
      கல்லா மழவர் வில் இடை விலங்கிய நற்.387-4
      துன் அரு கவலை சுரம் இறந்தோர் நற்.387-5
      வருவர் வாழி தோழி செரு இறந்து நற்.387-6
      ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த நற்.387-7
      வேல் கெழு தானை செழியன் பாசறை நற்.387-8
      உறை கழி வாளின் மின்னி உது காண் நற்.387-9
      நெடு பெரு குன்றம் முற்றி நற்.387-10
      கடு பெயல் பொழியும் கலி கெழு வான் ஏ நற்.387-11
      அம்ம வாழி தோழி நல் நுதற்கு நற்.388-1
      யாங்கு ஆகின்று கொல் பசப்பு ஏ நோன் புரி நற்.388-2
      கயிறு கடை யாத்த கடு நடை எறி உளி நற்.388-3
      திண் திமில் பரதவர் ஒள் சுடர் கொளீஇ நற்.388-4
      நடுநாள் வேட்டம் போகி வைகறை நற்.388-5
      கடல் மீன் தந்து கானல் குவஈ நற்.388-6
      ஓங்கு இரு புன்னை வரி நிழல் இருந்து நற்.388-7
      தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி நற்.388-8
      பெரிய மகிழும் துறைவன் எம் நற்.388-9
      சிறிய நெஞ்சத்து அகல்வு அறியான் ஏ நற்.388-10
      வேங்கை உம் புலி ஈன்றன அருவி நற்.389-1
      தேம் படு நெடு வரை மணியின் மானும் நற்.389-2
      அன்னை உம் அமர்ந்து நோக்கினள் ஏ என்னை நற்.389-3
      களிற்று முகம் திறந்த கல்லா விழு தொடை நற்.389-4
      ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென நற்.389-5
      சிறு கிளி முரணிய பெரு குரல் ஏனல் நற்.389-6
      காவல் நீ என்றோள் ஏ சேவலொடு நற்.389-7
      சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம் நற்.389-8
      முதை சுவல் கிளைத்த பூழி மிக பல நற்.389-9
      நல் பொன் இமைக்கும் நாடனொடு நற்.389-10
      அன்புறு காமம் அமைக நம் தொடர்பு ஏ நற்.389-11
      வாளை வாளின் பிறழ நாள் உம் நற்.390-1
      பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும் நற்.390-2
      கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த நற்.390-3
      வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை நற்.390-4
      ஐது அகல் அல்குல் அணிபெற தஈ நற்.390-5
      விழவின் செலீஇயர் வேண்டும் மன் ஓ நற்.390-6
      யாணர் ஊரன் காணுநன் ஆயின் நற்.390-7
      வரையாமை ஓ அரிது ஏ வரையின் நற்.390-8
      வரை போல் யானை வாய்மொழி முடியன் நற்.390-9
      வரை வேய் புரையும் நல் தோள் நற்.390-10
      அளிய தோழி தொலையுந பல ஏ நற்.390-11
      ஆழல் மடந்தை அழுங்குவர் செலவு ஏ நற்.391-1
      புலி பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் நற்.391-2
      பனி பவர் மேய்ந்த மா இரு மருப்பின் நற்.391-3
      மலர் தலை காரான் அகற்றிய தண்ணடை நற்.391-4
      ஒள் தொடி மகளிர் இழை அணி கூட்டும் நற்.391-5
      பொன் படு கொண்கான நன்னன் நல் நாட்டு நற்.391-6
      ஏழில் குன்றம் பெறினும் பொருள் வயின் நற்.391-7
      யார் ஓ பிரிகிற்பவர் ஏ குவளை நற்.391-8
      நீர் வார் நிகர் மலர் அன்ன நின் நற்.391-9
      பேர் அமர் மழை கண் தெள் பனி கொள ஏ நற்.391-10
      கடு சுறா எறிந்த கொடு தாள் தந்தை நற்.392-1
      புள் இமிழ் பெரு கடல் கொள்ளான் சென்றென நற்.392-2
      மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர் நற்.392-3
      துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின் நற்.392-4
      பணை கொள் வெ முலை பாடு பெற்று உவக்கும் நற்.392-5
      பெண்ணை வேலி உழை கண் சீறூர் நற்.392-6
      நல் மனை அறியின் நன்று மன் தில்ல நற்.392-7
      செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த நற்.392-8
      கானலொடு அழியுநர் போலாம் பானாள் நற்.392-9
      முனி படர் களையினும் களைப நற்.392-10
      நனி பேர் அன்பினர் காதலோர் ஏ நற்.392-11
      நெடு கழை நிவந்த நிழல் படு சிலம்பின் நற்.393-1
      கடு சூல் வய பிடி கன்று ஈன்று உயங்க நற்.393-2
      பால் ஆர் பசு புனிறு தீரிய களி சிறந்து நற்.393-3
      வாலா வேழம் வணர் குரல் கவர்தலின் நற்.393-4
      கானவன் எறிந்த கடு செலல் ஞெகிழி நற்.393-5
      வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி நற்.393-6
      நிலை கிளர் மீனின் தோன்றும் நாடன் நற்.393-7
      இரவின் வரூஉம் இடும்பை நாம் உய நற்.393-8
      வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப நற்.393-9
      நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவர் உடன் நற்.393-10
      நேர்வர் கொல் வாழி தோழி நம் காதலர் நற்.393-11
      புதுவர் ஆகிய வரவு உம் நின் நற்.393-12
      வதுவை நாண் ஒடுக்கம் உம் காணும் கால் ஏ நற்.393-13
      மரம் தலைமணந்த நனம் தலை கானத்து நற்.394-1
      அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை நற்.394-2
      பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப நற்.394-3
      பெய் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடு தேர் நற்.394-4
      வன் பரல் முரம்பின் நேமி அதிர நற்.394-5
      சென்றிசின் வாழி ஓ பனி கடு நாள் ஏ நற்.394-6
      இடை சுரத்து எழிலி உறைத்தென மார்பின் நற்.394-7
      குறு பொறி கொண்ட சாந்தமொடு நற்.394-8
      நறு தண்ணியன் கொல் நோகு ஓ யான் ஏ நற்.394-9
      யாரை எலுவ யார் ஏ நீ எமக்கு நற்.395-1
      யாரை உம் அல்லை நொதுமலாளனை நற்.395-2
      அனைத்து ஆல் கொண்க நம் இடை ஏ நினைப்பின் நற்.395-3
      கடு பகட்டு யானை நெடு தேர் குட்டுவன் நற்.395-4
      வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன நற்.395-5
      ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர் நற்.395-6
      அணிந்திடு பல் பூ மரீஇ ஆர்ந்த நற்.395-7
      ஆ புலம் புகுதரு பேர் இசை மாலை நற்.395-8
      கடல் கெழு மரந்தை அன்ன எம் நற்.395-9
      வேட்டனை அல்லை ஆல் நலம் தந்து சென்ம் ஏ நற்.395-10
      பெய்து போகு எழிலி வைகு மலை சேர நற்.396-1
      தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப நற்.396-2
      வேங்கை தந்த வெற்பு அணி நன்னாள் நற்.396-3
      பொன்னின் அன்ன பூ சினை துழஈ நற்.396-4
      கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை நற்.396-5
      பாசறை மீமிசை கணம் கொள்பு ஞாயிற்று நற்.396-6
      உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன் நற்.396-7
      நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய் நற்.396-8
      யார்க்கு நொந்து உரைக்கு ஓ யான் ஏ பல் நாள் நற்.396-9
      காமர் நனி சொல் சொல்லி நற்.396-10
      ஏமம் என்று அருளாய் நீ மயங்கினை ஏ நற்.396-11
      தோள் உம் அழியும் நாள் சென்றென நற்.397-1
      நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று நற்.397-2
      கண் உம் காட்சி தௌவின என் நீத்து நற்.397-3
      அறிவு உம் மயங்கி பிறிது ஆகின்று ஏ நற்.397-4
      நோய் உம் பெருகும் மாலை வந்தன்று நற்.397-5
      யாங்கு ஆகுவென் கொல் யான் ஏ ஈங்கு ஓ நற்.397-6
      சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் நற்.397-7
      பிறப்பு பிறிது ஆகுவது ஆயின் நற்.397-8
      மறக்குவேன் கொல் என் காதலன் என ஏ நற்.397-9
      உரு கெழு தெய்வம் உம் கரந்து உறையின்று ஏ நற்.398-1
      விரி கதிர் ஞாயிறு உம் குடக்கு வாங்கும் ஏ நற்.398-2
      நீர் அலை கலஈய கூழை வடியா நற்.398-3
      சாஅய் அ வயிறு அலைப்ப உடன் இயஇந்து நற்.398-4
      ஓரை மகளிர் உம் ஊர் எய்தினர் ஏ நற்.398-5
      பல் மலர் நறு பொழில் பழிச்சி யாம் முன் நற்.398-6
      சென்மோ சே இழை என்றனம் அதன் எதிர் நற்.398-7
      சொல்லாள் மெல்லியல் சில ஏ நல் அகத்து நற்.398-8
      யாணர் இள முலை நனைய நற்.398-9
      மாண் எழில் மலர் கண் தெள் பனி கொள ஏ நற்.398-10
      அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து நற்.399-1
      குருதி ஒப்பின் கமழ் பூ காந்தள் நற்.399-2
      வரி அணி சிறகின் வண்டு உண மலரும் நற்.399-3
      வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய நற்.399-4
      நில வரை நிவந்த பல உறு திரு மணி நற்.399-5
      ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மட பிடி நற்.399-6
      களிறு புறங்காப்ப கன்றொடு வதியும் நற்.399-7
      மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் நற்.399-8
      பெருமை உடையள் என்பது நற்.399-9
      தரும் ஓ தோழி நின் திரு நுதல் கவின் ஏ நற்.399-10
      வாழை மெல் தோடு வார்புஉறுபு ஊக்கும் நற்.400-1
      நெல் விளை கழனி நேர் கண் செறுவின் நற்.400-2
      அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய நற்.400-3
      இரு சுவல் வாளை பிறழும் ஊர நற்.400-4
      நின் இன்று அமைகுவென் ஆயின் இவண் நின்று நற்.400-5
      இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டு ஓ நற்.400-6
      மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து நற்.400-7
      அறம் கெட அறியாதாங்கு சிறந்த நற்.400-8
      கேண்மையொடு அளஈ நீ ஏ நற்.400-9
      கெடு அறியாய் என் நெஞ்சத்தான் ஏ நற்.400-10