கண்ணி கார் நறு கொன்றை காமர் புற.001-1
      வண்ண மார்பின் தார் உம் கொன்றை புற.001-2
      ஊர்தி வால் வெள் ஏறு ஏ சிறந்த புற.001-3
      சீர் கெழு கொடி உம் அ ஏறு என்ப புற.001-4
      கறை மிடறு அணியல் உம் அணிந்தன்று அ புற.001-5
      மறை நவில் அந்தணர் நுவல உம் படும் ஏ புற.001-6
      பெண் உரு ஒரு திறன் ஆகின்று அ புற.001-7
      தன் உள் அடக்கி கரக்கினும் கரக்கும் புற.001-8
      பிறை நுதல் வண்ணம் ஆகின்று அ புற.001-9
      பதினெண் கணன் உம் ஏத்த படும் ஏ புற.001-10
      எல்லா உயிர்க்கு உம் ஏமம் ஆகிய புற.001-11
      நீர் அறவு அறியா கரகத்து புற.001-12
      தாழ் சடை பொலிந்த அரு தவத்தோற்கு ஏ புற.001-13
      மண் திணிந்த நிலன் உம் புற.002-1
      நிலன் ஏந்திய விசும்பு உம் புற.002-2
      விசும்பு தைவரு வளி உம் புற.002-3
      வளி தலஈய தீ உம் புற.002-4
      தீ முரணிய நீர் உம் என்றாங்கு புற.002-5
      ஐம் பெரு பூதத்து இயற்கை போல புற.002-6
      போற்றார் பொறுத்தல் உம் சூழ்ச்சியது அகலம் புற.002-7
      வலி உம் தெறல் அளி உடையோய்
      நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்து உம் புற.002-9
      வெள் தலை புணரி குட கடல் குளிக்கும் புற.002-10
      யாணர் வைப்பின் நல் நாட்டு பொருந புற.002-11
      வான வரம்பனை நீ ஓ பெரும புற.002-12
      அலங்கு உளை புரவி ஐவரொடு சினஈ புற.002-13
      நிலம் தலைக்கொண்ட பொலம் பூ தும்பை புற.002-14
      ஈரைம்பதின்மர் உம் பொருது களத்து ஒழிய புற.002-15
      பெரு சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் புற.002-16
      பாஅல் புளிப்பின் உம் பகல் இருளின் புற.002-17
      நாஅல் வேத நெறி திரியினும் புற.002-18
      திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி புற.002-19
      நடுக்கு இன்றி நிலியர் ஓ அத்தை அடுக்கத்து புற.002-20
      சிறு தலை நவ்வி பெரு கண் மா பிணை புற.002-21
      அந்தி அந்தணர் அரு கடன் இறுக்கும் புற.002-22
      மு தீ விளக்கின் துஞ்சும் புற.002-23
      பொன் கோட்டு இமயம் உம் பொதியம் போன்று ஏ புற.002-24
      உவவு மதி உருவின் ஓங்கல் வெள் குடை புற.003-1
      நிலவு கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற புற.003-2
      ஏம முரசம் இழுமென முழங்க புற.003-3
      நேமி உய்த்த நேஎ நெஞ்சின் புற.003-4
      தவிரா ஈகை கவுரியர் மருக புற.003-5
      செயிர் தீர் கற்பின் சே இழை கணவ புற.003-6
      பொன் ஓடை புகர் அணி நுதல் புற.003-7
      துன் அரு திறல் கமழ் கடாஅத்து புற.003-8
      எயிறு படை ஆக எயில் கதவு இடாஅ புற.003-9
      கயிறு பிணி கொண்ட கவிழ் மணி மருங்கின் புற.003-10
      பெரு கை யானை இரு பிடர் தலை இருந்து புற.003-11
      மருந்து இல் கூற்றத்து அரு தொழில் சாயா புற.003-12
      கரு கை ஒள் வாள் பெரு பெயர் வழுதி புற.003-13
      நிலம் பெயரினும் நின் சொல் பெயரல் புற.003-14
      பொலம் கழல் கால் புலர் சாந்தின் புற.003-15
      விலங்கு அகன்ற வியல் மார்ப புற.003-16
      ஊர் இல்ல உயவு அரிய புற.003-17
      நீர் இல்ல நீள் இடைய புற.003-18
      பார்வல் இருக்கை கவி கண் நோக்கின் புற.003-19
      செ தொடை பிழையா வன்கண் ஆடவர் புற.003-20
      அம்பு விட வீழ்ந்தோர் வம்ப பதுக்கை புற.003-21
      திருந்து சிறை வளை வாய் பருந்து இருந்து உயவும் புற.003-22
      உன்ன மரத்த துன் அரு கவலை புற.003-23
      நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது புற.003-24
      முன்னம் முகத்தின் உணர்ந்து அவர் புற.003-25
      இன்மை தீர்த்தல் வன்மையான் ஏ புற.003-26
      வாள் வலம் தர மறு பட்டன புற.004-1
      செ வானத்து வனப்பு போன்றன புற.004-2
      தாள் களம் கொள கழல் பறைந்தன புற.004-3
      கொல் ஏற்றின் மருப்பு போன்றன புற.004-4
      தோல் துவைத்து அம்பின் துளை தோன்றுவ புற.004-5
      நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன புற.004-6
      மா ஏ எறி பதத்தான் இடம் காட்ட புற.004-7
      கறுழ் பொருத செ வாயான் புற.004-8
      எருத்து வவ்விய புலி போன்றன புற.004-9
      களிறு கதவு எறியா சிவந்து உராஅய் புற.004-10
      நுதி மழுங்கிய வெள் கோட்டான் புற.004-11
      உயிர் உண்ணும் கூற்று போன்றன புற.004-12
      நீ ஏ அலங்கு உளை பரீஇ இவுளி புற.004-13
      பொலம் தேர் மிசை பொலிவு தோன்றி புற.004-14
      மா கடல் நிவந்து எழுதரும் புற.004-15
      செ ஞாயிற்று கவினை மாதோ புற.004-16
      அனையஇ ஆகல் மாறு ஏ புற.004-17
      தாய் இல் தூவா குழவி போல புற.004-18
      ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடு ஏ புற.004-19
      எருமை அன்ன கரு கல் இடை தோறு புற.005-1
      ஆனின் பரக்கும் யானைய முன்பின் புற.005-2
      கானக நாடனை நீ ஓ பெரும புற.005-3
      நீ ஓர் ஆகலின் நின் ஒன்று மொழிவல் புற.005-4
      அருள் உம் அன்பு நீக்கி நீங்கா புற.005-5
      நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல் புற.005-6
      குழவி கொள்பவரின் ஓம்புமதி புற.005-7
      அளிது ஓ தான் ஏ அது பெறல் அரு குரைத்து புற.005-8
      வடாஅது பனி படு நெடு வரை வடக்கு உம் புற.006-1
      தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கு உம் புற.006-2
      குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கு உம் புற.006-3
      குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கு உம் புற.006-4
      கீழது மு புணர் அடுக்கிய முறை முதல் கட்டின் புற.006-5
      நீர் நிலை நிவப்பின் கீழ் உம் மேலது புற.006-6
      ஆனிலை உலகத்தான் உம் ஆனாது புற.006-7
      உரு உம் புகழ் ஆகி விரி சீர் புற.006-8
      தெரி கோல் ஞமன் போல ஒரு திறம் புற.006-9
      பற்றல் இலியர் ஓ நின் திறம் சிறக்க புற.006-10
      செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து புற.006-11
      கடல் படை குளிப்ப மண்டி அடர் புகர் புற.006-12
      சிறு கண் யானை செவ்விதின் ஏவி புற.006-13
      பாசு அவல் படப்பை ஆர் எயில் பல தந்து புற.006-14
      அ எயில் கொண்ட செய்வுறு நல் கலம் புற.006-15
      பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி புற.006-16
      பணியியர் அத்தை நின் குடை ஏ முனிவர் புற.006-17
      முக்கட்செல்வர் நகர் வலம் செயற்கு ஏ புற.006-18
      இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த புற.006-19
      நான்மறை முனிவர் ஏந்து கை எதிர் ஏ புற.006-20
      வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார் புற.006-21
      நாடு சுடு கமழ் புகை எறித்தலான் ஏ புற.006-22
      செலியர் அத்தை நின் வெகுளி வால் இழை புற.006-23
      மங்கையர் துனித்த வாள் முகத்து எதிர் ஏ புற.006-24
      ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய புற.006-25
      தண்டா ஈகை தகை மாண் குடுமி புற.006-26
      தண் கதிர் மதியம் போல உம் தெறு சுடர் புற.006-27
      ஒள் கதிர் ஞாயிறு போல உம் புற.006-28
      மன்னிய பெரும நீ நிலம் மிசையான் ஏ புற.006-29
      களிறு கடஈய தாள் புற.007-1
      கழல் உரீஇய திருந்து அடி புற.007-2
      கணை பொருது கவி வண் கையால் புற.007-3
      கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து புற.007-4
      மா மறுத்த மலர் மார்பின் புற.007-5
      தோல் பெயரிய எறுழ் முன்பின் புற.007-6
      எல்லை உம் இரவு எண்ணாய் பகைவர் புற.007-7
      ஊர் சுடு விளக்கத்து அழு விளி கம்பலை புற.007-8
      கொள்ளை மேவலை ஆகலின் நல்ல புற.007-9
      இல்ல ஆகுப ஆல் இயல் தேர் வளவ புற.007-10
      தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து புற.007-11
      மீனின் செறுக்கும் யாணர் புற.007-12
      பயன் திகழ் வைப்பின் பிறர் அகல் தலை நாடு ஏ புற.007-13
      வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக புற.008-1
      போகம் வேண்டி பொதுச்சொல் பொறாஅது புற.008-2
      இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப புற.008-3
      ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை புற.008-4
      கடந்து அடு தானை சேரலாதனை புற.008-5
      யாங்கனம் ஒத்தி ஓ வீங்கு செலல் மண்டிலம் புற.008-6
      பொழுது என வரைதி புறக்கொடுத்து இறத்தி புற.008-7
      மாறி வருதி மலை மறைந்து ஒளித்தி புற.008-8
      அகல் இரு விசும்பினான் உம் புற.008-9
      பகல் விளங்குதி ஆல் பல் கதிர் விரித்து ஏ புற.008-10
      ஆ உம் ஆன் இயல் பார்ப்பன மாக்கள் புற.009-1
      பெண்டிர் உம் பிணி உடையீர் பேணி புற.009-2
      தென் புல வாழ்நர்க்கு அரு கடன் இறுக்கும் புற.009-3
      பொன் போல் புதல்வர் பெறாதீர் உம் புற.009-4
      எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்மின் என புற.009-5
      அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின் புற.009-6
      கொல் களிற்று மீமிசை கொடி விசும்பு நிழற்றும் புற.009-7
      எம் கோ வாழிய குடுமி தம் புற.009-8
      செ நீர் பசு பொன் வயிரியர்க்கு ஈத்த புற.009-9
      முந்நீர் விழவின் நெடியோன் புற.009-10
      நல் நீர் பஃறுளி மணலினும் பல ஏ புற.009-11
      வழிபடுவோரை வல் அறிதீ ஏ புற.10-1
      பிறர் பழி கூறுவோர் மொழி தேறலை ஏ புற.10-2
      நீ மெய் கண்ட தீமை காணின் புற.10-3
      ஒப்ப நாடி அ தக ஒறுத்தி புற.10-4
      வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின் புற.10-5
      தண்டம் உம் தணிதி நீ பண்டையின் பெரிது ஏ புற.10-6
      அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில் புற.10-7
      வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை புற.10-8
      மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர் புற.10-9
      மலைத்தல் போகிய சிலை தார் மார்ப புற.10-10
      செய்து இரங்கா வினை சேண் விளங்கும் புகழ் புற.10-11
      நெய்தல் அம் கானல் நெடியோய் புற.10-12
      எய்த வந்தனம் யாம் ஏத்துகம் பல ஏ புற.10-13
      அரி மயிர் திரள் முன்கை புற.11-1
      வால் இழை மட மங்கையர் புற.11-2
      வரி மணல் புனை பாவைக்கு புற.11-3
      குலவு சினை பூ கொய்து புற.11-4
      தண் பொருநை புனல் பாயும் புற.11-5
      விண் பொரு புகழ் விறல் வஞ்சி புற.11-6
      பாடல் சான்ற விறல் வேந்தன் உம் ஏ புற.11-7
      வெப்பு உடைய அரண் கடந்து புற.11-8
      துப்பு உறுவர் புறம்பெற்றிசின் ஏ புற.11-9
      புறம்பெற்ற வய வேந்தன் புற.11-10
      மறம் பாடிய பாடினி உம் ஏ புற.11-11
      ஏர் உடைய விழு கழஞ்சின் புற.11-12
      சீர் உடைய இழை பெற்றிசின் ஏ புற.11-13
      இழை பெற்ற பாடினிக்கு புற.11-14
      குரல் புணர் சீர் கொளை வல் பாண் மகன் உம் ஏ புற.11-15
      என ஆங்கு புற.11-16
      ஒள் அழல் புரிந்த தாமரை புற.11-17
      வெள்ளி நாரால் பூ பெற்றிசின் ஏ புற.11-18
      பாணர் தாமரை மலைய உம் புலவர் புற.12-1
      பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ண உம் புற.12-2
      அறன் ஓ மற்று இது விறல் மாண் குடுமி புற.12-3
      இன்னா ஆக பிறர் மண் கொண்டு புற.12-4
      இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்து ஏ புற.12-5
      இவன் யார் என்குவை ஆயின் ஏ புற.13-1
      புலி நிற கவசம் பூ பொறி சிதைய புற.13-2
      எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின் புற.13-3
      மறலி அன்ன களிற்று மிசையோன் ஏ புற.13-4
      களிறு ஏ முந்நீர் வழங்கு நாவாய் போல உம் புற.13-5
      பல் மீன் நாப்பண் திங்கள் போல உம் புற.13-6
      சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப புற.13-7
      மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்று ஏ புற.13-8
      நோய் இலன் ஆகி பெயர்க தில் அம்ம புற.13-9
      பழன மஞ்ஞை உகுத்த பீலி புற.13-10
      கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும் புற.13-11
      கொழு மீன் விளைந்த கள்ளின் புற.13-12
      விழு நீர் வேலி நாடு கிழவோன் ஏ புற.13-13
      கடும் கண்ண கொல் களிற்றால் புற.14-1
      காப்பு உடைய எழு முருக்கி புற.14-2
      பொன் இயல் புனை தோட்டியால் புற.14-3
      முன்பு துரந்து சமம் தாங்க உம் புற.14-4
      பார் உடைத்த குண்டு அகழி புற.14-5
      நீர் அழுவ நிவப்பு குறித்து புற.14-6
      நிமிர் பரிய மா தாங்க உம் புற.14-7
      ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசை புற.14-8
      சாப நோன் ஞாண் வடு கொள வழங்க உம் புற.14-9
      பரிசிலர்க்கு அரு கலம் நல்க உம் குரிசில் புற.14-10
      வலிய ஆகும் நின் தாள் தோய் தடம் கை புற.14-11
      புலவு நாற்றத்த பை தடி புற.14-12
      பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை புற.14-13
      கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது புற.14-14
      பிறிது தொழில் அறியா ஆகலின் நன்று உம் புற.14-15
      மெல்லிய பெரும தாம் ஏ நல்லவர்க்கு புற.14-16
      ஆர் அணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு புற.14-17
      இரு நிலத்து அன்ன நோன்மை புற.14-18
      செரு மிகு சேஎய் நின் பாடுநர் கை ஏ புற.14-19
      கடு தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் புற.15-1
      வெள் வாய் கழுதை புல் இனம் பூட்டி புற.15-2
      பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில் புற.15-3
      புள் இனம் இமிழும் புகழ் சால் விளை வயல் புற.15-4
      வெள் உளை கலி மான் கவி குளம்பு உகள புற.15-5
      தேர் வழங்கினை நின் தெவ்வர் தேஎத்து புற.15-6
      துளங்கு இயலான் பணை எருத்தின் புற.15-7
      பாவு அடியான் செறல் நோக்கின் புற.15-8
      ஒளிறு மருப்பின் களிறு அவர புற.15-9
      காப்பு உடைய கயம் படியினை புற.15-10
      அன்ன சீற்றத்து அனையஇ ஆகலின் புற.15-11
      விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு புற.15-12
      நிழல் படு நெடு வேல் ஏந்தி ஒன்னார் புற.15-13
      ஒள் படை கடு தார் முன்பு தலைக்கொண்மார் புற.15-14
      நசை தர வந்தோர் பிறக்கு ஒழிய புற.15-15
      வசை பட வாழ்ந்தோர் பலர் கொல் புரை இல் புற.15-16
      நல் பனுவல் நால் வேதத்து புற.15-17
      அரு சீர்த்தி பெரு கண்ணுறை புற.15-18
      நெய் மலி ஆவுதி பொங்க பல் மாண் புற.15-19
      வீயா சிறப்பின் வேள்வி முற்றி புற.15-20
      யூபம் நட்ட வியன் களம் பல கொல் புற.15-21
      யா பல கொல் ஓ பெரும வார் உற்று புற.15-22
      விசி பிணிக்கொண்ட மண் கனை முழவின் புற.15-23
      பாடினி பாடும் வஞ்சிக்கு புற.15-24
      நாடல் சான்ற மைந்தினோய் நினக்கு ஏ புற.15-25
      வினை மாட்சிய விரை புரவியொடு புற.16-1
      மழை உருவின தோல் பரப்பி புற.16-2
      முனை முருங்க தலை சென்று அவர் புற.16-3
      விளை வயல் கவர்பு ஊட்டி புற.16-4
      மனை மரம் விறகு ஆக புற.16-5
      கடி துறை நீர் களிறு படீஇ புற.16-6
      எல்லு பட இட்ட சுடு தீ விளக்கம் புற.16-7
      செல் சுடர் ஞாயிற்று செக்கரின் தோன்ற புற.16-8
      புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை புற.16-9
      துணை வேண்டா செரு வென்றி புற.16-10
      புலவு வாள் புலர் சாந்தின் புற.16-11
      முருகன் சீற்றத்து உரு கெழு குருசில் புற.16-12
      மயங்கு வள்ளை மலர் ஆம்பல் புற.16-13
      பனி பகன்றை கனி பாகல் புற.16-14
      கரும்பு அல்லது காடு அறியா புற.16-15
      பெரு தண் பணை பாழ் ஆக புற.16-16
      ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை புற.16-17
      நாம நல் அமர் செய்ய புற.16-18
      ஓராங்கு மலைந்தன பெரும நின் களிறு ஏ புற.16-19
      தென் குமரி வட பெரு கல் புற.17-1
      குண குட கடல் ஆ எல்லை புற.17-2
      குன்று மலை காடு நாடு புற.17-3
      ஒன்றுபட்டு வழிமொழிய புற.17-4
      கொடிது கடிந்து கோல் திருத்தி புற.17-5
      படுவது உண்டு பகல் ஆற்றி புற.17-6
      இனிது உருண்ட சுடர் நேமி புற.17-7
      முழுது ஆண்டோர் வழி காவல புற.17-8
      குலை இறைஞ்சிய கோள் தாழை புற.17-9
      அகல் வயல் மலை வேலி புற.17-10
      நிலவு மணல் வியன் கானல் புற.17-11
      தெள் கழி மிசை தீ பூவின் புற.17-12
      தண் தொண்டியோர் அடு பொருந புற.17-13
      மா பயம்பின் பொறை போற்றாது புற.17-14
      நீடு குழி அகப்பட்ட புற.17-15
      பீடு உடைய எறுழ் முன்பின் புற.17-16
      கோடு முற்றிய கொல் களிறு புற.17-17
      நிலை கலங்க குழி கொன்று புற.17-18
      கிளை புகல தலைக்கூடியாங்கு புற.17-19
      நீ பட்ட அரு முன்பின் புற.17-20
      பெரு தளர்ச்சி பலர் உவப்ப புற.17-21
      பிறிது சென்று மலர் தாயத்து புற.17-22
      பலர் நாப்பண் மீக்கூறலின் புற.17-23
      உண்டாகிய உயர் மண் உம் புற.17-24
      சென்று பட்ட விழு கலன் உம் புற.17-25
      பெறல் கூடும் இவன் நெஞ்சு உற பெறின் என உம் புற.17-26
      ஏந்து கொடி இறை புரிசை புற.17-27
      வீங்கு சிறை வியல் அருப்பம் புற.17-28
      இழந்து வைகுதும் இனி நாம் இவன் புற.17-29
      உடன்று நோக்கினன் பெரிது என உம் புற.17-30
      வேற்று அரசு பணி தொடங்கு நின் புற.17-31
      ஆற்றலொடு புகழ் ஏத்தி புற.17-32
      காண்கு வந்திசின் பெரும ஈண்டிய புற.17-33
      மழை என மருளும் பல் தோல் மலை புற.17-34
      தேன் இறைகொள்ளும் இரு பல் யானை புற.17-35
      உடலுநர் உட்க வீங்கி கடல் என புற.17-36
      வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது புற.17-37
      கடு ஒடுங்கு எயிற்ற அரவு தலை பனிப்ப புற.17-38
      இடி என முழங்கும் முரசின் புற.17-39
      வரையா ஈகை குடவர் கோ ஏ புற.17-40
      முழங்கு முந்நீர் முழுது உம் வளஈ புற.18-1
      பரந்துபட்ட வியல் ஞாலம் புற.18-2
      தாளின் தந்து தம் புகழ் நிறீஇ புற.18-3
      ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல் புற.18-4
      ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய புற.18-5
      பெருமைத்து ஆக நின் ஆயுள் தான் ஏ புற.18-6
      நீர் தாழ்ந்த குறு காஞ்சி புற.18-7
      பூ கதூஉம் இன வாளை புற.18-8
      நுண் ஆரல் பரு வரால் புற.18-9
      குரூஉ கெடிற்ற குண்டு அகழி புற.18-10
      வான் உட்கும் வடி நீள் மதில் புற.18-11
      மல்லல் மூதூர் வய வேந்து ஏ புற.18-12
      செல்லும் உலகத்து செல்வம் வேண்டினும் புற.18-13
      ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி புற.18-14
      ஒரு நீ ஆகல் வேண்டினும் சிறந்த புற.18-15
      நல் இசை நிறுத்தல் வேண்டினும் மற்று அதன் புற.18-16
      தகுதி கேள் இனி மிகுதியாள புற.18-17
      நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் புற.18-18
      உண்டி கொடுத்தோர் உயிர் ஏ புற.18-19
      உண்டி முதற்று ஏ உணவின் பிண்டம் புற.18-20
      உணவு எனப்படுவது நிலத்தொடு நீர் ஏ புற.18-21
      நீர் உம் நிலன் புணரியோர் ஈண்டு புற.18-22
      உடம்பு உம் உயிர் படைத்திசினோர் ஏ புற.18-23
      வித்தி வான் நோக்கும் புன்புலம் கண் அகல் புற.18-24
      வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும் புற.18-25
      இறைவன் தாட்கு உதவாது ஏ அதனால் புற.18-26
      அடு போர் செழிய இகழாது வல்லே புற.18-27
      நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருக புற.18-28
      தட்டோர் அம்ம இவண் ஏ புற.18-29
      தள்ளாதோர் இவண் ஏ புற.18-30
      இமிழ் கடல் வளஈய ஈண்டு அகல் கிடக்கை புற.19-1
      தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானத்து புற.19-2
      மன் உயிர் பன்மை உம் கூற்றத்து ஒருமை புற.19-3
      நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய புற.19-4
      இரு புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய புற.19-5
      பெரு கல் அடார் உம் போன்ம் என விரும்பி புற.19-6
      முயங்கினேன் அல்லன் ஓ யான் ஏ மயங்கி புற.19-7
      குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல புற.19-8
      அம்பு சென்று இறுத்த அரு புண் யானை புற.19-9
      தூம்பு உடை தடம் கை வாயொடு துமிந்து புற.19-10
      நாஞ்சில் ஒப்ப நிலம் மிசை புரள புற.19-11
      எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் புற.19-12
      எந்தையொடு கிடந்தோர் எம் புன் தலை புதல்வர் புற.19-13
      இன்ன விறல் உம் உள கொல் நமக்கு என புற.19-14
      மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி புற.19-15
      கூற்று கண்ணோடிய வெருவரு பறந்தலை புற.19-16
      எழுவர் நல் வலம் கடந்தோய் நின் புற.19-17
      கழூஉ விளங்கு ஆரம் கவஈய மார்பு ஏ புற.19-18
      இரு முந்நீர் குட்டம் உம் புற.20-1
      வியல் ஞாலத்து அகலம் உம் புற.20-2
      வளி வழங்கு திசை உம் புற.20-3
      வறிது நிலஈய காயம் உம் என்றாங்கு புற.20-4
      அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியஇ புற.20-5
      அறிவு உம் ஈரம் பெரு கண்ணோட்டம்
      சோறு படுக்கும் தீயோடு புற.20-7
      செ ஞாயிற்று தெறல் அல்லது புற.20-8
      பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோர் ஏ புற.20-9
      திருவில் அல்லது கொலை வில் அறியார் புற.20-10
      நாஞ்சில் அல்லது படை உம் அறியார் புற.20-11
      திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அ புற.20-12
      பிறர் மண் உண்ணும் செம்மல் நின் நாட்டு புற.20-13
      வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது புற.20-14
      பகைவர் உண்ணா அரு மண்ணினை ஏ புற.20-15
      அம்பு துஞ்சும் கடி அரணால் புற.20-16
      அறம் துஞ்சும் செ கோலை ஏ புற.20-17
      புது புள் வரினும் பழம் போகினும் புற.20-18
      விதுப்புறவு அறியா ஏம காப்பினை புற.20-19
      அனையஇ ஆகல் மாறு ஏ புற.20-20
      மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும் ஏ புற.20-21
      புல வரை இறந்த புகழ் சால் தோன்றல் புற.21-1
      நில வரை இறந்த குண்டு கண் அகழி புற.21-2
      வான் தோய்வு அன்ன புரிசை விசும்பின் புற.21-3
      மீன் பூத்தன்ன உருவ ஞாயில் புற.21-4
      கதிர் நுழைகு அல்லா மரம் பயில் கடி மிளை புற.21-5
      அரு குறும்பு உடுத்த கானப்பேர் எயில் புற.21-6
      கரு கை கொல்லன் செ தீ மாட்டிய புற.21-7
      இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என புற.21-8
      வேங்கை மார்பன் இரங்க வைகல் உம் புற.21-9
      ஆடு கொள குழைந்த தும்பை புலவர் புற.21-10
      பாடு துறை முற்றிய கொற்ற வேந்து ஏ புற.21-11
      இகழுநர் இசையொடு மாய புற.21-12
      புகழொடு விளங்கி பூக்க நின் வேல் ஏ புற.21-13
      தூங்கு கையான் ஓங்கு நடைய புற.22-1
      உறழ் மணியான் உயர் மருப்பின புற.22-2
      பிறை நுதலான் செறல் நோக்கின புற.22-3
      பா அடியான் பணை எருத்தின புற.22-4
      தேன் சிதைந்த வரை போல புற.22-5
      மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாத்து புற.22-6
      அயறு சோரும் இரு சென்னிய புற.22-7
      மைந்து மலிந்த மழ களிறு புற.22-8
      கந்து சேர்பு நிலஈ வழங்க புற.22-9
      பாஅல் நின்று கதிர் சோரும் புற.22-10
      வான் உறையும் மதி போலும் புற.22-11
      மாலை வெள் குடை நீழலான் புற.22-12
      வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க புற.22-13
      அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த புற.22-14
      ஆய் கரும்பின் கொடி கூரை புற.22-15
      சாறு கொண்ட களம் போல புற.22-16
      வேறு பொலிவு தோன்ற புற.22-17
      குற்று ஆனா உலக்கையான் புற.22-18
      கலி சும்மை வியல் ஆங்கண் புற.22-19
      பொலம் தோட்டு பை தும்பை புற.22-20
      மிசை அலங்கு உளைய பனை போழ் செரீஇ புற.22-21
      சின மாந்தர் வெறி குரவை புற.22-22
      ஓத நீரின் பெயர்பு பொங்க புற.22-23
      வாய் காவாது பரந்துபட்ட புற.22-24
      வியன் பாசறை காப்பாள புற.22-25
      வேந்து தந்த பணி திறையான் புற.22-26
      சேர்ந்தவர் தம் கடும்பு ஆர்த்தும் புற.22-27
      ஓங்கு கொல்லியோர் அடு பொருந புற.22-28
      வேழ நோக்கின் விறல் வெ சேஎய் புற.22-29
      வாழிய பெரும நின் வரம்பு இல் படைப்பு ஏ புற.22-30
      நின் பாடிய வயங்கு செ நா புற.22-31
      பின் பிறர் இசை நுவலாமை புற.22-32
      ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ புற.22-33
      மாந்தரஞ்சேரலிரும்பொறை ஓம்பிய நாடு ஏ புற.22-34
      புத்தேள் உலகத்து அற்று என கேட்டு வந்து புற.22-35
      இனிது கண்டிசின் பெரும முனிவு இலை புற.22-36
      வேறு புலத்து இறுக்கும் தானையொடு புற.22-37
      சோறு பட நடத்தி நீ துஞ்சாய் மாறு ஏ புற.22-38
      வெளிறு இல் நோன் காழ் பணை நிலை முனஈ புற.23-1
      களிறு படிந்து உண்டென கலங்கிய துறை உம் புற.23-2
      கார் நறு கடம்பின் பாசு இலை தெரியல் புற.23-3
      சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன நின் புற.23-4
      கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் புற.23-5
      கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில் புற.23-6
      கொள் பதம் ஒழிய வீசிய புலன் உம் புற.23-7
      வடி நவில் நவியம் பாய்தலின் ஊர் தொறும் புற.23-8
      கடி மரம் துளங்கிய கா உம் நெடு நகர் புற.23-9
      வினை புனை நல் இல் வெ எரி நைப்ப புற.23-10
      கனை எரி உரறிய மருங்கு உம் நோக்கி புற.23-11
      நண்ணார் நாண நாள் தொறும் தலை சென்று புற.23-12
      இன்னும் இன்ன பல செய்குவன் யாவர் உம் புற.23-13
      துன்னல் போகிய துணிவினோன் என புற.23-14
      ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை புற.23-15
      ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட புற.23-16
      கால முன்ப நின் கண்டனென் வருவல் புற.23-17
      அறு மருப்பு எழில் கலை புலி பால் பட்டென புற.23-18
      சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை புற.23-19
      பூளை நீடிய வெருவரு பறந்தலை புற.23-20
      வேளை வெள் பூ கறிக்கும் புற.23-21
      ஆள் இல் அத்தம் ஆகிய காடு ஏ புற.23-22
      நெல் அரியும் இரு தொழுவர் புற.24-1
      செ ஞாயிற்று வெயில் முனையின் புற.24-2
      தெள் கடல் திரை மிசை பாயுந்து புற.24-3
      திண் திமில் வன் பரதவர் புற.24-4
      வெப்பு உடைய மட்டு உண்டு புற.24-5
      தண் குரவை சீர் தூங்குந்து புற.24-6
      தூவல் கலித்த தேம் பாய் புன்னை புற.24-7
      மெல் இணர் கண்ணி மிலைந்த மைந்தர் புற.24-8
      எல் வளை மகளிர் தலை கை தரூஉந்து புற.24-9
      வண்டு பட மலர்ந்த தண் நறு கானல் புற.24-10
      முண்டக கோதை ஒள் தொடி மகளிர் புற.24-11
      இரு பனையின் குரும்பை நீர் உம் புற.24-12
      பூ கரும்பின் தீம் சாறு உம் புற.24-13
      ஓங்கு மணல் குவவு தாழை புற.24-14
      தீம் நீரொடு உடன் விராஅய் புற.24-15
      மு நீர் உண்டு பாயும்
      தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய புற.24-17
      ஓம்பா ஈகை மா வேள் எவ்வி புற.24-18
      புனல் அம் புதவின் மிழலையொடு கழனி புற.24-19
      கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் புற.24-20
      பொன் அணி யானை தொல் முதிர் வேளிர் புற.24-21
      குப்பை நெல்லின் முத்தூறு தந்த புற.24-22
      கொற்ற நீள் குடை கொடி தேர் செழிய புற.24-23
      நின்று நிலஈயர் நின் நாள்மீன் நில்லாது புற.24-24
      படாஅ செலீஇயர் நின் பகைவர் மீன் ஏ புற.24-25
      நின்னொடு தொன்று மூத்த உயிரினும் உயிரொடு புற.24-26
      நின்று மூத்த யாக்கை அன்ன நின் புற.24-27
      ஆடு குடி மூத்த விழு திணை சிறந்த புற.24-28
      வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த புற.24-29
      இரவல் மாக்கள் ஈகை நுவல புற.24-30
      ஒள் தொடி மகளிர் பொலம் கலத்து ஏந்திய புற.24-31
      தண் கமழ் தேறல் மடுப்ப மகிழ் சிறந்து புற.24-32
      ஆங்கு இனிது ஒழுகுமதி பெரும அது புற.24-33
      வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல் இசை புற.24-34
      மலர் தலை உலகத்து தோன்றி புற.24-35
      பலர் செல செல்லாது நின்று விளிந்தோர் ஏ புற.24-36
      மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல புற.25-1
      ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது புற.25-2
      உரவு சினம் திருகிய உரு கெழு ஞாயிறு புற.25-3
      நிலவு திகழ் மதியமொடு நிலம் சேர்ந்தாஅங்கு புற.25-4
      உடல் அரு துப்பின் ஒன்றுமொழி வேந்தரை புற.25-5
      அணங்கு அரு பறந்தலை உணங்க பண்ணி புற.25-6
      பிணியுறு முரசம் கொண்ட காலை புற.25-7
      நிலை திரிபு எறிய திண் மடை கலங்கி புற.25-8
      சிதைதல் உய்ந்தன்று ஓ நின் வேல் செழிய புற.25-9
      முலை பொலி ஆகம் உருப்ப நூறி புற.25-10
      மெய் மறந்து பட்ட வரையா பூசல் புற.25-11
      ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர புற.25-12
      அவிர் அறல் கடுக்கும் அம் மெல் புற.25-13
      குவை இரு கூந்தல் கொய்தல் கண்டு ஏ புற.25-14
      நளி கடல் இரு குட்டத்து புற.26-1
      வளி புடைத்த கலம் போல புற.26-2
      களிறு சென்று களன் அகற்ற உம் புற.26-3
      களன் அகற்றிய வியல் ஆங்கண் புற.26-4
      ஒளிறு இலைய எஃகு ஏந்தி புற.26-5
      அரைசு பட அமர் உழக்கி புற.26-6
      உரை செல முரசு வௌவி புற.26-7
      முடி தலை அடுப்பு ஆக புற.26-8
      புனல் குருதி உலை கொளீஇ புற.26-9
      தொடி தோள் துடுப்பின் துழந்த வல்சியின் புற.26-10
      அடு களம் வேட்ட போர் செழிய புற.26-11
      ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை புற.26-12
      நான்மறை முதல்வர் சுற்றம் ஆக புற.26-13
      மன்னர் ஏவல் செய்ய மன்னிய புற.26-14
      வேள்வி முற்றிய வாய் வாள் வேந்து ஏ புற.26-15
      நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு புற.26-16
      மாற்றார் என்னும் பெயர் பெற்று புற.26-17
      ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோர் ஏ புற.26-18
      சேற்று வளர் தாமரை பயந்த ஒள் கேழ் புற.27-1
      நூற்று இதழ் அலரின் நிரை கண்டன்ன புற.27-2
      வேற்றுமை இல்லா விழு திணை பிறந்து புற.27-3
      வீற்றிருந்தோரை எண்ணும் காலை புற.27-4
      உரை உம் பாட்டு உடையோர் சிலர் ஏ புற.27-5
      மரை இலை போல மாய்ந்திசினோர் பலர் ஏ புற.27-6
      புலவர் பாடும் புகழ் உடையோர் விசும்பின் புற.27-7
      வலவன் ஏவா வான ஊர்தி புற.27-8
      எய்துப என்ப தம் செய் வினை முடித்து என புற.27-9
      கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி புற.27-10
      தேய்தல் உண்மை உம் பெருகல்
      மாய்தல் உண்மை உம் பிறத்தல்
      அறியாதோரை உம் அறிய காட்டி புற.27-13
      திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து புற.27-14
      வல்லார் ஆயினும் வல்லுநர் புற.27-15
      வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி புற.27-16
      அருள வல்லை ஆகுமதி அருள் இலர் புற.27-17
      கொடாஅமை வல்லர் ஆகுக புற.27-18
      கெடாஅத துப்பின் நின் பகை எதிர்ந்தோர் ஏ புற.27-19
      சிறப்பு இல் சிதடு உம் உறுப்பு பிண்டம்
      கூன் உம் குறள் ஊம் செவிடு
      மா உம் மருள் உளப்பட வாழ்நர்க்கு புற.28-3
      எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் புற.28-4
      பேதைமை அல்லது ஊதியம் இல் என புற.28-5
      முன் உம் அறிந்தோர் கூறினர் இன்னும் புற.28-6
      அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது புற.28-7
      வட்ட வரிய செ பொறி சேவல் புற.28-8
      ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் புற.28-9
      கானத்தோர் நின் தெவ்வர் நீ ஏ புற.28-10
      புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து அகத்தோர் புற.28-11
      புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரை புற.28-12
      பூ போது சிதைய வீழ்ந்தென கூத்தர் புற.28-13
      ஆடு களம் கடுக்கும் அக நாட்டை ஏ புற.28-14
      அதனால் அறன் உம் பொருள் இன்பம் மூன்று
      ஆற்றும் பெரும நின் செல்வம் புற.28-16
      ஆற்றாமை நின் போற்றாமை ஏ புற.28-17
      அழல் புரிந்த அடர் தாமரை புற.29-1
      ஐது அடர்ந்த நூல் பெய்து புற.29-2
      புனை விலை பொலிந்த பொலன் நறு தெரியல் புற.29-3
      பாறு மயிர் இரு தலை பொலிய சூடி புற.29-4
      பாண் முற்றுக நின் நாள் மகிழ் இருக்கை புற.29-5
      பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர் புற.29-6
      தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம் ஆங்க புற.29-7
      முனிவு இல் முற்றத்து இனிது முரசு இயம்ப புற.29-8
      கொடியோர் தெறுதல் உம் செவ்வியோர்க்கு அளித்தல் புற.29-9
      ஒடியா முறையின் மடிவு இலை ஆகி புற.29-10
      நல்லதன் நலன் உம் தீயதன் தீமை புற.29-11
      இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர் புற.29-12
      நெல் விளை கழனி படு புள் ஓப்புநர் புற.29-13
      ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு புற.29-14
      வெ கள் தொலைச்சி உம் அமையார் தெங்கின் புற.29-15
      இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு புற.29-16
      பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள் புற.29-17
      பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்து புற.29-18
      கூவை துற்ற நால் கால் பந்தர் புற.29-19
      சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு புற.29-20
      உதவி ஆற்றும் நண்பின் பண்பு உடை புற.29-21
      ஊழிற்று ஆக நின் செய்கை விழவில் புற.29-22
      கோடியர் நீர்மை போல முறை புற.29-23
      ஆடுநர் கழியும் இ உலகத்து கூடிய புற.29-24
      நகை புறன் ஆக நின் சுற்றம் புற.29-25
      இசை புறன் ஆக நீ ஓம்பிய பொருள் ஏ புற.29-26
      செ ஞாயிற்று செலவு உம் புற.30-1
      அ ஞாயிற்று பரிப்பு உம் புற.30-2
      பரிப்பு சூழ்ந்த மண்டிலம் உம் புற.30-3
      வளி திரிதரு திசை உம் புற.30-4
      வறிது நிலஈய காயம் உம் என்று இவை புற.30-5
      சென்று அளந்து அறிந்தோர் போல என்றும் புற.30-6
      இனைத்து என்போர் உம் உளர் ஏ அனைத்து புற.30-7
      அறி அறிவு ஆகா செறிவினை ஆகி புற.30-8
      களிறு கவுள் அடுத்த எறி கல் போல புற.30-9
      ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட புற.30-10
      யாங்கனம் பாடுவர் புலவர் கூம்பொடு புற.30-11
      மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது புற.30-12
      புகாஅர் புகுந்த பெரு கலம் தகாஅர் புற.30-13
      இடை புல பெரு வழி சொரியும் புற.30-14
      கடல் பல் தாரத்த நாடு கிழவோய் ஏ புற.30-15
      சிறப்பு உடை மரபின் பொருள் உம் இன்பம் புற.31-1
      அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல புற.31-2
      இரு குடை பின் பட ஓங்கிய ஒரு புற.31-3
      உரு கெழு மதியின் நிவந்து சேண் விளங்க புற.31-4
      நல் இசை வேட்டம் வேண்டி வெல் போர் புற.31-5
      பாசறை அல்லது நீ ஒல்லாய் ஏ புற.31-6
      நுதி முகம் மழுங்க மண்டி ஒன்னார் புற.31-7
      கடி மதில் பாயும் நின் களிறு அடங்கல ஏ புற.31-8
      போர் எனின் புகலும் புனை கழல் மறவர் புற.31-9
      காடு இடை கிடந்த நாடு நனி சேஎய புற.31-10
      செல்வேம் அல்லேம் என்னார் கல்லென் புற.31-11
      விழவு உடை ஆங்கண் வேற்று புலத்து இறுத்து புற.31-12
      குண கடல் பின்னது ஆக குட புற.31-13
      வெள் தலை புணரி நின் மான் குளம்பு அலைப்ப புற.31-14
      வல முறை வருதல் உம் உண்டு என்று அலமந்து புற.31-15
      நெஞ்சு நடுங்கு அவலம் பாய புற.31-16
      துஞ்சா கண்ண வட புலத்து அரசு ஏ புற.31-17
      கடும்பின் அடு கலம் நிறை ஆக நெடு கொடி புற.32-1
      பூவா வஞ்சி உம் தருகுவன் ஒன்று ஓ புற.32-2
      வண்ணம் நீவிய வணங்கு இறை பணை தோள் புற.32-3
      ஒள் நுதல் விறலியர் பூ விலை பெறுக என புற.32-4
      மாடம் மதுரை உம் தருகுவன் எல்லாம் புற.32-5
      பாடுகம் வம்மின் ஓ பரிசில் மாக்கள் புற.32-6
      தொல் நிலம் கிழமை சுட்டின் நல் மதி புற.32-7
      வேட்கோ சிறாஅர் தேர் கால் வைத்த புற.32-8
      பசு மண் குரூஉ திரள் போல அவன் புற.32-9
      கொண்ட குடுமித்து இ தண் பணை நாடு ஏ புற.32-10
      கான் உறை வாழ்க்கை கத நாய் வேட்டுவன் புற.33-1
      மான் தசை சொரிந்த வட்டி உம் ஆய் மகள் புற.33-2
      தயிர் கொடு வந்த தசும்பு உம் நிறைய புற.33-3
      ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர் புற.33-4
      குளம் கீழ் விளைந்த களம் கொள் வெண்ணெல் புற.33-5
      முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும் புற.33-6
      தென்னம் பொருப்பன் நல் நாட்டு உள் உம் புற.33-7
      ஏழ் எயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின் புற.33-8
      பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை புற.33-9
      பாடுநர் வஞ்சி பாட படையோர் புற.33-10
      தாது எரு மறுகின் பாசறை பொலிய புற.33-11
      புலரா பச்சு இலை இடை இடுபு தொடுத்த புற.33-12
      மலரா மாலை பந்து கண்டன்ன புற.33-13
      ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் புற.33-14
      செம்மற்று அம்ம நின் வெ முனை இருக்கை புற.33-15
      வல்லோன் தஈய வரி வனப்பு உற்ற புற.33-16
      அல்லி பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப புற.33-17
      காம இருவர் அல்லது யாமத்து புற.33-18
      தனி மகன் வழங்கா பனி மலர் காவின் புற.33-19
      ஒதுக்கு இன் திணி மணல் புது பூ பள்ளி புற.33-20
      வாயில் மாடம் தொறும் மை விடை வீழ்ப்ப புற.33-21
      நீ ஆங்கு கொண்ட விழவினும் பல ஏ புற.33-22
      ஆன் முலை அறுத்த அறன் இலோர்க்கு உம் புற.34-1
      மாண் இழை மகளிர் கரு சிதைத்தோர்க்கு உம் புற.34-2
      பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கு உம் புற.34-3
      வழுவாய் மருங்கில் கழுவாய் உம் உள என புற.34-4
      நிலம் புடை பெயர்வது ஆயினும் ஒருவன் புற.34-5
      செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என புற.34-6
      அறம் பாடின்று ஏ ஆய் இழை கணவ புற.34-7
      காலை அந்தி உம் மாலை
      புறவு கரு அன்ன புன்புலம் வரகின் புற.34-9
      பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி புற.34-10
      குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு புற.34-11
      இரத்தி நீடிய அகல் தலை மன்றத்து புற.34-12
      கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி புற.34-13
      அமலை கொழும் சோறு ஆர்ந்த பாணர்க்கு புற.34-14
      அகலா செல்வம் முழுவது உம் செய்தோன் புற.34-15
      எம் கோன் வளவன் வாழ்க என்று நின் புற.34-16
      பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின் புற.34-17
      படுபு அறியலன் ஏ பல் கதிர் செல்வன் புற.34-18
      யான் ஓ தஞ்சம் பெரும இ உலகத்து புற.34-19
      சான்றோர் செய்த நன்று உண்டு ஆயின் புற.34-20
      இமயத்து ஈண்டி இன் குரல் பயிற்றி புற.34-21
      கொண்டல் மா மழை பொழிந்த புற.34-22
      நுண் பல் துளியினும் வாழிய பல ஏ புற.34-23
      நளி இரு முந்நீர் ஏணி ஆக புற.35-1
      வளி இடை வழங்கா வானம் சூடிய புற.35-2
      மண் திணி கிடக்கை தண் தமிழ் கிழவர் புற.35-3
      முரசு முழங்கு தானை மூவர் உள் உம் புற.35-4
      அரசு எனப்படுவது நினது ஏ பெரும புற.35-5
      அலங்கு கதிர் கனலி நால் வயின் தோன்றினும் புற.35-6
      இலங்கு கதிர் வெள்ளி தென் புலம் படரினும் புற.35-7
      அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட புற.35-8
      தோடு கொள் வேலின் தோற்றம் போல புற.35-9
      ஆடு கண் கரும்பின் வெள் பூ நுடங்கும் புற.35-10
      நாடு எனப்படுவது நினது ஏ அத்தை ஆங்க புற.35-11
      நாடு கெழு செல்வத்து பீடு வேந்து ஏ புற.35-12
      நினவ கூறுவல் எனவ கேண்மதி புற.35-13
      அறம் புரிந்தன்ன செ கோல் நாட்டத்து புற.35-14
      முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு புற.35-15
      உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோர் ஏ புற.35-16
      ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ புற.35-17
      மாக விசும்பின் நடுவு நின்றாங்கு புற.35-18
      கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன் குடை புற.35-19
      வெயில் மறை கொண்டன்று ஓ அன்று ஏ வருந்திய புற.35-20
      குடி மறைப்பது ஏ கூர் வேல் வளவ புற.35-21
      வெளிற்று பனம் துணியின் வீற்று கிடப்ப புற.35-22
      களிற்று கணம் பொருத கண் அகல் பறந்தலை புற.35-23
      வரு படை தாங்கி பெயர் புறத்து ஆர்த்து புற.35-24
      பொரு படை தரூஉம் கொற்றம் உம் உழுபடை புற.35-25
      ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயன் ஏ புற.35-26
      மாரி பொய்ப்பின் உம் வாரி குன்றின் புற.35-27
      இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும் புற.35-28
      காவலர் பழிக்கும் இ கண் அகல் ஞாலம் புற.35-29
      அது நற்கு அறிந்தனை ஆயின் நீ உம் புற.35-30
      நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது புற.35-31
      பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி புற.35-32
      குடி புறந்தருகுவை ஆயின் நின் புற.35-33
      அடி புறந்தருகுவர் அடங்காதோர் ஏ புற.35-34
      அடுநை ஆயினும் விடுநை புற.36-1
      நீ அளந்து அறிதி நின் புரைமை வார் கோல் புற.36-2
      செறி அரி சிலம்பின் குறு தொடி மகளிர் புற.36-3
      பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும் புற.36-4
      தண் ஆன்பொருநை வெள் மணல் சிதைய புற.36-5
      கரு கை கொல்லன் அரம் செய் அ வாய் புற.36-6
      நெடு கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து புற.36-7
      வீ கமழ் நெடு சினை புலம்ப காவு தொறும் புற.36-8
      கடிமரம் தடியும் ஓசை தன் ஊர் புற.36-9
      நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப புற.36-10
      ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு ஈங்கு நின் புற.36-11
      சிலை தார் முரசம் கறங்க புற.36-12
      மலைத்தனை என்பது நாணு தகவு உடைத்து ஏ புற.36-13
      நஞ்சு உடை வால் எயிற்று ஐ தலை சுமந்த புற.37-1
      வேகம் வெ திறல் நாகம் புக்கென புற.37-2
      விசும்பு தீ பிறப்ப திருகி பசு கொடி புற.37-3
      பெரு மலை விடர் அகத்து உரும் எறிந்தாங்கு புற.37-4
      புள் உறு புன்கண் தீர்த்த வெள் வேல் புற.37-5
      சினம் கெழு தானை செம்பியன் மருக புற.37-6
      கராஅம் கலித்த குண்டு கண் அகழி புற.37-7
      இடம் கரு குட்டத்து உடன் தொக்கு ஓடி புற.37-8
      யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் புற.37-9
      கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி புற.37-10
      செம்பு உறழ் புரிசை செம்மல் மூதூர் புற.37-11
      வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின் புற.37-12
      நல்ல என்னாது சிதைத்தல் புற.37-13
      வல்லையால் நெடுந்தகை செருவத்தான் ஏ புற.37-14
      வரை புரையும் மழ களிற்றின் மிசை புற.38-1
      வான் துடைக்கும் வகைய போல புற.38-2
      விரவு உருவின கொடி நுடங்கும் புற.38-3
      வியன் தானை விறல் வேந்து ஏ புற.38-4
      நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ புற.38-5
      நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப புற.38-6
      செ ஞாயிற்று நிலவு வேண்டினும் புற.38-7
      வெள் திங்கள் உள் வெயில் வேண்டினும் புற.38-8
      வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின் புற.38-9
      நின் நிழல் பிறந்து வளர்ந்த
      எம் அளவு எவன் ஓ மற்று ஏ இன் நிலை புற.38-11
      பொலம் பூ காவின் நல் நாட்டோர் உம் புற.38-12
      செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை புற.38-13
      உடையோர் ஈதல் உம் இல்லோர் இரத்தல் புற.38-14
      கடவது அன்மையின் கையறவு உடைத்து என புற.38-15
      ஆண்டு செய் நுகர்ச்சி ஈண்டு உம் கூடலின் புற.38-16
      நின் நாடு உள்ளுவர் பரிசிலர் புற.38-17
      ஒன்னார் தேஎத்து உம் நின் உடைத்து என ஏ புற.38-18
      புறவின் அல்லல் சொல்லிய கறை அடி புற.39-1
      யானை வால் மருப்பு எறிந்த வெள் கடை புற.39-2
      கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக புற.39-3
      ஈதல் நின் புகழ் உம் அன்று ஏ சார்தல் புற.39-4
      ஒன்னார் உட்கும் துன் அரு கடு திறல் புற.39-5
      தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின் புற.39-6
      அடுதல் நின் புகழ் உம் அன்று ஏ கெடு இன்று புற.39-7
      மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து புற.39-8
      அறம் நின்று நிலையிற்று ஆகலின் அதனால் புற.39-9
      முறைமை நின் புகழ் உம் அன்று ஏ மறம் மிக்கு புற.39-10
      எழு சமம் கடந்த உறழ் திணி தோள் புற.39-11
      கண் ஆர் கண்ணி கலி மான் வளவ புற.39-12
      யாங்கனம் மொழிகு ஓ யான் ஏ ஓங்கிய புற.39-13
      வரை அளந்து அறியா பொன் படு நெடு கோட்டு புற.39-14
      இமயம் சூட்டிய ஏம வில் பொறி புற.39-15
      மாண் வினை நெடு தேர் வானவன் தொலைய புற.39-16
      வாடா வஞ்சி வாட்டும் நின் புற.39-17
      பீடு கெழு நோன் தாள் பாடும் கால் ஏ புற.39-18
      நீ ஏ பிறர் ஓம்புறு மற மன் எயில் புற.40-1
      ஓம்பாது கடந்து அட்டு அவர் புற.40-2
      முடி புனைந்த பசு பொன் நின் புற.40-3
      அடி பொலிய கழல் தஈய புற.40-4
      வல்லாளனை வய வேந்து ஏ புற.40-5
      யாம் ஏ நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க புற.40-6
      புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற புற.40-7
      இன்று கண்டாங்கு காண்குவம் என்றும் புற.40-8
      இன் சொல் எண் பதத்தை ஆகுமதி பெரும புற.40-9
      ஒரு பிடி படியும் சீறு இடம் புற.40-10
      எழு களிறு புரக்கும் நாடு கிழவோய் ஏ புற.40-11
      காலன் உம் காலம் பார்க்கும் பாராது புற.41-1
      வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய புற.41-2
      வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்து ஏ புற.41-3
      திசை இரு நான்கு உம் உற்கம் உற்க புற.41-4
      பெரு மரத்து இலை இல் நெடும் கோடு வற்றல் பற்ற உம் புற.41-5
      வெ கதிர் கனலி துற்ற உம் பிற புற.41-6
      அஞ்சுவர தகுந புள்ளு குரல் இயம்ப உம் புற.41-7
      எயிறு நிலத்து வீழ உம் எண்ணெய் ஆட புற.41-8
      களிறு மேல் கொள்ள உம் காழகம் நீப்ப புற.41-9
      வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழ உம் புற.41-10
      கனவின் அரியன காணா நனவில் புற.41-11
      செரு செய் முன்ப நின் வரு திறன் நோக்கி புற.41-12
      மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர் புற.41-13
      புதல்வர் பூ கண் முத்தி மனையோட்கு புற.41-14
      எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு புற.41-15
      பெரு கலக்குற்றன்று ஆல் தான் ஏ காற்றோடு புற.41-16
      எரி நிகழ்ந்தன்ன செலவின் புற.41-17
      செரு மிகு வளவ நின் சினஈயோர் நாடு ஏ புற.41-18
      ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின் புற.42-1
      யானை உம் மலையின் தோன்றும் பெரும நின் புற.42-2
      தானை உம் கடல் என முழங்கும் கூர் நுனை புற.42-3
      வேல் உம் மின்னின் விளங்கும் உலகத்து புற.42-4
      அரைசு தலை பனிக்கும் ஆற்றலை ஆதலின் புற.42-5
      புரை தீர்ந்தன்று அது புதுவது ஓ அன்று ஏ புற.42-6
      தண் புனல் பூசல் அல்லது நொந்து புற.42-7
      களைக வாழி வளவ என்று நின் புற.42-8
      முனை தரு பூசல் கனவினும் அறியாது புற.42-9
      புலி புறங்காக்கும் குருளை போல புற.42-10
      மெலிவு இல் செ கோல் நீ புறங்காப்ப புற.42-11
      பெரு விறல் யாணர்த்து ஆகி அரிநர் புற.42-12
      கீழ் மடை கொண்ட வாளை உம் உழவர் புற.42-13
      படை மிளிர்ந்திட்ட யாமை உம் அறைநர் புற.42-14
      கரும்பில் கொண்ட தேன் உம் பெரு துறை புற.42-15
      நீர் தரு மகளிர் குற்ற குவளை உம் புற.42-16
      வன்புலம் கேளிர்க்கு வரு விருந்து அயரும் புற.42-17
      மென்புலம் வைப்பின் நல் நாட்டு பொருந புற.42-18
      மலையின் இழிந்து மா கடல் நோக்கி புற.42-19
      நில வரை இழிதரும் பல் யாறு போல புற.42-20
      புலவர் எல்லாம் நின் நோக்கினர் ஏ புற.42-21
      நீ ஏ மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்து புற.42-22
      கூற்று வெகுண்டன்ன முன்பொடு புற.42-23
      மாற்று இரு வேந்தர் மண் நோக்கினை ஏ புற.42-24
      நிலம் மிசை வாழ்நர் அலமரல் தீர புற.43-1
      தெறு கதிர் கனலி வெம்மை தாங்கி புற.43-2
      கால் உணவு ஆக சுடரொடு கொட்கும் புற.43-3
      அவிர் சடை முனிவர் உம் மருள கொடு சிறை புற.43-4
      கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ புற.43-5
      தன் அகம் புக்க குறு நடை புறவின் புற.43-6
      தபுதி அஞ்சி சீரை புக்க புற.43-7
      வரையா ஈகை உரவோன் மருக புற.43-8
      நேரார் கடந்த முரண் மிகு திருவின் புற.43-9
      தேர் வண் கிள்ளி தம்பி வார் கோல் புற.43-10
      கொடுமர மறவர் பெரும கடு மான் புற.43-11
      கை வண் தோன்றல் ஐயம் உடையேன் புற.43-12
      ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் புற.43-13
      பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது புற.43-14
      நீர்த்து ஓ நினக்கு என வெறுப்ப கூறி புற.43-15
      நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும் புற.43-16
      நீ பிழைத்தாய் போல் நனி நாணினை ஏ புற.43-17
      தம்மை பிழைத்தோர் பொறுக்கும் செம்மல் புற.43-18
      இ குடி பிறந்தோர்க்கு எண்மை காணும் என புற.43-19
      காண்தகு மொய்ம்ப காட்டினை ஆகலின் புற.43-20
      யான் ஏ பிழைத்தனென் சிறக்க நின் ஆயுள் புற.43-21
      மிக்கு வரும் இன் நீர் காவிரி புற.43-22
      எக்கர் இட்ட மணலினும் பல ஏ புற.43-23
      இரு பிடி தொழுதியொடு பெரு கயம் படியா புற.44-1
      நெல் உடை கவளமொடு நெய் மிதி பெறாஅ புற.44-2
      திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி புற.44-3
      நிலம் மிசை புரளும் கைய வெய்து உயிர்த்து புற.44-4
      அலமரல் யானை உரும் என முழங்க உம் புற.44-5
      பால் இல் குழவி அலற உம் மகளிர் புற.44-6
      பூ இல் வறு தலை முடிப்ப உம் நீர் புற.44-7
      வினை புனை நல் இல் இனைகூஉ கேட்ப உம் புற.44-8
      இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல் புற.44-9
      துன் அரு துப்பின் வய மான் தோன்றல் புற.44-10
      அறவை ஆயின் நினது என திறத்தல் புற.44-11
      மறவை ஆயின் போரொடு திறத்தல் புற.44-12
      அறவை உம் மறவை அல்லை ஆக புற.44-13
      திறவாது அடைத்த திண் நிலை கதவின் புற.44-14
      நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் புற.44-15
      நாணு தகவு உடைத்து இது காணும் கால் ஏ புற.44-16
      இரு பனை வெள் தோடு மலைந்தோன் அல்லன் புற.45-1
      கரு சினை வேம்பின் தெரியலோன் அல்லன் புற.45-2
      நின்ன கண்ணி உம் ஆர் மிடைந்தன்று ஏ நின்னொடு புற.45-3
      பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்று ஏ புற.45-4
      ஒருவீர் தோற்பின் உம் தோற்ப நும் குடி ஏ புற.45-5
      இருவீர் வேறல் இயற்கை உம் அன்று ஏ அதனால் புற.45-6
      குடி பொருள் அன்று நும் செய்தி கொடி தேர் புற.45-7
      நும் ஓரன்ன வேந்தர்க்கு புற.45-8
      மெய் மலி உவகை செய்யும் இ இகல் ஏ புற.45-9
      நீ ஏ புறவின் அல்லல் அன்றி உம் பிற புற.46-1
      இடுக்கண் பல உம் விடுத்தோன் மருகனை புற.46-2
      இவர் ஏ புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி புற.46-3
      தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர் புற.46-4
      களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த புற.46-5
      புன் தலை சிறாஅர் மன்று மருண்டு நோக்கி புற.46-6
      விருந்தின் புன்கண் ஓ உடையர் புற.46-7
      கேட்டனை ஆயின் நீ வேட்டது செய்ம் ஏ புற.46-8
      வள்ளியோர் படர்ந்து புள்ளின் போகி புற.47-1
      நெடிய என்னாது சுரம் பல கடந்து புற.47-2
      வடியா நாவின் வல் ஆங்கு பாடி புற.47-3
      பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி புற.47-4
      ஓம்பாது உண்டு கூம்பாது வீசி புற.47-5
      வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை புற.47-6
      பிறர்க்கு தீது அறிந்தன்று ஓ இன்று ஏ திறப்பட புற.47-7
      நண்ணார் நாண அண்ணாந்து ஏகி புற.47-8
      ஆங்கு இனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ் புற.47-9
      மண் ஆள் செல்வம் எய்திய புற.47-10
      நும் ஓரன்ன செம்மல் உம் உடைத்து ஏ புற.47-11
      கோதை மார்பின் கோதையான் உம் புற.48-1
      கோதை ஐ புணர்ந்தோர் கோதையான் உம் புற.48-2
      மா கழி மலர்ந்த நெய்தலான் உம் புற.48-3
      கள் நாறும் ஏ கானல் அம் தொண்டி புற.48-4
      அஃது எம் ஊர் ஏ அவன் இறைவன் புற.48-5
      அன்னோன் படர்தி ஆயின் நீ உம் புற.48-6
      எம் உம் உள்ளுமோ முது வாய் இரவல புற.48-7
      அமர் மேம்படூஉம் காலை நின் புற.48-8
      புகழ் மேம்படுநனை கண்டனம் என ஏ புற.48-9
      நாடன் என்கு ஓ ஊரன்
      பாடு இமிழ் பனி கடல் சேர்ப்பன் என்கு ஓ புற.49-2
      யாங்கனம் மொழிகு ஓ ஓங்கு வாள் கோதையஇ புற.49-3
      புனவர் தட்டை புடைப்பின் அயலது புற.49-4
      இறங்கு கதிர் அலமரு கழனி உம் புற.49-5
      பிறங்கு நீர் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழும் ஏ புற.49-6
      மாசு அற விசித்த வார்புறு வள்பின் புற.50-1
      மை படு மருங்குல் பொலிய மஞ்ஞை புற.50-2
      ஒலி நெடு பீலி ஒள் பொறி மணி தார் புற.50-3
      பொலம் குழை உழிஞையொடு பொலிய சூட்டி புற.50-4
      குருதி வேட்கை உரு கெழு முரசம் புற.50-5
      மண்ணி வாரா அளவை எண்ணெய் புற.50-6
      நுரை முகந்தன்ன மெல் பூ சேக்கை புற.50-7
      அறியாது ஏறிய என்னை தெறுவர புற.50-8
      இரு பால் படுக்கும் நின் வாள் வாய் ஒழித்தது ஐ புற.50-9
      அதூ உம் சாலும் நல் தமிழ் முழுது அறிதல் புற.50-10
      அதனொடு உம் அமையாது அணுக வந்து நின் புற.50-11
      மதன் உடை முழவு தோள் ஓச்சி தண்ணென புற.50-12
      வீசியோய் ஏ வியல் இடம் கமழ புற.50-13
      இவன் இசை உடையோர்க்கு அல்லது அவணது புற.50-14
      உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை புற.50-15
      விளங்க கேட்ட மாறு கொல் புற.50-16
      வலம் படு குருசில் நீ ஈங்கு இது செயல் ஏ புற.50-17
      நீர் மிகின் சிறை உம் இல்லை தீ புற.51-1
      மன் உயிர் நிழற்றும் நிழல் உம் இல்லை புற.51-2
      வளி மிகின் வலி உம் இல்லை ஒளி மிக்கு புற.51-3
      அவற்று ஓரன்ன சினம் போர் வழுதி புற.51-4
      தண் தமிழ் பொது என பொறாஅன் போர் எதிர்ந்து புற.51-5
      கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க என புற.51-6
      கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனர் ஏ புற.51-7
      அளியர் ஓ அவன் அளி இழந்தோர் ஏ புற.51-8
      நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த புற.51-9
      செ புற்று ஈயல் போல புற.51-10
      ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோர் ஏ புற.51-11
      அணங்கு உடை நெடு கோட்டு அளை அகம் முனஈ புற.52-1
      முணங்கு நிமிர் வய மான் முழு வலி ஒருத்தல் புற.52-2
      ஊன் நசை உள்ளம் துரப்ப இரை குறித்து புற.52-3
      தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு புற.52-4
      வட புலம் மன்னர் வாட அடல் குறித்து புற.52-5
      இன்னா வெ போர் இயல் தேர் வழுதி புற.52-6
      இது நீ கண்ணியது ஆயின் இரு நிலத்து புற.52-7
      யார் கொல் அளியர் தாம் ஏ ஊர் தொறும் புற.52-8
      மீன் சுடு புகையின் புலவு நாறு நெடு கொடி புற.52-9
      வயல் உழை மருதின் வாங்கு சினை வலக்கும் புற.52-10
      பெரு நல் யாணரின் ஒரீஇ இனி ஏ புற.52-11
      கலி கெழு கடவுள் கந்தம் கைவிட புற.52-12
      பலி கண் மாறிய பாழ் படு பொதியில் புற.52-13
      நரை மூதாளர் நாய் இட குழிந்த புற.52-14
      வல்லின் நல் அகம் நிறைய பல் பொறி புற.52-15
      கானவாரணம் ஈனும் புற.52-16
      காடு ஆகி விளியும் நாடு உடையோர் ஏ புற.52-17
      முதிர் வார் இப்பி முத்த மணல் புற.53-1
      கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து புற.53-2
      இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் புற.53-3
      விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற புற.53-4
      களம் கொள் யானை கடு மான் பொறைய புற.53-5
      விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும் புற.53-6
      மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை புற.53-7
      கைம்முற்றல நின் புகழ் ஏ என்றும் புற.53-8
      ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்து புற.53-9
      வாழேம் என்றல் உம் அரிது ஏ தாழாது புற.53-10
      செறுத்த செய்யுள் செய் செ நாவின் புற.53-11
      வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் புற.53-12
      இன்று உளன் ஆயின் நன்று மன் என்ற நின் புற.53-13
      ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப புற.53-14
      பாடுவல் மன் ஆல் பகைவரை கடப்பு ஏ புற.53-15
      எம் கோன் இருந்த கம்பலை மூதூர் புற.54-1
      உடையோர் போல இடை இன்று குறுகி புற.54-2
      செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல் புற.54-3
      எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிது ஏ புற.54-4
      இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து புற.54-5
      வானம் நாண வரையாது சென்றோர்க்கு புற.54-6
      ஆனாது ஈயும் கவி கை வண்மை புற.54-7
      கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த புற.54-8
      நெடுமொழி மன்னர் நினைக்கும் காலை புற.54-9
      பாசு இலை தொடுத்த உவலை கண்ணி புற.54-10
      மாசு உண் உடுக்கை மடி வாய் இடையன் புற.54-11
      சிறு தலை ஆயமொடு குறுகல் செல்லா புற.54-12
      புலி துஞ்சு வியன் புலத்து அற்று ஏ புற.54-13
      வலி துஞ்சு தடம் கை அவன் உடை நாடு ஏ புற.54-14
      ஓங்கு மலை பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ புற.55-1
      ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி புற.55-2
      பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த புற.55-3
      கறை மிடற்று அண்ணல் காமர் சென்னி புற.55-4
      பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல புற.55-5
      வேந்து மேம்பட்ட பூ தார் மாற புற.55-6
      கடு சினத்த கொல் களிறு உம் கதழ் பரிய கலி மா புற.55-7
      நெடு கொடிய நிமிர் தேர் உம் நெஞ்சு உடைய புகல் மறவர் என புற.55-8
      நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட புற.55-9
      அறம் நெறி முதற்று ஏ அரசின் கொற்றம் புற.55-10
      அதனால் நமர் என கோல் கோடாது புற.55-11
      பிறர் என குணம் கொல்லாது புற.55-12
      ஞாயிற்று அன்ன வெ திறல் ஆண்மை உம் புற.55-13
      திங்கள் அன்ன தண் பெரு சாயல் உம் புற.55-14
      வானத்து அன்ன வண்மை உம் மூன்று புற.55-15
      உடையஇ ஆகி இல்லோர் கையற புற.55-16
      நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ் நீர் புற.55-17
      வெள் தலை புணரி அலைக்கும் செந்தில் புற.55-18
      நெடு வேள் நிலஈய காமர் வியன் துறை புற.55-19
      கடு வளி தொகுப்ப ஈண்டிய புற.55-20
      வடு ஆழ் எக்கர் மணலினும் பல ஏ புற.55-21
      ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை புற.56-1
      மாற்று அரு கணிச்சி மணி மிடற்றோன் உம் புற.56-2
      கடல் வளர் புரி வளை புரையும் மேனி புற.56-3
      அடல் வெ நாஞ்சில் பனை கொடியோன் உம் புற.56-4
      மண்ணுறு திரு மணி புரையும் மேனி புற.56-5
      விண் உயர் புள் கொடி விறல் வெய்யோன் உம் புற.56-6
      மணி மயில் உயரிய மாறா வென்றி புற.56-7
      பிணிமுக ஊர்தி ஒள் செய்யோன் உம் என புற.56-8
      ஞாலம் காகும் கால முன்பின் புற.56-9
      தோலா நல் இசை நால்வர் உள் உம் புற.56-10
      கூற்று ஒத்தீ ஏ மாற்று அரு சீற்றம் புற.56-11
      வலி ஒத்தீ ஏ வாலியோனை புற.56-12
      புகழ் ஒத்தீ ஏ இகழுநர் அடுநனை புற.56-13
      முருகு ஒத்தீ ஏ முன்னியது முடித்தலின் புற.56-14
      ஆங்கு அவர் ஒத்தலின் யாங்கு உம்
      அரிய உம் உள ஓ நினக்கு ஏ அதனால் புற.56-16
      இரவலர்க்கு அரு கலம் அருகாது ஈயா புற.56-17
      யவனர் நல் கலம் தந்த தண் கமழ் தேறல் புற.56-18
      பொன் செய் புனை கலத்து ஏந்தி நாள் உம் புற.56-19
      ஒள் தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து புற.56-20
      ஆங்கு இனிது ஒழுகுமதி ஓங்கு வாள் மாற புற.56-21
      அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் புற.56-22
      வெ கதிர் செல்வன் போல உம் குட திசை புற.56-23
      தண் கதிர் மதியம் போல உம் புற.56-24
      நின்று நிலஈயர் உலகமோடு உடன் ஏ புற.56-25
      வல்லார் ஆயினும் வல்லுநர் புற.57-1
      புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன புற.57-2
      உரை சால் சிறப்பின் புகழ் மாற புற.57-3
      நின் ஒன்று கூறுவது உடையேன் என் எனின் புற.57-4
      நீ ஏ பிறர் நாடு கொள்ளும் காலை அவர் நாட்டு புற.57-5
      இறங்கு கதிர் கழனி நின் இளையர் உம் கவர்க புற.57-6
      நனம் தலை பேர் ஊர் எரி உம் நைக்க புற.57-7
      மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் புற.57-8
      ஒன்னார் செகுப்பினும் செகுக்க என்னதூஉம் புற.57-9
      கடிமரம் தடிதல் ஓம்பு நின் புற.57-10
      நெடு நல் யானைக்கு கந்து ஆற்றா ஏ புற.57-11
      நீ ஏ தண் புனல் காவிரி கிழவனை இவன் புற.58-1
      முழு முதல் தொலைந்த கோளி ஆலத்து புற.58-2
      கொழு நிழல் நெடு சினை வீழ் பொறுத்தாங்கு புற.58-3
      தொல்லோர் மாய்ந்தென துளங்கல் செல்லாது புற.58-4
      நல் இசை முது குடி நடுக்கு அற தழீஇ புற.58-5
      இளையது ஆயினும் கிளை அரா எறியும் புற.58-6
      அரு நரை உருமின் பொருநரை பொறாஅ புற.58-7
      செரு மாண் பஞ்சவர் ஏறு ஏ நீ புற.58-8
      அறம் துஞ்சு உறந்தை பொருநன் ஐ இவன் ஏ புற.58-9
      நெல் உம் நீர் எல்லார்க்கும் எளிய என புற.58-10
      வரைய சாந்தம் உம் திரைய முத்தம் புற.58-11
      இமிழ் குரல் முரசம் மூன்று உடன் ஆளும் புற.58-12
      தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்து ஏ புற.58-13
      பால் நிறம் உருவின் பனை கொடியோன் உம் புற.58-14
      நீல் நிறம் உருவின் நேமியோன் உம் என்று புற.58-15
      இரு பெரு தெய்வம் உம் உடன் நின்றாஅங்கு புற.58-16
      உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி புற.58-17
      இன்னீர் ஆகலின் இனிய உம் உள ஓ புற.58-18
      இன்னும் கேண்மின் நும் இசை வாழிய ஏ புற.58-19
      ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீர் உம் புற.58-20
      உடன் நிலை திரியீர் ஆயின் இமிழ் திரை புற.58-21
      பௌவம் உடுத்த இ பயம் கெழு மா நிலம் புற.58-22
      கையகப்படுவது பொய் ஆகாது ஏ புற.58-23
      அதனால் நல்ல போல உம் நயவ
      தொல்லோர் சென்ற நெறிய போல உம் புற.58-25
      காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும் புற.58-26
      ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது புற.58-27
      இன்று ஏ போல்க நும் புணர்ச்சி வென்று புற.58-28
      அடு களத்து உயர்க நும் வேல் ஏ கொடு வரி புற.58-29
      கோண்மா குயின்ற சேண் விளங்கு தொடு பொறி புற.58-30
      நெடு நீர் கெண்டையொடு பொறித்த புற.58-31
      குடுமிய ஆக பிறர் குன்று கெழு நாடு ஏ புற.58-32
      ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின் புற.59-1
      தாள் தோய் தடம் கை தகை மாண் வழுதி புற.59-2
      வல்லை மன்ற நீ நயந்து அளித்தல் புற.59-3
      தேற்றாய் பெரும பொய் ஏ என்றும் புற.59-4
      காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் புற.59-5
      ஞாயிறு அனையஇ நின் பகைவர்க்கு புற.59-6
      திங்கள் அனையஇ எம்மனோர்க்கு ஏ புற.59-7
      முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல புற.60-1
      செ மீன் இமைக்கும் மாகம் விசும்பின் புற.60-2
      உச்சி நின்ற உவவு மதி கண்டு புற.60-3
      கட்சி மஞ்ஞையின் சுரம் முதல் சேர்ந்த புற.60-4
      சில் வளை விறலி உம் யான் வல் விரைந்து புற.60-5
      தொழுதனெம் அல்லம் ஓ பல ஏ கானல் புற.60-6
      கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும் புற.60-7
      ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் புற.60-8
      உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன் புற.60-9
      வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன் புற.60-10
      வெயில் மறை கொண்ட உரு கெழு சிறப்பின் புற.60-11
      மாலை வெள் குடை ஒக்கும் ஆல் என ஏ புற.60-12
      கொண்டை கூழை தண் தழை கடைசியர் புற.61-1
      சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் புற.61-2
      மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்து இட்ட புற.61-3
      பழன வாளை பரூஉ கண் துணியல் புற.61-4
      புது நெல் வெள் சோற்று கண்ணுறை ஆக புற.61-5
      விலா புடை மருங்கு விசிப்ப மாந்தி புற.61-6
      நீடு கதிர் கழனி சூடு தடுமாறும் புற.61-7
      வன் கை வினைஞர் புன் தலை சிறாஅர் புற.61-8
      தெங்கு படு வியன் பழம் முனையின் தந்தையர் புற.61-9
      குறை கண் நெடு போர் ஏறி விசைத்து எழுந்து புற.61-10
      செழும் கோள் பெண்ணை பழம் தொட முயலும் புற.61-11
      வைகல் யாணர் நல் நாட்டு பொருநன் புற.61-12
      எஃகு விளங்கு தடம் கை இயல் தேர் சென்னி புற.61-13
      சிலை தார் அகலம் மலைக்குநர் உளர் எனின் புற.61-14
      தாம் அறிகுவர் தமக்கு உறுதி யாம் அவன் புற.61-15
      எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர் புற.61-16
      வாழ கண்டன்று உம் இலம் ஏ தாழாது புற.61-17
      திருந்து அடி பொருந்த வல்லோர் புற.61-18
      வருந்த காண்டல் அதனினும் இலம் ஏ புற.61-19
      வரு தார் தாங்கி அமர் மிகல் யாவது புற.62-1
      பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு புற.62-2
      குருதி செ கை கூந்தல் தீட்டி புற.62-3
      நிறம் கிளர் உருவின் பேஎய் பெண்டிர் புற.62-4
      எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க புற.62-5
      பருந்து அருந்துற்ற தானையொடு செரு முனிந்து புற.62-6
      அறத்தின் மண்டிய மறம் போர் வேந்தர் புற.62-7
      தாம் மாய்ந்தனர் ஏ குடை துளங்கின புற.62-8
      உரை சால் சிறப்பின் முரைசு ஒழிந்தன ஏ புற.62-9
      பல் நூறு அடுக்கிய வேறு படு பை ஞிலம் புற.62-10
      இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை புற.62-11
      களம் கொளற்கு உரியோர் இன்றி தெறுவர புற.62-12
      உடன் வீழ்ந்தன்று ஆல் அமர் ஏ பெண்டிர் உம் புற.62-13
      பாசு அடகு மிசையார் பனி நீர் மூழ்கார் புற.62-14
      மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனர் ஏ புற.62-15
      வாடா பூவின் இமையா நாட்டத்து புற.62-16
      நாற்ற உணவினோர் உம் ஆற்ற புற.62-17
      அரும் பெறல் உலகம் நிறைய புற.62-18
      விருந்து பெற்றனர் ஆல் பொலிக நும் புகழ் ஏ புற.62-19
      எனை பல் யானை உம் அம்பொடு துளங்கி புற.63-1
      விளைக்கும் வினை இன்றி படை ஒழிந்தன ஏ புற.63-2
      விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம் புற.63-3
      மறம் தகை மைந்தரொடு ஆண்டு பட்டன ஏ புற.63-4
      தேர் தர வந்த சான்றோர் எல்லாம் புற.63-5
      தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனர் ஏ புற.63-6
      விசித்து வினை மாண்ட மயிர் கண் முரசம் புற.63-7
      பொறுக்குநர் இன்மையின் இருந்து விளிந்தன ஏ புற.63-8
      சாந்து அமை மார்பில் நெடு வேல் பாய்ந்தென புற.63-9
      வேந்தர் உம் பொருது களத்து ஒழிந்தனர் இனி ஏ புற.63-10
      என் ஆவது கொல் தான் ஏ கழனி புற.63-11
      ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் புற.63-12
      பாசு அவல் முக்கி தண் புனல் பாயும் புற.63-13
      யாணர் அறாஅ வைப்பின் புற.63-14
      காமர் கிடக்கை அவர் அகல் தலை நாடு ஏ புற.63-15
      நல் யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கி புற.64-1
      செல்லாமோ தில் சில் வளை விறலி புற.64-2
      களிற்று கணம் பொருத கண் அகல் பறந்தலை புற.64-3
      விசும்பு ஆடு எருவை பசு தடி தடுப்ப புற.64-4
      பகை புலம் மரீஇய தகை பெரு சிறப்பின் புற.64-5
      குடுமி கோமான் கண்டு புற.64-6
      நெடு நீர் புற்கை நீத்தனம் வரற்கு ஏ புற.64-7
      மண் முழா மறப்ப பண் யாழ் புற.65-1
      இரு கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப புற.65-2
      சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப புற.65-3
      உழவர் ஓதை மறப்ப விழவு உம் புற.65-4
      அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப புற.65-5
      உவவு தலைவந்த பெரு நாள் அமையத்து புற.65-6
      இரு சுடர் தம் உள் நோக்கி ஒரு புற.65-7
      புன்கண் மாலை மலை மறைந்தாங்கு புற.65-8
      தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த புற.65-9
      புறம் புண் நாணி மற தகை மன்னன் புற.65-10
      வாள் வடக்கிருந்தனன் ஈங்கு புற.65-11
      நாள் போல் கழியல ஞாயிற்று பகல் ஏ புற.65-12
      நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி புற.66-1
      வளி தொழில் ஆண்ட உரவோன் மருக புற.66-2
      களி இயல் யானை கரிகால்வளவ புற.66-3
      சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற புற.66-4
      வென்றோய் நின்னினும் நல்லன் அன்று ஏ புற.66-5
      கலி கொள் யாணர் வெண்ணி பறந்தலை புற.66-6
      மிக புகழ் உலகம் எய்தி புற.66-7
      புறம் புண் நாணி வடக்கிருந்தோன் ஏ புற.66-8
      அன்னம் சேவல்
      ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் புற.67-2
      நாடு தலையளிக்கும் ஒள் முகம் போல புற.67-3
      கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் புற.67-4
      மையல் மாலை யாம் கையறுபு இனைய புற.67-5
      குமரி அம் பெரு துறை அயிரை மாந்தி புற.67-6
      வட மலை பெயர்குவை ஆயின் இடையது புற.67-7
      சோழ நல் நாட்டு படின் ஏ கோழி புற.67-8
      உயர்நிலை மாடத்து குறு பறை அசஈ புற.67-9
      வாயில் விடாது கோயில் புக்கு எம் புற.67-10
      பெரு கோ கிள்ளி கேட்க இரு பிசிர் புற.67-11
      ஆந்தை அடியுறை எனின் ஏ மாண்ட நின் புற.67-12
      இன்புறு பேடை அணிய தன் புற.67-13
      அன்புறு நல் கலம் நல்குவன் நினக்கு ஏ புற.67-14
      உடும்பு உரித்தன்ன என்பு எழு மருங்கின் புற.68-1
      கடும்பின் கடு பசி களையுநர் காணாது புற.68-2
      சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து புற.68-3
      ஈங்கு எவன் செய்தி ஓ பாண பூண் சுமந்து புற.68-4
      அம் பகட்டு எழிலிய செ பொறி ஆகத்து புற.68-5
      மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின் புற.68-6
      ஆடவர் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை புற.68-7
      புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போல புற.68-8
      சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் புற.68-9
      மன்பதை புரக்கும் நல் நாட்டு பொருநன் புற.68-10
      உள் பகை ஒரு திறம் பட்டென புள் பகைக்கு புற.68-11
      ஏவான் ஆகலின் சாவேம் யாம் என புற.68-12
      நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப புற.68-13
      தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி புற.68-14
      கடு கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த புற.68-15
      நறு சேறு ஆடிய வறு தலை யானை புற.68-16
      நெடு நகர் வரைப்பில் படு முழா ஓர்க்கும் புற.68-17
      உறந்தையோன் ஏ குருசில் புற.68-18
      பிறன் கடை மறப்ப நல்குவன் செலின் ஏ புற.68-19
      கையது கடன் நிறை யாழ் ஏ மெய்யது புற.69-1
      புரவலர் இன்மையின் பசி ஏ அரையது புற.69-2
      வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர் புற.69-3
      ஓம்பி உடுத்த உயவல் பாண புற.69-4
      பூட்கை இல்லோன் யாக்கை போல புற.69-5
      பெரு புல்லென்ற இரு பேர் ஒக்கலை புற.69-6
      வையகம் முழுது உடன் வளஈ பையென புற.69-7
      என்னை வினவுதி ஆயின் மன்னர் புற.69-8
      அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை புற.69-9
      குருதி பரப்பின் கோட்டுமா தொலைச்சி புற.69-10
      புலா களம் செய்த கலாஅ தானையன் புற.69-11
      பிறங்கு நிலை மாடத்து உறந்தையோன் ஏ புற.69-12
      பொருநர்க்கு ஓக்கிய வேலன் ஒரு நிலை புற.69-13
      பகை புலம் படர்தல் உம் உரியன் தகை தார் புற.69-14
      ஒள் எரி புரையும் உரு கெழு பசு பூண் புற.69-15
      கிள்ளி வளவன் படர்குவை ஆயின் புற.69-16
      நெடு கடை நிற்றல் உம் இலை ஏ கடு பகல் புற.69-17
      தேர் வீசு இருக்கை ஆர நோக்கி புற.69-18
      நீ அவன் கண்ட பின்றை பூவின் புற.69-19
      ஆடு வண்டு இமிரா தாமரை புற.69-20
      சூடாய் ஆதல் அதனினும் இலை ஏ புற.69-21
      தேஎம் தீம் தொடை சீறியாழ் பாண புற.70-1
      கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன புற.70-2
      நுண் கோல் தகைத்த தெள் கண் மா கிணை புற.70-3
      இனிய காண்க இவண் தணிக என கூறி புற.70-4
      வினவல் ஆனா முது வாய் இரவல புற.70-5
      தஈ திங்கள் தண் கயம் போல புற.70-6
      கொள குறைபடா கூழ் உடை வியல் நகர் புற.70-7
      அடு தீ அல்லது சுடு அறியாது புற.70-8
      இரு மருந்து விளைக்கும் நல் நாட்டு பொருநன் புற.70-9
      கிள்ளி வளவன் நல் இசை உள்ளி புற.70-10
      நாற்ற நாட்டத்து அறுகால் பறவை புற.70-11
      சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் புற.70-12
      கை வள் ஈகை பண்ணன் சிறுகுடி புற.70-13
      பாதிரி கமழும் ஓதி ஒள் நுதல் புற.70-14
      இன் நகை விறலியொடு மென்மெல இயலி புற.70-15
      செல்வை ஆயின் ஆகுவை புற.70-16
      விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னது ஓர் புற.70-17
      தலைப்பாடு அன்று அவன் ஈகை புற.70-18
      நினைக்க வேண்டா வாழ்க அவன் தாள் ஏ புற.70-19
      மடங்கலின் சினஈ மடங்கா உள்ளத்து புற.71-1
      அடங்கா தானை வேந்தர் உடங்கு இயஇந்து புற.71-2
      என்னொடு பொருதும் என்ப அவரை புற.71-3
      ஆர் அமர் அலற தாக்கி தேரொடு புற.71-4
      அவர் புறங்காணேன் ஆயின் சிறந்த புற.71-5
      பேர் அமர் உண் கண் இவளினும் பிரிக புற.71-6
      அறன் நிலை திரியா அன்பின் அவையத்து புற.71-7
      திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து புற.71-8
      மெலிகோல் செய்தேன் ஆகுக மலி புகழ் புற.71-9
      வையஇ சூழ்ந்த வளம் கெழு வைப்பின் புற.71-10
      பொய்யா யாணர் மையல் கோமான் புற.71-11
      மாவன் உம் மன் எயில் ஆந்தை உரை சால் புற.71-12
      அந்துவம் சாத்தன் உம் ஆதன் அழிசி புற.71-13
      வெ சின இயக்கன் உம் உளப்பட பிறர் புற.71-14
      கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த புற.71-15
      இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்று ஓ புற.71-16
      மன்பதை காக்கும் நீள் குடி சிறந்த புற.71-17
      தென் புலம் காவலின் ஒரீஇ பிறர் புற.71-18
      வன்புலம் காவலின் மாறி யான் பிறக்கு ஏ புற.71-19
      நகுதக்கனர் ஏ நாடு மீகூறுநர் புற.72-1
      இளையன் இவன் என உளைய கூறி புற.72-2
      படு மணி இரட்டும் பா அடி பணை தாள் புற.72-3
      நெடு நல் யானை உம் தேர் மா
      படை அமை மறவர் உம் உடையம் யாம் என்று புற.72-5
      உறு துப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கி புற.72-6
      சிறுசொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை புற.72-7
      அரு சமம் சிதைய தாக்கி முரசமொடு புற.72-8
      ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய புற.72-9
      என் நிழல் வாழ்நர் செல் காணாது புற.72-10
      கொடியன் எம் இறை என கண்ணீர் பரப்பி புற.72-11
      குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக புற.72-12
      ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி புற.72-13
      மாங்குடி மருதன் தலைவன் ஆக புற.72-14
      உலகமொடு நிலஈய பலர் புகழ் சிறப்பின் புற.72-15
      புலவர் பாடாது வரைக என் நில வரை புற.72-16
      புரப்போர் புன்கண் கூர புற.72-17
      இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உற ஏ புற.72-18
      மெல்ல வந்து என் நல் அடி பொருந்தி புற.73-1
      ஈ என இரக்குவர் ஆயின் சீர் உடை புற.73-2
      முரசு கெழு தாயத்து அரசு ஓ தஞ்சம் புற.73-3
      இன் உயிர் ஆயினும் கொடுக்குவென் இ நிலத்து புற.73-4
      ஆற்றல் உடையோர் போற்றாது என் புற.73-5
      உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின் புற.73-6
      துஞ்சு புலி இடறிய சிதடன் போல புற.73-7
      உய்ந்தனன் பெயர்தல் ஓ அரிது ஏ மைந்து உடை புற.73-8
      கழை தின் யானை கால் அகப்பட்ட புற.73-9
      வன் திணி நீள் முளை போல சென்று அவண் புற.73-10
      வருந்த பொரேஎன் ஆயின் பொருந்திய புற.73-11
      தீது இல் நெஞ்சத்து காதல் கொள்ளா புற.73-12
      பல் இரு கூந்தல் மகளிர் புற.73-13
      ஒல்லா முயக்கு இடை குழைக என் தார் ஏ புற.73-14
      குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும் புற.74-1
      ஆள் அன்று என்று வாளின் தப்பார் புற.74-2
      தொடர் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய புற.74-3
      கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம் புற.74-4
      மதுகை இன்றி வயிற்று தீ தணிய புற.74-5
      தாம் இரந்து உண்ணும் அளவை புற.74-6
      ஈன்மர் ஓ இ உலகத்தான் ஏ புற.74-7
      மூத்தோர் கூற்றம் உய்த்தென புற.75-1
      பால் தர வந்த பழ விறல் தாயம் புற.75-2
      எய்தினம் ஆயின் சிறப்பு என புற.75-3
      குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மை புற.75-4
      சிறியோன் பெறின் அது சிறந்தன்று மன் ஏ புற.75-5
      மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் புற.75-6
      விழுமியோன் பெறுகுவன் ஆயின் தாழ் நீர் புற.75-7
      அறு கய மருங்கின் சிறு கோல் வெள் கிடை புற.75-8
      என்றூழ் வாடு வறல் போல நன்று உம் புற.75-9
      நொய்து ஆல் அம்ம தான் ஏ மை அற்று புற.75-10
      விசும்புற ஓங்கிய வெள் குடை புற.75-11
      முரசு கெழு வேந்தர் அரசு திரு ஏ புற.75-12
      ஒருவனை ஒருவன் அடுதல் உம் தொலைதல் புற.76-1
      புதுவது அன்று இ உலகத்து இயற்கை புற.76-2
      இன்றின் ஊங்கு ஓ கேளலம் திரள் அரை புற.76-3
      மன்ற வேம்பின் மா சினை ஒள் தளிர் புற.76-4
      நெடு கொடி உழிஞை பவரொடு மிடைந்து புற.76-5
      செறிய தொடுத்த தேம் பாய் கண்ணி புற.76-6
      ஒலியல் மாலையொடு பொலிய சூடி புற.76-7
      பாடு இன் தெள் கிணை கறங்க காண்தக புற.76-8
      நாடு கெழு திருவின் பசு பூண் செழியன் புற.76-9
      பீடு உம் செம்மல் அறியார் கூடி புற.76-10
      பொருதும் என்று தன் தலை வந்த புற.76-11
      புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க புற.76-12
      ஒரு தான் ஆகி பொருது களத்து அடல் ஏ புற.76-13
      கிண்கிணி களைந்த கால் ஒள் கழல் தொட்டு புற.77-1
      குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒள் தளிர் புற.77-2
      நெடு கொடி உழிஞை பவரொடு மிலைந்து புற.77-3
      குறு தொடி கழித்த கை சாபம் பற்றி புற.77-4
      நெடு தேர் கொடுஞ்சி பொலிய நின்றோன் புற.77-5
      யார் கொல் வாழ்க அவன் கண்ணி தார் பூண்டு புற.77-6
      தாலி களைந்தன்று உம் இலன் ஏ பால் விட்டு புற.77-7
      அயினி உம் இன்று அயின்றனன் ஏ வயின் புற.77-8
      உடன்று மேல்வந்த வம்ப மள்ளரை புற.77-9
      வியந்தன்று உம் இழிந்தன்று இலன் ஏ அவரை புற.77-10
      அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழ புற.77-11
      கவிழ்ந்து நிலம் சேர அட்டதை புற.77-12
      மகிழ்ந்தன்று உம் மலிந்தன்று அதனினும் இலன் ஏ புற.77-13
      வணங்கு தொடை பொலிந்த வலி கெழு நோன் தாள் புற.78-1
      அணங்கு அரு கடு திறல் என்னை முணங்கு நிமிர்ந்து புற.78-2
      அளை செறி உழுவை இரைக்கு வந்தன்ன புற.78-3
      மலைப்பு அரு அகலம் மதியார் சிலைத்து எழுந்து புற.78-4
      விழுமியம் பெரியம் யாம் ஏ நம்மின் புற.78-5
      பொருநன் உம் இளையன் கொண்டி பெரிது என புற.78-6
      எள்ளி வந்த வம்ப மள்ளர் புற.78-7
      புல்லென் கண்ணர் புறத்தில் பெயர புற.78-8
      ஈண்டு அவர் அடுதல் உம் ஒல்லான் ஆண்டு புற.78-9
      மாண் இழை மகளிர் நாணினர் கழிய புற.78-10
      தந்தை தம் ஊர் ஆங்கண் புற.78-11
      தெள் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனன் ஏ புற.78-12
      மூதூர் வாயில் பனி கயம் மண்ணி புற.79-1
      மன்ற வேம்பின் ஒள் குழை மலைந்து புற.79-2
      தெள் கிணை முன்னர் களிற்றின் இயலி புற.79-3
      வெ போர் செழியன் உம் வந்தனன் எதிர்ந்த புற.79-4
      வம்ப மள்ளர் ஓ பலர் ஏ புற.79-5
      எஞ்சுவர் கொல் ஓ பகல் தவ சிறிது ஏ புற.79-6
      இன் கடு கள்ளின் ஆமூர் ஆங்கண் புற.80-1
      மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி புற.80-2
      ஒரு கால் மார்பு ஒதுங்கின்று ஏ
      வரு தார் தாங்கி பின் ஒதுங்கின்று ஏ புற.80-4
      நல்கினும் நல்கான் ஆயினும் வெல் போர் புற.80-5
      பொரல் அரு தித்தன் காண்க தில் அம்ம புற.80-6
      பசித்து பணை முயலும் யானை போல புற.80-7
      இரு தலை ஒசிய எற்றி புற.80-8
      களம் புகு மல்லன் கடந்து அடு நிலை ஏ புற.80-9
      ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறு ஏ புற.81-1
      கார் பெயல் உருமின் முழங்கல் ஆனா ஏ புற.81-2
      யார் கொல் அளியர் தாம் ஏ ஆர் நார் புற.81-3
      செறிய தொடுத்த கண்ணி புற.81-4
      கவி கை மள்ளன் கைப்பட்டோர் ஏ புற.81-5
      சாறு தலைக்கொண்டென பெண் ஈற்று உற்றென புற.82-1
      பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று புற.82-2
      கட்டில் நிணக்கும் இழிசினன் கையது புற.82-3
      போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ புற.82-4
      ஊர் கொள வந்த பொருநனொடு புற.82-5
      ஆர் புனை தெரியல் நெடுந்தகை போர் ஏ புற.82-6
      அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என் புற.83-1
      தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவல் ஏ புற.83-2
      அடு தோள் முயங்கல் அவை நாணுவல் ஏ புற.83-3
      என் போல் பெரு விதுப்புறுக என்றும் புற.83-4
      ஒரு பால் படாஅது ஆகி புற.83-5
      இரு பால் பட்ட இ மையல் ஊர் ஏ புற.83-6
      என்னை புற்கை உண்டு உம் பெரு தோளன் ஏ புற.84-1
      யாம் ஏ புறம் சிறை இருந்து உம் பொன் அன்னம் புற.84-2
      போர் எதிர்ந்து என்னை களம் புகின் ஏ புற.84-3
      கல்லென் பேர் ஊர் விழவு உடை ஆங்கண் புற.84-4
      ஏமுற்று கழிந்த மள்ளர்க்கு புற.84-5
      உமணர் வெரூஉம் துறை அன்னன் ஏ புற.84-6
      என்னைக்கு ஊர் இஃது அன்மையான் உம் புற.85-1
      என்னைக்கு நாடு இஃது அன்மையான் உம் புற.85-2
      ஆடு என்ப ஒரு சாரோர் ஏ புற.85-3
      ஆடு அன்று என்ப ஒரு சாரோர் ஏ புற.85-4
      நல்ல பல்லோர் இரு நல் மொழி ஏ புற.85-5
      அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல் புற.85-6
      முழா அரை போந்தை பொருந்தி நின்று புற.85-7
      யான் கண்டனன் அவன் ஆடு ஆகுதல் ஏ புற.85-8
      சிற்றில் நல் தூண் பற்றி நின் மகன் புற.86-1
      யாண்டு உளன் ஓ என வினவுதி என் மகன் புற.86-2
      யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும் புற.86-3
      புலி சேர்ந்து போகிய கல் அளை போல புற.86-4
      ஈன்ற வயிறு ஓ இது ஏ புற.86-5
      தோன்றுவன் மாதோ போர் களத்தான் ஏ புற.86-6
      களம் புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து புற.87-1
      எம் உள் உம் உளன் ஒரு பொருநன் வைகல் புற.87-2
      எண் தேர் செய்யும் தச்சன் புற.87-3
      திங்கள் வலித்த கால் அன்னோன் ஏ புற.87-4
      யாவிர் ஆயினும் கூழை தார் கொண்டு புற.88-1
      யாம் பொருதும் என்றல் ஓம்புமின் ஓங்கு திறல் புற.88-2
      ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன் புற.88-3
      கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின் புற.88-4
      விழவு மேம்பட்ட நல் போர் புற.88-5
      முழவு தோள் என்னையஇ காணா ஊங்கு ஏ புற.88-6
      இழை அணி பொலிந்த ஏந்து கோட்டு அல்குல் புற.89-1
      மடவரல் உண் கண் வாள் நுதல் விறலி புற.89-2
      பொருநர் உம் உளர் ஓ நும் அகல் தலை நாட்டு என புற.89-3
      வினவல் ஆனா பொரு படை வேந்து ஏ புற.89-4
      எறி கோல் அஞ்சா அரவின் அன்ன புற.89-5
      சிறு வல் மள்ளர் உம் உளர் ஏ அது அன்று புற.89-6
      பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை புற.89-7
      வளி பொரு தெள் கண் கேட்பின் புற.89-8
      அது போர் என்னும் என்னை உம் உளன் ஏ புற.89-9
      உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் புற.90-1
      அடை மல்கு குளவியொடு கமழும் சாரல் புற.90-2
      மறம் புலி உடலின் மான் கணம் உள ஓ புற.90-3
      மறுளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய புற.90-4
      இருள் உம் உண்டு ஓ ஞாயிறு சினவின் புற.90-5
      அச்சொடு தாக்கி பார் உற்று இயங்கிய புற.90-6
      பண்ட சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய புற.90-7
      வரி மணல் ஞெமர கல் பக நடக்கும் புற.90-8
      பெருமித பகட்டுக்கு துறை உம் உண்டு ஓ புற.90-9
      எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடம் கை புற.90-10
      வழு இல் வன் கை மழவர் பெரும புற.90-11
      இரு நிலம் மண் கொண்டு சிலைக்கும் புற.90-12
      பொருநர் உம் உளர் ஓ நீ களம் புகின் ஏ புற.90-13
      வலம் படு வாய் வாள் ஏந்தி ஒன்னார் புற.91-1
      களம் பட கடந்த கழல் தொடி தடம் கை புற.91-2
      ஆர் கலி நறவின் அதியர் கோமான் புற.91-3
      போர் அடு திருவின் பொலம் தார் அஞ்சி புற.91-4
      பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி புற.91-5
      நீல மணி மிடற்று ஒருவன் போல புற.91-6
      மன்னுக பெரும நீ ஏ தொல் நிலை புற.91-7
      பெரு மலை விடர் அகத்து அரு மிசை கொண்ட புற.91-8
      சிறு இலை நெல்லி தீம் கனி குறியாது புற.91-9
      ஆதல் நின் அகத்து அடக்கி புற.91-10
      சாதல் நீங்க எமக்கு ஈத்தனை ஏ புற.91-11
      யாழொடு உம் கொள்ளா பொழுதொடு புணரா புற.92-1
      பொருள் அறிவாரா ஆயினும் தந்தையர்க்கு புற.92-2
      அருள் வந்தன ஆல் புதல்வர் தம் மழலை புற.92-3
      என் வாய் சொல் உம் அன்ன ஒன்னார் புற.92-4
      கடி மதில் அரண் பல கடந்த புற.92-5
      நெடுமான் அஞ்சி நீ அருளல் மாறு ஏ புற.92-6
      திண் பிணி முரசம் இழுமென முழங்க புற.93-1
      சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர் புற.93-2
      தார் தாங்குதல் உம் ஆற்றார் வெடிபட்டு புற.93-3
      ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் புற.93-4
      நோய் பால் விளிந்த யாக்கை தழீஇ புற.93-5
      காதல் மறந்து அவர் தீது மருங்கு அறுமார் புற.93-6
      அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் புற.93-7
      திறம் புரி பசு புல் பரப்பினர் கிடப்பி புற.93-8
      மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த புற.93-9
      நீள் கழல் மறவர் செல்வுழி செல்க என புற.93-10
      வாள் போழ்ந்து அடக்கல் உம் உய்ந்தனர் மாதோ புற.93-11
      வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து புற.93-12
      அண்ணல் யானை அடு களத்து ஒழிய புற.93-13
      அரு சமம் ததைய நூறி நீ புற.93-14
      பெருந்தகை விழுப்புண் பட்ட மாறு ஏ புற.93-15
      ஊர் குறுமாக்கள் வெள் கோடு கழாஅலின் புற.94-1
      நீர் துறை படியும் பெரு களிறு போல புற.94-2
      இனியஇ பெரும எமக்கு ஏ மற்று அதன் புற.94-3
      துன் அரு கடாஅம் போல புற.94-4
      இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கு ஏ புற.94-5
      இ ஏ பீலி அணிந்து மாலை சூட்டி புற.95-1
      கண் திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து புற.95-2
      கடி உடை வியல் நகர ஏ அ புற.95-3
      பகைவர் குத்தி கோடு நுதி சிதைந்து புற.95-4
      கொல் துறை குற்றில மாதோ என்றும் புற.95-5
      உண்டு ஆயின் பதம் கொடுத்து புற.95-6
      இல் ஆயின் உடன் உண்ணும் புற.95-7
      இல்லோர் ஒக்கல் தலைவன் புற.95-8
      அண்ணல் எம் கோமான் வை நுதி வேல் ஏ புற.95-9
      அலர் பூ தும்பை அம் பகட்டு மார்பின் புற.96-1
      திரண்டு நீடு தடம் கை என்னை இளையோற்கு புற.96-2
      இரண்டு எழுந்தன ஆல் பகை ஏ ஒன்று புற.96-3
      பூ போல் உண் கண் பசந்து தோள் நுணுகி புற.96-4
      நோக்கிய மகளிர் பிணித்தன்று ஒன்று ஏ புற.96-5
      விழவு இன்று ஆயினும் படு பதம் பிழையாது புற.96-6
      மை ஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர் புற.96-7
      கைமான் கொள்ளும் ஓ என புற.96-8
      உறையுள் முனியும் அவன் செல்லும் ஊர் ஏ புற.96-9
      போர்க்கு உரஈ புகன்று கழித்த வாள் புற.97-1
      உடன்றவர் காப்பு உடை மதில் அழித்தலின் புற.97-2
      ஊன் உற மூழ்கி உரு இழந்தன ஏ புற.97-3
      வேல் ஏ குறும்பு அடைந்த அரண் கடந்து அவர் புற.97-4
      நறு கள்ளின் நாடு நைத்தலின் புற.97-5
      சுரை தழீஇய இரு காழொடு புற.97-6
      மடை கலங்கி நிலை திரிந்தன ஏ புற.97-7
      களிறு ஏ எழூஉ தாங்கிய கதவம் மலைத்து அவர் புற.97-8
      குழூஉ களிற்று குறும்பு உடைத்தலின் புற.97-9
      பரூஉ பிணிய தொடி கழிந்தன ஏ புற.97-10
      மா ஏ பரந்து ஒருங்கு மலைந்த மறவர் புற.97-11
      பொலம் பை தார் கெட பரிதலின் புற.97-12
      களன் உழந்து அசஈய மறு குளம்பின ஏ புற.97-13
      அவன் தான் உம் நிலம் திரைக்கும் கடல் தானை புற.97-14
      பொலம் தும்பை கழல் பாண்டில் புற.97-15
      கணை பொருத துளை தோலன் ஏ புற.97-16
      ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடம் தாள் புற.97-17
      பிணி கதிர் நெல்லின் செம்மல் மூதூர் புற.97-18
      நுமக்கு உரித்தாகல் வேண்டின் சென்று அவற்கு புற.97-19
      இறுக்கல் வேண்டும் திறை ஏ மறுப்பின் புற.97-20
      ஒல்வான் அல்லன் வெல் போரான் என புற.97-21
      சொல்ல உம் தேறீர் ஆயின் மெல் இயல் புற.97-22
      கழல் கனி வகுத்த துணை சில் ஓதி புற.97-23
      குறு தொடி மகளிர் தோள் விடல் புற.97-24
      இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடுமின் ஏ புற.97-25
      முனை தெவ்வர் முரண் அவிய புற.98-1
      பொர குறுகிய நுதி மருப்பின் நின் புற.98-2
      இனம் களிறு செல கண்டவர் புற.98-3
      மதில் கதவம் எழு செல்ல உம் புற.98-4
      பிணன் அழுங்க களன் உழக்கி புற.98-5
      செலவு அசஈய மறு குளம்பின் நின் புற.98-6
      இனம் நல் மா செல கண்டவர் புற.98-7
      கவை முள்ளின் புழை அடைப்ப உம் புற.98-8
      மார்புற சேர்ந்து ஒல்கா புற.98-9
      தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் புற.98-10
      தோல் கழியொடு பிடி செறிப்ப உம் புற.98-11
      வாள் வாய்த்த வடு பரந்த நின் புற.98-12
      மற மைந்தர் மைந்து கண்டவர் புற.98-13
      புண் படு குருதி அம்பு ஒடுக்க உம் புற.98-14
      நீ ஏ ஐயவி புகைப்ப உம் தாங்காது ஒய்யென புற.98-15
      உறு முறை மரபின் புறம் நின்று உய்க்கும் புற.98-16
      கூற்றத்து அனையஇ ஆகலின் போற்றார் புற.98-17
      இரங்க விளிவது கொல் ஓ வரம்பு அணைந்து புற.98-18
      இறங்கு கதிர் அலம்வரு கழனி புற.98-19
      பெரு புனல் படப்பை அவர் அகல் தலை நாடு ஏ புற.98-20
      அமரர் பேணி உம் ஆவுதி அருத்தி புற.99-1
      அரு பெறல் மரபின் கரும்பு இவண் தந்து உம் புற.99-2
      நீர் அக இருக்கை ஆழி சூட்டிய புற.99-3
      தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல புற.99-4
      ஈகை அம் கழல் கால் இரு பனம் புடையல் புற.99-5
      பூ ஆர் காவின் புனிற்று புலால் நெடு வேல் புற.99-6
      எழு பொறி நாட்டத்து எழாஅ தாயம் புற.99-7
      வழு இன்று எய்தி உம் அமையாய் செரு வேட்டு புற.99-8
      இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி புற.99-9
      சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய புற.99-10
      அன்று உம் பாடுநர்க்கு அரியஇ இன்று புற.99-11
      பரணன் பாடினன் மன் கொல் மற்று நீ புற.99-12
      முரண் மிகு கோவலூர் நூறி நின் புற.99-13
      அரண் அடு திகிரி ஏந்திய தோள் ஏ புற.99-14
      கையது வேல் ஏ காலன புனை கழல் புற.100-1
      மெய்யது வியர் ஏ மிடற்றது பசு புண் புற.100-2
      வட்கர் போகிய வளர் இள போந்தை புற.100-3
      உச்சி கொண்ட ஊசி வெள் தோட்டு புற.100-4
      வெட்சி மா மலர் வேங்கையொடு விரஈ புற.100-5
      சுரி இரு பித்தை பொலிய சூடி புற.100-6
      வரிவயம் பொருத வய களிறு போல புற.100-7
      இன்னும் மாறாது சினன் ஏ அன்னோ புற.100-8
      உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றியோர் ஏ புற.100-9
      செறுவர் நோக்கிய கண் தன் புற.100-10
      சிறுவனை நோக்கி உம் சிவப்பு ஆனா ஏ புற.100-11
      ஒரு நாள் செல்லலம் இரு
      பல நாள் பயின்று பலரொடு செல்லினும் புற.101-2
      தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ புற.101-3
      இழை அணி யானை இயல் தேர் அஞ்சி புற.101-4
      அதியமான் பரிசில் பெறூஉம் காலம் புற.101-5
      நீட்டினும் நீட்டாது ஆயினும் களிறு தன் புற.101-6
      கோட்டு இடை வைத்த கவளம் போல புற.101-7
      கையகத்தது அது பொய் ஆகாது ஏ புற.101-8
      அருந்த ஏமாந்த நெஞ்சம் புற.101-9
      வருந்த வேண்டா வாழ்க அவன் தாள் ஏ புற.101-10
      எருது ஏ இளைய நுகம் உணரா புற.102-1
      சகடம் பண்டம் பெரிது பெய்தன்று ஏ புற.102-2
      அவல் இழியினும் மிசை ஏறினும் புற.102-3
      அவணது அறியுநர் யார் என உமணர் புற.102-4
      கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன புற.102-5
      இசை விளங்கு கவி கை நெடியோய் திங்கள் புற.102-6
      நாள் நிறை மதியத்து அனையஇ இருள் புற.102-7
      யாவணது ஓ நின் நிழல் வாழ்வோர்க்கு ஏ புற.102-8
      ஒரு தலை பதலை தூங்க
      தூம்பு அக சிறு முழா தூங்க தூக்கி புற.103-2
      கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் என புற.103-3
      சுரன் முதல் இருந்த சில் வளை விறலி புற.103-4
      செல்வை ஆயின் சேணோன் அல்லன் புற.103-5
      முனை சுட எழுந்த மங்குல் மா புகை புற.103-6
      மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் புற.103-7
      பகை புலத்தோன் ஏ பல் வேல் அஞ்சி புற.103-8
      பொழுது இடைப்படாஅ புலரா மண்டை புற.103-9
      மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப புற.103-10
      அலத்தல் காலை ஆயினும் புற.103-11
      புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாள் ஏ புற.103-12
      போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை புற.104-1
      ஊர் குறுமாக்கள் ஆட கலங்கும் புற.104-2
      தாள் படு சில் நீர் களிறு அட்டு வீழ்க்கும் புற.104-3
      ஈர்ப்பு உடை கராஅத்து அன்ன என்னை புற.104-4
      நுண் பல் கருமம் நினையாது புற.104-5
      இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடு ஏ புற.104-6
      சே இழை பெறுகுவை வாள் நுதல் விறலி புற.105-1
      தடவு வாய் கலித்த மா இதழ் குவளை புற.105-2
      வண்டு படு புது மலர் தண் சிதர் கலாவ புற.105-3
      பெய்யினும் பெய்யாது ஆயினும் அருவி புற.105-4
      கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக புற.105-5
      மால்பு உடை நெடு வரை கோடு தோறு இழிதரும் புற.105-6
      நீரினும் இனிய சாயல் புற.105-7
      பாரி வேள் பால் பாடினை செலின் ஏ புற.105-8
      நல்ல உம் தீய அல்ல குவி இணர் புற.106-1
      புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை புற.106-2
      கடவுள் பேணேம் என்னா ஆங்கு புற.106-3
      மடவர் மெல்லியர் செல்லினும் புற.106-4
      கடவன் பாரி கை வண்மை ஏ புற.106-5
      பாரி என்று பல ஏத்தி புற.107-1
      ஒருவன் புகழ்வர் செ நா புலவர் புற.107-2
      பாரி ஒருவன் உம் அல்லன் புற.107-3
      மாரி உம் உண்டு ஈண்டு உலகு புரப்பது ஏ புற.107-4
      குறத்தி மாட்டிய வறல் கடை கொள்ளி புற.108-1
      ஆரம் ஆதலின் அம் புகை அயலது புற.108-2
      சாரல் வேங்கை பூ சினை தவழும் புற.108-3
      பறம்பு பாடினரது ஏ அறம் பூண்டு புற.108-4
      பாரி உம் பரிசிலர் இரப்பின் புற.108-5
      வாரேன் என்னான் அவர் வரையன் ஏ புற.108-6
      அளிது ஓ தான் ஏ பாரியது பறம்பு புற.109-1
      நளி கொள் முரசின் மூவிர் உம் முற்றினும் புற.109-2
      உழவர் உழாதன நான்கு பயன் உடைத்து ஏ புற.109-3
      ஒன்று ஏ சிறு இலை வெதிரின் நெல் விளையும் புற.109-4
      இரண்டு ஏ தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும் புற.109-5
      மூன்று ஏ கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும் புற.109-6
      நான்கு ஏ அணி நிறம் ஓரி பாய்தலின் மீது அழிந்து புற.109-7
      திணி நெடு குன்றம் தேன் சொரியும் ஏ புற.109-8
      வான் கண் அற்று அவன் மலை ஏ வானத்து புற.109-9
      மீன் கண் அற்று அதன் சுனை ஏ ஆங்கு புற.109-10
      மரம் தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் புற.109-11
      புலம் தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் புற.109-12
      தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன் புற.109-13
      யான் அறிகுவென் அது கொள்ளும் ஆறு ஏ புற.109-14
      சுகிர் புரி நரம்பின் சீறு யாழ் பண்ணி புற.109-15
      விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர புற.109-16
      ஆடினிர் பாடினிர் செலின் ஏ புற.109-17
      நாடு உம் குன்று ஒருங்கு ஈயும் ஏ புற.109-18
      கடந்து அடு தானை மூவிர் உம் கூடி புற.110-1
      உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிது ஏ புற.110-2
      முந்நூறு ஊர்த்து ஏ தண் பறம்பு நல் நாடு புற.110-3
      முந்நூறு ஊர் உம் பரிசிலர் பெற்றனர் புற.110-4
      யாம் உம் பாரி உளம் ஏ புற.110-5
      குன்று உம் உண்டு நீர் பாடினிர் செலின் ஏ புற.110-6
      அளிது ஓ தான் ஏ பேர் இரு குன்று புற.111-1
      வேலின் வேறல் வேந்தர்க்கு ஓ அரிது ஏ புற.111-2
      நீலத்து இணை மலர் புரையும் உண் கண் புற.111-3
      கிணைமகட்கு எளிது ஆல் பாடினள் வரின் ஏ புற.111-4
      அற்றை திங்கள் அ வெள் நிலவின் புற.112-1
      எந்தை உம் உடையேம் எம் குன்று பிறர் கொளார் புற.112-2
      இற்றை திங்கள் இ வெள் நிலவின் புற.112-3
      வென்று எறி முரசின் வேந்தர் எம் புற.112-4
      குன்று உம் கொண்டார் யாம் எந்தை இலம் ஏ புற.112-5
      மட்டு வாய் திறப்ப உம் மை விடை வீழ்ப்ப புற.113-1
      அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன் சோறு உம் புற.113-2
      பெட்டாங்கு ஈயும் பெரு வளம் பழுனி புற.113-3
      நட்டனை மன் ஓ முன் ஏ இனி புற.113-4
      பாரி மாய்ந்தென கலங்கி கையற்று புற.113-5
      நீர் வார் கண்ணேம் தொழுது நின் பழிச்சி புற.113-6
      சேறும் வாழி ஓ பெரு பெயர் பறம்பு ஏ புற.113-7
      கோல் திரள் முன்கை குறு தொடி மகளிர் புற.113-8
      நாறு இரு கூந்தல் கிழவரை படர்ந்து ஏ புற.113-9
      ஈண்டு நின்றோர்க்கு உம் தோன்றும் சிறு வரை புற.114-1
      சென்று நின்றோர்க்கு உம் தோன்றும் மன்ற புற.114-2
      களிறு மென்று இட்ட கவளம் போல புற.114-3
      நறவு பிழிந்து இட்ட கோது உடை சிதறல் புற.114-4
      வார் அசும்பு ஒழுகும் முன்றில் புற.114-5
      தேர் வீசு இருக்கை நெடியோன் குன்று ஏ புற.114-6
      ஒரு சார் அருவி ஆர்ப்ப
      பாணர் மண்டை நிறைய பெய்ம்மார் புற.115-2
      வாக்க உக்க தேம் கள் தேறல் புற.115-3
      கல் அலைத்து ஒழுகும் மன் ஏ பல் வேல் புற.115-4
      அண்ணல் யானை வேந்தர்க்கு புற.115-5
      இன்னான் ஆகிய இனியோன் குன்று ஏ புற.115-6
      தீம் நீர் பெரு குண்டு சுனை பூத்த குவளை புற.116-1
      கூம்பு அவிழ் முழு நெறி புரள் வரும் அல்குல் புற.116-2
      ஏந்து எழில் மழை கண் இன் நகை மகளிர் புற.116-3
      புல் மூசு கவலைய முள் மிடை வேலி புற.116-4
      பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண் புற.116-5
      பீரை நாறிய சுரை இவர் மருங்கின் புற.116-6
      ஈத்து இலை குப்பை ஏரி உமணர் புற.116-7
      உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ புற.116-8
      நோகு ஓ யான் ஏ தேய்க மா காலை புற.116-9
      பயில் பூ சோலை மயில் எழுந்து ஆல உம் புற.116-10
      பயில் இரு சிலம்பில் கலை பாய்ந்து உகள உம் புற.116-11
      கலை உம் கொள்ளா ஆக பல புற.116-12
      காலம் அன்றி உம் மரம் பயம் பகரும் புற.116-13
      யாணர் அறாஅ வியல் மலை அற்று ஏ புற.116-14
      அண்ணல் நெடு வரை ஏறி தந்தை புற.116-15
      பெரிய நறவின் கூர் வேல் பாரியது புற.116-16
      அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த புற.116-17
      வலம் படு தானை வேந்தர் புற.116-18
      பொலம் படை கலி மா எண்ணுவோர் ஏ புற.116-19
      மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும் புற.117-1
      தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும் புற.117-2
      வயல் அகம் நிறைய புதல் பூ மலர புற.117-3
      மனை தலை மகவை ஈன்ற அமர் கண் புற.117-4
      ஆமா நெடு நிரை நல் புல் ஆர புற.117-5
      கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி புற.117-6
      பெயல் பிழைப்பு அறியா புன்புலத்தது ஏ புற.117-7
      பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய புற.117-8
      பாசு இலை முல்லை முகைக்கும் புற.117-9
      ஆய் தொடி அரிவையர் தந்தை நாடு ஏ புற.117-10
      அறை உம் பொறை மணந்த தலைய புற.118-1
      எண் நாள் திங்கள் அனைய கொடு கரை புற.118-2
      தெள் நீர் சிறு குளம் கீள்வது மாதோ புற.118-3
      கூர் வேல் குவஈய மொய்ம்பின் புற.118-4
      தேர் வண் பாரி தண் பறம்பு நாடு ஏ புற.118-5
      கார் பெயல் தலஈய காண்பு இன் காலை புற.119-1
      களிற்று முகம் வரியின் தெறுழ் வீ பூப்ப புற.119-2
      செ புற்று ஈயலின் இன் அளை புளித்து புற.119-3
      மெல் தினை யாணர்த்து நந்தும் கொல் ஓ புற.119-4
      நிழல் இல் நீள் இடை தனி மரம் போல புற.119-5
      பணை கெழு வேந்தரை இறந்தும் புற.119-6
      இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடு ஏ புற.119-7
      வெப்புள் விளைந்த வேங்கை செ சுவல் புற.120-1
      கார் பெயல் கலித்த பெரு பாட்டு ஈரத்து புற.120-2
      பூழி மயங்க பல உழுது வித்தி புற.120-3
      பல்லி ஆடிய பல் கிளை செவ்வி புற.120-4
      களை கால் கழாலின் தோடு ஒலிபு நந்தி புற.120-5
      மெல் மயில் புனிற்று பெடை கடுப்ப நீடி புற.120-6
      கரு தாள் போகி ஒருங்கு பீள் விரிந்து புற.120-7
      கீழ் உம் மேல் எஞ்சாமை பல காய்த்து புற.120-8
      வாலிதின் விளைந்த புது வரகு அரிய புற.120-9
      தினை கொய்ய கவ்வை கறுப்ப அவரை புற.120-10
      கொழும் கொடி விளர் காய் கோள் பதம் ஆக புற.120-11
      நிலம் புதை பழுனிய மட்டின் தேறல் புற.120-12
      புல் வேய் குரம்பை குடி தொறும் பகர்ந்து புற.120-13
      நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு புற.120-14
      பெரு தோள் தாலம் பூசல் மேவர புற.120-15
      வருந்தா யாணர்த்து நந்தும் கொல் ஓ புற.120-16
      இரு பல் கூந்தல் மடந்தையர் தந்தை புற.120-17
      ஆடு கழை நரலும் சேண் சிமை புலவர் புற.120-18
      பாடி ஆனா பண்பின் பகைவர் புற.120-19
      ஓடு கழல் கம்பலை கண்ட புற.120-20
      செரு வெ சேஎய் பெரு விறல் நாடு ஏ புற.120-21
      ஒரு திசை ஒருவனை உள்ளி நால் புற.121-1
      பலர் உம் வருவர் பரிசில் மாக்கள் புற.121-2
      வரிசை அறிதல் ஓ அரிது ஏ பெரிது உம் புற.121-3
      ஈதல் எளிது ஏ மா வண் தோன்றல் புற.121-4
      அது நன்கு அறிந்தனை ஆயின் புற.121-5
      பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டு எ புற.121-6
      கடல் கொளப்படாஅது உடலுநர் ஊக்கார் புற.122-1
      கழல் புனை திருந்து அடி காரி நின் நாடு ஏ புற.122-2
      அழல் புறந்தரூஉம் அந்தணரது ஏ புற.122-3
      வீயா திருவின் விறல் கெழு தானை புற.122-4
      மூவர் உள் ஒருவன் துப்பு ஆகியர் என புற.122-5
      ஏத்தினர் தரூஉம் கூழ் ஏ நும் குடி புற.122-6
      வாழ்த்தினர் வரூஉம் இரவலரது ஏ புற.122-7
      வடமீன் புரையும் கற்பின் மடம் மொழி புற.122-8
      அரிவை தோள் அளவு அல்லதை புற.122-9
      நினது என இலை நீ பெருமிதத்தை ஏ புற.122-10
      நாள் கள் உண்டு மகிழ் மகிழின் புற.123-1
      யார்க்கு உம் எளிது ஏ தேர் ஈதல் புற.123-2
      தொலையா நல் இசை விளங்கு மலையன் புற.123-3
      மகிழாது ஈத்த இழை அணி நெடு தேர் புற.123-4
      பயன் கெழு முள்ளூர் மீமிசை புற.123-5
      பட்ட மாரி உறையினும் பல ஏ புற.123-6
      நாள் அன்று போகி புள் இடை தட்ப புற.124-1
      பதன் அன்று புக்கு திறன் மொழியினும் புற.124-2
      வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொள புற.124-3
      பாடு ஆன்று இரங்கும் அருவி புற.124-4
      பீடு கெழு மலையன் பாடியோர் ஏ புற.124-5
      பருத்தி பெண்டின் பனுவல் அன்ன புற.125-1
      நெருப்பு சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும் குறை புற.125-2
      பரூஉ கள் மண்டையொடு ஊழ் மாறு பெயர புற.125-3
      உண்கும் எந்தை நின் காண்கு வந்திசின் ஏ புற.125-4
      நள்ளாதார் மிடல் சாய்த்த புற.125-5
      வல்லாள நின் மகிழ் இருக்கை ஏ புற.125-6
      உழுத நோன் பகடு அழி தின்றாங்கு புற.125-7
      நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவு ஏ புற.125-8
      குன்றத்து அன்ன களிறு பெயர புற.125-9
      கடந்து அட்டு வென்றோன் உம் நின் கூறும் ஏ புற.125-10
      வெலீஇயோன் இவன் என புற.125-11
      கழல் அணி பொலிந்த சே அடி நிலம் கவர்பு புற.125-12
      விரைந்து வந்து சமம் தாங்கிய புற.125-13
      வல் வேல் மலையன் அல்லன் ஆயின் புற.125-14
      நல் அமர் கடத்தல் எளிது மன் நமக்கு என புற.125-15
      தோற்றோன் தான் உம் நின் கூறும் ஏ புற.125-16
      தொலஈயோன் இவன் என புற.125-17
      ஒரு நீ ஆயினை பெரும பெரு மழைக்கு புற.125-18
      இருக்கை சான்ற உயர் மலை புற.125-19
      திரு தகு சேஎய் நின் பெற்றிசினோர்க்கு ஏ புற.125-20
      ஒன்னார் யானை ஓடை பொன் கொண்டு புற.126-1
      பாணர் சென்னி பொலிய தஈ புற.126-2
      வாடா தாமரை சூட்டிய விழு சீர் புற.126-3
      ஓடா பூட்கை உரவோன் மருக புற.126-4
      வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே புற.126-5
      நின் வயின் கிளக்குவம் ஆயின் கங்குல் புற.126-6
      துயில் மடிந்தன்ன தூங்கு இருள் இறும்பின் புற.126-7
      பறை இசை அருவி முள்ளூர் பொருந புற.126-8
      தெறல் அரு மரபின் நின் கிளையொடு உம் பொலிய புற.126-9
      நிலம் மிசை பரந்த மக்கட்கு எல்லாம் புற.126-10
      புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் புற.126-11
      இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி புற.126-12
      பரந்து இசை நிற்க பாடினன் அதன் கொண்டு புற.126-13
      சினம் மிகு தானை வானவன் குட கடல் புற.126-14
      பொலம் தரு நாவாய் ஓட்டிய அ வழி புற.126-15
      பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை புற.126-16
      இன்மை துரப்ப இசை தர வந்து நின் புற.126-17
      வண்மையின் தொடுத்தனம் யாம் ஏ முள் எயிற்று புற.126-18
      அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப புற.126-19
      அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய புற.126-20
      அரு சமம் ததைய தாக்கி நன்று உம் புற.126-21
      நண்ணா தெவ்வர் தாங்கும் புற.126-22
      பெண்ணை அம் படப்பை நாடு கிழவோய் ஏ புற.126-23
      களம் கனி அன்ன கரு கோட்டு சீறியாழ் புற.127-1
      பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென புற.127-2
      களிறு இல ஆகிய புல் அரை நெடு வெளில் புற.127-3
      கான மஞ்ஞை கணனொடு சேப்ப புற.127-4
      ஈகை அரிய இழை அணி மகளிரொடு புற.127-5
      சாயின்று என்ப ஆஅய் கோயில் புற.127-6
      சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் புற.127-7
      பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி புற.127-8
      உரை சால் ஓங்கு புகழ் ஒரீஇய புற.127-9
      முரைசு கெழு செல்வர் நகர் போலாது ஏ புற.127-10
      மன்ற பலவின் மா சினை மந்தி புற.128-1
      இரவலர் நாற்றிய விசி கூடு முழவின் புற.128-2
      பாடு இன் தெள் கண் கனி செத்து அடிப்பின் புற.128-3
      அன்னம் சேவல் மாறு எழுந்து ஆலும் புற.128-4
      கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் புற.128-5
      ஆடு மகள் குறுகின் அல்லது புற.128-6
      பீடு கெழு மன்னர் குறுகல் ஓ அரிது ஏ புற.128-7
      குறி இறை குரம்பை குறவர் மாக்கள் புற.129-1
      வாங்கு அமை பழுனிய தேறல் மகிழ்ந்து புற.129-2
      வேங்கை முன்றில் குரவை அயரும் புற.129-3
      தீம் சுளை பலவின் மா மலை கிழவன் புற.129-4
      ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல் புற.129-5
      இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று புற.129-6
      வானம் மீன் பல பூப்பின் ஆனாது புற.129-7
      ஒரு வழி கரு இன்றி புற.129-8
      பெரு வெள்ளென்னின் பிழையாது மன் ஏ புற.129-9
      விளங்கு மணி கொடு பூண் ஆஅய் நின் நாட்டு புற.130-1
      இள பிடி ஒரு சூல் பத்து ஈனும் ஓ புற.130-2
      நின் உம் மலை பாடி வருநர்க்கு
      இன் முகம் கரவாது உவந்து நீ அளித்த புற.130-4
      அண்ணல் யானை எண்ணின் கொங்கர் புற.130-5
      குட கடல் ஓட்டிய ஞான்றை புற.130-6
      தலைப்பெயர்த்திட்ட வேலினும் பல ஏ புற.130-7
      மழை கணம் சேக்கும் மா மலை கிழவன் புற.131-1
      வழை பூ கண்ணி வாய் வாள் அண்டிரன் புற.131-2
      குன்றம் பாடின கொல் ஓ புற.131-3
      களிறு மிக உடைய இ கவின் பெறு காடு ஏ புற.131-4
      முன் உள்ளுவோனை பின் உள்ளினேன் ஏ புற.132-1
      ஆழ்க என் உள்ளம் போழ்க நா ஏ புற.132-2
      பாழ் ஊர் கிணற்றின் தூர்க என் செவி ஏ புற.132-3
      நரந்தை நறு புல் மேய்ந்த கவரி புற.132-4
      குவளை பை சுனை பருகி அயல புற.132-5
      தகர தண் நிழல் பிணையொடு வதியும் புற.132-6
      வட திசையது ஏ வான் தோய் இமயம் புற.132-7
      தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின் புற.132-8
      பிறழ்வது மன் ஓ இ மலர் தலை உலகு ஏ புற.132-9
      மெல் இயல் விறலி நீ நல் இசை செவியின் புற.133-1
      கேட்பின் அல்லது காண்பு அறியலை ஏ புற.133-2
      காண்டல் வேண்டினை ஆயின் மாண்ட நின் புற.133-3
      விரை வளர் கூந்தல் வரை வளி உளர புற.133-4
      கலவ மஞ்ஞையின் காண்வர இயலி புற.133-5
      மாரி அன்ன வண்மை புற.133-6
      தேர் வேள் ஆயஇ காணிய சென்ம் ஏ புற.133-7
      இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் புற.134-1
      அற விலை வணிகன் ஆஅய் அல்லன் புற.134-2
      பிறர் உம் சான்றோர் சென்ற நெறி என புற.134-3
      ஆங்கு பட்டன்று அவன் கைவண்மை ஏ புற.134-4
      கொடுவரி வழங்கும் கோடு உயர் நெடு வரை புற.135-1
      அரு விடர் சிறு நெறி ஏறலின் வருந்தி புற.135-2
      தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின் புற.135-3
      வளை கை விறலி என் பின்னள் ஆக புற.135-4
      பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் புற.135-5
      வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப புற.135-6
      படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ் புற.135-7
      ஒல்கல் உள்ளமொடு ஒரு புடை தழீஇ புற.135-8
      புகழ் சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி புற.135-9
      வந்தனென் எந்தை யான் ஏ என்றும் புற.135-10
      மன்று படு பரிசிலர் காணின் கன்றொடு புற.135-11
      கறை அடி யானை இரியல் போக்கும் புற.135-12
      மலை கெழு நாடன் மா வேள் ஆஅய் புற.135-13
      களிறு உம் அன்று ஏ மா
      ஒளிறு படை புரவிய தேர் உம் அன்று ஏ புற.135-15
      பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்கு அவர் புற.135-16
      தமது என தொடுக்குவர் ஆயின் எமது புற.135-17
      பற்றல் தேற்றா பயம் கெழு தாயமொடு புற.135-18
      அன்ன ஆக நின் ஊழி நின்னை புற.135-19
      காண்டல் வேண்டிய அளவை வேண்டார் புற.135-20
      உறு முரண் கடந்த ஆற்றல் புற.135-21
      பொது மீக்கூற்றத்து நாடு கிழவோய் ஏ புற.135-22
      யாழ் பத்தர் புறம் கடுப்ப புற.136-1
      இழை வலந்த பல் துன்னத்து புற.136-2
      இடை புரை பற்றி பிணி விடாஅ புற.136-3
      ஈர் குழாத்தோடு இறை கூர்ந்த புற.136-4
      பேஎன் பகை என ஒன்று என்கு ஓ புற.136-5
      உண்ணாமையின் ஊன் வாடி புற.136-6
      தெள் நீரின் கண் மல்கி புற.136-7
      கசிவுற்ற என் பல் கிளையொடு புற.136-8
      பசி அலைக்கும் பகை ஒன்று என்கு ஓ புற.136-9
      அன்ன தன்மை உம் அறிந்தீயார் புற.136-10
      நின்னது தா என நிலை தளர புற.136-11
      மரம் பிறங்கிய நளி சிலம்பில் புற.136-12
      குரங்கு அன்ன புன் குறு கூளியர் புற.136-13
      பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கு ஓ புற.136-14
      ஆஅங்கு எனை பகை உம் அறியுநன் ஆய் புற.136-15
      என கருதி பெயர் ஏத்தி புற.136-16
      வாய் ஆர நின் இசை நம்பி புற.136-17
      சுடர் சுட்ட சுரத்து ஏறி புற.136-18
      இவண் வந்த பெரு நசையேம் புற.136-19
      எமக்கு ஈவோர் பிறர்க்கு புற.136-20
      பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப என புற.136-21
      அனைத்து உரைத்தனன் யான் ஆக புற.136-22
      நினக்கு ஒத்தது நீ நாடி புற.136-23
      நல்கினை விடுமதி பரிசில் அல்கல் உம் புற.136-24
      தண் புனல் வாயில் துறையூர் முன்துறை புற.136-25
      நுண் பல மணலினும் ஏத்தி புற.136-26
      உண்குவம் பெரும நீ நல்கிய வளன் ஏ புற.136-27
      இரங்கு முரசின் இனம் சால் யானை புற.137-1
      முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை புற.137-2
      இன்னும் ஓர் யான் அவா அறியேன் ஏ புற.137-3
      நீ ஏ முன் யான் அறியுமோன் துவன்றிய புற.137-4
      கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது புற.137-5
      கழை கரும்பின் ஒலிக்குந்து புற.137-6
      கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும் புற.137-7
      கண் அன்ன மலர் பூக்குந்து புற.137-8
      கரு கால் வேங்கை மலரின் நாள் உம் புற.137-9
      பொன் அன்ன வீ சுமந்து புற.137-10
      மணி அன்ன நீர் கடல் படரும் புற.137-11
      செ வரை படப்பை நாஞ்சில் பொருந புற.137-12
      சிறு வெள் அருவி பெரு கல் நாடனை புற.137-13
      நீ வாழியர் நின் தந்தை புற.137-14
      தாய் வாழியர் நின் பயந்திசினோர் ஏ புற.137-15
      ஆன் இனம் கலித்த அதர் பல கடந்து புற.138-1
      மான் இனம் கலித்த மலை பின் ஒழிய புற.138-2
      மீன் இனம் கலித்த துறை பல நீந்தி புற.138-3
      உள்ளி வந்த வள் உயிர் சீறியாழ் புற.138-4
      சிதாஅர் உடுக்கை முதாஅரி பாண புற.138-5
      நீ ஏ பேர் எண்ணலை நின் இறை புற.138-6
      மாறி வா என மொழியலன் மாதோ புற.138-7
      ஒலி இரு கதுப்பின் ஆய் இழை கணவன் புற.138-8
      கிளி மரீஇய வியன் புனத்து புற.138-9
      மரன் அணி பெரு குரல் அனையன் ஆதலின் புற.138-10
      நின்னை வருதல் அறிந்தனர் யார் ஏ புற.138-11
      சுவல் அழுந்த பல காய புற.139-1
      சில் ஓதி பல் இளைஞர் உம் ஏ புற.139-2
      அடி வருந்த நெடிது ஏறிய புற.139-3
      கொடி மருங்குல் விறலியர் உம் ஏ புற.139-4
      வாழ்தல் வேண்டி புற.139-5
      பொய் கூறேன் மெய் கூறுவல் புற.139-6
      ஓடா பூட்கை உரவோர் மருக புற.139-7
      உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந புற.139-8
      மாயா உள்ளமொடு பரிசில் துன்னி புற.139-9
      கனி பதம் பார்க்கும் காலை அன்று ஏ புற.139-10
      ஈதல் ஆனான் வேந்து ஏ வேந்தற்கு புற.139-11
      சாதல் அஞ்சாய் நீ ஏ ஆயிடை புற.139-12
      இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள் புற.139-13
      அரு சமம் வருகுவது ஆயின் புற.139-14
      வருந்தல் உம் உண்டு என் பைதல் அம் கடும்பு ஏ புற.139-15
      தடவு நிலை பலவின் நாஞ்சில் பொருநன் புற.140-1
      மடவன் மன்ற செ நா புலவீர் புற.140-2
      வளை கை விறலியர் படப்பை கொய்த புற.140-3
      அடகின் கண்ணுறை ஆக யாம் சில புற.140-4
      அரிசி வேண்டினேம் ஆக தான் பிற புற.140-5
      வரிசை அறிதலின் தன் உம் தூக்கி புற.140-6
      இரு கடறு வளஈய குன்றத்து அன்னது ஓர் புற.140-7
      பெரு களிறு நல்கியோன் ஏ அன்னது ஓர் புற.140-8
      தேற்றா ஈகை உம் உளது கொல் புற.140-9
      போற்றார் அம்ம பெரியோர் தம் கடன் ஏ புற.140-10
      பாணன் சூடிய பசு பொன் தாமரை புற.141-1
      மாண் இழை விறலி மாலையொடு விளங்க புற.141-2
      கடு பரி நெடு தேர் பூட்டு விட்டு அசஈ புற.141-3
      ஊரீர் போல சுரத்து இடை இருந்தனிர் புற.141-4
      யாரீர் ஓ என வினவல் ஆனா புற.141-5
      கார் என் ஒக்கல் கடு பசி இரவல புற.141-6
      வென் வேல் அண்ணல் காணா ஊங்கு ஏ புற.141-7
      நின்னினும் புல்லியேம் மன் ஏ இனி புற.141-8
      இன்னேம் ஆயினேம் மன் ஏ என்றும் புற.141-9
      உடாஅ போரா ஆகுதல் அறிந்து உம் புற.141-10
      படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ புற.141-11
      கடாஅ யானை கலி மான் பேகன் புற.141-12
      எத்துணை ஆயினும் ஈத்தல் நன்று என புற.141-13
      மறுமை நோக்கின்று ஓ அன்று ஏ புற.141-14
      பிறர் வறுமை நோக்கின்று அவன் கை வண்மை ஏ புற.141-15
      அறு குளத்து உகுத்து உம் அகல் வயல் பொழிந்து புற.142-1
      உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டி உம் புற.142-2
      வரையா மரபின் மாரி போல புற.142-3
      கடாஅ யானை கழல் கால் பேகன் புற.142-4
      கொடைமடம் படுதல் அல்லது புற.142-5
      படை மடம் படான் பிறர் மயக்குறின் ஏ புற.142-6
      மலை வான் கொள்க என உயர் பலி தூஉய் புற.143-1
      மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என புற.143-2
      கடவுள் பேணிய குறவர் மாக்கள் புற.143-3
      பெயல் கண் மாறிய உவகையர் சாரல் புற.143-4
      புனம் தினை அயிலும் நாட சினம் போர் புற.143-5
      கைவள் ஈகை கடு மான் பேக புற.143-6
      யார் கொல் அளியள் தான் ஏ நெருநல் புற.143-7
      சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தென புற.143-8
      குணில் பாய் முரசின் இரங்கும் அருவி புற.143-9
      நளி இரு சிலம்பின் சீறூர் ஆங்கண் புற.143-10
      வாயில் தோன்றி வாழ்த்தி நின்று புற.143-11
      நின் உம் மலை பாட இன்னாது
      இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் புற.143-13
      முலை அகம் நனைப்ப விம்மி புற.143-14
      குழல் இனைவது போல் அழுதனள் பெரிது ஏ புற.143-15
      அருளாய் ஆகல் ஓ கொடிது ஏ இருள் வர புற.144-1
      சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின் புற.144-2
      கார் எதிர் கானம் பாடினேம் ஆக புற.144-3
      நீல் நறு நெய்தலின் பொலிந்த உண் கண் புற.144-4
      கலுழ்ந்து வார் அரி பனி பூண் அகம் நனைப்ப புற.144-5
      இனைதல் ஆனாள் ஆக இளையோய் புற.144-6
      கிளையஇ மன் எம் கேள் வெய்யோற்கு என புற.144-7
      யாம் தன் தொழுதனம் வினவ காந்தள் புற.144-8
      முகை புரை விரலின் கண்ணீர் துடையா புற.144-9
      யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி புற.144-10
      எம் போல் ஒருத்தி நலன் நயந்து என்றும் புற.144-11
      வரூஉம் என்ப வயங்கு புகழ் பேகன் புற.144-12
      ஒல்லென ஒலிக்கும் தேரொடு புற.144-13
      முல்லை வேலி நல் ஊரான் ஏ புற.144-14
      மடம் தகை மா மயில் பனிக்கும் என்று அருளி புற.145-1
      படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை புற.145-2
      கடாஅ யானை கலி மான் பேக புற.145-3
      பசித்து உம் வாரேம் பாரம் இலம் ஏ புற.145-4
      களம் கனி அன்ன கரு கோட்டு சீறியாழ் புற.145-5
      நயம் புரிந்து உறையுநர் நடுங்க பண்ணி புற.145-6
      அறம் செய்தீம் ஓ அருள் வெய்யோய் என புற.145-7
      இஃது யாம் இரந்த பரிசில் அஃது இருளின் புற.145-8
      இனம் மணி நெடு தேர் ஏறி புற.145-9
      இன்னாது உறைவி அரு படர் களைம் ஏ புற.145-10
      அன்ன ஆக நின் அரு கல வெறுக்கை புற.146-1
      அவை பெறல் வேண்டேம் அடு போர் பேக புற.146-2
      சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்புலம் புற.146-3
      நல் நாடு பாட என்னை நயந்து புற.146-4
      பரிசில் நல்குவை ஆயின் குரிசில் நீ புற.146-5
      நல்காமையின் நைவர சாஅய் புற.146-6
      அரு துயர் உழக்கும் நின் திருந்து இழை அரிவை புற.146-7
      கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன புற.146-8
      ஒலி மெல் கூந்தல் கமழ் புகை கொளீஇ புற.146-9
      தண் கமழ் கோதை புனைய புற.146-10
      வண் பரி நெடு தேர் பூண்க நின் மா ஏ புற.146-11
      கல் முழை அருவி பல் மலை நீந்தி புற.147-1
      சீறியாழ் செவ்வழி பண்ணி வந்தது ஐ புற.147-2
      கார் வான் இன் உறை தமியள் கேளா புற.147-3
      நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும் புற.147-4
      அரி மதர் மழை கண் அம் மா அரிவை புற.147-5
      நெய்யொடு துறந்த மை இரு கூந்தல் புற.147-6
      மண்ணுறு மணியின் மாசு அற மண்ணி புற.147-7
      புது மலர் கஞல இன்று பெயரின் புற.147-8
      அது மன் எம் பரிசில் ஆவியர் கோ ஏ புற.147-9
      கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி நின் புற.148-1
      அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி புற.148-2
      நாள் தொறும் நல் கலம் களிற்றொடு கொணர்ந்து புற.148-3
      கூடு விளங்கு வியல் நகர் பரிசில் முற்று அளிப்ப புற.148-4
      பீடு இல் மன்னர் புகழ்ச்சி வேண்டி புற.148-5
      செய்யா கூறி கிளத்தல் புற.148-6
      எய்யாதாகின்று எம் சிறு செ நா ஏ புற.148-7
      நள்ளி வாழி ஓ நள்ளென் புற.149-1
      மாலை மருதம் பண்ணி காலை புற.149-2
      கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி புற.149-3
      வரவு எமர் மறந்தனர் அது நீ புற.149-4
      புரவு கடன் பூண்ட வண்மையான் ஏ புற.149-5
      கூதிர் பருந்தின் இரு சிறகு அன்ன புற.150-1
      பாறிய சிதாரேன் பலவு முதல் பொருந்தி புற.150-2
      தன் உம் உள்ளேன் பிறிது புலம் படர்ந்த என் புற.150-3
      உயங்கு படர் வருத்தம் உம் உலைவு நோக்கி புற.150-4
      மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால் புற.150-5
      வான் கதிர் திரு மணி விளங்கும் சென்னி புற.150-6
      செல்வம் தோன்றல் ஓர் வல் வில் வேட்டுவன் புற.150-7
      தொழுதனென் எழுவேன் கை கவித்து இரீஇ புற.150-8
      இழுதின் அன்ன வால் நிணம் கொழும் குறை புற.150-9
      கான் அதர் மயங்கிய இளையர் வல்லே புற.150-10
      தாம் வந்து எய்தா அளவை ஒய்யென புற.150-11
      தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு நின் புற.150-12
      இரு பேர் ஒக்கலொடு தின்ம் என தருதலின் புற.150-13
      அமிழ்தின் மிசைந்து காய் பசி நீங்கி புற.150-14
      நல் மரன் நளிய நறு தண் சாரல் புற.150-15
      கல் மிசை அருவி தண்ணென பருகி புற.150-16
      விடுத்தல் தொடங்கினேன் ஆக வல்லே புற.150-17
      பெறுதற்கு அரிய வீறு சால் நல் கலம் புற.150-18
      பிறிது ஒன்று இல்லை காட்டு நாட்டேம் என புற.150-19
      மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் புற.150-20
      மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன் புற.150-21
      எ நாடு ஓ என உம் சொல்லான் புற.150-22
      யாரீர் ஓ என பேர் உம் சொல்லான் புற.150-23
      பிறர் கூற வழி கேட்டிசின் ஏ புற.150-24
      இரும்பு புனைந்து இயற்றா பெரு பெயர் தோட்டி புற.150-25
      அ மலை காக்கும் அணி நெடு குன்றின் புற.150-26
      பளிங்கு வகுத்தன்ன தீம் நீர் புற.150-27
      நளி மலை நாடன் நள்ளி அவன் என ஏ புற.150-28
      பண்டு உம் பாடுநர் உவப்ப
      விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் புற.151-2
      கிழவன் சேண் புலம் படரின் இழை அணிந்து புற.151-3
      புன் தலை மட பிடி பரிசில் ஆக புற.151-4
      பெண்டிர் உம் தம் பதம் கொடுக்கும் வண் புகழ் புற.151-5
      கண்டீரக்கோன் ஆகலின் நன்று உம் புற.151-6
      முயங்கல் ஆன்றிசின் யான் ஏ பொலம் தேர் புற.151-7
      நன்னன் மருகன் அன்றி உம் நீ புற.151-8
      முயங்கற்கு ஒத்தனை மன் ஏ வயங்கு மொழி புற.151-9
      பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை புற.151-10
      அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும் புற.151-11
      மணம் கமழ் மால் வரை வரைந்தனர் எமர் ஏ புற.151-12
      வேழம் வீழ்த்த விழு தொடை பகழி புற.152-1
      பேழ் வாய் உழுவையஇ பெரும்பிறிது உறீஇ புற.152-2
      புழல் தலை புகர் கலை உருட்டி உரல் புற.152-3
      கேழல் பன்றி வீழ அயலது புற.152-4
      ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும் புற.152-5
      வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன் புற.152-6
      புகழ் சால் சிறப்பின் அம்பு மிக திளைக்கும் புற.152-7
      கொலைவன் யார் கொல் ஓ மற்று இவன் புற.152-8
      விலைவன் போலான் வெறுக்கை நன்கு உடையன் புற.152-9
      ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் புற.152-10
      சாரல் அருவி பய மலை கிழவன் புற.152-11
      ஓரி கொல் ஓ அல்லன்
      பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீர் உம் புற.152-13
      மண் முழா அமைமின் பண் யாழ் நிறுமின் புற.152-14
      கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின் புற.152-15
      எல்லரி தொடுமின் ஆகுளி புற.152-16
      பதலை ஒரு கண் பையென இயக்குமின் புற.152-17
      மதலை மா கோல் கைவலம் தமின் என்று புற.152-18
      இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி புற.152-19
      மூ ஏழ் துறை உம் முறை உளி கழிப்பி புற.152-20
      கோ என பெயரிய காலை ஆங்கு அது புற.152-21
      தன் பெயர் ஆகலின் நாணி மற்று யாம் புற.152-22
      நாட்டு இடன் வருதும் ஈங்கு ஓர்
      வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என புற.152-24
      வேட்டது மொழிய உம் விடாஅன் வேட்டத்தில் புற.152-25
      தான் உயிர் செகுத்த மான் நிணம் புழுக்கோடு புற.152-26
      ஆன் உருக்கு அன்ன வேரியஇ நல்கி புற.152-27
      தன் மலை பிறந்த தா இல் நல் பொன் புற.152-28
      பல் மணி குவையொடு உம் விரஈ கொண்ம் என புற.152-29
      சுரத்து இடை நல்கியோன் ஏ விடர் சிமை புற.152-30
      ஓங்கு இரு கொல்லி பொருநன் புற.152-31
      ஓம்பா ஈகை விறல் வெய்யோன் ஏ புற.152-32
      மழை அணி குன்றத்து கிழவன் நாள் உம் புற.153-1
      இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும் புற.153-2
      சுடர்விடு பசு பூண் சூர்ப்பு அமை முன்கை புற.153-3
      அடு போர் ஆனா ஆதன் ஓரி புற.153-4
      மாரி வண் கொடை காணிய நன்று உம் புற.153-5
      சென்றது மன் எம் கண்ணுள் அம் கடும்பு ஏ புற.153-6
      பனி நீர் பூவா மணி மிடை குவளை புற.153-7
      வால் நார் தொடுத்த கண்ணி உம் கலன் புற.153-8
      யானை இனத்தொடு பெற்றனர் நீங்கி புற.153-9
      பசியார் ஆகல் மாறு கொல் விசி பிணி புற.153-10
      கூடு கொள் இன் இயம் கறங்க புற.153-11
      ஆடல் உம் ஒல்லார் தம் பாடல் மறந்து ஏ புற.153-12
      திரை பொரு முந்நீர் கரை நணி செலினும் புற.154-1
      அறியுநர் காணின் வேட்கை நீக்கும் புற.154-2
      சில் நீர் வினவுவர் மாந்தர் அது போல் புற.154-3
      அரசர் உழையர் ஆக உம் புரை தபு புற.154-4
      வள்ளியோர் படர்குவர் புலவர் அதனால் புற.154-5
      யான் உம் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன் புற.154-6
      உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனன் ஏ புற.154-7
      ஈ என இரத்தல் ஓ அரிது ஏ நீ அது புற.154-8
      நல்கினும் நல்காய் ஆயினும் வெல் போர் புற.154-9
      எறி படைக்கு ஓடா ஆண்மை அறுவை புற.154-10
      தூ விரி கடுப்ப துவன்றி மீமிசை புற.154-11
      தண் பல இழிதரும் அருவி நின் புற.154-12
      கொண் பெரு கானம் பாடல் எனக்கு எளிது ஏ புற.154-13
      வணர் கோட்டு சீறியாழ் வாடு புடை தழீஇ புற.155-1
      உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என புற.155-2
      கிளக்கும் பாண கேள் இனி நயத்தின் புற.155-3
      பாழ் ஊர் நெருஞ்சி பசலை வான் பூ புற.155-4
      ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாங்கு புற.155-5
      இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ் புற.155-6
      கொண் பெரு கானத்து கிழவன் புற.155-7
      தண் தார் அகலம் நோக்கின மலர்ந்து ஏ புற.155-8
      ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம் என்றும் புற.156-1
      இரண்டு நன்கு உடைத்து ஏ கொண் பெரு கானம் புற.156-2
      நச்சி சென்ற இரவலர் சுட்டி புற.156-3
      தொடுத்து உண கிடப்பினும் கிடக்கும் அஃது ஆன்று புற.156-4
      நிறை அரு தானை வேந்தரை புற.156-5
      திறை கொண்டு பெயர்க்கும் செம்மல் உம் உடைத்து ஏ புற.156-6
      தமர் தன் தப்பின் அது நோன்றல் உம் புற.157-1
      பிறர் கையறவு தான் நாணுதல் உம் புற.157-2
      படை பழி தாரா மைந்தினன் ஆகல் உம் புற.157-3
      வேந்து உடை அவையத்து ஓங்குபு நடத்தல் உம் புற.157-4
      நும்மோர்க்கு தகுவன அல்ல எம்மோன் புற.157-5
      சிலை செல மலர்ந்த மார்பின் கொலை வேல் புற.157-6
      கோடல் கண்ணி குறவர் பெருமகன் புற.157-7
      ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை புற.157-8
      எல் படு பொழுதின் இனம் தலை மயங்கி புற.157-9
      கட்சி காணா கடமான் நல் ஏறு புற.157-10
      மடம் மான் நாகு பிணை பயிரின் விடர் முழை புற.157-11
      இரு புலி புகர் போத்து ஓர்க்கும் புற.157-12
      பெரு கல் நாடன் எம் ஏறைக்கு தகும் ஏ புற.157-13
      முரசு கடிப்பு இகுப்ப உம் வால் வளை துவைப்ப புற.158-1
      அரசு உடன் பொருத அண்ணல் நெடு வரை புற.158-2
      கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் புற.158-3
      பறம்பின் கோமான் பாரி உம் பிறங்கு மிசை புற.158-4
      கொல்லி ஆண்ட வல் வில் ஓரி உம் புற.158-5
      காரி ஊர்ந்து பேர் அமர் கடந்த புற.158-6
      மாரி ஈகை மற போர் மலையன் உம் புற.158-7
      ஊராது ஏந்திய குதிரை கூர் வேல் புற.158-8
      கூவிளம் கண்ணி கொடு பூண் எழினி உம் புற.158-9
      ஈர் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை புற.158-10
      அரு திறல் கடவுள் காக்கும் உயர் சிமை புற.158-11
      பெரு கல் நாடன் பேகன் உம் திருந்து மொழி புற.158-12
      மோசி பாடிய ஆய் உம் ஆர்வமுற்று புற.158-13
      உள்ளி வருநர் உலைவு நனி தீர புற.158-14
      தள்ளாது ஈயும் தகை சால் வண்மை புற.158-15
      கொள்ளார் ஓட்டிய நள்ளி உம் என ஆங்கு புற.158-16
      எழுவர் மாய்ந்த பின்றை அழி வர புற.158-17
      பாடி வருநர் உம் பிறர் கூடி புற.158-18
      இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண் புற.158-19
      உள்ளி வந்தனென் யான் ஏ விசும்புற புற.158-20
      கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி புற.158-21
      ஆசினி கவினிய பலவின் ஆர்வுற்று புற.158-22
      முள் புற முது கனி பெற்ற கடுவன் புற.158-23
      துய் தலை மந்தியஇ கையிடூஉ பயிரும் புற.158-24
      அதிரா யாணர் முதிரத்து கிழவ புற.158-25
      இவண் விளங்கு சிறப்பின் இயல் தேர் குமண புற.158-26
      இசை மேம் தோன்றிய வண்மையொடு புற.158-27
      பகை மேம்படுக நீ ஏந்திய வேல் ஏ புற.158-28
      வாழும் நாளோடு யாண்டு பல உண்மையின் புற.159-1
      தீர்தல் செல்லாது என் உயிர் என பல புலந்து புற.159-2
      கோல் கால் ஆக குறு பல ஒதுங்கி புற.159-3
      நூல் விரித்தன்ன கதுப்பினள் கண் துயின்று புற.159-4
      முன்றில் போகா முதிர்வினள் யாய் உம் புற.159-5
      பசந்த மேனியொடு படர் அட வருந்தி புற.159-6
      மருங்கில் கொண்ட பல் குறுமாக்கள் புற.159-7
      பிசைந்து தின வாடிய முலையள் பெரிது அழிந்து புற.159-8
      குப்பைக்கீரை கொய் கண் அகைத்த புற.159-9
      முற்றா இள தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று புற.159-10
      நீர் உலை ஆக ஏற்றி மோர் இன்று புற.159-11
      அவிழ் பதம் மறந்து பாசு அடகு மிசைந்து புற.159-12
      மாசொடு குறைந்த உடுக்கையள் அறம் பழியா புற.159-13
      துவ்வாள் ஆகிய என் வெய்யோள் உம் புற.159-14
      என்றாங்கு இருவர் நெஞ்சம் உம் உவப்ப கானவர் புற.159-15
      கரி புனம் மயக்கிய அகல் கண் கொல்லை புற.159-16
      ஐவனம் வித்தி மையுற கவினி புற.159-17
      ஈனல் செல்லா ஏனற்கு இழுமென புற.159-18
      கருவி வானம் தலஈயாங்கு உம் புற.159-19
      ஈத்த நின் புகழ் ஏத்தி தொக்க என் புற.159-20
      பசி தின திரங்கிய ஒக்கல் உம் உவப்ப புற.159-21
      உயர்ந்து ஏந்து மருப்பின் கொல் களிறு பெறினும் புற.159-22
      தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ புற.159-23
      இன்புற விடுதி ஆயின் சிறிது புற.159-24
      குன்றி உம் கொள்வல் கூர் வேல் குமண புற.159-25
      அதன் பட அருளல் வேண்டுவல் விறல் புகழ் புற.159-26
      வசை இல் விழு திணை பிறந்த புற.159-27
      இசை மேம் தோன்றல் நின் பாடிய யான் ஏ புற.159-28
      உரு கெழு ஞாயிற்று ஒள் கதிர் மிசைந்த புற.160-1
      முளி புல் கானம் குழைப்ப கல்லென புற.160-2
      அதிர் குரல் ஏறொடு துளி சொரிந்தாங்கு புற.160-3
      பசி தின திரங்கிய கசிவு உடை யாக்கை புற.160-4
      அவிழ் புகுவு அறியாது ஆகலின் வாடிய புற.160-5
      நெறி கொள் வரி குடர் குளிப்ப தண்ணென புற.160-6
      குய் கொள் கொழும் துவை நெய் உடை அடிசில் புற.160-7
      மதி சேர் நாள்மீன் போல நவின்ற புற.160-8
      சிறு பொன் நல் கலம் சுற்ற இரீஇ புற.160-9
      கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என புற.160-10
      அரிது பெறு பொலம் கலம் எளிதினின் வீசி புற.160-11
      நட்டோர் நட்ட நல் இசை குமணன் புற.160-12
      மட்டு ஆர் மறுகின் முதிரத்தோன் ஏ புற.160-13
      செல்குவை ஆயின் நல்குவன் பெரிது என புற.160-14
      பல் புகழ் நுவலுநர் கூற வல் விரைந்து புற.160-15
      உள்ளம் துரப்ப வந்தனென் எள்ளுற்று புற.160-16
      இல் உணா துறத்தலின் மறந்து உறையும் புற.160-17
      புல் உளை குடுமி புதல்வன் பல் மாண் புற.160-18
      பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன் புற.160-19
      கூழ் உம் சோறு கடஈ ஊழின் புற.160-20
      உள் இல் வறு கலம் திறந்து அழ கண்டு புற.160-21
      மறம் புலி உரைத்து உம் மதியம் காட்டி புற.160-22
      நொந்தனள் ஆகி நுந்தையஇ உள்ளி புற.160-23
      பொடிந்த நின் செவ்வி காட்டு என பல உம் புற.160-24
      வினவல் ஆனாள் ஆகி நனவின் புற.160-25
      அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப புற.160-26
      செல்லா செல்வம் மிகுத்தனை வல்லே புற.160-27
      விடுதல் வேண்டுவல் அத்தை படு திரை புற.160-28
      நீர் சூழ் நில வரை உயர நின் புற.160-29
      சீர் கெழு விழு புகழ் ஏத்துகம் பல ஏ புற.160-30
      நீண்டு ஒலி அழுவம் குறை பட முகந்துகொண்டு புற.161-1
      ஈண்டு செலல் கொண்மூ வேண்டு வயின் குழீஇ புற.161-2
      பெரு மலை அன்ன தோன்றல சூல் முதிர்பு புற.161-3
      உரும் உரறு கருவியொடு பெயல் கடன் இறுத்து புற.161-4
      வளம் மழை மாறிய என்றூழ் காலை புற.161-5
      மன்பதை எல்லாம் சென்று உண கங்கை புற.161-6
      கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றியாங்கு புற.161-7
      எமக்கு உம் பிறர்க்கு செம்மலை ஆகலின் புற.161-8
      அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர புற.161-9
      சென்று தலைவருந அல்ல அன்பு இன்று புற.161-10
      வன் கலை தெவிட்டும் அரு சுரம் இறந்தோர்க்கு புற.161-11
      இற்றை நாளொடு உம் யாண்டு தலைப்பெயர என புற.161-12
      கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து புற.161-13
      அரு துயர் உழக்கும் என் பெரு துன்புறுவி நின் புற.161-14
      தாள் படு செல்வம் காண்தொறும் மருள புற.161-15
      பனை மருள் தடம் கையொடு முத்து பட முற்றிய புற.161-16
      உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு புற.161-17
      ஒளி திகழ் ஓடை பொலிய மருங்கில் புற.161-18
      படு மணி இரட்ட ஏறி செம்மாந்து புற.161-19
      செலல் நசஈ உற்றனென் விறல் மிகு குருசில் புற.161-20
      இன்மை துரப்ப இசைதர வந்து நின் புற.161-21
      வண்மையின் தொடுத்த என் நயந்தனை கேண்மதி புற.161-22
      வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே புற.161-23
      என் அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த புற.161-24
      நின் அளந்து அறிமதி பெரும என்றும் புற.161-25
      வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்தி புற.161-26
      பல் பொறி கொண்ட ஏந்து எழில் அகலம் புற.161-27
      மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல புற.161-28
      நாள் முரசு இரங்கும் இடன் உடை வரைப்பில் நின் புற.161-29
      தாள் நிழல் வாழ்நர் நல் கலம் மிகுப்ப புற.161-30
      வாள் அமர் உழந்த நின் தானை உம் புற.161-31
      சீர் மிகு செல்வம் உம் ஏத்துகம் பல ஏ புற.161-32
      இரவலர் புரவலை நீ உம் அல்லை புற.162-1
      புரவலர் இரவலர்க்கு இல்லை உம் அல்லர் புற.162-2
      இரவலர் உண்மை உம் காண் இனி இரவலர்க்கு புற.162-3
      ஈவோர் உண்மை உம் காண் இனி நின் ஊர் புற.162-4
      கடிமரம் வருந்த தந்து யாம் பிணித்த புற.162-5
      நெடு நல் யானை எம் பரிசில் புற.162-6
      கடுமான் தோன்றல் செல்வல் யான் ஏ புற.162-7
      நின் நயந்து உறைநர்க்கு உம் நீ
      பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கு உம் புற.163-2
      கடும்பின் கடு பசி தீர யாழ நின் புற.163-3
      நெடு குறியெதிர்ப்பை நல்கியோர்க்கு உம் புற.163-4
      இன்னோர்க்கு என்னாது என்னொடு உம் சூழாது புற.163-5
      வல்லாங்கு வாழ்தும் என்னாது நீ உம் புற.163-6
      எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோய் ஏ புற.163-7
      பழம் தூங்கு முதிரத்து கிழவன் புற.163-8
      திருந்து வேல் குமணன் நல்கிய வளன் ஏ புற.163-9
      ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் புற.164-1
      ஆம்பி பூப்ப தேம்பு பசி உழவா புற.164-2
      பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி புற.164-3
      இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை புற.164-4
      சுவைத்தொறு அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி புற.164-5
      நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழை கண் என் புற.164-6
      மனையோள் எவ்வம் நோக்கி நினஈ புற.164-7
      நின் படர்ந்திசின் ஏ நல் போர் குமண புற.164-8
      என் நிலை அறிந்தனை ஆயின் இ புற.164-9
      தொடுத்து உம் கொள்ளாது அமையலென் அடுக்கிய புற.164-10
      பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ் புற.164-11
      மண் அமை முழவின் வயிரியர் புற.164-12
      இன்மை தீர்க்கும் குடி பிறந்தோய் ஏ புற.164-13
      மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் புற.165-1
      தம் புகழ் நிறீஇ தாம் மாய்ந்தனர் ஏ புற.165-2
      துன் அரு சிறப்பின் உயர்ந்த செல்வர் புற.165-3
      இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின் புற.165-4
      தொன்மை மாக்களின் தொடர்பு அறியலர் ஏ புற.165-5
      தாள் தாழ் படு மணி இரட்டும் பூ நுதல் புற.165-6
      ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகா புற.165-7
      கேடு இல் நல் இசை வய மான் தோன்றலை புற.165-8
      பாடி நின்றனென் ஆக கொன் ஏ புற.165-9
      பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் புற.165-10
      நாடு இழந்ததனினும் நனி இன்னாது என புற.165-11
      வாள் தந்தனன் ஏ தலை எனக்கு ஈய புற.165-12
      தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின் புற.165-13
      ஆடு மலி உவகையொடு வருவல் புற.165-14
      ஓடா பூட்கை நின் கிழமையோன் கண்டு ஏ புற.165-15
      நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை புற.166-1
      முது முதல்வன் வாய் போகாது புற.166-2
      ஒன்று புரிந்த ஈர் இரண்டின் புற.166-3
      ஆறு உணர்ந்த ஒரு முது நூல் புற.166-4
      இகல் கண்டோர் மிகல் சாய்மார் புற.166-5
      மெய் அன்ன பொய் உணர்ந்து புற.166-6
      பொய் ஓராது மெய் கொளீஇ புற.166-7
      மூ ஏழ் துறை உம் முட்டு இன்று போகிய புற.166-8
      உரை சால் சிறப்பின் உரவோர் மருக புற.166-9
      வினைக்கு வேண்டி நீ பூண்ட புற.166-10
      புலம் புல்வாய் கலை பச்சை புற.166-11
      சுவல் பூண் ஞாண் மிசை பொலிய புற.166-12
      மறம் கடிந்த அரு கற்பின் புற.166-13
      அறம் புகழ்ந்த வலை சூடி புற.166-14
      சிறு நுதல் பேர் அகல் அல்குல் புற.166-15
      சில சொல்லின் பல கூந்தல் நின் புற.166-16
      நிலைக்கு ஒத்த நின் துணை துணைவியர் புற.166-17
      தமக்கு அமைந்த தொழில் கேட்ப புற.166-18
      காடு என்றா நாடு என்று ஆங்கு புற.166-19
      ஈர் ஏழின் இடம் முட்டாது புற.166-20
      நீர் நாண நெய் வழங்கி உம் புற.166-21
      எண் நாண பல வேட்டு உம் புற.166-22
      மண் நாண புகழ் பரப்பி உம் புற.166-23
      அரு கடி பெரு காலை புற.166-24
      விருந்துற்ற நின் திருந்து ஏந்து நிலை புற.166-25
      என்றும் காண்க தில் அம்ம யாம் ஏ குடாஅது புற.166-26
      பொன் படு நெடு வரை புயல் ஏறு சிலைப்பின் புற.166-27
      பூ விரி புது நீர் காவிரி புரக்கும் புற.166-28
      தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண் புற.166-29
      உண்டு உம் தின்று ஊர்ந்து ஆடுகம்
      செல்வல் அத்தை யான் ஏ செல்லாது புற.166-31
      மழை அண்ணாப்ப நீடிய நெடு வரை புற.166-32
      கழை வளர் இமயம் போல புற.166-33
      நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையான் ஏ புற.166-34
      நீ ஏ அமர் காணின் கடந்து அவர் புற.167-1
      படை விலக்கி எதிர் நிற்றலின் புற.167-2
      வாஅள் வாய்த்த வடு ஆழ் யாக்கையொடு புற.167-3
      கேள்விக்கு இனியஇ கட்கு இன்னாய் ஏ புற.167-4
      அவர் ஏ நின் காணின் புறம் கொடுத்தலின் புற.167-5
      ஊறு அறியா மெய் யாக்கையொடு புற.167-6
      கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னார் ஏ புற.167-7
      அதனால் நீ உம் ஒன்று இனியஇ அவர் இனியர்
      ஒவ்வா யா உள மற்று ஏ வெல் போர் புற.167-9
      கழல் புனை திருந்து அடி கடு மான் கிள்ளி புற.167-10
      நின்னை வியக்கும் இ உலகம் அஃது புற.167-11
      என் ஓ பெரும உரைத்திசின் எமக்கு ஏ புற.167-12
      அருவி ஆர்க்கும் கழை பயில் நனம் தலை புற.168-1
      கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் புற.168-2
      கொழும் கிழங்கு மிளிர கிண்டி கிளையொடு புற.168-3
      கடுங்கண் கேழல் உழுத பூழி புற.168-4
      நன்னாள் வரு பதம் நோக்கி குறவர் புற.168-5
      உழாஅது வித்திய பரூஉ குரல் சிறு தினை புற.168-6
      முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் புற.168-7
      மரையான் கறந்த நுரை கொள் தீம் பால் புற.168-8
      மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி புற.168-9
      வான் கேழ் இரு புடை கழாஅது ஏற்றி புற.168-10
      சாந்த விறகின் உவித்த புன்கம் புற.168-11
      கூதளம் கவினிய குளவி முன்றில் புற.168-12
      செழும் கோள் வாழை அகல் இலை பகுக்கும் புற.168-13
      ஊரா குதிரை கிழவ கூர் வேல் புற.168-14
      நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி புற.168-15
      வடி நவில் அம்பின் வில்லோர் பெரும புற.168-16
      கை வள் ஈகை கடு மான் கொற்ற புற.168-17
      வையக வரைப்பில் தமிழகம் கேட்ப புற.168-18
      பொய்யா செ நா நெளிய ஏத்தி புற.168-19
      பாடுப என்ப பரிசிலர் நாள் உம் புற.168-20
      ஈயா மன்னர் நாண புற.168-21
      வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழ் ஏ புற.168-22
      நும் படை செல்லும் காலை அவர் புற.169-1
      எடுத்து எறி தானை முன்னரை எனாஅ புற.169-2
      அவர் படை வரூஉம் காலை நும் புற.169-3
      கூழை தாங்கிய அகல் யாற்று புற.169-4
      குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ புற.169-5
      அரிது ஆல் பெரும நின் செவ்வி என்றும் புற.169-6
      பெரிது ஆல் அத்தை என் கடும்பினது இடும்பை புற.169-7
      இன்னே விடுமதி பரிசில் வென் வேல் புற.169-8
      இள பல் கோசர் விளங்கு படை கன்மார் புற.169-9
      இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் புற.169-10
      பெரு மர கம்பம் போல புற.169-11
      பொருநர்க்கு உலையா நின் வலன் வாழிய ஏ புற.169-12
      மரை பிரித்து உண்ட நெல்லி வேலி புற.170-1
      பரல் உடை முன்றில் அம் குடி சீறூர் புற.170-2
      எல் அடிப்படுத்த கல்லா காட்சி புற.170-3
      வில் உழுது உண்மார் நாப்பண் ஒல்லென புற.170-4
      இழி பிறப்பாளன் கரு கை சிவப்ப புற.170-5
      வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடு துடி புற.170-6
      புலி துஞ்சு நெடு வரை குடிஞையோடு இரட்டும் புற.170-7
      மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன் புற.170-8
      குறுகல் ஓம்புமின் தெவ்விர் அவன் ஏ புற.170-9
      சிறு கண் யானை வெள் கோடு பயந்த புற.170-10
      ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து புற.170-11
      நார் பிழி கொண்ட வெ கள் தேறல் புற.170-12
      பண் அமை நல் யாழ் பாண் கடும்பு அருத்தி புற.170-13
      நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு புற.170-14
      இரும்பு பயன் படுக்கும் கரு கை கொல்லன் புற.170-15
      விசைத்து எறி கூடமொடு பொரூஉம் புற.170-16
      உலை கல் அன்ன வல்லாளன் ஏ புற.170-17
      இன்று செலினும் தரும் ஏ சிறு வரை புற.171-1
      நின்று செலினும் தரும் ஏ பின் உம் புற.171-2
      முன் ஏ தந்தனென் என்னாது துன்னி புற.171-3
      வைகல் உம் செலினும் பொய்யலன் ஆகி புற.171-4
      யாம் வேண்டியாங்கு எம் வறு கலம் நிறைப்போன் புற.171-5
      தான் வேண்டியாங்கு தன் இறை உவப்ப புற.171-6
      அரு தொழில் முடியர் ஓ திருந்து வேல் கொற்றன் புற.171-7
      இனம் மலி கத சே களனொடு வேண்டினும் புற.171-8
      களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும் புற.171-9
      அரு கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை புற.171-10
      பிறர்க்கு உம் அன்ன அறம் தகையன் ஏ புற.171-11
      அன்னன் ஆகலின் எந்தை உள் அடி புற.171-12
      முள் உம் நோவ உறாற்க தில்ல புற.171-13
      ஈவோர் அரிய இ உலகத்து புற.171-14
      வாழ்வோர் வாழ அவன் தாள் வாழிய ஏ புற.171-15
      ஏற்றுக உலை ஏ ஆக்குக சோறு புற.172-1
      கள் உம் குறைபடல் ஓம்புக ஒள் இழை புற.172-2
      பாடு வல் விறலியர் கோதை உம் புனைக புற.172-3
      அன்னவை பிற உம் செய்க என்னதூஉம் புற.172-4
      பரியல் வேண்டா வரு பதம் நாடி புற.172-5
      ஐவனம் காவலர் பெய் தீ நந்தின் புற.172-6
      ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும் புற.172-7
      வன்புலம் நாடன் வயம் மான் பிட்டன் புற.172-8
      ஆர் அமர் கடக்கும் வேல் உம் அவன் இறை புற.172-9
      மா வள் ஈகை கோதை உம் புற.172-10
      மாறு கொள் மன்னர் உம் வாழியர் நெடிது ஏ புற.172-11
      யான் வாழும் நாள் உம் பண்ணன் வாழிய புற.173-1
      பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை புற.173-2
      யாணர் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன புற.173-3
      ஊண் ஒலி அரவம் தான் உம் கேட்கும் புற.173-4
      பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி புற.173-5
      முட்டை கொண்டு வன்புலம் சேரும் புற.173-6
      சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப புற.173-7
      சோறு உடை கையர் வீறு இயங்கும் புற.173-8
      இரு கிளை சிறாஅர் காண்டும் கண்டு உம் புற.173-9
      மற்று உம் வினவுதும் தெற்றென
      பசிப்பிணி மருத்துவன் இல்லம் புற.173-11
      அணித்து ஓ சேய்த்து கூறுமின் எமக்கு ஏ புற.173-12
      அணங்கு உடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென புற.174-1
      சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது புற.174-2
      இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து புற.174-3
      இடும்பை கொள் பருவரல் தீர கடு திறல் புற.174-4
      அஞ்சனம் உருவன் தந்து நிறுத்தாங்கு புற.174-5
      அரசு இழந்திருந்த அல்லல் காலை புற.174-6
      முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு கரை பொருது புற.174-7
      இரங்கு புனல் நெரி தரு மிகு பெரு காவிரி புற.174-8
      மல்லல் நல் நாட்டு அல்லல் தீர புற.174-9
      பொய்யா நாவின் கபிலன் பாடிய புற.174-10
      மை அணி நெடு வரை ஆங்கண் ஒய்யென புற.174-11
      செரு புகல் மறவர் செல் புறங்கண்ட புற.174-12
      எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை புற.174-13
      அரு வழி இருந்த பெரு விறல் வளவன் புற.174-14
      மதி மருள் வெள் குடை காட்டி அ புற.174-15
      புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந புற.174-16
      விடர் புலி பொறித்த கோட்டை சுடர் பூண் புற.174-17
      சுரும்பு ஆர் கண்ணி பெரு பெயர் நும் முன் புற.174-18
      ஈண்டு செய் நல் வினை ஆண்டு சென்று உணீஇயர் புற.174-19
      உயர்ந்தோர் உலகத்து பெயர்ந்தனன் ஆகலின் புற.174-20
      ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும் புற.174-21
      கவலை நெஞ்சத்து அவலம் தீர புற.174-22
      நீ தோன்றினை ஏ நிரை தார் அண்ணல் புற.174-23
      கல் கண் பொடிய கானம் வெம்ப புற.174-24
      மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க புற.174-25
      கோடை நீடிய பைது அறு காலை புற.174-26
      இரு நிலம் நெளிய ஈண்டி புற.174-27
      உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கு ஏ புற.174-28
      எந்தை வாழி ஆதனுங்க என் புற.175-1
      நெஞ்சம் திறப்போர் நின் காண்குவர் ஏ புற.175-2
      நின் யான் மறப்பின் மறக்கும் காலை புற.175-3
      என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுது உம் புற.175-4
      என் யான் மறப்பின் மறக்குவென் வென் வேல் புற.175-5
      விண் பொரு நெடு குடை கொடி தேர் மோரியர் புற.175-6
      திண் கதிர் திகிரி திரிதர குறைத்த புற.175-7
      உலக இடை கழி அறை வாய் நிலஈய புற.175-8
      மலர் வாய் மண்டிலத்து அன்ன நாள் உம் புற.175-9
      பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின் ஏ புற.175-10
      ஓரை ஆயத்து ஒள் தொடி மகளிர் புற.176-1
      கேழல் உழுத இரு சேறு கிளைப்பின் புற.176-2
      யாமை ஈன்ற புலவு நாறு முட்டையஇ புற.176-3
      தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம் புற.176-4
      இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின் புற.176-5
      பெரு மாவிலங்கை தலைவன் சீறியாழ் புற.176-6
      இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை புற.176-7
      உடையஇ வாழி என் புணர்ந்த பால் ஏ புற.176-8
      பாரி பறம்பின் பனி சுனை தெள் நீர் புற.176-9
      ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல புற.176-10
      காணாது கழிந்த வைகல் காணா புற.176-11
      வழி நாட்கு இரங்கும் என் நெஞ்சம் அவன் புற.176-12
      கழி மெல் சாயல் காண்தொறும் நினைந்து ஏ புற.176-13
      ஒளிறு வாள் மன்னர் ஒள் சுடர் நெடு நகர் புற.177-1
      வெளிறு கண் போக பல் நாள் திரங்கி புற.177-2
      பாடி பெற்ற பொன் அணி யானை புற.177-3
      தமர் எனின் யாவர் உம் புகுப அமர் புற.177-4
      திங்கள் உம் நுழையா எந்திர படு புழை புற.177-5
      கள் மாறு நீட்ட நணி இருந்த புற.177-6
      குறு பல் குறும்பின் ததும்ப வைகி புற.177-7
      புளி சுவை வேட்ட செ கண் ஆடவர் புற.177-8
      தீம் புளி களாவொடு துடரி முனையின் புற.177-9
      மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி புற.177-10
      கரு கனி நாவல் இருந்து கொய்து உண்ணும் புற.177-11
      பெரு பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டு புற.177-12
      எயினர் தந்த எய்ம்மான் எறி தசை புற.177-13
      பை ஞிணம் பெருத்த பசு வெள் அமலை புற.177-14
      வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய புற.177-15
      இரு பனம் குடையின் மிசை உம் புற.177-16
      பெரு புலர் வைகறை சீர் சாலாது ஏ புற.177-17
      கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு பணை புற.178-1
      கால் இயல் புரவி ஆலும் ஆங்கண் புற.178-2
      மணல் மலி முற்றம் புக்க சான்றோர் புற.178-3
      உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று புற.178-4
      உண்ம் என இரக்கும் பெரு பெயர் சாத்தன் புற.178-5
      ஈண்டு ஓ இன் சாயலன் ஏ வேண்டார் புற.178-6
      எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின் புற.178-7
      கள் உடை கலத்தர் உள்ளூர் கூறிய புற.178-8
      நெடுமொழி மறந்த சிறு பேராளர் புற.178-9
      அஞ்சி நீங்கும் காலை புற.178-10
      ஏமம் ஆக தான் முந்துறும் ஏ புற.178-11
      ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென புற.179-1
      ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை புற.179-2
      மலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர் புற.179-3
      விசி பிணி முரசமொடு மண் பல தந்த புற.179-4
      திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன் புற.179-5
      படை வேண்டுவழி வாள் உதவி உம் புற.179-6
      வினை வேண்டுவழி அறிவு உதவி உம் புற.179-7
      வேண்டுப வேந்தன் தேஎத்து புற.179-8
      அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்து புற.179-9
      தோலா நல் இசை நாலை கிழவன் புற.179-10
      பருந்து பசி தீர்க்கும் நல் போர் புற.179-11
      திருந்து வேல் நாகன் கூறினர் பலர் ஏ புற.179-12
      நிரப்பாது கொடுக்கும் செல்வம் உம் இலன் ஏ புற.180-1
      இல் என மறுக்கும் சிறுமை உம் இலன் ஏ புற.180-2
      இறை உறு விழுமம் தாங்கி அமரகத்து புற.180-3
      இரும்பு சுவை கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து புற.180-4
      மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி புற.180-5
      வடு இன்று வடிந்த யாக்கையன் கொடை எதிர்ந்து புற.180-6
      ஈர்ந்தையோன் ஏ பாண் பசி பகைஞன் புற.180-7
      இன்மை தீர வேண்டின் எம்மொடு புற.180-8
      நீ உம் வம்மோ முது வாய் இரவல புற.180-9
      யாம் தன் இரக்கும் காலை தான் எம் புற.180-10
      உண்ணா மருங்குல் காட்டி தன் ஊர் புற.180-11
      கரு கை கொல்லனை இரக்கும் புற.180-12
      திருந்து இலை நெடு வேல் வடித்திசின் என ஏ புற.180-13
      மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில் புற.181-1
      கரு கண் எயிற்றி காதல் மகனொடு புற.181-2
      கான இரு பிடி கன்று தலைக்கொள்ளும் புற.181-3
      பெரு குறும்பு உடுத்த வன்புலம் இருக்கை புற.181-4
      புலாஅ அம்பின் போர் அரு கடி மிளை புற.181-5
      வலாஅரோன் ஏ வாய் வாள் பண்ணன் புற.181-6
      உண்ணா வறு கடும்பு உய்தல் வேண்டின் புற.181-7
      இன்னே சென்மதி நீ ஏ சென்று அவன் புற.181-8
      பகை புலம் படரா அளவை நின் புற.181-9
      பசி பகை பரிசில் காட்டினை கொளற்கு ஏ புற.181-10
      உண்டால் அம்ம இ உலகம் இந்திரர் புற.182-1
      அமிழ்தம் இயஇவது ஆயினும் இனிது என புற.182-2
      தமியர் உண்டல் உம் இலர் ஏ முனிவு புற.182-3
      துஞ்சல் உம் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சி புற.182-4
      புகழ் எனின் உயிர் உம் கொடுக்குவர் பழி புற.182-5
      உலகு உடன் பெறினும் கொள்ளலர் அயர்வு இலர் புற.182-6
      அன்ன மாட்சி அனையர் ஆகி புற.182-7
      தமக்கு என முயலா நோன் தாள் புற.182-8
      பிறர்க்கு என முயலுநர் உண்மையான் ஏ புற.182-9
      உற்றுழி உதவி உம் உறு பொருள் கொடுத்து புற.183-1
      பிற்றை நிலை முனியாது கற்றல் நன்று ஏ புற.183-2
      பிறப்பு ஓரன்ன உடன் வயிற்று உள் உம் புற.183-3
      சிறப்பின் பாலால் தாய் உம் மனம் திரியும் புற.183-4
      ஒரு குடி பிறந்த பல்லோர் உள் உம் புற.183-5
      மூத்தோன் வருக என்னாது அவர் உள் புற.183-6
      அறிவு உடையோன் ஆறு அரசு உம் செல்லும் புற.183-7
      வேற்றுமை தெரிந்த நாற்பால் உள் உம் புற.183-8
      கீழ் பால் ஒருவன் கற்பின் புற.183-9
      மேல் பால் ஒருவன் உம் அவன் கண் படும் ஏ புற.183-10
      காய் நெல் அறுத்து கவளம் கொளின் ஏ புற.184-1
      மா நிறைவு இல்லது உம் பல் நாட்கு ஆகும் புற.184-2
      நூறு செறு ஆயினும் தமித்து புக்கு உணின் ஏ புற.184-3
      வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும் புற.184-4
      அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளின் ஏ புற.184-5
      கோடி யாத்து நாடு பெரிது நந்தும் புற.184-6
      மெல்லியன் கிழவன் ஆகி வைகல் உம் புற.184-7
      வரிசை அறியா கல்லென் சுற்றமொடு புற.184-8
      பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின் புற.184-9
      யானை புக்க புலம் போல புற.184-10
      தான் உம் உண்ணான் உலகம் கெடும் ஏ புற.184-11
      கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும் புற.185-1
      காவல் சாகாடு உகைப்போன் மாணின் புற.185-2
      ஊறு இன்று ஆகி ஆறு இனிது படும் ஏ புற.185-3
      உய்த்தல் தேற்றான் ஆயின் வைகல் உம் புற.185-4
      பகை கூழ் அள்ளல் பட்டு புற.185-5
      மிக பல் தீ நோய் தலைத்தலை தரும் ஏ புற.185-6
      நெல் உம் உயிர் அன்று ஏ நீர்
      மன்னன் உயிர்த்து ஏ மலர் தலை உலகம் புற.186-2
      அதனால் யான் உயிர் என்பது அறிகை புற.186-3
      வேல் மிகு தானை வேந்தற்கு கடன் ஏ புற.186-4
      நாடு ஆகு ஒன்று ஓ காடு
      அவல் ஆகு ஒன்று ஓ மிசை
      எ வழி நல்லவர் ஆடவர் புற.187-3
      அ வழி நல்லை வாழிய நிலன் ஏ புற.187-4
      படைப்பு பல படைத்து பலரோடு உண்ணும் புற.188-1
      உடை பெரு செல்வர் ஆயினும் இடைப்பட புற.188-2
      குறுகுறு நடந்து சிறு கை நீட்டி புற.188-3
      இட்டு உம் தொட்டு கவ்வி துழந்து
      நெய் உடை அடிசில் மெய் பட விதிர்த்து உம் புற.188-5
      மயக்குறு மக்களை இல்லோர்க்கு புற.188-6
      பயன் குறை இல்லை தாம் வாழு நாள் ஏ புற.188-7
      தெள் கடல் வளாகம் பொதுமை இன்றி புற.189-1
      வெள் குடை நிழற்றிய ஒருமையோர்க்கு உம் புற.189-2
      நடுநாள் யாமத்து உம் பகல் துஞ்சான் புற.189-3
      கடு மா பார்க்கும் கல்லா ஒருவற்கு உம் புற.189-4
      உண்பது நாழி உடுப்பவை இரண்டு ஏ புற.189-5
      பிற உம் எல்லாம் ஓர் ஒக்கும் ஏ புற.189-6
      செல்வத்து பயன் ஏ ஈதல் புற.189-7
      துய்ப்பேம் எனின் ஏ தப்புந பல புற.189-8
      விளை பதம் சீறு இடம் நோக்கி வளை கதிர் புற.190-1
      வல்சி கொண்டு அளை மல்க வைக்கும் புற.190-2
      எலி முயன்றனையர் ஆகி உள்ள தம் புற.190-3
      வளன் வலியுறுக்கும் உளம் இலாளரொடு புற.190-4
      இயஇந்த கேண்மை இல்லாகியர் ஓ புற.190-5
      கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென புற.190-6
      அன்று அவண் உண்ணாது ஆகி வழி நாள் புற.190-7
      பெரு மலை விடர் அகம் புலம்ப வேட்டு எழுந்து புற.190-8
      இரு களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் புற.190-9
      புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து புற.190-10
      உரன் உடையாளர் கேண்மையொடு புற.190-11
      இயஇந்த வைகல் உள ஆகியர் ஓ புற.190-12
      யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் புற.191-1
      யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின் புற.191-2
      மாண்ட என் மனைவியொடு மக்கள் உம் நிரம்பினர் புற.191-3
      யான் கண்டனையர் என் இளையர் உம் வேந்தன் புற.191-4
      அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை புற.191-5
      ஆன்று அவிந்து அடங்கிய கொள்கை புற.191-6
      சான்றோர் பலர் யான் வாழும் ஊர் ஏ புற.191-7
      யாது உம் ஊர் ஏ யாவர் கேளிர் புற.192-1
      தீது உம் நன்று பிறர் தர வாரா புற.192-2
      நோதல் உம் தணிதல் அவற்று ஓரன்ன புற.192-3
      சாதல் உம் புதுவது அன்று ஏ வாழ்தல் புற.192-4
      இனிது என மகிழ்ந்தன்று உம் இலம் ஏ முனிவின் புற.192-5
      இன்னாது என்றல் உம் இலம் ஏ மின்னொடு புற.192-6
      வானம் தண் துளி தலஈ ஆனாது புற.192-7
      கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று புற.192-8
      நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர் புற.192-9
      முறை வழிப்படூஉம் என்பது திறவோர் புற.192-10
      காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் புற.192-11
      பெரியோரை வியத்தல் உம் இலம் ஏ புற.192-12
      சிறியோரை இகழ்தல் அதனினும் இலம் ஏ புற.192-13
      அதள் எறிந்தன்ன நெடு வெள் களரின் புற.193-1
      ஒருவன் ஆட்டும் புல்வாய் போல புற.193-2
      ஓடி உய்தல் உம் கூடும் மன் புற.193-3
      ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா கால் ஏ புற.193-4
      ஓர் இல் நெய்தல் கறங்க
      ஈர் தண் முழவின் பாணி ததும்ப புற.194-2
      புணர்ந்தோர் பூ அணி அணிய பிரிந்தோர் புற.194-3
      பைதல் உண் கண் பனி வார்பு உறைப்ப புற.194-4
      படைத்தோன் மன்ற அ பண்பு இலாளன் புற.194-5
      இன்னாது அம்ம இ உலகம் புற.194-6
      இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோர் ஏ புற.194-7
      பல் சான்றீர் ஏ
      கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள் புற.195-2
      பயன் இல் மூப்பின் பல் சான்றீர் ஏ புற.195-3
      கணிச்சி கூர் படை கடு திறல் ஒருவன் புற.195-4
      பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ புற.195-5
      நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் புற.195-6
      அல்லது செய்தல் ஓம்புமின் அது தான் புற.195-7
      எல்லாரும் உவப்பது அன்றி உம் புற.195-8
      நல் ஆற்று படூஉம் நெறி உம் ஆர் அது ஏ புற.195-9
      ஒல்லுவது ஒல்லும் என்றல் உம் யாவர்க்கு புற.196-1
      ஒல்லாது இல் என மறுத்தல் உம் இரண்டு புற.196-2
      ஆள்வினை மருங்கின் கேண்மை பால் ஏ புற.196-3
      ஒல்லாது ஒல்லும் என்றல் உம் ஒல்லுவது புற.196-4
      இல் என மறுத்தல் உம் இரண்டு வல்லே புற.196-5
      இரப்போர் வாட்டல் அன்றி உம் புரப்போர் புற.196-6
      புகழ் குறைபடூஉம் வாயில் அத்தை புற.196-7
      அனைத்து ஆகியர் இனி இது ஏ எனைத்து உம் புற.196-8
      சேய்த்து காணாது கண்டனம் அதனால் புற.196-9
      நோய் இலர் ஆக நின் புதல்வர் யான் உம் புற.196-10
      வெயில் என முனியேன் பனி மடியேன் புற.196-11
      கல் குயின்றன்ன என் நல்கூர் வளி மறை புற.196-12
      நாண் அலது இல்லா கற்பின் வாள் நுதல் புற.196-13
      மெல் இயல் குறுமகள் உள்ளி புற.196-14
      செல்வல் அத்தை சிறக்க நின் நாள் ஏ புற.196-15
      வளி நடந்தன்ன வா செலல் இவுளியொடு புற.197-1
      கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ புற.197-2
      கடல் கண்டன்ன ஒள் படை தானையொடு புற.197-3
      மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ புற.197-4
      உரும் உரற்று அன்ன உட்குவரு முரசமொடு புற.197-5
      செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ புற.197-6
      மண் கெழு தானை ஒள் பூண் வேந்தர் புற.197-7
      வெள் குடை செல்வம் வியத்தல் ஓ இலம் ஏ புற.197-8
      எம்மால் வியக்கப்படூஉமோர் ஏ புற.197-9
      இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த புற.197-10
      குறு நறு முஞ்ஞை கொழும் கண் குற்று அடகு புற.197-11
      புன்புலம் வரகின் சொன்றியொடு பெறூஉம் புற.197-12
      சீறூர் மன்னர் ஆயினும் எம் வயின் புற.197-13
      பாடு அறிந்து ஒழுகும் பண்பினர் ஏ புற.197-14
      மிக பேர் எவ்வமுறினும் எனைத்து உம் புற.197-15
      உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம் புற.197-16
      நல் அறிவு உடையோர் நல்குரவு புற.197-17
      உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிது ஏ புற.197-18
      அருவி தாழ்ந்த பெரு வரை போல புற.198-1
      ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா புற.198-2
      கடவுள் சான்ற கற்பின் சே இழை புற.198-3
      மடவோள் பயந்த மணி மருள் அ வாய் புற.198-4
      கிண்கிணி புதல்வர் பொலிக என்று ஏத்தி புற.198-5
      திண் தேர் அண்ணல் நின் பாராட்டி புற.198-6
      காதல் பெருமையின் கனவினும் அரற்றும் என் புற.198-7
      காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப புற.198-8
      ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம் புற.198-9
      வேல் கெழு குருசில் கண்டேன் ஆதலின் புற.198-10
      விடுத்தனென் வாழ்க நின் கண்ணி தொடுத்த புற.198-11
      தண் தமிழ் வரைப்பு அகம் கொண்டி ஆக புற.198-12
      பனித்து கூட்டு உண்ணும் தணிப்பு அரு கடு திறல் புற.198-13
      நின் ஓரன்ன புதல்வர் என்றும் புற.198-14
      ஒன்னார் வாட அரு கலம் தந்து நும் புற.198-15
      பொன் உடை நெடு நகர் நிறைய வைத்த நின் புற.198-16
      முன்னோர் போல்க இவர் பெரு கண்ணோட்டம் புற.198-17
      யாண்டு உம் நாள் பெருகி ஈண்டு திரை புற.198-18
      பெரு கடல் நீரினும் அ மணலினும் புற.198-19
      நீண்டு உயர் வானத்து உறையினும் நன்று உம் புற.198-20
      இவர் பெறும் புதல்வர் காண்தொறும் நீ உம் புற.198-21
      புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி புற.198-22
      நீடு வாழிய நெடுந்தகை யான் உம் புற.198-23
      கேள் இல் சேஎய் நாட்டின் எ நாள் உம் புற.198-24
      துளி நசை புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி புற.198-25
      அடி நிழல் பழகிய அடியுறை புற.198-26
      கடு மான் மாற மறவாதீம் ஏ புற.198-27
      கடவுள் ஆலத்து தடவு சினை பல் பழம் புற.199-1
      நெருநல் உண்டனம் என்னாது பின் உம் புற.199-2
      செலவு ஆனா ஏ கலி கொள் புள் இனம் புற.199-3
      அனையர் வாழி ஓ இரவலர் அவரை புற.199-4
      புரவு எதிர்கொள்ளும் பெரு செய் ஆடவர் புற.199-5
      உடைமை ஆகும் அவர் புற.199-6
      அவர் இன்மை ஆகும் ஏ
      பனி வரை நிவந்த பாசு இலை பலவின் புற.200-1
      கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன் புற.200-2
      செ முகம் மந்தியொடு சிறந்து சேண் விளங்கி புற.200-3
      மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து புற.200-4
      கழை மிசை துஞ்சும் கல் அக வெற்ப புற.200-5
      நிணம் தின்று செருக்கிய நெருப்பு தலை நெடு வேல் புற.200-6
      களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை புற.200-7
      விளங்கு மணி கொடு பூண் விச்சிக்கோ ஏ புற.200-8
      இவர் ஏ பூ தலை அறாஅ புனை கொடி முல்லை புற.200-9
      நா தழும்பு இருப்ப பாடாது ஆயினும் புற.200-10
      கறங்கு மணி நெடு தேர் கொள்க என கொடுத்த புற.200-11
      பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர் புற.200-12
      யான் ஏ பரிசிலன் மன்னும் அந்தணன் நீ புற.200-13
      வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன் புற.200-14
      நினக்கு யான் கொடுப்ப கொண்மதி சினம் போர் புற.200-15
      அடங்கா மன்னரை அடக்கும் புற.200-16
      மடங்கா விளையுள் நாடு கிழவோய் ஏ புற.200-17
      இவர் யார் என்குவை ஆயின் ஏ புற.201-1
      ஊர் உடன் இரவலர்க்கு அருளி தேர் புற.201-2
      முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை புற.201-3
      படு மணி யானை பறம்பின் கோமான் புற.201-4
      நெடு மா பாரி மகளிர் யான் ஏ புற.201-5
      தந்தை தோழன் இவர் என் மகளிர் புற.201-6
      அந்தணன் புலவன் கொண்டு வந்தனன் ஏ புற.201-7
      நீ ஏ வட பால் முனிவன் தடவின் உள் தோன்றி புற.201-8
      செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடு புரிசை புற.201-9
      உவரா ஈகை துவரை ஆண்டு புற.201-10
      நாற்பத்தொன்பது வழிமுறை வந்த புற.201-11
      வேளிர் உள் வேள் ஏ விறல் போர் அண்ணல் புற.201-12
      தார் அணி யானை சேட்டு இருங்கோ ஏ புற.201-13
      ஆண் கடன் உடைமையின் பாண் ஆற்றிய புற.201-14
      ஒலியல் கண்ணி புலிகடிமாஅல் புற.201-15
      யான் தர இவரை கொண்மதி வான் கவித்து புற.201-16
      இரு கடல் உடுத்த இ வையகத்து அரு திறல் புற.201-17
      பொன் படு மால் வரை கிழவ வென் வேல் புற.201-18
      உடலுநர் உட்கும் தானை புற.201-19
      கெடல் அரு குரைய நாடு கிழவோய் ஏ புற.201-20
      வெட்சி கானத்து வேட்டுவர் ஆட்ட புற.202-1
      கட்சி காணா கடமா நல் ஏறு புற.202-2
      கடறு மணி கிளர சிதறு பொன் மிளிர புற.202-3
      கடிய கதழும் நெடு வரை படப்பை புற.202-4
      வென்றி நிலஈய விழு புகழ் ஒன்றி புற.202-5
      இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் புற.202-6
      கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய புற.202-7
      நீடு நிலை அரையத்து கேடு உம் கேள் இனி புற.202-8
      நுந்தை தாயம் நிறையுற எய்திய புற.202-9
      ஒலியல் கண்ணி புலிகடிமாஅல் புற.202-10
      நும் போல் அறிவின் நுமர் உள் ஒருவன் புற.202-11
      புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையஇ புற.202-12
      இகழ்ந்ததன் பயன் ஏ இயல் தேர் அண்ணல் புற.202-13
      எவ்வி தொல் குடி படீஇயர் மற்று இவர் புற.202-14
      கைவண் பாரி மகளிர் என்ற என் புற.202-15
      தேற்றா புன்சொல் நோற்றிசின் பெரும புற.202-16
      விடுத்தனென் வெலீஇயர் நின் வேல் ஏ அடுக்கத்து புற.202-17
      அரும்பு அற மலர்ந்த கரு கால் வேங்கை புற.202-18
      மா தகட்டு ஒள் வீ தாய துறுகல் புற.202-19
      இரு புலி வரி புறம் கடுக்கும் புற.202-20
      பெரு கல் வைப்பின் நாடு கிழவோய் ஏ புற.202-21
      கழிந்தது பொழிந்து என வான் கண் மாறினும் புற.203-1
      தொல்லது விளைந்து என நிலம் வளம் கரப்பினும் புற.203-2
      எல்லா உயிர்க்கு உம் இல்லால் வாழ்க்கை புற.203-3
      இன்னும் தம் என எம்மனோர் இரப்பின் புற.203-4
      முன்னும் கொண்டிர் என நும்மனோர் மறுத்தல் புற.203-5
      இன்னாது அம்ம இயல் தேர் அண்ணல் புற.203-6
      இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும் புற.203-7
      உள்ளி வருநர் நசை இழப்போர் ஏ புற.203-8
      அனையஇ உம் அல்லை நீ ஏ ஒன்னார் புற.203-9
      ஆர் எயில் அவர் கட்டு ஆக உம் நுமது என புற.203-10
      பாண் கடன் இறுக்கும் வள்ளியோய் புற.203-11
      பூண் கடன் எந்தை நீ இரவலர் புரவு ஏ புற.203-12
      ஈ என இரத்தல் இழிந்தன்று அதன் எதிர் புற.204-1
      ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று புற.204-2
      கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று அதன் எதிர் புற.204-3
      கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று புற.204-4
      தெள் நீர் பரப்பின் இமிழ் திரை பெரு கடல் புற.204-5
      உண்ணார் ஆகுப நீர் வேட்டோர் ஏ புற.204-6
      ஆ உம் மா சென்று உண கலங்கி புற.204-7
      சேற்றொடு பட்ட சிறுமைத்து ஆயினும் புற.204-8
      உண் நீர் மருங்கின் அதர் பல ஆகும் புற.204-9
      புள் உம் பொழுது பழித்தல் அல்லதை புற.204-10
      உள்ளி சென்றோர் பழியலர் அதனால் புற.204-11
      புலவேன் வாழியர் ஓரி விசும்பில் புற.204-12
      கருவி வானம் போல புற.204-13
      வரையாது சுரக்கும் வள்ளியோய் நின் ஏ புற.204-14
      முற்றிய திருவின் மூவர் ஆயினும் புற.205-1
      பெட்பு இன்று ஈதல் யாம் வேண்டலம் ஏ புற.205-2
      விறல் சினம் தணிந்த விரை பரி புரவி புற.205-3
      உறுவர் செல் சார்வு ஆகி செறுவர் புற.205-4
      தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை புற.205-5
      வெள் வீ வேலி கோடை பொருந புற.205-6
      சிறிய உம் பெரிய புழை கெட விலங்கிய புற.205-7
      மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய் புற.205-8
      நோன் சிலை வேட்டுவ நோய் இலையாகுக புற.205-9
      ஆர் கலி யாணர் தரீஇய கால் வீழ்த்து புற.205-10
      கடல் வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ புற.205-11
      நீர் இன்று பெயராவாங்கு தேரொடு புற.205-12
      ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல் புற.205-13
      களிறு இன்று பெயரல பரிசிலர் கடும்பு ஏ புற.205-14
      வாயிலோய் ஏ
      வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தி தாம் புற.206-2
      உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்து புற.206-3
      வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை புற.206-4
      பரிசிலர்க்கு அடையா வாயிலோய் ஏ புற.206-5
      கடு மான் தோன்றல் நெடுமான் அஞ்சி புற.206-6
      தன் அறியலன் கொல் என்
      அறிவு உம் புகழ் உடையோர் மாய்ந்தென புற.206-8
      வறு தலை உலகம் உம் அன்று ஏ அதனால் புற.206-9
      காவினெம் கலன் ஏ சுருக்கினெம் கலப்பை புற.206-10
      மரம் கொல் தச்சன் கை வல் சிறாஅர் புற.206-11
      மழு உடை காட்டு அகத்து அற்று ஏ புற.206-12
      எ திசை செலினும் அ சோறு ஏ புற.206-13
      எழு இனி நெஞ்சம் செல்கம் யார் ஓ புற.207-1
      பருகு அன்ன வேட்கை இல் வழி புற.207-2
      அருகில் கண்டு உம் அறியார் போல புற.207-3
      அகம் நக வாரா முகன் அழி பரிசில் புற.207-4
      தாள் இலாளர் வேளார் அல்லர் புற.207-5
      வருக என வேண்டும் வரிசையோர்க்கு ஏ புற.207-6
      பெரிது ஏ உலகம் பேணுநர் பலர் புற.207-7
      மீளி முன்பின் ஆளி போல புற.207-8
      உள்ளம் உள் அவிந்து அடங்காது வெள்ளென புற.207-9
      நோவாதோன் வயின் திரங்கி புற.207-10
      வாயா வன் கனிக்கு உலமருவோர் ஏ புற.207-11
      குன்று உம் மலை பல பின் ஒழிய புற.208-1
      வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என புற.208-2
      நின்ற என் நயந்து அருளி ஈது கொண்டு புற.208-3
      ஈங்கனம் செல்க தான் என என்னை புற.208-4
      யாங்கு அறிந்தனன் ஓ தாங்கு அரு காவலன் புற.208-5
      காணாது ஈத்த இ பொருட்கு யான் ஓர் புற.208-6
      வாணிக பரிசிலன் அல்லென் பேணி புற.208-7
      தினை அனைத்து ஆயினும் இனிது அவர் புற.208-8
      துணை அளவு அறிந்து நல்கினர் விடின் ஏ புற.208-9
      பொய்கை நாரை போர்வில் சேக்கும் புற.209-1
      நெய்தல் அம் கழனி நெல் அரி தொழுவர் புற.209-2
      கூம்பு விடு மெல் பிணி அவிழ்ந்த ஆம்பல் புற.209-3
      அகல் அடை அரியல் மாந்தி தெள் கடல் புற.209-4
      படு திரை இன் சீர் பாணி தூங்கும் புற.209-5
      மென்புலம் வைப்பின் நல் நாட்டு பொருந புற.209-6
      பல் கனி நசஈ அல்கு விசும்பு உகந்து புற.209-7
      பெரு மலை விடர் அகம் சிலம்ப முன்னி புற.209-8
      பழன் உடை பெரு மரம் தீர்ந்தென கையற்று புற.209-9
      பெறாது பெயரும் புள் இனம் போல நின் புற.209-10
      நசை தர வந்து நின் இசை நுவல் பரிசிலென் புற.209-11
      வறுவியேன் பெயர்கு ஓ வாள் மேம்படுந புற.209-12
      ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன் புற.209-13
      நோய் இலை ஆகுமதி பெரும நம் உள் புற.209-14
      குறு நணி காண்குவது ஆக நாள் உம் புற.209-15
      நறு பல் ஒலிவரும் கதுப்பின் தேம் மொழி புற.209-16
      தெரி இழை மகளிர் பாணி பார்க்கும் புற.209-17
      பெரு வரை அன்ன மார்பின் புற.209-18
      செரு வெ சேஎய் நின் மகிழ் இருக்கை ஏ புற.209-19
      மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது புற.210-1
      அன்பு கண் மாறிய அறன் இல் காட்சியொடு புற.210-2
      நும்மனோர் உம் மற்று இனையர் ஆயின் புற.210-3
      எம்மனோர் இவண் பிறவலர் மாதோ புற.210-4
      செயிர் தீர் கொள்கை எம் வெ காதலி புற.210-5
      உயிர் சிறிது உடையள் ஆயின் எம் வயின் புற.210-6
      உள்ளாது இருத்தல் ஓ அரிது ஏ அதனால் புற.210-7
      அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய புற.210-8
      பிறன் ஆயினன் கொல் இறீஇயர் என் உயிர் என புற.210-9
      நுவல்வுறு சிறுமையள் பல புலந்து உறையும் புற.210-10
      இடுக்கண் மனையோள் தீரிய இ நிலை புற.210-11
      விடுத்தேன் வாழியர் குருசில் உது காண் புற.210-12
      அவல நெஞ்சமொடு செல்வல் நின் கறுத்தோர் புற.210-13
      அரு கடி முனை அரண் போல புற.210-14
      பெரு கையற்ற என் புலம்பு முந்துறுத்து ஏ புற.210-15
      அஞ்சு வரு மரபின் வெ சினம் புயல் ஏறு புற.211-1
      அணங்கு உடை அரவின் அரு தலை துமிய புற.211-2
      நின்று காண்பன்ன நீள் மலை மிளிர புற.211-3
      குன்று தூவ எறியும் அரவம் போல புற.211-4
      முரசு எழுந்து இரங்கும் தானையொடு தலை சென்று புற.211-5
      அரைசு பட கடக்கும் உரை சால் தோன்றல் நின் புற.211-6
      உள்ளி வந்த ஓங்கு நிலை பரிசிலென் புற.211-7
      வள்ளியஇ ஆதலின் வணங்குவன் இவன் என புற.211-8
      கொள்ளா மாந்தர் கொடுமை கூற நின் புற.211-9
      உள்ளியது முடித்தோய் மன்ற முன் நாள் புற.211-10
      கை உள்ளது போல் காட்டி வழி நாள் புற.211-11
      பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் புற.211-12
      நாணாய் ஆயினும் நாண கூறி என் புற.211-13
      நுணங்கு செ நா அணங்க ஏத்தி புற.211-14
      பாட பாடு புகழ் கொண்ட நின் புற.211-15
      ஆடு கொள் வியன் மார்பு தொழுதனென் பழிச்சி புற.211-16
      செல்வல் அத்தை யான் ஏ வைகல் உம் புற.211-17
      வல்சி இன்மையின் வயின் மாறி புற.211-18
      இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின் புற.211-19
      பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து புற.211-20
      முலைக்கோள் மறந்த புதல்வனொடு புற.211-21
      மனை தொலைந்திருந்த என் வாள் நுதல் படர்ந்து ஏ புற.211-22
      நும் கோ யார் என வினவின் எம் புற.212-1
      களமர்க்கு அரித்த விளையல் வெ கள் புற.212-2
      யாமை புழுக்கின் காமம் வீட ஆரா புற.212-3
      ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅ புற.212-4
      வைகு தொழில் மடியும் மடியா விழவின் புற.212-5
      யாணர் நல் நாட்டு உள் உம் பாணர் புற.212-6
      பைதல் சுற்றத்து பசி பகை ஆகி புற.212-7
      கோழியோன் ஏ கோ பெரு சோழன் புற.212-8
      பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ புற.212-9
      வாய் ஆர் பெரு நகை வைகல் உம் நக்கு ஏ புற.212-10
      மண்டு அமர் அட்ட மதன் உடை நோன் தாள் புற.213-1
      வெள் குடை விளக்கும் விறல் கெழு வேந்து ஏ புற.213-2
      பொங்கு நீர் உடுத்த இ மலர் தலை உலகத்து புற.213-3
      நின் தலை வந்த இருவரை நினைப்பின் புற.213-4
      தொன்று உறை துப்பின் நின் பகைஞர் உம் அல்லர் புற.213-5
      அமர் வெ காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர் புற.213-6
      நினையும் காலை நீ உம் மற்று அவர்க்கு புற.213-7
      அனையஇ அல்லை அடு மான் தோன்றல் புற.213-8
      பரந்து படு நல் இசை எய்தி மற்று நீ புற.213-9
      உயர்ந்தோர் உலகம் எய்தி பின் உம் புற.213-10
      ஒழித்த தாயம் அவர்க்கு உரித்தன்று ஏ புற.213-11
      அதனால் அன்னது ஆதல் உம் அறிவோய் நன்று புற.213-12
      இன்னும் கேண்மதி இசை வெய்யோய் ஏ புற.213-13
      நின்ற துப்பொடு நின் குறித்து எழுந்த புற.213-14
      எண் இல் காட்சி இளையோர் தோற்பின் புற.213-15
      நின் பெரு செல்வம் யார்க்கு எஞ்சுவை ஏ புற.213-16
      அமர் வெ செல்வ நீ அவர்க்கு உலையின் புற.213-17
      இகழுநர் உவப்ப பழி எஞ்சுவை ஏ புற.213-18
      அதனால் ஒழிக தில் அத்தை நின் மறன் ஏ வல் விரைந்து புற.213-19
      எழுமதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு புற.213-20
      ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது புற.213-21
      செய்தல் வேண்டும் ஆல் நன்று ஏ வானோர் புற.213-22
      அரும் பெறல் உலகத்து ஆன்றவர் புற.213-23
      விதும்புறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கு ஏ புற.213-24
      செய்குவம் கொல் ஓ நல்வினை என ஏ புற.214-1
      ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி புற.214-2
      நீங்கா நெஞ்சத்து துணிவு இல்லோர் ஏ புற.214-3
      யானை வேட்டுவன் உம் பெறும் ஏ புற.214-4
      குறும்பூழ் வேட்டுவன் வறு கை உம் வரும் ஏ புற.214-5
      அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு புற.214-6
      செய் வினை மருங்கின் எய்தல் உண்டு எனின் புற.214-7
      தொய்யா உலகத்து நுகர்ச்சி உம் கூடும் புற.214-8
      தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின் புற.214-9
      மாறி பிறப்பின் இன்மை உம் கூடும் புற.214-10
      மாறி பிறவார் ஆயினும் இமயத்து புற.214-11
      கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு புற.214-12
      தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலை ஏ புற.214-13
      கவை கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல் புற.215-1
      தாது எரு மறுகின் போதொடு பொதுளிய புற.215-2
      வேளை வெள் பூ தயிர் கொளீஇ புற.215-3
      ஆய் மகள் அட்ட அம் புளி மிதவை புற.215-4
      அவரை கொய்யுநர் ஆர மாந்தும் புற.215-5
      தென்னம் பொருப்பன் நல் நாட்டு உள் உம் புற.215-6
      பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநன் ஏ புற.215-7
      செல்வம் காலை நிற்பினும் புற.215-8
      அல்லல் காலை நில்லலன் மன் ஏ புற.215-9
      கேட்டல் மாத்திரை அல்லது யாவது உம் புற.216-1
      காண்டல் இல்லாது யாண்டு பல கழிய புற.216-2
      வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும் புற.216-3
      அரிது ஏ தோன்றல் அதன் பட ஒழுகல் என்று புற.216-4
      ஐயம் கொள்ளன்மின் ஆர் அறிவாளீர் புற.216-5
      இகழ்வு இலன் இனியன் யாத்த நண்பினன் புற.216-6
      புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலன் ஏ புற.216-7
      தன் பெயர் கிளக்கும் காலை என் புற.216-8
      பேதை சோழன் என்னும் சிறந்த புற.216-9
      காதல் கிழமை உம் உடையன் அதன் தலை புற.216-10
      இன்னது ஓர் காலை நில்லலன் புற.216-11
      இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடம் ஏ புற.216-12
      நினைக்கும் காலை மருட்கை உடைத்து ஏ புற.217-1
      எனை பெரு சிறப்பினோடு ஈங்கு இது துணிதல் புற.217-2
      அதனினும் மருட்கை உடைத்து ஏ பிறன் நாட்டு புற.217-3
      தோற்றம் சான்ற சான்றோன் போற்றி புற.217-4
      இசை மரபு ஆக நட்பு கந்து புற.217-5
      இனையது ஓர் காலை ஈங்கு வருதல் புற.217-6
      வருவன் என்ற கோனது பெருமை உம் புற.217-7
      அது பழுது இன்றி வந்தவன் அறிவு உம் புற.217-8
      வியத்தொறும் வியப்பு இறந்தன்று ஏ புற.217-9
      அதனால் தன் கோல் இயங்கா தேயத்து உறையும் புற.217-10
      சான்றோன் நெஞ்சுற பெற்ற தொன்று இசை புற.217-11
      அன்னோனை இழந்த இ உலகம் புற.217-12
      என் ஆவது கொல் அளியது தான் ஏ புற.217-13
      பொன் உம் துகிர் முத்து மன்னிய
      மா மலை பயந்த காமரு மணி உம் புற.218-2
      இடைபட சேய ஆயினும் தொடை புணர்ந்து புற.218-3
      அரு விலை நல் கலம் அமைக்கும் காலை புற.218-4
      ஒரு வழி தோன்றியாங்கு என்றும் சான்றோர் புற.218-5
      சான்றோர் பாலர் ஆப புற.218-6
      சாலார் பாலர் ஆகுப ஏ புற.218-7
      உள் ஆற்று கவலை புள்ளி நீழல் புற.219-1
      முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள புற.219-2
      புலவுதி மாதோ நீ ஏ புற.219-3
      பலரால் அத்தை நின் குறி இருந்தோர் ஏ புற.219-4
      பெரு சோறு பயந்து பல் யாண்டு புரந்த புற.220-1
      பெரு களிறு இழந்த பைதல் பாகன் புற.220-2
      அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை புற.220-3
      வெளில் பாழ் ஆக கண்டு கலுழ்ந்தாங்கு புற.220-4
      கலங்கினென் அல்லன் ஓ யான் ஏ பொலம் தார் புற.220-5
      தேர் வண் கிள்ளி போகிய புற.220-6
      பேர் இசை மூதூர் மன்றம் கண்டு ஏ புற.220-7
      பாடுநர்க்கு ஈத்த பல் புகழன் ஏ புற.221-1
      ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினன் ஏ புற.221-2
      அறவோர் புகழ்ந்த ஆய் கோலன் ஏ புற.221-3
      திறவோர் புகழ்ந்த திண் அன்பினன் ஏ புற.221-4
      மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து புற.221-5
      துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் புற.221-6
      அனையன் என்னாது அ தக்கோனை புற.221-7
      நினையா கூற்றம் இன் உயிர் உய்த்தன்று புற.221-8
      பைதல் ஒக்கல் தழீஇ அதனை புற.221-9
      வைகம் வம்மோ வாய்மொழி புலவீர் புற.221-10
      நனம் தலை உலகம் அரந்தை தூங்க புற.221-11
      கெடு இல் நல் இசை சூடி புற.221-12
      நடுகல் ஆயினன் புரவலன் என ஏ புற.221-13
      அழல் அவிர் வயங்கு இழை பொலிந்த மேனி புற.222-1
      நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த புற.222-2
      புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா என புற.222-3
      என் இவண் ஒழித்த அன்பு இலாள புற.222-4
      எண்ணாது இருக்குவை அல்லை புற.222-5
      என் இடம் யாது மற்று இசை வெய்யோய் ஏ புற.222-6
      பலர்க்கு நிழல் ஆகி உலகம் மீக்கூறி புற.223-1
      தலைப்போகு அன்மையின் சிறு வழி மடங்கி புற.223-2
      நிலைபெறு நடுகல் ஆகிய கண் உம் புற.223-3
      இடம் கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு புற.223-4
      இன் உயிர் விரும்பும் கிழமை புற.223-5
      தொல் நட்பு உடையார் தம் உழை செலின் ஏ புற.223-6
      அருப்பம் பேணாது அமர் கடந்ததூ உம் புற.224-1
      துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி புற.224-2
      இரு பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூ உம் புற.224-3
      அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து புற.224-4
      முறை நற்கு அறியுநர் முன்னுற புகழ்ந்த புற.224-5
      தூ இயல் கொள்கை துகள் அறு மகளிரொடு புற.224-6
      பருதி உருவின் பல் படை புரிசை புற.224-7
      எருவை நுகர்ச்சி யூப நெடு தூண் புற.224-8
      வேதம் வேள்வி தொழில் முடித்ததூ உம் புற.224-9
      அறிந்தோன் மன்ற அறிவு உடையாளன் புற.224-10
      இறந்தோன் தான் ஏ அளித்து இ உலகம் புற.224-11
      அருவி மாறி அஞ்சுவர கருகி புற.224-12
      பெரு வறம் கூர்ந்த வேனில் காலை புற.224-13
      பசித்த ஆயத்து பயன் நிரை தருமார் புற.224-14
      பூ வாள் கோவலர் உடன் உதிர புற.224-15
      கொய்து கட்டு அழித்த வேங்கையின் புற.224-16
      மெல் இயல் மகளிர் உம் இழை களைந்தனர் ஏ புற.224-17
      தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய புற.225-1
      இடையோர் பழத்தின் பை கனி மாந்த புற.225-2
      கடையோர் விடு வாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர புற.225-3
      நிலம் மலர் வையத்து வலம் முறை வளஈ புற.225-4
      வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு புற.225-5
      ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனி புற.225-6
      கள்ளி போகிய களரி அம் பறந்தலை புற.225-7
      முள் உடை வியன் காட்டது ஏ நன்று உம் புற.225-8
      சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல் என புற.225-9
      இன் இசை பறையொடு வென்றி நுவல புற.225-10
      தூக்கணங்குரீஇ தூங்கு கூடு ஏய்ப்ப புற.225-11
      ஒரு சிறை கொளீஇய திரி வாய் வலம்புரி புற.225-12
      ஞாலம் காவலர் கடை தலை புற.225-13
      காலை தோன்றினும் நோகு ஓ யான் ஏ புற.225-14
      செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று புற.226-1
      உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ புற.226-2
      பாடுநர் போல கைதொழுது ஏத்தி புற.226-3
      இறந்தன்று ஆகல் வேண்டும் பொலம் தார் புற.226-4
      மண்டு அமர் கடக்கும் தானை புற.226-5
      திண் தேர் வளவன் கொண்ட கூற்று ஏ புற.226-6
      நனி பேதை ஏ நயன் இல் கூற்றம் புற.227-1
      விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை புற.227-2
      இன்னும் காண்குவை நல் வாய் ஆகுதல் புற.227-3
      ஒளிறு வாள் மறவர் உம் களிறு மா
      குருதி அம் குரூஉ புனல் பொருகளத்து ஒழிய புற.227-5
      நாள் உம் ஆனான் கடந்து அட்டு என்றும் நின் புற.227-6
      வாடு பசி அருத்திய வசை தீர் ஆற்றல் புற.227-7
      நின் ஓரன்ன பொன் இயல் பெரு பூண் புற.227-8
      வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி புற.227-9
      இனையோன் கொண்டனை ஆயின் புற.227-10
      இனி யார் மற்று நின் பசி தீர்ப்போர் ஏ புற.227-11
      கலம் செய் கோ ஏ
      இருள் திணிந்தன்ன குரூஉ திரள் பரூஉ புகை புற.228-2
      அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை புற.228-3
      நனம் தலை மூதூர் கலம் செய் கோ ஏ புற.228-4
      அளியஇ நீ ஏ யாங்கு ஆகுவை கொல் புற.228-5
      நிலம் வரை சூட்டிய நீள் நெடு தானை புற.228-6
      புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை புற.228-7
      விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன புற.228-8
      சேண் விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன் புற.228-9
      கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் புற.228-10
      தேவர் உலகம் எய்தினன் ஆதலின் புற.228-11
      அன்னோன் கவிக்கும் கண் அகல் தாழி புற.228-12
      வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம் புற.228-13
      இரு நிலம் திகிரி ஆ பெரு மலை புற.228-14
      மண் ஆ வனைதல் ஒல்லும் ஓ நினக்கு ஏ புற.228-15
      ஆடு இயல் அழல் குட்டத்து புற.229-1
      ஆர் இருள் அரை இரவில் புற.229-2
      முட பனையத்து வேர் முதல் ஆ புற.229-3
      கடை குளத்து கயம் காய புற.229-4
      பங்குனி உயர் அழுவத்து புற.229-5
      தலை நாள்மீன் நிலை திரிய புற.229-6
      நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர புற.229-7
      தொல் நாள்மீன் துறை படிய புற.229-8
      பாசி செல்லாது ஊசி துன்னாது புற.229-9
      அளக்கர் திணை விளக்கு ஆக புற.229-10
      கனை எரி பரப்ப கால் எதிர்பு பொங்கி புற.229-11
      ஒரு மீன் வீழ்ந்தன்று ஆல் விசும்பினான் ஏ புற.229-12
      அது கண்டு யாம் உம் பிறர் பல் வேறு இரவலர் புற.229-13
      பறை இசை அருவி நல் நாட்டு பொருநன் புற.229-14
      நோய் இலன் ஆயின் நன்று மன் தில் என புற.229-15
      அழிந்த நெஞ்சம் மடி உளம் பரப்ப புற.229-16
      அஞ்சினம் எழு நாள் வந்தன்று இன்று ஏ புற.229-17
      மைந்து உடை யானை கை வைத்து உறங்க உம் புற.229-18
      திண் பிணி முரசம் கண் கிழிந்து உருள உம் புற.229-19
      காவல் வெள் குடை கால் பரிந்து உலற உம் புற.229-20
      கால் இயல் கலி மா கதி இல வைக உம் புற.229-21
      மேலோர் உலகம் எய்தினன் ஆகலின் புற.229-22
      ஒள் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி புற.229-23
      தன் துணை ஆயம் மறந்தனன் கொல் ஓ புற.229-24
      பகைவர் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு புற.229-25
      அளந்து கொடை அறியா ஈகை புற.229-26
      மணி வரை அன்ன மாஅயோன் ஏ புற.229-27
      கன்று அமர் ஆயம் கானத்து அல்க உம் புற.230-1
      வெ கால் வம்பலர் வேண்டு புலத்து உறைய உம் புற.230-2
      களம் மலி குப்பை காப்பு இல வைக உம் புற.230-3
      விலங்கு பகை கடிந்த கலங்கா செ கோல் புற.230-4
      வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள் புற.230-5
      பொய்யா எழினி பொருது களம் சேர புற.230-6
      ஈன்றோள் நீத்த குழவி போல புற.230-7
      தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய புற.230-8
      கடு பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு புற.230-9
      நோய் உழந்து வைகிய உலகினும் மிக நனி புற.230-10
      நீ இழந்தனை ஏ அறன் இல் கூற்றம் புற.230-11
      வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான் புற.230-12
      வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு புற.230-13
      ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின் புற.230-14
      நேரார் பல் உயிர் பருகி புற.230-15
      ஆர்குவை மன் ஓ அவன் அமர் அடு களத்து ஏ புற.230-16
      எறி புனம் குறவன் குறையல் அன்ன புற.231-1
      கரி புறம் விறகின் ஈமம் ஒள் அழல் புற.231-2
      குறுகினும் குறுகுக குறுகாது சென்று புற.231-3
      விசும்பு உற நீளினும் நீள்க பசு கதிர் புற.231-4
      திங்கள் அன்ன வெள் குடை புற.231-5
      ஒள் ஞாயிறு அன்னோன் புகழ் மாயல ஏ புற.231-6
      இல் ஆகியர் ஓ காலை மாலை புற.232-1
      அல் ஆகியர் யான் வாழும் நாள் ஏ புற.232-2
      நடுகல் பீலி சூட்டி நார் அரி புற.232-3
      சிறு கலத்து உகுப்ப உம் கொள்வன் கொல் ஓ புற.232-4
      கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய புற.232-5
      நாடு உடன் கொடுப்ப உம் கொள்ளாதோன் ஏ புற.232-6
      பொய் ஆகியர் ஓ
      பா அடி யானை பரிசிலர்க்கு அருகா புற.233-2
      சீர் கெழு நோன் தாள் அகுதை கண் தோன்றிய புற.233-3
      பொன் புனை திகிரியின் பொய் ஆகியர் ஓ புற.233-4
      இரு பாண் ஒக்கல் தலைவன் பெரு பூண் புற.233-5
      போர் அடு தானை எவ்வி மார்பின் புற.233-6
      எஃகு உறு விழுப்புண் பல என புற.233-7
      வைகுறு விடியல் இயம்பிய குரல் ஏ புற.233-8
      நோகு ஓ யான் ஏ தேய்க மா காலை புற.234-1
      பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி புற.234-2
      தன் அமர் காதலி புல் மேல் வைத்த புற.234-3
      இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன் கொல் புற.234-4
      உலகு புக திறந்த வாயில் புற.234-5
      பலரோடு உண்டல் மரீஇயோன் ஏ புற.234-6
      சிறிய கள் பெறின் ஏ எமக்கு ஈயும் மன் புற.235-1
      பெரிய கள் பெறின் ஏ புற.235-2
      யாம் பாட தான் மகிழ்ந்து உண்ணும் மன் ஏ புற.235-3
      சிறு சோற்றான் உம் நனி பல கலத்தன் மன் ஏ புற.235-4
      பெரு சோற்றான் உம் நனி பல கலத்தன் மன் ஏ புற.235-5
      என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும் மன் ஏ புற.235-6
      அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும் மன் ஏ புற.235-7
      நரந்தம் நாறும் தன் கையால் புற.235-8
      புலவு நாறும் என் தலை தைவரும் மன் ஏ புற.235-9
      அரு தலை இரு பாணர் அகல் மண்டை துளை உரீஇ புற.235-10
      இரப்போர் கை உள் உம் போகி புற.235-11
      புரப்போர் புன் கண் பாவை சோர புற.235-12
      அம் சொல் நுண் தேர்ச்சி புலவர் நாவில் புற.235-13
      சென்று வீழ்ந்தன்று அவன் புற.235-14
      அரு நிறத்து இயங்கிய வேல் ஏ புற.235-15
      ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல் ஓ புற.235-16
      இனி பாடுநர் உம் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநர்
      பனி துறை பகன்றை நறை கொள் மா மலர் புற.235-18
      சூடாது வைகியாங்கு பிறர்க்கு ஒன்று புற.235-19
      ஈயாது வீயும் உயிர் தவ பல ஏ புற.235-20
      கலை உண கிழிந்த முழவு மருள் பெரு பழம் புற.236-1
      சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் புற.236-2
      மலை கெழு நாட மா வண் பாரி புற.236-3
      கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என் புற.236-4
      புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டு ஏ புற.236-5
      பெரு தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது புற.236-6
      ஒருங்கு வரல் விடாது ஒழிக என கூறி புற.236-7
      இனையஇ ஆதலின் நினக்கு மற்று யான் புற.236-8
      மேயினேன் அன்மையான் ஏ ஆயினும் புற.236-9
      இம்மை போல காட்டி உம்மை புற.236-10
      இடை இல் காட்சி நின்னோடு புற.236-11
      உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பால் ஏ புற.236-12
      நீடு வாழ்க என்று யான் நெடு கடை குறுகி புற.237-1
      பாடி நின்ற பசி நாள் கண் ஏ புற.237-2
      கோடை காலத்து கொழு நிழல் ஆகி புற.237-3
      பொய்த்தல் அறியா உரவோன் செவி முதல் புற.237-4
      வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என புற.237-5
      நச்சி இருந்த நசை பழுது ஆக புற.237-6
      அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு புற.237-7
      அளியர் தாம் ஏ ஆர்க என்னா புற.237-8
      அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய புற.237-9
      ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் புற.237-10
      வாழை பூவின் வளை முறி சிதற புற.237-11
      முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க புற.237-12
      கள்ளி போகிய களரி அம் பறந்தலை புற.237-13
      வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனன் ஏ புற.237-14
      ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரை புற.237-15
      புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின் புற.237-16
      எலி பார்த்து ஒற்றாது ஆகும் மலி திரை புற.237-17
      கடல் மண்டு புனலின் இழுமென சென்று புற.237-18
      நனி உடை பரிசில் தருகம் புற.237-19
      எழுமதி நெஞ்சு ஏ துணிபு முந்துறுத்து புற.237-20
      கவி செ தாழி குவி புறத்து இருந்த புற.238-1
      செவி செ சேவல் உம் பொகுவல் வெருவா புற.238-2
      வாய் வன் காக்கை உம் கூகை கூடி புற.238-3
      பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் புற.238-4
      காடு முன்னினன் ஏ கள் காமுறுநன் புற.238-5
      தொடி கழி மகளிரின் தொல் கவின் வாடி புற.238-6
      பாடுநர் கடும்பு உம் பையென்றன ஏ புற.238-7
      தோடு கொள் முரசு உம் கிழிந்தன கண் ஏ புற.238-8
      ஆள் இல் வரை போல் யானை உம் மருப்பு இழந்தன ஏ புற.238-9
      வெ திறல் கூற்றம் பெரு பேதுறுப்ப புற.238-10
      எந்தை ஆகுதல் அதன் படல் அறியேன் புற.238-11
      அந்தோ அளியேன் வந்தனென் மன்ற புற.238-12
      என் ஆகுவர் கொல் துன்னியோர் ஏ புற.238-13
      மாரி இரவின் மரம் கவிழ் பொழுதின் புற.238-14
      ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு ஒராங்கு புற.238-15
      கண் இல் ஊமன் கடல் பட்டாங்கு புற.238-16
      வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்து புற.238-17
      அவல மறு சுழி மறுகலின் புற.238-18
      தவல் ஏ நன்று மன் தகுதி உம் அது புற.238-19
      தொடி உடைய தோள் மணந்தனன் புற.239-1
      கடி காவில் பூ சூடினன் புற.239-2
      தண் கமழும் சாந்து நீவினன் புற.239-3
      செற்றோரை வழி தபுத்தனன் புற.239-4
      நட்டோரை உயர்பு கூறினன் புற.239-5
      வலியர் என வழிமொழியலன் புற.239-6
      மெலியர் என மீக்கூறலன் புற.239-7
      பிறரை தான் இரப்பு அறியலன் புற.239-8
      இரந்தோர்க்கு மறுப்பு அறியலன் புற.239-9
      வேந்து உடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன் புற.239-10
      வரு படை எதிர் தாங்கினன் புற.239-11
      பெயர் படை புறங்கண்டனன் புற.239-12
      கடு பரிய மா கடவினன் புற.239-13
      நெடு தெருவில் தேர் வழங்கினன் புற.239-14
      ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன் புற.239-15
      தீம் செறி தசும்பு தொலைச்சினன் புற.239-16
      பாண் உவப்ப பசி தீர்த்தனன் புற.239-17
      மயக்கு உடைய மொழி விடுத்தனன் ஆங்கு புற.239-18
      செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் புற.239-19
      இடுக ஒன்று ஓ சுடுக
      படு வழி படுக இ புகழ் வெய்யோன் தலை ஏ புற.239-21
      ஆடு நடை புரவி உம் களிறு தேர்
      வாடா யாணர் நாடு உம் ஊர் புற.240-2
      பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் புற.240-3
      கோடு ஏந்து அல்குல் குறு தொடி மகளிரொடு புற.240-4
      காலன் என்னும் கண் இலி உய்ப்ப புற.240-5
      மேலோர் உலகம் எய்தினன் எனாஅ புற.240-6
      பொத்த அறையுள் போழ் வாய் கூகை புற.240-7
      சுட்டு குவி என செத்தோர் பயிரும் புற.240-8
      கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி புற.240-9
      ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது புற.240-10
      புல்லென் கண்ணர் புரவலர் காணாது புற.240-11
      கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர் புற.240-12
      வாடிய பசியர் ஆகி பிறர் புற.240-13
      நாடு படு செலவினர் ஆயினர் இனி ஏ புற.240-14
      திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார் புற.241-1
      அண்டிரன் வரூஉம் என்ன ஒள் தொடி புற.241-2
      வச்சிர தடம் கை நெடியோன் கோயில் உள் புற.241-3
      போர்ப்புறு முரசம் கறங்க புற.241-4
      ஆர்ப்பு எழுந்தன்று ஆல் விசும்பினான் ஏ புற.241-5
      இளையோர் சூடார் வளையோர் கொய்யார் புற.242-1
      நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி புற.242-2
      பாணன் சூடான் பாடினி அணியாள் புற.242-3
      ஆண்மை தோன்ற ஆடவர் கடந்த புற.242-4
      வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை புற.242-5
      முல்லை உம் பூத்தி ஓ ஒல்லையூர் நாட்டு ஏ புற.242-6
      இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணி மணல் புற.243-1
      செய்வுறு பாவைக்கு கொய் பூ தஈ புற.243-2
      தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து புற.243-3
      தழுவு வழி தழீஇ தூங்குவழி தூங்கி புற.243-4
      மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு புற.243-5
      உயர் சினை மருத துறை உற தாழ்ந்து புற.243-6
      நீர் நணி படி கோடு ஏறி சீர் மிக புற.243-7
      கரையவர் மருள திரை அகம் பிதிர புற.243-8
      நெடு நீர் குட்டத்து துடுமென பாய்ந்து புற.243-9
      குளித்து மணல் கொண்ட கல்லா இளமை புற.243-10
      அளிது ஓ தான் ஏ யாண்டு உண்டு கொல் புற.243-11
      தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்குற்று புற.243-12
      இரு இடை மிடைந்த சில சொல் புற.243-13
      பெரு மூதாளரேம் ஆகிய எமக்கு ஏ புற.243-14
      பாணர் சென்னி உம் வண்டு சென்று ஊதா புற.244-1
      விறலியர் முன்கை உம் தொடியின் பொலியா புற.244-2
      இரவல் மாக்கள் உம் புற.244-3
      யாங்கு பெரிது ஆயினும் நோய் அளவு எனைத்து ஏ புற.245-1
      உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின் புற.245-2
      கள்ளி போகிய களரி மருங்கின் புற.245-3
      வெள் இடை பொத்திய விளை விறகு ஈமத்து புற.245-4
      ஒள் அழல் பள்ளி பாயல் சேர்த்தி புற.245-5
      ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை புற.245-6
      இன்னும் வாழ்வல் என் இதன் பண்பு ஏ புற.245-7
      பல் சான்றீர் ஏ
      செல்க என சொல்லாது ஒழிக விலக்கும் புற.246-2
      பொல்லா சூழ்ச்சி பல் சான்றீர் ஏ புற.246-3
      அணில் வரி கொடும் காய் வாள் போழ்ந்திட்ட புற.246-4
      காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது புற.246-5
      அடை இடை கிடந்த கை பிழி பிண்டம் புற.246-6
      வெள் எள் சாந்தொடு புளி பெய்து அட்ட புற.246-7
      வேளை வெந்தை வல்சி ஆக புற.246-8
      பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும் புற.246-9
      உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ புற.246-10
      பெரு காட்டு பண்ணிய கரு கோட்டு ஈமம் புற.246-11
      நுமக்கு அரிது ஆகுக தில்ல எமக்கு எம் புற.246-12
      பெரு தோள் கணவன் மாய்ந்தென அரும்பு அற புற.246-13
      வள் இதழ் அவிழ்ந்த தாமரை புற.246-14
      நள் இரு பொய்கை உம் தீ ஓரற்று ஏ புற.246-15
      யானை தந்த முளி மர விறகின் புற.247-1
      கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து புற.247-2
      மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி புற.247-3
      மந்தி சீக்கும் அணங்கு உடை முன்றிலில் புற.247-4
      நீர் வார் கூந்தல் இரு புறம் தாழ புற.247-5
      பேர் அஞர் கண்ணள் பெரு காடு நோக்கி புற.247-6
      தெருமரும் அம்ம தான் ஏ தன் கொழுநன் புற.247-7
      முழவு கண் துயிலா கடி உடை வியல் நகர் புற.247-8
      சிறு நனி தமியள் ஆயினும் புற.247-9
      இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்து ஏ புற.247-10
      அளிய தாம் ஏ சிறு வெள் ஆம்பல் புற.248-1
      இளையம் ஆக தழை ஆயின ஏ புற.248-2
      இனி ஏ பெரு வளம் கொழுநன் மாய்ந்தென பொழுது மறுத்து புற.248-3
      இன்னா வைகல் உண்ணும் புற.248-4
      அல்லி படூஉம் புல் ஆயின ஏ புற.248-5
      கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப புற.249-1
      கணை கோட்டு வாளை மீன் நீர் பிறழ புற.249-2
      எரி பூ பழனம் நெரித்து உடன் வலைஞர் புற.249-3
      அரி குரல் தடாரியின் யாமை மிளிர புற.249-4
      பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு புற.249-5
      உறழ் வேல் அன்ன ஒள் கயல் முகக்கும் புற.249-6
      அகல் நாட்டு அண்ணல் புகா ஏ நெருநை புற.249-7
      பகல் இடம் கண்ணி பலரொடு உம் கூடி புற.249-8
      ஒரு வழிப்பட்டன்று மன் ஏ இன்று புற.249-9
      அடங்கிய கற்பின் ஆய் நுதல் மடந்தை புற.249-10
      உயர்நிலை உலகம் அவன் புக வரி புற.249-11
      நீறு ஆடு சுளகின் சீறு இடம் நீக்கி புற.249-12
      அழுதல் ஆனா கண்ணள் புற.249-13
      மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரான் ஏ புற.249-14
      குய் குரல் மலிந்த கொழும் துவை அடிசில் புற.250-1
      இரவலர் தடுத்த வாயில் புரவலர் புற.250-2
      கண்ணீர் தடுத்த தண் நறு பந்தர் புற.250-3
      கூந்தல் கொய்து குறு தொடி நீக்கி புற.250-4
      அல்லி உணவின் மனைவியொடு இனி ஏ புற.250-5
      புல்லென்றனை ஆல் வளம் கெழு திரு நகர் புற.250-6
      வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் புற.250-7
      முனி தலை புதல்வர் தந்தை புற.250-8
      தனி தலை பெரு காடு முன்னிய பின் ஏ புற.250-9
      ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பில் புற.251-1
      பாவை அன்ன குறு தொடி மகளிர் புற.251-2
      இழை நிலை நெகிழ்த்த மள்ளன் கண்டிகும் புற.251-3
      கழை கண் நெடு வரை அருவி ஆடி புற.251-4
      கான யானை தந்த விறகின் புற.251-5
      கடு தெறல் செ தீ வேட்டு புற.251-6
      புறம் தாழ் புரி சடை புலர்த்துவோன் ஏ புற.251-7
      கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து புற.252-1
      தில்லை அன்ன புல்லென் சடையோடு புற.252-2
      அள் இலை தாளி கொய்யுமோன் ஏ புற.252-3
      இல் வழங்கு மடம் மயில் பிணிக்கும் புற.252-4
      சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன் ஏ புற.252-5
      என் திறத்து அவலம் கொள்ளல் இனி ஏ புற.253-1
      வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப புற.253-2
      நகாஅல் என வந்த மாறு ஏ எழா நெல் புற.253-3
      பை கழை பொதி களைந்தன்ன விளர்ப்பின் புற.253-4
      வளை இல் வறு கை ஓச்சி புற.253-5
      கிளை உள் ஒய்வல் ஓ கூறு நின் உரை ஏ புற.253-6
      இளையர் உம் முதியர் வேறு புலம் படர புற.254-1
      எடுப்ப எழாஅய் மார்பம் மண் புல்ல புற.254-2
      இடை சுரத்து இறுத்த மள்ள விளர்த்த புற.254-3
      வளை இல் வறு கை ஓச்சி கிளை உள் புற.254-4
      இன்னன் ஆயினன் இளையோன் என்று புற.254-5
      நின் உரை செல்லும் ஆயின் மற்று புற.254-6
      முன் ஊர் பழுனிய கோளி ஆலத்து புற.254-7
      புள் ஆர் யாணர்த்து அற்று ஏ என் மகன் புற.254-8
      வளன் உம் செம்மல் எமக்கு என நாள்
      ஆனாது புகழும் அன்னை புற.254-10
      யாங்கு ஆகுவள் கொல் அளியள் தான் ஏ புற.254-11
      ஐயோ எனின் யான் புலி அஞ்சுவல் ஏ புற.255-1
      அணைத்தனன் கொளின் ஏ அகல் மார்பு எடுக்க வல்லேன் புற.255-2
      என் போல் பெரு விதிர்ப்புறுக நின்னை புற.255-3
      இன்னாது உற்ற அறன் இல் கூற்று ஏ புற.255-4
      நிரை வளை முன்கை பற்றி புற.255-5
      வரை நிழல் சேர்கம் நடத்திசின் சிறிது ஏ புற.255-6
      கலம் செய் கோ ஏ
      அச்சு உடை சாகாட்டு ஆரம் பொருந்திய புற.256-2
      சிறு வெள் பல்லி போல தன்னொடு புற.256-3
      சுரம் பல வந்த எமக்கு உம் அருளி புற.256-4
      வியல் மலர் அகல் பொழில் ஈமத்தாழி புற.256-5
      அகலிது ஆக வனைமோ புற.256-6
      நனம் தலை மூதூர் கலம் செய் கோ ஏ புற.256-7
      செருப்பு இடை சிறு பரல் அன்னன் கணை கால் புற.257-1
      அ வயிற்று அகன்ற மார்பின் பை கண் புற.257-2
      குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய் புற.257-3
      செவி இறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு புற.257-4
      யார் கொல் ஓ அளியன் தான் ஏ தேரின் புற.257-5
      ஊர் பெரிது இகந்தன்று உம் இலன் ஏ அரண் என புற.257-6
      காடு கைக்கொண்டன்று உம் இலன் ஏ காலை புற.257-7
      புல்லார் இனம் நிரை செல் புறம் நோக்கி புற.257-8
      கையின் சுட்டி பையென எண்ணி புற.257-9
      சிலையின் மாற்றியோன் ஏ அவை தாம் புற.257-10
      மிக பல ஆயினும் என் ஆம் எனைத்து உம் புற.257-11
      வெள் கோள் தோன்றா குழிசியொடு புற.257-12
      நாள் உறை மத்து ஒலி கேளாதோன் ஏ புற.257-13
      முள் கால் காரை முது பழன் ஏய்ப்ப புற.258-1
      தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம் புற.258-2
      நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு புற.258-3
      பச்சு ஊன் தின்று பை நிணம் பெருத்த புற.258-4
      எச்சில் ஈர் கை வில் புறம் திமிரி புற.258-5
      புலம் புக்கனன் ஏ புல் அணல் காளை புற.258-6
      ஒரு முறை உண்ணா அளவை பெரு நிரை புற.258-7
      ஊர் புறம் நிறைய தருகுவன் யார்க்கு உம் புற.258-8
      தொடுதல் ஓம்புமதி முது கள் சாடி புற.258-9
      ஆ தர கழுமிய துகளன் புற.258-10
      காய்தல் உம் உண்டு அ கள் வெய்யோன் ஏ புற.258-11
      ஏறு உடை பெரு நிரை பெயர்தர பெயராது புற.259-1
      இலை புதை பெரு காட்டு தலை கரந்து இருந்த புற.259-2
      வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய் புற.259-3
      செல்லல் சிறக்க நின் உள்ளம் புற.259-4
      முருகு மெய் பட்ட புலைத்தி போல புற.259-5
      தாவுபு தெறிக்கும் ஆன் மேல் புற.259-6
      புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோய் ஏ புற.259-7
      வளர தொடினும் வௌவுபு திரிந்து புற.260-1
      விளரி உறுதரும் தீம் தொடை நினையா புற.260-2
      தளரும் நெஞ்சம் தலஈ மனையோள் புற.260-3
      உளரும் கூந்தல் நோக்கி களர புற.260-4
      கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி புற.260-5
      பசி படு மருங்குலை கசிபு கைதொழாஅ புற.260-6
      காணலென் கொல் என வினவினை வரூஉம் புற.260-7
      பாண கேண்மதி யாணரது நிலை ஏ புற.260-8
      புரவு தொடுத்து உண்குவை ஆயினும் இரவு எழுந்து புற.260-9
      எவ்வம் கொள்குவை ஆயினும் இரண்டு உம் புற.260-10
      கை உள போலும் கடிது அண்மைய ஏ புற.260-11
      முன் ஊர் பூசலின் தோன்றி தன் புற.260-12
      நெடு நிரை தழீஇய மீளியாளர் புற.260-13
      விடு கணை நீத்தம் துடி புணை ஆக புற.260-14
      வென்றி தந்து கொன்று கோள் விடுத்து புற.260-15
      வையகம் புலம்ப வளஈய பாம்பின் புற.260-16
      வை எயிற்று உய்ந்த மதியின் மறவர் புற.260-17
      கை அகத்து உய்ந்த கன்று உடை பல் ஆன் புற.260-18
      நிரையொடு வந்த உரையன் ஆகி புற.260-19
      உரி களை அரவம் மான தான் ஏ புற.260-20
      அரிது செல் உலகில் சென்றனன் உடம்பு ஏ புற.260-21
      கான சிற்றியாற்று அரு கரை கால் உற்று புற.260-22
      கம்பமொடு துளங்கிய இலக்கம் போல புற.260-23
      அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்று ஏ புற.260-24
      உயர் இசை வெறுப்ப தோன்றிய பெயர் ஏ புற.260-25
      மடம் சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி புற.260-26
      இடம் பிறர் கொள்ளா சிறு வழி புற.260-27
      படம் செய் பந்தர் கல் மிசையது ஏ புற.260-28
      அந்தோ எந்தை அடையா பேர் இல் புற.261-1
      வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு புற.261-2
      வரையா பெரு சோற்று முரி வாய் முற்றம் புற.261-3
      வெற்று யாற்று அம்பியின் எற்று அற்று ஆக புற.261-4
      கண்டனென் மன்ற சோர்க என் கண் ஏ புற.261-5
      வையம் காவலர் வளம் கெழு திரு நகர் புற.261-6
      மையல் யானை அயா உயிர்த்தன்ன புற.261-7
      நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை புற.261-8
      புது கண் மாக்கள் செது ஆர புற.261-9
      பயந்தனை மன் ஆல் முன் ஏ இனி புற.261-10
      பல் ஆ தழீஇய கல்லா வல் வில் புற.261-11
      உழை குரல் கூகை அழைப்ப ஆட்டி புற.261-12
      நாகு முலை அன்ன நறு பூ கரந்தை புற.261-13
      விரகு அறியாளர் மரபின் சூட்ட புற.261-14
      நிரை இவண் தந்து நடுகல் ஆகிய புற.261-15
      வென் வேல் விடலை இன்மையின் புலம்பி புற.261-16
      கொய் மழி தலையொடு கைம்மையுற கலங்கிய புற.261-17
      கழி கல மகடூஉ போல புற.261-18
      புல்லென்றனை ஆல் பல் அணி இழந்து ஏ புற.261-19
      நறவு உம் தொடுமின் விடை வீழ்மின் புற.262-1
      பாசு உவல் இட்ட புன் கால் பந்தர் புற.262-2
      புனல் தரும் இள மணல் நிறைய பெய்ம்மின் புற.262-3
      ஒன்னார் முன்னிலை முருக்கி பின் நின்று புற.262-4
      நிரையொடு வரூஉம் என்னைக்கு புற.262-5
      உழையோர் தன்னினும் பெரு சாயலர் ஏ புற.262-6
      பெரு களிற்று அடியின் தோன்றும் ஒரு கண் புற.263-1
      இரு பறை இரவல சேறி ஆயின் புற.263-2
      தொழாதனை கழிதல் ஓம்புமதி வழாது புற.263-3
      வண்டு மேம்படூஉம் இ வறம் நிலை ஆறு ஏ புற.263-4
      பல் ஆ திரள் நிரை பெயர்தர பெயர்தந்து புற.263-5
      கல்லா இளையர் நீங்க நீங்கான் புற.263-6
      வில் உமிழ் கடு கணை மூழ்க புற.263-7
      கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல் ஏ புற.263-8
      பரல் உடை மருங்கின் பதுக்கை சேர்த்தி புற.264-1
      மரல் வகுந்து தொடுத்த செ பூ கண்ணியொடு புற.264-2
      அணி மயில் பீலி சூட்டி பெயர் பொறித்து புற.264-3
      இனி நட்டனர் ஏ கல் உம் கன்றொடு புற.264-4
      கறவை தந்து பகைவர் ஓட்டிய புற.264-5
      நெடுந்தகை கழிந்தமை அறியாது புற.264-6
      இன்று உம் வரும் கொல் பாணரது கடும்பு ஏ புற.264-7
      ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை புற.265-1
      ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீ புற.265-2
      போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து புற.265-3
      பல் ஆன் கோவலர் படலை சூட்ட புற.265-4
      கல் ஆயினை ஏ கடு மான் தோன்றல் புற.265-5
      வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கை புற.265-6
      பரிசிலர் செல்வம் அன்றி உம் விரி தார் புற.265-7
      கடு பகட்டு யானை வேந்தர் புற.265-8
      ஒடுங்கா வென்றி உம் நின்னொடு செல ஏ புற.265-9
      பயம் கெழு மா மழை பெய்யாது மாறி புற.266-1
      கயம் களி முளியும் கோடை ஆயினும் புற.266-2
      புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல் புற.266-3
      கதிர் கோட்டு நந்தின் சுரி முகம் ஏற்றை புற.266-4
      நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் புற.266-5
      நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல் புற.266-6
      வான் தோய் நீள் குடை வய மான் சென்னி புற.266-7
      சான்றோர் இருந்த அவையத்து உற்றோன் புற.266-8
      ஆசு ஆகு என்னும் பூசல் போல புற.266-9
      வல்லே களைமதி அத்தை உள்ளிய புற.266-10
      விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை புற.266-11
      பொறி புணர் உடம்பில் தோன்றி என் புற.266-12
      அறிவு கெட நின்ற நல்கூர்மை ஏ புற.266-13
      குயில் வாய் அன்ன கூர் முகை அதிரல் புற.269-1
      பயிலாது அல்கிய பல் காழ் மாலை புற.269-2
      மை இரு பித்தை பொலிய சூட்டி புற.269-3
      புத்து அகல் கொண்ட புலி கண் வெப்பர் புற.269-4
      ஒன்று இரு முறை இருந்து உண்ட பின்றை புற.269-5
      உவலை கண்ணி துடியன் வந்தென புற.269-6
      பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது புற.269-7
      கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்தி புற.269-8
      கரந்தை நீடிய அறிந்து மாறு செருவில் புற.269-9
      பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர் புற.269-10
      கொடு சிறை குரூஉ பருந்து ஆர்ப்ப புற.269-11
      தடிந்து மாறு பெயர்த்தது இ கரு கை வாள் ஏ புற.269-12
      பல் மீன் இமைக்கும் மாக விசும்பின் புற.270-1
      இரங்கு முரசின் இனம் சால் யானை புற.270-2
      நிலம் தவ உருட்டிய நேமியோர் உம் புற.270-3
      சமம் கண் கூடி தாம் வேட்ப ஏ புற.270-4
      நறு விரை துறந்த நாறா நரை தலை புற.270-5
      சிறுவர் தாய் ஏ பேரில் பெண்டு புற.270-6
      நோகு ஓ யான் ஏ நோக்குமதி நீ புற.270-7
      மறம் படை நுவலும் அரி குரல் தண்ணுமை புற.270-8
      இன் இசை கேட்ட துன் அரு மறவர் புற.270-9
      வென்றி தரு வேட்கையர் மன்றம் கொண்மார் புற.270-10
      பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை புற.270-11
      விழு நவி பாய்ந்த மரத்தின் புற.270-12
      வாள் மிசை கிடந்த ஆண்மையோன் திறத்து ஏ புற.270-13
      நீர் அறவு அறியா நிலம் முதல் கலந்த புற.271-1
      கரு குரல் நொச்சி கண் ஆர் குரூஉ தழை புற.271-2
      மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல் புற.271-3
      தொடலை ஆக உம் கண்டனம் இனி ஏ புற.271-4
      வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து புற.271-5
      ஒறுவாய் பட்ட தெரியல் ஊன் செத்து புற.271-6
      பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம் புற.271-7
      மறம் புகல் மைந்தன் மலைந்த மாறு ஏ புற.271-8
      மணி துணர்ந்தன்ன மா குரல் நொச்சி புற.272-1
      போது விரி பல் மரன் உள் உம் சிறந்த புற.272-2
      காதல் நல் மரம் நீ நிழற்றிசின் ஏ புற.272-3
      கடி உடை வியல் நகர் காண்வர பொலிந்த புற.272-4
      தொடி உடை மகளிர் அல்குல் உம் கிடத்தி புற.272-5
      காப்பு உடை புரிசை புக்கு மாறு அழித்தலின் புற.272-6
      ஊர் புறங்கொடாஅ நெடுந்தகை புற.272-7
      பீடு கெழு சென்னி கிழமை உம் நினது ஏ புற.272-8
      மா வாராது ஏ
      எல்லார் மா உம் வந்தன எம் இல் புற.273-2
      புல் உளை குடுமி புதல்வன் தந்த புற.273-3
      செல்வன் ஊரும் மா வாராது ஏ புற.273-4
      இரு பேர் யாற்ற ஒரு பெரு கூடல் புற.273-5
      விலங்கிடு பெரு மரம் போல புற.273-6
      உலந்தன்று கொல் அவன் மலைந்த மா ஏ புற.273-7
      நீலம் கச்சை பூ ஆர் ஆடை புற.274-1
      பீலி கண்ணி பெருந்தகை மறவன் புற.274-2
      மேல் வரும் களிற்றொடு வேல் துரந்து இனி ஏ புற.274-3
      தன் உம் துரக்குவன் போலும் ஒன்னலர் புற.274-4
      எஃகு உடை வலத்தர் மாவொடு பரத்தர புற.274-5
      கையின் வாங்கி தழீஇ புற.274-6
      மொய்ம்பின் ஊக்கி மெய் கொண்டனன் ஏ புற.274-7
      கோட்டம் கண்ணி உம் கொடு திரை ஆடை புற.275-1
      வேட்டது சொல்லி வேந்தனை தொடுத்தல் உம் புற.275-2
      ஒத்தன்று மாதோ இவற்கு ஏ செற்றிய புற.275-3
      திணி நிலை அலற கூவை போழ்ந்து தன் புற.275-4
      வடி மாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி புற.275-5
      ஓம்புமின் இவண் என ஓம்பாது புற.275-6
      தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப புற.275-7
      கன்று அமர் கறவை மான புற.275-8
      முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வரும் ஏ புற.275-9
      நறு விரை துறந்த நரை வெள் கூந்தல் புற.276-1
      இரம் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை புற.276-2
      செ முது பெண்டின் காதல் அம் சிறாஅன் புற.276-3
      மடம் பால் ஆய் மகள் வள் உகிர் தெறித்த புற.276-4
      குடம் பால் சில் உறை போல புற.276-5
      படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினன் ஏ புற.276-6
      மீன் உண் கொக்கின் தூவி அன்ன புற.277-1
      வால் நரை கூந்தல் முதியோள் சிறுவன் புற.277-2
      களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை புற.277-3
      ஈன்ற ஞான்றினும் பெரிது ஏ கண்ணீர் புற.277-4
      நோன் கழை துயல்வரும் வெதிரத்து புற.277-5
      வான் பெய தூங்கிய சிதரினும் பல ஏ புற.277-6
      நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மெல் தோள் புற.278-1
      முளரி மருங்கின் முதியோள் சிறுவன் புற.278-2
      படை அழிந்து மாறினன் என்று பலர் கூற புற.278-3
      மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என் புற.278-4
      முலை அறுத்திடுவென் யான் என சினஈ புற.278-5
      கொண்ட வாளொடு படு பிணம் பெயரா புற.278-6
      செ களம் துழவுவோள் சிதைந்து வேறு ஆகிய புற.278-7
      படு மகன் கிடக்கை காணூஉ புற.278-8
      ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனள் ஏ புற.278-9
      கெடுக சிந்தை கடிது இவள் துணிவு ஏ புற.279-1
      மூதில் மகளிர் ஆதல் தகும் ஏ புற.279-2
      மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை புற.279-3
      யானை எறிந்து களத்து ஒழிந்தனன் ஏ புற.279-4
      நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன் புற.279-5
      பெரு நிரை விலங்கி ஆண்டு பட்டனன் ஏ புற.279-6
      இன்று உம் செரு பறை கேட்டு விருப்புற்று மயங்கி புற.279-7
      வேல் கை கொடுத்து வெளிது விரித்து உடீஇ புற.279-8
      பாறு மயிர் குடுமி எண்ணெய் நீவி புற.279-9
      ஒரு மகன் அல்லது இல்லோள் புற.279-10
      செரு முகம் நோக்கி செல்க என விடும் ஏ புற.279-11
      என்னை மார்பில் புண் உம் வெய்ய புற.280-1
      நடுநாள் வந்து தும்பி உம் துவைக்கும் புற.280-2
      நெடு நகர் வரைப்பின் விளக்கு உம் நில்லா புற.280-3
      துஞ்சா கண் ஏ துயில் உம் வேட்கும் புற.280-4
      அஞ்சுவரு குராஅல் குரல் உம் தூற்றும் புற.280-5
      நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் புற.280-6
      செ முது பெண்டின் சொல் உம் நிரம்பா புற.280-7
      துடிய பாண பாடு வல் விறலி புற.280-8
      என் ஆகுவிர் கொல் அளியிர் நுமக்கு உம் புற.280-9
      இவண் உறை வாழ்க்கை ஓ அரிது ஏ யான் உம் புற.280-10
      மண்ணுறு மழி தலை தெள் நீர் வார புற.280-11
      தொன்று தாம் உடுத்த அம் பகை தெரியல் புற.280-12
      சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும் புற.280-13
      கழி கல மகளிர் போல புற.280-14
      வழி நினைந்திருத்தல் அதனினும் அரிது ஏ புற.280-15
      தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ புற.281-1
      வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க புற.281-2
      கை பய பெயர்த்து மை இழுது இழுகி புற.281-3
      ஐயவி சிதறி ஆம்பல் ஊதி புற.281-4
      இசை மணி எறிந்து காஞ்சி பாடி புற.281-5
      நெடு நகர் வரைப்பில் கடி நறை புகஈ புற.281-6
      காக்கம் வம்மோ காதல் அம் தோழி புற.281-7
      வேந்து உறு விழுமம் தாங்கிய புற.281-8
      பூ பொறி கழல் கால் நெடுந்தகை புண் ஏ புற.281-9
      எஃகு உளம் கழிய இரு நிலம் மருங்கின் புற.282-1
      அரு கடன் இறுத்த பெரு செயாளனை புற.282-2
      யாண்டு உளன் ஓ என வினவுதி ஆயின் புற.282-3
      வரு படை தாங்கிய கிளர் தார் அகலம் புற.282-5
      அரு கடன் இறுமார் வயவர் எறிய புற.282-6
      உடம்பு உம் தோன்றா உயிர் கெட்டன்று ஏ புற.282-7
      மலையுநர் மடங்கி மாறு எதிர் கழிய புற.282-8
      அலகை போகி சிதைந்து வேறு ஆகிய புற.282-10
      பலகை அல்லது களத்து ஒழியாது ஏ புற.282-11
      சேண் விளங்கு நல் இசை நிறீஇ புற.282-12
      நா நவில் புலவர் வாய் உளான் ஏ புற.282-13
      ஒள் செ குரலி தண் கயம் கலங்கி புற.283-1
      வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉ புற.283-2
      பௌவ உறை அளவா புற.283-3
      மயக்கி புற.283-4
      மாறு கொள் முதலையொடு ஊழ் பெயரும் புற.283-5
      அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும் புற.283-6
      வலம் புரி கோசர் அவை களத்தான் உம் புற.283-7
      மன்று உள் என்பது கெட புற.283-8
      பாங்கற்கு புற.283-9
      ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க புற.283-10
      உயிர் புறப்படாஅ அளவை தெறுவர புற.283-11
      தெற்றி பாவை திணி மணல் அயரும் புற.283-12
      மெல் தோள் மகளிர் நன்று புரப்ப புற.283-13
      பாசு இலை புற.283-14
      கவிழ் பூ தும்பை நுதல் அசைத்தோன் ஏ புற.283-15
      வருக தில் வல்லே வல் என
      வேந்து விடு விழு தூது ஆங்கு இசைப்ப புற.284-2
      நூலரி மாலை சூடி காலின் புற.284-3
      தமியன் வந்த மூதிலாளன் புற.284-4
      அரு சமம் தாங்கி முன் நின்று எறிந்த புற.284-5
      ஒரு கை இரு பிணத்து எயிறு மிறை ஆக புற.284-6
      திரிந்த வாய் வாள் திருத்தா புற.284-7
      தனக்கு இரிந்தானை பெயர் புறம் நகும் ஏ புற.284-8
      பாசறையீர் ஏ
      துடியன் கையது வேல் ஏ அடி புணர் புற.285-2
      வாங்கு இரு மருப்பின் தீம் தொடை சீறியாழ் புற.285-3
      பாணன் கையது தோல் ஏ காண்வர புற.285-4
      கடு தெற்று மூடையின் புற.285-5
      வாடிய மாலை மலைந்த சென்னியன் புற.285-6
      வேந்துதொழில் அயரும் அரு தலை சுற்றமொடு புற.285-7
      நெடு நகர் வந்தென விடு கணை மொசித்த புற.285-8
      மூரி வெள் தோல் புற.285-9
      சேறு படு குருதி செம்மல் உக்கு ஓஒ புற.285-10
      மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக புற.285-11
      நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனன் ஏ புற.285-12
      அது கண்டு பரந்தோர் எல்லாம் புகழ தலை பணிந்து புற.285-13
      இறைஞ்சியோன் ஏ குருசில் பிணங்கு கதிர் புற.285-14
      அலமரும் கழனி தண்ணடை ஒழிய புற.285-15
      இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர் புற.285-16
      கரம்பை சீறூர் நல்கினன் என ஏ புற.285-17
      வெள்ளை வெள் யாட்டு செச்சை போல புற.286-1
      தன் ஓரன்ன இளையர் இருப்ப புற.286-2
      பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனை புற.286-3
      கால் கழி கட்டிலில் கிடப்பி புற.286-4
      தூ வெள் அறுவை போர்ப்பித்திலது ஏ புற.286-5
      துடி எறியும் புலைய புற.287-1
      எறி கோல் கொள்ளும் இழிசின புற.287-2
      காலம் மாரியின் அம்பு தைப்பினும் புற.287-3
      வயல் கெண்டையின் வேல் பிறழினும் புற.287-4
      பொலம் புனை ஓடை அண்ணல் யானை புற.287-5
      இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும் புற.287-6
      ஓடல் செல்லா பீடு உடையாளர் புற.287-7
      நெடு நீர் பொய்கை பிறழிய வாளை புற.287-8
      நெல் உடை நெடு நகர் கூட்டு முதல் புரளும் புற.287-9
      தண்ணடை பெறுதல் யாவது படின் ஏ புற.287-10
      மாசு இல் மகளிர் மன்றல் நன்று உம் புற.287-11
      உயர்நிலை உலகத்து நுகர்ப அதனால் புற.287-12
      வம்ப வேந்தன் தானை புற.287-13
      இம்பர் நின்று உம் காண்டிர் ஓ வரவு ஏ புற.287-14
      மண் கொள வரிந்த வை நுதி மருப்பின் புற.288-1
      அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து புற.288-2
      வென்றதன் பச்சை சீவாது போர்த்த புற.288-3
      திண் பிணி முரசம் இடை புலத்து இரங்க புற.288-4
      ஆர் அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர புற.288-5
      நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து புற.288-6
      அருகுகை மன்ற புற.288-7
      குருதியொடு துயல்வரு மார்பின் புற.288-8
      முயக்கு இடை ஈயாது மொய்த்தன பருந்து ஏ புற.288-9
      ஈர செவ்வி உதவின ஆயினும் புற.289-1
      பல் எருத்து உள் உம் நல் எருது நோக்கி புற.289-2
      வீறு ஆயும் உழவன் போல புற.289-3
      பீடு பெறு தொல் குடி பாடு பல தாங்கிய புற.289-4
      மூதிலாளர் உள் உம் காதலின் புற.289-5
      தனக்கு முகந்து ஏந்திய பசு பொன் மண்டை புற.289-6
      இவற்கு ஈக என்னும் அது உம் அன்றிசின் ஏ புற.289-7
      கேட்டி ஓ வாழி பாண பாசறை புற.289-8
      பூ கோள் இன்று என்று அறையும் புற.289-9
      மடி வாய் தண்ணுமை இழிசினன் குரல் ஏ புற.289-10
      இவற்கு ஈத்து உண்மதி கள் ஏ சினம் போர் புற.290-1
      இனம் களிற்று யானை இயல் தேர் குருசில் புற.290-2
      நுந்தை தந்தைக்கு இவன் தந்தை புற.290-3
      எடுத்து எறி ஞாட்பின் இமையான் தச்சன் புற.290-4
      அடுத்து எறி குறட்டின் நின்று மாய்ந்தனன் ஏ புற.290-5
      மற புகழ் நிறைந்த மைந்தினோன் இவன் உம் புற.290-6
      உறைப்புழி ஓலை போல புற.290-7
      மறைக்குவன் பெரும நின் குறித்து வரு வேல் ஏ புற.290-8
      சிறாஆர் துடியர் பாடு வல் மகாஅஅர் புற.291-1
      தூ வெள் அறுவை மாயோன் குறுகி புற.291-2
      இரு புள் பூசல் ஓம்புமின் யான் உம் புற.291-3
      விளரி கொட்பின் வெள் நரி கடிகுவென் புற.291-4
      என் போல் பெரு விதுப்புறுக வேந்து ஏ புற.291-5
      கொன் உம் சாதல் வெய்யோற்கு தன் தலை புற.291-6
      மணி மருள் மாலை சூட்டி அவன் தலை புற.291-7
      ஒரு காழ் மாலை தான் மலைந்தனன் ஏ புற.291-8
      வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம் புற.292-1
      யாம் தனக்கு உறு முறை வளாவ விலக்கி புற.292-2
      வாய் வாள் பற்றி நின்றனன் என்று புற.292-3
      சினவல் ஓம்புமின் சிறு புல்லாளர் புற.292-4
      ஈண்டு ஏ போல வேண்டுவன் ஆயின் புற.292-5
      என் முறை வருக என்னான் கம்மென புற.292-6
      எழுதரு பெரு படை விலக்கி புற.292-7
      ஆண்டு உம் நிற்கும் ஆண்தகையன் ஏ புற.292-8
      நிறம் படைக்கு ஒல்கா யானை மேலோன் புற.293-1
      குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை புற.293-2
      நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின் புற.293-3
      எம்மினும் பேர் எழில் இழந்து வினை என புற.293-4
      பிறர் மனை புகுவள் கொல் ஓ புற.293-5
      அளியள் தான் ஏ பூவிலை பெண்டு புற.293-6
      வெள் குடை மதியம் மேல் நிலா திகழ்தர புற.294-1
      கண் கூடு இறுத்த கடல் மருள் பாசறை புற.294-2
      குமரி படை தழீஇய கூற்று வினை ஆடவர் புற.294-3
      தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து புற.294-4
      இறை உம் பெயர் தோற்றி நுமர் உள் புற.294-5
      நாள் முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு என புற.294-6
      போர் மலைந்து ஒரு சிறை நிற்ப யாவர் உம் புற.294-7
      அரவு உமிழ் மணியின் குறுகார் புற.294-8
      நிரை தார் மார்பின் நின் கேள்வனை பிறர் ஏ புற.294-9
      கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண் புற.295-1
      வெந்து வாய் மடித்து வேல் தலை பெயரி புற.295-2
      தோடு உகைத்து எழுதரூஉ துரந்து எறி ஞாட்பின் புற.295-3
      வரு படை போழ்ந்து வாய் பட விலங்கி புற.295-4
      இடை படை அழுவத்து சிதைந்து வேறு ஆகிய புற.295-5
      சிறப்பு உடையாளன் மாண்பு கண்டு அருளி புற.295-6
      வாடு முலை ஊறி சுரந்தன புற.295-7
      ஓடா பூட்கை விடலை தாய்க்கு ஏ புற.295-8
      வேம்பு சினை ஒடிப்ப உம் காஞ்சி பாட புற.296-1
      நெய் உடை கையர் ஐயவி புகைப்ப உம் புற.296-2
      எல்லா மனை உம் கல்லென்ற ஏ புற.296-3
      வேந்து உடன்று எறிவான் கொல் ஓ புற.296-4
      நெடிது வந்தன்று ஆல் நெடுந்தகை தேர் ஏ புற.296-5
      பெரு நீர் மேவல் தண்ணடை எருமை புற.297-1
      இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின் புற.297-2
      பை பயறு உதிர்த்த கோதின் கோல் அணை புற.297-3
      கன்று உடை மரையா துஞ்சும் சீறூர் புற.297-4
      கோள் இவண் வேண்டேம் புரவு ஏ நார் அரி புற.297-5
      நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி புற.297-6
      துறை நனி கெழீஇ கம்புள் ஈனும் புற.297-7
      தண்ணடை பெறுதல் உம் உரித்து ஏ வை நுதி புற.297-8
      நெடு வேல் பாய்ந்த மார்பின் புற.297-9
      மடல் வன் போந்தையின் நிற்குமோர்க்கு ஏ புற.297-10
      எமக்கு ஏ கலங்கல் தரும் தான்
      தேறல் உண்ணும் மன் ஏ நன்று உம் புற.298-2
      இன்னான் மன்ற வேந்து ஏ இனி புற.298-3
      நேரார் ஆர் எயில் முற்றி புற.298-4
      வாய் மடித்து உரறி நீ முந்து என்னான் ஏ புற.298-5
      பருத்தி வேலி சீறூர் மன்னன் புற.299-1
      உழுத்ததர் உண்ட ஓய் நடை புரவி புற.299-2
      கடல் மண்டு தோணியின் படை முகம் போழ புற.299-3
      நெய் மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின் புற.299-4
      தண்ணடை மன்னர் தார் உடை புரவி புற.299-5
      அணங்கு உடை முருகன் கோட்டத்து புற.299-6
      கலம் தொடா மகளிரின் இகந்து நின்ற ஏ புற.299-7
      தோல் தா என்றி தோலொடு
      துறுகல் மறையினும் உய்குவை போலாய் புற.300-2
      நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி புற.300-3
      அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன் புற.300-4
      பேர் ஊர் அட்ட கள்ளிற்கு புற.300-5
      ஓர் இல் கோயின் தேரும் ஆல் நின் ஏ புற.300-6
      பல் சான்றீர் ஏ
      குமரி மகளிர் கூந்தல் புரைய புற.301-2
      அமரின் இட்ட அரு முள் வேலி புற.301-3
      கல்லென் பாசறை பல் சான்றீர் ஏ புற.301-4
      முரசு முழங்கு தானை நும் அரசு உம் ஓம்புமின் புற.301-5
      ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறு உம் போற்றுமின் புற.301-6
      எனை நாள் தங்கும் நும் போர் ஏ அனை புற.301-7
      எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் புற.301-8
      எதிர் சென்று எறிதல் உம் செல்லான் அதனால் புற.301-9
      அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருள் ஏ புற.301-10
      பலம் என்று இகழ்தல் ஓம்புமின் உது காண் புற.301-11
      நிலன் அளப்பு அன்ன நில்லா குறு நெறி புற.301-12
      வண் பரி புரவி பண்பு பாராட்டி புற.301-13
      எல் இடை படர்தந்தோன் ஏ கல்லென புற.301-14
      வேந்து ஊர் யானைக்கு அல்லது புற.301-15
      ஏந்துவன் போலான் தன் இலங்கு இலை வேல் ஏ புற.301-16
      வெடி வேய் கொள்வது போல ஓடி புற.302-1
      தாவுபு உகளும் மா ஏ பூ புற.302-2
      விளங்கு இழை மகளிர் கூந்தல் கொண்ட புற.302-3
      நரந்த பல் காழ் கோதை சுற்றிய புற.302-4
      ஐது அமை பாணி வணர் கோட்டு சீறியாழ் புற.302-5
      கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய புற.302-6
      நிரம்பா இயல்பின் கரம்பை சீறூர் புற.302-7
      நோக்கினர் செகுக்கும் காளை ஊக்கி புற.302-8
      வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின் புற.302-9
      விண் இவர் விசும்பின் மீன் உம் புற.302-10
      தண் பெயல் உறை உம் ஆற்றா ஏ புற.302-11
      நிலம் பிறக்கிடுவது போல குளம்பு குடையூஉ புற.303-1
      உள்ளம் அழிக்கும் கொட்பின் மான் மேல் புற.303-2
      எள்ளுநர் செகுக்கும் காளை கூர்த்த புற.303-3
      வெ திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப புற.303-4
      ஆட்டி காணிய வரும் ஏ நெருநை புற.303-5
      உரை சால் சிறப்பின் வேந்தர் முன்னர் புற.303-6
      கரை பொரு முந்நீர் திமிலின் போழ்ந்து அவர் புற.303-7
      கயம் தலை மடம் பிடி புலம்ப புற.303-8
      இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கு ஏ புற.303-9
      கொடு குழை மகளிர் கோதை சூட்டி புற.304-1
      நடுங்கு பனி களஈயர் நார் அரி பருகி புற.304-2
      வளி தொழில் ஒழிக்கும் வண் பரி புரவி புற.304-3
      பண்ணற்கு விரைதி நீ ஏ நெருநை புற.304-4
      எம் முன் தப்பியோன் தம்பியொடு ஒராங்கு புற.304-5
      நாளை செய்குவென் அமர் என கூறி புற.304-6
      புன் வயிறு அருத்தல் உம் செல்லான் வன் மான் புற.304-7
      கடவும் என்ப பெரிது ஏ அது கேட்டு புற.304-8
      வலம் படு முரசின் வெல் போர் வேந்தன் புற.304-9
      இலங்கு இரு பாசறை நடுங்கின்று புற.304-10
      இரண்டு ஆகாது அவன் கூறியது என ஏ புற.304-11
      வயலை கொடியின் வாடிய மருங்குல் புற.305-1
      உயவல் ஊர்தி பயலை பார்ப்பான் புற.305-2
      எல்லி வந்து நில்லாது புக்கு புற.305-3
      சொல்லிய சொல் ஓ சில ஏ அதற்கு புற.305-4
      ஏணி உம் சீப்பு மாற்றி புற.305-5
      மாண் வினை யானை உம் மணி களைந்தன ஏ புற.305-6
      களிறு பொர கலங்கு கழல் முள் வேலி புற.306-1
      அரிது உண் கூவல் அம் குடி சீறூர் புற.306-2
      ஒலி மெல் கூந்தல் ஒள் நுதல் அரிவை புற.306-3
      நடுகல் கை தொழுது பரவும் ஒடியாது புற.306-4
      விருந்து எதிர் பெறுக தில் யான் ஏ என்னை உம் புற.306-5
      வேந்தனொடு புற.306-6
      நாடு தரு விழு பகை எய்துக என ஏ புற.306-7
      ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல் ஓ புற.307-1
      குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன் புற.307-2
      வம்பலன் போல தோன்றும் உது காண் புற.307-3
      வேனல் வரி அணில் வாலத்து அன்ன புற.307-4
      கான ஊகின் கழன்று உகு முது வீ புற.307-5
      அரியல் வான் குழல் சுரியல் தங்க புற.307-6
      நீர் உம் புல் ஈயாது உமணர் புற.307-7
      யார் உம் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த புற.307-8
      வாழா வான் பகடு ஏய்ப்ப தெறுவர் புற.307-9
      பேர் உயிர் கொள்ளும் மாதோ அது கண்டு புற.307-10
      வெ சினம் யானை வேந்தன் உம் இ களத்து புற.307-11
      எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல் என புற.307-12
      பண் கொளற்கு அருமை நோக்கி புற.307-13
      நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோன் ஏ புற.307-14
      பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் புற.308-1
      மின் நேர் பச்சை மிஞிற்று குரல் சீறியாழ் புற.308-2
      நன்மை நிறைந்த நயவரு பாண புற.308-3
      சீறூர் மன்னன் சிறு இலை எஃகம் புற.308-4
      வேந்து ஊர் யானை ஏந்து முகத்தது ஏ புற.308-5
      வேந்து உடன்று எறிந்த வேல் ஏ என்னை புற.308-6
      சாந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்று ஏ புற.308-7
      உளம் கழி சுடர் படை ஏந்தி நம் பெருவிறல் புற.308-8
      ஓச்சினன் துரந்த காலை மற்று அவன் புற.308-9
      புன் தலை மடம் பிடி நாண புற.308-10
      குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தன ஏ புற.308-11
      இரும்பு முகம் சிதைய நூறி ஒன்னார் புற.309-1
      இரு சமம் கடத்தல் ஏனோர்க்கு உம் எளிது ஏ புற.309-2
      நல் அரா உறையும் புற்றம் போல உம் புற.309-3
      கொல் ஏறு திரிதரு மன்றம் போல உம் புற.309-4
      மாற்று அரு துப்பின் மாற்றோர் பாசறை புற.309-5
      உளன் என வெரூஉம் ஓர் ஒளி புற.309-6
      வலன் உயர் நெடு வேல் என்னை கண்ணது ஏ புற.309-7
      பால் கொண்டு மடுப்ப உம் உண்ணான் ஆகலின் புற.310-1
      செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு புற.310-2
      உயவொடு வருந்தும் மன் ஏ இனி புற.310-3
      புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான் புற.310-4
      முன் நாள் வீழ்ந்த உரவோர் மகன் ஏ புற.310-5
      உன்னிலன் என்னும் புண் ஒன்று அம்பு புற.310-6
      மான் உளை அன்ன குடுமி புற.310-7
      தோல் மிசை கிடந்த புல் அணலோன் ஏ புற.310-8
      களர் படு கூவல் தோண்டி நாள் உம் புற.311-1
      புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை புற.311-2
      தாது எரு மறுகின் மாசுண இருந்து புற.311-3
      பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு புற.311-4
      ஒருவர் உம் இல்லை மாதோ செருவத்து புற.311-5
      சிறப்பு உடை செ கண் புகைய ஓர் புற.311-6
      தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோன் ஏ புற.311-7
      ஈன்று புறந்தருதல் என் தலை கடன் ஏ புற.312-1
      சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடன் ஏ புற.312-2
      வேல் வடித்து கொடுத்தல் கொல்லற்கு கடன் ஏ புற.312-3
      தண்ணடை நல்கல் வேந்தற்கு கடன் ஏ புற.312-4
      ஒளிறு வாள் அரு சமம் முருக்கி புற.312-5
      களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடன் ஏ புற.312-6
      அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் புற.313-1
      கை பொருள் யாது ஒன்று உம் இலன் ஏ நச்சி புற.313-2
      காணிய சென்ற இரவல் மாக்கள் புற.313-3
      களிறொடு நெடு தேர் வேண்டினும் கடவன் புற.313-4
      உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட புற.313-5
      கழி முரி குன்றத்து அற்று ஏ புற.313-6
      எள் அமைவு இன்று அவன் உள்ளிய பொருள் ஏ புற.313-7
      மனைக்கு விளக்கு ஆகிய வாள் நுதல் கணவன் புற.314-1
      முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந்தகை புற.314-2
      நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை புற.314-3
      புன் காழ் நெல்லி வன்புலம் சீறூர் புற.314-4
      குடி உம் மன்னும் தான் ஏ கொடி எடுத்து புற.314-5
      நிறை அழிந்து எழுதரு தானைக்கு புற.314-6
      சிறை உம் தான் ஏ தன் இறை விழுமுறின் புற.314-7
      உடையன் ஆயின் உண்ண உம் வல்லன் புற.315-1
      கடவர் மீது உம் இரப்போர்க்கு ஈயும் புற.315-2
      மடவர் மகிழ் துணை நெடு மான் அஞ்சி புற.315-3
      இல் இறை செரீஇய ஞெலிகோல் போல புற.315-4
      தோன்றாது இருக்க உம் வல்லன் மற்று அதன் புற.315-5
      கான்று படு கனை எரி போல புற.315-6
      தோன்ற உம் வல்லன் தான் தோன்றும் கால் ஏ புற.315-7
      கள்ளின் வாழ்த்தி
      காட்டொடு மிடைந்த சீயா முன்றில் புற.316-2
      நாள் செருக்கு அனந்தர் துஞ்சுவோன் ஏ புற.316-3
      அவன் எம் இறைவன் யாம் பாணர் புற.316-4
      நெருநை வந்த விருந்திற்கு மற்று தன் புற.316-5
      இரு புடை பழ வாள் வைத்தனன் இன்று இ புற.316-6
      கரு கோட்டு சீறியாழ் பணையம் இது கொண்டு புற.316-7
      ஈவது இலாளன் என்னாது நீ உம் புற.316-8
      வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய புற.316-9
      கள் உடை கலத்தேம் யாம் மகிழ் தூங்க புற.316-10
      சென்று வாய் சிவந்து மேல் வருக புற.316-11
      சிறு கண் யானை வேந்து விழுமுற ஏ புற.316-12
      வென் வேல் புற.317-1
      முன்றில் கிடந்த பெரு களியாற்கு புற.317-2
      அதள் உண்டாயினும் பாய் புற.317-3
      யாது உண்டாயினும் கொடுமின் வல்லே புற.317-4
      வேட்கை மீள புற.317-5
      எமக்கு உம் பிறர்க்கு புற.317-6
      யார்க்கு உம் ஈய்ந்து துயில் ஏற்பினன் ஏ புற.317-7
      கொய் அடகு வாட தரு விறகு உணங்க புற.318-1
      மயில் அம் சாயல் மாஅயோளொடு புற.318-2
      பசித்தன்று அம்ம பெருந்தகை ஊர் ஏ புற.318-3
      மனை உறை குரீஇ கறை அணல் சேவல் புற.318-4
      பாணர் நரம்பின் கதிரொடு வய மான் புற.318-5
      குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை புற.318-6
      பெரு செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன் புற.318-7
      புன் புற பெடையொடு வதியும் புற.318-8
      யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறின் ஏ புற.318-9
      பூவல் படுவில் கூவல் தோண்டிய புற.319-1
      செ கண் சில் நீர் பெய்த சீறில் புற.319-2
      முன்றில் இருந்த முது வாய் சாடி புற.319-3
      யாம் கஃடு உண்டென வறிது மாசு இன்று புற.319-4
      படலை முன்றில் சிறு தினை உணங்கல் புற.319-5
      புறவு உம் இதல் அற உண்க என
      பெய்தற்கு எல்லின்று பொழுது ஏ அதனான் புற.319-7
      முயல் சுட்ட ஆயினும் தருகுவேம் புகுதந்து புற.319-8
      ஈங்கு இருந்தீம் ஓ முது வாய் பாண புற.319-9
      கொடு கோட்டு ஆமான் நடுங்கு தலை குழவி புற.319-10
      புன் தலை சிறாஅர் கன்று என பூட்டும் புற.319-11
      சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர் புற.319-12
      வேந்து விடு தொழிலொடு சென்றனன் வந்து நின் புற.319-13
      பாடினி மாலை அணிய புற.319-14
      வாடா தாமரை சூட்டுவன் நினக்கு ஏ புற.319-15
      முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி புற.320-1
      பந்தர் வேண்டா பலா தூங்கு நீழல் புற.320-2
      கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென புற.320-3
      பார்வை மடம் பிணை தழீஇ பிறிது ஓர் புற.320-4
      தீர் தொழில் தனி கலை திளைத்து விளையாட புற.320-5
      இன்புறு புணர் நிலை கண்ட மனையோள் புற.320-6
      கணவன் எழுதல் உம் அஞ்சி கலை ஏ புற.320-7
      பிணை வயின் தீர்தல் உம் அஞ்சி யாவது புற.320-8
      இல் வழங்காமையின் கல்லென ஒலித்து புற.320-9
      மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி புற.320-10
      கான கோழியோடு இதல் கவர்ந்து உண்டென புற.320-11
      ஆர நெருப்பின் ஆரல் நாற புற.320-12
      தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் புற.320-13
      இரு பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி புற.320-14
      தங்கினை சென்மோ பாண தங்காது புற.320-15
      வேந்து தரு விழு கூழ் பரிசிலர்க்கு என்றும் புற.320-16
      அருகாது ஈயும் வண்மை புற.320-17
      உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊர் ஏ புற.320-18
      பொறி புறம் பூழின் போர் வல் சேவல் புற.321-1
      மேம் தோல் களைந்த தீம் கோள் வெள் எள் புற.321-2
      சுளகு இடை உணங்கல் செவ்வி கொண்டு உடன் புற.321-3
      வேனில் கோங்கின் பூ பொகுட்டு அன்ன புற.321-4
      குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட புற.321-5
      கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும் புற.321-6
      வன்புலம் வைப்பினது ஏ சென்று புற.321-7
      தின் பழம் பசீஇ பாண புற.321-8
      வாள் வடு விளங்கிய சென்னி புற.321-9
      செரு வெ குருசில் ஓம்பும் ஊர் ஏ புற.321-10
      உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன புற.322-1
      கவை முள் கள்ளி பொரி அரை பொருந்தி புற.322-2
      புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் புற.322-3
      புன் தலை சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின் புற.322-4
      பெரு கண் குறு முயல் கரு கலன் உடைய புற.322-5
      மன்றில் பாயும் வன் புலத்தது ஏ புற.322-6
      கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது புற.322-7
      இரு சுவல் வாளை பிறழும் ஆங்கண் புற.322-8
      தண் பணை ஆளும் வேந்தர்க்கு புற.322-9
      கண்படை ஈயா வேலோன் ஊர் ஏ புற.322-10
      புலி பால் பட்ட ஆமான் குழவிக்கு புற.323-1
      சினம் கழி மூது ஆ கன்று மடுத்து ஊட்டும் புற.323-2
      உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை புற.323-4
      வெள் வேல் ஆவம் ஆயின் ஒள் வாள் புற.323-5
      கறை அடி யானைக்கு அல்லது புற.323-6
      உறை கழிப்பு அறியா வேலோன் ஊர் ஏ புற.323-7
      வெருக்கு விடை அன்ன வெகுள் நோக்கு கயம் தலை புற.324-1
      புள் ஊன் தின்ற புலவு நாறு கயம் வாய் புற.324-2
      வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர் புற.324-3
      சிறு இலை உடையின் சுரை உடை வால் முள் புற.324-4
      ஊக நுண் கோல் செறித்த அம்பின் புற.324-5
      வலாஅர் வல் வில் குலாவர கோலி புற.324-6
      பருத்தி வேலி கருப்பை பார்க்கும் புற.324-7
      புன்புலம் தழீஇய அம் குடி சீறூர் புற.324-8
      குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த புற.324-9
      வெள் காழ் தாய வண் கால் பந்தர் புற.324-10
      இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்து புற.324-11
      பாணரொடு இருந்த நாண் உடை நெடுந்தகை புற.324-12
      வலம் படு தானை வேந்தர்க்கு புற.324-13
      உலந்துழி உலக்கும் நெஞ்சு அறி துணை ஏ புற.324-14
      களிறு நீறு ஆடிய விடு நிலம் மருங்கின் புற.325-1
      வம்ப பெரு பெயல் வரைந்து சொரிந்து இறந்தென புற.325-2
      குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின் புற.325-3
      சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல் புற.325-4
      முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை புற.325-5
      முளவு மா தொலைச்சிய முழு சொல் ஆடவர் புற.325-6
      உடும்பு இழுது அறுத்த ஒடு காழ் படலை புற.325-7
      சீறில் முன்றில் கூறு செய்திடுமார் புற.325-8
      கொள்ளி வைத்த கொழு நிணம் நாற்றம் புற.325-9
      மறுகு உடன் கமழும் மதுகை மன்றத்து புற.325-10
      அலம் தலை இரத்தி அலங்கு படு நீழல் புற.325-11
      கயம் தலை சிறாஅர் கணை விளையாடும் புற.325-12
      அரு மிளை இருக்கையது ஏ வென் வேல் புற.325-13
      வேந்து தலை வரினும் தாங்கும் புற.325-14
      தாங்கா ஈகை நெடுந்தகை ஊர் ஏ புற.325-15
      ஊர் முது வேலி பார் நடை வெருகின் புற.326-1
      இருள் பகை வெரீஇய நாகு இள பேடை புற.326-2
      உயிர் நடுக்குற்று புலா விட்டு அரற்ற புற.326-3
      சிறை உம் செற்றை புடையுநள் எழுந்த புற.326-4
      பருத்தி பெண்டின் சிறு தீ விளக்கத்து புற.326-5
      கவிர் பூ நெற்றி சேவலின் தணியும் புற.326-6
      அரு மிளை இருக்கையது ஏ மனைவி உம் புற.326-7
      வேட்ட சிறாஅர் சேண் புலம் படராது புற.326-8
      படப்பை கொண்ட குறு தாள் உடும்பின் புற.326-9
      விழுக்கு நிணம் பெய்த தயிர் கண் விதவை புற.326-10
      யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு புற.326-11
      வரு விருந்து அயரும் விருப்பினள் கிழவன் உம் புற.326-12
      அரு சமம் ததைய தாக்கி பெரு சமத்து புற.326-13
      அண்ணல் யானை அணிந்த புற.326-14
      பொன் செய் ஓடை பெரு பரிசிலன் ஏ புற.326-15
      எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற புற.327-1
      சில் விளை வரகின் புல்லென் குப்பை புற.327-2
      தொடுத்த கடவர்க்கு கொடுத்த மிச்சில் புற.327-3
      பசித்த பாணர் உண்டு கடை தப்பலின் புற.327-4
      ஒக்கல் ஒற்கம் சொலிய தன் ஊர் புற.327-5
      சிறு புல்லாளர் முகத்து அவை கூறி புற.327-6
      வரகு கடன் இரக்கும் நெடுந்தகை புற.327-7
      அரசு வரின் தாங்கும் வல்லாளன் ஏ புற.327-8
      முதல் புறவு சேர்ந்திருந்த புற.328-1
      புன்புலம் சீறூர் நெல் விளையாது ஏ புற.328-2
      வரகு உம் தினை உள்ளவை எல்லாம் புற.328-3
      இரவல் மாக்களுக்கு ஈயம் தொலைந்தன புற.328-4
      அமைந்தனன் ஏ புற.328-5
      அன்னன் ஆயினும் பாண நன்று உம் புற.328-6
      வெள்ளத்து இடும் பல் உள் உறை தொட புற.328-7
      களவு புளி அன்ன விளை புற.328-8
      வாடு ஊன் கொழும் குறை புற.328-9
      கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு புற.328-10
      துடுப்பொடு சிவணிய களி கொள் வெள் சோறு புற.328-11
      உண்டு இனிது இருந்த பின் புற.328-12
      தருகுவன் மாதோ புற.328-13
      தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை புற.328-14
      முயல் வந்து கறிக்கும் முன்றில் புற.328-15
      சீறூர் மன்னனை பாடினை செலின் ஏ புற.328-16
      இல் அடு கள்ளின் சில் குடி சீறூர் புற.329-1
      புடை நடுகலின் நாள் பலி ஊட்டி புற.329-2
      நல் நீராட்டி நெய் நறை கொளீஇய புற.329-3
      மங்குல் மா புகை மறுகு உடன் கமழும் புற.329-4
      அரு முனை இருக்கைத்து ஆயினும் வரி மிடற்று புற.329-5
      அரவு உறை புற்றத்து அற்று ஏ நாள் உம் புற.329-6
      புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு புற.329-7
      அருகாது ஈயும் வண்மை புற.329-8
      உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊர் ஏ புற.329-9
      வேந்து உடை தானை முனை கெட நெரிதர புற.330-1
      ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி புற.330-2
      தன் இறந்து வாராமை விலக்கலின் பெரு கடற்கு புற.330-3
      ஆழி அனையன் மாதோ என்றும் புற.330-4
      பாடி சென்றோர்க்கு அன்றி உம் வாரி புற.330-5
      புரவிற்கு ஆற்றா சீறூர் புற.330-6
      தொன்மை சுட்டிய வண்மையோன் ஏ புற.330-7
      கல் அறுத்து இயற்றிய வல் உவர் கூவல் புற.331-1
      வில் ஏர் வாழ்க்கை சீறூர் மதவலி புற.331-2
      நனி நல்கூர்ந்தனன் ஆயினும் பனி மிக புற.331-3
      புல்லென் மாலை சிறு தீ ஞெலியும் புற.331-4
      கல்லா இடையன் போல குறிப்பின் புற.331-5
      இல்லது படைக்க உம் வல்லன் உள்ளது புற.331-6
      தவ சிறிது ஆயினும் மிக பலர் என்னாள் புற.331-7
      நீள் நெடு பந்தர் ஊண் முறை ஊட்டும் புற.331-8
      இல் பொலி மகடூஉ போல சில் சில புற.331-9
      வரிசையின் அளிக்க உம் வல்லன் உரிதினின் புற.331-10
      காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும் புற.331-11
      போகு பலி வெள் சோறு போல புற.331-12
      தூவ உம் வல்லன் அவன் தூவும் கால் ஏ புற.331-13
      பிறர் வேல் போலாது ஆகி இ ஊர் புற.332-1
      மறவன் வேல் ஓ பெருந்தகை உடைத்து ஏ புற.332-2
      இரு புறம் நீறு உம் ஆடி கலந்து இடை புற.332-3
      குரம்பை கூரை கிடக்கினும் கிடக்கும் புற.332-4
      மங்கல மகளிரொடு மாலை சூட்டி புற.332-5
      இன் குரல் இரு பை யாழொடு ததும்ப புற.332-6
      தெள் நீர் படுவினும் தெருவினும் திரிந்து புற.332-7
      மண் முழுது அழுங்க செல்லினும் செல்லும் ஆங்கு புற.332-8
      இரு கடல் தானை வேந்தர் புற.332-9
      பெரு களிற்று முகத்தினும் செலவு ஆனாது ஏ புற.332-10
      நீர் உள் பட்ட மாரி பேர் உறை புற.333-1
      மொக்குள் அன்ன பொகுட்டு விழி கண்ண புற.333-2
      கரு பிடர் தலைய பெரு செவி குறு முயல் புற.333-3
      உள் ஊர் குறு புதல் துள்ளுவன உகளும் புற.333-4
      தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின் புற.333-5
      உண்க என உணரா உயவிற்று ஆயினும் புற.333-6
      தங்கினிர் சென்மோ புலவிர் நன்று உம் புற.333-7
      சென்றதன் கொண்டு மனையோள் விரும்பி புற.333-8
      வரகு உம் தினை உள்ளவை எல்லாம் புற.333-9
      இரவல் மாக்கள் உண கொள தீர்ந்தென புற.333-10
      குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின் புற.333-11
      குரல் உணங்கு விதை தினை உரல் வாய் பெய்து புற.333-12
      சிறிது புறப்பட்டன்று ஓ இலள் ஏ தன் ஊர் புற.333-13
      வேட்டம் குடி தொறும் கூட்டு புற.333-14
      உடும்பு செய் புற.333-15
      பாணி நெடு தேர் வல்லரோடு ஊரா புற.333-16
      வம்பு அணி யானை வேந்து தலை வரினும் புற.333-17
      உண்பது மன்னும் அது ஏ புற.333-18
      பரிசில் மன்னும் குருசில் கொண்டது ஏ புற.333-19
      காமரு பழன கண்பின் அன்ன புற.334-1
      தூ மயிர் குறு தாள் நெடு செவி முயல் புற.334-2
      புன் தலை சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின் புற.334-3
      படப்பு ஒடுங்கும் ஏ பின்பு புற.334-4
      ஊர் ஏ மனையோள் புற.334-5
      பாணர் ஆர்த்த உம் பரிசிலர் ஓம்ப புற.334-6
      ஊண் ஒலி அரவமொடு கைதூவாள் ஏ புற.334-7
      உயர் மருப்பு யானை புகர் முகத்து அணிந்த புற.334-8
      பொலம் புற.334-9
      பரிசில் பரிசிலர்க்கு ஈய புற.334-10
      உரவு வேல் காளை உம் கைதூவான் ஏ புற.334-11
      அடல் அரு துப்பின் புற.335-1
      குருந்து ஏ முல்லை என்று புற.335-2
      இ நான்கு அல்லது பூ உம் இல்லை புற.335-3
      கரு கால் வரகு ஏ இரு கதிர் தினை புற.335-4
      சிறு கொடி கொள் ஏ பொறி கிளர் அவரையொடு புற.335-5
      இ நான்கு அல்லது உணா உம் இல்லை புற.335-6
      துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று புற.335-7
      இ நான்கு அல்லது குடி உம் இல்லை புற.335-8
      ஒன்னா தெவ்வர் முன் நின்று விலங்கி புற.335-9
      ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென புற.335-10
      கல் ஏ பரவின் அல்லது புற.335-11
      நெல் உகுத்து பரவும் கடவுள் உம் இல ஏ புற.335-12
      வேட்ட வேந்தன் உம் வெ சினத்தினன் ஏ புற.336-1
      கடவன கழிப்பு இவள் தந்தை உம் செய்யான் புற.336-2
      ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின் புற.336-3
      களிறு உம் கடிமரம் சேரா சேர்ந்த புற.336-4
      ஒளிறு வேல் மறவர் உம் வாய் மூழ்த்தனர் ஏ புற.336-5
      இயவர் உம் அறியா பல் இயம் கறங்க புற.336-6
      அன்னோ பெரு பேதுற்றன்று இ அரு கடி மூதூர் புற.336-7
      அறன் இலள் மன்ற தான் ஏ விறல் மலை புற.336-8
      வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் புற.336-9
      முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை புற.336-10
      தகை வளர்த்து எடுத்த நகையொடு புற.336-11
      பகை வளர்த்திருந்த இ பண்பு இல் தாய் ஏ புற.336-12
      ஆர்கலியினன் ஏ சோணாட்டு அண்ணல் புற.337-1
      கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும் புற.337-2
      வாள் வலத்து ஒழிய பாடி சென்றாஅர் புற.337-3
      வரல் தோறு அகம் மலர புற.337-4
      ஈதல் ஆனா விலங்கு தொடி தடம் கை புற.337-5
      பாரி பறம்பின் பனி சுனை போல புற.337-6
      காண்டற்கு அரியள் ஆகி மாண்ட புற.337-7
      பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய புற.337-8
      துகில் விரி கடுப்ப நுடங்கி தண்ணென புற.337-9
      அகில் ஆர் நறு புகை ஐது சென்று அடங்கிய புற.337-10
      கபில நெடு நகர் கமழும் நாற்றமொடு புற.337-11
      மனை செறிந்தனள் ஏ வாள் நுதல் இனி புற.337-12
      அற்றன்று ஆகலின் தெற்றென போற்றி புற.337-13
      காய் நெல் கவளம் தீற்றி காவு தொறும் புற.337-14
      கடுங்கண் யானை காப்பனர் அன்றி புற.337-15
      வருதல் ஆனார் வேந்தர் தன்னையர் புற.337-16
      பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் புற.337-17
      குருதி பற்றிய வெருவரு தலையர் புற.337-18
      மற்று இவர் மறன் உம் இற்று ஆல் தெற்றென புற.337-19
      யார் ஆகுவர் கொல் தாம் ஏ நேர் இழை புற.337-20
      உருத்த பல சுணங்கு அணிந்த புற.337-21
      மருப்பு இள வன முலை ஞெமுக்குவோர் ஏ புற.337-22
      ஏர் பரந்த வயல் நீர் செறுவின் புற.338-1
      நெல் மலிந்த மனை பொன் மறுகின் புற.338-2
      படு வண்டு ஆர்க்கும் பல் மலர் காவின் புற.338-3
      நெடு வேள் ஆதன் போந்தை அன்ன புற.338-4
      பெரு சீர் அரு கொண்டியள் ஏ கரு சினை புற.338-5
      வேம்பு உம் ஆர் போந்தை மூன்று
      மலைந்த சென்னியர் அணிந்த வில்லர் புற.338-7
      கொற்ற வேந்தர் வரினும் தன் தக புற.338-8
      வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டு புற.338-9
      பிணங்கு கதிர் கழனி நாப்பண் ஏமுற்று புற.338-10
      உணங்கு கலன் ஆழியின் தோன்றும் புற.338-11
      ஓர் எயில் மன்னன் ஒரு மடம் மகள் ஏ புற.338-12
      வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு புற.339-1
      மடலை மாண் நிழல் அசைவிட கோவலர் புற.339-2
      வீ ததை முல்லை பூ பறிக்குந்து புற.339-3
      குறு கோல் எறிந்த நெடு செவி முயல் புற.339-4
      நெடு நீர் பரப்பின் வாளையொடு உகளுந்து புற.339-5
      தொடலை அல்குல் தொடி தோள் மகளிர் புற.339-6
      கடல் ஆடி கயம் பாய்ந்து புற.339-7
      கழி நெய்தல் பூ குறூஉந்து புற.339-8
      பை தழை துயல்வரும் செறு வில் புற.339-9
      வளர வேண்டும் அவள் ஏ என்றும் புற.339-11
      ஆர் அமர் உழப்பது உம் அமரியள் ஆகி புற.339-12
      முறம் செவி யானை வேந்தர் புற.339-13
      மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோள் ஏ புற.339-14
      அணி தழை நுடங்க ஓடி மணி பொறி புற.340-1
      குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள் புற.340-2
      மா மகள் புற.340-3
      என வினவுதி கேள் நீ புற.340-4
      எடுப்ப புற.340-5
      மைந்தர் தந்தை புற.340-6
      இரு பனை அன்ன பெரு கை யானை புற.340-7
      கரந்தை அம் செறுவின் பெயர்க்கும் புற.340-8
      பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந்தனன் ஏ புற.340-9
      வேந்து குறையுற உம் கொடாஅன் ஏந்து கோட்டு புற.341-1
      அம் பூ தொடலை அணி தழை அல்குல் புற.341-2
      செ பொறி சிலம்பின் இளையோள் தந்தை புற.341-3
      எழு விட்டு அமைத்த திண் நிலை கதவின் புற.341-4
      அரை மண் இஞ்சி நாள் கொடி நுடங்கும் புற.341-5
      புலி கணத்து அன்ன கடுங்கண் சுற்றமொடு புற.341-7
      மாற்றம் மாறான் மறலிய சினத்தன் புற.341-8
      பூக்கோள் என ஏஎய் கயம் புக்கனன் ஏ புற.341-9
      விளங்கு இழை பொலிந்த வேளா மெல் இயல் புற.341-10
      சுணங்கு அணி வன முலை அவளொடு நாளை புற.341-11
      மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்று ஓ புற.341-12
      ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின் புற.341-13
      நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு புற.341-14
      வாரா உலகம் புகுதல் ஒன்று என புற.341-15
      படை தொட்டனன் ஏ குருசில் ஆயிடை புற.341-16
      களிறு பொர கலங்கிய தண் கயம் போல புற.341-17
      பெரு கவின் இழப்பது கொல் ஓ புற.341-18
      மெல் புனல் வைப்பின் இ தண் பணை ஊர் ஏ புற.341-19
      கான காக்கை கலி சிறகு ஏய்க்கும் புற.342-1
      மயிலை கண்ணி பெரு தோள் குறுமகள் புற.342-2
      ஏனோர் மகள் கொல் இவள் என விதுப்புற்று புற.342-3
      என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை புற.342-4
      திரு நயத்தக்க பண்பின் இவள் நலன் ஏ புற.342-5
      பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாது ஏ புற.342-6
      பை கால் கொக்கின் பகு வாய் பிள்ளை புற.342-7
      மெல் சேற்று அடை கரை மேய்ந்து உண்டதன் பின் புற.342-8
      ஆரல் ஈன்ற ஐயவி முட்டை புற.342-9
      கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம் புற.342-10
      தண் பணை கிழவன் இவள் தந்தை உம் வேந்தர் புற.342-11
      பெறாஅமையின் பேர் அமர் செய்தலின் புற.342-12
      கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருது ஆ புற.342-13
      வாள் தக வைகல் உம் உழக்கும் புற.342-14
      மாட்சியவர் இவள் தன்னைமார் ஏ புற.342-15
      மீன் நொடுத்து நெல் குவஈ புற.343-1
      மிசை அம்பியின் மனை மறுக்குந்து புற.343-2
      மனை குவஈய கறி மூடை ஆல் புற.343-3
      கலி சும்மைய கரை கலக்குறுந்து புற.343-4
      கலம் தந்த பொன் பரிசம் புற.343-5
      கழி தோணியான் கரை சேர்க்குந்து புற.343-6
      மலை தாரம் உம் கடல்
      தலை பெய்து வருநர்க்கு ஈயும் புற.343-8
      புனல் அம் கள்ளின் பொலம் தார் குட்டுவன் புற.343-9
      முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன புற.343-10
      நலம் சால் விழு பொருள் பணிந்து வந்து கொடுப்பினும் புற.343-11
      புரையர் அல்லோர் வரையலள் இவள் என புற.343-12
      தந்தை உம் கொடாஅன் ஆயின் வந்தோர் புற.343-13
      வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை புற.343-14
      வருந்தின்று கொல் ஓ தான் ஏ பருந்து உயிர்த்து புற.343-15
      இடை மதில் சேக்கும் புரிசை புற.343-16
      படை மயங்கு ஆர் இடை நெடு நல் ஊர் ஏ புற.343-17
      செந்நெல் உண்ட பை தோட்டு மஞ்ஞை புற.344-1
      செறி வளை மகளிர் ஓப்பலின் பறந்து எழுந்து புற.344-2
      துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு புற.344-3
      நிறை சால் விழு பொருள் தருதல் ஒன்று ஓ புற.344-4
      புகை படு கூர் எரி பரப்பி பகை செய்து புற.344-5
      பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்று ஓ புற.344-6
      இரண்டின் உள் ஒன்று ஆகாமை ஓ அரிது ஏ புற.344-7
      காஞ்சி பனி முறி ஆரம் கண்ணி புற.344-8
      கணி மேவந்தவள் அல்குல் அ வரி ஏ புற.344-9
      களிறு அணைப்ப கலங்கின காஅ புற.345-1
      தேர் ஓட துகள் கெழுமின தெருவு புற.345-2
      மா மறுகலின் மயக்குற்றன வழி புற.345-3
      கலம் கழாஅலின் துறை கலக்குற்றன புற.345-4
      தெறல் மறவர் இறை கூர்தலின் புற.345-5
      பொறை மலிந்து நிலன் நெளிய புற.345-6
      வந்தோர் பலர் ஏ வம்ப வேந்தர் புற.345-7
      பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின் புற.345-8
      ஓவு உறழ் இரு புறம் காவல் கண்ணி புற.345-9
      கரு கண் கொண்ட நெருங்கல் வெ முலை புற.345-10
      மையல் நோக்கின் தையலை நயந்தோர் புற.345-11
      அளியர் தாம் ஏ இவள் தன்னைமார் புற.345-12
      செல்வம் வேண்டார் செரு புகல் வேண்டி புற.345-13
      நிரல் அல்லோர்க்கு தரல் ஓ இல் என புற.345-14
      கழி பிணி பலகையர் கதுவாய் வாளர் புற.345-15
      குழாஅம் கொண்ட குருதி அம் புலவொடு புற.345-16
      கழாஅ தலையர் கரு கடை நெடு வேல் புற.345-17
      இன்ன மறவர்த்து ஆயினும் அன்னோ புற.345-18
      என் ஆவது கொல் தான் ஏ புற.345-19
      பன்னல் வேலி இ பணை நல் ஊர் ஏ புற.345-20
      பால் என மடுத்தலின் புற.346-1
      ஈன்ற தாய் ஓ வேண்டாள் அல்லள் புற.346-2
      கல்வியென் என்னும் வல் ஆண் சிறாஅன் புற.346-3
      ஒல்வேன் அல்லன் அது வாய் ஆகுதல் புற.346-4
      அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல் புற.346-5
      பேணுநர் பெறாஅது விளியும் புற.346-6
      புன் தலை பெரு பாழ் செயும் இவள் நலன் ஏ புற.346-7
      உண்போன் தான் நறு கள்ளின் இட சில புற.347-1
      நா இடை பல் தேர் கோல சிவந்த புற.347-2
      ஒளிறு ஒள் வாட குழைந்த பை தும்பை புற.347-3
      எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின் புற.347-4
      மணம் நாறு மார்பின் மறம் போர் அகுதை புற.347-5
      குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன புற.347-6
      குவை இரு கூந்தல் வரு முலை சேப்ப புற.347-7
      என் ஆவது கொல் தான் ஏ புற.347-9
      விளங்குறு பராரைய ஆயினும் வேந்தர் புற.347-10
      வினை நவில் யானை பிணிப்ப புற.347-11
      வேர் துளங்கின நம் ஊர் உள் மரன் ஏ புற.347-12
      வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ புற.348-1
      கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய புற.348-2
      கள் அரிக்கும் குயம் சிறு சில் புற.348-3
      மீன் சீவும் பாண் சேரி புற.348-4
      வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன புற.348-5
      குவளை உண் கண் இவளை தாய் ஏ புற.348-6
      ஈனாள் ஆயினள் ஆயின் ஆனாது புற.348-7
      நிழல் தொறும் நெடு தேர் நிற்ப வயின் புற.348-8
      செ நுதல் யானை பிணிப்ப புற.348-9
      வருந்தல மன் எம் பெரு துறை மரன் ஏ புற.348-10
      நுதி வேல் கொண்டு நுதல் வியர் துடையா புற.349-1
      கடிய கூறும் வேந்து ஏ தந்தை உம் புற.349-2
      நெடிய அல்லது பணிந்து மொழியலன் ஏ புற.349-3
      இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று புற.349-4
      அரி மதர் மழை கண் அம் மா அரிவை புற.349-5
      மரம் படு சிறு தீ போல புற.349-6
      அணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கு ஏ புற.349-7
      தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில் புற.350-1
      சிதைந்த இஞ்சி கதுவாய் மூதூர் புற.350-2
      யாங்கு ஆவது கொல் தான் ஏ தாங்காது புற.350-3
      படு மழை உருமின் இரங்கு முரசின் புற.350-4
      கடு மான் வேந்தர் காலை வந்து எம் புற.350-5
      நெடு நிலை வாயில் கொட்குவர் மாதோ புற.350-6
      பொருதாது அமைகுவர் அல்லர் போர் உழந்து புற.350-7
      அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய புற.350-8
      வடி வேல் எஃகின் சிவந்த உண் கண் புற.350-9
      தொடி பிறழ் முன்கை இளையோள் புற.350-10
      அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கு ஏ புற.350-11
      படு மணி மருங்கின பணை தாள் யானை உம் புற.351-1
      கொடி நுடங்கு மிசைய தேர் உம் மா புற.351-2
      படை அமை மறவரொடு துவன்றி கல்லென புற.351-3
      கடல் கண்டன்ன கண் அகல் தானை புற.351-4
      வென்று எறி முரசின் வேந்தர் என்றும் புற.351-5
      வண் கை எயினன் வாகை அன்ன புற.351-6
      இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர் புற.351-7
      என் ஆவது கொல் தான் ஏ தெள் நீர் புற.351-8
      பொய்கை மேய்ந்த செ வரி நாரை புற.351-9
      தேம் கொள் மருதின் பூ சினை முனையின் புற.351-10
      காமரு காஞ்சி துஞ்சும் புற.351-11
      ஏமம் சால் சிறப்பின் இ பணை நல் ஊர் ஏ புற.351-12
      தேஎம் கொண்ட வெள் மண்டையான் புற.352-1
      கறக்குந்து புற.352-2
      அவல் வகுத்த பசு குடையான் புற.352-3
      புதல் முல்லை பூ பறிக்குந்து புற.352-4
      ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் புற.352-5
      குன்று ஏறி புனல் பாயின் புற.352-6
      புற வாயால் புனல் புற.352-7
      நொடை நறவின் புற.352-8
      மா வண் தித்தன் வெண்ணெல் வேலி புற.352-9
      உறந்தை அன்ன உரை சால் நல் கலம் புற.352-10
      கொடுப்ப உம் கொளாஅன் புற.352-11
      நாகு இள வேங்கையின் புற.352-12
      கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் புற.352-13
      மா கண் மலர்ந்த முலையள் தன்னை உம் புற.352-14
      சிறு கோல் உளையும் புரவி புற.352-15
      யமர் ஏ புற.352-16
      ஆசு இல் கம்மியன் மாசு அற புனைந்த புற.353-1
      பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல் புற.353-2
      ஈகை கண்ணி இலங்க தஈ புற.353-3
      தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி புற.353-4
      தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை புற.353-5
      வினவல் ஆனா வெல் போர் அண்ணல் புற.353-6
      யார் மகள் என்போய் கூற கேள் இனி புற.353-7
      குன்று கண்டன்ன நிலை பல் போர்பு புற.353-8
      நாள் கடா அழித்த நனம் தலை குப்பை புற.353-9
      வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றா புற.353-10
      தொல் குடி மன்னன் மகள் ஏ முன் நாள் புற.353-11
      கூறி வந்த மா முது வேந்தர்க்கு புற.353-12
      உழக்கி குருதி ஓட்டி புற.353-14
      கதுவாய் போகிய துதி வாய் எஃகமொடு புற.353-15
      பஞ்சி உம் களையா புண்ணர் புற.353-16
      அஞ்சுதகவு உடையர் இவள் தன்னைமார் ஏ புற.353-17
      அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா புற.354-1
      நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க புற.354-2
      புரையோர் சேர்ந்தென தந்தை உம் பெயர்க்கும் புற.354-3
      வயல் அமர் கழனி வாயில் பொய்கை புற.354-4
      கயல் ஆர் நாரை உகைத்த வாளை புற.354-5
      புனல் ஆடு மகளிர் வள மனை ஒய்யும் புற.354-6
      ஊர் கவின் இழப்ப உம் வருவது கொல் ஓ புற.354-7
      சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை புற.354-8
      வீங்கு இறை பணை தோள் மடந்தை புற.354-9
      மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கு ஏ புற.354-10
      மதில் உம் ஞாயில் இன்று ஏ கிடங்கு புற.355-1
      நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும் புற.355-2
      ஊரது நிலைமை உம் இது ஏ புற.355-3
      களரி பரந்து கள்ளி போகி புற.356-1
      பகல் உம் கூஉம் கூகையொடு பிறழ் பல் புற.356-2
      ஈம விளக்கின் பேஎய்மகளிரொடு புற.356-3
      அஞ்சுவந்தன்று இ மஞ்சு படு முதுகாடு புற.356-4
      நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர் புற.356-5
      என்பு படு சுடலை வெள் நீறு அவிப்ப புற.356-6
      எல்லார் புறன் உம் தான் கண்டு உலகத்து புற.356-7
      மன்பதைக்கு எல்லாம் தான் ஆய் புற.356-8
      தன் புறம் காண்போர் காண்பு அறியாது ஏ புற.356-9
      குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண் புற.357-1
      பொதுமை சுட்டிய மூவர் உலகம் உம் புற.357-2
      பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கு உம் புற.357-3
      மாண்ட அன்று ஏ யாண்டுகள் துணை புற.357-4
      வைத்தது அன்று ஏ வெறுக்கை புற.357-5
      புணை கைவிட்டோர்க்கு அரிது ஏ துணை அழ புற.357-7
      தொக்கு உயிர் வௌவும் காலை புற.357-8
      இ கரை நின்று இவர்ந்து உ கொளல் ஏ புற.357-9
      பருதி சூழ்ந்த இ பயம் கெழு மா நிலம் புற.358-1
      ஒரு பகல் எழுவர் எய்தியற்று ஏ புற.358-2
      வையம் உம் தவம் தூக்கின் தவத்துக்கு புற.358-3
      ஐயவி அனைத்து உம் ஆற்றாது ஆகலின் புற.358-4
      கைவிட்டனர் ஏ காதலர் அதனால் புற.358-5
      விட்டோரை விடாஅள் திரு ஏ புற.358-6
      விடாஅதோர் இவள் விடப்பட்டோர் ஏ புற.358-7
      பாறுபட பறைந்த பல் மாறு மருங்கின் புற.359-1
      வேறு படு குரல வெ வாய் கூகையொடு புற.359-2
      பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல புற.359-3
      பேஎய் மகளிர் பிணம் தழூஉ பற்றி புற.359-4
      விளர் ஊன் தின்ற வெ புலால் மெய்யர் புற.359-5
      களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி புற.359-6
      ஈம விளக்கின் வெருவர பேரும் புற.359-7
      காடு முன்னினர் ஏ நாடு கொண்டோர் உம் புற.359-8
      நினக்கு உம் வருதல் வைகல் அற்று ஏ புற.359-9
      வசை உம் நிற்கும் இசை
      அதனால் வசை நீக்கி இசை வேண்டி உம் புற.359-11
      நசை வேண்டாது நன்று மொழிந்து உம் புற.359-12
      நிலவு கோட்டு பல களிற்றொடு புற.359-13
      பொலம் படைய மா மயங்கிட புற.359-14
      இழை கிளர் நெடு தேர் இரவலர்க்கு அருகாது புற.359-15
      கொள் என விடுவை ஆயின் வெள்ளென புற.359-16
      ஆண்டு நீ பெயர்ந்த பின் உம் புற.359-17
      ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழ் ஏ புற.359-18
      பெரிது ஆரா சிறு சினத்தர் புற.360-1
      சில சொல்லான் பல கேள்வியர் புற.360-2
      நுண் உணர்வினான் பெரு கொடையர் புற.360-3
      கலுழ் நனையான் தண் தேறலர் புற.360-4
      கனி குய்யான் கொழும் துவையர் புற.360-5
      தாழ் உவந்து தழூஉ மொழியர் புற.360-6
      பயன் உறுப்ப பலர்க்கு ஆற்றி புற.360-7
      ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர் புற.360-8
      சிலர் ஏ பெரும கேள் இனி நாள் உம் புற.360-9
      பலர் ஏ தகையஃது அறியாதோர் புற.360-10
      அன்னோர் செல்வம் உம் மன்னி நில்லாது புற.360-11
      இன்னும் அற்று அதன் பண்பு ஏ அதனால் புற.360-12
      நிச்சம் உம் ஒழுக்கம் முட்டிலை பரிசில் புற.360-13
      நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி அச்சு வர புற.360-14
      பாறு இறைகொண்ட பறந்தலை மா கத புற.360-15
      கள்ளி போகிய களரி மருங்கின் புற.360-16
      வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு புற.360-17
      புல் அகத்து இட்ட சில் அவிழ் வல்சி புற.360-18
      புலையன் ஏவ புல் மேல் அமர்ந்து உண்டு புற.360-19
      அழல் வாய் புக்க பின் உம் புற.360-20
      பலர் வாய்த்து இராஅர் பருத்து உண்டோர் ஏ புற.360-21
      கார் எதிர் உருமின் உரறி கல்லென புற.361-1
      ஆர் உயிர்க்கு அலமரும் ஆரா கூற்றம் புற.361-2
      நின் வரவு அஞ்சலன் மாதோ நல் பல புற.361-3
      கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு புற.361-4
      அரு கலம் நீரொடு சிதறி பெருந்தகை புற.361-5
      தாயின் நன்று பலர்க்கு ஈத்து புற.361-6
      தெருள் நடை மா களிற்றொடு தன் புற.361-7
      அருள் பாடுநர்க்கு நன்கு அருளி உம் புற.361-8
      உருள் நடை புற.361-9
      தாள் சேருநர்க்கு இனிது ஈத்து உம் புற.361-10
      புரி மாலையர் பாடினிக்கு புற.361-11
      பொலம் தாமரை பூ பாணரொடு புற.361-12
      கலந்து அளஈய நீள் இருக்கையால் புற.361-13
      பொறையொடு மலிந்த கற்பின் மான் நோக்கின் புற.361-14
      வில் என விலங்கிய புருவத்து வல்லென புற.361-15
      நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று மகளிர் புற.361-16
      அல்குல் தாங்கா அசஈ மெல்லென புற.361-17
      தேறல் பொலம் கலத்து ஏந்தி புற.361-18
      அமிழ்து என மடுப்ப மாந்தி இகழ்வு இலன் புற.361-19
      நில்லா உலகத்து நீ புற.361-20
      சொல்ல வேண்டா முந்து அறிந்த புற.361-21
      ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த புற.362-1
      மதி உறழ் ஆரம் மார்பில் புரள புற.362-2
      பலி பெறு முரசம் பாசறை சிலைப்ப புற.362-3
      பொழில் அகம் பரந்த புற.362-4
      விசய வெள் கொடி புற.362-5
      அணங்கு உருத்தன்ன கணம் கொள் தானை புற.362-6
      கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின் புற.362-7
      ஆ குரல் காண்பின் அந்தணாளர் புற.362-8
      நான்மறை புற.362-9
      அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின் புற.362-10
      மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ புற.362-11
      கை பெய்த நீர் கடல் பரப்ப புற.362-12
      ஆம் இருந்த அடை நல்கி புற.362-13
      சோறு கொடுத்து மிக பெரிது உம் புற.362-14
      வீறு சால் நன்று உம் புற.362-15
      சிறு வெள் என்பின் நெடு களரின் புற.362-16
      வாய் வன் காக்கை கூகையொடு கூடி புற.362-17
      பகல் உம் கூவும் அகலுள் ஆங்கண் புற.362-18
      காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு புற.362-19
      இல் என்று வயின் பெயர மெல்ல புற.362-20
      இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி புற.362-21
      உடம்பொடு உம் சென்மார் உயர்ந்தோர் நாட்டு ஏ புற.362-22
      இரு கடல் உடுத்த இ பெரு கண் மா நிலம் புற.363-1
      உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி புற.363-2
      தாம் ஏ ஆண்ட ஏமம் காவலர் புற.363-3
      இடு திரை மணலினும் பலர் ஏ சுடு பிணம் புற.363-4
      காடு பதி ஆக போகி தம் புற.363-5
      நாடு பிறர் கொள சென்று மாய்ந்தனர் ஏ புற.363-6
      அதனால் நீ உம் கேண்மதி அத்தை வீயாது புற.363-7
      உடம்பொடு நின்ற உயிர் உம் இல்லை புற.363-8
      மடங்கல் உண்மை மாயம் ஓ அன்று ஏ புற.363-9
      கள்ளி வேய்ந்த முள்ளி அம் புறங்காட்டு புற.363-10
      வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண் புற.363-11
      உப்பு இலாஅ அவி புழுக்கல் புற.363-12
      கைக்கொண்டு பிறக்கு நோக்காது புற.363-13
      இழி பிறப்பினோன் ஈய பெற்று புற.363-14
      நிலம் கலன் ஆக இலங்கு பலி மிசையும் புற.363-15
      இன்னா வைகல் வாரா முன் ஏ புற.363-16
      செய் நீ முன்னிய வினை ஏ புற.363-17
      முந்நீர் வரைப்பு அகம் முழுது உடன் துறந்து ஏ புற.363-18
      வாடா மாலை பாடினி அணிய புற.364-1
      பாணன் சென்னி கேணி பூவா புற.364-2
      எரி மருள் தாமரை பெரு மலர் தயங்க புற.364-3
      மை விடை இரு போத்து செ தீ சேர்த்தி புற.364-4
      காயம் கனிந்த கண் அகல் கொழும் குறை புற.364-5
      நறவு உண் செ வாய் நா திறம் பெயர்ப்ப புற.364-6
      உண்டு உம் தின்று இரப்போர்க்கு ஈய்ந்து
      மகிழ்கம் வம்மோ மறம் போரோய் ஏ புற.364-8
      அரிய ஆகல் உம் உரிய பெரும புற.364-9
      நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர் புற.364-10
      முது மரம் பொத்தின் கதுமென இயம்பும் புற.364-11
      கூகை கோழி ஆனா புற.364-12
      தாழிய பெரு காடு எய்திய ஞான்று ஏ புற.364-13
      மயங்கு இரு கருவிய விசும்பு முகன் ஆக புற.365-1
      இயங்கிய இரு சுடர் கண் என பெயரிய புற.365-2
      வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம் புற.365-3
      வயிரம் குறட்டின் வயங்கு மணி ஆரத்து புற.365-4
      பொன் அம் திகிரி முன் சமத்து உருட்டி புற.365-5
      பொருநர் காணா செரு மிகு முன்பின் புற.365-6
      முன்னோர் செல்ல உம் செல்லாது இன்னும் புற.365-7
      விலை நலம் பெண்டிரின் பலர் மீக்கூற புற.365-8
      உள்ளேன் வாழியர் யான் என பல் மாண் புற.365-9
      நிலமகள் அழுத காஞ்சி உம் புற.365-10
      உண்டு என உரைப்பர் ஆல் உணர்ந்திசினோர் ஏ புற.365-11
      விழு கடிப்பு அறைந்த முழு குரல் முரசம் புற.366-1
      ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக புற.366-2
      அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப புற.366-3
      ஒரு தாம் ஆகிய பெருமையோர் உம் புற.366-4
      தம் புகழ் நிறீஇ சென்று மாய்ந்தனர் ஏ புற.366-5
      அதனால் அறவோன் மகன் ஏ மறவோர் செம்மால் புற.366-6
      உரைப்ப கேண்மதி புற.366-7
      நின் ஊற்றம் பிறர் அறியாது புற.366-8
      பிறர் கூறிய மொழி தெரியா புற.366-9
      ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி புற.366-10
      இரவின் எல்லை வருவது நாடி புற.366-11
      உழவு ஒழி பெரு பகடு அழி தின்றாங்கு புற.366-13
      செ கண் மகளிரொடு சிறு துனி அளஈ புற.366-14
      அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப புற.366-15
      கெடல் அரு திருவ புற.366-16
      மடை வேண்டுநர்க்கு இடை அருகாது புற.366-17
      அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி புற.366-18
      விடை வீழ்த்து சூடு கிழிப்ப புற.366-19
      நீர்நிலை பெருத்த வார் மணல் அடை கரை புற.366-20
      காவு தொறும் புற.366-21
      மடங்கல் உண்மை மாயம் ஓ அன்று ஏ புற.366-22
      நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் புற.367-1
      தம ஏ ஆயினும் தம்மொடு செல்லா புற.367-2
      வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும் புற.367-3
      ஏற்ற பார்ப்பார்க்கு ஈர் கை நிறைய புற.367-4
      பூ உம் பொன் புனல் பட சொரிந்து புற.367-5
      பாசு இழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய புற.367-6
      நார் அரி தேறல் மாந்தி மகிழ் சிறந்து புற.367-7
      இரவலர்க்கு அரு கலம் அருகாது வீசி புற.367-8
      வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் புற.367-9
      வாழ செய்த நல்வினை அல்லது புற.367-10
      ஆழும் காலை புணை பிறிது இல்லை புற.367-11
      ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் புற.367-12
      முத்தீ புரைய காண்தக இருந்த புற.367-13
      கொற்ற வெள் குடை கொடி தேர் வேந்திர் புற.367-14
      யான் அறி அளவை ஓ இது ஏ வானத்து புற.367-15
      வயங்கி தோன்றும் மீனினும் இம்மென புற.367-16
      பரந்து இயங்கு மா மழை உறையினும் புற.367-17
      உயர்ந்து மேம் தோன்றி பொலிக நும் நாள் ஏ புற.367-18
      களிறு முகந்து பெயர்குவம் எனின் ஏ புற.368-1
      ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல புற.368-2
      கைம்மா எல்லாம் கணை இட தொலைந்தன புற.368-3
      கொடுஞ்சி நெடு தேர் முகக்குவம் எனின் ஏ புற.368-4
      கடு பரி நல் மான் வாங்கு வயின் ஒல்கி புற.368-5
      நெடு பீடு அழிந்து நிலம் சேர்ந்தன ஏ புற.368-6
      கொய் சுவல் புரவி முகக்குவம் எனின் ஏ புற.368-7
      மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிது ஆகி புற.368-8
      வளி வழக்கு அறுத்த வங்கம் போல புற.368-9
      குருதி அம் பெரு புனல் கூர்ந்தன ஏ ஆங்க புற.368-10
      முகவை இன்மையின் உகவை இன்றி புற.368-11
      இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து புற.368-12
      ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ புற.368-13
      கடாஅ யானை கால் வழி அன்ன என் புற.368-14
      தெடாரி தெள் கண் தெளிர்ப்ப ஒற்றி புற.368-15
      பாடி வந்தது எல்லாம் கோடியர் புற.368-16
      முழவு மருள் திரு மணி மிடைந்த நின் புற.368-17
      அரவு உறழ் ஆரம் முகக்குவம் என ஏ புற.368-18
      இருப்பு முகம் செறித்த ஏந்து எழில் மருப்பின் புற.369-1
      கரு கை யானை கொண்மூ ஆக புற.369-2
      நீள் மொழி மறவர் எறிவனர் உயர்த்த புற.369-3
      வாள் மின் ஆக வயங்கு கடிப்பு அமைந்த புற.369-4
      குருதி பலிய முரசு முழக்கு ஆக புற.369-5
      அரசு அரா பனிக்கும் அணங்கு உறு பொழுதின் புற.369-6
      வெ விசை புரவி வீசு வளி ஆக புற.369-7
      விசைப்புறு வல் வில் வீங்கு நாண் உகைத்த புற.369-8
      கணை துளி பொழிந்த கண் அகல் கிடக்கை புற.369-9
      ஈரம் செறு வயின் தேர் ஏர் ஆக புற.369-10
      விடியல் புக்கு நெடிய நீட்டி நின் புற.369-11
      செரு படை மிளிர்ந்த திருத்துறு பை சால் புற.369-12
      பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி புற.369-13
      விழு தலை சாய்த்த வெருவரு பை கூழ் புற.369-14
      பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு புற.369-15
      கண நரியோடு கழுது களம் படுப்ப புற.369-16
      பூதம் காப்ப பொலி களம் தழீஇ புற.369-17
      பாடுநர்க்கு இருந்த பீடு உடையாள புற.369-18
      தேய்வை வெள் காழ் புரையும் விசி பிணி புற.369-19
      வேய்வை காணா விருந்தின் போர்வை புற.369-20
      அரி குரல் தடாரி உருப்ப ஒற்றி புற.369-21
      பாடி வந்திசின் பெரும பாடு ஆன்று புற.369-22
      எழிலி தோயும் இமிழ் இசை அருவி புற.369-23
      பொன் உடை நெடு கோட்டு இமையத்து அன்ன புற.369-24
      ஓடை நுதல ஒல்குதல் அறியா புற.369-25
      துடி அடி குழவிய பிடி இடை மிடைந்த புற.369-26
      வேழ முகவை நல்குமதி புற.369-27
      தாழா ஈகை தகை வெய்யோய் ஏ புற.369-28
      நார் உம் போழ் செய்து உண்டு ஒராங்கு புற.370-2
      பசி தினம் திரங்கிய இரு பேர் ஒக்கற்கு புற.370-3
      ஆர் பதம் கண் என மாதிரம் துழஈ புற.370-4
      வேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழிய வந்து புற.370-5
      அத்த குடிஞை துடி மருள் தீம் குரல் புற.370-6
      உழுஞ்சில் அம் கவட்டு இடை இருந்த பருந்தின் புற.370-7
      பெடை பயிர் குரலோடு இசைக்கும் ஆங்கண் புற.370-8
      கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை புற.370-9
      வரி மரல் திரங்கிய கானம் பிற்பட புற.370-10
      பழு மரம் உள்ளிய பறவை போல புற.370-11
      ஒள் படை மாரி வீழ் கனி பெய்தென புற.370-12
      துவைத்து எழு குருதி நிலம் மிசை பரப்ப புற.370-13
      விளைந்த செழும் குரல் அரிந்து கால் குவித்து புற.370-14
      படு பிணம் பல் போர்பு அழிய வாங்கி புற.370-15
      எருது களிறு ஆக வாள் மடல் ஓச்சி புற.370-16
      அதரி திரித்த ஆள் உகு கடாவின் புற.370-17
      அகல் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி புற.370-18
      வெ திறல் வியன் களம் பொலிக என்று ஏத்தி புற.370-19
      இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின் புற.370-20
      வரை மருள் முகவைக்கு வந்தனென் பெரும புற.370-21
      வடி நவில் எஃகம் பாய்ந்தென கிடந்த புற.370-22
      தொடி உடை தடம் கை ஓச்சி வெருவார் புற.370-23
      இனம் தடி விராய வரி குடர் அடைச்சி புற.370-24
      அழு குரல் பேய்மகள் அயர கழுகொடு புற.370-25
      செ செவி எருவை திரிதரும் புற.370-26
      அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோய் ஏ புற.370-27
      அகல் தலை வையத்து புரவலர் காணாது புற.371-1
      மரம் தலை சேர்ந்து பட்டினி வைகி புற.371-2
      போது அவிழ் அலரி நாரின் தொடுத்து புற.371-3
      தயங்கு இரு பித்தை பொலிய சூடி புற.371-4
      பறையொடு தகைத்த கலம் பையென் முரவு வாய் புற.371-5
      ஆடுறு குழிசி பாடு இன்று தூக்கி புற.371-6
      மன்ற வேம்பின் ஒள் பூ உறைப்ப புற.371-7
      குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன் புற.371-8
      அரிசி இன்மையின் ஆர் இடை நீந்தி புற.371-9
      கூர் வாய் இரு படை நீரின் மிளிர்ப்ப புற.371-10
      வரு கணை வாளி அன்பு இன்று தலஈ புற.371-11
      இரை முரசு ஆர்க்கும் உரை சால் பாசறை புற.371-12
      வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி புற.371-13
      குறை தலை படு பிணன் எதிர போர்பு அழித்து புற.371-14
      யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி புற.371-15
      அதரி திரித்த ஆள் உகு கடாவின் புற.371-16
      மதியத்து அன்ன என் விசியுறு தடாரி புற.371-17
      அகல் கண் அதிர ஆகுளி தொடாலின் புற.371-18
      பணை மருள் நெடு தாள் பல் பிணர் தடம் கை புற.371-19
      புகர் முகம் முகவைக்கு வந்திசின் பெரும புற.371-20
      களிற்று கோட்டு அன்ன வால் எயிறு அழுத்தி புற.371-21
      விழுக்கொடு விரஈய வெள் நிணம் சுவையினள் புற.371-22
      குடர் தலை மாலை சூடி உண தின புற.371-23
      ஆனா பெரு வளம் செய்தோன் வானத்து புற.371-24
      வயங்கு பல் மீனினும் வாழியர் பல என புற.371-25
      உரு கெழு பேய்மகள் அயர புற.371-26
      குருதி துகள் ஆடிய களம் கிழவோய் ஏ புற.371-27
      விசி பிணி தடாரி இம்மென ஒற்றி புற.372-1
      ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த புற.372-2
      இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி புற.372-3
      கணை துளி பொழிந்த கண் கூடு பாசறை புற.372-4
      பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின் புற.372-5
      கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல் புற.372-6
      ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின் புற.372-7
      ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட புற.372-8
      மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த புற.372-9
      வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் புற.372-10
      வெ வாய் பெய்த பூத நீர் சால்க என புற.372-11
      புலவு களம் பொலிய வேட்டோய் நின் புற.372-12
      நிலவு திகழ் ஆரம் முகக்குவம் என ஏ புற.372-13
      உரு மிசை முழக்கு என முரசம் இசைப்ப புற.373-1
      செரு நவில் வேழம் கொண்மூ ஆக புற.373-2
      தேர் மா அழி துளி தலஈ நாம் உற புற.373-3
      கணை காற்று எடுத்த கண் அகல் பாசறை புற.373-4
      இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் புற.373-5
      பிழிவது போல பிட்டை ஊறு உவப்ப புற.373-6
      மைந்தர் ஆடிய மயங்கு பெரு தானை புற.373-7
      கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்து ஏ புற.373-8
      தண்ட மா பொறி புற.373-9
      மடம் கண் மயில் இயல் மறலியாங்கு புற.373-10
      நெடு சுவர் நல் இல் புலம்ப கடை கழிந்து புற.373-11
      மெல் தோள் மகளிர் மன்றம் பேணார் புற.373-12
      புண்ணு புற.373-13
      அணிய புரவி வாழ்க என புற.373-14
      சொல் நிழல் இன்மையின் நல் சேர புற.373-15
      நுண் பூண் மார்பின் புன் தலை சிறாஅர் புற.373-16
      அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா புற.373-17
      கான புற.373-18
      வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை புற.373-19
      மாடம் மயங்கு எரி மண்டி கோடு இறுபு புற.373-20
      உரும் எறி மலையின் இரு நிலம் சேர புற.373-21
      சென்றோன் மன்ற புற.373-22
      கண்டு கண் அலைப்ப புற.373-23
      வஞ்சி முற்றம் வய களன் ஆக புற.373-24
      அஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்து புற.373-25
      கொண்டனை பெரும குட புலத்து அதரி புற.373-26
      பொலிக அத்தை நின் பணை புற.373-27
      விளங்கு திணை வேந்தர் களம் தொறும் சென்று புற.373-28
      புகர் முகம் முகவை பொலிக என்று ஏத்தி புற.373-29
      கொண்டனர் என்ப பெரியோர் யான் உம் புற.373-30
      அம் கண் மா கிணை அதிர ஒற்ற புற.373-31
      ஆயினும் காதலின் ஏத்தி புற.373-32
      நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின் புற.373-33
      மன் எயில் முகவைக்கு வந்திசின் பெரும புற.373-34
      பகைவர் புகழ்ந்த ஆண்மை நகைவர்க்கு புற.373-35
      தா இன்று உதவும் பண்பின் பேயொடு புற.373-36
      கண நரி திரிதரூஉம் ஆங்கண் நிணன் அருந்து புற.373-37
      செ செவி எருவை குழீஇ புற.373-38
      அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோய் ஏ புற.373-39
      கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும் புற.374-1
      புல்வாய் இரலை நெற்றி அன்ன புற.374-2
      பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவிய புற.374-3
      தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர் புற.374-4
      மன்ற பலவின் மால் வரை பொருந்தி என் புற.374-5
      தெள் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி புற.374-6
      இரு கலை ஓர்ப்ப இசஈ காண்வர புற.374-7
      கரு கோல் குறிஞ்சி அடுக்கம் பாட புற.374-8
      புலி பல் தாலி புன் தலை சிறாஅர் புற.374-9
      மான் கண் மகளிர் கான் தேர் அகன்று உவா புற.374-10
      சிலை பால் பட்ட முளவுமான் கொழும் குறை புற.374-11
      விடர் முகை அடுக்கத்து சினை முதிர் சாந்தம் புற.374-12
      புகர் முகம் வேழத்து மருப்பொடு மூன்று உம் புற.374-13
      இரு கேழ் வய புலி வரி அதள் குவஈ புற.374-14
      விருந்து இறை நல்கும் நாடன் எம் கோன் புற.374-15
      கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல புற.374-16
      வண்மை உம் உடையஇ ஓ ஞாயிறு புற.374-17
      கொன் விளங்குதியால் விசும்பினான் ஏ புற.374-18
      அலங்கு கதிர் சுமந்த கலங்கல் சூழி புற.375-1
      நிலை தளர்வு தொலைந்த ஒல்கு பல் கால் புற.375-2
      பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக புற.375-3
      முழா அரை போந்தை அர வாய் மா மடல் புற.375-4
      நார் உம் போழ் கிணையொடு சுருக்கி புற.375-5
      ஏரின் வாழ்நர் குடி முறை புகாஅ புற.375-6
      ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வை புற.375-7
      புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் என புற.375-8
      பிரசம் தூங்கும் அறாஅ யாணர் புற.375-9
      வரை அணி படப்பை நல் நாட்டு பொருந புற.375-10
      பொய்யா ஈகை கழல் தொடி ஆஅய் புற.375-11
      யாவர் உம் இன்மையின் கிணைப்ப தாவது புற.375-12
      பெரு மழை கடல் பரந்தாஅங்கு யான் உம் புற.375-13
      ஒரு நின் உள்ளி வந்தனென் அதனால் புற.375-14
      புலவர் புக்கில் ஆகி நிலம் வரை புற.375-15
      நிலீஇயர் அத்தை நீ ஏ ஒன்று புற.375-16
      நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து புற.375-17
      நிலவன்மார் ஓ புரவலர் துன்னி புற.375-18
      பெரிய ஓதினும் சிறிய உணரா புற.375-19
      பீடு இன்று பெருகிய திருவின் புற.375-20
      பாடு இல் மன்னரை பாடன்மார் எமர் ஏ புற.375-21
      விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்று புற.376-1
      பசு கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி புற.376-2
      சிறு நனி பிறந்த பின்றை செறி பிணி புற.376-3
      சிதாஅர் வள்பின் என் தெடாரி தழீஇ புற.376-4
      பாணர் ஆரும் அளவை யான் தன் புற.376-5
      யாணர் நல் மனை கூட்டு முதல் நின்றனென் புற.376-6
      இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரென புற.376-7
      குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற புற.376-8
      பண்டு அறிவாரா உருவோடு என் அரை புற.376-9
      தொன்று படு துளையொடு பரு இழை போகி புற.376-10
      நைந்து கரை பறைந்த என் உடை உம் நோக்கி புற.376-11
      விருந்தினன் அளியன் இவன் என பெருந்தகை புற.376-12
      நின்ற முரற்கை நீக்கி நன்று உம் புற.376-13
      அரவு வெகுண்டன்ன தேறலொடு சூடு தருபு புற.376-14
      நிரயத்து அன்ன என் வறன் களைந்து அன்று ஏ புற.376-15
      இரவினான் ஏ ஈத்தோன் எந்தை புற.376-16
      அன்றை ஞான்றினொடு இன்றின் ஊங்கு உம் புற.376-17
      இரப்பு சிந்தியேன் நிரப்பு அடு புணையின் புற.376-18
      உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன் புற.376-19
      நிறை குளம் புதவின் மகிழ்ந்தனென் ஆகி புற.376-20
      ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை புற.376-21
      ஞாங்கர் நெடுமொழி பயிற்றி புற.376-22
      தோன்றல் செல்லாது என் சிறு கிணை குரல் ஏ புற.376-23
      பனி பழுநிய பல் யாமத்து புற.377-1
      பாறு தலை மயிர் நனைய புற.377-2
      இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின் புற.377-3
      இனையல் அகற்ற என் கிணை தொடா குறுகி புற.377-4
      அவி உணவினோர் புறங்காப்ப புற.377-5
      அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று புற.377-6
      அதன் கொண்டு வரல் ஏத்தி புற.377-7
      கரவு இல்லா கவி வண் கையான் புற.377-8
      வாழ்க என பெயர் பெற்றோர் புற.377-9
      பிறர்க்கு உவமம் தான் அல்லது புற.377-10
      தனக்கு உவமம் பிறர் இல் என புற.377-11
      அது நினைந்து மதி மழுகி புற.377-12
      ஆங்கு நின்ற என் காணூஉ புற.377-13
      சேய் நாட்டு செல் கிணைஞனை புற.377-14
      நீ புரவலை எமக்கு என்ன புற.377-15
      மலை பயந்த மணி உம் கடறு பொன்
      கடல் பயந்த கதிர் முத்தம் உம் புற.377-17
      வேறுபட்ட உடை உம் சேறுபட்ட தசும்பு புற.377-18
      கனவில் கண்டாங்கு வருந்தாது நிற்ப புற.377-19
      நனவின் நல்கியோன் நசை சால் தோன்றல் புற.377-20
      நாடு என மொழிவோர் அவன்
      வேந்து என மொழிவோர் அவன்
      அவிர் பொன் கோட்டு யானையர் புற.377-23
      கவர் பரி கச்சை நல் மான் புற.377-24
      வடி மணி வாங்கு உருள புற.377-25
      நல் தேர் குழுவினர் புற.377-26
      கதழ் இசை வன்கணினர் புற.377-27
      வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டி புற.377-28
      கடல் ஒலி கொண்ட தானை புற.377-29
      அடல் வெ குருசில் மன்னிய நெடிது ஏ புற.377-30
      தென் பரதவர் மிடல் சாய புற.378-1
      வட வடுகர் வாள் ஓட்டிய புற.378-2
      தொடை அமை கண்ணி திருந்து வேல் தடம் கை புற.378-3
      கடு மா கடஈய விடு பரி வடிம்பின் புற.378-4
      நல் தார் கள்ளின் சோழன் கோயில் புற.378-5
      புது பிறை அன்ன சுதை சேய் மாடத்து புற.378-6
      பனி கயத்து அன்ன நீள் நகர் நின்று என் புற.378-7
      அரி கூடு மா கிணை இரிய ஒற்றி புற.378-8
      எஞ்சா மரபின் வஞ்சி பாட புற.378-9
      எமக்கு என வகுத்த அல்ல மிக பல புற.378-10
      மேம்படு சிறப்பின் அரு கல வெறுக்கை புற.378-11
      தாங்காது பொழிதந்தோன் ஏ அது கண்டு புற.378-12
      இலம்பாடு உழந்த என் இரு பேர் ஒக்கல் புற.378-13
      விரல் செறி மரபின செவி தொடக்குநர் உம் புற.378-14
      செவி தொடர் மரபின விரல் செறிக்குநர் உம் புற.378-15
      அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநர் உம் புற.378-16
      மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநர் உம் புற.378-17
      கடு தெறல் இராமன் உடன் புணர் சீதையஇ புற.378-18
      வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை புற.378-19
      நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் புற.378-20
      செ முகம் பெரு கிளை இழை பொலிந்தாஅங்கு புற.378-21
      அறாஅ அரு நகை இனிது பெற்றிகும் ஏ புற.378-22
      இரு கிளை தலைமை எய்தி புற.378-23
      அரு படர் எவ்வம் உழந்ததன் தலை ஏ புற.378-24
      யான் ஏ பெறுக அவன் தாள் நிழல் வாழ்க்கை புற.379-1
      அவன் ஏ பெறுக என் நா இசை நுவறல் புற.379-2
      நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின் புற.379-3
      பின்னை மறத்தோடு அரிய கல் செத்து புற.379-4
      அள்ளல் யாமை கூன் புறத்து உரிஞ்சும் புற.379-5
      நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன் புற.379-6
      வில்லியாதன் கிணையேம் பெரும புற.379-7
      குறு தாள் ஏற்றை கொழும் கண் அ விளர் புற.379-8
      நறு நெய் உருக்கி நாள் சோறு ஈயா புற.379-9
      வல்லன் எந்தை பசி தீர்த்தல் என புற.379-10
      கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற புற.379-11
      கேட்டதன் கொண்டு உம் வேட்கை தண்டாது புற.379-12
      விண் தோய் தலைய குன்றம் பின்பட புற.379-13
      வந்தனென் யான் ஏ புற.379-14
      தாய் இல் தூவா குழவி போல ஆங்கு அ புற.379-15
      திரு உடை மனை ஐது தோன்று கமழ் புகை புற.379-16
      வரு மழை மங்குலின் மறுகு உடன் மறைக்கும் புற.379-17
      குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊர் ஏ புற.379-18
      தென் பவ்வத்து முத்து பூண்டு புற.380-1
      வட குன்றத்து சாந்தம் உரீஇ புற.380-2
      கடல் தானை புற.380-3
      இன் இசைய விறல் வென்றி புற.380-4
      தென்னவர் வய மறவன் புற.380-5
      மிசை பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து புற.380-6
      நாறு இதழ் குளவியொடு கூதளம் குழைய புற.380-7
      வேறு புற.380-8
      தீம் சுளை பலவின் நாஞ்சில் பொருநன் புற.380-9
      துப்பு எதிர்ந்தோர்க்கு ஏ உள்ளா சேய்மையன் புற.380-10
      நட்பு எதிர்ந்தோர்க்கு ஏ அங்கை நண்மையன் புற.380-11
      வல் வேல் கந்தன் நல் இசை அல்ல புற.380-12
      தார் பிள்ளை அம் சிறாஅர் புற.380-13
      அன்னன் ஆகல் மாறு ஏ இ நிலம் புற.380-14
      இலம்படு காலை ஆயினும் புற.380-15
      புலம்பல் போயின்று பூத்த என் கடும்பு ஏ புற.380-16
      ஊன் உம் ஊண் முனையின் இனிது என புற.381-1
      பாலின் பெய்த உம் பாகின் கொண்ட புற.381-2
      அளவுபு கலந்து மெல்லிது பருகி புற.381-3
      விருந்துறுத்து ஆற்றி இருந்தனெம் ஆக புற.381-4
      சென்மோ பெரும எம் விழவு உடை நாட்டு என புற.381-5
      யாம் தன் அறியுநம் ஆக தான் பெரிது புற.381-6
      அன்பு உடைமையின் எம் பிரிவு அஞ்சி புற.381-7
      துணரியது கொளாஅ ஆகி பழம் ஊழ்த்து புற.381-8
      பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ் புற.381-9
      பெயல் பெய்தன்ன செல்வத்து ஆங்கண் புற.381-10
      ஈயா மன்னர் புறங்கடை தோன்றி புற.381-11
      சிதாஅர் வள்பின் சிதர் புறம் தடாரி புற.381-12
      ஊன் சுகிர் வலந்த தெள் கண் ஒற்றி புற.381-13
      விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின் புற.381-14
      இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு புற.381-15
      தெருமரல் உயக்கம் உம் தீர்க்குவெம் அதனால் புற.381-16
      இரு நிலம் கூலம் பாற கோடை புற.381-17
      வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை புற.381-18
      சேயஇ ஆயினும் இவணை புற.381-19
      இதன் கொண்டு அறிநை வாழி ஓ கிணைவ புற.381-20
      சிறு நனி ஒரு வழி படர்க என்றோன் ஏ எந்தை புற.381-21
      ஒலி வெள் அருவி வேங்கட நாடன் புற.381-22
      உறுவரும் சிறுவர் உம் ஊழ் மாறு உய்க்கும் புற.381-23
      அறத்துறை அம்பியின் மான மறப்பு இன்று புற.381-24
      இரு கோள் ஈரா பூட்கை புற.381-25
      கரும்பனூரன் காதல் மகன் ஏ புற.381-26
      கடற்படை அடல் கொண்டி புற.382-1
      மண்டுற்ற மலிர் நோன் தாள் புற.382-2
      தண் சோழ நாட்டு பொருநன் புற.382-3
      அலங்கு உளை அணி இவுளி புற.382-4
      நலங்கிள்ளி நசை பொருநரேம் புற.382-5
      பிறர் பாடி பெறல் வேண்டேம் புற.382-6
      அவன் பாடுதும் தாள் வாழிய என புற.382-7
      நெய் குய்ய ஊன் நவின்ற புற.382-8
      பல் சோற்றான் இன் சுவைய புற.382-9
      நல்குரவின் பசி துன்பின் நின் புற.382-10
      முன் நாள் விட்ட மூது அறி சிறாஅர் உம் புற.382-11
      யான் உம் ஏழ் மணி அம் கேழ் அணி உத்தி புற.382-12
      கண் கேள்வி கவை நாவின் புற.382-13
      நிறன் உற்ற அராஅ போலும் புற.382-14
      வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப புற.382-15
      விடுமதி அத்தை கடு மான் தோன்றல் புற.382-16
      நினது ஏ முந்நீர் உடுத்த இ வியன் உலகு அறிய புற.382-17
      எனது ஏ கிடை காழ் அன்ன தெள் கண் மா கிணை புற.382-18
      கண் அகத்து யாத்த நுண் அரி சிறு கோல் புற.382-19
      ஏறிதொறும் நுடங்கியாங்கு நின் பகைஞர் புற.382-20
      கேட்டொறும் நடுங்க ஏத்துவென் புற.382-21
      வென்ற தேர் பிறர் வேத்தவையான் ஏ புற.382-22
      ஒள் பொறி சேவல் எடுப்ப ஏற்று எழுந்து புற.383-1
      தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர் புற.383-2
      நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி புற.383-3
      நெடு கடை நின்று பகடு பல வாழ்த்தி புற.383-4
      தன் புகழ் ஏத்தினென் ஆக ஊன் புலந்து புற.383-5
      அரு கடி வியல் நகர் குறுகல் வேண்டி புற.383-6
      கூம்பு விடு மெல் பிணி அவிழ்த்த ஆம்பல் புற.383-7
      தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள புற.383-8
      பாம்பு உரி அன்ன வடிவின காம்பின் புற.383-9
      கழை படு சொலியின் இழை அணி வாரா புற.383-10
      ஒள் பூ கலிங்கம் உடீஇ நுண் பூண் புற.383-11
      வசிந்து வாங்கு நுசுப்பின் அ உந்தி புற.383-12
      கற்பு உடை மடந்தை தன் புறம் புல்ல புற.383-13
      என் பெயர்ந்த நோக்கி புற.383-14
      கல் கொண்டு புற.383-15
      அழித்து பிறந்தனென் ஆகி அ வழி புற.383-16
      பிறர் பாடு புகழ் பாடி படர்பு அறியேன் ஏ புற.383-17
      குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெள் மறி புற.383-18
      நரை முகம் ஊகமொடு உகளும் புற.383-19
      கன்று பல கெழீஇய புற.383-20
      கான் கெழு நாடன் கடு தேர் அவியன் என புற.383-21
      ஒருவனை உடையேன் மன் ஏ யான் புற.383-22
      அறான் எவன் பரிகு ஓ வெள்ளியது நிலை ஏ புற.383-23
      மென்பாலான் உடன் அணஈ புற.384-1
      வஞ்சி கோட்டு உறங்கு நாரை புற.384-2
      அறை கரும்பின் பூ அருந்தும் புற.384-3
      வன்பாலான் கரு கால் வரகின் புற.384-4
      அம் கண் குறு முயல வெருவ அயல புற.384-6
      கரு கோட்டு இருப்பை பூ உறைக்குந்து புற.384-7
      விழவு இன்று ஆயினும் உழவர் மண்டை புற.384-8
      இரு கெடிற்று மிசையொடு பூ கள் வைகுந்து புற.384-9
      கிணையேம் பெரும புற.384-10
      நெல் என்னா பொன் புற.384-11
      கனற்ற கொண்ட நறவு என்னா புற.384-12
      மனை என்னா அவை பல உம் புற.384-13
      யான் தண்ட உம் தான் தண்டான் புற.384-14
      நிணம் பெருத்த கொழும் சோற்று இடை புற.384-15
      மண் நாண புகழ் வேட்டு புற.384-16
      நீர் நாண நெய் வழங்கி புற.384-17
      புரந்தோன் எந்தை யாம் புற.384-18
      அன்னோனை உடையேம் என்ப வறற்கு புற.384-19
      யாண்டு நிற்க வெள்ளி மாண்ட புற.384-20
      உண்ட நல் கலம் பெய்து நுடக்க உம் புற.384-21
      தின்ற நண் பல் ஊன் தோண்ட உம் புற.384-22
      வந்த வைகல் அல்லது புற.384-23
      சென்ற எல்லை செலவு அறியேன் ஏ புற.384-24
      வெள்ளி தோன்ற புள்ளு குரல் இயம்ப புற.385-1
      புலரி விடியல் பகடு பல வாழ்த்தி புற.385-2
      தன் கடை தோன்றினும் இலன் ஏ பிறன் புற.385-3
      அகல் கண் தடாரி பாடு கேட்டு அருளி புற.385-4
      வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை புற.385-5
      நீல் நிறம் சிதாஅர் களைந்து புற.385-6
      வெளியது உடீஇ என் பசி களைந்தோன் ஏ புற.385-7
      காவிரி அணையும் தாழ் நீர் படப்பை புற.385-8
      நெல் விளை கழனி அம்பர் கிழவோன் புற.385-9
      நல் அருவந்தை வாழியர் புல்லிய புற.385-10
      வேங்கட விறல் வரை பட்ட புற.385-11
      ஓங்கல் வானத்து உறையினும் பல ஏ புற.385-12
      நெடு நீர நிறை கயத்து புற.386-1
      படு மாரி துளி போல புற.386-2
      நெய் துள்ளிய வறை முகக்க உம் புற.386-3
      சூடு கிழித்து வாடு ஊன் மிசைய உம் புற.386-4
      ஊன் கொண்ட வெள் மண்டை புற.386-5
      ஆன் பயத்தான் முற்று அழிப்ப உம் புற.386-6
      வெய்து உண்ட வியர்ப்பு அல்லது புற.386-7
      செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை புற.386-8
      ஈத்தோன் எந்தை இசை தனது ஆக புற.386-9
      வயல் ஏ நெல்லின் வேலி நீடிய கரும்பின் புற.386-10
      பாத்தி பன் மலர் பூ ததும்பின புற.386-11
      புறவு ஏ புல் அருந்து பல் ஆயத்தான் புற.386-12
      வில் இருந்த வெ குறும்பின்று புற.386-13
      கடல் ஏ கால் தந்த கலன் எண்ணுவோர் புற.386-14
      கானல் புன்னை சினை நிலைக்குந்து புற.386-15
      கழி ஏ சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி புற.386-16
      பெரு கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து புற.386-17
      அன்ன நல் நாட்டு பொருநம் யாம் ஏ புற.386-18
      பொராஅ பொருநரேம் புற.386-19
      குண திசை நின்று குட முதல் செலினும் புற.386-20
      குட திசை நின்று குண முதல் செலினும் புற.386-21
      வட திசை நின்று தென் வயின் செலினும் புற.386-22
      தென் திசை நின்று குறுகாது நீடினும் புற.386-23
      யாண்டு உம் நிற்க வெள்ளி யாம் புற.386-24
      வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழிய ஏ புற.386-25
      வள் உகிர வயல் ஆமை புற.387-1
      வெள் அகடு கண்டன்ன புற.387-2
      வீங்கு விசி புது போர்வை புற.387-3
      தெள் கண் மா கிணை இயக்கி என்றும் புற.387-4
      மாறு கொண்டோர் மதில் இடறி புற.387-5
      நீறு ஆடிய நறு கவுள புற.387-6
      பூ பொறி பணை எருத்தின புற.387-7
      வேறு பரந்து இயங்கி புற.387-8
      வேந்து உடை மிளை அயல் பரக்கும் புற.387-9
      ஏந்து கோட்டு இரு பிணர் தடம் கை புற.387-10
      திருந்து தொழில் பல பகடு புற.387-11
      பகை புலம் மன்னர் பணி திறை தந்து நின் புற.387-12
      நகைப்புலவாணர் நல்குரவு அகற்றி புற.387-13
      மிக பொலியர் தன் சே அடி அத்தை என்று புற.387-14
      யான் இசைப்பின் நனி நன்று எனா புற.387-15
      பல பிற வாழ்த்த இருந்தோர் என்கு ஓ புற.387-16
      மருவ இன் நகர் அகல் புற.387-17
      திருந்து கழல் சே அடி குறுகல் வேண்டி புற.387-18
      வென்று இரங்கும் விறல் முரசினோன் புற.387-19
      என் சிறுமையின் இழித்து நோக்கான் புற.387-20
      தன் பெருமையின் தகவு நோக்கி புற.387-21
      குன்று உறழ்ந்த களிறு என்கு ஓ புற.387-22
      கொய் உளைய மா என்கு ஓ புற.387-23
      மன்று நிறையும் நிரை என்கு ஓ புற.387-24
      மனை களமரொடு களம் என்கு ஓ புற.387-25
      ஆங்கு அவை கனவு என மருள வல்லே நனவின் புற.387-26
      நல்கியோன் ஏ நசை சால் தோன்றல் புற.387-27
      ஊழி வாழி பூழியர் பெரு மகன் புற.387-28
      பிணர் மருப்பு யானை செரு மிகு நோன் தாள் புற.387-29
      செல்வக்கடுங்கோ வாழியாதன் புற.387-30
      ஒன்னா தெவ்வர் உயர் குடை பணித்து இவண் புற.387-31
      விடுவர் மாதோ நெடிது ஏ புற.387-32
      புல் இலை வஞ்சி புறம் மதில் அலைக்கும் புற.387-33
      கல்லென் பொருநை மணலினும் ஆங்கண் புற.387-34
      பல் ஊர் சுற்றிய கழனி புற.387-35
      எல்லாம் விளையும் நெல்லினும் பல ஏ புற.387-36
      வெள்ளி தென் புலத்து உறைய விளை வயல் புற.388-1
      பள்ளம் வாடிய பயன் இல் காலை புற.388-2
      இரு பறை கிணைமகன் சென்றவன் பெரு பெயர் புற.388-3
      பொருந்தி புற.388-4
      தன் நிலை அறியுநன் ஆக அ புற.388-5
      இடுக்கண் இரியல் போக உடைய புற.388-6
      கொடுத்தோன் எந்தை கொடை மேம் தோன்றல் புற.388-7
      நா மருப்பு ஆக புற.388-8
      வெல்லும் வாய்மொழி புல் உடை புற.388-9
      பெயர்க்கும் பண்ணன் கேட்டிர் ஓ மககிரென புற.388-10
      வினை பகடு ஏற்ற மேழி கிணை தொடா புற.388-11
      நாள் தொறும் பாடேன் ஆயின் ஆனா புற.388-12
      மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன் புற.388-13
      பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை புற.388-14
      அண்ணல் யானை வழுதி புற.388-15
      கண்மாறிலியர் என் பெரு கிளை புரவு ஏ புற.388-16
      நீர் நுங்கின் கண் வலிப்ப புற.389-1
      கான வேம்பின் காய் திரங்க புற.389-2
      கயம் களியும் கோடை ஆயினும் புற.389-3
      ஏலா வெள் பொன் போருறு காலை புற.389-4
      எம் உம் உள்ளும் ஓ பிள்ளை அம் பொருநன் புற.389-5
      என்று ஈத்தனன் ஏ இசை சால் நெடுந்தகை புற.389-6
      இன்று சென்று எய்தும் வழியன் உம் அல்லன் புற.389-7
      செலின் ஏ காணா வழியன் உம் அல்லன் புற.389-8
      புன் தலை மடம் பிடி இனைய கன்று தந்து புற.389-9
      குன்று அக நல் ஊர் மன்றத்து பிணிக்கும் புற.389-10
      கல் இழி அருவி வேங்கடம் கிழவோன் புற.389-11
      செல்வுழி எழாஅ நல் ஏர் முதியன் புற.389-12
      ஆதனுங்கன் போல நீ உம் புற.389-13
      பசித்த ஒக்கல் பழங்கண் வீட புற.389-14
      வீறு சால் நல் கலம் நல்குமதி பெரும புற.389-15
      ஐது அகல் அல்குல் மகளிர் புற.389-16
      நெய்தல் கேளன்மார் நெடு கடையான் ஏ புற.389-17
      அறவை நெஞ்சத்து ஆயர் வளரும் புற.390-1
      மறவை நெஞ்சத்து ஆய் இலாளர் புற.390-2
      அரும்பு அலர் செருந்தி நெடு கால் மலர் கமழ் புற.390-3
      அன்ன முற்றத்து புற.390-4
      ஆர்வலர் குறுகின் அல்லது காவலர் புற.390-5
      கனவினும் குறுகா கடி உடை வியல் நகர் புற.390-6
      மலை கணத்து அன்ன மாடம் சிலம்ப என் புற.390-7
      அரி குரல் தடாரி இரிய ஒற்றி புற.390-8
      பாடி நின்ற பல் நாள் அன்றி உம் புற.390-9
      சென்ற ஞான்றை சென்று படர் இரவின் புற.390-10
      வந்ததன் கொண்டு நெடு கடை நின்ற புற.390-11
      புன் தலை பொருநன் அளியன் தான் என புற.390-12
      தன் உழை குறுகல் வேண்டி என் அரை புற.390-13
      முது நீர் பாசி அன்ன உடை களைந்து புற.390-14
      திரு மலர் அன்ன புது மடி கொளீஇ புற.390-15
      மகிழ் தரல் மரபின் மட்டு ஏ அன்றி உம் புற.390-16
      அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் புற.390-17
      வெள்ளி வெள் கலத்து ஊட்டல் அன்றி புற.390-18
      முன் ஊர் பொதியில் சேர்ந்த மெல் நடை புற.390-19
      இரு பேர் ஒக்கல் பெரு புலம்பு அகற்ற புற.390-20
      அகடு நனை வேங்கை வீ கண்டன்ன புற.390-21
      பகடு தரு செந்நெல் போரொடு நல்கி புற.390-22
      கொண்டி பெறுக என்றோன் ஏ உண் துறை புற.390-23
      மலை அலர் அணியும் தலை நீர் நாடன் புற.390-24
      கண்டால் கொண்டு உம் அவன் திருந்து அடி வாழ்த்தி புற.390-25
      வான் அறியல என் பாடு பசி போக்கல் புற.390-27
      அண்ணல் யானை வேந்தர் புற.390-28
      உண்மை ஓ அறியல் காண்பு அறியலர் ஏ புற.390-29
      தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும் புற.391-1
      விண்டு அனைய விண் தோய் பிறங்கல் புற.391-2
      முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ் வர புற.391-3
      பகடு தரு பெரு வளம் வாழ்த்தி பெற்ற புற.391-4
      திருந்தா மூரி பரந்து பட கெண்டி புற.391-5
      அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் புற.391-6
      வேங்கட வரைப்பின் வட புலம் பசித்தென புற.391-7
      ஈங்கு வந்து இறுத்த என் இரு பேர் ஒக்கல் புற.391-8
      தீர்கை விடுக்கும் பண்பு இல முது குடி புற.391-9
      வினவலின் புற.391-10
      முன் உம் வந்தோன் மருங்கு இலன் இன்னும் புற.391-11
      அளியன் ஆகலின் பொருநன் இவன் என புற.391-12
      நின் உணர்ந்து அறியுநர் என் கூற புற.391-13
      காண்கு வந்திசின் பெரும புற.391-14
      பெரு கழி நுழை மீன் அருந்தும் புற.391-15
      துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் புற.391-16
      ததைந்த புனல் நின் செழு நகர் வரைப்பின் புற.391-17
      நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு புற.391-18
      இன் சால் புற.391-19
      துளி பதன் அறிந்து பொழிய புற.391-20
      வேலி ஆயிரம் விளைக நின் வயல் ஏ புற.391-21
      மதி ஏர் வெள் குடை அதியர் கோமான் புற.392-1
      கொடு பூண் எழினி நெடு கடை நின்று யான் புற.392-2
      பசலை நிலவின் பனி படு விடியல் புற.392-3
      பொரு களிற்று அடி வழி அன்ன என் கை புற.392-4
      ஒரு கண் மா கிணை ஒற்றுபு கொடாஅ புற.392-5
      உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து புற.392-6
      நிணம் படு குருதி பெரு பாட்டு ஈரத்து புற.392-7
      அணங்கு உடை மரபின் இரு களம் தோறும் புற.392-8
      வெள் வாய் கழுதை புல் இனம் பூட்டி புற.392-9
      வெள்ளை வரகு உம் கொள் வித்தும் புற.392-10
      வைகல் உழவ வாழிய பெரிது என புற.392-11
      சென்று யான் நின்றனென் ஆக அன்று ஏ புற.392-12
      ஊர் உண் கேணி பகட்டு இலை பாசி புற.392-13
      வேர் புரை சிதாஅர் நீக்கி நேர் கரை புற.392-14
      நுண் நூல் கலிங்கம் உடீஇ உண் என புற.392-15
      தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் புற.392-16
      கோள்மீன் அன்ன பொலம் கலத்து அளஈ புற.392-17
      ஊண் முறை ஈத்தல் அன்றி உம் கோள் புற.392-18
      விருந்து இறை நல்கியோன் ஏ அந்தரத்து புற.392-19
      அரு பெறல் அமிழ்தம் அன்ன புற.392-20
      கரும்பு இவண் தந்தோன் பெரு பிறங்கடை ஏ புற.392-21
      பதி முதல் பழகா பழங்கண் வாழ்க்கை புற.393-1
      குறு நெடு துணையொடு கூர்மை வீதலின் புற.393-2
      குடி முறை பாடி ஒய்யென வருந்தி புற.393-3
      அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் புற.393-4
      கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின் புற.393-5
      வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என புற.393-6
      உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா புற.393-7
      எல்லாம் ஒரு பால் பட்டென புற.393-8
      மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி புற.393-9
      ஈர் கை மறந்த என் இரு பேர் ஒக்கல் புற.393-10
      கூர்ந்த எவ்வம் விட கொழு நிணம் கிழிப்ப புற.393-11
      கோடை பருத்தி வீடு நிறை பெய்த புற.393-12
      மூடை பண்டம் மிடை நிறைந்தன்ன புற.393-13
      வெள் நிண மூரி அருள நாள் உற புற.393-14
      ஈன்ற அரவின் நா உரு கடுக்கும் என் புற.393-15
      தொன்று படு சிதாஅர் துவர நீக்கி புற.393-16
      போது விரி பகன்றை புது மலர் அன்ன புற.393-17
      அகன்று மடி கலிங்கம் உடீஇ செல்வம் உம் புற.393-18
      கேடு இன்று நல்குமதி பெரும மாசு இல் புற.393-19
      மதி புரை மா கிணை தெளிர்ப்ப ஒற்றி புற.393-20
      ஆடு மகள் அல்குல் ஒப்ப வாடி புற.393-21
      கோடை ஆயினும் புற.393-22
      காவிரி புரக்கும் நல் நாட்டு பொருந புற.393-23
      வாய் வாள் வளவன் வாழ்க என புற.393-24
      பீடு கெழு நோன் தாள் பாடுகம் பல ஏ புற.393-25
      சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின் புற.394-1
      ஒலி கதிர் கழனி வெள் குடை கிழவோன் புற.394-2
      வலி துஞ்சு தடம் கை வாய் வாள் குட்டுவன் புற.394-3
      வள்ளியன் ஆதல் வையகம் புகழினும் புற.394-4
      உள்ளல் ஓம்புமின் உயர் மொழி புலவீர் புற.394-5
      யான் உம் இருள் நிலா கழிந்த பகல் செய் வைகறை புற.394-6
      ஒரு கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி புற.394-7
      பாடு இமிழ் முரசின் இயல் தேர் தந்தை புற.394-8
      வாடா வஞ்சி பாடினேன் ஆக புற.394-9
      அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி புற.394-10
      கொன்று சினம் தணியா புலவு நாறு மருப்பின் புற.394-11
      வெ சினம் வேழம் நல்கினன் அஞ்சி புற.394-12
      யான் அது பெயர்த்தனென் ஆக தான் புற.394-13
      சிறிது என உணர்ந்தமை நாணி பிறிது உம் ஓர் புற.394-14
      பெரு களிறு நல்கியோன் ஏ அதன் கொண்டு புற.394-15
      இரு பேர் ஒக்கல் பெரு புலம்புறினும் புற.394-16
      துன் அரு பரிசில் தரும் என புற.394-17
      என்றும் செல்லேன் அவன் குன்று கெழு நாட்டு ஏ புற.394-18
      மென்புலத்து வயல் உழவர் புற.395-1
      வன்புலத்து பகடு விட்டு புற.395-2
      குறு முயலின் குழை சூட்டொடு புற.395-3
      நெடு வாளை பல் உவியல் புற.395-4
      பழம் சோற்று புகவு அருந்தி புற.395-5
      புதல் தளவின் பூ சூடி புற.395-6
      அரியல் ஆருந்து புற.395-8
      மனை கோழி பை பயிரின் ஏ புற.395-9
      கானம் கோழி கவர் குரலொடு புற.395-10
      நீர்க்கோழி கூய் பெயர்க்குந்து புற.395-11
      வேய் அன்ன மெல் தோள் ஆல் புற.395-12
      மயில் அன்ன மெல் சாயலார் புற.395-13
      கிளி கடியின் ஏ புற.395-14
      அகல் அள்ளல் புள் இரீஇயுந்து புற.395-15
      ஆங்கு அ பல நல்ல புலன் அணியும் புற.395-16
      சீர் சான்ற விழு சிறப்பின் புற.395-17
      சிறு கண் யானை பெறல் அரு தித்தன் புற.395-18
      செல்லா நல் இசை உறந்தை குணாது புற.395-19
      நெடு கை வேண்மான் அரு கடி பிடவூர் புற.395-20
      அற பெயர் சாத்தன் கிளையேம் பெரும புற.395-21
      முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி புற.395-22
      கதிர் நனி மாலை புற.395-23
      தன் கடை தோன்றி என் உறவு இசைத்தலின் புற.395-24
      தீம் குரல் அரி தடாரியொடு புற.395-25
      ஆங்கு நின்ற என் கண்டு புற.395-26
      சிறிது உம் நில்லான் பெரிது கூறான் புற.395-27
      அரு கலம் வர ஏ அருளினன் வேண்டி புற.395-28
      என உரைத்தன்றி நல்கி தன் மனை புற.395-29
      பொன் போல் மடந்தையஇ காட்டி இவனை புற.395-30
      என் போல் போற்று என்றோன் ஏ அதன் கொண்டு புற.395-31
      அவன் மறவலேன் ஏ பிறர் உள்ளலேன் புற.395-32
      அகல் ஞாலம் பெரிது வெம்பினும் புற.395-33
      மிக வான் உள் எரி தோன்றினும் புற.395-34
      குளம் மீனொடு உம் தாள் புகையினும் புற.395-35
      பெரு செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் புற.395-36
      பசு கண் கருனை சூட்டொடு மாந்தி புற.395-37
      விளைவு ஒன்று ஓ வெள்ளம் கொள்க என புற.395-38
      உள்ளது உம் இல்லது அறியாது புற.395-39
      ஆங்கு அமைந்தன்று ஆல் வாழ்க அவன் தாள் ஏ புற.395-40
      கீழ் நீரான் மீன் வழங்குந்து புற.396-1
      மீ நீரான் கண் அன்ன மலர் பூக்குந்து புற.396-2
      கழி சுற்றிய விளை கழனி புற.396-3
      அரி பறையான் புள் ஓப்புந்து புற.396-4
      நெடு நீர் கூஉம் மணல் தண் கான் புற.396-5
      மெல் பறையான் புள் இரியுந்து புற.396-6
      நனை கள்ளின் மனை கோசர் புற.396-7
      தீம் தேறல் நறவு மகிழ்ந்து புற.396-8
      தீம் குரவை கொளை தாங்குந்து புற.396-9
      உள் இலோர்க்கு வலி ஆகுவன் புற.396-10
      கேள் இலோர்க்கு ஆகுவன் புற.396-11
      கழுமிய வென் வேல் வேள் ஏ புற.396-12
      வள நீர் வாட்டாறு எழினியாதன் புற.396-13
      கிணையேம் பெரும புற.396-14
      கொழும் தடிய சூடு என்கு ஓ புற.396-15
      வள நனையின் மட்டு என்கு ஓ புற.396-16
      குறு முயலின் நிணம் பெய்தந்த புற.396-17
      நறு நெய்ய சோறு என்கு ஓ புற.396-18
      திறந்து மறந்த கூட்டு முதல் புற.396-19
      முகந்து கொள்ளும் உணவு என்கு ஓ புற.396-20
      அன்னவை பல புற.396-21
      இரு பேர் ஒக்கல் அருந்து எஞ்சிய புற.396-23
      அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை புற.396-24
      எம்மோர் ஆக்க கங்கு உண்டு ஏ புற.396-25
      மாரி வானத்து மீன் நாப்பண் புற.396-26
      விரி கதிர வெள் திங்களின் புற.396-27
      விளங்கி தோன்றுக அவன் கலங்கா நல் இசை புற.396-28
      யாம் உம் பிறர் வாழ்த்த நாள்
      நிரை சால் நல் கலன் நல்கி புற.396-30
      உரை செல சிறக்க அவன் பாடல் சால் வளன் ஏ புற.396-31
      வெள்ளி உம் இரு விசும்பு ஏர்தரும் புள் புற.397-1
      உயர் சினை குடம்பை குரல் தோற்றின ஏ புற.397-2
      பொய்கை உம் போது கண் விழித்தன பைபய புற.397-3
      சுடர் உம் சுருங்கின்று ஒளி ஏ பாடு எழுந்து புற.397-4
      இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப புற.397-5
      இரவு புறங்கண்ட காலை தோன்றி புற.397-6
      எஃகு இருள் அகற்றும் ஏம பாசறை புற.397-7
      வைகறை அரவம் கேளியர் பல கோள் புற.397-8
      செய் தார் மார்ப எழுமதி துயில் என புற.397-9
      தெள் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி புற.397-10
      நெடு கடை தோன்றியேன் ஏ அது நயந்து புற.397-11
      உள்ளி வந்த பரிசிலன் இவன் என புற.397-12
      நெய்யுற பொரித்த குய் உடை நெடு சூடு புற.397-13
      மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல் புற.397-14
      பாம்பு உரித்தன்ன வான் பூ கலிங்கமொடு புற.397-15
      மாரி அன்ன வண்மையின் சொரிந்து புற.397-16
      வேனில் அன்ன என் வெப்பு நீங்க புற.397-17
      அரு கலம் நல்கியோன் ஏ என்றும் புற.397-18
      செறுவில் பூத்த சே இதழ் தாமரை புற.397-19
      அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த புற.397-20
      தீயொடு விளங்கும் நாடன் வாய் வாள் புற.397-21
      வலம் படு தீவின் பொலம் பூண் வளவன் புற.397-22
      எறி திரை பெரு கடல் இறுதி கண் செலினும் புற.397-23
      தெறு கதிர் கனலி தென் திசை தோன்றினும் புற.397-24
      என் என்று அஞ்சலம் யாம் ஏ வென் வேல் புற.397-25
      அரு சமம் கடக்கும் ஆற்றல் அவன் புற.397-26
      திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேம் ஏ புற.397-27
      மதி நிலா கரப்ப வெள்ளி ஏர்தர புற.398-1
      வகை மாண் நல் இல் புற.398-2
      பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப புற.398-3
      பொய்கை பூ முகை மலர பாணர் புற.398-4
      கை வல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க புற.398-5
      இரவு புறம்பெற்ற ஏம வைகறை புற.398-6
      பரிசிலர் புற.398-7
      வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் புற.398-8
      நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்கு புற.398-9
      புலி இனம் மடிந்த கல் அளை போல புற.398-10
      துன்னல் போகிய பெரு பெயர் மூதூர் புற.398-11
      மதியத்து அன்ன என் அரி குரல் தடாரி புற.398-12
      இரவு உரை நெடு வார் அரிப்ப வட்டித்து புற.398-13
      உள்ளி வருநர் கொள் கலம் நிறை போய் புற.398-14
      தள்ளா நிலையஇ ஆகியர் எமக்கு என புற.398-15
      என் வரவு அறீஇ புற.398-16
      சிறிதிற்கு பெரிது உவந்து புற.398-17
      விரும்பிய முகத்தன் ஆகி என் அரை புற.398-18
      துரும்பு படு சிதாஅர் நீக்கி தன் அரை புற.398-19
      புகை விரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ புற.398-20
      அழல் கான்று அன்ன அரு பெறல் மண்டை புற.398-21
      நிழல் காண் தேறல் நிறைய வாக்கி புற.398-22
      யான் உண அருளல் அன்றி உம் தான் உண் புற.398-23
      மண்டைய கண்ட மான் வறை கருனை புற.398-24
      கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர புற.398-25
      வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும் புற.398-26
      விரவு மணி ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு புற.398-27
      புரையோன் மேனி பூ புற.398-28
      உரை செல அருளியோன் ஏ புற.398-29
      பறை இசை அருவி பாயல் கோ ஏ புற.398-30
      அடு மகள் முகந்த அளவா வெண்ணெல் புற.399-1
      தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி புற.399-2
      காடி வெள் உலை கொளீஇ நீழல் புற.399-3
      ஓங்கு சினை மாவின் தீம் கனி நறு புளி புற.399-4
      மோட்டு இரு வராஅல் கோட்டுமீன் கொழும் குறை புற.399-5
      செறுவின் வள்ளை சிறு கொடி பாகல் புற.399-6
      பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன புற.399-7
      மெய் களைந்து இனனொடு விரஈ புற.399-8
      மூழ்ப்ப பெய்த முழு அவிழ் புழுக்கல் புற.399-9
      அழிகளின் படுநர் களி அட வைகின் புற.399-10
      பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை புற.399-11
      காவிரி கிழவன் மாயா நல் இசை புற.399-12
      கிள்ளிவளவன் உள்ளி அவன் படர்தும் புற.399-13
      செல்லேன் பிறர் முகம் நோக்கேன் புற.399-14
      நெடு கழை தூண்டில் விடு மீன் நொடுத்து புற.399-15
      கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ் புற.399-16
      பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன் அழிவு கொண்டு புற.399-17
      ஒரு சிறை இருந்தேன் என் ஏ இனி புற.399-18
      அறவர் அறவன் மறவர் மறவன் புற.399-19
      மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன் புற.399-20
      இசையின் கொண்டான் நசை அமுது உண்க என புற.399-21
      மீ படர்ந்து இறந்து வன் கோல் மண்ணி புற.399-22
      வள் பரிந்து கிடந்த புற.399-23
      விசிப்புறுத்து அமைந்த புது காழ் போர்வை புற.399-24
      அலகில் மாலை ஆர்ப்ப வட்டித்து புற.399-25
      கடியும் உணவு என்ன கடவுட்கு உம் தொடேன் புற.399-26
      கடு தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் புற.399-27
      பகடு ஏ அத்தை யான் வேண்டி வந்தது என புற.399-28
      ஒன்று யான் பெட்டா அளவை அன்று ஏ புற.399-29
      ஆன்று விட்டன்ன அத்தை விசும்பின் புற.399-30
      மீன் பூத்தன்ன உருவ பல் நிரை புற.399-31
      ஊர்தியொடு நல்கியோன் ஏ சீர் கொள புற.399-32
      இழுமென இழிதரும் அருவி புற.399-33
      வான் தோய் உயர் சிமை தோன்றி கோ ஏ புற.399-34
      மாக விசும்பின் வெள் திங்கள் புற.400-1
      மூ ஐந்தான் முறை முற்ற புற.400-2
      கடல் நடுவண் கண்டன்ன என் புற.400-3
      இயம் இசையா மரபு ஏத்தி புற.400-4
      கடை தோன்றிய கங்குலான் புற.400-5
      பலர் துஞ்ச உம் தான் துஞ்சான் புற.400-6
      உலகு காக்கும் உயர் புற.400-7
      கேட்டோன் எந்தை என் தெள் கிணை குரல் ஏ புற.400-8
      கேட்டதன் கொண்டு உம் வேட்கை தண்டாது புற.400-9
      தொன்று படு சிதாஅர் மருங்கு நீக்கி புற.400-10
      மிக பெரு சிறப்பின் வீறு புற.400-11
      கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி புற.400-13
      நார் அரி நறவின் நாள் மகிழ் தூங்குந்து புற.400-14
      போது அறியேன் பதி பழக உம் புற.400-15
      தன் பகை கடிதல் அன்றி உம் சேர்ந்தோர் புற.400-16
      பசி பகை கடிதல் உம் வல்லன் மாதோ புற.400-17
      மறவர் மலிந்த புற.400-18
      கேள்வி மலிந்த வேள்வி தூணத்து புற.400-19
      இரு கழி இழிதரு கலி வங்கம் புற.400-20
      தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து புற.400-21
      துறை தொறும் பிணிக்கும் நல் ஊர் புற.400-22
      உறைவு இன் யாணர் கிழவோன் ஏ புற.400-23